diff --git "a/data_multi/ta/2018-47_ta_all_0447.json.gz.jsonl" "b/data_multi/ta/2018-47_ta_all_0447.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2018-47_ta_all_0447.json.gz.jsonl" @@ -0,0 +1,843 @@ +{"url": "http://kanavuninaivu.blogspot.com/2015/07/blog-post_9.html", "date_download": "2018-11-17T22:35:21Z", "digest": "sha1:5VYM3QD2O7HPTZP3UWI4MJQVJGH4YT54", "length": 11705, "nlines": 162, "source_domain": "kanavuninaivu.blogspot.com", "title": "கனவும் நினைவும் : பறந்தாலும் விடமாட்டேன்", "raw_content": "\nஎனது கனவுகளிற்கும் நினைவுகளிற்குமான களம்- Jude Prakash\n1996ம் ஆண்டு என்று ஞாபகம், Central Bank அடி விழுந்து Colombo கொஞ்சம் tension ஆக இருந்த நேரம். யாழ்ப்பாண அடிபாடு அறம்புறாமா நடந்து ஒபரேஷன் ரிவிரெச யாழ்ப்பாணத்தை விழுங்கிட்டுது. ஆனா இயக்கம், \"குருவிகளை\"..அதான் புக்காரா, அவ்ரோ, ஹெலிகளை SAM-7 ஏவுகணையால சுட்டு விழுத்திக்கொண்டிருந்த காலம்..\n(மாட்டை மரத்தில கட்டிட்டான்... )\nஅந்தகாலம் கல் தோன்றி மண் தோன்றா காலம் மாதிரி\nComputer தோன்றி email தோன்றா காலம்\nPhone தோன்றி mobile தோன்றா காலம்.\nமேசைல வந்திருந்து தலையை பிச்சுக்கொண்டு யோசிக்கிறன். யாரடா அவன் அங்கும் இங்கும் நடக்கிறன்.. என்ன இழவுடா\n(BGM: டங்க மாரி ஊதாரி track)\nகாலும் ஓடல்ல கையும் ஓடல்ல\nபக்கத்தில் இருக்கிற சிங்கள பெட்டை வேற என்ன பார்த்து சிரிக்குது.. சிலிர்க்குது.\n(சிரிக்குது ok, why சிலிர்க்குது \nFlowல வந்திட்டுது.. விடுங்க பாஸ்)\nஎடுத்தால்.. ஹலோ.. ஒரு sweet female voice. குஷ்பு மாதிரி ஒரு cute voiceல்...\n\"Kohomatha\"... என்று கிளு கிளுப்பாய் கேட்குது,\nகை கால் எல்லாம் நடுங்குது.. ஜன்னி வந்த மாதிரி உடம்பு வெட வெடக்குது..\nட்ரிங் ட்ரிங் அடிச்சது, நாலாம் மாடியில வேல செய்யுற கீதா குமாரசிங்க\n(அந்த நாலாம் மாடியிலிருந்து சார்ஜன்ட் குமாரசிங்கவா \nகீதாஞ்சலி அனட் முதியான்சிலாகே ராஜபக்‌ஷ குமாரசிங்க is her full name.. Short and sweetஆ நாங்க கீதா கீதா என்று கூப்பிடுவம்.\n(கெதியா முடி மச்சி, வேலைக்கு போகணும்)\nகீதா நடந்தால் ஒபிஸ் அசையாது.. கீதா நின்றாலென்றால் ஒபிஸ் சுழறும்..அவ்வளவு வடிவு.. நயன்தாராவை விட கொஞ்சம் கம்மி.. அழகில.. ஆனா சமந்தாவை விட தூக்கல்..\nஆனா அந்த கீதாக்கு என் மேல ஒரு கண்.\nநான் வேற tensionல இருக்க இவள் \"வேற\" tensionஐ தாறாள். அந்த tension இந்த tensionஐ tension ஆக்க, ரெண்டு tension உம் சேர்ந்து என்னை tension ஆக்க, Tension ஓ tension\n(நீ சொல்லுடா தங்கம்.. வேலைக்கு sick அடிச்சிட்டன்)\nஅந்த இடத்தில நாங்க விடுறம்\nமீண்டும் திரை விலகுது.. படம் தொடங்குது\n(கேட்கிறது தமிழீழம், பார்க்கிறது சிங்கள சரக்கு)\nகீதா விசர் வந்த மாதிரி கத்த, நான் receiverஐ வச்சிட்டன். Keep the umbrella clean...\n இவர் இன்னும் கறுத்திடுவார்.. அதுக்கு தான்)\nBack to square one now.. இடக்கும் முடக்குமா நடக்கிறன். சிங்கள பெட்டை சிரிக்���ுது..சிலிர்க்குது..Etc etc\n(கீதா தான் அடிக்கிறாள்.. எடுடா)\nயோசிச்சு முடிச்சு.. மெதுவா.. மெதுவா.. Receiverஐ எடுத்தா..\n(சப்பா.. கொசு தொல்லை தாங்க முடியல்ல)\nIntercomஐ அமத்தி \"பியதாச, தே எக்கக் கேன்ட, Dilmah.. ஹரித..\"\nஅப்ப தான் freshஆ யோசிக்கலாம்..\nபசிலன் 2000 ஷெல் சத்தம் மாதிரி கேட்குது..\nயோசிக்கேல்ல.. பக்கென்டு எடுத்திட்டன்..ஆமிக்காரன், புலிகள் பசிலனை குத்த பங்கருக்குள் பாய்ந்த மாதிரி.\nமறு முனையில்..\" ஹலோ\".. ஆம்பள குரல்.. கம்பீரமாக.. ஆனால் கண்ணியம் கலந்து..\n\"மச்சான், நான் மொழியன்.. Lunch time officeக்கு வந்தனான்.. நீர் எங்க சுழற்ற போனீர் ஐசே\"\nFBயில் வந்த மக்கள் விமர்சனம்..\n\"இப்படி ஒரு கதையை நான் கேட்டதே இல்லை\"\n\"நான் அப்படியே ஷாக் ஆகிட்டேன்\"\n\"இது ஒரு கொரியன் பட கொபிகட்\"\nபரி யோவான் பொழுதுகள்: 2018 Big Match\nபரி யோவான் பொழுதுகள்: அந்தக் காலத்தில..\nதுரைச்சாமி மாஸ்டரோடு ஒரு பின்னேரம்...பரி யோவான் பொழுதுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=17&p=8281&sid=0a086785987cdccd270f2dc2660dd95b", "date_download": "2018-11-17T22:20:05Z", "digest": "sha1:Q3FR2EVOBLNCXS3NWQYK2IVYVH5PHX37", "length": 33126, "nlines": 371, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார் • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ செய்திகள் (News) ‹ பொது (General)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉ��்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nஅன்றாடம் வாழ்வில் நிகழும் பொதுவான செய்திகளை இங்கு பதிவிடலாம்.\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nநாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள\nமதுக்கடைகளை மூட காரணமாக இருந்தவர் ஒரு\nஉடல் ஊனமுற்ற சண்டிகாரை சேர்ந்தவர் ஆவார்.\nசண்டிகர் பகுதியில் உள்ள ஹர்பன் சித்து ( வயது 47).\nஇவர் கடந்த 1996 அக்., 24 ல் தனது நண்பர்களுடன்\nகாரில் இமாச்சல பிரதேசம் சென்று விட்டு சண்டிகருக்கு\nதிரும்புகையில்; கார் பள்ளத்தில் விழுந்தது.\nஇதில் சித்துவின் முதுகு தண்டுவடம் முழு அளவில்\nசேதமடைந்தது. இருப்பினும் விடாத மருத்துவ சி\nகிச்சையால் வீல் சேரில் அமர்ந்து வாழ்க்கையை கழித்து\nஅவரிடம் பேசுகையில்: நான் இளம் வயதில் கார்,\nபைக்கில் செல்லும் போது மிக வேகமாக செல்வதே எனது\nவழக்கம். இந்த ரோட்டில் நான்தான் ராஜா என்று நினைப்பேன்.\nஆனால் விபத்திற்கு பின் நான் அப்படியே மாறினேன்.\nபல சிந்தனைகள் வந்தன. இதுவே என்னை மனிதனாக்கியது.\nஆக்கப்பூர்வமாக ஏதேனும் செய்ய வேண்டும் என நினைத்தேன்.\nசாலை பாதுகாப்பு தொடர்பாக ஒரு அமைப்பை தொடர்ந்தேன்.\n2006 ல் முதலில் நெடுஞ்சாலைகளில் மதுக்கடைகள் அகற்றப்பட\nவேண்டும். இதற்கென பஞ்சாப் , அரியானா கோர்ட்டில் வழக்கு\nதொடர்ந்தேன். இது தொடர்பான பல முக்கிய ஆதாரங்களை\nகோர்ட்டுக்கு அளித்தேன். இதனை ஏற்று கொண்ட கோர்ட்\nஇந்த உத்தரவு வந்த போது நாள்முழுவதும் எனது மொபைல்\nபோனுக்கு அழைப்பு வந்து கொண்டே இருந்தது. இதில் பலர்\nவாழ்த்து சொன்னாலும், பார் ஓனர்கள் என்னை மிரட்டினர் .\nபல கோடி தருவதாக பேரம் பேசினர். ஆனால் எனது\nகுறிக்கோளில் உறுதியாக இருந்தேன் என்றார்.\nதற்போது சுப்ரீம் கோர்ட் இறுதி உத்தரவை பிறப்���ித்ததன்\nமூலம் நாடு முழுவதும் தேசிய மற்றும் மாநில நெடுஞ்\nசாலைகளில் மதுக்கடைகள் மூடப்பட்டுள்ளன. தமிழகத்தில்\nமட்டும் நேற்று ஒரே நாளில் 3 ஆயிரத்திற்கும் மேலான\nஇந்த வழக்கிற்காக சித்து டில்லிக்கு பல முறை சென்றதாகவும்,\nநாடு முழுவதும் பல மாநிலங்களுக்கு பயணித்து தகவல்கள்\nதிரட்டியதாகவும், மொத்தம் 9 லட்சம் வரை செலவானதாகவும்\nதொடர்ந்து அவர் அடுத்தக்கட்டமாக பாதுகாப்பு இல்லாத\nபாலங்கள் குறித்து கணக்கெடுத்து ஒரு வழக்கு தொடுத்துள்ளார்.\nஇந்த வழக்கும் வரும் 10 ம் தேதி விசாரணைக்கு வரவுள்ளது.\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு ��ெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4-%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4-%E0%AE%95%E0%AE%AE/", "date_download": "2018-11-17T21:23:56Z", "digest": "sha1:J7BSOQGOECNVPQXXVFJDYIRH55CAE3YU", "length": 8496, "nlines": 117, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "இந்த புனித மண்ணில் வாழ கமல் உரிமையற்றவர்: இந்துமகா சபா | Chennai Today News", "raw_content": "\nஇந்த புனித மண்ணில் வாழ கமல் உரிமையற்றவர்: இந்துமகா சபா\nகோலிவுட் / சினிமா / திரைத்துளி\nமாலத்தீவில் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு\nஇது பொய் வழக்கு என்பதை நிரூபிப்பேன்: டிடிவி தினகரன்\nவிடுதலை சிறுத்தைகள் ஆபத்தான கட்சி: தமிழிசை\n20 தொகுதி இடைத்தேர்தல��� தமிழகத்தின் எதிர்காலத்தை தீர்மானிக்கும்: கனிமொழி\nஇந்த புனித மண்ணில் வாழ கமல் உரிமையற்றவர்: இந்துமகா சபா\nநடிகர் கமல்ஹாசன், கடந்த வாரம் வெளியான ஆனந்த விகடன் இதழில் இந்துத் தீவிரவாதம் என்று குறிப்பிட்டு எழுதியிருந்தார். இது இந்திய அளவில் பெரும் சர்ச்சையைக்கிளம்பியது. மேலும், இந்து அமைப்புகள் கமல்ஹாசனுக்கு கடுமையான எதிர்ப்புகளைத் தெரிவித்துவருகின்றனர். கமலுக்கு எதிராக உத்தரப் பிரதேசத்திலும் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்தநிலையில், நடிகர் கமலுக்கு எதிராக இந்து மகா சபையின் துணைத் தலைவர் பண்டிட் அசோக் சர்மா வன்முறையைத் தூண்டும் வகையில் கருத்து தெரிவித்துள்ளார்.\nஅவர், ‘கமல்ஹாசன் மற்றும் அவரைப் போன்ற சிந்தனை கொண்டவர்கள் சுட்டுக் கொல்லவேண்டும் அல்லது தூக்கிலிடவேண்டும். மக்கள் நம்பும் இந்து மத நம்பிக்கைக்கு எதிராக யாரேனும் அவதூறு கருத்துகள் கூறினால், அவர்கள் இந்தப் புனித மண்ணில் வாழ்வதற்கு உரிமையற்றவர்கள். அவர்கள் குறிப்பிட்ட வார்த்தைக்கு அவர்கள் மரணமடையவேண்டும்’ என்று சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார்.\nஇந்து மகா சபையின் மீரட் பொறுப்பாளர் அபிஷேக் அகர்வால், ‘நம் கட்சியைச் சேர்ந்த அனைவரும் கமல்ஹாசன் மற்றும் அவரது குடும்பத்தினர்கள் நடித்த படத்தை புறக்கணிக்கவேண்டும். இன்னும் சொல்லப்போனால் இந்தியர்கள் அனைவரும் கமலின் படத்தை புறக்கணிக்கவேண்டும். இந்து மதத்தைப் பற்றிப் பேசிய யாரையும் மன்னிக்கமுடியாது’ என்று தெரிவித்துள்ளார்.\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nஇந்த புனித மண்ணில் வாழ கமல் உரிமையற்றவர்: இந்துமகா சபா\nகுட்டை ஷார்ட்ஸ் அணிந்த பாப் பாடகிக்கு நோட்டீஸ்\nவருங்கால சந்ததிக்கு சோறு சேகரிக்க வந்துள்ளேன்: கமல்ஹாசன்\nமாலத்தீவில் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு\nஇது பொய் வழக்கு என்பதை நிரூபிப்பேன்: டிடிவி தினகரன்\nவிடுதலை சிறுத்தைகள் ஆபத்தான கட்சி: தமிழிசை\n20 தொகுதி இடைத்தேர்தல் தமிழகத்தின் எதிர்காலத்தை தீர்மானிக்கும்: கனிமொழி\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/pslv-c39-satellite-launching-today/", "date_download": "2018-11-17T22:10:40Z", "digest": "sha1:BZKKC7KRE5QH6ZIRYS7ZARS2CFDD2TAO", "length": 7616, "nlines": 130, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "pslv c39 satellite launching today | Chennai Today News", "raw_content": "\nபி.எஸ்.எல்.வி. சி-39 ராக்கெட் தோல்வி ஏன். இஸ்ரோ விளக்கம்\nமாலத்தீவில் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு\nஇது பொய் வழக்கு என்பதை நிரூபிப்பேன்: டிடிவி தினகரன்\nவிடுதலை சிறுத்தைகள் ஆபத்தான கட்சி: தமிழிசை\n20 தொகுதி இடைத்தேர்தல் தமிழகத்தின் எதிர்காலத்தை தீர்மானிக்கும்: கனிமொழி\nபி.எஸ்.எல்.வி. சி-39 ராக்கெட் தோல்வி ஏன். இஸ்ரோ விளக்கம்\nபி.எஸ்.எல்.வி. சி-39 ராக்கெட் தோல்வி ஏன். இஸ்ரோ விளக்கம்\nஇன்று இரவு ஏழு மணிக்கு ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் ஏவப்பட்ட பி.எஸ்.எல்.வி. சி-39 ராக்கெட் வெற்றிகரமாக ஏவப்பட்டபோதிலும், செயற்கை கோளூக்கு பாதுகாப்பாக இருக்கும் வெப்ப தடுப்பு சரியாக பிரியவில்லை.\nஇதனால் விண்ணில் ஏவப்பட்ட இந்த செயற்கை கோள் தோல்வி அடைந்துள்ளது. தோல்விக்கான காரணம் குறித்து இஸ்ரோ ஆய்வு செய்யும் என்று இஸ்ரோ தலைவர் கிரண்குமார் விளக்கம் அளித்துள்ளார்\nஇந்த செயற்கைகோளை திட்டமிட்ட படி 19- நிமிடத்தில் நிலை நிறுத்த முடியவில்லை என்பதால் தோல்வி அடைந்ததாகவும், ராக்கெட்டின் நான்கு நிலைகளில் 3 நிலைகள் நன்கு செயல்பட்டதாகவும், 4-வது நிலையில் வெப்ப தடுப்பு அமைப்பு சரியாக பிரியவில்லை என்றும் கிரண்குமார் மேலும் கூறினார்.\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nநிர்மலா சீதாராமன் அடுத்த தமிழக முதல்வரா\nஜிசாட்-11 செயற்கைக்கோள் ஏவுவது திடீர் ஒத்திவைப்பு\nதமிழர் தலைமையில் விண்ணில் ஏவப்பட்ட சாட்டிலைட் வெற்றி\nஇஸ்ரோவின் 100வது செயற்கைகோளும், தலைவராகும் தமிழரும்\nசந்திரனின் துருவப் பகுதியில் சந்திராயன்-2 இஸ்ரோ விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை தகவல்\nமாலத்தீவில் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு\nஇது பொய் வழக்கு என்பதை நிரூபிப்பேன்: டிடிவி தினகரன்\nவிடுதலை சிறுத்தைகள் ஆபத்தான கட்சி: தமிழிசை\n20 தொகுதி இடைத்தேர்தல் தமிழகத்தின் எதிர்காலத்தை தீர்மானிக்கும்: கனிமொழி\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/supplementary_detail.asp?id=10331&ncat=4", "date_download": "2018-11-17T22:13:18Z", "digest": "sha1:6J56TWKSCBU2AAZWU3OFO7Y4ESXKPMGU", "length": 21019, "nlines": 278, "source_domain": "www.dinamalar.com", "title": "20,000 தளங்களில் வைரஸ்: கூகுள் எச்சரிக்கை | கம்ப்யூட்டர் மலர் | Computermalar | tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி கம்ப்யூட்டர் மலர்\n20,000 தளங்களில் வைரஸ்: கூகுள் எச்சரிக்கை\nஅடுத்த முறை சொல்லாமல் வருவேன் : திருப்தி தேசாய் நவம்பர் 17,2018\n'சுதந்திரம் பெற்ற பின் நிகழ்ந்த பெரிய ஊழல்' : ராகுல் நவம்பர் 17,2018\nதாஜ் மஹாலில் பூஜை; ஹிந்து அமைப்பு அறிவிப்பு நவம்பர் 17,2018\nசபரிமலைக்கு வர துடிக்கும் திருப்தி தேசாய்- பொதுநல விரும்பியா 'திடுக்' தகவல் நவம்பர் 17,2018\nசபரிமலை செல்ல முயன்ற இடதுசாரி பெண்ணுக்கு. எதிர்ப்பு கொச்சி விமான நிலையத்தில் பக்தர்கள் போராட்டம் நவம்பர் 17,2018\nகருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய\nஏறத்தாழ 20 ஆயிரம் இணைய தளங்கள், மெயில்களைத் திருப்பி அனுப்பும் ஜாவா ஸ்கிரிப்ட் கொண்ட வைரஸ்களால் தாக்கப்பட்டிருப்ப தாக, கூகுள் நிறுவனம் எச்சரித் துள்ளது. இந்த தளங்களில் உள்ள சில பக்கங்களை மட்டும் இந்த வைரஸ் தாக்கி யிருக்கவும் வாய்ப்புள்ளதாக கூகுள் அறிவித்துள்ளது. எனவே, இந்த தள நிர்வாகிகள் தங்கள் தளங்களில் “eval(function(p,a,c,k,e,r)” என்று வரி கொண்டுள்ள குறியீடுகள் உள்ளனவா என்று சோதனை செய்திட வேண்டும். இது எச்.டி.எம்.எல்., ஜாவா ஸ்கிரிப்ட் அல்லது பி.எச்.பி. பைல்களில் இருக்கலாம். இந்த தளங்கள் இருந்து இயங்கும் சர்வர் கம்ப்யூட்டர்களில், சர்வர்களை வடிவமைக்கும் கான்பிகரேஷன் பைல்களிலும் இவை இருக்க வாய்ப்புள்ளது. இதனால், இந்த தளங்களில் ஒரு சில பக்கங்களைப் பார்வையிடும்போது மட்டும் இந்த வைரஸ் தன் வேலையைக் காட்டும். இந்த மால்வேர் புரோகிராம் பதிந்திருக்கும் குறியீட்டு வரிகளை நீக்கி, தளத்தைப் பார்வையிடுவோரின் கம்ப்யூட்டர்கள் பாதிக்காமல் இருப்பதைத் தள நிர்வாகிகள் உறுதிப்படுத்த வேண்டும். மேலும், தளங்களைப் பதிந்து இயக்க ஒத்துக் கொண்டு இடம் தந்துள்ள சர்வர் உரிமையாளர்களும் இந்த பாதுகாப்பு நடவடிக்கையினை எடுக்க வேண்டும். இவ்வாறு கூகுள் அனைவரையும் எச்சரித் துள்ளது.\nஇது போல பல முறை கூகுள் இத்தகைய எச்சரிக்கைகளை விடுத்துள்ளது. ஸ்பேம் மெயில்கள் மற்றும் அவை வழியாக மால்வேர் புரோகிராம்கள் பரவாமல் காப்பது தன் கடமை எனவும் கூகுள் அறிவித்துள்ளது. இதற்கெனவே பல முறை எச்சரிக்கை செய்திகளைக் கூகுள் தந்து வர���கிறது. இந்த முயற்சிகளை ரகசியமாக மேற்கொள்ளாமல், அனைத்து இணைய தள நிர்வாகிகளும் அறிந்து கொள்ளும் வகையிலேயே இவை வெளியிடப்பட்டு வருகின்றன.\nகூகுள் எச்சரிக்கைகள் நிச்சயம் பெரிய அளவில் தாக்கத்தினை ஏற்படுத்தும். சென்ற ஆண்டில், கூகுள் “co.cc” என்ற டொமைன் பிரிவிலிருந்து ஒரு கோடிக்கும் மேற்பட்ட தளங்களை விலக்கி வைத்தது. இவற்றை இணைய வெளியில் வைரஸைப் பரப்பும் கிரிமினல்கள் பயன்படுத்தி வந்ததால், இந்த நடவடிக்கையை கூகுள் எடுத்தது.\nமொத்தமாக இணைய தளங்களுக்கு தங்கள் சர்வர்களை வாடகைக்கு விடுபவர் கள், கூகுள் எச்சரிக்கையை சிரமேற்கொண்டு நடவடிக்கை எடுக்காவிட்டால், அந்த நிறுவனத்தின் சர்வர்கள் அனைத்திலும் மால்வேர் புரோகிராம்கள் நுழைய வாய்ப்புண்டு. எனவே தான் தன்னுடைய எச்சரிக்கைகள் அனைத்தையும் வெளிப்படையாகவே அனைவரும் அறியும் வண்ணம் கூகுள் வெளியிட்டு வருகிறது.\nமேலும் கம்ப்யூட்டர் மலர் செய்திகள்:\nஇன்டர்நெட் எக்ஸ்புளோரர் 10ல் இடைமுகம்\nவிண்டோஸ் 8 அறிவிப்பு வெளியானது\nஎக்ஸெல் - ஆட்டோ கம்ப்ளீட்\nதமிழ் வரிகளில் சிகப்பு கோடுகள்\nவிண்டோஸ் 8 ஷார்ட்கட் கீ தொகுப்புகள்\n» தினமலர் முதல் பக்கம்\n» கம்ப்யூட்டர் மலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில�� தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/specials/kavithaimani/2017/mar/06/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%82-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D-2661124.html", "date_download": "2018-11-17T21:17:13Z", "digest": "sha1:BWXUNTR4S3XQLCYRASGVXEHVKHMSKKTI", "length": 7326, "nlines": 154, "source_domain": "www.dinamani.com", "title": "விடுதலை: பூ. சுப்ரமணியன்- Dinamani", "raw_content": "\nBy கவிதைமணி | Published on : 06th March 2017 03:21 PM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nதத்தி தத்தி நடை பயின்று\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஒன்றாக இணைந்த 80's நடிகர், நடிகைகள்\nதீபிகா - ரன்வீர் சிங் திருமணம்\nஜெயலலிதாவின் புதிய சிலை திறப்பு\nவிண்ணில் பாய்ந்தது ஜிஎஸ்எல்வி ராக்கெட்\nஎழுத்தாளர் பா. ராகவனுடன் ‘நோ காம்ப்ரமைஸ்’ நேர்காணல்\nமகாலிங்கபுரம் ஸ்ரீ ஐயப்பன் குருவாயூரப்பன் கோயிலில் மாலை அணிய திரண்ட ஐயப்ப பக்தர்கள்\nதிமிருபுடிச்சவன் படத்தின் சில நிமிட காட்சி\nசகா படத்தின் ��ுதிய மெலடி பாடல் டீஸர்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/tags/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-11-17T21:03:21Z", "digest": "sha1:SUYFJYTBPSNGZHY4J5YIJGWIDBTXAGZC", "length": 9287, "nlines": 131, "source_domain": "www.thinakaran.lk", "title": "பொலிஸ் திணைக்களம் | தினகரன்", "raw_content": "\nமதுவரி சட்டத்தின் கீழ் வழக்கு தாக்கல் செய்ய பொலிசுக்கு அதிகாரம்\nதங்காலை நீதிமன்றம் தீர்ப்புமதுவரி கட்டளைச் சட்டத்தின் கீழ், வழக்குj; தாக்கல் செய்ய பொலிசாருக்கு அதிகாரம் உள்ளது என, தங்காலை நீதவான் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.தங்காலை நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட ஒரு சில மதுவரி வழக்குகள் தொடர்பில், பிரதிவாதிகளால் ஆட்சேபணைகள்...\n3,548 ரவைகள், 1,074 துப்பாக்கிகள் மீட்பு; மக்களின் உதவி கோருகிறது காவல்துறை\nகடந்த 2016 முதல் 2017 ஓகஸ்ட் வரையான காலப் பகுதியில் நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனைகளின் கீழ் 1,074 துப்பாக்கிகள் மற்றும் 3,548 ரவைகள் மீட்கப்பட்டுள்ளதாக...\nபெண் பொலிசார் 464 பேருக்கு பதவி உயர்வு\nபொலிஸார் 464 பேருக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. பெண் கான்ஸ்டபிள் பதவியிலிருந்த, தகுதி வாய்ந்த 464 உத்தியோகத்தர்களுக்கே இவ்வாறு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளதாக...\nதமிழ் இளைஞர், யுவதிகள் பொலிஸ் சேவைக்குள் இணையும் சந்தர்ப்பத்தை பயன்படுத்தவும்\n- சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் கே. அரசரட்ணம் வேண்டுகோள் வட, கிழக்கில் உள்ள தமிழ் பேசும் இளைஞர், யுவதிகள் பொலிஸ் பொலிஸ் சேவைக்குள் இணைந்து கொள்ள...\nசபாநாயகர் உள்ளிட்ட சர்வ கட்சி சந்திப்புக்கு ஜனாதிபதி அழைப்பு\nஅரசியல் குழப்ப நிலையை முடிவுக்கு கொண்டுவர முயற்சிபாராளுன்றத்தை...\nபிரபாகரன் பயன்படுத்திய நிலக்கீழ் பதுங்குகுழி உடைப்பு\nகிளிநொச்சி, புன்னைநீராவிப் பகுதியில் ...\nமகளிர் உலக T20 தொடரிலிருந்து வெளியேறியது இலங்கை\nமேற்கிந்தியத்தீவுகளில் நடைபெற்று வரும் மகளிர் உலக T20 தொடரில்...\n50 அடி பள்ளத்தில் வீழ்ந்த கார்; இருவர் பலத்த காயம்\nநானுஓயா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நானுஓயா ரதல்ல குறுக்கு வீதியில் கார் ஒன்று...\n2nd Test: SLvENG; வெற்றி பெற இலங்கைக்கு 75 ஓட்டங்கள் தேவை\nசிறப்பாக ஆடிய மெத்திவ்ஸ் 88 ஓட்டங்கள்இ���ங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு...\n4,000 போதை மாத்திரைகளுடன் மூவர் கைது\nட்ரமடோல் (Tramadol) எனப்படும் அப்பிள் வகை போதை மாத்திரைகள் 4,008...\n2nd Test: SLvENG; இலங்கை வெற்றி பெற 301 ஓட்டங்கள் பெற வேண்டும்\nபகல் போசண இடைவேளையில் இலங்கை 93/3இலங்கை மற்றும் இங்கிலாந்து...\nரூ. 7 கோடி; 7 கிலோ தங்க நகைகளுடன் சிங்கப்பூர் நாட்டவர் கைது\nசுமார் 7 கிலோ கிராம் (7.212 kg) தங்க நகைகளுடன் சிங்கப்பூர் நாட்டவர் ஒருவர்...\nஅய்யா, எவரும் இங்கே முழு ஆற்றையும் தடுக்க வேண்டும் என்றுகூறவில்லை . அது நடைமுறையில் சாத்தியமும் இல்லை என்பதை எல்லோரும் (தமிழக மக்கள் ) அறிவர். கீழ் கூறும் நீர் மேலாண்மையே தேவை. குறிப்பு :...\nபேராதனைப் பல்கலைக்கழக முன்னாள் புவியியற் பேராசிரியர் ஹஸ்புல்லாஹ் அவர்கள் மரணமான செய்தி அறிந்து மிகவும் துக்கம் அடைகின்றேன். நான் 1985-1990 ஆண்டு காலப் பிரிவில் பேராதனை, கண்டி வைத்தியசாலைகளில் வேலை...\nபொலிஸார் என குறிப்பிடாமல் போலீஸார் என குறிப்பிட வேண்டுகிறேன்.\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://abedheen.com/category/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B4%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2018-11-17T21:40:55Z", "digest": "sha1:GRZGXLQ6XPQEZR6ZDKWNWVRLCIYOV7VO", "length": 36953, "nlines": 525, "source_domain": "abedheen.com", "title": "சுற்றுச்சூழல் | ஆபிதீன் பக்கங்கள்", "raw_content": "\n25/03/2010 இல் 08:59\t(சுற்றுச்சூழல்)\nகல்யாணம் பண்ணாமல் இருந்துகொள்ள வேண்டியதுதான்\nஇல்லை, உங்கள் பதில் தப்பு.\n‘(மச்சமுள்ள) உண்மையான நபரை எப்படி கண்டுபிடிப்பது’ என்ற கேள்விக்கு, ‘சட்டையக் கழட்டிப் பாக்கனும்’ என்று ஒருவர் சொல்லும்போது சுருளிராஜனோ என்னெத்த கண்ணையாவோ ( படம் :’நான்’’ என்ற கேள்விக்கு, ‘சட்டையக் கழட்டிப் பாக்கனும்’ என்று ஒருவர் சொல்லும்போது சுருளிராஜனோ என்னெத்த கண்ணையாவோ ( படம் :’நான்’) ‘அதான் கெடையாது, பனியனையும் சேர்ந்து கழட்டனும்) ‘அதான் கெடையாது, பனியனையும் சேர்ந்து கழட்டனும்’ என்று பக்காவாக பதில் சொல்வது போல இருக்கிறது நீங்கள் சொல்வது.\n‘முதலில் பாம்பு, இப்போது குரங்கா ஏது, மிருகக்காட்சிசாலைக்கு வந்த மாதிரில இருக்கு ஏது, மிருகக்காட்சிசாலைக்கு வந்த மாதிரில இருக்கு’ என்றெல்லாம் முனகவேண்டாம், பிறந்த கணத்திலேயே ‘ஜூ’வில் வந்து விழுந்து விட்டோம் நாம். தெரியும்தானே’ என்றெல்லாம் முனகவேண��டாம், பிறந்த கணத்திலேயே ‘ஜூ’வில் வந்து விழுந்து விட்டோம் நாம். தெரியும்தானே இது முற்றிலும் வேறு குரங்குகள் ஐயா. ‘பதிவுகள்’ இதழில் வெளிவந்த ஒரு உளவியல் கட்டுரையில் வரும் குரங்குகள். சரி, அந்தக் குரங்குகளைப் பார்ப்பதற்கு முன்பு ‘ஓசை’ என்ற சுற்றுச்சூழல் இயக்கத்தை நடத்திவரும் அற்புத மனிதரான காளிதாஸ் காடடும் குரங்குகளைப் பார்க்கலாமா இது முற்றிலும் வேறு குரங்குகள் ஐயா. ‘பதிவுகள்’ இதழில் வெளிவந்த ஒரு உளவியல் கட்டுரையில் வரும் குரங்குகள். சரி, அந்தக் குரங்குகளைப் பார்ப்பதற்கு முன்பு ‘ஓசை’ என்ற சுற்றுச்சூழல் இயக்கத்தை நடத்திவரும் அற்புத மனிதரான காளிதாஸ் காடடும் குரங்குகளைப் பார்க்கலாமா. தீராநதி (செப்டம்பர் 2008) இதழில் வெளிவந்த அவரது நேர்காணலை நேற்றுதான் காண முடிந்தது – நண்பர் சாதிக் தயவால். ‘காடு என்பது வெறும் மரங்களல்ல’ என்று சொல்லும் அந்தக் கட்டுரையைப் படித்து நான் கண்ணீர் விடுவதைப் பார்த்து, ‘அப்டியே கொரங்கு அளுவுற மாதிரியே இக்கிது நானா’ என்றார் அவர்\n‘கரெக்டா சொல்லியிருக்கார்’ என்ற பின்னூட்டம் வேண்டாம். அஸ்மாவுக்கு அது தெரியும்\nமனிதர்களை சமாளிக்க வேண்டும், அவ்வளவுதான் அதற்கு முன் , தியானம் செய்யும் இந்தக் குரங்கை பாருங்கள். நண்பர் ஜமாலன் மூலம் அறிமுகமான சகோதரர் ‘ரௌத்ரன்’-இன் ஜலதரங்கப் பதிவிலிருந்து வந்தது இந்தக் குரங்கு. ‘பரகா’ சினிமாவைப் பற்றிய அற்புதமான பதிவு அது.\nநேற்று முழுக்க இந்தக் குரங்கையே பார்த்துக் கொண்டிருந்தேன். relax relax my little brother\nசுற்றுச்சூழல் பற்றி திடீரென்று ஏன் விழிப்பு வந்ததென்றால் முந்தா நாள் – தமிழன் டி.வியில் – மௌலவி சதுத்துதின் பாகவி பேசிய பேச்சு காரணம். புவி வெப்பமாதல் குறித்தெல்லாம் ஆலிம்கள் பேசுவது மிக நல்ல மாற்றம். தொடரட்டும். சல்மான் அல் ஃபார்ஸி சந்தோஷப்படுவார்கள்\n‘குரங்குகளுக்கு உதவுவதாகச் சொல்லி அவற்றை பெரிய சீரழிவுக்கு உள்ளாக்கி இருக்கிறார்கள். மக்கள் முதலில் புரிந்து கொள்ள வேண்டியது இந்தக் குரங்குகளுக்குத் தேவையான உணவு காட்டிலேயே இருக்கிறது என்பதை. அப்படி அங்கு உணவு இல்லையென்றால் உணவுள்ள இடத்தைத் தேடி அது போய்விடும். நாம் உப்பிட்டு சமைத்த உணவு அந்த விலங்குகளுக்கு நோயைத் தருகிறது. அடுத்து, நமது உணவிற்கு பழக்கப்பட்ட விலங்குகள் காட்டிலுள்ள உணவுப் பண்டங்களைத் தேடிப் போவதில்லை. ஆகவே, நம்மைச் சார்ந்து செயல்பட ஆரம்பித்து விடுகின்றன. அப்படியே செயல்படத் துவங்கும்போது அந்தக் குரங்குகள் பிச்சைக்காரர்களாக மாறிப்போகின்றன. நாம் உணவளிக்காத காலத்தில் அவை நம் வசிப்பிடங்களைத் தேடி நகரங்களுக்கு வருகின்றன. வந்தவை பிறகு நம் வீட்டில் இருப்பதைத் திருட ஆரம்பிக்கின்றன. முதலில் பிச்சைக்காரர்களாக இருந்தவை பிறகு திருடர்களாக மாறுகின்றன’ என்கிறார்.\nகண்ணீர் வராமல் என்ன செய்யும்\nமனசு ரொம்ப பாரமாப் போச்சு…\nமன அழுத்தத்தை வெல்லும் வழிமுறைகளை நாடிப் போனேன். அப்போதுதான் கிடைத்தார் டாக்டர். செல்வராஜ். அவர் எழுதியிருப்பதை பதட்டப்படாமல் படியுங்கள். மாற்றங்களுக்கு மனதைப் பழக்குதல் அவசியம் அவசியம்.\n’உங்களுக்கு வேலை இருக்கும்போதே பிறர் பல வேலைகளை உங்களுக்கு கொடுக்கலாம். அந்த வேலைகளையும் நீங்கள் சேர்த்து செய்ய வேண்டியிருக்கும். குரங்குகளை மேலாண்மை செய்வது மிகவும் கடினம். அதற்கு நீங்கள் எப்போதும் தீனி போட்டுக் கொண்டே இருக்க வேண்டும். குரங்குகளை நீங்கள் உங்கள் கட்டுப்பாட்டிலேயே வைத்திருக்க வேண்டும். கொஞ்சம் அசந்தாலும் அவைகள் தன் வேலையைக் காட்ட ஆரம்பித்துவிடும். உங்கள் மேஜை மீது ஏறிக் கொள்ளும். எல்லா பொருட்களையும் இழுத்துப் போட்டு உங்கள் அறையை அலங்கோலப் படுத்தி உங்களையும் உண்டு இல்லை என்றாக்கிவிடும். நீங்கள் செய்ய வேண்டிய வேலைகளும் இத்தகைய பண்புகளை கொண்டதுதான். சரியான முறையில் உங்கள் வேலைகளை கட்டுப்படுத்தாவிட்டால் நேரமின்றி மன அழுத்தத்திற்கு உள்ளாக நேரிடும்.\nசிறந்த முறையில் நேரத்தை எப்படி நிர்வகிப்பது அதற்கு வேலை என்னும் குரங்குகளை சரியாக கையாள பழகிக் கொள்ள வேண்டும். நீங்கள் வளர்க்கும் எல்லா குரங்குகளையும் எப்போதும் கண்கொத்திப் பாம்பாக கவனித்துக் கொண்டே இருக்க வேண்டும். மேலும் குரங்குகளுக்கு சரியான தீனி போட்டு அவைகளை வளர்க்க வேண்டும். உங்கள் பணிகளுக்கு இடையே குரங்குகளை விளையாட விடக்கூடாது. தனியறையில் குரங்குகளை உங்களால் விட்டுச் செல்ல முடியாது. விட்டுச் சென்றால் அவ்வளவுதான். அந்த அறை அத்தோடு உபயோகப்படுத்த முடியாததாகி விடும். எனவே நீங்கள் எங்காவது வெளியே சென்றாலும் உங்கள் குரங்குகளை கட்டி இழுத்துக் கொண்டுதான் போயாக வேண்டும். கூடுமானவரை குறைந்த அளவு குரங்குகளையே வளர்க்க வேண்டும். அதிக பட்சமாக ஒரு மனிதனால் மூன்று குரங்குகளை மட்டுமே ஒரு நேரத்தில் சமாளிக்க இயலும். அதற்கு மேல் போனால் குரங்குகள் உங்கள் மீது ஏறிக்கொள்ளும்.\nபின்னர் குரங்குகளின் எடை தாங்காமல் நீங்கள் அவதிப்படுவீர்கள் இதைப்போல உங்களால் ஒரு சேர அதிகபட்சமாக மூன்று வேலைகளை மட்டுமே செய்ய முடியும். அதற்கு மேலான வேலைகளை நீங்கள் எடுத்துக்கொண்டால் வேலைபளு தாங்காமல் மிதமிஞ்சிய களைப்பு, ஆர்வமின்மை, முதுகுவலி, தலைவலி, மனக்குழப்பம் போன்ற பிரச்சனைகள் உங்களுக்கு ஏற்படும்.\nபிறர் உங்களிடம் விட்டுச் செல்ல குரங்குகளை அழைத்து வருவார்கள். அவைகளை நீங்கள் ஏற்றுக் கொண்டால் உங்களால் எல்லாவற்றையும் வைத்து கட்டி தீனி போட்டு சமாளிக்க முடியாது. எனவே முடிந்த வரை அடுத்தவர் குரங்கை அவருடனேயே திருப்பி அனுப்பி வைக்கப் பாருங்கள். அதற்கு அவர் குரங்கை அழைத்து வரும் போதே ஏதாவது தீனி போட்டு திருப்பி அனுப்பிவிட வேண்டும். இதைப் போலத்தான் அடுத்தவர் கொண்டு வரும் வேலையை அவருடனேயே அனுப்பி வைப்பதும்.\nஆரம்பத்தில் பார்த்ததுபோல சிறிய குரங்குகளை சமாளித்து விடலாம். சற்று பெரிய குரங்குகளை கொஞ்சம் கஷ்டப்பட்டு சமாளிக்கலாம்.\nகொரில்லாக்களை சமாளிப்பது இயலாது. எனவே முடிந்தவரை பெரிய குரங்குகளை அளவாக வளர்க்க வேண்டும்.\nகுரங்குகளை சமாளிக்க கற்றுக் கொள்ளுங்கள் மன அழுத்தத்தை தவிருங்கள்.’\nநன்றி : காளிதாஸ், ரௌத்ரன், டாக்டர். B. செல்வராஜ் Ph.D. (முதுநிலை உளவியல் விரிவுரையாளர், அரசு கலைக்கல்லூரி,கோவை)\nஆபிதீன் பக்கங்கள் ii :\nஆபிதீன் கூகுள் + :\n3. எழுத்தாளர்களின் இணையதளங்கள் (Links)\n5. கச்சேரிகள் , கஜல்கள்\n8 . நாகூர் ரூமி பதிவுகள்\nகலீபா உமர் (ரலி) (1)\nகுலாம் முஸ்தஃபா கான் (1)\nநுஸ்ரத் ஃபதே அலிகான் (6)\nபண்டிட் ராஜ்சேகர் மன்ஸூர் (1)\nவிஸ்வநாதன் – ராமமூர்த்தி (2)\nஅப்துல் வஹ்ஹாப் பாகவி (17)\nகுலாம் காதர் நாவலர் (4)\nஅபுல் கலாம் ஆசாத் (1)\nஅஸ்கர் அலி என்ஜினியர் (1)\nஎச். பீர் முஹம்மது (2)\nகிண்ணியா எஸ்.பாயிஸா அலி (2)\nகுர்அதுல் ஐன் ஹைதர் (1)\nகுளச்சல் மு. யூசுப் (5)\nசாத்தான்குளம் அப்துல் ஜப்பார் (2)\nஜோ டி குரூஸ் (1)\nதொ.மு. சி. ரகுநாதன் (1)\nதோப்பில் முஹம்மது மீரான் (2)\nபோர்வை பாயிஸ் ஜிப்ரி (1)\nமாஸ்தி வெங்கடேச ஐயங்கார் (1)\nயு.��ர். அனந்த மூர்த்தி (1)\nவைக்கம் முஹம்மது பஷீர் (4)\nஹரி கிருஷ்ணன் (ஹரிகி) (1)\nத சன்டே இந்தியன் (1)\nநேஷனல் புக் டிரஸ்ட் (13)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.nativeplanet.com/travel-guide/bhopal-trip-trip-a-day-attractions-things-do-more-002811.html", "date_download": "2018-11-17T21:19:51Z", "digest": "sha1:YUT3ZPH4HNF5CNHF2Z5E7L4WAPNOKBY2", "length": 31757, "nlines": 183, "source_domain": "tamil.nativeplanet.com", "title": "போபாலில் ஒருநாள் - எங்கெல்லாம் செல்லலாம் என்னவெல்லாம் செய்யலாம்! | Bhopal Trip - Trip in a Day, attractions, things to do and more - Tamil Nativeplanet", "raw_content": "\n»போபாலில் ஒருநாள் - எங்கெல்லாம் செல்லலாம் என்னவெல்லாம் செய்யலாம்\nபோபாலில் ஒருநாள் - எங்கெல்லாம் செல்லலாம் என்னவெல்லாம் செய்யலாம்\nபீகார் மாநிலம் ராஜ்கிர்க்கு ஒரு புனித யாத்திரை செல்வோம்\nதனித் தீவான வேதாரண்யம்.. பிள்ளைகளுக்கு பால் கிடைக்காமல் துடிக்கும் பெற்றோர்.. தண்ணீர், உணவும் இல்லை\nஒரு கி.மீ. பயணிக்க 50 பைசா தான் செலவு; புதிய ஆட்டோவால் மற்ற ஆட்டோ ஓட்டுநர்கள் அதிர்ச்சி\nட்விட்டரை விட்டு வெளியேறிய நடிகர்: திரும்பி வந்துடாதீங்கன்னு கெஞ்சிய நெட்டிசன்கள்\nஇன்றைக்கு சனிபகவான் வாரிக் கொடுக்கப் போகிற ராசிகள் எதுவென்று தெரியுமா\nஃபேஸ்புக் தளத்தில் மின்னஞ்சல் முகவரியை கண்டறிவது எப்படி\nநாடு தான் முதல்ல.. ஐபிஎல் அப்புறம் தான்.. வீரர்களிடம் வீராப்பு காட்டும் ஆஸ்திரேலியா\nதுண்ட திருடத்தான் ஏசி கோச்-ல் வரிங்களாயா... ரயில்வேக்கு 14 கோடி நட்டம்யா.\nஇந்தியாவின் முதல் மூவர்ணக்கொடி எங்கு ஏற\nஇந்தியாவின் புகழ் பெற்ற நகரங்களில் ஒன்றாக இருக்கும் போபால் மத்தியப் பிரதேச மாநிலத்தின் தலைநகரமாக திகழ்ந்து வருகிறது. முந்தைய போபால் மாநிலத்தின் தலைநகரமாக இருந்த இன்றைய போபால், ஏரிகளின் நகரம் என்றும் அழைக்கப்படுகிறது. இந்த சுத்தமான மற்றும் செம்மையான நகரம் இந்தியாவிலேயே மிகவும் பசுமையான நகரங்களில் ஒன்றாகவும் உள்ளது. கி.பி. 1000 முதல் கி.பி. 1055 வரை ஆட்சி செய்து வந்த பராமர வம்ச அரசரான போஜ ராஜரால் உருவாக்கப்பட்ட இந்த நகரம், மனதை வருடும் வரலாற்றை கொண்டிருக்கிறது. 18-ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இந்நகரத்தின் நவீன கால அடையாளங்கள் தோஸ்த் முகம்மது கான் என்பவரால் உருவாக்கப்பட்டன. பின்னர் நவாப்களால் ஆளப்பட்டு வந்த இந்த நகரத்தின் கடைசி போபால் நவாபாக இருந்தவர் ஹமீதுல்லா கான் என்பவராவார். போபால் நகரத்தின் கலை, கட்டிடங்���ள், இசை, உணவுகள் மற்றும் கலாச்சாரத்தில் முகலாய மற்றும் ஆப்கானியர்களின் தாக்கம் நிரம்பவே இருப்பதை காண முடியும். ஏப்ரல் 1949-ல் முறையாக இந்திய யூனியனில் இணைந்த இந்த நகரம், அது முதலாகவே இந்தியாவின் வளர்ச்சியில் முக்கியமான பாத்திரத்தை ஏற்று வந்திருக்கிறது. வாருங்கள் போபாலின் அதிசயத்தையும் அழகையும் ஒரு நாளில் கண்டுகளிப்போம்.\nபோபால் சுற்றுலா | ஈர்க்கும் இடங்கள்\nஇந்தியாவின் முக்கியமான விரும்பத்தக்க சுற்றுலா தலங்களில் ஒன்றாக இருக்கும் போபால் நகரத்திற்கு ஆயிரக்கணக்கான மற்றும் இலட்சக்கணக்கான இந்திய மற்றும் அயல்நாட்டு சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். ஆர்வமூட்டக் கூடிய வரலாறு நவீன காலத் தோற்றத்தில் வெள்ளி வீதிகளில் உலவிக் கொண்டிருக்கும் இந்நகரம் சுற்றுலாப் பயணிகளின் நன்மதிப்பைப் பெற்றுள்ளதில் ஆச்சரியம் எதுவும் இல்லை. இது மட்டுமல்லாமல், மிகவும் கவர்ச்சியான சுற்றுலா தலமாகவும் போபால் விளங்கி வருகிறது. இந்த நகரத்தின் புவியியலமைப்பின் காரணமாக சிறுத்தைகளின் தாயகமாக விளங்கும் வான் விஹார் என்ற வனவிலங்கு பூங்காவும் உள்ளது. வரலாற்று ஆர்வலர்களுக்கு விருப்பமான இடமாக தொல்பொருள் அருங்காட்சியகமும், பாரத் பவனும் திறந்திருக்கும் வேளையில், சமயப் பற்றுடையவர்களின் விருப்பமான இடமாக பிர்லா மந்திர், மோடி மசூதி மற்றும் ஜும்மா மசூதி ஆகியவை உள்ளன. கலைகளை விரும்பும் கலாரசிகர்கள் இங்கிருக்கும் வரலாற்றுச் சிறப்பு மிக்க இடங்களான அருங்காட்சியகங்கள் மற்றும் கோவில்களுக்குச் செல்லும் போது பழங்காலக் கலைஞர்களின் மகோன்னதமான கை வேலைப்பாடுகள் அவர்களின் கண்களுக்கு விருந்தாக கிடைக்கும்.\nஎப்படி செல்வது | பயண தொலைவு மற்றும் நேரம்\nசென்னையிலிருந்து போபாலுக்கு அந்தமான் விரைவு ரயில், ஹஸ்ராட் நிஜாமுதீன் விரைவு ரயில், திருக்குறள் விரைவு வண்டி உள்பட மொத்தம் 20 ரயில்கள் இருக்கின்றன.\nமித வெப்ப மண்டல பருவநிலையை பெற்றிருக்கும் இந்நகரம் கோடை, மழை மற்றும் குளிர்காலங்களில் சுற்றுலா வரும் போது மிகவும் கடினமானதாகவே உள்ளது. எனினும், அக்டோபர் முதல் நவம்பர் வரையிலான மாதங்கள் சுற்றுலாவிற்கேற்ற மிகச்சிறந்த மாதங்களாக கருதப்படுகின்றன. அது மட்டுமல்லாமல், உலகத்தின் அனைத்து பகுதிகளுடனும் விமானம், இரயில் மற்றும் சாலை வழிகளில் மிகச்சிறப்பாக இணைக்கப்பட்டுள்ள நகரமாகவும் போபால் உள்ளது.\nகாலை 7 மணி | சுற்றுலா தொடங்குகிறது | செல்லவேண்டிய இடங்களும் திட்டமும்\nகாலை 7 மணி - வான் விஹார் தேசிய பூங்கா\nஅதிகாலை 6 மணிக்கெல்லாம் நீங்கள் உங்கள் அறையிலிருந்து கிளம்பவேண்டும். கிட்டத்தட்ட 40 நிமிட பயணத்தில் வான் விஹார் தேசியப் பூங்காவை அடைய முடியும். இருப்பினும் நேர மேலாண்மை தளர்த்தி 7 மணிக்கு பூங்காவில் இருப்பதாகக் கொள்வோம்.\nபோபால் ரயில் நிலையத்திலிருந்து 10 கிமீ தொலைவில் அமைந்துள்ளது இந்த வான் விஹார் தேசியப் பூங்கா. வாருங்கள் பூங்கா பற்றிய சில விசயங்களைத் தெரிந்து கொள்வோம்\nபோபால் நகரத்தின் மத்தியில் வான் விஹார் தேசிய பூங்கா அமைந்துள்ளது. நகரத்தின் மையத்தில் உள்ள ஒரு மலையின் மீது 445 ஹெக்டேர்கள் பரப்பளவில் இந்த பூங்கா அமைந்துள்ளது. சுற்றுலாப் பயணிகளிடம் சற்றே பிரபலமாக விளங்கும் இந்த பூங்காவிற்கு ஒவ்வொரு மாதமும் ஆயிரக் கணக்கானவர்கள் வந்து செல்கின்றனர். இந்த பூங்காவில் மென்மையாக நிமிர்ந்து நிற்கும் பசும் புல்வெளிகள் வருடம் முழுவதுமே பசுமையாக இருக்கும்.\nஇந்த பூங்காவில் பல்வேறு வகையான தாவர மற்றும் ஊண் உண்ணிகள் தங்களுடைய இயற்கையான வாழிடங்களில் வசித்து வருவதை உங்களால் காண முடியும். எனினும், இங்கு வைக்கப்பட்டிருக்கும் விலங்குகளை காணும் போது இது ஒரு தேசிய பூங்காவைப் போல் இல்லாமல் ஒரு விலங்கியல் பூங்காவைப் போலவே தோற்றமளிக்கிறது. மேலும், இந்தியாவின் பிற மாநிலங்களில் இருந்தும் வரவழைக்கப்பட்ட பல்வேறு தாயில்லா விலங்குகளுக்கும் ஆதரவு இல்லமாக இந்த பூங்கா விளங்குகிறது.\nபிற விலங்கியல் பூங்காக்களில் உள்ள விலங்குகளுக்கு மாற்றாக வேறு சில விலங்குகளும் இந்த பூங்காவிற்கு கொண்டு வரப்பட்டுள்ளன. இந்த இடம் நீங்கள் உங்கள் குழந்தைகளுடன் வருவதற்கு மிகவும் ஏற்ற இடமாகும்.\nகட்டணம் மற்றும் நுழைவு தகவல்கள்\nசனி முதல் வியாழன் வரை அனைத்து நாட்களிலும் செயல்படும் இந்த பூங்காவுக்கு வெள்ளிக்கிழமை மட்டும் விடுமுறை.\nஆகஸ்ட் 1ம் தேதி திறக்கப்பட்ட இந்த பூங்கா அக்டோபர் 30 வரை திறந்திருக்கும் பின் அடுத்த வருடம் பிப்ரவரிக்குதான் திறக்கப்படும்.\nநுழைவுக் கட்டணமாக நபர் ஒருவருக்கு 30 வரை வசூலிக்கப்படுகிறது.\nஇருசக்கர வ���கனங்களுக்கு 60 ரூபாயும், இலகு ரக வாகனங்களுக்கு 250ரூபாயும், சிற்றுந்து வகை வாகனங்களுக்கு 1100 வரையிலும் வசூலிக்கப்படுகிறது.\nசபாரி செல்வதற்கு 50 ரூபாய் ஆகும்.\nகாலை 9 மணி | காலை சிற்றுண்டி | அருங்காட்சியகங்கள்\nஅருகருகே மூன்று அருங்காட்சியகங்கள் அமைந்துள்ளன. அதற்கு முன்னர் நாம் காலை சிற்றுண்டியை முடித்துக்கொள்வது சிறந்தது. காலை 9.30 அருங்காட்சியகம் நோக்கி பயணத்தைத் தொடர்வோம்.\nமத்திய பிரதேச பழங்குடியின அருங்காட்சியகம்\nஇந்த எல்லா இடங்களிலும் இரண்டு மணி நேரங்கள் செலவிடலாம். 12 முதல் 12.30 மணிக்குள் இங்கிருந்து கிளம்பவேண்டும். சரி அருங்காட்சியகத்தில் என்ன இருக்கிறது என்பதை பார்ப்போம்.\nமத்தியப் பிரதேச மாநிலத்தின் கலாச்சார பாரம்பரியத்தை உலகிற்கு உணர்த்துவதை நோக்கமாகக் கொண்டு உருவாக்கப் பட்ட இடம் தான் பிர்லா மியூசியம். இந்த மியூசியத்தில் மத்தியப் பிரதேசத்தின் வரலாற்றையும் அறிய உதவும் கலை மற்றும் தொல்பொருட்களும் வைக்கப்பட்டுள்ளன. போபாலின் முக்கியமான அருங்காட்சியகங்களில் ஒன்றாக இருக்கும் இந்த இடம், முக்கியமான சுற்றுலா தலமாகவும் உள்ளது. மத்தியப் பிரதேசத்தின் வரலாற்றுக்கு முந்தைகாலம் மற்றும் பழைய கற்காலம் ஆகியவற்றைப் பற்றிய பல்வேறு கலைப்பொருட்களைக் கொண்டுள்ள இடமாக இந்த அருங்காட்சியகம் உள்ளது.\nபோபால் நகரத்தின் அரசு தொல்பொருள் அருங்காட்சியகம் நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் கொண்டு வரப்பட்ட பொறாமைப்படத்தக்க தொல்பொருட்கள் மற்றும் சிற்பங்கள் ஆகியவைகளை கொண்டிருக்கும் அருங்காட்சியகமாகும். மேலும், இங்கிருக்கும் மத்தியப் பிரதேசத்தின் பொக்கிஷம் போன்ற ஓவிய கலைப் பொருட்கள் இம்மாநிலத்தின் கலாச்சார வரலாற்றைப் படம் போட்டுக் காட்டுவதாக இருக்கும்.\nஷாம்லா மலைகளின் மேல் சுமார் 200 ஏக்கர்கள் பரப்பளவில் அமைந்திருக்கும் மனித குல மியூசியம் அப்பர் லேக் ஏரியின் சுற்று வட்டக் காட்சியைக் காட்டும் இடமாகவும் இருக்கிறது. 1977-ல் திறக்கப்பட்ட, நாட்டிலேயே மிகப்பெரிய திறந்த வெளி மானிடவியல் மியூசியமான சங்கராலயா மனித குல வரலாற்றை மக்களுக்கு உணர்த்தும் பொருட்டாக உருவாக்கப்பட்டுள்ளது.\nநண்பகல் 12 மணி | மாநகரை நோக்கி பயணம் | காணவேண்டிய இடங்கள்\nநண்பகல் நேரம் தாண்டியதும் நாம் மதிய உணவையும் கவனத்���ில் கொள்ளவேண்டும். அரை மணி நேர பயணத்தில் நாம் ஷௌகட் மஹால் அருகே சென்றுவிடலாம். இங்கு நாம் காணவேண்டிய இடங்களாக ஷௌகட் மஹால்,கௌஹர் மஹால், மோடி மஹால் ஆகியவை இருக்கின்றன. இதன் அருகே இருக்கும் மோடி மசூதியும் காணவேண்டிய தளங்களுள் ஒன்று.\nஅப்பர் லேக் ஏரியின் கரையில் உள்ள கோஹர் மஹால் போபால் நகரத்தின் பிரமிக்க வைக்கும் அரண்மனைகளில் ஒன்றாகும். போபால் நகரத்தின் முதல் பெண் அரசியான கோஹர் பேகம் என்பவரால் இந்த மாளிகை கட்டப்பட்டது. 1820-ம் ஆண்டு அவருடைய பாதுகாப்பு மற்றும் மேற்பார்வையில் இந்த அரண்மனை கட்டப்பட்டதிலிருந்தே இந்த மாளிகை கட்டிடக்கலை அற்புதமாக விளங்கி வருகிறது. இந்து மற்றும் முகலாய கட்டிடக்கலையின் மிகச்சரியான இணைவாகவே இந்த மாளிகை உள்ளது.\nசிறப்பான கட்டிடக்கலை மற்றும் அற்புதனமான கட்டமைப்பு போன்றவற்றைக் கொண்டிருப்பதால், போபால் நகரத்தின் முக்கியமான வரலாற்று அடையாளங்களில் ஒன்றாக சௌகத் மஹால் உள்ளது. பல்வேறு விதமான கட்டிடக்கலை வழிமுறைகளின் இணைவாக இருக்கும் இந்த கட்டிடத்தை, ஒரு பிரெஞ்சுக்காரர் ஐரோப்பிய மற்றும் இந்திய கட்டிடக்கலைகளைப் பின்பற்றி பிரமிக்கத்தக்க அரண்மனையாக கட்டியுள்ளார்\nஒரு மணி நேரத்தில் இவ்விரு மஹால்களையும் சுற்றிவிட்டு, பின் மதிய உணவுக்கு சென்றாலும் சரி இல்லை மதிய உணவை முடித்துக்கொண்டு இங்கு சுற்றினாலும் சரி. மொத்தத்தில் 4 மணிக்குள் அனைத்தையும் முடித்துவிடவேண்டும். மாலை நாம் ஷாப்பிங் செல்லவிருக்கிறோம்.\nமாலை 4 மணி | ஷாப்பிங் நேரம் | கடைத்தெரு செல்வோம்\nதங்களுடைய மனைவி அல்லது காதலியுடன் வரும் அனைத்து சுற்றுலா பயணிகளுக்கும் மிகவும் ஏற்ற இடமாக சௌக் பஜார் உள்ளது. போபால்-பழைய நகரத்தில் இருக்கும் இந்த சந்தையில் பல்வேறு விதமான நல்ல பொருட்களையும் மலிவாக வாங்கிட முடியும். இந்த சந்தையில் பழைய உலகத்தின் அழகுடன் கூடிய பழமையான மசூதிகள் மற்றும் கடந்த ஆண்டுகளைச் சேர்ந்த பெண்களின் பழைய ஹவேலிஸ் ஆகியவைகளும் உள்ளன.\nஇந்த சௌக்கில் எம்ப்ராய்டரி செய்யப்பட்ட வெல்வெட் மெத்தைகளை குறைந்த விலைகளில் வாங்கிட முடியும். மேலும் உங்கள் கரங்களை அழகுற எம்ப்ராய்டரி செய்யப்பட்டுள்ள டுஸ்ஸார் பட்டு மற்றும் வெள்ளியால் செய்யப்பட்ட ஆபரணங்கள் ஆகியவற்றையும் கொண்டு அலங்கரித்திட முடியு��். போபாலின் கைவினைப் பொருட்களான வெல்வெட் பர்ஸ்கள், சேலை உட்பட எம்பராய்டரி செய்யப்பட்ட உடை வகைகள், கை வளையல் மற்றும் கம்மர்பந்த் போன்ற பாரம்பரிய மற்றும் வண்ணமயமான நகைகளையும் காணும் போது இங்கு வரும் பெண்கள் கண்டிப்பாக மகிழ்ச்சியில் குதிப்பார்கள்.\nஇந்த சந்தைக்கு செல்லும் போது உங்கள் பர்ஸ் நிறைய பணம் இருக்கட்டும் இல்லையேல் கனத்த இதயத்துடன் வெறும் கையுடன் நீங்கள் திரும்ப வேண்டியிருக்கும். எனினும், எவ்வளவு முடியுமோ அந்த அளவிற்கு பேரம் பேசுங்கள், இல்லையெனில் கண்டிப்பாக ஏமாற்றப் படுவீர்கள்.\nசுற்றுலாவை நிறைவு செய்வோம் | இல்லம் திரும்புவோம்\nஇரவு 7 மணிக்கெல்லாம் சுற்றுலாவை நிறைவு செய்து, விடுதிக்கு சென்று கொண்டு வந்த மற்றும் ஷாப்பிங் செய்து வாங்கியவற்றை அனைத்தையும் தயார் செய்து பொதியாக்கி, இல்லம் நோக்கி திரும்பவேண்டும். போபால் செல்ல விமானம் புக் செய்வது, ரயில் தொடர்பான தகவல்களை பெறுவது அனைத்தும் நமது நேட்டிவ் பிளானட் தளத்தில் எளிமையாக்கப்பட்டுள்ளது. முகப்பு (home)பக்கத்துக்கு சென்று தெரிந்துகொள்ளுங்கள்.\nதிருச்சியில் ஒரே நாளில் அனைத்து இடங்களையும் சுற்றி பார்க்கலாம் வாருங்கள்\nகண்ணோட்டம் எப்படி அடைவது ஈர்க்கும் இடங்கள் வீக்எண்ட் பிக்னிக் வானிலை ஹோட்டல்கள் படங்கள் பயண வழிகாட்டி\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன் Subscribe to Tamil Nativeplanet\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2018/07/16/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA/amp/", "date_download": "2018-11-17T22:19:34Z", "digest": "sha1:AV2IA2O2X4CRGB7DZSMWOCVBH5PWYGJ7", "length": 3802, "nlines": 16, "source_domain": "theekkathir.in", "title": "வெள்ளத்திலிருந்து காப்பாற்ற இனி கட்டணம் செலுத்த வேண்டும்: உத்தரகண்ட் பாஜக அரசு…! – தீக்கதிர்", "raw_content": "\nவெள்ளத்திலிருந்து காப்பாற்ற இனி கட்டணம் செலுத்த வேண்டும்: உத்தரகண்ட் பாஜக அரசு…\nகனமழை, வெள்ளம் போன்றவற்றில் சிக்கிக் கொண்டவர்கள் காப்பாற்றப்பட வேண்டுமானால், சம்பந்தப்பட்டவர்கள் இனிமேல் கட்டணம் செலுத்த வேண்டும் என்று உத்தரகண்ட் மாநில பாஜக அரசு கூறியுள்ளது.\nவெள்ளம��, நிலநடுக்கம் போன்ற இயற்கைப் பேரிடரின் போது, மக்களை ஆபத்திலிருந்து மீட்க வேண்டியது ஒரு அரசின் கடமை. இந்த அடிப்படையில்தான், நாட்டிலுள்ள அத்தனை மாநிலங்களும் மீட்புப் பணிகளைச் செய்து வருகின்றன.\nஇந்நிலையில், பேரிடர் காலத்தில் ஹெலிகாப்டர்களை உபயோகித்து ஒருவர் மீட்கப்படுவாரானால், அந்த நபர் ரூ. 3 ஆயிரத்து 100-ஐ கட்டணமாக அரசுக்கு செலுத்த வேண்டும் என்று உத்தரகண்ட் மாநில பாஜக முதல்வர் திரிவேந்திர சிங் ராவத் கூறியுள்ளார். இதனை உடனடியாக அமலுக்கும் கொண்டு வந்துள்ளார்.\nஅதிகளவில் வெள்ளச்சேதம் ஏற்படும் மாநிலங்களில் உத்தரகண்ட்டும் ஒன்று எனும் நிலையில், அந்த மாநிலம் தனது பொறுப்பில் இருந்து விலகிக் கொண்டதுடன், உயிருக்காக போராடும் மக்களிடமே கட்டணம் வசூலிக்கப் போவதாக அறிவித்திருப்பது, உத்தரகண்ட் மக்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. நாட்டிலேயே மீட்புப் பணிக்காக கட்டணம் வசூலிக்கும் மாநிலம் என்றால், அது பாஜக தலைமையிலான உத்தரகண்ட் மாநில அரசுதான் என்று விமர்சனங்களும் எழுந்துள்ளன.\nTags: வெள்ளத்திலிருந்து காப்பாற்ற இனி கட்டணம் செலுத்த வேண்டும்: உத்தரகண்ட் பாஜக அரசு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2018/07/31/%E0%AE%87%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95-%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%80%E0%AE%B8/", "date_download": "2018-11-17T22:02:24Z", "digest": "sha1:WG4DISMSODEVMZOOCYQQLGI5H2RMJJOO", "length": 13347, "nlines": 170, "source_domain": "theekkathir.in", "title": "இது ஜனநாயக ஆட்சியா, போலீஸ் சர்வாதிகார ஆட்சியா? – உயர்நீதிமன்றம் கேள்வி", "raw_content": "\nதருமபுரி நவ.22-ல் மக்கள் தொடர்பு முகாம்\nஇந்து முன்னணி குண்டர்கள் அராஜகம்; மதிமுக பிரமுகருக்கு மிரட்டல்நடவடிக்கை எடுக்க அனைத்து கட்சியினர் எஸ்.பி.யிடம் நேரில் கோரிக்கை\nவளர்மதி ஊழியர்களை பட்டினி போட்டுவிட்டு கூட்டுறவு வாரவிழா கொண்டாட்டமாசிஐடியு – ஏஐடியுசி கேள்வி\nசீமை கருவேல மரங்களை அகற்ற சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் வேண்டுகோள்\nமழைக்கு பழமை வாய்ந்த மரம் சாய்ந்தது\nபட்டய கணக்காளர்களுக்கான சிறப்பு கருத்தரங்கம்\nதருமபுரி மாவட்டத்தை தொழில்மயமாக்கிட தருமபுரி – மொரப்பூர் ரயில்பாதை அமைக்கப்படுமா\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\nYou are at:Home»மாவட்டங்கள்»தூத்துக்குடி»இது ஜனநாயக ஆட்சியா, போலீஸ் சர்வாதிகார ஆட்சியா\nஇது ஜனநாயக ஆட்சியா, போலீஸ��� சர்வாதிகார ஆட்சியா\nஇது ஜனநாயக ஆட்சியா அல்லது போலீஸ் சர்வாதிகார ஆட்சியா என மதுரை உயர் நீதிமன்றம் தமிழக அரசை நோக்கி கேள்வி எழுப்பியிருக்கிறது.\nதூத்துக்குடியில் கடந்த மே மாதம் 22-ம் தேதி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஊர்வலம் சென்ற போது காவல்துறை கலவரத்தை ஏற்படுததி 13 பேரை சுட்டுக் கொன்றது. இந்த கலவரத்தை தூண்டியதாக மக்கள் அதிகாரம் அமைப்பை சேர்ந்த சட்ட ஆலோசகர் வாஞ்சிநாதன் மற்றும் வழக்குறிஞர் ஹரிராகவன் ஆகியோர் மீது தூத்துக்குடி சிப்காட் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.\nஇதையடுத்து, சென்னை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்ட வாஞ்சிநாதன், ஜாமீனில் வெளியே வந்தார். இதற்கிடையே, நீதிமன்றத்தில் சரணடைந்த மக்கள் உரிமைப் பாதுகாப்பு மைய நிர்வாகி வழக்குறிஞர் ஹரிராகவன் பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டார். ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டம் தொடர்பாக ஹரிராகவன் மீது 92 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.\nகடந்த 24-ம் தேதி ஜாமீன் பெற்ற நிலையில் 26-ம் தேதி தேசிய பாதுகாப்பு சட்டத்தின் காவல்துறை ஹரிராகவனை மீண்டும் கைது செய்து சிறையில் அடைத்தது.\nஇதையடுத்து வழக்கறிஞர் ஹரிராகவனின் மனைவி சத்தியபாமா காவல்துறை உள்நோக்கத்தோடு தனது கணவர் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்திருக்கிறது என சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் முறையீடு செய்திருந்தார். இந்த முறையீட்டின் மீதான விசாரணை இன்று நடைபெற்றது. அப்போது நீதிபதிகள் சி.டி.செல்வம், பஷிர் அகமது ஆகியோர் தமிழக அரசை நோக்கி சரமாரியாக கேள்வி எழுப்பினர்.\nஏற்கனவே ஹரிராகவன் வழக்கில் ஜாமீன் வழங்கியிருக்கும் நிலையில் ஏன் மீண்டும் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும். தமிழகத்தில் நடப்பது ஜனநாயக ஆட்சியா போலீஸ சர்வாதிகார ஆட்சியா என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். மேலும் இந்த வழக்கு தொடர்பாக தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் நேரில் ஆஜராக வேண்டும் என உத்தரவு பிறப்பித்தனர்.\nPrevious Articleகொலை வெறி அரசியலும் கோமியமும்( \nNext Article உள்ளாட்சி தேர்தல் அட்டவணையை ஆகஸ்ட் 6-ல் தாக்கல் செய்ய வேண்டும்: மீறினால் நீதிமன்ற அவமதிப்பு பாயும் – உயர் நீதிமன்றம் எச்சரிக்கை\nஸ்டெர்லைட் ஆலை மட்டும் தூத்துக்குடி நிலத்தடி நீர் மாசுக்கு காரணம் இல்லை – மத்திய அரசு\nவிடுதிகள் கிடைக்காமல் திருச்செந்தூரில் பக்தர்கள் அவதி…\nகந்தனைப் பார்க்க கட்டணம் உயர்வு…\nஅமெரிக்காவின் மிரட்டலுக்கு அடங்கிப் போயுள்ள மோடி அரசு -பீப்பிள்ஸ் டெமாக்ரசி தலையங்கம்\nமுதல் உலகப் போர் : மறைக்கப்பட்ட வரலாறு… (தோழர். ஜி.ராமகிருஷ்ணனின் சிறப்புக் கட்டுரை).\nராகேஷ் அஸ்தானா மோடியின் நம்பிக்கைக்குரிய அதிகாரியாக உயர்ந்தது எப்படி\nபலசாலி மோடியை வீழ்த்திய மோடி பத்தர்கள்…\nJNU மாணவர்களை பார்த்து மோடி அரசு கேட்கும் கேள்வி இதுதான்…எதுக்குடா படிக்கிறீங்க… \nஅழகப்பா பல்கலைக்கழகத்தின் பாடத்திட்டத்திலிருந்து அண்ணா எழுதிய நாடகம் பகுதி நீக்கம் – தமுஎகச கண்டனம்\nதருமபுரி நவ.22-ல் மக்கள் தொடர்பு முகாம்\nஇந்து முன்னணி குண்டர்கள் அராஜகம்; மதிமுக பிரமுகருக்கு மிரட்டல்நடவடிக்கை எடுக்க அனைத்து கட்சியினர் எஸ்.பி.யிடம் நேரில் கோரிக்கை\nவளர்மதி ஊழியர்களை பட்டினி போட்டுவிட்டு கூட்டுறவு வாரவிழா கொண்டாட்டமாசிஐடியு – ஏஐடியுசி கேள்வி\nசீமை கருவேல மரங்களை அகற்ற சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் வேண்டுகோள்\nமழைக்கு பழமை வாய்ந்த மரம் சாய்ந்தது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/coverstory/118511-periyar-issue-kovai-ramakrishnan-slams-hraja.html", "date_download": "2018-11-17T21:35:15Z", "digest": "sha1:TN2XHEZ6PBJJ7MS5TRU3DLP5PLHS3TP4", "length": 26512, "nlines": 402, "source_domain": "www.vikatan.com", "title": "``கட்சியில் பெரிய பதவிக்கு வர ஹெச்.ராஜா இப்படிப் பேசுகிறார்!” - கொதிக்கும் கு.ராமகிருட்டிணன் | periyar issue Kovai ramakrishnan slams h.raja", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 15:46 (07/03/2018)\n``கட்சியில் பெரிய பதவிக்கு வர ஹெச்.ராஜா இப்படிப் பேசுகிறார்” - கொதிக்கும் கு.ராமகிருட்டிணன்\nகால் நூற்றாண்டுக்குப் பிறகு திரிபுராவில் மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை வீழ்த்தி வெற்றிபெற்றிருக்கிறது பி.ஜே.பி. நீண்ட தோல்விக்குப் பிறகு கிடைத்த வெற்றி அங்குள்ள பி.ஜே.பி-யினரை முழுவதும் மாற்றியிருக்கிறது என்றே சொல்லலாம். வெற்றி போதையில் உள்ள பி.ஜே.பி-யினர் தோற்றுப்போன மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அலுவலகங்கள், அந்தக் கட்சித் தலைவர்களின் படங்கள், சிலைகள் போன்றவற்றை அடித்து நொறுக்கி அட்டூழியம் செய்திருக்கிறார்கள். அதிலும், குறிப்பாக அவர்களால் லெனின் சி��ை அகற்றப்பட்டிருப்பது இந்தியஅளவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. இந்நிலையில், `திரிபுராவில் லெனின் சிலை அகற்றப்பட்டதைப்போல நாளை தமிழகத்தில் பெரியார் சிலையும் அகற்றப்படும்’ என்று பி.ஜே.பி-யின் தேசியச் செயலாளர் ஹெச்.ராஜாவின் முகநூல் பக்கத்தில் பதிவிடப்பட்டிருந்தது. இந்தப் பதிவால், தமிழகமும் இப்போது கொந்தளித்துக்கொண்டிருக்கிறது.\nஹெச்.ராஜாவின் இந்தப் பதிவுக்கு தமிழகத்தில் உள்ள அனைத்துக் கட்சித் தலைவர்களும் கண்டனம் தெரிவித்துவரும் நிலையில், தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச் செயலாளரான கு.ராமகிருட்டிணன், ``ஹெச்.ராஜா மீது கிரிமினல் வழக்குப் பதிவு செய்ய வேண்டும்'' என்று கோவை போலீஸ் கமிஷனரிடம் புகார் கொடுத்துள்ளார். அவரிடம் சில கேள்விகளை முன்வைத்தோம்...\n``ஹெச்.ராஜாவின் இந்தப் பதிவு எதைக் குறிக்கிறது\n``திரிபுராவில் ஏதோ சூழ்ச்சி செய்து ஆட்சியைப் பிடித்திருக்கிறார்கள். அங்கு தேர்தல் நியாயமாக நடந்ததா... இல்லையா என்பதே தெரியவில்லை. அங்கு அமைச்சரவையே இன்னும் பதவி ஏற்கவில்லை. அமைச்சரவை பதவியேற்காத நிலையில், உலகத் தலைவர்களில் ஒருவரான லெனின் சிலையை ரோட்டில் போட்டு உடைக்கும் காட்சி உலகம் முழுக்க இருக்கக்கூடிய மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த நிலையில், பெரியாரைக் குறிவைத்து ஹெச்.ராஜா எழுதிய பதிவு, அவர்களின் பாசிச மனநிலையை வெளிச்சம் போட்டு காட்டுகிறது. இந்தியா முழுக்க அவர்கள் ஆட்சிக்கு வந்தால் இந்த நிலைதான் இருக்கும். மற்ற எந்தத் தத்துவமும் இந்தியாவில் இருக்கக் கூடாது என்ற நோக்கில் ஒரு சர்வாதிகார ஆட்சியைத்தான் அவர்கள் நடத்துவார்கள் என்பதில் துளியும் சந்தேகம் இல்லை. அதற்காகத்தான் இப்படியான செயல்களை அவர்கள் செய்துகொண்டிருக்கிறார்கள்''.\n``இப்படியான பதிவுகளால் தமிழகத்தில் வேரூன்றியிருக்கும் பெரியாரின் கொள்கைகளை வீழ்த்திவிட முடியுமா\n``எந்தக் கொம்பனாலும் அது முடியாது. `பெரியார் ஒரு சாதிவெறியர்' என்று ஹெச்.ராஜா கூறியுள்ளார். ஆனால், பெரியாருடைய கொள்கையே சாதி ஒழிப்புதான். தமிழகத்தில் பி.ஜே.பி-யை வளரவிடாமல் தடுப்பது அ.தி.மு.க-வோ, தி.மு.க-வோ கிடையாது. மதவாத கட்சிகளையும், சாதியக் கட்சிகளையும் தமிழகத்தில் இன்றுவரை வளரவிடாமல் தடுத்துவை��்திருப்பது பெரியாருடைய கொள்கைகள் மட்டும்தான். பெரியாரை, தமிழகத்திலிருந்து அகற்றும்வரை நம்மால் தமிழகத்தில் ஒரு இன்ச் கூட வளரமுடியாது என்பதை அவர்கள் கண்டுகொண்டுவிட்டார்கள். அதனால்தான் இதுவரை அ.தி.மு.க-வையும், தி.மு.க-வையும் மட்டுமே எதிரியாகப் பார்த்து வந்தவர்கள் இப்போது வேரைத்தேடி வந்திருக்கிறார்கள். அவர்கள் இப்போது பெரியாரைத்தான் தங்கள் எதிரியாக நினைக்கிறார்கள். பெரியாரை எப்படியாவது வீழ்த்திவிட வேண்டுமென்று துடிக்கிறார்கள். ஆனால், அது நடக்கவே நடக்காது. ஏனென்றால், பெரியார் ஓர் அரசியல் கட்சியின் தலைவர் இல்லை. தமிழகத்தின் தலைவர். பெரியார் மேல் கைவைப்பது, தமிழகத்தின் தகப்பன் மேல் கை வைப்பதற்குச் சமம். தன் தகப்பன் மேல் கை வைத்தால் எந்தத் தமிழனும் பொறுத்துக்கொள்ள மாட்டான். பெரியாரை வீழ்த்த நினைத்தால் ஹெச்.ராஜாவுக்கும் பி.ஜே.பி-க்கும் கடைசியில் ஏமாற்றம் மட்டுமே மிஞ்சும்''.\n``ஹெச்.ராஜாதான் தொடர்ந்து இதுபோன்ற சர்ச்சையான கருத்துகளை வெளியிட்டுவருகிறார். அதற்கு என்ன காரணம்\n``கட்சித் தலைமை சொல்லிதான் அவர் இப்படியெல்லாம் செயல்படுகிறாரா என்பது தெரியவில்லை. வன்முறைகளைத் தூண்டி அமைதியைச் சீர்குலைப்பதன் மூலம் கட்சியில் பெரிய பதவிக்கு வந்துவிடலாம் என்று ஹெச்.ராஜா நினைக்கலாம். ஆனால், எப்படியாவது வளர வேண்டும் என்ற எண்ணத்தில் தன் சமுதாயத்து மக்களுக்கே அவர் துரோகம் செய்துகொண்டிருக்கிறார். பெரியார் நாத்திகவாதி என்றாலும் ஒட்டுமொத்த தமிழர்களாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கும் மகத்தான தலைவர் அவர். காரணம், அவருடைய உழைப்பில் எல்லாத் தரப்பு மக்களும் பயனடைந்திருக்கிறார்கள். பெரியார் சிலையில் சிறு கீறல் விழுந்தாலும் பெரியாரிஸ்ட்களும், முற்போக்குவாதிகளும் மட்டும்தான் கொதிப்பார்கள் என்று இல்லை. ஒவ்வொரு தமிழனும் கொதித்தெழுவான். தமிழகத்தில் எப்படியாவது வன்முறையை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில் செயல்படும் ஹெச்.ராஜாவை கிரிமினல் சட்டத்தின்கீழ் கைது செய்ய வேண்டும். மக்கள் அமைதிக்கு எதிராகச் செயல்படும் ஒவ்வொருவரும் மிகப்பெரிய கிரிமினல்தான்''.\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n2006-07 விகடனில் மாணவர் பத்திரிக்கையாளர் பயிற்சி திட்டத்தில் மிகச்சிறந்த மாணவ பத்திரிகையாளராக தேர்ச்சி பெற்று, தற்போது விகடன் குழுமத்தில் தலைமை புகைப்படைக்காராக கோவையில் பணிபுரிந்த வருகிறார் .\nநேற்று பாராட்டினேன் ஆனால்.... `கஜா\" வால் ஆதங்கபடும் ஸ்டாலின்\n`எந்த அதிகாரியும் வந்து பார்க்கலை' - கஜா புயலால் வீட்டை இழந்த குடும்பத்தினர்\nதற்காலிக சரணாலயங்களாக மாறிய ஏரிகள்\nபேப்பர் பென்சில், பத்திரிகைகளில் விதைகள்.... கவனம் ஈர்த்த மதுரை கண்காட்சி\n`உலகப் பாரம்பர்ய வாரம்' - கொண்டாட்டத்துக்கு ரெடியாகும் மாமல்லபுரம் கடற்கரைக்கோயில்\n' - மயில்சாமி அண்ணாதுரை அட்வைஸ்\n”இந்தியப் பாரம்பர்ய ரயில் பயணம்” - பழைமையான நீராவி இன்ஜின் இயக்கத்தால் பயணிகள் குஷி\n24 வீடுகளை கடலுக்குள் அனுப்பிய கஜா புயல் - சோகத்தில் மீனவ கிராமம்\n``இதுதான் என் கடைசி தமிழ்ப் படம்'' - உருகிய சின்மயி\n``இதுதான் என் கடைசி தமிழ்ப் படம்'' - உருகிய சின்மயி\n`அரைமணிநேரம்தான்; திருட்டு ஐபோன் அடையாளமே தெரியாது\n’ - ஓசூர் ஆணவக் கொலையால் மாரி செல்வராஜ் கண்ணீர\n`வந்தது மாட்டிறைச்சி அல்ல; நாய் இறைச்சி’ - எழும்பூர் ரயில் நிலையத்தில் அதி\nகுழந்தைகளுக்கு மனஅழுத்தம் வராமலிருக்க 10 வழிகாட்டல்கள்\nசிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த டெய்லரின் செல்போனால் அதிர்ச்சியடைந்த போலீஸ்\n``சான்றிதழை என் சடலத்துக்குச் சமர்ப்பியுங்கள்\" - விரக்தியில் விரிவுரையாளர் தற்கொலை\n`வந்தது மாட்டிறைச்சி அல்ல; நாய் இறைச்சி’ - எழும்பூர் ரயில் நிலையத்தில் அதிகாரிகள் ஷாக்\n``இதுதான் என் கடைசி தமிழ்ப் படம்'' - உருகிய சின்மயி\n`அரைமணிநேரம்தான்; திருட்டு ஐபோன் அடையாளமே தெரியாது'-`ஏழாம்கிளாஸ்' அப்துலின் அதிர்ச்சி வாக்கு மூலம்\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/coverstory/123434-seeman-slams-tn-government-on-cauvery-issue.html", "date_download": "2018-11-17T21:56:49Z", "digest": "sha1:AGOOEP6WHHTZNT3FEG57XHV6U22ESTDZ", "length": 25575, "nlines": 407, "source_domain": "www.vikatan.com", "title": "'காவிரியைவிட மெரினா தடை உங்களுக்கு முக்கியமா ஓ.பி.எஸ் அவர்களே?!' சீமான் | Seeman slams tn government on cauvery issue", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 10:46 (27/04/2018)\n'காவிரியைவிட மெரினா தடை உங்களுக்கு முக்கியமா ஓ.பி.எஸ் அவர்களே\nதமிழகத்தில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி அரசியல் தலைவர்கள், திரைப்படத் துறையினர் எனப் பலரும் போராட��க் கொண்டிருக்கின்றனர். மேலும், 'காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி நடைப்பயணம், மனிதச்சங்கிலி உள்ளிட்ட போராட்டங்களைத் தி.மு.க-வும் அதன் கூட்டணிக் கட்சிகளும் தொடர்ந்து நடத்திவருகின்றன. இந்த நிலையில் பி.ஜே.பி-யின் தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா, மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி குறித்து சர்ச்சைக்குரிய கருத்துகளை வெளியிட்டு அரசியல் களத்தையே வேறு திசைக்கு மாற்றினார். அவருடைய இந்தக் கருத்துக்குக் கண்டனங்களும், போராட்டங்களும் எழுந்த நிலையில், நடிகரும், பி.ஜே.பி. உறுப்பினருமான எஸ்.வி.சேகர் பெண் பத்திரிகையாளர்கள் பற்றி மிகவும் அவதூறான கருத்துகளைத் தன் முகநூல் பக்கத்தில் பதிவு செய்திருந்தார். தொடர்ந்து இதுபோன்ற விவகாரங்கள் நாட்டில் பற்றி எரியவே... காவரி மேலாண்மை வாரியத்துக்கான போராட்டம் முழுமையாகவே மழுங்கிப்போனது.\nஇந்த நிலையில்தான் நாகையில் அ.தி.மு.க சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில், ''காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காமல் ஓயமாட்டோம்'' எனக் குரல் கொடுத்திருக்கிறார், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம். மேலும் அவர், ''அ.தி.மு.க-வும் இதுகுறித்து சட்ட வல்லுநர்களுடன் பேசிக்கொண்டிருக்கிறது. எனவே, காவிரி மேலாண்மை வாரியத்தை அமைத்துத் தராமல் அ.தி.மு.க. ஓயாது'' என்று அப்போது தெரிவித்தார்.\nஅவருடைய இந்தப் பேச்சு அரசியல் களத்தை கவனிக்க வைத்துள்ளது. இதுகுறித்து நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானிடம் பேசினோம். ''காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் ஓயமாட்டோம் என்றால், அதனை அமைக்கப்போவது தமிழக அரசா... மத்திய அரசா அப்படி மத்திய அரசு என்றால், அந்த அரசுக்கு எந்த அளவுக்கு அழுத்தம் தருகிறார்கள் அப்படி மத்திய அரசு என்றால், அந்த அரசுக்கு எந்த அளவுக்கு அழுத்தம் தருகிறார்கள் அதனை, மத்திய அரசு எந்த அளவுக்கு மதிக்கிறது என்பதைத்தான் பார்த்துக்கொண்டிருக்கிறோமே\nநேற்று பாராட்டினேன் ஆனால்.... `கஜா\" வால் ஆதங்கபடும் ஸ்டாலின்\n`எந்த அதிகாரியும் வந்து பார்க்கலை' - கஜா புயலால் வீட்டை இழந்த குடும்பத்தினர்\nதற்காலிக சரணாலயங்களாக மாறிய ஏரிகள்\nபிரதமர் மோடி இங்கு வந்தபோது, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி கடிதம் கொடுத்தார்களே, அ��ு என்ன ஆனது அப்படிக் கொடுக்கப்பட்ட கடிதத்தைப் பிரதமர் மதித்திருந்தால், அவர் இங்கு வந்தபோதே, 'உங்களுடைய உணர்வுப்பூர்வமான போராட்டத்தை மதிக்கிறேன். உங்களுடைய உரிமைகளைப் பெற்றுத் தருவேன்' என ஒருவார்த்தைப் பேசியிருக்க மாட்டாரா\nஇத்தனை காலம் நடந்த போராட்டத்தில், எப்போது தமிழக அரசுக்கு ஆதரவாக மத்திய அரசு நடந்துள்ளது பி.ஜே.பி-யின் தேசியச் செயலாளர் முரளிதர ராவ் கர்நாடகத்தில் பேசும்போது, 'காவிரி விவகாரத்தில் கர்நாடகத்துக்குப் பாதிப்பு இல்லாமல் மத்திய அரசு நடந்துகொள்ளும்' என்றார். அதேபோன்று பி.ஜே.பி-யில் முக்கிய ஆதிக்கச் சக்தியாக உள்ள சுப்பிரமணியன் சுவாமி, 'காவிரி நீரைத் தர முடியாது; வேண்டும் என்றால்,கடல் நீரைக் குடிநீராக்கிக் கொள்ளுங்கள்' என்கிறார். இப்படி மத்தியில் உள்ளவர்கள் அனைவரும் ஒருசார்பாக பேசிக் கொண்டிருக்கிறார்கள். இந்த நிலையில் யார் சொல்வதை நம்புவது\nஉண்மையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என ஓர் அரசாங்கம் நினைக்கிறது என்றால், அதற்கு ஆதரவாகப் போராடுபவர்களுக்கு ஊக்கம்தானே தரவேண்டும் ஏன் தடியடி நடத்துகிறது... ஏன் ஒடுக்க வேண்டும் ஏன் தடியடி நடத்துகிறது... ஏன் ஒடுக்க வேண்டும் தமிழக அரசு செய்யவேண்டிய வேலையை எங்களைப் போன்ற போராளிகள் செய்யும்போது அவர்களுக்கு ஆதரவாக நில்லாமல் அடித்துத் துவைப்பதுதான் காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கான நடவடிக்கையா தமிழக அரசு செய்யவேண்டிய வேலையை எங்களைப் போன்ற போராளிகள் செய்யும்போது அவர்களுக்கு ஆதரவாக நில்லாமல் அடித்துத் துவைப்பதுதான் காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கான நடவடிக்கையா 'காவிரி மேலாண்மை வாரியத்தைவிட, மெரினாவுக்குத் தடை விதிப்பதுதான் முக்கியமா' என நீதிமன்றமே கேட்டுள்ளது. உங்களுடைய நடவடிக்கையின் சாயம் வெளுப்பதை இதைவிட வேறு எதை உதாரணமாகக் கூற முடியும் 'காவிரி மேலாண்மை வாரியத்தைவிட, மெரினாவுக்குத் தடை விதிப்பதுதான் முக்கியமா' என நீதிமன்றமே கேட்டுள்ளது. உங்களுடைய நடவடிக்கையின் சாயம் வெளுப்பதை இதைவிட வேறு எதை உதாரணமாகக் கூற முடியும் போராட்டக்களத்தைவிட அவர்களுக்குப் பொழுதுபோக்குக் களம் முக்கியமாகத் தெரிகிறது.\nஇலங்கையில் யுத்தம் நடந்தபோது, அந்நாட்டு வீரர்கள் இங்குவந்து விளையாடினால் பிரச்னை வரும் என்று மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா அந்த வீரர்கள் சென்னையில் விளையாட தடைவிதித்தார். அவரைப் பின்பற்றுவதாகச் சொல்லும் அ.தி.மு.க-வினர், இந்த ஐ.பி.எல் போட்டிக்குத் தடைவிதித்து இருந்தால் நாங்கள் ஏன் போராடப்போகிறோம் எனவே, 'காவரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் ஓயமாட்டோம்' என்று அவர்கள் பேசுவதே வேடிக்கை. இந்த அரசின்மீது உள்ள குற்றச்சாட்டில் இருந்து காப்பாற்றிக்கொள்ளவே பன்னீர்செல்வம் அப்படிப் பேசுகிறார்\" என்றார்.\n``விஜயகாந்த் பாலிட்டிக்ஸ் பேசவில்லை.. பெர்சனல் பேசுகிறார்\" ஸ்டாலின் குறித்த விமர்சனத்துக்கு தி.மு.க பதில்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nநேற்று பாராட்டினேன் ஆனால்.... `கஜா\" வால் ஆதங்கபடும் ஸ்டாலின்\n`எந்த அதிகாரியும் வந்து பார்க்கலை' - கஜா புயலால் வீட்டை இழந்த குடும்பத்தினர்\nதற்காலிக சரணாலயங்களாக மாறிய ஏரிகள்\nபேப்பர் பென்சில், பத்திரிகைகளில் விதைகள்.... கவனம் ஈர்த்த மதுரை கண்காட்சி\n`உலகப் பாரம்பர்ய வாரம்' - கொண்டாட்டத்துக்கு ரெடியாகும் மாமல்லபுரம் கடற்கரைக்கோயில்\n' - மயில்சாமி அண்ணாதுரை அட்வைஸ்\n”இந்தியப் பாரம்பர்ய ரயில் பயணம்” - பழைமையான நீராவி இன்ஜின் இயக்கத்தால் பயணிகள் குஷி\n24 வீடுகளை கடலுக்குள் அனுப்பிய கஜா புயல் - சோகத்தில் மீனவ கிராமம்\n``இதுதான் என் கடைசி தமிழ்ப் படம்'' - உருகிய சின்மயி\n``இதுதான் என் கடைசி தமிழ்ப் படம்'' - உருகிய சின்மயி\n`அரைமணிநேரம்தான்; திருட்டு ஐபோன் அடையாளமே தெரியாது\n’ - ஓசூர் ஆணவக் கொலையால் மாரி செல்வராஜ் கண்ணீர\n`வந்தது மாட்டிறைச்சி அல்ல; நாய் இறைச்சி’ - எழும்பூர் ரயில் நிலையத்தில் அதி\nகுழந்தைகளுக்கு மனஅழுத்தம் வராமலிருக்க 10 வழிகாட்டல்கள்\nசிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த டெய்லரின் செல்போனால் அதிர்ச்சியடைந்த போலீஸ்\n``சான்றிதழை என் சடலத்துக்குச் சமர்ப்பியுங்கள்\" - விரக்தியில் விரிவுரையாளர் தற்கொலை\n`வந்தது மாட்டிறைச்சி அல்ல; நாய் இறைச்சி’ - எழும்பூர் ரயில் நிலையத்தில் அதிகாரிகள் ஷாக்\n``இதுதான் என் கடைசி தமிழ்ப் படம்'' - உருகிய சின்மயி\n`அரைமணிநேரம்தான்; திருட்டு ஐபோன் அடையாளமே தெரியாது'-`ஏழாம்கிளாஸ்' அப்துலின் அதிர்ச்சி வாக்கு மூலம்\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adadaa.net/12087/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81/", "date_download": "2018-11-17T22:04:39Z", "digest": "sha1:LCHLPQYWO7HCLJ5DYAV3YJB25SP7Q526", "length": 10197, "nlines": 121, "source_domain": "adadaa.net", "title": "அரசியலமைப்பு என்பது ஒரு சமூக ஒப்பந்தமாகும்: எம்.ஏ.சுமந்திரன் - Adadaa.net Tamil News Network", "raw_content": "\nHome » த‌மிழ் » Pro Tamileelam » அரசியலமைப்பு என்பது ஒரு சமூக ஒப்பந்தமாகும்: எம்.ஏ.சுமந்திரன்\nஅரசியலமைப்பு என்பது ஒரு சமூக ஒப்பந்தமாகும்: எம்.ஏ.சுமந்திரன்\nComments Off on அரசியலமைப்பு என்பது ஒரு சமூக ஒப்பந்தமாகும்: எம்.ஏ.சுமந்திரன்\nPhotos:உண்மையைப் பேசும் உரிமை ஓர் அமைச்சருக்கு இல்லையா\nPhotos:புதிய அரசியலமைப்புக்கான தேக்கநிலை நீக்கப்பட வேண்டும்: இரா.சம்பந்தன்\nPhotos:தமிழீழ விடுதலைப் புலிகளைப் பற்றிப் பேசாமல் வடக்கில் யாரும் அரசியல் செய்வதில்லை: நாமல் ராஜபக்ஷ\nPhotos:அரசியலமைப்பு என்பது ஒரு சமூக ஒப்பந்தமாகும்: எம்.ஏ.சுமந்திரன்\n‘அரசியலமைப்பு என்பது ஒரு சமூக ஒப்பந்தமாகும். இதுவரை இலங்கை மூன்று அரசியலமைப்புக்களை நிறைவேற்றியுள்ள போதிலும்,\nஅவற்றில் ஒன்றுகூட சமூக ஒப்பந்தத்தைக் கொண்டிருக்கவில்லை.’ என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.\nஅரசியலமைப்பு உருவாக்கம் தொடர்பாக, இரத்தினபுரியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.\nசுமந்திரன் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, “அரசியலமைப்பு என்பது ஒரு சமூக ஒப்பந்தமாகும்….\nComments Off on அரசியலமைப்பு என்பது ஒரு சமூக ஒப்பந்தமாகும்: எம்.ஏ.சுமந்திரன்\nஇறுதி மோதல் காலத்தில் புலிகளுடன் பேசுவதில் நம்பிக்கையிருக்கவில்லை: கோட்டாபய1 Photo\nநேவி சம்பத் கைது:கோத்தாவிற்கு இறுகுகின்றது ஆப்பு\nவிடுதலைப்புலிகள் மீளெழ வாழ்த்தும் விசயகலா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.63, "bucket": "all"} +{"url": "http://eeladhesam.com/?p=18575?to_id=18575&from_id=18570", "date_download": "2018-11-17T21:50:51Z", "digest": "sha1:6Z237RLVXI4FFGKJ6V6UPTF7I6HYOQ3Q", "length": 9346, "nlines": 76, "source_domain": "eeladhesam.com", "title": "வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் 500 வது நாளாக தொடரும் போராட்டத்திற்கு ஆதரவாக யேர்மன் தலைநகரத்தில் நடைபெற்ற கவனயீர்ப்பு நிகழ்வு – Eeladhesam.com", "raw_content": "\nகஜா புயல் பேரழிவின் பாதிப்பிலிருந்து மீண்டுவர உறவுகள் கைகோர்ப்போம்\nஹாட்லியின் மைந்தர்களது 19 வது நினைவேந்தல் உணர்வுபூர்வமாக கடைப்பிடிப்பு\nகூட்டமைப்பில் இனி நான் இணையப்போவதில்லை:வியாழேந்திரன்\nகூட்டமைப்பை மீண்டும் அவசரமாக சந்திக்கின்றார் மைத்திரி\nவிட்டுக்கொடுக்க தயார் மகிந்த அதிரடி அறிவிப்பு\nஜனாதிபதிக்கு எதிராக சட்ட நடவடிக்கை – சுமந்திரன் எச்சரிக்கை\nரணிலை பிரதமராக நியமிக்க முடியாது : மைத்ரி மீண்டும் அறிவிப்பு\nமாவீரர் குடும்ப மதிப்பளிப்பு யேர்மனி டோட்முண்ட் 2018\nஹாட்லியின் மைந்தர்களது 19 ஆவது நினைவை முன்னிட்டு குருதிக்கொடை நிகழ்வு நடாத்தப்பட்டுள்ளது\nவலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் 500 வது நாளாக தொடரும் போராட்டத்திற்கு ஆதரவாக யேர்மன் தலைநகரத்தில் நடைபெற்ற கவனயீர்ப்பு நிகழ்வு\nசெய்திகள் ஜூலை 5, 2018ஜூலை 13, 2018 இலக்கியன்\nதமிழின அழிப்பு போரினால் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் 500 வது நாளாக தொடரும் போராட்டத்திற்கு ஆதரவாக யேர்மன் தலைநகரத்தில் நேற்றைய தினம் Brandenburger Tor வரலாற்று வளாகத்தில் இடம்பெற்றது. இக் கவனயீர்ப்பு நிகழ்வில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சில மக்களின் நிழற்படங்கள் உள்ளடக்கிய பாரிய பதாதையை மக்கள் தாங்கியவாறு நீதி கோரினர்.அத்தோடு இப் போராட்டத்தில் கலந்துகொண்ட உயர்கல்வி மாணவர்களால் ஆங்கிலத்திலும் யேர்மன் மொழியிலும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் நீதிக்காக குரலெழுப்பப்பட்டது குறிப்பிடத்தக்கது.\nகூட்டமைப்பில் இனி நான் இணையப்போவதில்லை:வியாழேந்திரன்\nகூட்டமைப்பில் இணைந்தால் மக்களின் தேவைகளை செய்யும் வாய்ப்பு ஒருபோதும் எனக்கு ஏற்படாது. ஆகையால் கூட்டமைப்புடன் இணைவதற்கு விருப்பம் இல்லையென பிரதியமைச்சர்\nரணிலை பிரதமராக நியமிக்க முடியாது : மைத்ரி மீண்டும் அறிவிப்பு\n“ரணிலை பிரதமராக நியமிக்கமாட்டேன் என்பதில் நான் உறுதியாக உள்ளேன்“ என ஜனாதிபதி மைத்ரிபால சிரிசேன தெரிவித்துள்ளார். ஜனாதிபதி மைத்ரிபால சிரிசேனவிற்கும்,\nமாவீரர் குடும்ப மதிப்பளிப்பு யேர்மனி டோட்முண்ட் 2018\nயேர்மனியில் மாவீரர் குடும்ப மதிப்பளிப்பு வழமைபோல வருகின்ற மாவீரர் நாள் தினத்தன்று டோட்முண்ட் நகரில் அமைந்துள்ள மாவீரர் நாள் நிகழ்வு\nஐக்கிய நாடுகள் அவையின் மனித உரிமைகள் ஆணையகத்தின் 38 வது கூட்டத் தொடரையொட்டி மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகத்துடன் தமிழ் மக்களின் பிர��ிநிதிகள் சந்திப்பு.\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி… ” பொங்குதமிழ் ” – 17.09.2018\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nகஜா புயல் பேரழிவின் பாதிப்பிலிருந்து மீண்டுவர உறவுகள் கைகோர்ப்போம்\nஹாட்லியின் மைந்தர்களது 19 வது நினைவேந்தல் உணர்வுபூர்வமாக கடைப்பிடிப்பு\nகூட்டமைப்பில் இனி நான் இணையப்போவதில்லை:வியாழேந்திரன்\nகூட்டமைப்பை மீண்டும் அவசரமாக சந்திக்கின்றார் மைத்திரி\nமாவீரர் குடும்ப மதிப்பளிப்பு யேர்மனி டோட்முண்ட் 2018\nமாவீரர் நாள் – பிரித்தானியா\nமாவீரர் நாள் – யேர்மனி\n“எழுச்சி வணக்க நிகழ்வு” – சுவிஸ் 21.10.2018\nதளபதி லெப் கேணல் ராஜன் அவர்களின் 26 ம் ஆண்டு நினைவலைகளில்\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி… ” பொங்குதமிழ் ” – 17.09.2018\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா.நோக்கி உந்துருளிப் பயணப் போராட்டம் \nதமிழீழ எழுச்சிப்பாடல் போட்டி டென்மார்க் – 29.09.2018\nவல்வெட்டித்துறையில் தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் எழுச்சியுடன் முன்னெடுப்பு\nதளபதி லெப் கேணல் ராஜன் அவர்களின் 26 ம் ஆண்டு நினைவலைகளில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nanban2u.com.my/news_detail.php?nid=2496", "date_download": "2018-11-17T21:51:34Z", "digest": "sha1:TYEPP363SJTMGMABTDSRPRLMFZVVGN5L", "length": 5765, "nlines": 86, "source_domain": "nanban2u.com.my", "title": "NANBAN", "raw_content": "\nஞாயிறு 18, நவம்பர் 2018\nதுறக்க முடியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\nசீனா அனுப்பிய ராக்கெட் விண்ணில் வெடித்துச் சிதறியது\nஇந்தியாவைத் தொடர்ந்து சீனாவும் செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்துவதில் ஆர்வம் காட்டிவருகிறது. இந்நிலையில், ஷிஜியான்-18 என்னும் செயற்கைக்கோளைச் சுமந்துசென்ற ‘லாங் மார்ச்-5 ஒய் 2’ என்ற அதிநவீன தொழில்நுட்பம்கொண்ட சீன ராக்கெட், ஹைனன் மாகாணத்தில் உள்ள வென்சாங் எனும் இடத்திலிருந்து விண்ணில் செலுத்தப்பட்டது. விண்ணில் பாய்ந்த சில மணி நேரங்களிலேயே, அந்த ராக்கெட் வெடித்துச் சிதறியது. 7.5 டன் அளவு எடைகொண்டது. 'ராக்கெட், அதன் இயல்பு நிலை யிலிருந்து மாறியது காரணமாக இருக்கலாம்' என சீன விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். 'லாங் மார்ச்-5 ஒய்-2' ராக்கெட், 25 டன் எடை யைச் சுமந்துசெல்லக்கூடிய அளவு வலிமையானது. சீனா, கடந்த ஆண்டு நவம்பர் மாதம் இதுபோன்ற சோதனை நடத்தியது குறிப்பிடத்தக்கது.\nமேலாடை இல்லாமல் ட்ரம்ப் கார் முன்னே போராட்டம் செய்த பெண்கள்.\nஇந்த விழாவில் மெரிக்க அதிபர் டிரம்ப்\nஇலங்கை நாடாளுமன்றம் கலைப்பு..... அமெரிக்கா வருத்தம்.\nஇந்த நாடாளுமன்ற தேர்தல் வரும் ஜனவரி 5ஆம் தேதி\nகுவைத்தில் வரலாறு காணாத வெள்ளம்....அடித்துச் செல்லப்படும் கார்கள்\nபொதுப்பணி துறை அமைச்சர் ஹுசாம் அல்\nஅதே போல் தர்மியா என்கிற நகரில் ராணுவ\nகேமரூனில் பயங்கரவாதிகள் துணிகரம், மாணவர்கள் உள்பட 79 பேர் கடத்தல்\nஇந்நிலையில் கேமரூனின் வடமேற்கு பகுதியின்\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nanban2u.com.my/news_detail.php?nid=3189", "date_download": "2018-11-17T21:17:57Z", "digest": "sha1:V4GNLN55QZZLHMYA7DNXQSAOPPQAT6UB", "length": 7330, "nlines": 90, "source_domain": "nanban2u.com.my", "title": "NANBAN", "raw_content": "\nஞாயிறு 18, நவம்பர் 2018\nதுறக்க முடியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\nபோகி புகையால் சென்னையில் விமான சேவை கடும் பாதிப்பு: 12 விமானங்கள் திருப்பிவிடப்பட்டன\nமார்கழி மாதத்தின் இறுதி நாளான இன்று போகி பண்டிகையை தமிழகம் முழுவதும் மக்கள் கொண்டாடி வருகின்றனர். அதிகாலையில் பழைய பொருட்களை ஆங்காங்கே சேகரித்து எரித்தனர். இதனால், எழும் கடும் புகையானது காற்றை மாசுபடுத்தி வருகிறது.\nசென்னையில் எந்த ஆண்டும் இல்லாத அளவுக்கு இந்த ஆண்டு, கடும் புகை மண்டமாக காட்சி அளிக்கிறது. மார்கழி கடைசி நாள் என்பதால் கடும் பனி மூட்டம் உள்ளது. இந்த பனியுடன் போகி புகையும் சேர்ந்ததால் சென்னை முழுவதும் சாலையே தெரியாத அளவுக்கு புகை சூழ்ந்தது. இதனால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.\nபனிமூட்டம் மற்றும் புகை மூட்டம் காரணமாக காரணமாக சென்னையில் விமான சேவை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. விமானங்கள் தரையிறங்க முடியாத அளவுக்கு புகை சூழ்ந்திருந்தது. ஓடுபாதையும் தெரிய வில்லை. இதனால் இன்று அதிகாலை முதல் சென்னையில் விமானங்கள் தரையிறங்க அனுமதிக்கப்ப டவில்லை. அதேபோல் சென்னையில் இருந்து புறப்பட வேண்டிய விமானங்களும் கிளம்பவில்லை.\nலண்டனில் இருந்து இன்று அதிகாலையில் சென்னை வந்த விமானம் தரையிறங்க முடியாத நிலை ஏற்பட்ட தால் ஐதராபாத் விமான நிலையத்திற்கு திருப்பி விடப்பட்டது. மொத்தம் 12 விமானங்கள் திருப்பி விடப்பட்டன. சென்னையில் இருந்து புறப்பட வேண்டிய சுமார் 30 விமானங்கள் தாமதமாக செல்லும் என தெரி விக்கப்பட்டுள்ளது.\nகஜா புயல் சேதங்க���ை மதிப்பிட்டு காலதாமதம் இன்றி இழப்பீடு வழங்க வேண்டும் - வைகோ வலியுறுத்தல்\nபேரிடர் மேலாண்மைக் குழுவினர் இரவு\nகஜா புயலுக்கு இதுவரை 33 பேர் பலி - முதல்வர்\n1,216 கோழிகள், 140 வெள்ளாடுகள், 30 மான்கள்\nதமிழகத்தில் 20 தொகுதி இடைத்தேர்தலுக்கு பின்னர் ஆட்சி மாற்றம் - கனிமொழி எம்பி\nதமிழகத்தில் புயலால் பல மாவட்டங்கள்\nரூ.158.5 கோடி மதிப்பிலான கூட்டு குடிநீர் திட்டத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் பழனிசாமி\nதிட்டத்துக்காக குடிநீர் சுத்திகரிப்பு நிலையம்\n எந்த 7 பேர்..களத்திற்கும் வருவதில்லை, அரசியலை கவனிப்பதும் இல்லை,\nஉள்ள தனது இல்லத்தில் ரஜினிகாந்த்\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sivakannivadi.blogspot.com/2010/12/blog-post_14.html", "date_download": "2018-11-17T21:49:42Z", "digest": "sha1:ZX4FVQ44AE7LOJL6KILNASXNOWHBKYKS", "length": 7454, "nlines": 80, "source_domain": "sivakannivadi.blogspot.com", "title": "நள்ளெண் யாமம்: அரசியல் வானப்பிரஸ்தம்", "raw_content": "\nகர்நாடகத்தில் பங்காரப்பா காங்கிரஸிலிருந்து மத சார்பற்ர்ற ஜனதாதளம் சென்றுள்ளார். ஞாபக ஆழத்தில் உள்ளே கிடந்த அவரது பெயர் கட்சி மாறியதன் மூலம் மீள் நினைவுக்கு வருகிறது. அப்படி ஒரு செய்தி வராமல் இருந்தால் அவரை நான் இறந்தவர்கள் கணக்கில் வைத்திருப்பேன். நிஜ லிங்கப்பா, தேவராஜ் அர்ஸ், குண்டு ராவ் கணக்கில் அவரையும் வைத்திருப்பேன். செய்தி வந்ததும்தான் ஓ ஆள் இன்னம் உயிரோடு இருக்கிறார் என முடிவு செய்துகொண்டேன்.\nஅவரது மகன் குமார் பங்காரப்பா, அவரது விலகலால் காங்கிரசுக்கு இழப்பில்லை என்கிறார். அதிக பட்சம் அவரது இரண்டு வாக்குகள் காங்கிரசுக்கு இழப்பாகலாமாயிருக்கும். குமார் பங்காரப்பா , பங்காரப்பா போலவே அரசியலில் இருந்து தற்போது ஓய்வு பெற்றுவிட்ட ஒரு பெரியவரை உதாரணம் காட்டி, ‘’அவரு மாதிரி பேரன் பேத்தியோட சந்தோஷமா இருக்க வேண்டியதுதானே இவரு’ என்று ஆதங்கத்தை வெளியிட்டிருக்கிறார். சலங்கை கட்டி ஆடிய கால்கள் சும்மாயிருக்குமா.இனி இவரது இழப்பையும் மீறி கர்நாடக காங்கிரசை வலுப்பெறச் செய்யும் பொறுப்பு ராகுல்காந்திக்கு இருக்கிறது. ஏற்கெனவே தமிழ்நாட்டில் காங்கிரஸ் ஆட்சியைக் கொணராமல் தூக்கம் இல்லை எனக்கு என்று சொல்லியிருக்கிறார். இன்னும் கர்நாடகம் போன்ற சில மாநிலங்களையும் பீகாரையும் யோசிக்கும்போது அவரது தூக்கமற்ற நிலையை எண்ணி பயமாயிருக்கிறது.\nமனிதன் தூங்காமல் இருந்தால் என்ன ஆகும் என்பது நாம் அறியாததல்ல.ஆனால் பாதகமில்லை. ராகுல் காந்தியை மயக்கங்கள் காப்பாற்றும்.\nகெடுநீரார் கலன்கள் நான்கினொடு காமக்கலனும் உடனுறை நட்பினன்\nஇந்தியா டுடே 1995 இலக்கிய மலரில் ‘காற்றாடை’ சிறுகதை முதல் பரிசு\nஇலக்கிய சிந்தனை விருது ‘நாற்று’ சிறுகதைக்காக\n‘கன்னிவாடி’ - சிறுகதைத் தொகுப்பு - தமிழினி ​வெளியீடு\n‘ஆதிமங்கலத்து விசேஷங்கள்’ - புத்தகம் - விகடன் பிரசுரம் (ஜுவியில் தொடராக வந்தது)\n‘என்றும் நன்மைகள்’ - சிறுகதைத் தொகுப்பு,\n‘குணசித்தர்கள்’ - கிழக்கு பதிப்பகம்\n‘கானல் தெரு’ - குறுநாவல் - ஸ்ரீ விஜயம் பதிப்பகம்; கிடைக்குமிடம் சந்தி்யா பதிப்பகம்\n'உப்புக் கடலைக் குடிக்கும் பூனை’- சமீபத்திய சிறுகதைகள் - வம்சி வெளியீடு\n‘நீல வானம் இல்லாத ஊரே இல்லை’ - கட்டுரைகள் - உயிரெழுத்து வெளியீடு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilmp3songslyrics.com/SongCategoryPage/Devotional-Songs-Cinema-Film-Movie-Lyrics-MP3-Downloads/6?Letter=G", "date_download": "2018-11-17T21:20:46Z", "digest": "sha1:GYY3DSX5S3E45OJRWUORYHDHVMWCRVQQ", "length": 1537, "nlines": 15, "source_domain": "tamilmp3songslyrics.com", "title": "Category", "raw_content": "\nபுஷ்பவனம் குப்புசாமி பக்தி பாடல்கள் Ganniyamaa irundhamaiyaa veradham கன்னியம்மா இருந்தமையா வெரதம் ஆசைப்படுகிறேன் Gnaayangelu gnaayangelu saamiye ஞாயங்கேளு ஞாயங்கேளு சாமியே\nபிள்ளையார்தெரு கடைசி வீடு Gnaanapandidha Muruga ஞானப்பண்டிதா முருகா பள்ளிக்கட்டு எஸ்.பி.பி பக்திப்பாடல்கள் Gurunadhaney gurunaadhanay kulam vaazha குருநாதனே குருநாதனே குலம் வாழ\nமதினாவில் ஒரு நாள் Gnaanathin thiravugoal ஞானத்தின் திறவு[கோல்\nBeat Songs குத்துப்பாட்டுக்கள் Melodious Songs மெலோடியஸ் பாடல்கள்\nGana Songs கானா பாடல்கள் Remix Songs ரீமிக்ஸ் பாடல்கள்\nLove Songs காதல் பாடல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://thanjavur14.blogspot.com/2013/02/blog-post_7.html", "date_download": "2018-11-17T22:28:46Z", "digest": "sha1:5SGZOTECOT3MVHDP3U7Q47MIKDFVECRR", "length": 22133, "nlines": 205, "source_domain": "thanjavur14.blogspot.com", "title": "தஞ்சையம்பதி: திருவையாறு", "raw_content": "\nஅறிந்ததும் புரிந்ததும் தொடர்ந்து வரும்\nநமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..\nநம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..\nபூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே\nஉழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்\nவிழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..\nவியாழன், பிப்ரவரி 07, 2013\nதிருஐயாறு அருள்மிகு அறம் வள��்த்தநாயகி உடனாய ஐயாறப்பர்\nதிருக்கோயிலுக்கு இன்று (07.02.2013) திருக்குடமுழுக்குப் பெருவிழா.\nதிருஐயாறு - தஞ்சையம்பதிக்கு வடக்கே 10.கி.மீ. தூரத்தில் உள்ளது.\nதஞ்சாவூர் முதல் திருவையாறு முடிய - வடவாறு, வெண்ணாறு, வெட்டாறு, குடமுருட்டி, காவிரி என்னும் ஐந்து ஆறுகளை உடையதால் , ஐயாறு என பெயர் பெற்றது என்பர் .\nசூரியபுட்கரணி, சந்திரபுட்கரணி, கங்கை, பாலாறு, நந்திதீர்த்தம் என்னும் ஐந்து தெய்வீக நதிகள் தம்முள் கலப்பதால் ஐயாறு - என்றும் கூறுவர்.\nஇத்திருக்கோயில் தருமபுர ஆதீனத்தின் நிர்வாகத்தில் விளங்குகின்றது.\nஈசனின் திருப்பெயர் - ஐயாறப்பர், பஞ்சநதீசுவரர். அம்பிகையின் திருப்பெயர் - அறம்வளர்த்தநாயகி, தர்மசம்வர்த்தினி. அம்மனின் சக்தி பீடங்களில் இது தர்ம பீடமாகும்.\nகாசிக்கு நிகரான திருத்தலம். தல விருட்சம் - வில்வம். தீர்த்தம் - காவிரி, சூரிய புஷ்கரணி என்பன. சமயக் குரவர்கள் நால்வராலும் பாடப் பெற்ற திருத்தலம்.\nசிலாத முனிவரின் திருமகனாக அவதரித்த நந்தியம்பெருமான், சுயசாம்பிகை தேவியை மணந்து, சிவ பூஜை செய்து சிவசாரூபம் பெற்ற திருத்தலம்.\nமஹாலக்ஷ்மி பூஜித்த திருத்தலம். மஹாலக்ஷ்மிக்கு இரண்டாம் திருச்சுற்றில் தனிக்கோயில் இருக்கின்றது. வெள்ளிக்கிழமை தோறும் மஹாலக்ஷ்மி திருச்சுற்று வலம் வருகின்றாள்.\nகயிலை மலைக்குச் சென்ற அப்பர் பெருமானுக்கு - ஈசன் திருக்கயிலைக் காட்சியினை இங்குதான் காட்டியருளினர்.\nமூன்றாம் பிராகாரத்தில் - தென் புறம் உள்ள கற்கோயிலில் ஈசன் திருமணக் கோலத்துடன், வீற்றிருந்து அப்பர் பெருமானுக்கு அருளுகின்றார். ஆடி அமாவாசை அன்று அப்பர் சுவாமிகளுக்கு ஈசன் கயிலாயக் காட்சியருளும் திருவிழா நடைபெறுகின்றது.\nசுந்தரமூர்த்தி நாயனாரும் சேரமான்பெருமாள் நாயனாரும் கண்டியூரை வணங்கி, திருவையாற்றுக்கு வந்த பொழுது காவிரியில் வெள்ளம் கரை புரண்டு ஓடியது.\nகரையிலிருந்த சுந்தரமூர்த்தி நாயனார் ''ஐயாறுடைய அடிகளோ'' எனத் திருப்பதிகம் பாடிய போது விநாயகரும் ''ஓ'' என பெருஞ்சப்தமிட்டார். அந்த அளவில், காவிரியின் வெள்ளப் பெருக்கு வழிவிட்டு விலகியது. சுந்தரருக்காக ஓலமிட்ட விநாயகர் தெற்குக் கோபுர நுழைவாயிலில் - தென்மேற்கு மூலையில் வீற்றிருக்கின்றார்.\nதெற்குக் கோபுர நுழைவாயிலில் தான், சிவ வழிபாடு செய்த சிறுவனைத் தொடர்ந்து வந்த யமனைத் தண்டித்து, அச்சிறுவனைச் சோதி வடிவமாக ஆட்கொண்ட, ஆட்கொண்டார் சன்னதி உள்ளது. சன்னதியில் சுவாமிக்கு எதிரில் நந்தியம் பெருமானும் அமர்ந்திருப்பதால் இங்கு வழிபடுவோர்க்கு யமபயம் கிடையாது. எனவே இது மோட்ச தலமாக போற்றப்படுகின்றது.\nகாவிரி - புஷ்ய மண்டப படித்துறை\nஇந்த சன்னதியின் நேர் தெற்கே தான் காவிரிக் கரையில் முன்னோருக்கும், பித்ருக்களுக்கும் தர்ப்பணங்களை நிறைவேற்றும் புஷ்ய மண்டபப் படித்துறை உள்ளது.\nஆட்கொண்டார்க்கு எதிரில் குங்கிலியக் கலய நாயனாரால் தூபம் இடப்பட்ட ''குங்கிலியக்குண்டம்'' உள்ளது. பல நூறு ஆண்டுகளாக இதில் மக்கள் குங்கிலிய தூபம் இட்டு வழிபடுகின்றனர்.\nஇத்தலத்தில் இந்திரன், வாலி முதலியோர் வழிபட்டுப் பேறுபெற்ற செய்தியை சம்பந்தரும், அப்பர் பெருந்தகையும் தேவாரத் திருப்பதிகங்களில் அருளிச் செய்துள்ளனர்.\nஇத்தலத்தில் திருக்கோயில் பணி செய்த ஒருவர் காசிக்குச் சென்றார். ஆனால் குறிப்பிட்ட காலத்தில் அவரால் திரும்பிவர இயலவில்லை. அதனால் பூஜை முறை தவறியது. அப்பொழுது ஈசன் அந்த அன்பருடைய வடிவில் பூஜை முறைகளை நிறைவேற்றினார். இதனை ''ஐயாறதனில் சைவனாகியும் '' என்று திருவாசகத்தில் மாணிக்கவாசகப் பெருமான் பாடியருள்கின்றனர்.\nஇத்தலத்தில் நிகழும் விழாக்களுள் நந்திதேவர் திருமணத் திருவிழாவும், சித்திரைப் பெருந்திருவிழாவும் குறிப்பிடத்தக்கவை.\nபங்குனி மாதத்தில் ஐயாறப்பரும் அறம் வளர்த்த நாயகியும் மணமகனாகிய நந்தியம் பெருமானை வெட்டிவேர் பல்லக்கில் அழைத்துக் கொண்டு, கொள்ளிடக் கரையில் உள்ள திருமழபாடிக்கு எழுந்தருளி,\nஅங்கே வியாக்ரபாதருடைய புதல்வியான சுயசாம்பிகை தேவியை நந்தியம் பெருமானுக்குத் திருமணம் செய்வித்து, விருந்து உபசாரங்கள் முடிந்தபின் ஐயாற்றுக்குத் திரும்புவர்.\nஇதன் பின் - நந்தியம் பெருமானின் திருமண விழாவின் தொடர்ச்சியாக - சித்திரைப் பெருந்திருவிழாவில் சித்ரா பெளர்ணமி அன்று,\nஐயாறப்பர் அறம் வளர்த்த நாயகியுடன் அலங்கார கண்ணாடிப் பல்லக்கிலும், நந்தியம் பெருமான் சுயசாம்பிகை தேவியுடன் வெட்டிவேர்ப் பல்லக்கிலும் எழுந்தருளி -\nதிருப்பழனம், திருச்சோற்றுத்துறை, திருவேதிகுடி, திருக்கண்டியூர், திருப்பூந்துருத்தி, திருநெய்த்தானம் எனும் திருத்தலங்��ளுக்கு எழுந்தருள, அந்தந்த தலங்களின் இறைவரும் தனித்தனிப் பல்லக்குகளில் மணமக்களை எதிர்கொண்டு வரவேற்று உடன் தொடர, மறுநாள் ஐயாற்றுக்கு அனைவரும் எழுந்தருளுவர்.\nஇதனை சப்தஸ்தானத் திருவிழா என்பர். தென்னாட்டில் இதைப் போன்ற வேறு விழாவைக் காணமுடியாது. இவ்விழாவில் பல லட்சக்கணக்கான மக்கள் கூடி ஏழு ஊர்களையும் சுற்றி வரும் காட்சி கண் கொள்ளா காட்சியாகும்.\nதிருக்கோயிலில் பிற்கால - மன்னர்களான முதலாம் ஆதித்த சோழன், முதலாம் பராந்தகன், இரண்டாம் ஆதித்த கரிகாலன், முதலாம் இராஜராஜ சோழன், விக்கிரம சோழன், மூன்றாங்குலோத்துங்கன், சுந்தரபாண்டியன் கால கல்வெட்டுக்களும், அச்சுதப்பநாயக்கர் கல்வெட்டுக்களும் இருக்கின்றன. இவைகள் திருக்கோயிலில் நந்தாவிளக்கு ஏற்ற , நிவந்தங்கள் அளிக்கப் பெற்ற செய்திகளை உணர்த்துபவை.\nஇத் திருக்கோயிலைக் கற்றளியாகக் கட்டியவர் இஞ்சிசூழ் தஞ்சையைத் தலைநகராகக் கொண்டு சோழமண்டலத்தை - கி.பி. 985 முதல் கி.பி. 1014 வரை ஆட்சி செய்த பேரரசன் இராஜராஜ சோழனுடைய முதல் மனைவியாராகிய ஒலோகமாதேவியாராவர். இவரால் திருப்பணி செய்யப் பெற்றதால் ஒலோக மாதேவீச்சரம் என்று பெயர் பெற்றது. இச்செய்தி -\n''ஸ்ரீராசராசதேவர் நம்பிராட்டியார் தந்திசத்தி விடங்கியாரான\nஒலோக மாதேவியார் வடகரை ராசேந்திரஸிம்ஹ வளநாட்டுத் தேவதான திருவையாற்றுப்பால் எடுப்பித்த திருக்கற்றளி ஒலோக மாதேவீச்சரமுடையார்க்கு'' எனும் கல்வெட்டினால் அறிய முடிகின்றது.\n( நன்றி:- கல்வெட்டு செய்திகள் தருமபுர ஆதீனத்தின் '' பன்னிரு திருமுறை பாட்டும் பொருளும்'' பதிப்பில் இருந்து பெறப்பட்டவை.)\nஅறம் வளர்த்த நாயகி உடனாய ஐயாறப்பர் திருவடிகளே சரணம்\nஅன்புடன், துரை செல்வராஜூ at வியாழன், பிப்ரவரி 07, 2013\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஇல்லக விளக்கது இருள் கெடுப்பது\nசொல்லக விளக்கது சோதி உள்ளது\nபல்லக விளக்கது பலரும் காண்பது\nநல்லக விளக்கது நம சிவாயவே\nமடிகிடந்து மழலையாய் அன்னை உன் முகங்காண மறுபடியும் பிறவி வேண்டுவதே இம்மாநிலத்தே\nபுல்லர்தம் எண்ணம் புகையாய்ப் போக வில்லினின்று அம்பாய் விரைந்து நீ வா..\nவாழ்வில் பொருள் காணவும், வாழ்வின் பொருள் காணவும் - இறைவன் அருள் நிச்சயம் தேவை\nமகாமகம் - 2016., தகவல் களஞ்சியம் - கீழே உள்ள இணைப்பில் காணவும்..\nமழை - மற்றும் ஒரு தாய்.\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nமாசி மகம் - 02\nமாசி மகம் - 01\nதை வெள்ளி - 05\nதை வெள்ளி - 04\nஅட்சய திரிதியை அண்ணாமலை அபிராமவல்லி ஆஞ்சநேயர் ஆடி வெள்ளி ஆலய தரிசனம் ஐயப்பன் காமாட்சி கார்த்திகை குருநாதர் சப்தஸ்தானம் சித்திரை சித்ரா பெளர்ணமி சிவபுராணம் சிவஸ்தோத்திரம் சுந்தரர் சோமவாரம் தஞ்சாவூர் திருச்செந்தூர் திருஞானசம்பந்தர் திருத்தலம் திருநாவுக்கரசர் திருப்பாவை திருவெம்பாவை திருவையாறு தேவாரம் தை பூசம் தை வெள்ளி நந்தி பங்குனி உத்திரம் பிரதோஷம் பொங்கல் மகா சிவராத்திரி மஹாலக்ஷ்மி மாசிமகம் மார்கழிக் கோலம் மாரியம்மன் மீனாட்சி முருகன் விநாயகர் வினோதினி ஜடாயு ஸ்ரீரங்கம் ஸ்ரீராமநவமி ஸ்ரீராமஜயம் ஸ்ரீவராஹி ஸ்ரீவைரவர்\nஆசம் இங்க். தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.astrosuper.com/2012/03/blog-post_17.html", "date_download": "2018-11-17T21:40:34Z", "digest": "sha1:XCSLNFVVEBV4PX3FH3QJ3N62HQ2ITHUB", "length": 8966, "nlines": 168, "source_domain": "www.astrosuper.com", "title": "/> காலப்பிரகாசிகை சொல்லும் விவசாய ஜோதிடம் | ஜோதிடம்| நல்ல நேரம்|jothidam", "raw_content": "\nகாலப்பிரகாசிகை சொல்லும் விவசாய ஜோதிடம்\nஞாயிற்றுக்கிழமையில் சூரிய உதயத்தின் போது நெல் விதைகளை விதைக்க வேண்டும்..\nவியாழக்கிழமையில் குரு லக்னத்தில் இருக்கும்போது அதிக காலம் விளைச்சல் தரக்கூடிய பழமரக்கன்றுகளை நடவேண்டும்\n-காலப்பிரகாசிகை என்ற பழமையான ஜோதிட நூலில் இருந்து\nLabels: agriculture, astrology, future, எள், தென்னை, நியூமராலஜி, நெல், பழங்கள், ராசிபலன், விவசாயம், ஜோதிடம்\nAstrology ஒரே நிமிடத்தில் திருமண பொருத்தம்\nநட்சத்திரங்கள் மொத்தம் 27. இதில் உங்கள் நட்சத்திரத்திலிருந்து எத்தனையாவது நட்சத்திரமாக துணைவரின் நட்சத்திரம் வருகிறது என பாருங்கள்.. ...\nஜாதகத்தில் புதன் தரும் பலன்கள்\nபுதன் ; ஒவ்வொரு மனிதனுக்கும் புத்தி வேண்டும். ஒரு சிறிய விஷயமாக இருந்தாலும் பெரிய விஷயமாக இருந்தாலும் அதை தீர்க...\nஜோதிடம் ;முக்கிய கிரக சேர்க்கை குறிப்புகள்-பலன்கள்\nகுரு தான் இருக்கும் இடத்தில் இருந்து 5,7,9 ஆம் இடங்களை பார்க்கும் சனி தான் இருக்கும் இடத்தில் இருந்து 3,7,10 ஆம் இடங்களை பார்க்கும் செவ்...\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2018-2019\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2018-2019 நண்பர்களுக்கு வணக்கம்…இந்த ஆண்டு குரு பெ���ர்ச்சி திருக்கணித பஞ்சாங்கபடி விளம்பி வருடம் 11.1...\n வசிய மை,வசிய மருந்து ரகசியங்கள்\n வசிய மை,வசிய மருந்து ரகசியங்கள் வசியம் என்பது பல வகை இருக்கிறது...முக வசியம்,மருந்து வசியம்,சாப்பிடும் உணவி...\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2018-2019 துலாம் -மீனம்\nகுரு பெயர்ச்சி ராசிபலன் துலாம் முதல் மீனம் வரை வாக்கிய பஞ்சாங்கபடி குரு பெயர்ச்சி 4.10.2018 விளம்பி வருடம் புரட்டாசி 18ஆம் நாள் இரவு...\nஜாதகத்தில் பத்தாம் வீட்டில் இருக்கும் கிரகமும் அது தரும் தொழிலும் ஜோதிட விளக்கம்\n10 ம் பாவகத்தில் நிற்கும் கிரகங்கள் விபரம் ஜாதகத்தில் பத்தாம் வீட்டு அதிபதி கீழ்க்கண்ட கிரகங்களாக இருந்தாலும் பத்தாம் வீட்டில...\nகுரு பெயர்ச்சி பலன்கள் 12 ராசிகளுக்கும் 2012-2013\nபிள்ளையார்பட்டி கற்பக வினாயகர் அதிசயம்\nகாலப்பிரகாசிகை சொல்லும் விவசாய ஜோதிடம்\nசதுரகிரி அற்புதமும்,வசியம் செய்யும் மூலிகையும்..\nகுழந்தையால் அம்மா,அப்பாவுக்கு ஏற்படும் கண்டம்-ஜாதக...\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2018-2019 துலாம் -மீனம்\nகுரு பெயர்ச்சி ராசிபலன் துலாம் முதல் மீனம் வரை வாக்கிய பஞ்சாங்கபடி குரு பெயர்ச்சி 4.10.2018 விளம்பி வருடம் புரட்டாசி 18ஆம் நாள் இரவு...\nபுதிய பதிவுகளை இலவசமாக ஈமெயில் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1215526.html", "date_download": "2018-11-17T21:24:49Z", "digest": "sha1:BXLSLCNGA3YP5UK3CX3ULMCEQWIMEYEI", "length": 11099, "nlines": 177, "source_domain": "www.athirady.com", "title": "35 லட்சம் பேரை அசறாமல் சிரிக்க வைத்த காட்சி…. ஆஸ்கார் விருதே கொடுக்கலாம் போல..!! (வீடியோ) – Athirady News ;", "raw_content": "\n35 லட்சம் பேரை அசறாமல் சிரிக்க வைத்த காட்சி…. ஆஸ்கார் விருதே கொடுக்கலாம் போல..\n35 லட்சம் பேரை அசறாமல் சிரிக்க வைத்த காட்சி…. ஆஸ்கார் விருதே கொடுக்கலாம் போல..\nதற்போது பெரும்பாலான இளைஞர்கள் டப்ஸ்மேஷ், மியூசிகலி, டிக் டாக் மூலம் தனது திறமைகளை வெளிக்கொண்டு வந்து பிரபலமாகி வருகின்றன.\nபடத்தில் வரும் சில காட்சிகளை எடுத்து அதில் உள்ளவர்களைப் போல நடித்தும், பேசியும் அசத்தும் காட்சியே ஆகும்.\nஇங்கு இளைஞர்கள் மட்டுமின்றி வயதானவர்களும் மிக அருமையாக கலக்கியுள்ளனர். முகநூலில் 35 லட்சம் பேர் பார்வையிட்டு சிரித்த காட்சியினை இதோ நீங்களும் காணலாம்.\n‘பேஸ்புக்’ நட்பால் விபரீதம்- ஆசிரியையை ஏமாற்றி பலாத்காரம் செய்த வாலிபர்..\nகாசிமேட்டில் கடத்த முயன்��� 300 நட்சத்திர ஆமைகள் பறிமுதல்..\nஇரட்டை இலைக்கு லஞ்சம் – டிச. 4ம் தேதி விசாரணைக்கு ஆஜராக தினகரனுக்கு உத்தரவு..\nநாங்குநேரி அருகே போலீஸ் டார்ச்சரால் குழந்தையை கொன்று விதவை பெண் தற்கொலை..\nதேர்தலுக்கான ஒற்றைத்தொகை நன்கொடை, செலவின உச்சவரம்பு ரூ.10 ஆயிரமாக குறைப்பு..\nபிரபாகரன் பயன்படுத்திய, நிலக்கீழ் பதுங்குகுழி உடைப்பு..\nசெம்மரக்கடத்தல்காரர்கள் பற்றி தகவல் தெரிவித்தால் ரூ.1 லட்சம் பரிசு- ஆந்திர அதிகாரி…\nசெய்யாறு அருகே வீடு இடிந்து பலியான சிறுமி குடும்பத்துக்கு ரூ.4 லட்சம் நிவாரணம்..\nகண்பார்வைத் திறனை அதிகரிக்க தினமும் 2 கொய்யாப்பழம் சாப்பிட்டால் போதுமாம்..\n“அபத்தங்கள்”: வேட்டியை உருவித், தலைப்பாகை கட்டிய கதையாக, இலங்கை அரசியல்…\nவடக்கு ஆளுநர் தலைமையில் மர நடுகைத் திட்டம்..\nஅரச துறை நடவடிக்கைகள் பலவீனமடைவதற்கு இடமளிக்க முடியாது – ஜனாதிபதி..\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\n‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… : முன்னாள் ராணுவத் தளபதி மேஜர் ஜெனரல்…\n“விடுதலைப் புலிகளுடன்” தொடர்பு வைத்திருந்த 14 பேருக்கு,…\nஇரட்டை இலைக்கு லஞ்சம் – டிச. 4ம் தேதி விசாரணைக்கு ஆஜராக…\nநாங்குநேரி அருகே போலீஸ் டார்ச்சரால் குழந்தையை கொன்று விதவை பெண்…\nதேர்தலுக்கான ஒற்றைத்தொகை நன்கொடை, செலவின உச்சவரம்பு ரூ.10 ஆயிரமாக…\nபிரபாகரன் பயன்படுத்திய, நிலக்கீழ் பதுங்குகுழி உடைப்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/?id=49&Show=Show&page=5", "date_download": "2018-11-17T22:16:28Z", "digest": "sha1:QHJJIVGK7A3TZYMZE3D3SY4ATID6LUTM", "length": 55966, "nlines": 746, "source_domain": "www.dinamalar.com", "title": "No.1 Tamil website in the world | Tamil News | News in tamil | Tamil Nadu Newspaper Online | Breaking News Headlines, Latest Tamil News, India News, World News,tamil news paper - Dinamalar", "raw_content": "\nஞாயிறு, நவம்பர் 18, 2018,\nகார்த்திகை 2, விளம்பி வருடம்\n'பென்ஷன்' மோசடி : 22 பெண்கள் சிக்கினர்\n'போஸ்ட் பெய்டு' சேவைக்கு காகித ரசீது ரத்து\n43, 000 குழந்தைகள் மீட்பு: ரயில்வே போலீசார் தகவல்\nஆந்திராவிற்கு பயம்: ஜெட்லி தாக்கு\nசபரிமலைக்கு வர துடிக்கும் திருப்தி தேசாய்- பொதுநல விரும்பியா \n'கஜா' புயலுக்கு 46 பேர் பலி\nபொங்கல் படங்கள் ரிலீஸ் சாத்தியமா - ரஜினி, அஜித் மோதல் சரியா\nஆஸி., யை அடக்கியது இந்தியா * மந்தனா அசத்தல் அரைசதம்\nவானில் இருந்து பார்த்தாலும் ஜொலிக்கும் படேல் சிலை\n19ம் தேதி முதல் 3 நாட்களுக்கு மழை\nகொடைக்கானல் மண்சரிவில் சிக்கி 4 பேர் பலி\nஇன்றும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை : பல்கலை. , தேர்வுகள் ஒத்திவைப்பு\nபுதுக்கோட்டை: 5 வாகனங்களுக்கு தீ வைப்பு\nஎர்ணாகுளத்தில் பாதிப்பை ஏற்படுத்திய கஜா\nஇளவரசர் உத்தரவால் கசோக்கி கொலை\nஜாம்ஷெட்பூரில் நக்சல் இருவர் கைது\nதமிழகத்திற்கு உதவி : நட்டா உறுதி\nகேரளா மாநில பா.ஜ., செயலாளர் கைது\nநவ.,30ல் ஓய்வு பெறுகிறார் ஹஸ்முக்\nமேலும் தற்போதைய செய்திகள் »\nமாநில டேபிஸ் டென்னிஸ் போட்டி\nமீனவர்களுக்கு புதிய \"ஆப்'' : இஸ்ரோ\nநீங்கள் ருசித்து கொண்டிருப்பது ஆட்டு கறியா நாய் கறியா\nசபரிமலையில் நடை திறப்பு கடை அடைப்பு\nகஜா தாண்டவம் : விவசாயி தற்கொலை\nசென்னையில் மாநில டேபிள் டென்னிஸ்\nமாநில தடகள் போட்டி துவக்கம்\nமாநில பளு தூக்கும் போட்டி\nசபரிமலையில் அய்யப்பனை தரிசனம் செய்ய வரிசையில் காத்திருந்த பக்தர்கள்.\nதிருப்பூர் நொய்யலாற்றில் கடந்த சில மாதங்களாக தண்ணீர் செல்கிறது. இதனால் விடுமுறை நாட்களில் ஆற்றில் மீன் ...\nஇது வாட்ஸ் அப் கலக்கல்\nகமிஷனர் காருக்கு போலீஸ் அபராதம்\nஐதராபாத்: தெலுங்கானாவில், போலீஸ் உயர் அதிகாரியின் கார், 'நோ பார்க்கிங்' பகுதியில் நிறுத்தப்பட்டதற்காக, ...\nகுழந்தைக்கு மூளை புற்றுநோய் சிகிச்சைக்கு உதவி கோரும் தாய்\nபுயல் ; மீட்பு பணி திருப்தி அளிக்கிறதா \nகமிஷனர் காருக்கு போலீஸ் அபராதம்\n'போஸ்ட் பெய்டு' சேவைக்கு காகித ரசீது ரத்து\n80 சதவீத சைபர் குற்றம் வெளியே தெரிவதில்லை : கோவையில் கருத்தரங்கில் தகவல்\nசட்டசபை தேர்தல் வேட்பாளர்களுக்கு கிடுக்கி\nஹாங்காங்கில் ஆசிய பாரம்பரிய கலாச்சார விழா\nஹாங்காங்: இந்தியா, ஹாங்காங், மக்காவ், நேபாளம், இலங்கை, மியான்மார், ...\nபுதுடில்லி : டில்லி அஸ்திகா சமாஜ் அமைப்பின் சார்பில் ஆண்டுதோறும் ...\nபார் வெள்ளி 1 கிலோ\n18 நவம்பர் முக்கிய செய்திகள்\nபுதுடில்லி:மருத்துவ படிப்புக்கான பாடத் திட்டத்தை, 21 ஆண்டுகளுக்குப் பின் மாற்றி அமைத்து, ...\nமாலே:மாலத்தீவின் புதிய அதிபராக பொறுப் பேற்றுள்ள, இப்ராஹிம் முகமது சாலி பதவியேற்பு ...\nபோபால்:மத்திய பிரதேச மாநில சட்டசபை தேர்தலுக்கான, பா.ஜ., அறிக்கையில், மாணவியருக்கு இலவச ...\nபுதுடில்லி:ரஷ்யாவிடம் இருந்து, எஸ் - 400 ரக ஏவுகணைகளை, இந்தியா வாங்குவது தொடர்பாக, ...\nபுதுடில்லி:ஐந்து மாநில சட்டசபை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள், ஒரு நாளில், 10 ஆயிரம் ...\n'கஜா' புயல் உதவியால், எதிர்க்கட்சிகள் வாயை, முதல்வர் அடைத்து விட்டதாக, அ.தி.மு.க.,வினர் ...\nசென்னை:குட்கா வழக்கில், அவசரமாக குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டதற்கு, தி.மு.க., தலைவர், ...\nஅமைச்சரை பைக்கில் ஏற்றிய மக்கள்\nநாகப்பட்டினம்:சின்னாபின்னமான, நாகை மாவட்டத்தில், பாதிக்கப்பட்ட மக்களை அதிகாரிகள் ...\nவிஜயகாந்தை பார்த்ததும் கட்சியினர் ஆறுதல்\nகட்சி அலுவலகத்திற்கு, விஜயகாந்த் வந்து சென்றதால், தே.மு.தி.க.,வினர் ஆறுதல் அடைந்துள்ளனர்.தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த், உடல்நல பாதிப்பால் அவதிப்பட்டு வருகிறார். அவரால் நடக்கக் கூட முடியவில்லை. ஞாபக மறதியாலும் சிரமப்பட்டு வருகிறார். அடிமட்ட தொண்டரையும், பெயர் சொல்லி அழைத்த விஜய காந்தால், தற்போது, ...\nமாணவியருக்கு, 'ஸ்கூட்டி': ம.பி.,யில் பா.ஜ., தாராளம்\nபுயல் அரசியலுக்கு முதல்வர் முற்றுப்புள்ளி\nசட்டசபை தேர்தல் வேட்பாளர்களுக்கு கிடுக்கி\nபுயல் கடந்த பூமியில் பாலம் கடந்த படகுகள்\nராமேஸ்வரம்: ராமேஸ்வரத்தில், 'கஜா' புயல் பாதிப்புக்குப்பின், துாக்கு பாலத்தை கடந்து விசைப்படகுகள் மீன்பிடிக்க சென்றன.கஜா புயலால் ராமேஸ்வரம், மண்டபம் பகுதியில் உள்ள, 1,400 விசைப்படகுகள் சேதமடையும் வாய்ப்பு இருந்தது. இதையடுத்து, கடந்த,14ம் தேதி ரயில் துாக்கு பாலம் திறந்ததும், 400 ...\n :21 ஆண்டுக்கு பின், எம்.பி.பி.எஸ்., பாடத்திட்டம்...; அகில இந்திய மருத்துவ கவுன்சில் நடவடிக்கை\n :சீன நீர்மூழ்கி கப்பலை சமாளிக்க இந்திய ராணுவம்...;\tஅமெரிக்காவிடம் 24 ஹெலிகாப்டர் வாங்க திட்டம்\nதிண்டுக்கல்லில் 'கஜா' புயல் : 300 எக்டேரில் பயிர்கள் காலி\nதிண்டுக்கல்: திண்டுக்கல்லில் 'கஜா' புயலால் 300 எக்டேர் தோட்டக்கலை பயிர்கள் சேதமடைந்துள்ளது.'கஜா' புயலால் திண்டுக்கல்லில் 1,500 மின்கம்பங்கள், 40 டிரான்ஸ்பார்மர்கள் சேதமடைந்தன. இரண்டாயிரத்துக்கும் அதிகமான மரங்கள் வேரோடு விழுந்தன.வடகிழக்கு பருவமழையை எதிர்பார்த்து, விவசாயிகள் சோளம், ...\nஅமைச்சர் காலணிகளை சுத்தம் செய்த ஊழியர்\nநிர்வாண போஸ் கொடுத்து தெறிக்க விட்ட எம்.எல்.ஏ., ''மாஜி அமைச்சரின் ஆதிக்கத்தால, மனம் புழுங்கிட்டு இருக்காங்க...'' என, முதல் ஆளாக, பெஞ்ச் தகவலை பேச ஆரம்பித்தார் அந்தோணிசாமி.''எந்தக் கட்சியில பா...'' எனக் கேட்டார் அன்வர்பாய்.''பெரம்பலுார், அரியலுார் மாவட்ட, தி.மு.க., சார்புல, மத்திய - மாநில ...\nதி.மு.க., மாநில மகளிர் அணி செயலர் கனிமொழி: கட்சி பொறுப்புகளில், அதிக அளவில் பெண்கள் வர வேண்டும். பெண்களுக்கு, தி.மு.க.,வில் கருத்துக்களை தெரிவிக்கும் உரிமை உள்ளது.டவுட் தனபாலு: 'பொறுப்புக்கு வர, யாருக்குங்க ஆசை இல்லை... ஆனா, எவ்வளவு பாடுபட்டாலும், ஒரு குடும்பத்தைச்\n* மற்றவனின் பாவத்திற்கு நீ பங்காளியாகவும் ஆகாதே. உன்னைத் துாயவனாகக் காப்பாற்றிக் கொள்.* இரும்பை இரும்பு கூர்மையாக்கும். மனிதனை ...\nகம்பு பயிர் இருந்தால் பூச்சிகள் வராது தோட்டத்தின் நடுவில் வீட்டை கட்டி, விதை திருவிழாவையும் நடத்தி முடித்துள்ள, சென்னை, தி.நகரைச் சேர்ந்த, மோகனேஸ்வரி ஜெயப்பிரகாஷ்: சிறு வயதில் இருந்தே, வீட்டுத் தோட்டத்தின் மீது ஆசை. இதற்கு முன் ...\nவி.வி.சுவாமிநாதன், தமிழக முன்னாள் அறநிலையத் துறை அமைச்சர், சென்னையிலிருந்து எழுதுகிறார்: 'மாயமான தமிழக பொக்கிஷம்; துப்பு கிடைக்காமல் திணறும் போலீசார்' என்ற தலைப்பில், நாளிதழில் செய்தி ...\nபார்த்த இடங்களில் எல்லாம் பார்த்சாரதி...\nவரலாற்றுச் சிறப்பு மிக்க சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலை தினமலர்.டெம்பிள்.காம் என்ற இணையதளத்திற்காக படமெடுக்க போயிருந்தேன்.வைகுண்ட ஏகாதேசி போன்ற கூட்டம் நிரம்பிவழியும் நேரத்தில் பரபரப்பாய் படமெடுப்பது போல ...\nசிவகாசியில் ஒரு சிரிப்பு மாஸ்டர்\nசிவகாசியில் ஒரு வேலை சென்ற வேலை முடிந்தபிறகு நேரம் நிறைய இருந்தது.போனில் மட்டுமே பேசிக்கொண்டிர��க்கும் நண்பர் கிரிதரனை அழைத்தேன் நேரில் பார்க்க இயலுமாஎன்று கேட்டேன்.நண்பர் கிரிதரன் சிவகாசியில் உள்ள சிறந்த ...\nபேப்பரில் பேனா... மூங்கிலில் டூத் பிரஷ் எல்லாத்துக்குமே மாற்று உண்டு 1hrs : 49mins ago\nமதுரை:ஜனவரி முதல் பாலிதீன், பிளாஸ்டிக் இல்லா மாநிலமாக தமிழகம் உருவெடுக்க உள்ளது.இருப்பினும் அன்றாடம் பயன்படுத்தும் டூத் பிரஷ், பேனா, பை, பட்ஸ் உட்பட சில பிளாஸ்டிக் ...\nவருங்கால புயல்களுக்கு 9 பெயர்கள் தயார் (7)\n: 5 மாநில தேர்தல் முடிந்ததும் வெளியாகுது அறிவிப்பு; எதிர்க்கட்சிகளை வீழ்த்த ஆயத்தமாகிறது அ.தி.மு.க.,\nதமிழகத்தில், காலியாக உள்ள, 20 சட்டசபை தொகுதிகளுக்கு, ஜனவரியில் இடைத்தேர்தல் நடக்க வாய்ப்புள்ளதாக, தகவல் ...\nமனை வரன்முறைக்கு அவகாசம் டெல்டா மாவட்டங்களில் நீட்டிப்பு\nதுப்புரவு பணிக்கு புதிய வாகனம்\nதாம்பரம்: தாம்பரம் நகராட்சி சுகாதார பணிகளுக்காக, 'பேட்டரி' வாகனங்கள் புதிதாக வாங்கப்பட்டு உள்ளன.தாம்பரம் நகராட்சியில் உள்ள, 39\nஅதிருப்தி:பணமில்லாமல் வழக்கமான பலன் பெற முடியவில்லை:உதவிபெறும் பள்ளி ஆசிரியர்கள் குமுறல்\nமதுரை:மதுரையில் அரசு வழங்கும் வழக்கமான பணப் பலன்கள்\nஆஸி., யை அடக்கியது இந்தியா * மந்தனா அசத்தல் அரைசதம்\n * ஆஸி.,க்கு டுபிளசி ‘அட்வைஸ்’\nபெங்களூரு ஓபன்: குன்னேஸ்வரன் சாம்பியன்\nஉலக குத்துச்சண்டை: சோனியா அபாரம்\nகோப்பை வென்றது தென் ஆப்ரிக்கா\nபுரோ கபடி: பெங்கால் வெற்றி\nமத்திய நிதி துறை செயலர் ஹஷ்முக் அதியா ஓய்வு பெறுகிறார்\nகூகுள் கிளவுட் சி.இ.ஓ., தாமஸ் குரியன் நியமனம்\nகுறைந்தபட்ச வைப்பு தொகை இன்றி எஸ்.பி.ஐ.,யில் புதிய சேமிப்பு கணக்கு\nஓ.பி.பட் ராஜினாமா: யெஸ் பேங்க் பங்கு விலை சரிவு\nஉபரி நிதியை புழக்கத்தில் விட ரிசர்வ் வங்கி பரிசீலனை; மத்திய அரசுடன் இணக்கமாக செல்ல திட்டம் (3)\nஜெட் ஏர்வேஸ் கைமாற்றம்; டாடா சன்ஸ் மறுப்பு\nபொங்கல் படங்கள் ரிலீஸ் சாத்தியமா - ரஜினி, அஜித் மோதல் சரியா - ரஜினி, அஜித் மோதல் சரியா\nடப்பிங் சங்கத்தில் இருந்து தான் நீக்கம் (1)\nகதை திருட்டில் திமிரு புடிச்சவன் : கிரைம் நாவல் ...\nகுழந்தைகளை குதூகலிக்க வருகிறது டம்போ\nமீண்டும் இணையும் அரவிந்த்சாமி - கார்த்திக் நரேன்\nதக்ஸ் ஆப் ஹிந்தோஸ்தான் (ஹிந்தி)\nமன்னர் பாணி திருமணத்திற்கு தயாராகும் பிரியங்கா சோப்ரா\nரன்வீர் - தீபிகா திரும��த்தில் மைசூர்பா\nதீபிகாவின் திருமண மோதிரம் விலை தெரியுமா.\nஅகோரியாக நடிக்கும் குட்டி ராதிகா\nமீண்டும் சிரஞ்சீவி படத்தில் இணைந்த நயன்தாரா\n2.0 வை கேரளாவில் வெளியிடும் புலிமுருகன் ...\nமேஷம்ரிஷபம் மிதுனம்கடகம் சிம்மம் கன்னி துலாம்விருச்சிகம்தனுசு மகரம் கும்பம் மீனம்\nமேஷம்: செயல்களில் குளறுபடி ஏற்படலாம். பணிகளில் முன்யோசனை பின்பற்றவும். தொழில் வியாபாரத்தில் போட்டி அதிகரிக்கும். செயல்களில் நிதானம் பின்பற்றவும். எதிர்பார்த்த பணவரவு கிடைக்க தாமதம் ஆகலாம். உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும்.\nதன்நெஞ் சறிவது பொய்யற்க பொய்த்தபின்\nகுறள் விளக்கம் English Version\nதெற்கு ரயில்வே சார்பில் ரயில்வே அணிகளுக்கு இடையேயான இசை போட்டி சென்னையில் ...\nமதுரை திண்டுக்கல் விருதுநகர் ராமநாதபுரம் கோவை பொள்ளாச்சி ஊட்டி\nகோயில்திருக்கார்த்திகை திருவிழா: சுப்பிரமணிய சுவாமி கோயில், திருப்பரங்குன்றம், தங்கச் சப்பரத்தில் சுவாமி புறப்பாடு, காலை 9:30 மணி; சேஷ வாகனத்தில் சுவாமி புறப்பாடு, இரவு 8:00 மணி. கோ ...\nபுரிந்து கொள்ளாமல் புறக்கணிப்பு ஏன்ஆர்.எஸ்.எஸ்., அமைப்பைப் பற்றி புரிய வைக்கவும், நாட்டின் ...\nநிழல் கதாநாயகர்கள் நிஜமாவது சாத்தியமா\nசிலிர்த்து எழும் பெண் சிங்கங்கள்\nஎப்போது மாறும் இழி நிலை (1)\nரசிகர்கள் அளித்த தீபாவளி பரிசு : பிரேம்குமாரின் பிரேமம்\nதமிழ் சினிமாவில் மென்மையான காதல் படங்களுக்கு என்றைக்குமே மவுசு உண்டு. அந்த தெய்வீகமான காதல் படங்களை கொடுப்பதற்கு ...\nயுவன்சங்கர் ராஜாவுடன் டூயட் பாடினேன் - நெகிழ்கிறார் 17 வயது பாடகி (1)\nசிங்கப்பூரில் தீபாவளி : நடிகை சஜினி\nமுல்லை பெரியாறு தீர்ப்பை அமுல் ...\nகடந்த வாரம் அதிகம் விமர்சித்த வாசகர்கள்\nமேலும் இவரது (278) கருத்துகள்\nரெண்டு நாடடிலேயும் எல்லோர் வயித்திலேயும் இப்படி புளியை கரைக்கலாமா\nமேலும் இவரது (146) கருத்துகள்\nமதுக்கடைகளை மூட வாக்குறுதி இல்லையா\nமேலும் இவரது (140) கருத்துகள்\nமேலும் இவரது (138) கருத்துகள்\nஅமைச்சர்கள் சிலையின் காலில் விழுந்து கும்பிட்டாங்கன்னா ரொம்ப நல்லா இருக்கும்...\nமேலும் இவரது (132) கருத்துகள்\nஇன்னாபா புகலு, இப்டி சொல்லிகினே. உனுகு தான் கோட்டா இருக்குதுல்ல. அப்பால இன்னாத்துக்கு ...\nமேலும் இவரது (83) கருத்துகள்\nசபாஸ்சுடா இனி எல்லா ஊழல்வாதிங்க பட்டறை ஆபீஸ் எல்ல��ம் நாயுடு காரு ஊருக்கும் மம்மு ஊருக்கும் ...\nமேலும் இவரது (70) கருத்துகள்\nகாற்றின் மொழி - திரைவிமர்சனம்\nஉத்தரவு மகாராஜா படக்குழுவினர் செய்தியாளர் சந்திப்பு\nதந்தைக்கு மகள்கள் பார்த்த மணப் பெண்\nஇன்றும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை: பல்கலை., தேர்வுகள் ஒத்திவைப்பு\nஎம்.பி.பி.எஸ்., மாணவர் சேர்க்கை அதிகரிப்பு; உதவி இயக்குனர் விசாரணை\nதனி தேர்வர்களுக்கு பொது தேர்வு அறிவிப்பு\nவினாடி - வினா போட்டிக்கான விருது\nகஜா புயல்: 22 மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை\nநவ., 25க்குள், நீட் பதிவு பள்ளிகளுக்கு அறிவுரை\nஉலக சாதனை மாணவி கவர்னரிடம் வாழ்த்து\nரத்த அழுத்தத்தை தணிக்கும் நீல ஒளி\n'பெட்' பாட்டில் மறுசுழற்சியால் கிடைக்கும் விந்தை பொருள்\nவலிப்பு வந்தால் எச்சரிக்கும் கருவி\nபுல்மேடு வழியாக சபரிமலை செல்ல இன்று (நவம்., 17ல்) முதல் அனுமதி\nதிருவண்ணாமலை கார்த்திகை தீப விழா மூன்றாம் நாள் விழா\nமயிலாடுதுறையில் கடைமுக தீர்த்தவாரி- பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடல்\nதிருவண்ணாமலை தீப திருவிழா: ஆன்லைனில் டிக்கெட் விற்பனை\nசபரிமலையில் கொட்டி தீர்த்த மழை\n( 20,000 + தமிழ் புத்தகங்கள் )\nதினமலர் செயலிகளை உங்கள் மொபைலில் பெற ...\nதினமலர் செயலிகளை உங்கள் மொபைலில் பெற ...\nதினமலர் செயலிகளை உங்கள் மொபைலில் பெற ...\nஇ மெயில் தேடி வரும் செய்திகள்\nவிலைமதிப்பு பொருளாக மாறும் விளைபொருட்கள்\nமனசே, மனசே குழப்பம் என்ன - உணர்வுகளை காட்ட தெரியாத உலகம்\nஏர் பியூரிபையர்கள்: ஒரு பார்வை\nபெரி பெரி தடவிய சிக்கன்\nவாஸ்து சாஸ்திரம்: இவ்வளவு பயம் தேவையா\nவளம் கொழிக்கும் வாஸ்து சாஸ்திரம், உங்கள் சமையல், குளியல், படுக்கை அறை என அத்தனைக்கும் வாஸ்து பெயின்ட்; கட்டிடக் கலையில் முக்கிய இடம் வகிக்கும் வாஸ்து என்று இன்று திசை பார்த்து வீடு கட்டுகிறார்களோ இல்லையோ, வாஸ்து consultantஐ அணுகாமல் வீட்டைக் ...\nஇந்திய அடிச்சுவடிகளின் வழியே ஒரு பயணம். பயணக் கட்டணம் இன்றி\nதுருவங்களையும் இணைக்கும் இசை -சங்கீத சங்கமம்\nபேயை கண்டு நடுங்காத நரேன் -சுவாமி விவேகானந்தா தொடர்\n4 மணி நேரமாக கடந்த, 'கஜா' (4)\nஸ்டெர்லைட் ; முதல்வர் கருத்து (5)\nதுவம்சம் ஆன நாகை, வேதாரண்யம் (3)\nகாங்.,குக்கு பிரதமர் மோடி கேள்வி (34)\n'சுதந்திரம் பெற்ற பின் பெரிய ஊழல்' (56)\n'ஆந்திராவில் சிபிஐ நுழைய தடை' (36)\nகளத்தில் க��தித்த அமைச்சர்கள் (21)\nஇணைந்து செயல்பட அழைப்பு (11)\nகையை பிசையும் தெலுங்குதேசம் (58)\nகப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரம் பிள்ளை இறந்த தினம்(1936)\nபுனித பீட்டர் பசிலிக்கா தேவாலயம் ரோம் நகரில் திறக்கப்பட்டது(1626)\nஅழுத்தும் பட்டன்களை கொண்ட முதல் தொலைப்பேசி விற்பனைக்கு வந்தது(1963)\nதென்னாப்பிரிக்காவில் புதிய அரசியலமைப்பு ஏற்றுக் கொள்ளப்பட்டது(1993)\nநவம்பர் 21 (பு) மிலாடிநபி\nநவம்பர் 23 (வெ) திருக்கார்த்திகை\nநவம்பர் 23 (வெ) ஸ்ரீ சத்ய சாய்பாபா பிறந்த தினம்\nடிசம்பர் 18 (செ) வைகுண்ட ஏகாதசி\nடிசம்பர் 23 (ஞா) ஆருத்ரா தரிசனம்\nடிசம்பர் 25 (செ) கிறிஸ்துமஸ்\nவிளம்பி வருடம் - கார்த்திகை\nதானே, வர்தா, ஓகி வரிசையில் #CycloneGaja பெரும் சேதம் ஏற்படுத்தி [...] 11 hrs ago\nதமிழகத்தில், புயலால் ஏற்பட்ட சூழ்நிலை குறித்து முதல்வர் [...] 1 days ago\nஇதற்கு முன் நாம் கடந்து வந்த பேரிடர் காலங்களில் கிடைத்த [...] 1 days ago\nமக்கள்வரிப்பணத்தில் மோடி [...] 2 days ago\nரபேல் பீரோவில் இருந்து தற்போது ஒரு எலும்புக்கூடு [...] 2 days ago\nகிராமங்களை இணைக்கும் வகையில் 3 லட்சத்திற்கும் மேலான [...] 2 days ago\nநமது முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் பிறந்த நாளான இன்று [...] 3 days ago\nஸ்ரீ அனந்தகுமார் மறைவு எனக்கு பெரும் துயரை தந்தது. இளைய [...] 5 days ago\nமத்தியஅமைச்சர் திரு.அனந்த குமார் அவர்களின் அகால மரணம் நம் [...] 5 days ago\nஎன்னுடன் இணைந்து பணியாற்றும் உள்துறை இணை அமைச்சர் [...] 6 days ago\nகுமரி மாவட்டத்தில் நடக்கும் பல்வேறு வளர்ச்சி திட்ட [...] 7 days ago\nஎந்த இடத்திலும் கடவுள் இருக்கிறார் என்று நீங்கள் [...] 8 days ago\nதணிக்கைக்குழு தணிக்கை செய்து படத்தை [...] 8 days ago\nஉ பி., போல் நாடு முழுவதும் பா.ஜ., ஆளும் மாநிலங்களில் [...] 11 days ago\nடில்லியில் வாக்காளர் பட்டியலில் இருந்து உண்மையான [...] 16 days ago\nமுதலவர் எடப்பாடி கே.பழனிசாமி அவர்களை நேற்று தலைமைச் [...] 16 days ago\n@ ஆம் ஆத்மி கட்சி\nஇப்போது இந்தியாவின் சிறந்த முதல்வராக அரவிந்த் [...] 19 days ago\nசிபி.ஐ., லஞ்ச ஒழிப்புது துறையில் ஏற்பட்டுள்ள நிலையை வரலாறு [...] 21 days ago\nகஜா புயல் காரணமாக உடுமலை - முணாறு ரோட்டில் படர்ந்துள்ள ...\nகோவை அடுத்த நவக்கரை பகுதியில் பயிரிடப்பட்ட பாகற்காய் ...\nகஜா புயல் காரணமாக கடற்கரைக்கோயில் அருகே கடல் ...\nதிருப்தியாக இரை கிடைத்த மகிழ்ச்சியில் ...\nதிருச்சி மாவட்டம் பனையபுரம் பகுதியில் கஜாபுயலின் ...\nபாம்பன் தூக்கு தண்டவாளத்தில் வளைவு உள்ளதா என ஆய்வு ...\nகஜா புயலால் திண்டுக்கல்லில் தலை விரித்தாடிய தென்னை ...\nதென்மேற்கு பருவமழையை தொடர்ந்து வடகிழக்கு ...\nமழை காரணமாக உடுமலை மறையூர் ரோட்டில் உள்ள கருமுட்டி ...\nஉடுமலை மலையாண்டிகவுண்டனூரில் கால்நடை தீவன ...\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினமலர் இணைய தளத்தைப் பார்க்கசிறப்பான வழிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/supplementary_detail.asp?id=22133&ncat=4", "date_download": "2018-11-17T22:22:36Z", "digest": "sha1:NGXAPGHOXEB6OIGTOBCALWBZ6FTDI73T", "length": 22346, "nlines": 277, "source_domain": "www.dinamalar.com", "title": "பெர்சனல் பிரேக் | கம்ப்யூட்டர் மலர் | Computermalar | tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி கம்ப்யூட்டர் மலர்\nபுயல் அரசியலுக்கு முதல்வர் முற்றுப்புள்ளி நவம்பர் 18,2018\nஅவசர குற்றப்பத்திரிகை : ஸ்டாலின் கண்டனம் நவம்பர் 18,2018\nமாணவியருக்கு, 'ஸ்கூட்டி': ம.பி.,யில் பா.ஜ., தாராளம் நவம்பர் 18,2018\nநிலாவில் குடியேற செயற்கைகோள் மாதிரியான வீடு நவம்பர் 18,2018\nலேப்டாப் கம்ப்யூட்டரின் டச் பேட் குறித்த குறிப்புகள் ஒரு சில லேப்டாப் கம்ப்யூட்டருக்கே பொருந்தும். ஏனென்றால், இந்த அளவிற்குப் பிரச்னைகள் ஏற்பட்டதில்லை.\nதொடர்ந்து ஆண்ட்ராய்ட் போன் பயன்பாடு குறித்த தகவல்களைத் தந்து வழிகாட்டும் தங்கள் ஆசிரியர் குழுவிற்கு மனங்கனிந்த நன்றி. அப்டேட் குறித்து தெளிவான கருத்துரை தேவை. பொதுவாக எழுதுவதைக் காட்டிலும், எந்த புரோகிராம்களை அப்டேட் செய்திட வேண்டும் என்று குறிப்பிட்டுச் சொல்லவும்.\nஆ. செல்வராஜன், கனகசெட்டிகுளம், புதுச்சேரி.\nகிறிப்டோவால் வைரஸ் கம்ப்யூட்டர்களையே பணயம் கொள்வது விசித்திரமானதாக உள்ளது. இருப்பினும், பணயத் தொகையைப் பெறும் வழிகள் அவ்வளவு எளிதானதாகவா இருக்கின்றன இதைக் கொண்டு பயனாளர்களைப் பிடித்துத் தண்டிக்க முடியாதா\nஇந்த வாரம் முழுவதும் ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் வெளியீடு சார்ந்த தகவல்களை வாரி வழங்கி, ஆப்பிள் சிறப்பிதழாக அமைத்துவிட்டீர்கள். பொதுவாக, ஆப்பிள் நிறுவனத்தின் சாதனங்கள் குறித்த தகவல்கள் வெளியே அவ்வளவாகத் தெரிவதில்லை. நீங்கள் வழங்கியுள்ள விதம், அவை பற்றி முழுமையான நிலையைக் காட்டுவதாக உள்ளது. மிக்க நன்றி. பாராட்டுதல்கள்.\nபேரா. எஸ். சகாய தேவன், மதுரை.\nஆண்ட்ராய்ட் போனையும் ஐபோன்6 மொபைல் போனையும் ஒப்பிட்டு காட்டியது பல வேறுபாடுகளைப் புரிய வைத்தது. விலை அடிப்படையில் தங்கள் சாதனங்களைத் தேர்வு செய்திடும் நம் மக்களிடம், ஆப்பிள் நிறுவன சாதனங்கள் எடுபடாமல் போனதில் வியப்பில்லை. மற்ற தகவல்களும் மிகப் பயனுள்ள வகையில் இருந்தன.\nடாக்டர் என். மருதநாயகம், சென்னை.\nவைபர் தொடர்ந்து பயன்படுத்தி வருகிறேன். இதன் மொபைல் வீடியோ அழைப்பு குறித்த தகவல், கம்ப்யூட்டர் மலரில் பார்த்துத் தான் தெரிந்து கொண்டேன். நன்றி.\nஎஸ். லட்சுமி ப்ரியா, திருப்பூர்.\nஆப்பிள் நிறுவனம் வளர்ந்த வரலாறு குறித்த தகவல்களுடன், இந்நிறுவனம் எந்த தளங்களில் தோல்வியைச் சந்தித்தது என்ற தகவல் தொகுப்பினையும் தந்திருந்தால், இளம் தலைமுறையினருக்கு, குறிப்பாக தொழில் துறையில் இறங்க எண்ணுபவர்களுக்கு நல்லதொரு பாடமாக அமையும். இப்போது கூட வரும் வாரங்களில், ஆப்பிள் தோல்வி அடைந்த பிரிவுகள், ஏன் தோல்வி அடைந்தது போன்ற தகவல்களைத் தரலாமே\nஆப்பிள் வாட்ச் நிச்சயம் அதிசயமானதுதான். ஐபோனுடன் இணைந்த இயக்கத்தினையே இது தரும் என்ற தகவலை ஆழமாக நீங்கள் தரவில்லை. ஐபோனும், ஆப்பிள் வாட்ச் ஆகிய இரண்டும், நமக்குக் கட்டுப்படியாகும் விலைக்குக் கிடைத்தால், கை கடிகாரம் தயாரிக்கும் நிறுவனங்கள், தங்கள் தயாரிப்பினை நிறுத்திக் கொள்ள வேண்டியதுதான். ஆப்பிள் வாட்ச் தரும் வசதிகள் ஆச்சரியத்தை வரவழைக்கின்றன.\nகே. ராபர்ட் நேரு, சிதம்பரம்.\nஸ்மார்ட் போன் அறிமுகமாகி 20 ஆண்டுகள் சென்றுவிட்டனவா ஏதோ, கடந்த எட்டு ஆண்டுகளாகத்தான் இது பயன்பாட்டில் உள்ளது என்று எண்ணிக் கொண்டிருந்தோம். பழங்காலத் தகவல் என்றாலும், தெரிந்து கொள்ள வேண்டிய ஒன்று.\nபா. வந்தனா செல்வி, சென்னை.\nஎன்னதான் நீங்கள் வழிகள் சொன்னாலும், ஐபேட் கீ போர்டில் உள்ள பிழை, ஒரு சீரியஸான பிழை தான். ஆப்பிள் நிறுவனம் இதனைக் கவனிக்கவே மறுக்கிறதே. தான் எப்படிக் கொடுத்தாலும், இந்த மக்கள் வாங்கிக் கொள்வார்கள் என்ற மமதையோ\nமேலும் கம்ப்யூட்டர் மலர் செய்திகள்:\nஇந்திய பெர்சனல் கம்ப்யூட்டர் சந்தை\nவிண்டோஸ் 9 செப்டம்பர் 30ல் அறிமுகம்\nமைக்ரோசாப்ட் தரும் ஆண்ட்டி வைரஸ் பரோகிராம்கள்\nஇந்திய அரசு புலனாய்வு நடவடிக்கை\nஒரே வாரத்தில் ஒரு கோடிக்கும் மேல் விற்பனை\nஐ.ஓ.எஸ். 8 ஏற்கும் ��ாதனங்கள்\nபுதிய ஆப்பிள் மொபைல் சிஸ்டம் ஐ.ஓ.எஸ்.8\n» தினமலர் முதல் பக்கம்\n» கம்ப்யூட்டர் மலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sahabudeen.com/2016/11/blog-post_5.html", "date_download": "2018-11-17T21:17:54Z", "digest": "sha1:FFCVBNLJNNEHEMAD3N2QHRUTBUWPQVRU", "length": 14524, "nlines": 208, "source_domain": "www.sahabudeen.com", "title": "TIPS&TRICKS: சின்ன சின்ன உடல் பிரச்னைகளுக்கு வீட்டிலேயே வைத்தியம் செய்யலாம்...!", "raw_content": "\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது.\" \"Some Articles Copy From Another Website\" Thanks To All.\nசின்ன சின்ன உடல் பிரச்னைகளுக்கு வீட்டிலேயே வைத்தியம் செய்யலாம்...\nசின்ன சின்ன உடல் பிரச்னைகளுக்கு வீட்டிலேயே வைத்தியம் செய்யலாம்...\nகண் பார்வை திறன் அதிகரிக்க...\n7 பாதாம், 2 ஸ்பூன் சீரகம், 1 ஸ்பூன் கற்கண்டு ஆகியவற்றைப் பொடிசெய்து பாலில் கலந்து, இரவில் குடித்துவர, பார்வைத் திறன் அதிகரிக்கும். இதைக் குடித்த பிறகு, வேறு எதுவும் சாப்பிடக் கூடாது. ஒரு கப் இளஞ்சூடான பாலுடன், 1/2 ஸ்பூன் அதிமதுரப் பொடி, 1/4 ஸ்பூன் வெண்ணெய், 1 ஸ்பூன் தேன் கலந்து தினமும் குடித்துவர, கண் பார்வைத் திறன் அதிகரிக்கும்.\nகோதுமை தவிட்டை எரித்து, அதன் சாம்பலோடு, உப்பு, சர்க்கரை கலந்து பல் தேய்த்தால், பற்கள் பளபளப்புடன் இருக்கும். இதில் சர்க்கரையின் அளவு உப்பைவிட அதிகமாக இருக்கலாம். வேப்பங்குச்சிப் பொடி, புதினாப் பொடி, எலுமிச்சைப் பொடி, சர்க்கரை, உப்பு, லவங்கம், ஜாதிபத்திரி இவற்றைக் கலந்து பல் தேய்த்தால், பற்கள் தொடர்பான பிரச்னைகள் வராது.\nதேங்காய் எண்ணெய், லாவண்டர் எண்ணெய் 25 துளிகள், ரோஸ்மெரி எண்ணெய் 2 துளிகள் கலந்து கூந்தலில் தடவிவந்தால், முடி வளர்ச்சி அதிகரிக்கும்.\nஇரவு, இரண்டு பாதாம்களை ஊறவைத்து, காலையில் சாப்பிட்டுவந்தால், நல்ல கொழுப்பு உடலில் அதிகரித்து, இதய நோய் வராமல் காக்கும்.\nகடுகு விழுதுடன், வெண்ணெய் சேர்த்து நகங்களில் தடவிவர, நகங்கள் பளபளப்புடன் அழகாக இருக்கும்.\nஒரு கிளாஸ் இளஞ்சூடான பாலுடன், ஒரு ஸ்பூன் மஞ்சள் தூள், ஒரு ஸ்பூன் மிளகுத் தூள் கலந்து பனங்கற்கண்டு சேர்த்து குடிக்கலாம். அரை லிட்டர் நீரில், நறுக்கிய அரை கப் வெண்டைக்காயைப் போட்டு, பாத்திரத்தை மூடிக் கொதிக்கவிடவும். ஒருநாளைக்கு இரும���றை ஆவி பிடிக்க, சளி குறையும்.\nப்ளாக் ஹெட்ஸ் மற்றும் வொயிட் ஹெட்ஸ்...\nதக்காளியில் இயற்கையாகவே ஆன்டிசெப்ட்டிக் உள்ளது. இரவில், தக்காளி விழுதை ப்ளாக் மற்றும் வொயிட் ஹெட்ஸ் இருக்கும் இடத்தில் தடவி, மறுநாள் கழுவுங்கள். அதுபோல தேனையும் தடவி, 15 நிமிடங்கள் கழித்து கழுவலாம்.\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com\nஉங்கள் கல்வி சான்றிதழ்களை HRD & MEA Attestation (ச...\n'மனித உறவுகள் மேம்பட' இதோ சில எளிய வழிகள்:\nதோல்விகளை வெற்றிகளாக மாற்றுவது எப்படி\nஇறந்தவரின் ஏடிஎம் கார்டை பயன்படுத்தலாமா\nபிறந்த தின விழா கொண்டாடலாமா\nகுழந்தைக்கு என்ன உணவு கொடுக்கலாம்\nமுதல் குழந்தையை பெற்ற தாய்மார்கள் செய்யும் தவறுகள்...\nநம்பர் ஒன் விஷயத்தை தள்ளிப் போடாதீர்கள்\nமயக்கும் கூந்தலுக்கு... சில எளிய வழிகள்\nசின்ன சின்ன உடல் பிரச்னைகளுக்கு வீட்டிலேயே வைத்திய...\nசின்ன சின்ன பயிற்சிகள்... கண்களை பாதுகாக்கலாம்\nபாடங்களை நினைவில் நிறுத்த 10 யோசனைகள்\nமருந்தில்லா மருத்துவம் :விரலை அழுத்தினால் எல்லா நோயும் போச்சு\nநம் உடலில் , ஏதேனும் ஒரு இடத்தில் வலி ஏற்பட்டால் , அப்பகுதியை நம் கையால் அழுத்திவிட்டுக் கொள்கிறோம். அப்படி செய்தால் , வலி குறைகிறது. இது...\nஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்கும் வழிமுறைகள் என்னென்ன, யாரிடம் உரிமம் பெறுவது\n\" ஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்க வேண்டும் என்றால் , முதலில் IEC (Import Export Code) வாங்க வேண்டும். இந்த எண்ணை இந்திய வெளிநாட்டு வர்...\nகார் ஓட்ட கற்றுக்கொள்பவர்களுக்கான வழிகாட்டு முறைகள்\nவேகமாக மாறி வரும் வாழ்க்கைச் சூழலில் கார் டிரைவிங் கற்று வைத்திருப்பது மிக அவசியமான ஒன்றாக மாறிவிட்டது. கார் வாங்க திட்டமிட்டுள்ளோர் முதலில...\nஉணவில் அதிகம் இனிப்பு சேர்த்துக்கொள்கிறீர்களா\nஉணவில் அதிகம் சர்க்கரை சேர்த்துக்கொள்பவர்களுக்கு புற்றுநோய் , எலும்பு முறிவுநோய் , மூட்டு வியாதிகள் , உடல் பருமன் , இதய நோய்கள் , இரத்த அ...\nகா‌ல் பாதம் ‌வீ‌ங்குவது கா‌ல் பாத‌ங்க‌ள் ‌சிலரு‌க்கு தூ‌ங்‌கி எழு‌ந்தது‌ம் அ‌ல்லது ஒரே இட‌த்‌தி‌ல் ‌சி‌றிது நேர‌ம் அம‌ர்‌ந்‌திரு‌ந்தால...\nஉங்கள் வீட்டு குடிதண்ணீரின் தரம் என்ன என்பது பற்றி தெரிந்து வைத்திருக்கிறீர்களா\nமுன்பெல்லாம் வீடுகள் என்றால் அங்கு ஒரு கிணறு இருக்கும். கிணற்றில் கயிறில் கட���டப்பட்ட வாளியில் தண்ணீரை இழுத்து இறைத்து குளிப்பது அலாதி சுகம...\nவாஷிங்மெஷினை சரியான முறையில் கையாள்வது எப்படி\nசரியாக கையாளத் தெரிந்தால் வாஷிங்மெஷினைவிட ஈஸியான எலெக்ட்ரானிக் அயிட்டம் வேறெதுவும் இல்லை. * வாஷிங்மெஷின்-. உண்மையிலேயே நமக்கெல்ல...\nதேனை தனியாக சாப்பிட்டால் பலன்--- மருத்துவ டிப்ஸ்\nதேன் சீரண சக்தியை தரும். இரைப்பையில் ஏற்படும் எல்லாவித கோளாறுகளையும் வயிற்றில் ஏற்படும் கோளாறுகளையும் குணமாக்கும். நெஞ்சில் ஏற்படும் எரிச்...\nகடன் வாங்கும் முன்பும் பின்பும் கவனிக்க வேண்டியது... கடன் அன்பை மட்டும் முறிக்காது ; சில நேரங்களில் தலையெழுத்தையே மாற்றிவிடும். அவசர...\nமுக ' வரி ' கள் மறைய... சுருக்கங்கள் அற்ற சருமம் இளமையான தோற்றத்தை எடுப்பாய் காட்டும். 40 வயதைத் தொட்டதுமே , தோலில் ஏற்படும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2017/05/16/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D/17688", "date_download": "2018-11-17T21:25:21Z", "digest": "sha1:INF5TQXQPRPC5ZOKTIDZX4AKJXSZIW27", "length": 16309, "nlines": 190, "source_domain": "www.thinakaran.lk", "title": "இரு நாட்களாக இருந்த மர்ம மோட்டார் சைக்கிள் பொலிசாரால் மீட்பு | தினகரன்", "raw_content": "\nHome இரு நாட்களாக இருந்த மர்ம மோட்டார் சைக்கிள் பொலிசாரால் மீட்பு\nஇரு நாட்களாக இருந்த மர்ம மோட்டார் சைக்கிள் பொலிசாரால் மீட்பு\nமட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள நாவற்குடா பிரதேசத்தில் வீதியில் அடையாளம் காணப்படாமல் இரண்டு நாட்களாக இருந்த மோட்டார் சைக்கிளொன்றை இன்று (15) காலை மீட்டுள்ளதாக காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர்.\nநாவற்குடா, மாரியம்மன் கோவில் வீதியிலுள்ள மாரியம்மன் கோவிலுக்கு அருகாமையில் கடந்த இரண்டு தினங்களாக அடையாளம் காணப்படாமல் மோட்டார் சைக்கிள் ஒன்று இருப்பதாக காத்தான்குடி பொலிசாருக்கு கிடைத்த தகவலையடுத்து, குறித்த இடத்திற்கு சென்ற காத்தான்குடி பொலிசார் குறித்த மோட்டார் சைக்கிளை மீட்டதுடன் காத்தான்குடி பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.\nEP UF 1259 எனும் இலக்கமுடைய ஸ்கூட்டர் வகையைச் சேர்ந்த இந்த மோட்டார் சைக்கிள் இரண்டு நாட்களாக குறித்த பிரதேசத்தில் இருந்ததாகவும் இது தொடர்பில் விசாரணைகள் இடம் பெற்றுவருவதாகவும் காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர்.\n(புதிய காத்தான்குடி தினகரன் நிருபர் - எம்.எஸ். நூர்தீன்)\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\n4,000 போதை மாத்திரைகளுடன் மூவர் கைது\nட்ரமடோல் (Tramadol) எனப்படும் அப்பிள் வகை போதை மாத்திரைகள் 4,008 இனை வைத்திருந்த சந்தேகநபர்கள் மூவர் மினுவாங்கொடை நகரில் வைத்து கைது...\nரூ. 7 கோடி; 7 கிலோ தங்க நகைகளுடன் சிங்கப்பூர் நாட்டவர் கைது\nசுமார் 7 கிலோ கிராம் (7.212 kg) தங்க நகைகளுடன் சிங்கப்பூர் நாட்டவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.இன்று (17) அதிகாலை ஒரு மணியளவில்...\nஒருகோடி ரூபா பெறுமதி: கரன்ஸிகளுடன் விமான நிலையத்தில் ஒருவர் கைது\nவெளிநாட்டு கரன்ஸிகளை சிங்கப்பூருக்கு கடத்த முற்பட்ட இலங்கைப் பிரஜை ஒருவரை சுங்கத் திணைக்களத்தின் மத்திய புலனாய்வுப் பிரிவினர் நேற்று கட்டுநாயக்க...\nரூபா 2 கோடி போதைப்பொருளுடன் நீர்கொழும்புவாசி கைது\nநீர்கொழும்பு கொச்சிக்கடை பிரதேசத்தில் ரூபா 2 கோடிக்கும் அதிகமான ஹெரோயின் போதைப்பொருளுடன் 51 வயதான சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.நேற்று (...\nதேவரப்பெரும, ஹேஷா விதானகே பிணையில் விடுதலை (UPDATE)\nதாய் நாட்டிற்காக ராணுவம் எனும் அமைப்பின் அழைப்பாளர் ஓய்வுபெற்ற மேஜர் அஜித் பிரசன்ன மீது தாக்குதல் மேற்கொண்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட...\nஅடையாளம் காணப்படாத பெண்ணொருவரின் தலை மீட்பு\nஅடையாளம் காணப்படாத பெண் ஒருவரின் தலைபகுதி மீட்கப்பட்டுள்ளது.இன்று (05) காலை 7.15 மணியளவில் பாணந்துறை - இரத்தினபுரி வீதியில் பண்டாரகம, பொல்கொட...\nஅடையாளம் காணப்படாத பெண்ணொருவரின் முண்டம் மீட்பு\nசெவணகல, கிரிஇப்பன் குளத்தில் அடையாளம் காணப்படாத பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.இன்று (04) பிற்பகல் 5.50 மணியளவில் செவணகல, கிரிஇப்பன் குளத்தில்...\nதுப்பாக்கிச்சூடு; ஹக்மண பிரதேச சபை உறுப்பினர் பலி\nஹக்மண, கெபிலியபொல பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் மரணமடைந்துள்ளார்.மரணமடைந்தவர் ஹக்மண பிரதேசத்தைச் சேர்ந்த,...\nமான் வேட்டை; STF - சந்தேகநபர்களுக்கிடையில் சூடு\nஒருவர் காயம்; மற்றையவர் கைதுஉடவளவை பாதுகாக்கப்பட்ட வனப் பிரதேசத்தில் மான் வேட்டையில் ஈடுபட்டிருந்த இரு சந்தேகநபர்களுக்கும் பொலிஸ் விசேட...\nகொட்டாவ மக்கள் வங்கி கொள்ளை தொடர்பில் நால்வர் கைது\nபாதுக்கை 3 பேர்; பொத்துவில் பாணமை ஒருவர்கொட்டாவ, மத்தேகொட பிரதேசத்திலுள்ள மக்���ள் வங்கி கிளையில் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவம் தொடர்பில் 4 பேர் கைது...\nகைதான அர்ஜுன ரணதுங்க பிணையில் விடுவிப்பு (UPDATE)\nபாதுகாப்பு உத்தியோகத்தர் விளக்கமறியலில்தெமட்டகொடையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் கொழும்பு குற்றப் பிரிவினால் கைது செய்யப்பட்ட...\nஅமித் வீரசிங்க பிணையில் விடுதலை\nமஹாசொஹொன் பலகாய அமைப்பின் தலைவர் அமித் வீரசிங்க பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.கண்டி, திகண மற்றும் தெல்தெனிய கலவரம் தொடர்பில் மஹாசொஹொன் பலகாய...\nசபாநாயகர் உள்ளிட்ட சர்வ கட்சி சந்திப்புக்கு ஜனாதிபதி அழைப்பு\nஅரசியல் குழப்ப நிலையை முடிவுக்கு கொண்டுவர முயற்சிபாராளுன்றத்தை...\nபிரபாகரன் பயன்படுத்திய நிலக்கீழ் பதுங்குகுழி உடைப்பு\nகிளிநொச்சி, புன்னைநீராவிப் பகுதியில் ...\nமகளிர் உலக T20 தொடரிலிருந்து வெளியேறியது இலங்கை\nமேற்கிந்தியத்தீவுகளில் நடைபெற்று வரும் மகளிர் உலக T20 தொடரில்...\n50 அடி பள்ளத்தில் வீழ்ந்த கார்; இருவர் பலத்த காயம்\nநானுஓயா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நானுஓயா ரதல்ல குறுக்கு வீதியில் கார் ஒன்று...\n2nd Test: SLvENG; வெற்றி பெற இலங்கைக்கு 75 ஓட்டங்கள் தேவை\nசிறப்பாக ஆடிய மெத்திவ்ஸ் 88 ஓட்டங்கள்இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு...\n4,000 போதை மாத்திரைகளுடன் மூவர் கைது\nட்ரமடோல் (Tramadol) எனப்படும் அப்பிள் வகை போதை மாத்திரைகள் 4,008...\n2nd Test: SLvENG; இலங்கை வெற்றி பெற 301 ஓட்டங்கள் பெற வேண்டும்\nபகல் போசண இடைவேளையில் இலங்கை 93/3இலங்கை மற்றும் இங்கிலாந்து...\nரூ. 7 கோடி; 7 கிலோ தங்க நகைகளுடன் சிங்கப்பூர் நாட்டவர் கைது\nசுமார் 7 கிலோ கிராம் (7.212 kg) தங்க நகைகளுடன் சிங்கப்பூர் நாட்டவர் ஒருவர்...\nஅய்யா, எவரும் இங்கே முழு ஆற்றையும் தடுக்க வேண்டும் என்றுகூறவில்லை . அது நடைமுறையில் சாத்தியமும் இல்லை என்பதை எல்லோரும் (தமிழக மக்கள் ) அறிவர். கீழ் கூறும் நீர் மேலாண்மையே தேவை. குறிப்பு :...\nபேராதனைப் பல்கலைக்கழக முன்னாள் புவியியற் பேராசிரியர் ஹஸ்புல்லாஹ் அவர்கள் மரணமான செய்தி அறிந்து மிகவும் துக்கம் அடைகின்றேன். நான் 1985-1990 ஆண்டு காலப் பிரிவில் பேராதனை, கண்டி வைத்தியசாலைகளில் வேலை...\nபொலிஸார் என குறிப்பிடாமல் போலீஸார் என குறிப்பிட வேண்டுகிறேன்.\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/1129", "date_download": "2018-11-17T22:00:59Z", "digest": "sha1:YADAFJZW46UDFNT7ORH6QIYBE6QMH7RZ", "length": 17998, "nlines": 126, "source_domain": "www.virakesari.lk", "title": "இறுதி சந்தர்ப்பத்தை தவறவிடக் கூடாது | Virakesari.lk", "raw_content": "\nமாலைதீவின் புதிய ஜனாதிபதியானார் இப்ராகிம் மொகமது சாலிக்\nநம்பிக்கையில்லா பிரேரணை நிறைவேற்றப்பட்டதும் மேற்குலக இராஜதந்திரிகள் கைதட்டினர்- கோத்தபாய\nபிரபாகரன் பயன்படுத்திய நிலக்கீழ் பதுங்கு குழி உடைப்பு\nவாகன விபத்தில் லொறி சாரதி பலி ; 25 பயணிகள் படுகாயம்\nக.பொ.த சாதாரண தர பரீட்சார்த்திகளுக்கான அடையாள அட்டைகள் விநியோகம்\nஜனாதிபதியை சஜித் தலைமையில் ஐ.தே.க சந்திப்பு\nஅரச சேவையாளர்களுக்கு ஜனாதிபதி ஆலோசனை\nஇறுதி சந்தர்ப்பத்தை தவறவிடக் கூடாது\nஇறுதி சந்தர்ப்பத்தை தவறவிடக் கூடாது\nஇலங்கையில் மீண்டுமொரு பிரபாகரன் உருவாகாத புதிய அரசியலமைப்பையும் தேர்தல் முறைமையையும் ஏற்படுத்தி தேசிய பிரச்சினைக்கு நிலையான அரசியல் தீர்வை பெற்றுக் கொடுப்பதற்கு தற்போது இறுதி சந்தர்ப்பம் கிடைத்துள்ளது.\nஎனவே பகைமை அரசியலை கை விடுவோம் என இராஜாங்க அமைச்சர் டிலான் பெரேரா அழைப்பு விடுத் தார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இனிமேல் இனவாத, மதவாதக் கட்சிகளுடன் கூட்டணியை ஏற்படுத்திக் கொள்ளாது என்றும் அவர் திட் டவட்டமாகத் தெரிவித்தார்.\nபாராளுமன்றத்தில் நேற்று வியாழக் கிழமை இடம்பெற்ற தேசிய நல்லிணக்க கலந்துரையாடல்கள் உட்பட 9 அமைச்சுக்கள் மீதான குழுநிலை விவாதத்தில் உரையாற்றும்போதே பிரதியமைச்சர் டிலான் பெரேரா இவ்வாறு தெரிவித்தார்.\nசபையில் பிரதியமைச்சர் தொடர்ந்து உரையாற்றுகையில்;\nபிரபாகரனின் தலைக்குள் விஷத்தை ஏற்றி வடக்கில் வாழ்ந்த இந்துப் பெண்கள் தற்கொலை குண்டுதாரிகளாக மாறும் பயங்கரமான நிலைமையை நாட்டின் இரண்டு பிரதான கட்சிகளே ஏற்படுத்தின.\nஇந்த இரண்டு பிரதான கட்சிகளின் பகைமை அரசியல் அதிகார ஆசையே இந்நிலைக்கு காரணமாக அமைந்தது. எனவே இனி மேலும் எம்மிடையே பகைமை அரசியல் வேண்டாம். அதனை கைவிடுவோம். அதற்கு முற்றுப்புள்ளி வைப்போம்.\nயுத்தம் இடம்பெற்ற காலத்தில் நான் தமிழ் மக்களுக்கு அதிகாரப் பரவாலாக்கலை வழங்க வேண்டும். தேசிய பிரச்சினைக்கு சமாதான தீர்ப்பு காணப்பட வேண்டும் என வலியுறுத்தினேன்.\nஅதற்காக சமாதான பாத யாத்திரைகளில் கலந்து கொண்டேன். போராட்டங்களில் கலந்து கொண்டேன். இதனால் என்னை சிங்களப் புலி என்றார்கள். சிங்கள மக்களுக்கு எதிரானவன் என விமர்சித்தார்கள்.\nசமாதானத்திற்காக நாம் நடத்திய கூட்ட மேடைகளில் அத்துமீறிப் புகுந்து பொதுபலசேனாவினர் எம் மீது தாக்குதல் நடத்தினார்கள். இவ்வாறான சந்தர்ப்பங்களில் எம்மை பாதுகாக்க சுதந்திரக் கட்சியினரோ ஐக்கிய தேசிய கட்சியினரோ முன்வரவில்லை.\nஇலங்கையில் வாழும் சிங்கள தமிழ், முஸ்லிம் மக்கள் இனவாதிகள் அல்ல. ஆனால் அரசியல்வாதிகள் தமக்குள்ள அதிகார ஆசையினால் இனவாதத்தை தூண்டுகின்றனர். அரசியல்வாதிகளே இனவாதிகள்.\nஇதன் காரணமாகவே பிரபாகரன் உருவானார்.\nஇனிமேல் இலங்கைக்கு ஒரு பிரபாகரன் வேண்டாம்.\nசந்தர்ப்பவாத பகைமை அரசியலை ஒதுக்குவோம்.\nஇனவாத அரசியலை குப்பைத் தொட்டிக்குள் வீசுவோம்.\nஇன்று இணைந்த எதிர்க்கட்சி என சிலர் கூறிக் கொள்கின்றனர். இவர்கள் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை சேர்ந்தவர்கள் அல்ல. இனவாதம், மதவாதம் தூண்டும் விதத்திலான கருத்துக்களை வெளியிடுவதை தடை செய்வதற்கான சட்டத்தை கொண்டு வந்தவர் மஹிந்த ராஜபக் ஷ ஆட்சி காலத்தில் அமைச்சராக இருந்த வாசுதேவ நாணயக்காரவே ஆவார். இன்று இதனை எதிர்க்கின்றனர்.\nதமிழில் தேசிய கீதம் பாடப்பட வேண்டும். அது சட்டவிரோதமல்ல என நான் இச் சபையில் வாதாடினேன். குரல் கொடுத்தேன்.\nஅன்று இதனை திகாமடுல்ல எம்.பி. யொருவர் எதிர்த்தார். என்னை சிங்களப் புலி என விமர்சித்தார். மக்கள் இன்று அவரை வீட்டுக்கு அனுப்பி வைத்துவிட்டனர்.\nஇணக்கப்பாட்டு அரசின் வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பிற்கு தமிழ், முஸ்லிம் எம்.பி. க்கள் அனைவரும் ஆதரவு வழங்கினர்.\nசுதந்திரக் கட்சி, ஐ.தே. கட்சி இணைந்த இணக்கப்பாட்டு அரசு மீது நம்பிக்கை வைத்து எதிர்கால எதிர்ப்பார்ப்புக்களுடன் தேசிய பிரச்சனைகளுக்கு அரசியல் தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கையிலேயே முழுமையான ஆதரவை வழங்கினர்.\nஎனவே அவர்களின் எதிர்பார்ப்பை நாம் நிறைவேற்ற வேண்டும்.\nநாட்டின் இரண்டு பிரதான கட்சிகளும் கடந்த காலங்களில் பிரிந்து கயிறிழுத்துக் கொண்டிருந்ததால் தேசிய பிரச்சினைக்கு தீர்வை காண முடியாது போனது.\nஆனால் இன்று வரலாற்று சிறப்புமிக்க சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. நாட்டின் இரண்டு பிரதான க���்சிகளும் இணக்கப்பாட்டுடன் இணைந்து ஆட்சி ஏற்படுத்தப்பட்டுள்ளது.\nஎனவே இது இறுதி சந்தர்ப்பமாகும். இதனை நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இதனை தவறவிடக்கூடாது.\nஇனியும் தேசிய பிரச்சினையோடு கால்பந்து விளையாடாது அதற்கு நிலையான தீர்வை பெற்றுக் கொடுக்க வேண்டும்.\nஎனவே சந்தர்ப்பவாத அரசியலில் தூக்கியெறிவோம்.\nஉடனடியாக செயலில் இறங்குவோம். இலங்கையில் மீண்டுமொரு பிரபாகரன் உருவாகாத வகையில் புதிய அரசியலமைப்பையும் தேர்தல் முறையையும் ஏற்படுத்தி தேசிய பிரச்சினைக்கு நிலையான அரசியல் தீர்வை பெற்றுக் கொடுப்போம்.\nமக்கள் இனியும் கார்ட்போர்ட் தேசிய வீரர்களுக்கு ஏமாற மாட்டார்கள். அவர்களை நிராகரிப்பார்கள்.\nஎனவே இன்றே ஒன்றுபடுவோம். செயல்படுவோம்.\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் புதிய அரசியலமைப்பை உருவாக்கி அதிகாரத்தை பரவலாக்கி தேசிய பிரச்சினைக்கு தீர்வு காண்பதிலேயே உறுதியாக இருக்கின்றேன்.\nஇனிமேல் எதிர்காலத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இனவாதிகளுடனும் மதவாதிகளுடனும் கூட்டணியை ஏற்படுத்திக் கொள்ளாது என்ற கொள்கையில் உறுதியாக இருக்கின்றது என்றார்.\nபிரபாகரன் டிலான் பெரேரா ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி\nபாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து அரசியல் கட்சிகளின் பங்குபற்றுதலுடன் சர்வ கட்சி சந்திப்பொன்று இன்று (18) பி.ப. 5.00 மணிக்கு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் தலைமையில் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெறவுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.\n2018-11-18 00:36:23 ஜனாதிபதி அரசியல் கட்சிகள் சபாநாயகர்\nநம்பிக்கையில்லா பிரேரணை நிறைவேற்றப்பட்டதும் மேற்குலக இராஜதந்திரிகள் கைதட்டினர்- கோத்தபாய\nரணில் விக்கிரமசிங்க அரசாங்கத்தை மேற்குலமே உருவாக்கியது\n2018-11-17 21:47:12 கோத்தபாய ராஜபக்ச\nபிரபாகரன் பயன்படுத்திய நிலக்கீழ் பதுங்கு குழி உடைப்பு\nகிளிநொச்சி புன்னைநீராவிப் பகுதியில் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் பயன்படுத்தியதாகக் கூறப்பட்ட நிலத்தின் கீழ் நான்கு பிரிவுகளைக் கொண்ட நிலக்கீழ் பதுங்குகுழி இராணுவத்தினரால் இன்று உடைக்கும் பணி முன்னெடுக்கப்பட்டுள்ளது\n2018-11-17 21:40:08 பிரபாகரன் பயன்படுத்திய நிலக்கீழ் பதுங்கு குழி\nவாகன விபத்தில் லொறி சாரதி பலி ; 25 பயணிகள் படுகாயம்\nவரக்காப்பொல பக��தியில் ஏற்பட்ட வாகன விபத்தில் லொறி சாரதி உயிரிழந்த நிலையில் மேலும் 25 பயணிகள் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\n2018-11-17 20:22:05 வாகன விபத்தில் லொறி சாரதி பலி ; 25 பயணிகள் படுகாயம்\nநுவரெலியா உடபுஸ்ஸலாவ பிரதான வீதியில் வாகன விபத்து\nஉடபுஸ்ஸலாவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் மூவர் படுங்காயங்களுக்குள்ளாகியதாக உடபுஸ்ஸலாவ பொலிஸார் தெரிவிக்கின்றனர்.\n2018-11-17 19:32:10 வாகன விபத்து உடபுஸ்ஸலாவ படுகாயம்\nநுவரெலியா உடபுஸ்ஸலாவ பிரதான வீதியில் வாகன விபத்து\nசபாநாயகரின் தன்னிச்சை முடிவுகளால் மேலும் நெருக்கடிகள் அதிகரிக்கும் - லக்ஷ்மன் யாபா அபேவர்தன\nக.பொ.த சாதாரண தர பரீட்சார்த்திகளுக்கான அடையாள அட்டைகள் விநியோகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/2515", "date_download": "2018-11-17T22:09:14Z", "digest": "sha1:SMOPT5WID3LQAUIVYFYW6CVVWZVTOJQU", "length": 8701, "nlines": 100, "source_domain": "www.virakesari.lk", "title": "சூழ்ச்சியின் உண்மைநிலை ஜனாதிபதிக்கு புரியவில்லையா? | Virakesari.lk", "raw_content": "\nமாலைதீவின் புதிய ஜனாதிபதியானார் இப்ராகிம் மொகமது சாலிக்\nநம்பிக்கையில்லா பிரேரணை நிறைவேற்றப்பட்டதும் மேற்குலக இராஜதந்திரிகள் கைதட்டினர்- கோத்தபாய\nபிரபாகரன் பயன்படுத்திய நிலக்கீழ் பதுங்கு குழி உடைப்பு\nவாகன விபத்தில் லொறி சாரதி பலி ; 25 பயணிகள் படுகாயம்\nக.பொ.த சாதாரண தர பரீட்சார்த்திகளுக்கான அடையாள அட்டைகள் விநியோகம்\nஜனாதிபதியை சஜித் தலைமையில் ஐ.தே.க சந்திப்பு\nஅரச சேவையாளர்களுக்கு ஜனாதிபதி ஆலோசனை\nசூழ்ச்சியின் உண்மைநிலை ஜனாதிபதிக்கு புரியவில்லையா\nசூழ்ச்சியின் உண்மைநிலை ஜனாதிபதிக்கு புரியவில்லையா\nஜெனீவா தீர்மானத்தில் இலங்கை பங்குதாரராகியுள்ளதன் மூலம் நாட்டிற்கு எதிரான பெரும் சூழ்ச்சி செய்யப்பட்டுள்ளது. இதன் உண்மை நிலைமையை ஜனாதிபதி மைதிரிபால சிறிசேன இன்னும் அறியாமல் உள்ளார்.\nஇதன் வெளிப்பாடுகளே போர் குற்றங்களை மையப்படுத்திய உள்ளக விசாரணை பொறிமுறை தொடர்பான ஜனாதிபதி மற்றும் பிரதமர் முன்வைத்துள்ள மாறுப்பட்ட கருத்துகள் என முன்னாள் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்தார்.\nராஜகிரியவில் அமைந்துள்ள என்.எம்.பெரேரா நிலையத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து��் கொண்டு உரையாற்றுகையிலேயே பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் இவ்வாறு தெரிவித்தார்.\nஜனாதிபதி மைதிரிபால சிறிசேன ஜெனீவா சூழ்ச்சி ஜீ.எல்.பீரிஸ்\nபாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து அரசியல் கட்சிகளின் பங்குபற்றுதலுடன் சர்வ கட்சி சந்திப்பொன்று இன்று (18) பி.ப. 5.00 மணிக்கு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் தலைமையில் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெறவுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.\n2018-11-18 00:36:23 ஜனாதிபதி அரசியல் கட்சிகள் சபாநாயகர்\nநம்பிக்கையில்லா பிரேரணை நிறைவேற்றப்பட்டதும் மேற்குலக இராஜதந்திரிகள் கைதட்டினர்- கோத்தபாய\nரணில் விக்கிரமசிங்க அரசாங்கத்தை மேற்குலமே உருவாக்கியது\n2018-11-17 21:47:12 கோத்தபாய ராஜபக்ச\nபிரபாகரன் பயன்படுத்திய நிலக்கீழ் பதுங்கு குழி உடைப்பு\nகிளிநொச்சி புன்னைநீராவிப் பகுதியில் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் பயன்படுத்தியதாகக் கூறப்பட்ட நிலத்தின் கீழ் நான்கு பிரிவுகளைக் கொண்ட நிலக்கீழ் பதுங்குகுழி இராணுவத்தினரால் இன்று உடைக்கும் பணி முன்னெடுக்கப்பட்டுள்ளது\n2018-11-17 21:40:08 பிரபாகரன் பயன்படுத்திய நிலக்கீழ் பதுங்கு குழி\nவாகன விபத்தில் லொறி சாரதி பலி ; 25 பயணிகள் படுகாயம்\nவரக்காப்பொல பகுதியில் ஏற்பட்ட வாகன விபத்தில் லொறி சாரதி உயிரிழந்த நிலையில் மேலும் 25 பயணிகள் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\n2018-11-17 20:22:05 வாகன விபத்தில் லொறி சாரதி பலி ; 25 பயணிகள் படுகாயம்\nநுவரெலியா உடபுஸ்ஸலாவ பிரதான வீதியில் வாகன விபத்து\nஉடபுஸ்ஸலாவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் மூவர் படுங்காயங்களுக்குள்ளாகியதாக உடபுஸ்ஸலாவ பொலிஸார் தெரிவிக்கின்றனர்.\n2018-11-17 19:32:10 வாகன விபத்து உடபுஸ்ஸலாவ படுகாயம்\nநுவரெலியா உடபுஸ்ஸலாவ பிரதான வீதியில் வாகன விபத்து\nசபாநாயகரின் தன்னிச்சை முடிவுகளால் மேலும் நெருக்கடிகள் அதிகரிக்கும் - லக்ஷ்மன் யாபா அபேவர்தன\nக.பொ.த சாதாரண தர பரீட்சார்த்திகளுக்கான அடையாள அட்டைகள் விநியோகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thamilsangam.org/", "date_download": "2018-11-17T22:23:28Z", "digest": "sha1:2FBZOPHL2N2QPL5Z6OYQHBW4QUZKDIDO", "length": 70651, "nlines": 186, "source_domain": "www.thamilsangam.org", "title": "Thamil sangam Jaffna தமிழ்ச்சங்கம் யாழ்ப்பாணம்", "raw_content": "\nயாழ். பல்கலை���்கழக தமிழ்த்துறை விரிவுரையாளரின் மறைவுக்கு யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கம் அஞ்சலி\nயாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறையின் முதுநிலை விரிவுரையாளர் பொன்னையா செங்கதிர்ச்செல்வன் அவர்கள் காலமானமையையிட்டு எமது ஆழ்ந்த துயரத்தைப் பகிர்ந்து கொள்கின்றோம். 06.10.1964 இல் கருகம்பனையில் பிறந்த பொன்னையா செங்கதிர்ச்செல்வன் 06.11.2018 இல் காலமானார். அவரது இறுதி நிகழ்வு 08.11.2018 காலை 10 மணிக்கு யாழ்ப்பாணம் இந்து மகளிர் கல்லூரி ஒழுங்கையில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெறவுள்ளது. வண்ணை நாவலர் வித்தியாலயம், யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி என்பவற்றின் பழைய...\nகண்ணீர் அஞ்சலி – அமரர் திரு.சின்னப்பு தவராசா\nயாழ்ப்பாணத் தமிழ்ச் சங்கத்தின் ஆயுட்கால உறுப்பினரும் ஆட்சிக்குழு உறுப்பினருமான திரு.த.கருணாகரனின் தந்தையார் அமரர் சின்னப்பு தவராசா 31.102.2018 புதன்கிழமை காலமாகிவிட்டார். அமரரின் பிரிவால் துயருறும் எமது நண்பர் திரு.த.கருணாகரனினதும் அவரது குடும்பத்தினரும் பிரிவுத் துயரில் நாமும் நனைவதுடன் அமரரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திப்பதுடன் யாழ்ப்பாணத் தமிழ்ச் சங்கம் சார்பிலான அனுதாபங்களையும் தெரிவித்துக்கொள்கின்றோம்.\nதன் எழுத்தை ஆயுதமாக்கிப் பயணித்தவர் இணுவையூர் சிதம்பர திருச்செந்திநாதன்\nநமது ஈழமண்ணில் ஏராளமான எழுத்தாளர்கள் தோன்றி மறைந்தாலும் தம் எழுத்தால் சமூக நன்மைகளை விளைவித்தவர்கள் மிகச் சிலரே. அத்தகைய மகோன்னதமான மனிதர்களுள் மறைந்த எழுத்தாளர் இணுவையூர் சிதம்பர திருச்செந்திநாதன் முக்கியமானவர். தமிழ் இனம் விடுதலைக்கான குரலை உயர்த்திய போது ஒவ்வொருவரும் தத்தமது நிலைப்பட்டு விடுதலைப்பயணத்தில் இணைந்து கொண்டார்கள். அதில் அமரர் இணுவையூர் சிதம்பர் திருச்செந்திநாதன் போராட்டம் வலுப்பெற்ற காலகட்டத்தில் எழுத்திலக்கியத் துறையில் ஒரு கதைசொல்லியாக மட்டுமன்றி கருத்துருவாக்கம் செய்யும் இலக்கிய...\nதமிழ்ச்சங்க பொருளாளர் பேராசிரியர் வேல்நம்பிக்கு கனடாவில் பொன்விழா\nயாழ்ப்பாணத் தமிழ்ச் சங்கத்தின் பொருளாளரும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முகாமைத்து வணிக கற்கைகள் பீடத்தின் பீடாதிபதியுமான பேராசிரியர் தி.வேல்நம்பிக்கு கனடாவில் அவரது மாணவர்களால் பொன்விழா நடாத்தப்பெற்றுள்ளது. பதிவுகளை படங்களில் க��ணலாம்.\nநாவலர் விழா வினாடி வினாப் போட்டி -2018\nயாழ்ப்பாணத் தமிழ்ச் சங்கமும் கரிகணண் பதிப்பகமும் இணைந்து அடுத்த மாத நிறைவில் (நவம்பர் 2018) நடாத்தவுள்ள நாவலர் விழாவை முன்னிட்டு யாழ்.மாவட்டம் தழுவிய ரீதியில் நடாத்தப்படும் பாடசாலை மாணவர்களுக்கிடையிலான திறந்த பிரிவு வினாடி வினாப் போட்டிக்காக விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. இப்போட்டி குறித்துத் தமிழ்ச்சங்கத்தினர் வெளியிட்டுள்ள விபரங்கள் வருமாறு இது ஒரு குழுநிலைத் திறந்த போட்டி ஆகும். குழு அமைப்பு முறை ஒரு பாடசாலையை பிரதிநிதித்துவப்படுத்தி ஐந்து மாணவர்களைக் கொண்ட ஒரு அணியை அமைக்க...\nதமிழ்ச்சங்கத் தலைவர் பேராசிரியர் தி.வேல்நம்பி\nதமிழ்ச்சங்கத்தின் தலைவர் பேராசிரியர் தி.வேல்நம்பி அவர்கள் தனிநாயகம் அடிகளாரின் நூற்றாண்டு விழாவில் தொடக்கவுரையாற்றுகின்றார்\nதனிநாயகம் அடிகளாரின் நூற்றாண்டு விழா\nதனிநாயகம் அடிகளாரின் நூற்றாண்டு விழாவின் நினைவாக புனித பத்திரிசியார் கல்லூரியில் அமைக்கப்படவுள்ள அடிகளாரின்உருவச்சிலை\nதனிநாயகம் அடிகளாரின் நூற்றாண்டு,விழாவினையொட்டி நடைபெற்ற போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவி ஒருவருக்கு யாழ் பல்கலை துணைவேந்தர் பரிசளிக்கிறார்\nயாழ் பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கில் தனிநாயகம் அடிகளாரின் நூற்றாண்டு விழா ஆய்வரங்கில் பங்குபற்றிய ஒருபகுதியினர்.\nயாழ்ப்பாணத்தமிழ்ச்சங்கத்தின் இணையத்தளம் ஊடாக உலகத் தமிழ் உறவுகளை சந்திப்பதில் மகிழ்வடைகின்றோம். யாழ்ப்பாணத் தமிழ்ச் சங்கம் இவ்விணையத்தளம் மூலம் உலகமெங்கும் தமிழ் பரப்பும்..\nயாழ். பல்கலைக்கழக தமிழ்த்துறை விரிவுரையாளரின் மறைவுக்கு யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கம் அஞ்சலி\nயாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறையின் முதுநிலை விரிவுரையாளர் பொன்னையா செங்கதிர்ச்செல்வன் அவர்கள் காலமானமையையிட்டு எமது ஆழ்ந்த துயரத்தைப் பகிர்ந்து கொள்கின்றோம்.\n06.10.1964 இல் கருகம்பனையில் பிறந்த பொன்னையா செங்கதிர்ச்செல்வன் 06.11.2018 இல் காலமானார். அவரது இறுதி நிகழ்வு 08.11.2018 காலை 10 மணிக்கு யாழ்ப்பாணம் இந்து மகளிர் கல்லூரி ஒழுங்கையில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெறவுள்ளது.\nவண்ணை நாவலர் வித்தியாலயம், யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி என்பவற்றின் பழைய மாணவராகிய இவர் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் தம��ழ்த்துறையில் சிறப்புப் பட்டத்தையும் முதுதத்துவமாணிப் பட்டத்தையும் பெற்றுக்கொண்டவர். தமிழ் இலக்கணத்தில் ஆளுமை பெற்று இலக்கணம் சார்ந்த ஆராய்ச்சிகளையும் கற்பித்தல் பணிகளையும் மேற்கொண்டிருந்தார்.\nதமிழியல் துறைசார்ந்த அறிஞர் பொ.செங்கதிர்ச்செல்வனின் மறைவினால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினர், மாணவர்கள், யாழ். பல்கலைக்கழகத் தமிழ்த்துறையினர் அனைவருக்கும் யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கத்தின் சார்பில் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.\nகண்ணீர் அஞ்சலி – அமரர் திரு.சின்னப்பு தவராசா\nயாழ்ப்பாணத் தமிழ்ச் சங்கத்தின் ஆயுட்கால உறுப்பினரும் ஆட்சிக்குழு உறுப்பினருமான திரு.த.கருணாகரனின் தந்தையார் அமரர் சின்னப்பு தவராசா 31.102.2018 புதன்கிழமை காலமாகிவிட்டார். அமரரின் பிரிவால் துயருறும் எமது நண்பர் திரு.த.கருணாகரனினதும் அவரது குடும்பத்தினரும் பிரிவுத் துயரில் நாமும் நனைவதுடன் அமரரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திப்பதுடன் யாழ்ப்பாணத் தமிழ்ச் சங்கம் சார்பிலான அனுதாபங்களையும் தெரிவித்துக்கொள்கின்றோம்.\nதன் எழுத்தை ஆயுதமாக்கிப் பயணித்தவர் இணுவையூர் சிதம்பர திருச்செந்திநாதன்\nநமது ஈழமண்ணில் ஏராளமான எழுத்தாளர்கள் தோன்றி மறைந்தாலும் தம் எழுத்தால் சமூக நன்மைகளை விளைவித்தவர்கள் மிகச் சிலரே. அத்தகைய மகோன்னதமான மனிதர்களுள் மறைந்த எழுத்தாளர் இணுவையூர் சிதம்பர திருச்செந்திநாதன் முக்கியமானவர். தமிழ் இனம் விடுதலைக்கான குரலை உயர்த்திய போது ஒவ்வொருவரும் தத்தமது நிலைப்பட்டு விடுதலைப்பயணத்தில் இணைந்து கொண்டார்கள். அதில் அமரர் இணுவையூர் சிதம்பர் திருச்செந்திநாதன் போராட்டம் வலுப்பெற்ற காலகட்டத்தில் எழுத்திலக்கியத் துறையில் ஒரு கதைசொல்லியாக மட்டுமன்றி கருத்துருவாக்கம் செய்யும் இலக்கிய ஆளுமையாகவும் தன்னை நிலைநிறுத்தி செயற்பட்டார். அரச ஊழியராகப் பணிபுரிந்து கொண்டு அவ் அரசுக்கு எதிராக அவ் அரசினால் இழைக்கப்படும் அநீதிகளை தன் எழுத்துக்களால் கண்டிக்கும் அறச்சீற்றம் கொண்ட அற்புதமான மனிதராக அவர் அடையாளம் காணப்பட்டார். போராட்ட காலப்பகுதியில் வெளிவந்த பல சிறுசஞ்சிகைகளில் ஆசிரிய குழுமத்திலும் ஆலோசனை குழுமத்திலும் ஒருவராக இயங்கியது மட்டுமன்றி அ��் சிறுசஞ்சிகைகள் மூலமாக பெரும் மானுட வேணவாவையும் அவலத்தையும் ஆவணமாக்கிய பெருமை அமரர்குரியது.\nஅவரது சிறப்பியல்புகளில் ஒன்று தனது வழியில் தடம் தொடரத்தக்க இளைய இலக்கிய கர்த்தாக்களைக் கொண்ட படையணியொன்றை உருவாக்கியமையாகும். அவரது இலக்கிய உலகின் புத்திரர்களாக இன்று பலர் இயங்குவதைக் காணும் போது அவரது ஆளுமையின் கனதியை உணரக்கூடியதாகவிருக்கின்றது. ஒரு காலத்தில் இலங்கை அரச ஊழியர்கள் மட்டத்தில் அதுவும் உயர்மட்ட நிர்வாகிகள் மட்டத்தில் ஏராளமான இலக்கிய கர்த்தாக்கள் தமிழ் படைப்பிலக்கியத்துறையில் இருந்தனர். அத்தகைய அணியின் தொடர்ச்சியின் ஒரு வேராகவும் விழுதாகவும் நினைக்கத்தக்கவர் அமரர் இணுவையூர் சிதம்பர திருச்செந்திநாதன்.\nஅமைதியான சுபாவம் கொண்ட மனிதராக அடையாளப்படுத்தப்பட்ட அவர் எழுத்துக்கள் அமைதியானவையல்ல. பாதிக்கப்பட்ட மக்களில் குரலாக ஒலித்த எழுத்தாயுதங்கள் அவரது படைப்புக்கள். தன் ஆரம்ப காலங்களில் தேசியப் பத்திரிகைகளில் பத்தி எழுத்தாளராகவும் பேட்டி காண்பவராகவும் தன் ஏழுத்திலக்கிய உலகின் பிரவேசத்தை ஆரம்பித்தவர் பின் நாளில் ஒரு பெரும் தேசியப் போராட்டத்தின் நியாயங்களைச் சொன்ன புரட்சிமிக்க எழுத்தாளர்களுள் ஒருவராக வாழ்ந்து மறைந்திருக்கின்றார்.\nபோர் பற்றி போருக்கு வெளியே நின்று எழுதிப் புகழ்பெற்றவர்கள் பலர் இன்று உள்ளனர். ஆனால் போருக்குள்ளேயே வாழ்ந்து போரின் அவலங்களை தானும் சுமந்து போர் துரத்திய போதெல்லாம் தன் குடும்பத்துடன் இடம்பெயர்ந்து இறுதிப் போரின் போதும் அதன் அவலங்களை தரிசித்து ஞாபகத்தரிசனங்களின் நினைவுப் பெறுமதிகளின் பொக்கிசமாக வாழ்ந்து மடிந்தவர் அமரர் அவர்கள்.\nஓர் எழுத்தாளர் எனும் அவரது ஆளுமை அடையாளத்துக்கு அப்பால் ஒரு கண்டிப்பான அரச அதிகாரியாகவும் அவர் பதித்த தடங்கள் ஏராளமானவை. பொருளாதார நெருக்கடிகளால் பொது மக்கள் அவலப்பட்ட போது தனது அரச பணியின் ஊடாக அவர் ஆற்றிய கருமங்கள் ஏராளமானவை.\nஅது போன்றே தான் இடம்பெயரும் போது தனது கட்டுப்பாட்டின் கீழிருந்த அரச ஆவணங்களையும் குறிப்பாக தனிநபர் கோவைகளையும் காவித்திரிந்த மனிதர் அவர். அவரது தன்னலம் கருதாச் சேவையினால் பயன்பெற்றவர்கள் பலர்.\nஇளைப்பாறும் காலத்தில் கணவனும் மனைவியுமாக தெல்லிப்பளை பிர��ேச செயலகத்தில் நிர்வாக உத்தியோகத்தராகவும் தலமை முகாமைத்துவ உதவியாளராகவும் இணைந்து பணியாற்றி மீளக்குடியேறிய மக்களின் பிரச்சனைகளை தீர்க்கும் கருமத்தில் தம்மை இணைத்தமை நினைவுக்குரியது.\nஅவரை அறிந்தவர்களுக்கு நன்கு தெரியும் அவரது தீராத இலக்கியப்பசி. போரின் தாக்ககத்திலிருந்து மீண்டு வந்தபோதும் அவர் தனது இலக்கியப் பசியில் அமைதிபெறவில்லை. தன்னை பின்தொடரும் இளையவர்களை அணிசேர்த்து தளவாசல் என்கின்ற சிறுசஞ்சிகையை ஆரம்பித்ததுடன் ஊடகப் பரப்புக்களிலும் கனதியான இன்றைய தலைமுறைக்கு எடுத்துக்காட்டான பல படைப்புக்களை உருவாக்கியிருந்தார்.\nஇன்று அமரர் இணுவையூர் சிதம்பர திருச்செந்திநாதன் நம்மோடு இல்லை என்பது வெறும் வார்த்தைகளேயன்றி உண்மைகள் இல்லை. அவரது எழுத்துக்களும் அவரால் உருவாக்கபட்ட எழுத்தாளர்களின் எழுத்துக்களும் இவ்வுலகில் உள்ளவரை அவர் வாழ்வார். அவரது நாமம் ஈழத்து இலக்கியத் துறையை காய்தல் உவத்தல் இன்றி காமுறுவோர் நெஞ்சத்தில் என்றும் நிலைத்து நிற்கும் என்பதில் ஐயமில்லை. அமரரது பிரிவு ஈழத்து இலக்கியத்துறைக்கு பெரும் இடைவெளி என்பதுடன் தாயை இழந்து குறுகிய காலத்துக்குள் தந்தையையுமிழந்த அவரது பிள்ளைகளுக்கு பேரிழப்பாகும். அவரது ஆத்மா சாந்தியடையப் பிரார்த்திப்பதுடன் யாழ்ப்பாணத் தமிழ்ச் சங்கம் சார்பில் எங்;கள் ஆஞ்சலிகளையும் செலுத்தி நிற்கின்றோம்.\nதமிழ்ச்சங்க பொருளாளர் பேராசிரியர் வேல்நம்பிக்கு கனடாவில் பொன்விழா\nயாழ்ப்பாணத் தமிழ்ச் சங்கத்தின் பொருளாளரும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முகாமைத்து வணிக கற்கைகள் பீடத்தின் பீடாதிபதியுமான பேராசிரியர் தி.வேல்நம்பிக்கு கனடாவில் அவரது மாணவர்களால் பொன்விழா நடாத்தப்பெற்றுள்ளது. பதிவுகளை படங்களில் காணலாம்.\nநாவலர் விழா வினாடி வினாப் போட்டி -2018\nயாழ்ப்பாணத் தமிழ்ச் சங்கமும் கரிகணண் பதிப்பகமும் இணைந்து அடுத்த மாத நிறைவில் (நவம்பர் 2018) நடாத்தவுள்ள நாவலர் விழாவை முன்னிட்டு\nயாழ்.மாவட்டம் தழுவிய ரீதியில் நடாத்தப்படும் பாடசாலை மாணவர்களுக்கிடையிலான திறந்த பிரிவு வினாடி வினாப் போட்டிக்காக விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. இப்போட்டி குறித்துத் தமிழ்ச்சங்கத்தினர் வெளியிட்டுள்ள விபரங்கள் வருமாறு\nஇது ஒரு குழுநிலைத் திறந்த ���ோட்டி ஆகும்.\nஒரு பாடசாலையை பிரதிநிதித்துவப்படுத்தி ஐந்து மாணவர்களைக் கொண்ட ஒரு அணியை அமைக்க வேண்டும். வயது பால் வேறுபாடின்றி மாணவர்கள் எந்த தரத்தில் கல்வி கற்பவராகவும் இருக்க முடியும். (2018 உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றியவர்களும் கலந்து கொள்ளலாம்)\nகுழுவில் ஐந்துக்கு மேற்பட்ட மாணவர்களையும் இணைக்க முடியும். ஆனால் போட்டியின் ஒரு சுற்றில் ஐந்து மாணவர்கள் மட்டுமே கலந்து கொள்ள முடியும். சுற்று மாறும் போது மாணவர்களையும் மாற்றிக்கொள்ளலாம்.\nகுழு பாடசாலையின் பெயராலேயே அழைக்கப்படும்.\nஐந்து சுற்றுக்களைக் கொண்டதாக இப் போட்டி அமையும். ஒவ்வொரு சுற்றிலும் பத்து வினாக்கள் கேட்கப்படும். வினாவுக்கு விடையளிப்பதற்கு ஒரு நிமிடம் வழங்கப்படும். குழுவாக கலந்துரையாடி கேட்கப்பட்ட வினாவுக்கான விடையை தரப்பட்ட தாளில் எழுதி சுற்று நிறைவில் ஒப்படைக்கவேண்டும். விடைகளை தீர்மானம் செய்ய ஒவ்வொரு சுற்றின் நிறைவிலும் ஒரு நிமிடம் வழங்கப்படும்.\nஐந்து சுற்றுக்கள் பின்வருமாறு அமையும்\nநாவலரின் வாழ்க்கை வரலாற்றுடன் தொடர்புடைய வினாக்கள்\nநாவலரின் சைவ வினாவிடை மற்றும் பாலபாடம் தொடர்பான வினாக்கள்\nசைவ சமய பாடத்திட்டத்துக்கு உட்பட்ட வினாக்கள்\nபொதுவான சமய அறிவு சார்ந்த வினாக்கள்\nவிண்ணப்ப முடிவுத் திகதி : 29.10.2018 திங்கள்கிழமை பி.ப 2மணி\nபோட்டி நடைபெறும் திகதி : 05.11.2018 திங்கள்கிழமை பி.ப 2 மணி\nவிண்ணப்பிக்க வேண்டிய முறை : தங்கள் பாடசாலை கலந்து கொள்ளவிருப்பதை உறுதிப்படுத்திய அதிபரின் கடிதம் அல்லது மின்னஞ்சல் அல்லது செய்தியை பொறுப்பாசிரியரின் தொலைபேசி இலக்கத்துடன் பின்வரும் வழியில் அனுப்பி வைக்கலாம்.\nஇல 28 குமாரசாமி வீதி\nவைபர் மற்றும் குறும்செய்தி : 0775752551\nபோட்டியில் கலந்துகொள்ளும் அத்தனை மாணவர்களுக்கும் சான்றிதழ்கள் வழங்கப்படவுள்ளதுடன் முதல் மூன்று நிலைகளைப் பெறும் பாடசாலைகளுக்கு வெற்றிக்கிண்ணமும் மாணவர்களுக்கு பதக்கங்களும் பரிசுகளும் வழங்கப்படும்.\nமுதல்நிலை பெற்ற பாடசாலையின் பொறுப்பாசிரியருக்கு நினைவுச்சின்னமும் பாராட்டுப் பத்திரமும் முதல் மூன்று நிலைகளைப் பெற்ற பாடசாலைகளை வழிநடத்திய பொறுப்பாசிரியர்களுக்கு பாராட்டுப்பத்திரமும் வழங்கப்படும்.\nமுதல் மூன்று இடங்களைப் பெற்ற பாடசாலை நூலகங்களுக���கு பெறுமதியான புத்தகப்பொதி வழங்கப்படும்.\nமேலதிக விபரங்களுக்கு : போட்டி இணைப்பாளர் : ஜீவரட்ணராஐா சஜீவன் 0775752551\nதலைவர் செந்தமிழ் சொல்லருவி ச.லலீசன் 0773787358\nபொருளாளர் பேராசிரியர் தி.வேல்நம்பி 777448352\nஈழத்தின் தனித்துவம் மிக்கபெண் ஆளுமை பேராசிரியர் மனோன்மணி சண்முகதாஸ்\nஈழத்தின் தனித்துவம் மிக்கபெண் ஆளுமை\n(இன்று 14.10.2018 அகவை 75 இனைக் காண்கிறார்)\nஉணர்வாகி உயிராகிவிளங்கும் தமிழ் மொழியின் ஏற்றத்திற்காக உழைப்போர் பலர். எம்மண்ணில் பிறந்து எம்முடன் வாழ்ந்து உலகளாவிய தமிழ் வளர்ச்சிக்கெனப் பங்களிக்கும் தமிழ் இணையராகப் பேராசிரியர் அ.சண்முகதாஸ், முனைவர் மனோன்மணி சண்முகதாஸ் இணையரை அடையாளப்படுத்தமுடியும். இவர்களுள் பேராசிரியர் மனோன்மணி சண்முகதாஸ் 14.10.2018 இல் அகவை 75 இனைக் காண்பதையிட்டு இக்கட்டுரை பிரசுரமாகின்றது.\nமுனைவர் மனோன்மணிசண்முகதாஸ் 14.10.1943 இல் பருத்தித்துறை தும்பளை நெல்லண்டையில் பிறந்தவர். தும்பளை சைவப்பிரகாச வித்தியாலயம், வடமராட்சி மெதடிஸ்த உயர்தரப் பாடசாலை என்பவற்றில் தனது பாடசாலைக் கல்வியை நிறைவு செய்து பேராதனைப் பல்கலைக்கழகத்தில் தமிழ்ச் சிறப்புக்கலைக் கற்கையைப் பயின்றவர். பேராசிரியர் க.கைலாசபதியின் வழிகாட்டலில் சி.வை. தாமோதரம்பிள்ளையின் தமிழியற் பணிகளை ஆய்வு செய்து முதுமாணிப் பட்டத்தையும் பேராசிரியர் கா.சிவத்தம்பியின் வழிகாட்டலில் சங்ககால அகப்பாடல்களின் உரைப்பொருத்தம் குறித்து குறுந்தொகைப் பாடல்களை முன்னிறுத்தி ஆய்வுகளை மேற்கொண்டு கலாநிதிப் பட்டத்தையும் பெற்றார்.\nபேராதனையில் தனது வாழ்க்கைத் துணைநலத்தைத் தீர்மானிக்கும் நல்லூழ் அவருக்கு வாய்த்திருந்தது. 1965 இல் சண்முகதாஸ் மனோன்மணி இணையரின் திருமணம் இடம்பெற்றது. இணையர் இயற்றிய இல்லறவாழ்வின் இனிய நன்கலங்களாக கலைச்செல்வி குகஸ்ரீ,திருநங்கை ஞானசபேசன், செந்தூரன் ஆகியோர் வாய்த்தனர். கனடா, அவுஸ்திரேலியா ஆகிய இடங்களில் இவர்கள் வாழ்கின்றனர். சேந்தினி, இளநிலா, அபிதேவ், தியானா, றிக்கோ, அபிநயனி எனப் பேரப்பிள்ளைகளையும் கண்டுள்ளனர். புலம் பெயர் தேசத்தில் வாழும் தகைமையும் வசதியும் இருந்தும் யாழ். மண்ணில் தம் ஊழியைக் கழிக்கும் ஆர்வத்தினால் இன்றும் யாழ்ப்பாணத்தில் வாழ்வதைப் பெருமையாகக் கருதி இத்தமிழ் இணையர் வாழ்கின்றனர்.\nபேராசிரியரதும் அம்மையாரதும் தமிழாசிரியப் பணிகள் போற்றுதற்குரியன. யாழ்ப்பாணக் கல்லூரிப் பட்டதாரிப் பிரிவின் தமிழ்த்துறை விரிவுரையாளர்களாக இருவரும் 1965 தொடக்கம் மூன்றாண்டுகள்; பணியாற்றியுள்ளனர். பேராசிரியர் சண்முகதாஸ் பேராதனைப் பல்கலைக்கழகம் மற்றும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் எனத் தனது பணிகளை விரித்துக்கொண்டார். முனைவர் மனோன்மணி அம்மையார் திருநெல்வேலி முத்துத்தம்பி வித்தியாலயத்தின் தமிழாசிரியராகவும் நான்குஆண்டுகள் கொக்குவில் தொழினுட்ப நிறுவனத்தின் விரிவுரையாளராகவும் இருபதாண்டுகள் யப்பான் தொக்கியோவில் உள்ள கக்சுயின் பல்கலைக்கழகத்தின் ஆய்வுப் பேராசிரியராகவும் பணியாற்றி பின்னர் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறையின் வருகை விரிவுரையாளராகவும் வெளிவாரிப் பட்டக்கற்கை நெறியில் தமிழ்; பயில்வோருக்கான வழிகாட்டுநராகவும்; பணிமேற்கொண்டார்.\nசங்க இலக்கியங்கள் முதல் நவீன இலக்கியங்கள் வரை ஆழந்த புலமையும் பயிற்சியும் அம்மையாரிடத்தில் உண்டு. இதனால் நூற்றுக்கணக்கான கட்டுரைகளையும், ஆய்வுக்கட்டுரைகளையும் எழுதியுள்ளார். தமிழில் உயர்பட்டப் படிப்பைமேற்கொள்ளும் பலரைஇன்றும் வழிப்படுத்திவருகின்றார்.\nதிருநெல்வேலி சைவச்சிறுவர் இல்லப் பிள்ளைகளின் செவிலித்தாயாகத் தன்னைஅர்ப்பணித்தார். 14 ஆண்டுகள் சைவவித்தியா விருத்திச் சங்கத்தில் இல்லத்திட்டப்பணிப்பாளராகவும் நிதிச் செயலாளராகவும் பணியாற்றி சிறுவர்களை வழிப்படுத்தினார். இவர்களுட் பலர் வாழ்வின் உயர்நிலையில் மிளிர்வதற்கு வழிகாட்டியாகவும் ஒளியேற்றியாகவும் அமைந்தார்.\nஅம்மையார் இதுவரை 52 நூல்களைஆக்கியுள்ளார். இவை தமிழ், ஆங்கிலம், மற்றும் யப்பானிய மொழிகளில் அமைந்தனவாகும். பத்தொன்பதாம் நூற்றாண்டுத் தமிழ் இலக்கியத்தின் முக்கியபோக்குகள்., சி.வை.தா. ஓர் ஆய்வு, இத்திமரத்தாள், ஆற்றங்கரையான், றுழசடனஎநைற யனெ சுவைரயடள யுஅழபெ துயியநௌந யனெ வுயஅடைள, மன்யோசு காதற் பாடற் காட்சிகள், மன்யோசு, காதற் காட்சிகள், சாதியும் துடக்கும், பைந்தமிழர் வாழிவியற் கோலங்கள், தமிழ்மொழி அகராதி தந்த சதாவதானி, சங்ககாலத் திருமணநடைமுறைகள்,சென்றகாலத்தின் பழுதிலாத்திறம்,காலம் தந்த கைவிளக்கு, வாலிவதை–ஒருவழக்காடுகளம், செவிநுகர் கனிகள், பாரதிய��ன் கன்னிக் குயிலின் இன்னிசைப் பாட்டு, இலங்கைத் தமிழியல் – சிலபதிவுகள், பிஞ்சுமுகத்தின் தேடல், ஜப்பானியக் காதற் பாடல்கள் முதலிய நூல்கள் இங்கு குறிப்பிட்டுக்காட்டத்தக்கன. நூல்களின் பட்டியல் இதைவிடநீண்டது. இடவிரிவஞ்சித் தவிர்க்கப்பட்டுள்ளன. தவிர, நூற்றுக்கணக்கானஆய்வுக் கட்டுரைகளையும் அவர் எழுதியுள்ளார்\nஆக்க இலக்கியகர்த்தராகவும் மனோன்மணிஅம்மையார் தன்னை இனங்காட்டியுள்ளார். ஐந்திற்கும் மேற்பட்ட சிறுகதைகள், பத்துக்கும் மேற்பட்ட நாடகங்களும் இசைச்சித்திரங்களும் இவற்றுள் அடங்கும். சொர்க்கத்தின் குரல், அம்மாவந்தாள் ,நம்பிக்கை, புத்தம் புதியதுளிர், பொதுக்கிணறு முதலிய சிறுகதைகள் பிரபலஊடகங்கள் வாயிலாகப் பிரசுரமாகியுள்ளன. இதைவிட வலம்புரி, உதயன், ஜேர்மனியின் வெற்றிமணி, இந்துசாதனம் முதலிய பத்திரிகைகளில் தொடர்ச்சியாக இலக்கியமற்றும் சமயச் செய்திகளின் பத்தியெழுத்தாளராகவும் செயற்பட்டுவருகின்றார்.\nசிறந்தகுரல் ஆளுமையுடன் கருத்துக்களைவெளிப்படுத்தும் திறனைக் கொண்டிருப்பதால் இன்றையயாழ்ப்பாணத்துப் பெண் பேச்சாளர்கள் வரிசையில் முதன்மையிடத்தில் வைத்தெண்ணப்படும் ஆளுமையாகத் திகழ்கின்றார்.\nஇலக்கிய வரலாற்றுக் காலப்பகுப்பைப் பல்வேறு அறிஞர்களும் வௌ;வேறு வகைகளில் குறிப்பர். அது அவர்களுக்கு உள்ள சுதந்திரம். இலங்கைத் தமிழ் இலக்கிய வரலாற்றுக் காலப்பகுப்புக் குறித்துக் கட்டுரை ஆக்கிய முனைவர் மனோன்மணி சண்முகதாஸ் தனது நோக்கில் புதியதோர் அணுகுமுறையைப் பதிவு செய்கின்றார்.\n‘ஈழத்துத் தமிழ் இலக்கிய வரலாற்றுப் பரப்பினைப் பார்க்குமிடத்து 12 ஆம் நூற்றாண்டிற்குப் பின்னரேயே தமிழில் இலக்கியங்கள் பற்றிய செய்திகளை அறிய முடிகின்றது. இப்பிற்பட்ட காலப்பகுதியைப் பாகுபாடு செய்யுமிடத்து பின்வருமாறு பாகுபாடு செய்துகொள்ளலாம்’ என்கிறார் (இலங்கைத் தமிழியல் சில பதிவுகள் ப.07)\nஅ. ஆறுமுகநாவலருக்கு முற்பட்ட காலம் (1216 – 1822)\nஆ. ஆறுமுகநாவலர் காலம் (1872 – 1879)\nஇ. தன்னாட்டு உணர்வுக் காலம் (கனகிபுராணம் போன்ற இலக்கியங்கள் எழுந்த காலம்)\nஈ. தனித்துவம் பேணும் காலம். (1958 இற்குப் பின் – இனக்கலவரத்தின் பின்னரான காலம்)\nமுதலாவது பகுதியில் ஆரியச் சக்கரவர்த்திகள் காலம் தொடக்கம் ஆறுமுகநாவலர் வரையான காலப்பகுதியைக் ���ுறிப்பிடுகின்றார். இதற்குள்தான் மிசனறிகளின் காலமும் அடங்குகின்றது. இக்காலப்பகுப்பு ஆறுமுகநாவலர் என்ற தனி ஆளுமையை மையப்படுத்தி அமைக்கப்பட்டமை, மற்றும் தனித்துவம் பேணும் காலம் என்ற தொடர்ப்பிரயோகம் என்பன தமிழுலகோரால் எந்தளவிற்கு ஏற்றுக்கொள்ளப்படும் என்பது ஆய்விற்குரியது.\nயாழ்ப்பாணத்தவரின் வழிபாட்டு மரபுப் போக்குப் பற்றி அவர் குறிப்பிட்ட கருத்து ஒன்று நோக்கத்தக்கதாகும்.\n‘யாழ்ப்பாணத்தவர்கள் கிறிஸ்தவ மதத்தையும் மேலைநாட்டுப் பண்பாட்டம்சங்களையும் எதிர்கொண்டபோது அதன் செல்வாக்கைத் தடுப்பதற்கு ஆரியவயப்பட்ட மதவழிபாட்டு நடைமுறைகளையே தமது கவசமாக அணிய முற்பட்டனர். இதனால் தொழில்நிலை சார்ந்த நிலத்தெய்வ வழிபாட்டு நடைமுறைகள் வழக்கொழியலாயின. சாதிநிலை வழிபாடுகளாக அவை சமூகக்கட்டமைப்பை அவிழ்க்க முயன்றன.’ (இலங்கைத் தமிழியல் சில பதிவுகள் ப. 137) பேராசிரியர் க. கணபதிப்பிள்ளையின் நாடக உலகப் பிரவேசம் குறித்துக்கருத்துரைக்கும் போது அம்மையார் மேற்கண்ட கருத்தை முன்வைத்துள்ளார்.\nஅம்மையாருடைய எழுத்துநடை சிக்கனம் வாய்ந்ததாக இருக்கும். வெல்லும் சொல் இன்மை அறிந்து அவரது சொற்பிரயோகம் இருப்பதை ஆக்கங்களை வாசித்தவர்கள் அறிவர். கட்டுரைகளில் மேலைத்தேயப் பாணியில் அட்டவணைகளாக்கிக் காட்டுதல், வகைப்படுத்திக் காட்டுதல், குறித்த ஒரு கருத்து எவ்வௌ; இலக்கியங்களில் கையாளப்பட்டுள்ளது என்பதை நிரற்படுத்திக் காட்டுதல் என அவரது எழுத்துநடையில் ஒரு தனித்துவம் உள்ளது.\nவிஞ்ஞானத்தின் வலிமை மிகு செயற்பாடுகள் பற்றிய நம்பிக்கை அவரிடம் குறைவாகவே காணப்படுகின்றது. மின்னஞ்சல், முகப்புத்தகம் முதலிய தொடர்பாடல் சாதனங்களின்பால் நம்பிக்கையற்றவராக அவரைப் பலதடவைகள் தரிசித்திருக்கின்றேன். அவரது கையெழுத்தை ஒரு தனி எழுத்துருவாக (கழவெ) அமைக்கலாம் எனப் பலரும் விதந்து பேசுவர்.\nஇளையோரிடையே இலக்கியப் பரிச்சயத்தை வளர்க்கவேண்டும் என்ற ஆர்வமும் அதற்கான செயலுருக்களும் அவரிடம் என்றைக்கும் இருந்து வருகின்றது. இதற்கு அவரது பின்வரும் கருத்துச் சான்றாக அமையும்.\n‘இன்றைய வேகமான வாழ்வியலில் சமூகவயப்பட்ட வழிகாட்டல் ஒன்று தேவைப்படுகின்றது. வாழ்வின் செல்நெறியைச் செம்மைப்படுத்த இலக்கியக் கற்கை நெறி ஒன்று இன்றியமையாதது. இளமையும் முதுமையும் ஒன்றுபட இது வழிவகுக்கும். ஆனால் இக்கற்கை நெறியைக் கல்விக் கூடங்கள் மட்டும் நிறைவாகச் செய்ய முடியாது. பொது அமைப்புக்களும் இப்பணியைத் தலைமேற்கொள்ள வேண்டும். ஊரக நிலையில் இலக்கியத்தின் சுவையை ஊட்டி மக்களை அதன்பால் ஈர்க்கும் பணியை இளைஞரும் முன்னெடுக்க வேண்டிய காலம் இது. முதுமை, தளர்ச்சியாலும் முரண்பாட்டாலும் இப்பணியைக் கைநெகிழ விட்டுள்ளது. அதனால் சமூக நெறிப்படுத்தலில் ஓர் இடைவெளி ஏற்பட்டுள்ளது. பிறமொழிச் செல்வாக்கும் பிறபண்பாட்டுத் தாக்கமும் சமூகக் கட்டமைப்பைச் சீர்குலைத்துள்ளன. இந்நிலையில் ஆரியர் ஆடும் கயிற்று நடனம் போலப் பணிசெய்ய இளந்தலைமுறை முன்வரவேண்டும்.’ (ஜீவநதி – 01. ப.05)\nயாழ்ப்பாணஅரசர் காலத்தில் நல்லூரில் யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கம் ஒன்றுசெயற்பட்டதாகவரலாறுஉண்டு. 1900 ஆம் ஆண்டுகளின் தொடக்கத்தில் இதற்குப் புத்துயிர் அளிக்கப்பட்டுசெயற்படுத்தப்பட்டதாயினும் சிலஆண்டுகளில் இதன் பணிகள் கைவிடப்பட்டுவிட்டன. உலகிலேயே தமிழ்ச்சங்கம் கால்கோளிடப்பட்ட யாழ்ப்பாணத்திற்கெனத் தமிழ்ச்சங்கம் இல்லையே என்ற பெருங்குறையைக் களையும் வகையில் 2012 ஆம் ஆண்டில் துறைசார்ந்தோரை இணைத்து யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கத்தை பேராசிரியா அ.சண்முகதாஸ் மீளஉருவாக்கினார்;. அவரேஅதன் முதலாவது தலைவராகவும் செயற்பட்டார். தமிழ்ச்சங்கத்தின் வளர்ச்சியில் கலாநிதி மனோன்மணி அம்மையார் மூன்றாவது தலைவராக 2016 தொடக்கம் தலைமைப் பொறுப்பை ஏற்று இரண்டாண்டுகள் சங்கத்தை வழிநடத்தினார்.\nபெண்மையின் ஆற்றலைப் பெரிதும் வலியுறுத்தக்கூடிய ஆளுமை மிக்கவராக முனைவர் மனோன்மணி சண்முகதாஸ் அவர்களை அடையாளப்படுத்தலாம். பேராசிரியர் அ.சண்முகதாஸ் என்ற மிகப்பெரும் ஆளுமையின் வெற்றிகளுக்குப் பின்னால் நின்று இயங்குவதோடல்லாமல் தனித்துத் தன் தடத்தையும் நிலைநிறுத்தும் மனோன்மணி அம்மையாரின் வாழ்வியல் – இன்றைய உலகோர் கற்க வேண்டிய பாடம். அவருக்கு இனிய பவளவிழா வாழ்த்துக்கள்.\nநல்லூரில் சிறப்புற்ற பாரதி விழா -2018\nயாழ். இந்தியத் துணைத் தூதரகமும் யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கமும் இணைந்து முன்னெடுத்த பாரதி விழா 30.09.2018 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 4 மணி தொடக்கம் இரவு 8 மணி வரை நல்லூர் ஸ்ரீ துர்க்காதேவி மணிமண்டபத்தில் நடைபெற்றது.\nதமிழ்ச்சங்கத்தின் பொருளாளர் பேராசிரியர் தி.வேல்நம்பி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் இந்தியத்துணைத் தூதர் சங்கர் பாலச்சந்திரன் முதன்மை விருந்தினராகக் கலந்து கொண்டார். நிகழ்வில் யாழ். மாநகர ஆணையாளர் வாழ்த்துரை வழங்கினார். தமிழ்ச்சங்கத் தலைவர் செந்தமிழ்ச் சொல்லருவி ச.லலீசன் தொடக்கவுரையாற்றினார்.\nகரவெட்டியூர் ரகுநாதன் அகரன் என்ற நான்கு வயதுச் சிறுவன் பாரதி குறித்து உரையாற்றிச் சபையோரை வியப்பில் ஆழ்த்தினான்.\nதமிழ்ச்சங்கத்தின் மரபுக் கவிதைப் பயிலரங்க மாணவர்கள் புயலாய் புதுப்புனலாய் என்ற பொருளில் கவிஞர் சோ.பத்மநாதன் தலைமையில் கவியரங்கில் பங்கேற்றனர். அத்துடன் தமிழ்ச்சங்க இசைக்குழுவினர் பாரதி பாடல்களைக் கொண்டு இசை நிகழ்ச்சியை நடத்தினர்.\nமரபுக் கவிதை பயிலரங்கில் வளவாளர்களாக கலந்து கொண்ட கவிஞர் சோ.ப. கவிஞர் த.ஜெயசீலன் ஆகியோர் கௌரவிக்கப்பட்டதுடன் பயிலரங்கில் சித்திபெற்றோர் சான்றிதழ்கள் வழங்கிக் கௌரவிக்கப்பட்டனர்.\nபாடசாலை மாணவர்களிடையே தமிழ்ச்சங்கத்தால் முன்னெடுக்கப்பட்ட கலாநிதி க. சிவராமலிங்கம்பிள்ளை வெற்றிக்கிண்ணத்திற்கான விவாதச் சுற்றுப்போட்டிக்கான பரிசளிப்பு நிகழ்வும் இடம்பெற்றது. இதில் முதற்பரிசை யாழ்.இந்துக் கல்லூரியின் விவாத அணியும் இரண்டாவது பரிசை யாழ். வேம்படி மகளிர் கல்லூரியின் விவாத அணியும் பெற்றுக்கொண்டன. நிகழ்வுகளை தமிழ்ச்சங்கச் செயலர் இ.சர்வேஸ்வரா தொகுத்து வழங்கினார்.\nநிகழ்வில் தமிழ்ச்சங்க ஆட்சிக் குழு உறுப்பினர்களான சாந்தினி அருளானந்தம் வரவேற்புரையையும் ந.ஐங்கரன் நன்றியுரையையும் ஆற்றினர்.\n(நிகழ்வின் காணொலியை Capital FM வானொலியின் இணையத்தளத்தில் பார்வையிட முடியும்)\n– படங்கள் நன்றி ஐ. சிவசாந்தன்\nசுவாமி விபுலானந்தர் அணி வெற்றி\nதமிழ்ச் சங்கம் 35 வயதுக்குட்பட்ட இளையவர்களிடையே நடாத்திய விவாதச் சுற்றுப்போட்டியின் இறுதிப் போட்டி 16.09.2018 திருமறைக்கலாமன்றத்தின் கலைத்தூது அரங்கில் நடைபெற்றது. இதில் சுவாமி விபுலானந்தர் அணியும் தேசக்கவிஞர் புதவை இரத்தினதுரை அணியும் மோதின. இருபத்தோராம் நூற்றாண்டு தமிழை இறுதி செய்யும் உறுதி செய்யும் எனும் தலைப்பில் அமைந்த இவ் விவாதத்தில் இறுதி செய்யும் எனப் பேசிய சுவாமி விபுலானந்தர் அணி வெற்றி ப���ற்றது. அவர்களுக்கான வெற்றிக்கேடயத்தை தமிழ்ச் சங்கத்தின் பெருந்தலைவர் பேராசிரியர் அ.சண்முகதாஸ் வழங்கி வைத்தார்.\nசிறப்புற்ற தனிநாயகம் அடிகள் நினைவரங்கு-2018\nயாழ்ப்பாணத் தமிழ்ச் சங்கம் நடாத்திய தமிழ்த் தூது தனிநாயகம் அடிகள் நினைவரங்கு வெகுசிறப்பாக 16.09.2018 அன்று திருமறைக்கலாமன்ற கலைத் தூது அரங்கில் தமிழ்ச் சங்க உபதலைவர் அருட்பணி ஜெறோ செல்வநாயகம் தலமையில் சிறப்பாக நடைபெற்றது. நிகழ்வில் தமிழ் அடையாள உருவாக்கம் திருக்குறளை முன்னிறுத்தி எனும் தலைப்பில் பேராதனைப் பல்கலைக்கழக தமிழ்த்துறைப் பேராசிரியர் வ.மகேஸ்வரன் நினைவுரையாற்றினார். நிகழ்வின் நிறைவாக தமிழ்ச் சங்கம் 35 வயதுக்குட்பட்ட இளையவர்களிடையே நடாத்திய விவாதச் சுற்றுப்போட்டியின் இறுதிப் போட்டி நடைபெற்றது. இதில் சுவாமி விபுலானந்தர் அணியும் தேசக்கவிஞர் புதவை இரத்தினதுரை அணியும் மோதின. இருபத்தோராம் நூற்றாண்டு தமிழை இறுதி செய்யும் உறுதி செய்யும் எனும் தலைப்பில் அமைந்த இவ் விவாதத்தில் இறுதி செய்யும் எனப் பேசிய சுவாமி விபுலானந்தர் அணி வெற்றி பெற்றது. அவர்களுக்கான வெற்றிக்கேடயத்தை தமிழ்ச் சங்கத்தின் பெருந்தலைவர் பேராசிரியர் அ.சண்முகதாஸ் வழங்கி வைத்தார்.\nஆசிரியர் கணேசமூர்த்தி ஓய்வு பெறுகிறார்.\nகோண்டாவில் இந்துக் கல்லூரியின் தொடர்பாடலும் ஊடகக் கற்கைநெறியும் பாட ஆசிரியரும் யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்க ஆட்சிக் குழு உறுப்பினருமாகிய திரு. ந.கணேசமூர்த்தி அகவை அறுபது எய்தி 21.09.2018 (வெள்ளி) அரச பணியில் இருந்து ஓய்வு பெறுகின்றார்.\n22 ஆம் திகதி சனிக்கிழமை யாழ். மானிப்பாய் வீதியில் உள்ள அவரது இல்லத்தில் அறுபதாவது பிறந்த நாளைக் காண்கிறார்.\nகாரைநகரைச் சொந்த இடமாகக் கொண்ட இவர் சிறந்த மேடைப்பேச்சாளர்.பத்தி எழுத்தாளர் எனப் பல தளங்களில் ஆளுமை பெற்றவர்.\n1980களின் பிற்பகுதியில் காரைநகரில் தமிழருவி த.சிவகுமாரன் அவர்களுடன் இணைந்து கம்பன் கழகம் நிறுவுவதில் முக்கிய பங்கு வகித்தவர்.\nகாரைநகரை மையப்படுத்திய பல்வேறு அமைப்புக்களிலும் முக்கிய பதவி வகிக்கின்றார். 1996 இல் போட்டிப் பரீட்சை மூலம் ஆசிரிய நியமனம் பெற்று கோப்பாய் ஆசிரிய கலாசாலையிலும் தனது தொழில்சார் பயிற்சியைப் பெற்றவர்.\nவீரகேசரி, தினக்குரல் பத்திரிகைகளின் பிரதேசச் செய்தியாளரா���ப் பணியாற்றுகின்றார்.\nதிரு. ந.கணேசமூர்த்தி அவர்களின் ஓய்வுக்காலம் சிறப்புற வாழ்த்துகின்றோம்.\nகாப்புரிமை யாழ்ப்பாணத் தமிழ்ச் சங்கத்திற்குரியது. 2013 : தள அனுசரணை Speed IT net\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://athiyamanteam.com/2018/03/30/tirunelveli-tnrd-district-panchayat-secretary-recruitment-2018-10th-job/", "date_download": "2018-11-17T22:04:09Z", "digest": "sha1:W47BKFQOZYSTDFB7REI4M7HAY4YQ3YRX", "length": 12588, "nlines": 201, "source_domain": "athiyamanteam.com", "title": "Tirunelveli (TNRD) District Panchayat Secretary Recruitment 2018 -10th Job - Athiyaman Team", "raw_content": "\nமுக்கிய இடங்களின் சிறப்பு பெயர்கள் – GK Qts\nஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை\nகிராம ஊராட்சி செயலர் காலிப்பணியிடங்களுக்கு நேரடி நியமனம்\nதிருநெல்வேலி மாவட்ட ஊராட்சி ஒன்றியங்களில் அடங்கிய கீழ்க்கண்ட கிராம ஊராட்சி களில் 28.02.2018 வரை ஏற்பட்டுள்ள ஊராட்சி செயலர் காலிப்பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்பிட தகுதியான விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.\nஊராட்சி செயலாளர் பதவியிடம் காலியாக உள்ள ஊராட்சியின் பெயர், இட ஒதுக்கீடு மற்றும் இனசுழற்சி எப்படி நடைபெறும், ஒவ்வொரு கிராமத்தின் குறியீடு எண் ஆகிய அனைத்து தகவலும் அதிகாரபூர்வ அறிவிப்பில் தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளது.\nஊராட்சியின் பெயர்கள் அதிகாமாக உள்ளதால் அதிகாரபூர்வ அறிவிப்பை பார்த்து தெரிந்து கொள்ளவும்.\n1.விண்ணப்பதாரர்கள் கல்வித்தகுதி. இருப்பிடம். சாதிச்சான்று. முன்னுரிமை சான்று\nஆகியவைகளுக்கு ஆதாரம் கண்டிப்பாக இணைக்கப்பட வேண்டும்.\n2.இனசுழற்சி. வயது மற்றும் கல்வித் தகுதியற்ற நபர்களிடமிருந்து வரப்பெறும் விண்ணப்பங்கள்\n3.ஒவ்வொரு கிராம ஊராட்சிப் பணியிடத்திற்கும் தகுதியின் அடிப்படையில் தனித்தனியே விண்ணப்பிக்க வேண்டும்,\n4. விண்ணப்பதாரர் காலியிடம் அறிவிக்கப்பட்ட ஊராட்சிப் பகுதிக்குள் வசிக்க வேண்டும்.\n5. தகுதியான விண்ணப்பதாரர் சம்பந்தப்பட்ட ஊராட்சியில் இல்லாவிட்டால் அந்த ஊராட்சியின் எல்லையை\nஒட்டிய ஊராட்சியிலிருந்து விண்ணப்பிக்கும் தகுதி வாய்ந்த நபர்கள் பரிசீலனை செய்யப்படுவர்.\n6. அரசு விதிகளின், இன சுழற்சி முறை பின்பற்றி நியமனம் மேற்கொள்ளப்படும்.\nகல்வி தகுதிக்கான முழுமையான விவரங்களை அறிய கீழே இணைக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை (Refer PDF File Given in Below Link) பார்த்து தெரிந்துகொள்ளவும்.\nகுறைந்தபட்ச வயது : 18 வருடங்கள்\nஅதிகபட்ச வயது : 30 வருடங்கள்\nஒவ்வொரு பிரிவினருக்கும் தனித்தனியான வயது தகுதி பற்றிய முழுமையான விவரங்களை அறிய கீழே இணைக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை (Refer PDF File Given in Below Link) பார்த்து தெரிந்துகொள்ளவும்.\nசம்பளம் பற்றிய முழுமையான விவரங்களை அறிய கீழே இணைக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை (Refer PDF File Given in Below Link) பார்த்து தெரிந்துகொள்ளவும்.\nஇதற்கான அதிகாரபூர்வ அஞ்சல் முகவரியை அறிய கீழே இணைக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை (Refer PDF File Given in Below Link) பார்த்து தெரிந்துகொள்ளவும்.\nஇதர தகுதிகள் பற்றிய முழுமையான விவரங்களை அறிய கீழே இணைக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை (Refer PDF File Given in Below Link) பார்த்து தெரிந்துகொள்ளவும்.\nதேர்வு செய்யும் முறை :\nமுக்கிய இடங்களின் சிறப்பு பெயர்கள் – GK Qts\nTNPSC GROUP 2 தேர்வில் 26 சதவீதம் பேர் பங்கேற்கவில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/prostitutes-are-better-than-government-officials-up-bjp-mla-321727.html", "date_download": "2018-11-17T21:08:37Z", "digest": "sha1:GQMI5TXO6RILPMUZVICNHNDYXBD2N3GL", "length": 14259, "nlines": 193, "source_domain": "tamil.oneindia.com", "title": "அரசு ஊழியர்களைவிட பாலியல் தொழிலில் ஈடுபடுபவர்கள் மேலானவர்கள்.. பாஜக எம்எல்ஏ பேச்சால் சர்ச்சை! | Prostitutes are better than government officials: UP BJP MLA - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» அரசு ஊழியர்களைவிட பாலியல் தொழிலில் ஈடுபடுபவர்கள் மேலானவர்கள்.. பாஜக எம்எல்ஏ பேச்சால் சர்ச்சை\nஅரசு ஊழியர்களைவிட பாலியல் தொழிலில் ஈடுபடுபவர்கள் மேலானவர்கள்.. பாஜக எம்எல்ஏ பேச்சால் சர்ச்சை\nசென்னை, புறநகர்களில் பரவலாக மழை-வீடியோ\nதனித் தீவான வேதாரண்யம்.. பிள்ளைகளுக்கு பால் கிடைக்காமல் துடிக்கும் பெற்றோர்.. தண்ணீர், உணவும் இல்லை\nஒரு கி.மீ. பயணிக்க 50 பைசா தான் செலவு; புதிய ஆட்டோவால் மற்ற ஆட்டோ ஓட்டுநர்கள் அதிர்ச்சி\nட்விட்டரை விட்டு வெளியேறிய நடிகர்: திரும்பி வந்துடாதீங்கன்னு கெஞ்சிய நெட்டிசன்கள்\nஇன்றைக்கு சனிபகவான் வாரிக் கொடுக்கப் போகிற ராசிகள் எதுவென்று தெரியுமா\nஃபேஸ்புக் தளத்தில் மின்னஞ்சல் முகவரியை கண்டறிவது எப்படி\nநாடு தான் முதல்ல.. ஐபிஎல் அப்புறம் தான்.. வீரர்களிடம் வீராப்பு காட்டும் ஆஸ்திரேலியா\nதுண்ட திருடத்தான் ஏசி கோச்-ல் வரிங்களாயா... ரயில்வேக்கு 14 கோடி நட்டம்யா.\nஇந்தியாவின் முதல�� மூவர்ணக்கொடி எங்கு ஏற\nலக்னோ: அரசாங்க அலுவலர்களைவிட பாலியல் தொழிலில் ஈடுபடுபவர்கள் மேலானவர்கள் என உத்தரப்பிரதேச பாஜக எம்எல்ஏ சுரேந்தர்சிங் தெரிவித்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.\nபாஜக எம்எல்ஏக்களும் அமைச்சர்களும் சர்ச்சைக்குரிய வகையில் பேசி வருவது தொடர் கதையாகியுள்ளது. இந்நிலையில் திரிபுரா முதல்வர் பிப்லப் குமார், உபி துணை முதல்வர் தினேஷ் சர்மா, காஷ்மீர் துணை முதல்வர் உள்ளிட்ட பலர் சர்ச்சைக்குரிய வகையில் பேசி பிரச்சனைகளில் சிக்கியுள்ளனர்.\nஇந்நிலையில் அந்த வரிசையில் நீயா நானா என போட்டி போட்டுக்கொண்டிருக்கிறார் உத்தரப்பிரதேச எம்எல்ஏ சுரேந்திர சிங். பல சர்ச்சை பேச்சுகளுக்கு சொந்தக்காரரான சுரேந்திர சிங் தற்போது மீண்டும் ஒரு சர்ச்சையில் சிக்கியுள்ளார்.\nஉத்தரப்பிரதேச மாநிலம் பளியா பகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பாஜக எம்எல்ஏவான சுரேந்திர சிங் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர் அரசாங்க அலுவலர்களைவிட பாலியல் தொழிலில் ஈடுபடுபவர்கள் மேலானவர்கள் என்றார்.\nபாலியல் தொழிலாளிகள் தாங்கள் பெறும் பணத்திற்கான வேலையை சரியாக செய்வார்கள். மேடைகளிலும் நடனமாடுவார்கள்.\nஆனால் அரசு அதிகாரிகள் பணத்தை பெற்றுக்கொண்டாலும் வேலையை செய்ய மாட்டார்கள்.\nசெய்யும் வேலைக்கு ஊதியம் கொடுத்தாலும் அரசாங்க அதிகாரிகள் வேலையை முடிப்பார்களா என்பதற்கு உத்தரவாதம் இல்லை என்றும் அவர் கூறினார்.\nமேலும் அரசு ஊழியர்கள் செய்ய வேண்டிய வேலைக்கு லஞ்சம் கேட்டால் அவர்களை அடித்து உதைத்து தக்க பாடம் புகட்டுங்கள். அதன்பிறகும் வேலை நடக்காவிட்டால் அவர்களை செருப்பால் அடியுங்கள். இவ்வாறு சுரேந்திர சிங் கூறியுள்ளார்.\nகடந்த மாதம், உத்தரப்பிரதேச அமைச்சர் சுகேல்தேவுடன் எஸ்பிஎஸ்பி கட்சியின் தலைவர் ஓம் பிரகாஷ் ராஜ்பரை ஒப்பிட்டு ஓம் பிரகாஷ் ராஜ்பர் ஒரு பாலியல் தொழிலாளி என்றார். அவரது குடும்ப உறுப்பினர்களை அரசியலில் ஈடுபடுத்துவதன் மூலம் பணம் சம்பாதிக்கிறார் என்று குற்றம் சாட்டினார்.\nமேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜியை சூர்ப்பனகை என்று கூறி சர்ச்சையில் சிக்கியவரும் இந்த சுரேந்திர சிங்தான். பாஜகவினர் தொடர் சர்ச்சைப் பேச்சுகள் மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nநாள் முழுவத���ம் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/the-inquiry-is-underway-at-former-collector-venkatesan-thoothukudi-321634.html", "date_download": "2018-11-17T21:12:17Z", "digest": "sha1:PFESO355HRDL24L4GVP4SOASYWRFRUCS", "length": 13116, "nlines": 183, "source_domain": "tamil.oneindia.com", "title": "துப்பாக்கிசூடு.. மாஜி ஆட்சியர் வெங்கடேசனிடம் தேசிய மனித உரிமைகள் ஆணையம் விசாரணை | The inquiry is underway at Former-collector Venkatesan in Thoothukudi - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» துப்பாக்கிசூடு.. மாஜி ஆட்சியர் வெங்கடேசனிடம் தேசிய மனித உரிமைகள் ஆணையம் விசாரணை\nதுப்பாக்கிசூடு.. மாஜி ஆட்சியர் வெங்கடேசனிடம் தேசிய மனித உரிமைகள் ஆணையம் விசாரணை\nசென்னை, புறநகர்களில் பரவலாக மழை-வீடியோ\nதனித் தீவான வேதாரண்யம்.. பிள்ளைகளுக்கு பால் கிடைக்காமல் துடிக்கும் பெற்றோர்.. தண்ணீர், உணவும் இல்லை\nஒரு கி.மீ. பயணிக்க 50 பைசா தான் செலவு; புதிய ஆட்டோவால் மற்ற ஆட்டோ ஓட்டுநர்கள் அதிர்ச்சி\nட்விட்டரை விட்டு வெளியேறிய நடிகர்: திரும்பி வந்துடாதீங்கன்னு கெஞ்சிய நெட்டிசன்கள்\nஇன்றைக்கு சனிபகவான் வாரிக் கொடுக்கப் போகிற ராசிகள் எதுவென்று தெரியுமா\nஃபேஸ்புக் தளத்தில் மின்னஞ்சல் முகவரியை கண்டறிவது எப்படி\nநாடு தான் முதல்ல.. ஐபிஎல் அப்புறம் தான்.. வீரர்களிடம் வீராப்பு காட்டும் ஆஸ்திரேலியா\nதுண்ட திருடத்தான் ஏசி கோச்-ல் வரிங்களாயா... ரயில்வேக்கு 14 கோடி நட்டம்யா.\nஇந்தியாவின் முதல் மூவர்ணக்கொடி எங்கு ஏற\nதூத்துக்குடி: தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டின்போது ஆட்சியராக இருந்த வெங்கடேசனிடம் தேசிய மனித உரிமைகள் ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது.\nதூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தில் 13 பேர் பலியானார்கள். 100-க்கும் மேற்பட்டோர் கயமடைந்தனர். இந்த சம்பவத்தில் மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதா என்பது குறித்து தேசிய மனித உரிமை ஆணையக்குழு மூத்த எஸ்பி பபுல் பிரிட்டோ பிரசாத் தலைமையில் நேரடியாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதற்காக 5 பேர் கொண்ட குழுவானது தூத்துக்குடியிலேயே முகாமிட்டு உள்ளனர்.\nநேற்று 3-வது நாளாக இக்குழுவினர் மாநகராட்சி மேற்கு மண்டல அலுவலகத்தில் விசாரணை நடத்தினர். ஏற்கனவே சம்மன் அனுப்பப்பட்டவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. இதில் முதலில் துப்பாக்கி சூட்டில் பலியான 5 பேரின் க��டும்பத்தினர் சாட்சியம் அளித்தனர். தொடர்ந்து துப்பாக்கிச்சூடு நடத்த உத்தரவிட்டதாக கூறப்படும் தாசில்தார் சந்திரன், துணைதாசில்தார்கள் சேகர், கண்ணன், துப்பாக்கிச்சூடு நடத்திய போலீசார், பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸ் அதிகாரிகள் உள்ளிட்டவர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டது.\nசம்பவம் நடந்த அன்று பொறுப்பில் இருந்த ஆட்சியர் வெங்கடேசன், போலீஸ் சூப்பிரண்டு மகேந்திரன் ஆகியோரிடமும் விசாரணை நடத்த மனித உரிமை ஆணைய குழுவினர் நேற்று திட்டமிட்டிருந்தனர்.\nஅதன்படி, தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டின் போது ஆட்சியராக இருந்த வெங்கடேசனிடம் தேசிய மனித உரிமைகள் ஆணையம் தற்போது 4-வது நாளாக விசாரணை நடத்தி வருகிறது. துணை வாட்டாட்சியர், போலீசாரிடம் தேசிய மனித உரிமை ஆணைய குழுவினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nதுப்பாக்கி சூட்டின்போது மாவட்ட ஆட்சியர் எங்கிருந்தார், அது தொடர்பாக அவர் என்ன நடவடிக்கை எடுத்தார் என்பன போன்ற கேள்விகளை ஆணையம் அவரிடம் எழுப்பும் என எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன், துப்பாக்கி சூடு நடத்தியவர்கள் மற்றும் காயம் அடைந்த காவல் துறையினரிடமும் மனித உரிமைகள் ஆணையம் விசாரணையை துவக்கியுள்ளது.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ndistricts thoothukudi மாவட்டங்கள் தூத்துக்குடி ஆணையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/tag/jayam-ravi/", "date_download": "2018-11-17T22:22:16Z", "digest": "sha1:ZOHR7L7AACB6JNAYPGPQ2Z6QLP2RYMK6", "length": 4280, "nlines": 78, "source_domain": "www.cinereporters.com", "title": "jayam ravi Archives - CineReporters", "raw_content": "\nஞாயிற்றுக்கிழமை, நவம்பர் 18, 2018\nஅடங்க மறு- பச்சை துரோகம் லிரிக் வீடியோ\nஅடங்க மறு படத்தின் ஆடியோ மற்றும் டிரெய்லர் அக்டோபர் 6 வெளியீடு\nஜெயம் ரவி-காஜல் அகர்வால் இணையும் புதிய படம்\ns அமுதா - செப்டம்பர் 22, 2018\nகபடி வீராங்கனையாக மாறிய கங்கனா ரணாவத்\n50 நாட்களை தொட்ட டிக் டிக் டிக் வாழ்த்து தெரிவித்த விக்ராந்த்\nமோடிதான் மீண்டும் வரவேண்டும்-கங்கனா ரனாவத்\nபிக்பாஸ் 2ல் மீண்டும் ஓவியா: ஜெயம்ரவி,ஆர்யாவுக்கும் வலை\ns அமுதா - ஏப்ரல் 18, 2018\nமுழுசா ‘அருவி’யாகவே மாறிய ஜெயம் ரவி\nபிரிட்டோ - டிசம்பர் 19, 2017\nஜெயம் ரவியின் அடுத்த படம் குறித்த அறிவ்ப்பு\nபிரிட்டோ - டிசம்பர் 8, 2017\nபுதிய படத்தில் ஜெயம் ரவி ஒப்பந்தம்\nபிரிட்டோ - டிசம்பர் 5, 2017\nதனுஷூக்கும் கஜோலுக்கும் மு���்பையில் என்ன வேலை\nபிரிட்டோ - மே 22, 2017\nபவர்புல் டீமுடன் களம் இறங்கும் சிம்பு – டிவிட்டரில் தகவல்\nஅமரன்’ படத்தில் அறிமுகமான இசையமைப்பாளர் அமரர் ஆனார்\nநான் நிர்வாணமாக நடித்தாலும் என் கணவர் ஒன்றும் சொல்ல மாட்டார்: சர்வீன் சாவ்லா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/Devotional/Worship/2018/07/03090523/1174065/bathrakaliamman-temple-kumbabishekam.vpf", "date_download": "2018-11-17T22:18:24Z", "digest": "sha1:73LLJ2YY5XABBPQRPGVYI2WQ7J3NA663", "length": 3958, "nlines": 11, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: bathrakaliamman temple kumbabishekam", "raw_content": "\nபத்ரகாளியம்மன் கோவில் கும்பாபிஷேகம் - திரளான பக்தர்கள் சாமி தரிசனம்\nஎலவத்தடி பத்ரகாளியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.\nஎலவத்தடி பத்ரகாளியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்ற போது எடுத்த படம்.\nபண்ருட்டி அருகே உள்ள எலவத்தடி கிராமத்தில் பத்ரகாளியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் திருப்பணிகள் செய்து கும்பாபிஷேகம் நடத்த அப்பகுதி மக்கள் முடிவு செய்தனர். அதன்படி பத்ரகாளியம்மன் கோவில் மற்றும் விநாயகர், முருகன், தட்சணாமூர்த்தி, பரிவார மூர்த்திகள் சன்னதிகளில் புனரமைப்பு பணிகள் நடந்து முடிந்த நிலையில் கும்பாபிஷேக விழா கடந்த 28-ந்தேதி கணபதி பூஜையுடன் தொடங்கியது.\nஇதை தொடர்ந்து தினசரி யாக சாலை பூஜை நடைபெற்று வந்தது. கும்பாபிஷேக நாளான நேற்று முன்தினம் காலை 7 மணிக்கு 4-ம் கால யாக சாலை பூஜை, விநாயகர் பூஜை, வருண பூஜை நடந்தது. தொடர்ந்து 9.30 மணிக்கு யாகசாலையில் இருந்து புனிதநீர் அடங்கிய கலசங்கள் புறப்பாடு நிகழ்ச்சி நடைபெற்றது. அதன் பின்னர் பத்ரகாளியம்மன் கோவில் விமான கலசத்தின் மீது புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது.\nஇதையடுத்து அங்கு திரண்டிருந்த பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது. இதில் எலவத்தடி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை பெரியகொரமத்தி படையாட்சி வகையறாக்கள் மற்றும் விழாக்குழுவினர் செய்திருந்தனர்.\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/Technology/TechnologyNews/2018/02/22135113/1147206/Samsung-Galaxy-S9-Series-Pre-Orders-to-Start-February.vpf", "date_download": "2018-11-17T22:21:13Z", "digest": "sha1:Q2ZLXLG56T2VMFCJBZD5P7D4VVMQOCNO", "length": 7204, "nlines": 16, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Samsung Galaxy S9 Series Pre Orders to Start February 28", "raw_content": "\nசாம்சங் கேலக்ஸி எஸ்9 சீரிஸ் முன்பதிவு மற்றும் விநியோக விவரம்\nபதிவு: பிப்ரவரி 22, 2018 13:51\nசாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி எஸ்9 மற்றும் எஸ்9 பிளஸ் ஸ்மார்ட்போன்களின் முன்பதிவு மற்றும் விநியோக விவரங்கள் வெளியாகி உள்ளது.\nசாம்சங் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும் கேலக்ஸி எஸ்9 மற்றும் எஸ்9 பிளஸ் ஸ்மார்ட்போன்களின் அறிமுகம் இன்னும் சில தினங்களில் நடைபெற இருக்கிறது. சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கும் புதிய கேலக்ஸி எஸ்9 சீரிஸ் புகைப்படங்கள் மற்றும் தகவல்கள் ஏற்கனவே இணையத்தில் கசிந்திருக்கின்றன.\nஅந்த வகையில் தற்சமயம் வெளியாகி இருக்கும் தகவல்களில் கேலக்ஸி எஸ்9 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை விற்பனைக்கு முன் சிலர் பெற முடியும் என தkவல் வெளியாகியுள்ளது. மேலும் கேலக்ஸி எஸ்9 ஸ்மார்ட்போனின் தெளிவான புகைப்படங்கள் வெளியீட்டிற்கு முன் கசிந்துள்ளது.\nகேலக்ஸி எஸ்9 வெளியீடு குறித்து தி இன்வெஸ்டர் வெளியிட்டிருக்கும் தகவல்களில் புதிய கேலக்ஸி ஸ்மார்ட்போன்கள் மார்ச் 16-ம் தேதி சர்வதேச சந்தையில் வெளியிடப்படலாம் என கூறப்பட்டுள்ளது. தென்கொரியாவில் பிப்ரவரி 28-ம் தேதி முதல் முன்பதிவு துவங்கி மார்ச் 9-ம் தேதி முதல் மார்ச் 15-ம் தேதி வாக்கில் விநியோகம் செய்யப்படும் என கூறப்பட்டுள்ளது.\nஏற்கனவே எதிர்பார்க்கப்பட்டதை போன்று கேலக்ஸி எஸ்9 ஸ்மார்ட்போனில் 5.8 இன்ச் குவாட் ஹெச்.டி பிளஸ் 1440x2960 ரெசல்யூஷன் டிஸ்ப்ளே, எஸ்9 பிளஸ் ஸ்மார்ட்போனில் 6.2 இன்ச் குவாட் ஹெச்.டி. பிளஸ் 1440x2960 ரெசல்யூஷன் டிஸ்ப்ளே வழங்கப்படுவதாக கூறப்படுகிறது. கேலக்ஸி எஸ்9 மற்றும் எஸ்9 பிளஸ் ஸ்மார்ட்போன்களில் சாம்சங்-இன் 2.9 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர் எக்சைனோஸ் 9810 சிப்செட் வழங்கப்படுகிறது.\nஇத்துடன் 4 ஜிபி ரேம், 64 ஜிபி இன்டெர்னல் மெமரி, எஸ்9 பிளஸ் ஸ்மார்ட்போனில் 6 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி இன்டெர்னல் மெமரி வழங்கப்படுகிறது. இதுதவிர கேலக்ஸி எஸ்9 மற்றும் எஸ்9 பிளஸ் ஸ்மார்ட்போன்களில் IP68 சான்று, கைரேகை சென்சார், மைக்ரோ எஸ்.டி. ஸ்லாட், ஐரிஸ் ஸ்கேனர், முக அங்கீகார வசதி மற்றும் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் வழங்க���்பட்டுள்ளது.\nகனெக்டிவிட்டி அம்சங்களை பொருத்த வரை யு.எஸ்.பி டைப்-சி, எல்டிஇ, ப்ளூடூத் 5.0, டூயல் சிம் ஸ்லாட், டூயல் பேண்ட் வைபை உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. கேலக்ஸி எஸ் 9 ஸ்மார்ட்போனில் 3000 எம்.ஏ.ஹெச். பேட்டரி மற்றும் எஸ் 9 பிளஸ் ஸ்மார்ட்போனில் 3500 எம்.ஏ.ஹெச். பேட்டரி மூலம் சக்தகியூட்டப்படுகிறது.\nசாம்சங் கேலக்ஸி எஸ்9 மற்றும் எஸ்9 பிளஸ் ஸ்மார்ட்போன்கள் மிட்நைட் பிளாக், டைட்டானியம் கிரே, லிலாக் பர்ப்பிள் மற்றும் கோரல் புளூ நிறங்களில் கிடைக்கும் என கூறப்படுகிறது. புதிய எஸ்9 சீரிஸ் முன்பதிவுகள் அறிமுக நிகழ்வில் துவங்கி மார்ச் 8-ம் தேதி முதல் விநியோகம் செய்யப்படும் என கூறப்படுகிறது. எஸ்9 சீரிஸ் விலையை பொருத்த வரை எஸ்9 பிளஸ் ஸ்மார்ட்போனின் விலை முந்தைய எஸ்8 சீரிஸ்-ஐ விட 100 டாலர்கள் வரை அதிகமாக நிர்ணயம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.manithan.com/entertainment/04/194049?ref=rightsidebar-jvpnews", "date_download": "2018-11-17T22:31:05Z", "digest": "sha1:3NAKOLKOBKO7SLEWXJUCXIQRDV5NYQJD", "length": 13067, "nlines": 156, "source_domain": "www.manithan.com", "title": "நடிகர் விஜய்யின் மரணத்திற்கு காரணம் இது தான்..! உறவினர்கள் கூறிய அதிர்ச்சி தகவல் - Manithan", "raw_content": "\nலண்டன் வீதியில் ரத்தக்கறையுடன் நிர்வாணமாக கத்திகொண்டே ஓடிய நபர்: பரபரப்பு சம்பவம்\n30 கோடி சம்பளம் வாங்கும் சமூக விரோதி நீ.. விஜய்யின் சர்கார் படத்தை தாக்கி பேசிய பிரபலம்\nபொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் தாறுமாறாக ஓடிய கார்: ஒருவர் பலி... 200க்கும் மேற்பட்டோர் காயம்\nஉயிருக்கு போராடிய இளம்பெண்ணை இரக்கமின்றி துஸ்பிரயோகம் செய்த கொடூரன்\nவிஜய் செய்யாததை தைரியமாக செய்துள்ள சூப்பர்ஸ்டார் ரஜினி\nசபாநாயகர் கரு ஜயசூரியவுக்கு புகழாரம் சூட்டிய முன்னாள் அமைச்சர்; கடும் கோபத்தில் மஹிந்தவாதிகள்\nவெளிநாட்டில் மகிந்த - மைத்திரி முக்கியஸ்தர்களிற்கு கதிரை இல்லாமல் போன சோகம்\nநீ சாதி குறைந்தவன்....எங்கள் காலடியில் தான் நீ கிடக்க வேண்டும்: பெண்ணால் இளைஞருக்கு நேர்ந்த துயரம்\nவிமானத்தில் ஜன்னல் சீட் கேட்ட அடம்பிடித்த பயணி... பணி பெண் செய்த அட்டகாசமான ஐடியா\nமனைவியை ஷாப்பிங் அழைத்துச் சென்ற கணவர்... செலவைக் குறைக்க பயன்படுத்திய ஆயுதம் என்ன தெரியுமா\nஆண்களே உங்களுக்கு ஆண்மை குறைவு உள்ளதா அறிகுறி இது தான்.. தெரிந்துகொள்ளுங்கள்\nசித்தப்பாவுடன் ஏற்பட்ட காதல்... கணவருக்கு தெரியாமல் செய்த செயலால் ஏற்பட்ட விபரீதம்\nஇந்த ஆட்டின் வயிற்றில் இருந்தது என்ன தெரியுமா... நிச்சயம் ஷாக் ஆகிடுவீங்க\nயாழ் புங்குடுதீவு 4ம் வட்டாரம்\nயாழ் புங்குடுதீவு 2ம் வட்டாரம்\nநடிகர் விஜய்யின் மரணத்திற்கு காரணம் இது தான்.. உறவினர்கள் கூறிய அதிர்ச்சி தகவல்\nபிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மெட்டி ஒலி தொடர் இல்லத்தரசிகள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. கிட்டத்தட்ட 3 ஆண்டுகள் 850 எபிசோடுகளை கடந்து சன் டிவியில் அதிக எபிசோடுகள் ஒளிபரப்பான தொடர் என்ற பெருமையையும் பெற்றது.\nஇந்த சீரியலில் முக்கிய கதாபத்திரத்தில் நடித்த விஜயராஜ் திடீர் மாரடைப்பால் கலமாகியுள்ளது சின்னத்திரை வட்டாரத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.\nதிண்டுக்கல் மாவட்டம், பழனியை பூர்விகமாகக் கொண்ட இவர் மெட்டி ஒலி, கோலங்கள் போன்ற படங்களில் நடித்துள்ளார்.\nஎம்டன் மகன், காதலும் கடந்து போகும், செம போத ஆகாத ஆகிய படங்களிலும் நடித்திருக்கிறார். சமீபகாலமாக சீரியல், பட வாய்ப்புகள் சரிவர கிடைக்காததால் மன அழுத்தத்தில் இருந்ததாகச் சொல்கிறார்கள் உறவினர்கள். சில மாதங்களுக்கு முன் டிவி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு அது குறித்துப் பேசிய போது கண் கலங்கியிருக்கிறார்.\nதீபாவளியைக் கொண்டாடுவதற்காக சென்னையிலிருந்து பழனி சென்றிருந்த நிலையில் அங்கு மரணமடைந்திருக்கிறார். விஜயராஜின் மனைவி ராமலட்சுமி பழனி அருகேயுள்ள ஆயக்குடியைச் சேர்ந்தவர். ஒரே மகள் ஐஸ்வர்யா இரண்டாவது படிக்கிறார்.\nமனைவியை ஷாப்பிங் அழைத்துச் சென்ற கணவர்... செலவைக் குறைக்க பயன்படுத்திய ஆயுதம் என்ன தெரியுமா\nசர்கார் பாடலுக்கு சூப்பராக நடனமாடிய நடிகை...\nப்ப்பா... இதை கூடவா சாப்பிடுவாங்க.. பிக்பாஸ் ரைசாவின் உணவு பழக்கத்தை கண்டு முகம் சுழித்த ரசிகர்கள்..\nஇலங்கையின் முன்னாள் ஜனாதிபதிக்கு மாலைதீவில் கொடுக்கப்பட்ட அதி முக்கியத்துவம்\nநாடாளுமன்ற கலைப்பின் பின்னணியில் முக்கிய புள்ளிகள் மூவர்\n ரணில் - மகிந்தவின் இணைவு\nவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உலர் உணவுப்பொருட்கள் வழங்கி வைப்பு\nஇலங்கையில் பகடைக் காய��களாக ஆக்கப்படும் தமிழர்கள் உலக போரில் நாட்டை அடகுவைக்கும் சிங்கள அரசியல்வாதிகள்\nவர்த்தகங்கள் துயர் பகிர்வு நிகழ்வுகள் வானொலிகள் ஜோதிடம் தமிழ்வின் சினிமா விமர்சனம் லங்காசிறி FM ஏனைய இணையதளங்கள் புகைப்பட தொகுப்பு வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/india/135274-dubai-girl-donates-her-golden-birthday-cake-to-kerala-relief-fund.html?artfrm=read_please", "date_download": "2018-11-17T22:08:26Z", "digest": "sha1:WLTFJUR7EWK26HVERS26HBRLHDVMTZL2", "length": 26310, "nlines": 404, "source_domain": "www.vikatan.com", "title": "`தங்க கேக் அலமாரியை அலங்கரிப்பதால் என்ன பயன்?!’- கேரளாவுக்கு வழங்கிய துபாய் மாணவி | Dubai girl donates her golden birthday cake to Kerala relief fund", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 12:22 (28/08/2018)\n`தங்க கேக் அலமாரியை அலங்கரிப்பதால் என்ன பயன்’- கேரளாவுக்கு வழங்கிய துபாய் மாணவி\n``இந்த தங்க கேக், யாருக்கும் எந்தப் பயனும் இல்லாமல் அலமாரியை அலங்கரிப்பதால் என்ன பயன் ஏற்பட்டுவிடப்போகிறது. இப்போதுதான் அதன் மதிப்பு பல மடங்கு உயர்ந்திருக்கிறது'' என்கிறார்.\nகேரள மாநிலம், மழை வெள்ளத்தால் சிதறுண்டுபோனது. 400-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர். வெள்ளச் சேத மதிப்பு 35 ஆயிரம் கோடி ரூபாயைத் தாண்டும் எனச் சொல்லப்படுகிறது. 5 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் நிவாரண முகாம்களில் தங்கியுள்ளனர். 1,435 வெள்ள நிவாரண முகாம்கள் கேரளாவில் அமைக்கப்பட்டுள்ளன. பெரும்பாலானவை பள்ளிகளில்தாம் அமைக்கப்பட்டுள்ளன. வரும் புதன்கிழமை முதல் பள்ளிகள் மீண்டும் திறக்கப்படவுள்ளதால், நிவாரண முகாம்களை வேறு இடங்களுக்கு மாற்றவேண்டிய நிலையில் கேரள அரசு உள்ளது. தனியார் கட்டடங்களை வாடகைக்கு எடுத்து அதில் மக்களைத் தங்கவைப்பது குறித்து கேரள அரசு ஆலோசித்துவருகிறது.\nகேரள மழைக்கு மனிதர்களே தப்பிப் பிழைக்க முடியாத நிலையில், பறவைகள் என்ன செய்யும். சுமார் 3.64 லட்சம் பறவைகள் மழையில் சிக்கி, பரிதாபமாக இறந்துபோயின. 14,274 சிறு விலங்குகளும், 3,285 பெரிய விலங்குகளும் வெள்ளத்துக்குப் பலியாகின. இவற்றின் உடல்கள் மீட்கப்பட்டு ஆங்காங்கே எரியூட்டப்பட்டுவருகின்றன. மாநிலத்தைச் சீரமைக்க, குறைந்தது 18 மாதம் ஆகும். சாலைவசதி சீர்ப்படுத்த மட்டும் 5,815 கோடி ரூபாய் தேவை என மதிப்பிடப்பட்டுள்ளது. முதல்கட்டமாக, சாலைகளைப் பராமரிப்புக்காக கேரள அ��சு 1,000 கோடி ரூபாயைக் ஒதுக்கியுள்ளது.\nசீரமைப்புப் பணிகளுக்குக் கோடிக்கணக்கில் நிதி தேவை என்பதால், சாமானியர்கள் முதல் செல்வந்தர்கள் வரை தங்களால் இயன்ற நிதியைக் கேரள முதலமைச்சர் நிவாரண நிதிக்கு அனுப்பிவருகின்றனர். கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், ``மலையாள மக்கள், தங்கள் ஒரு மாதச் சம்பளத்தை முதலமைச்சர் வெள்ள நிவாரண நிதிக்கு வழங்க வேண்டும்'' என வெளிப்படையாகவே கோரிக்கைவிடுத்துள்ளார். பல நாடுகளிலிருந்தும் கேரளாவுக்கு நிதி குவிந்துவரும் நிலையில், துபாயைச் சேர்ந்த மாணவி பிரணதி, தனது பிறந்த நாள் பரிசாக தந்தை வழங்கிய தங்க கேக்கை விற்று கிடைத்த தொகையைக் கேரள முதலமைச்சருக்கு அனுப்பிவைத்துள்ளார்.\nகேரள மாநிலம் பையனுரைச் சேர்ந்தவர் விவேக் கல்லத்தில். துபாயில் `பிரவாதி கன்ஸ்டிரக்‌ஷன்' என்ற பெயரில் கட்டுமான நிறுவனம் நடத்திவருகிறார். இவருக்கு பிரணதி, வர்ணிகாக, த்யூதி என்று மூன்று பெண் குழந்தைகள். விசேஷம் என்னவென்றால், இவர்கள் மூவரும் ஒரே பிரசவத்தில் பிறந்தவர்கள். கடந்த வாரத்தில் பிரணதி உள்ளிட்ட மூன்று பேருக்கும் 12-வது பிறந்த நாள் வந்தது. மகள்களின் பிறந்த நாளை முன்னிட்டு, துபாயில் உள்ள மலபார் ஜூவல்லரியில் 22 காரட் தங்கத்தினால் ஆன கேக் ஆர்டர் செய்திருந்தார் விவேக். இதன் மதிப்பு 19 லட்சம் ரூபாய். இதற்குள் கேரளாவை மழை புரட்டிப்போட்டுவிட, மக்கள் படும் துயரத்தைத் தொலைக்காட்சியில் பார்த்த பிரணதிக்கு, துக்கம் தொண்டயை அடைத்தது.\nபிரணதியின் தந்தை நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர் ஒருவரின் மனைவி, கைக்குழந்தையுடன் வீட்டு மொட்டைமாடியில் தவித்துள்ளார். இந்தத் தகவலையெல்லாம் கேள்விப்பட்ட பிரணதி, தனது பிறந்த நாளை கொண்டாட வேண்டாம் என முடிவெடுத்து, பிறந்த நாளுக்குத் தந்தை பரிசாக அளித்த தங்க கேக்கை விற்று அந்தத் தொகையைக் கேரளாவுக்கு வழங்கும்படி தந்தையிடம் கேட்டுக்கொண்டார். மகளின் விருப்பத்தை அறிந்த தந்தை விவேக் கல்லத்தில், மனமகிழ்ந்து தங்க கேக்கை விற்று 19 லட்சம் ரூபாயைக் கேரள முதலமைச்சர் நிவாரண நிதிக்கு அளித்தார். தங்க கேக்கைத் தயாரித்த மலபார் நிறுவனமே விவேக்கிடமிருந்து தங்க கேக்கை வாங்கிக்கொண்டது.\nமலபார் நிறுவனத்தின் மேலாளர் அனுப் கூறுகையில், ``இந்தத் தங்க கேக்கைத் தயாரிக்க, கிட்டத்தட்ட ஒரு மாதம் ஆனது. கேக்கின் மேற்புறம் துருக்கியிலிருந்து வரவழைக்கப்பட்ட பிரத்தியேக தங்கத்தால் வடிவமைக்கப்பட்டது. நாங்கள் பார்த்துப் பார்த்து வடிவமைத்து பிரணதியின் தந்தையிடம் வழங்கினோம்'' என்கிறார்.\nவிவேக் தன் மகளின் ஈகை குணம் கண்டு மெச்சுகிறார். ``என் குழந்தைகள் துபாயில் வளர்ந்தாலும் தாய்நாடு மீது பற்றுகொண்டவர்களாக இருக்க வேண்டும் என்பதில் மிகுந்த கவனத்துடன் இருப்பேன். பிரணதிக்கு மிகவும் இளகிய மனது. ஒருமுறை சென்னை சென்றபோது, காஞ்சி காமகோடி அறக்கட்டளை மருத்துவமனைக்குச் சென்றிருந்தோம். மருத்துவமனையில் 15 வயதுச் சிறுமியின் இதய அறுவைசிகிச்சைக்குப் பணம் இல்லாமல் பெற்றோர் தவித்தனர். பிரணதி அந்தச் சிறுமியின் அறுவைசிகிச்சைக்கு உதவுமாறு என்னிடம் கூறினாள். 3 லட்சம் ரூபாய் செலவில் அந்தச் சிறுமிக்கு அறுவைசிகிச்சை செய்ய ஏற்பாடு செய்தேன்'' என்று தன் மகள் குறித்து விவேக் பெருமையுடன் கூறுகிறார்.\nசிறுமி பிரணதியோ, ``இந்த தங்க கேக், யாருக்கும் எந்தப் பயனும் இல்லாமல் அலமாரியை அலங்கரிப்பதால் என்ன பயன் ஏற்பட்டுவிடப்போகிறது. இப்போதுதான் அதன் மதிப்பு பல மடங்கு உயர்ந்திருக்கிறது'' என்கிறார்.\nதங்க கேக் மட்டுமல்ல, பிரணதியும் பல மடங்கு உயர்ந்துவிட்டார்\nநீங்க நல்லவர்தான் மஹத்... ஆனா அதான் பிரச்னை... Will Miss U\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nபோட்டோ கிராபி, கால்பந்து விளையாட்டு ரொம்ப பிடித்த விஷயங்கள்.\nநேற்று பாராட்டினேன் ஆனால்.... `கஜா\" வால் ஆதங்கபடும் ஸ்டாலின்\n`எந்த அதிகாரியும் வந்து பார்க்கலை' - கஜா புயலால் வீட்டை இழந்த குடும்பத்தினர்\nதற்காலிக சரணாலயங்களாக மாறிய ஏரிகள்\nபேப்பர் பென்சில், பத்திரிகைகளில் விதைகள்.... கவனம் ஈர்த்த மதுரை கண்காட்சி\n`உலகப் பாரம்பர்ய வாரம்' - கொண்டாட்டத்துக்கு ரெடியாகும் மாமல்லபுரம் கடற்கரைக்கோயில்\n' - மயில்சாமி அண்ணாதுரை அட்வைஸ்\n”இந்தியப் பாரம்பர்ய ரயில் பயணம்” - பழைமையான நீராவி இன்ஜின் இயக்கத்தால் பயணிகள் குஷி\n24 வீடுகளை கடலுக்குள் அனுப்பிய கஜா புயல் - சோகத்தில் மீனவ கிராமம்\n``இதுதான் என் கடைசி தமிழ்ப் படம்'' - உருகிய சின்மயி\n``இதுதான் என் கடைசி தமிழ்ப் படம்'' - உருகிய சின்மயி\n`அரைமணிநேரம்தான்; திருட்டு ஐபோன் அடையாளமே தெரியாது\n’ - ஓசூர் ஆணவக் கொலையால் மாரி செல்வராஜ் கண்ணீர\n`வந்��து மாட்டிறைச்சி அல்ல; நாய் இறைச்சி’ - எழும்பூர் ரயில் நிலையத்தில் அதி\nநேற்று பாராட்டினேன் ஆனால்.... `கஜா\" வால் ஆதங்கபடும் ஸ்டாலின்\nசிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த டெய்லரின் செல்போனால் அதிர்ச்சியடைந்த போலீஸ்\n``சான்றிதழை என் சடலத்துக்குச் சமர்ப்பியுங்கள்\" - விரக்தியில் விரிவுரையாளர் தற்கொலை\n`வந்தது மாட்டிறைச்சி அல்ல; நாய் இறைச்சி’ - எழும்பூர் ரயில் நிலையத்தில் அதிகாரிகள் ஷாக்\n``இதுதான் என் கடைசி தமிழ்ப் படம்'' - உருகிய சின்மயி\n`அரைமணிநேரம்தான்; திருட்டு ஐபோன் அடையாளமே தெரியாது'-`ஏழாம்கிளாஸ்' அப்துலின் அதிர்ச்சி வாக்கு மூலம்\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/miscellaneous/132289-padmavathi-amma-an-all-time-inspiration-to-win-over-poverty.html?artfrm=read_please", "date_download": "2018-11-17T22:00:53Z", "digest": "sha1:CTB2J2FIB6PGTKSCAANTKSGJ6A7TPZD2", "length": 26701, "nlines": 411, "source_domain": "www.vikatan.com", "title": "காலை டீக்கடை, மதியம் துணி பிசினஸ்... வறுமையை வென்ற பத்மாவதி அம்மா! | Padmavathi Amma, an all time inspiration to win over poverty", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 10:52 (28/07/2018)\nகாலை டீக்கடை, மதியம் துணி பிசினஸ்... வறுமையை வென்ற பத்மாவதி அம்மா\nவெற்றிக்கான மந்திரச் சொற்கள், அம்பானிகளிடம்தான் கிடைக்கும் என்றில்லை, பத்மாவதி போன்ற அம்மாக்களிடமும் கிடைக்கும்.\nநம்மில் எத்தனையோ பேர், 'நேரமே ஓட மாட்டேங்குது', 'எனக்கேத்த வேலை இன்னும் சிக்கலை' எனச் சொல்லிச் சொல்லியே காலம் கடத்துகிறோம். ஆனால், 'எனக்கு 24 மணி நேரம் பத்தலை' என்கிறார் பத்மாவதி. காலையும் மாலையும் டீ வியாபாரம், இடைப்பட்ட பகல் முழுவதும் டி.வி.எஸ்.எக்ஸலில் புடவை உள்ளிட்ட துணிகளை விற்பது எனப் பரபரப்பாக இயங்குகிறார் பத்மாவதி. 'அந்த வேலை எல்லாம் எனக்கு செட்டாகாது' என்கிறவர்களுக்கு மத்தியில், 'கிடைக்கும் வேலைகளைச் செவ்வனே செய்வேன்' எனப் புன்னகிக்கிறார் பத்மாவதி.\nகரூர் மாவட்டம், க.பரமத்தி ஒன்றியத்தில் இருக்கிறது நடுப்பாளையம். இந்தக் கிராமத்தைச் சேர்ந்தவர், பத்மாவதி. கணவர் ரகுபதி, ஒரே மகள் சந்தியா என அளவான குடும்பம். 48 வயதாகும் பத்மாவதி, 29 வருடங்களாக ஊர் ஊராகப் போய் துணி விற்கிறார். சிலரை முதல்முறைப் பார்க்கும்போதே ஒரு வாஞ்சை வந்து ஒட்டிக்கொள்ளும். அப்படிதான் பத்மாவதி அக்கா ம���து நமக்கு ஏற்பட்டது. \"பத்திரிகையில செய்தி போடுற அளவுக்கு நான் பெருசா ஒண்ணும் பண்ணிடலையே கண்ணு\" என்று வெட்கப் புன்னகையுடன் தொடர்கிறார்.\n\"நான் பொறந்த இடத்திலயும் சரி, வாக்கப்பட்டு வந்த இடத்திலுயும் சரி, கொடுமையான வறுமை. ஆனால், இன்னைக்கு நல்லா இருக்கோம். காரணம், நானும் என் புருஷனும் நேரம் காலம் பார்க்காம உழைச்ச பேய் உழைப்புதான். நான் பொறந்தது, ஈரோடு பக்கம் பழையக்காரவீதி. அப்பா டைலர் கடை வெச்சிருந்தார். பத்தாவது முடிச்ச நான், வீட்டு வறுமையை ஓட்ட, புடவை, ஜாக்கெட், கைலி, வேட்டின்னு மொத்தமா வாங்கிவந்து ஊருக்குள்ளே விற்பேன். சாதாரணமாவே, ஒருத்தரைப் பார்த்த நிமிஷத்திலேயே அன்னியோன்யமா பேச ஆரம்பிச்சுடுவேன். அந்தக் குணம் எனக்கு துணையா இருந்துச்சு. வெளியூர்களுக்கு போய் துணிகளை விற்க நினைச்சேன். 'பொட்டப் புள்ளைக்கு ஏன் இந்த வேலை அப்பாவுக்கு ஒத்தாசை கடையில இருந்துகிட்டு, அடுப்படி சோலியையும் பாரு'னு எல்லோரும் சொன்னாங்க.\nநேற்று பாராட்டினேன் ஆனால்.... `கஜா\" வால் ஆதங்கபடும் ஸ்டாலின்\n`எந்த அதிகாரியும் வந்து பார்க்கலை' - கஜா புயலால் வீட்டை இழந்த குடும்பத்தினர்\nதற்காலிக சரணாலயங்களாக மாறிய ஏரிகள்\nநான் அசரலை. வீடுல சமாதானப்படுத்தி, அப்பாவுக்குத் தெரிஞ்சவர்கிட்ட துணிகள் வாங்கி, சைக்கிளில் வெச்சுக்கிட்டு, சுத்துப்பட்டு கிராமங்களில் விற்க ஆரம்பிச்சேன். பஸ்ஸ்டாப், கேணி, காடுகரைன்னு பெண்கள் கூட்டம் இருக்கிற இடங்களுக்கு போய், 'யக்கா...உங்க நெறத்துக்கு இந்த துணியை உடுத்துனா பார்க்கிறவங்க கண் அடைஞ்சு போவும். கையைக் கடிக்காத விலைதான். இப்பவே முழுசா பணம் தர வேண்டியதில்லை. நாள் கணக்கிலோ, வாரக் கணக்கிலயோ கொஞ்சம் கொஞ்சமா கொடுங்க'னு சொல்வேன்.\n29 வயசுலதான் என்னை இவருக்குக் கட்டிக்கொடுத்தாங்க. சின்னதாராபுரத்துல சின்னதா டீக்கடை வெச்சிருந்தார். பெருசா போணியில்லை. அவரை நம்பி தம்பி, தங்கைகள் இருந்தாங்க. அதனால், இங்கே வந்த பிறகும் சைக்கிளிலேயே போய் துணி வியாபாரம் பார்க்க ஆரம்பிச்சேன். நல்லா டீ போடவும் கத்துக்கிட்டு கடையில் டீ போட ஆரம்பிச்சேன். காலையில 6 மணியிலிருந்து 11 மணி வரை கடை வியாபாரம். அப்புறம், 4 மணி வரை துணி வியாபாரத்துக்குக் கிளம்பிடுவேன். 4 மணிக்கு பொறவு மறுபடியும் டீ வியாபாரம். இதுக்கு நடுவுல கடையில��யே சாப்பாடு செஞ்சு வீட்டுக்கு அனுப்பிடுவேன். ''அவரும் நானும் மாஞ்சு மாஞ்சு உழைச்சு அவர் தம்பி, தங்கைகளுக்கு கல்யாணம் பண்ணி முடிச்சோம். 'ஒரே பொண்ணு போதும்'னு எங்க குழந்தை ஆசையை நிறுத்திக்கிட்டோம்'' எனப் பிரமிக்கவைக்கிறார் பத்மாவதி.\n''ரெண்டு மாசத்துக்கு ஒரு தடவை ஈரோடு போய்தான் துணிகளை மொத்தமா கொள்முதல் பண்ணிட்டு வருவேன். தினமும் ஊர் ஊராகப் போய் விற்பேன். ஆறு வருஷமாத்தான் டி.வி.எஸ் எக்ஸல் வாங்கி அதுல போறேன். எல்லோர்கிட்டயும் சகஜமா பேசி, அவங்க வீடுகள்ல உட்காந்து வியாபாரம் பண்றதால 15 கிராம மக்களும் என்னை அவங்க வீட்டுல ஒருத்தியாவே நினைக்கிறாங்க. வாக்கப்பட்டு வந்தப்போ, புருஷனுக்கு காணி நிலம்கூட கிடையாது. மழை, வெயிலை வீட்டுக்குள்ளே கூட்டியாரும் ஓட்டைக் கூரையா வீடு இருந்துச்சு. நானும் புருஷனும் சொந்தகாரங்க வீட்டு விசேஷத்துக்குப் போனால், 'வக்கத்தவங்க'னு காதுபடவே பேசியிருக்காங்க. கண்ணீர் முட்டிட்டு வந்தாலும், 'நாமளும் நல்லா வருவோம்' என்கிற வைரக்கியம் மனசுல இருக்கும்.\nஇன்னைக்கு ஓரளவு செல்வாக்கா இருக்கோம். அதே சொந்தகாரங்க இப்போ வலிய வந்து பேசறாங்க. உழைப்பு என்னைக்கும் சோடை போகாது; யாரையும் கைவிடாது கண்ணு. உழைக்க பயந்தவங்க வீட்டுலதான் வறுமை நிரந்தரமா உட்கார்ந்திருக்கும். 'இந்த வேலையைப் பார்க்கிறதா'னு வறட்டு கெளரவம் பார்த்தே பலரும் வாழ்க்கையை வறுமையிலேலே தொலைச்சுடறாங்க. பொழைக்க ஆயிரம் வழிகள் இருக்கு கண்ணு. பொய் சொல்றது, களவாடுறது, அடுத்தவங்களை ஏமாத்தறதைத் தவிர, உழைச்சு சம்பாதிக்கிற எந்த பொழப்பும் நம்மை வாழவைக்கும்\" என்றபடி, தனது டூவீலரை கிளப்புகிறார் பத்மாவதி.\nவெற்றிக்கான மந்திரச் சொற்கள், அம்பானிகளிடம்தான் கிடைக்கும் என்றில்லை, பத்மாவதி போன்ற அம்மாக்களிடமும் கிடைக்கும்.\n``பயமா இருக்குப்பான்னு சொன்ன மகளைப் பறிகொடுத்துட்டேன்''- கலங்கும் கிருத்திகாவின் தந்தை\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nநேற்று பாராட்டினேன் ஆனால்.... `கஜா\" வால் ஆதங்கபடும் ஸ்டாலின்\n`எந்த அதிகாரியும் வந்து பார்க்கலை' - கஜா புயலால் வீட்டை இழந்த குடும்பத்தினர்\nதற்காலிக சரணாலயங்களாக மாறிய ஏரிகள்\nபேப்பர் பென்சில், பத்திரிகைகளில் விதைகள்.... கவனம் ஈர்த்த மதுரை கண்காட்சி\n`உலகப் பாரம்பர்ய வாரம்' - கொண்டாட்டத்துக்கு ரெடி���ாகும் மாமல்லபுரம் கடற்கரைக்கோயில்\n' - மயில்சாமி அண்ணாதுரை அட்வைஸ்\n”இந்தியப் பாரம்பர்ய ரயில் பயணம்” - பழைமையான நீராவி இன்ஜின் இயக்கத்தால் பயணிகள் குஷி\n24 வீடுகளை கடலுக்குள் அனுப்பிய கஜா புயல் - சோகத்தில் மீனவ கிராமம்\n``இதுதான் என் கடைசி தமிழ்ப் படம்'' - உருகிய சின்மயி\n``இதுதான் என் கடைசி தமிழ்ப் படம்'' - உருகிய சின்மயி\n`அரைமணிநேரம்தான்; திருட்டு ஐபோன் அடையாளமே தெரியாது\n’ - ஓசூர் ஆணவக் கொலையால் மாரி செல்வராஜ் கண்ணீர\n`வந்தது மாட்டிறைச்சி அல்ல; நாய் இறைச்சி’ - எழும்பூர் ரயில் நிலையத்தில் அதி\nநேற்று பாராட்டினேன் ஆனால்.... `கஜா\" வால் ஆதங்கபடும் ஸ்டாலின்\nசிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த டெய்லரின் செல்போனால் அதிர்ச்சியடைந்த போலீஸ்\n``சான்றிதழை என் சடலத்துக்குச் சமர்ப்பியுங்கள்\" - விரக்தியில் விரிவுரையாளர் தற்கொலை\n`வந்தது மாட்டிறைச்சி அல்ல; நாய் இறைச்சி’ - எழும்பூர் ரயில் நிலையத்தில் அதிகாரிகள் ஷாக்\n``இதுதான் என் கடைசி தமிழ்ப் படம்'' - உருகிய சின்மயி\n`அரைமணிநேரம்தான்; திருட்டு ஐபோன் அடையாளமே தெரியாது'-`ஏழாம்கிளாஸ்' அப்துலின் அதிர்ச்சி வாக்கு மூலம்\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://myassetsconsolidation.com/investment-advisory/", "date_download": "2018-11-17T22:32:07Z", "digest": "sha1:UXVG4DV46RC32O4IS33JB4E75HIUAS3J", "length": 102093, "nlines": 399, "source_domain": "myassetsconsolidation.com", "title": "myassetsconsolidation.com » My Assets Consolidation- Financial Planner and Wealth management.", "raw_content": "\n – 20 – நிம்மதியைப் பறிக்கும் ஆடம்பரம்\nசுலபமாகக் கடன் கிடைக்கிறது என்பதற்காகத் தேவைப்படுகிறதோ, இல்லையோ இஷ்டத்துக்கு வாங்கித் தள்ளுவார்கள் சிலர். அப்படி நிறையக் கடன் வாங்கி சிக்கலில் மாட்டிக்கொண்டவர்களில் ஒருவர்தான் சண்முகம். அவர் தன் நிலையை விளக்குகிறார்… “என் வயது 41, திருவள்ளூரில் வசிக்கிறேன். தனியார் பார்மா நிறுவனம் ஒன்றில் வேலை பார்க்கிறேன். மாதச் சம்பளம் ரூ.72,000. என் மனைவி, வீட்டுப் பொறுப்பைக் கவனித்துக் கொள்கிறார். எனக்கு இரண்டு மகன்கள். மூத்தவன் 9-ம் வகுப்பும், இளையவன் 3-ம் வகுப்பும் படிக்கிறார்கள். அவர்களுக்கு பள்ளிக் கட்டணம் …\n – 19 – பட்ஜெட்டை மீறினால் சிக்கல் நிச்சயம்\nஎப்போதுமே எல்லா விஷயங்களுக்கும் பட்ஜெட் போட்டு செலவு செய்வது நல்லது. அதேசமயம், பட்ஜெட்டுக்குள் அந்த விஷயத்தைச் செய்துமுடிப்பதும் அவசியம். தேவையில்லாத ஆலோசனைகளைக் கேட்டோ, அதிக ஆசைப்பட்டோ அகலக்கால் வைக்கும்போது நிச்சயமாகக் கடன் சுழலில் சிக்க வேன்டிவரும். அப்படி அகலக்கால் வைத்துக் கடன் சிக்கலில் சிக்கிக்கொண்ட மதுரையைச் சேர்ந்த பரமேஸ்வரன் தன் நிலையை விளக்கினார்… “எனக்கு வயது 36. சிவில் இன்ஜினீயரிங் படித்துவிட்டு ஐந்து ஆண்டுகள் கட்டுமான நிறுவனம் ஒன்றில் மாதம் ரூ.40,000 சம்பளத்துக்குப் பணியாற்றி வந்தேன். நான்கு …\n – 18 – கலங்க வைக்கும் கடன்… மீண்டு வரும் வழிகள்\nபிசினஸ் செய்வதில் கில்லிகளாக இருக்கும் பலரும் நிதி சார்ந்த செயல்பாடுகளில் கோட்டைவிட்டு விடுகிறார்கள். பல பிசினஸ் சாம்ராஜ்யங்கள் சரிந்து போகக் காரணம் நிதி சார்ந்த விஷயங்களில் கவனம் செலுத்தாமல் விட்டதுதான். கெமிக்கல் பிசினஸ் செய்துவரும் கோவையைச் சேர்ந்த சுப்புராமன் இன்று கடனில் தத்தளிப்பதற்கு என்ன காரணம்.. அவரே சொல்கிறார்… “எனக்கு 50 வயது. நான் 15 ஆண்டுகளாக பிசினஸ் செய்துவருகிறேன். என் பிசினஸ் நன்றாகத்தான் போகிறது. ஆனால், சமீப காலமாக என்னால் முழுக் கவனமும் பிசினஸில் செலுத்த …\n – 20 – நிம்மதியைப் பறிக்கும் ஆடம்பரம்கடன்… கஷ்டம்… தீர்வுகள் – 19 – பட்ஜெட்டை மீறினால் சிக்கல் நிச்சயம்கடன்… கஷ்டம்… தீர்வுகள் – 18 – கலங்க வைக்கும் கடன்… மீண்டு வரும் வழிகள்\n – 20 – நிம்மதியைப் பறிக்கும் ஆடம்பரம்\nசுலபமாகக் கடன் கிடைக்கிறது என்பதற்காகத் தேவைப்படுகிறதோ, இல்லையோ இஷ்டத்துக்கு வாங்கித் தள்ளுவார்கள் சிலர். அப்படி நிறையக் கடன் வாங்கி சிக்கலில் மாட்டிக்கொண்டவர்களில் ஒருவர்தான் சண்முகம். அவர் தன் நிலையை விளக்குகிறார்…\n“என் வயது 41, திருவள்ளூரில் வசிக்கிறேன். தனியார் பார்மா நிறுவனம் ஒன்றில் வேலை பார்க்கிறேன். மாதச் சம்பளம் ரூ.72,000. என் மனைவி, வீட்டுப் பொறுப்பைக் கவனித்துக் கொள்கிறார்.\nஎனக்கு இரண்டு மகன்கள். மூத்தவன் 9-ம் வகுப்பும், இளையவன் 3-ம் வகுப்பும் படிக்கிறார்கள். அவர்களுக்கு பள்ளிக் கட்டணம் மட்டும் ஆண்டுக்கு ரூ.1 லட்சம் ஆகிறது. கிரெடிட் கார்டு மூலம் வீட்டுக்குத் தேவையான பொருள்களை பர்ச்சேஸ் செய்தது, பள்ளிக் கட்டணம் செலுத்தியது, அவ்வப்போது வெவ்வேறு செலவுகளுக்குக் கடன் வாங்கியது என்ற வகையில் ரூ.13 லட்சத்துக்கு மேல் கடன் ஆகிவிட்டது.\nஎன் கம்பெனி மூலம் எப்போதாவது ஃபாரின் டூர் அழைத்துப் போவார்கள். அப்போது என் குடும்பத்தையும் அழைத்துப் போவதுண்டு. எனக்கு மட்டும்தான் கம்பெனி செலவு செய்யும். என் குடும்பத்தினருக்கு நான் செலவு செய்த வகையிலும் கடன் அதிகமாகிவிட்டது.\nகடன்களுக்கான இ.எம்.ஐ செலுத்திவரும் நிலையில், என் உறவினர்கள் சிலர், ‘இன்னும் வீடு வாங்காமல் இருக்கிறாயே… இத்தனை வயதாகிவிட்டது. சீக்கிரம் வாங்கிவிடு’ எனச் சொல்கிறார்கள். என் மாமனார் இப்போது வீடு வாங்குவதுதான் நல்லது என ஆலோசனை சொல்கிறார்.\nஎனக்கு பி.எஃப் ரூ.3,800 பிடிக்கிறார்கள். அதே அளவுக்கு வி.பி.எஃப் செலுத்தியும் வருகிறேன். இதுவரை என் கணக்கில் ரூ.5 லட்சம் உள்ளது. பி.எஃப் பணத்தை எடுத்து கடனை அடைக்கலாமா, இரண்டு பர்சனல் லோனை இணைப்பதன்மூலம் இ.எம்.ஐ கட்டுவதைக் குறைக்கலாமா, சொந்த வீடு வாங்கும் யோசனை இருப்பதால் ரூ.35 லட்சத்துக்கு வீடு வாங்கினால், முன்பணத்துக்கு பி.எஃப் பணத்தை எடுத்துக்கொள்ளலாமா என்பது போன்ற பல யோசனைகள் மனதில் ஓடுகிறது. என்ன செய்தால் சரியாக இருக்கும்\nஎன் கம்பெனி எனக்கு 100 ஷேர் கொடுத்துள்ளது. ஒரு ஷேரின் தற்போதைய விலை ரூ.850. அதை விற்பது சரியா எனக்கு அவ்வப்போது இன்சென்டிவ் கிடைக்கும். ஆணடுக்கு 15% அளவுக்கு சம்பள உயர்வு இருக்கும்.\nஎன் மைத்துனரிடம் வாங்கிய கடனைத் திரும்பத் தரும்படி கேட்கிறார். அவருக்கு வட்டி தருவதில்லை. வட்டியாவது தர வேண்டிய சூழலில் இருக்கிறேன்” என்றவர், தன்னுடைய வரவு செலவு, கடன் விவரங்களை மெயில் அனுப்பி வைத்தார்.\nதனியார் நிறுவனக் கடன் வட்டி: ரூ.2,000\nநகைக் கடன் வட்டி: 1,000 (ஆண்டுக்கு 12,000)\nமியூச்சுவல் ஃபண்ட் முதலீடு: ரூ.8,000\nபர்சனல் லோன் 1: இ.எம்.ஐ ரூ.13,958 (கட்ட வேண்டிய தொகை ரூ.4.26 லட்சம். 4.1.2022-ல் முடியும்)\nபர்சனல் லோன் 2: இ.எம்.ஐ ரூ.11,965 (கட்ட வேண்டிய தொகை ரூ.1.64 லட்சம். 4.2.2020-ல் முடியும்)\nதனியார் நிதி நிறுவனக் கடன்: ரூ.1.62 லட்சம் (வட்டி மட்டும் ரூ.2,000 செலுத்தி வருகிறேன்)\nமைத்துனரிடம் வாங்கிய கடன் : ரூ.4.5 லட்சம்\nநகைக் கடன்: ரூ.2 லட்சம்\nஇனி, இவரது பிரச்னைக்கான தீர்வைச் சொல்கிறார் நிதி ஆலோ சகரும், மைஅஸெட் கன்சாலி டேஷன்.காமின் நிறுவனருமான சுரேஷ் பார்த்தசாரதி.\n“பலரும் செய்யும் தவற்றைத் தான் நீங்களும் செய்திருக்கிறீர்கள். கடன் வாங்கக்கூடிய வாய்ப்பு கைமேல் இருக்கிறது என்பதற்காக இஷ்டத்துக்குக் கடனை வாங்கிக் குவிப்பது தவறு என்பதைப் பலரும் புரிந்துகொள்வதில்லை. தேவைக்காகக் கடன் வாங்கு வதில் தவறில்லை. ஆனால், ஆடம்பரத்துக்காகக் கடனை வாங்குவது தவறு. நீங்கள் தேவைக்கு வாங்கினீர்களா, ஆடம்பரத்துக்கு வாங்கினீர்களா என்பதைச் சிந்தித்துப் பாருங்கள்.\nமாதச் சம்பளத்தில் ரூ.28,000 வரை கடன் இ.எம்.ஐ, வட்டிக்குப் போய்க்கொண்டிருக்கும் சூழலில் நீங்கள் வீடு வாங்கும் ஆசையில் கடனை வாங்கினால் மேலும் சிக்கலில் கொண்டு போய்தான் விடும்.\nசொந்த வீடு வாங்கிவிட்டேன் எனச் சொந்தக்காரர்கள் மத்தியில் பெருமைப்படலாம். ஆனால், கடன் சுமையில் அன்றாடச் செலவுகளுக்கே பணமில்லாமல் திண்டாடும் போது நிம்மதி போய்விடும். எனவே, கெளரவத்துக்காக வீடு வாங்க வேண்டாம்.\nமுதலில் தற்போது இருக்கும் கடனைக் கட்டி முடியுங்கள். அடுத்த மூன்று வருடங்களில் உங்களுக்கு இருக்கும் கடனைக் கட்டி முடிக்க எல்லாவித முயற்சிகளையும் எடுங்கள். இரண்டு பர்சனல் லோன் மற்றும் மைத்துனரிடம் வாங்கிய கடன் மொத்தம் ரூ.10.40 லட்சம் வருகிறது. நான்கு ஆண்டுகளில் செலுத்திமுடிக்கும் வகையில் 14% வட்டியில் ரூ.10.40 லட்சம் கடன் பெற்று இந்த மூன்று கடன்களையும் செலுத்தி முடியுங்கள். இதற்கான இ.எம்.ஐ ரூ.28,500 செலுத்த வேண்டி யிருக்கும். ஒரே கடனாக மாற்றிக் கொள்வதால் குழப்பம் இருக்காது.\nஇன்சென்டிவ், போனஸ் எனக் கூடுதலாக கிடைக்கும் எல்லாப் பணத்தையும் கொண்டு தனியார் நிறுவனக் கடனைக் கட்டி முடியுங்கள்.\nநகைக் கடன் இப்போதைக்கு இருக்கட்டும். சூழல் மாறியவுடன் அடைத்துக்கொள்ளலாம். வட்டி மட்டும் செலுத்திவரவும்.\nஉங்கள் மூத்த மகனுக்கு அடுத்த மூன்றாண்டுகளில் கல்லூரிக் கட்டணம் செலுத்த வேண்டியிருப்ப தால், உங்களிடம் உள்ள 100 பங்குகளை விற்காமல் வைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் குறிப்பிட்டு உள்ள பங்கின் விலை மூன்றாண்டு களுக்குமுன் ரூ.2,400 என்ற விலையில் இருந்தது. தற்போது சந்தை சரிவினால் ரூ.850-க்கு வந்துவிட்டது. அடுத்த மூன்றாண்டுகளில் நல்ல விலைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுவதால், அந்தப் பங்குகளை உங்கள் மகனை கல்லூரியில் சேர்க்கும்போது விற்றுக் கொள்ளலாம். அடுத்த நான்கு ஆண்டுகளில் பர்சனல் லோன் முடிந்துவிடும் என்பதால், அதற்குச் செலுத்தும் இ.எம்.ஐ தொகையைச் சேர்த்து வைத்து அடுத்தடுத்த ஆண்டு��ளின் படிப்புச் செலவைச் சமாளிக்க முடியும். தற்போது மியூச்சுவல் ஃபண்டில் செய்யும் முதலீட்டைத் தொடரவும். உங்கள் இளைய மகன் மேற்படிப்புக்கு அது கைகொடுக்கும்.\nஉங்கள் குழந்தைகளின் படிப்பு செலவுக்கு என லிக்விட் ஃபண்ட் அல்லது ஆர்.டி மூலம் பணத்தைச் சேர்த்து வந்தால், அதற்கான கடனைத் தவிர்க்கலாம். இன்னொரு முக்கியமான விஷயம், பி.எஃப் தொகை என்பது உங்களின் ஓய்வுக்காலத்துக்கானது. அதனை எந்தவொரு காரணத்துக்காகவும் எடுத்துச் செலவு செய்யாமல் இருப்பதே நல்லது.\nஒரு முக்கியமான விஷயத்தைப் புரிந்துகொள்ளுங்கள். கடன் வாங்கும்போது, அதைக் கட்டி முடிக்கும் காலகெடுவை நிர்ணயம் செய்யுங்கள். உங்கள் மைத்துனரிடம் வாங்கிய கடனை எப்போது செலுத்தி முடிக்கவேண்டும் எனக் காலக்கெடுவை நிர்ணயம் செய்யாததால்தான், அவர் நெருக்கடி தரும்போது அதைப் பற்றி யோசிக்கிறீர்கள். உங்களிடம் சரியான நிதி நிர்வாகத் திட்டமிடல் இல்லை என்பதுதான் எல்லாச் சிக்கலுக்கும் காரணம்.\nஅகலக்கால் வைப்பதும், ஆடம்பரத்துக்கு ஆசைப்படுவதும் நிம்மதியைப் பறித்துவிடும் என்பதைப் புரிந்துகொண்டு எச்சரிக்கையாகச் செயல்படுங்கள். எப்போதுமே சரியான பிளானிங் இருந்தால்தான், சிக்கல் இல்லாமல் நிம்மதியாக வாழ முடியும். அவர் சொன்னார், இவர் சொன்னார் என்று கடன்பட்டு நமது வசதிகளைப் பெருக்கிக்கொள்வதைவிட, கடன்படாமல் நிம்மதியாக வாழ்வது நல்லது என்பதைப் புரிந்துகொண்டு இனி உங்கள் வாழ்க்கையை அமைத்துக் கொள்ளுங்கள்\nகுறிப்பு: ஆலோசனை கேட்டவரின் பெயர், ஊர் மாற்றப்பட்டுள்ளது.\n– கா.முத்துசூரியா, ஓவியம்: ராஜேந்திரன்\n – 19 – பட்ஜெட்டை மீறினால் சிக்கல் நிச்சயம்\nஎப்போதுமே எல்லா விஷயங்களுக்கும் பட்ஜெட் போட்டு செலவு செய்வது நல்லது. அதேசமயம், பட்ஜெட்டுக்குள் அந்த விஷயத்தைச் செய்துமுடிப்பதும் அவசியம். தேவையில்லாத ஆலோசனைகளைக் கேட்டோ, அதிக ஆசைப்பட்டோ அகலக்கால் வைக்கும்போது நிச்சயமாகக் கடன் சுழலில் சிக்க வேன்டிவரும். அப்படி அகலக்கால் வைத்துக் கடன் சிக்கலில் சிக்கிக்கொண்ட மதுரையைச் சேர்ந்த பரமேஸ்வரன் தன் நிலையை விளக்கினார்…\n“எனக்கு வயது 36. சிவில் இன்ஜினீயரிங் படித்துவிட்டு ஐந்து ஆண்டுகள் கட்டுமான நிறுவனம் ஒன்றில் மாதம் ரூ.40,000 சம்பளத்துக்குப் பணியாற்றி வந்தேன். நான்கு ��ண்டுகளுக்குமுன் பிறகு நானும், என் இரண்டு நண்பர்களும் ஆளுக்கு ரூ.8 லட்சம் முதலீடு செய்து, கட்டுமானத் தொழிலுக்கு தேவையான பொருள்களை சப்ளை செய்யும் பிசினஸை நடத்திவந்தோம். பிசினஸில் வரும் லாபத்தை மூவரும் சமமாகப் பங்கிட்டுக்கொள்வோம். என் மனைவி குடும்ப நிர்வாகத்தைக் கவனித்துக்கொள்கிறார். எங்களுக்கு ஒரு பெண் குழந்தை. ஐந்தாம் வகுப்பு படிக்கிறாள்.\nஇந்த நிலையில்தான் நான் சொந்த வீடு கட்ட ஆரம்பித்தேன். நான் வீடு கட்டுவதற்கான சிமென்ட், செங்கல், மணல், கம்பி உள்ளிட்ட பொருள்களை எங்கள் நிறுவனத்திலேயே எடுத்துக்கொண் டேன். சரியாகக் கணக்குவழக்கு களைக் குறித்து வைத்துக்கொண்டே எடுத்துப் பயன்படுத்தினேன். சொந்தக் கடையில் பொருள்களை எடுத்துக்கொள்வதால், எனக்குக் கட்டுப்பாடு இல்லாமல் போனது. சிலரின் ஆலோசனைகளைக் கேட்டு வீட்டை பிளான் மாற்றி பெரிதாகக் கட்ட ஆரம்பித்தேன். ரூ.15 லட்சம் வரையிலான பொருள் களை என் கடையில் எடுத்துப் பயன்படுத்தியிருந்தேன். தவிர, பூர்வீகச் சொத்தை விற்றதன் மூலம் கிடைத்த ரூ.15 லட்சத்தைக் கொண்டும், மனைவியின் நகை களை அடமானம் வைத்ததன் மூலமான ரூ.4 லட்சத்தைக் கொண்டும் வீட்டைக் கட்டி முடித்தேன்.\nபுது வீட்டுக்குத் தேவையான ஃபர்னிச்சர் பொருள்கள் மற்றும் உள் அலங்காரப் பொருள்களை வாங்குவதற்காக ரூ.4 லட்சம் பர்சனல் லோன் வாங்கினேன். இந்த சமயத்தில்தான், எங்களுக்குள் எழுந்த சின்ன பிரச்னை பெரிதாகி நாங்கள் பிசினஸை பிரித்துக் கொள்ள வேண்டிய நிலை வந்தது. நபர் ஒருவருக்கு ரூ.18 லட்சம் என மதிப்பிடப்பட்டது. நான் வீடு கட்ட ரூ.15 லட்சத்துக்கான பொருள்களைப் பயன்படுத்தி யிருந்ததால், அதைக் கழித்துக் கொண்டு ரூ.3 லட்சம் மதிப்புள்ள பொருள்களை மட்டுமே எனக்குத் தருவதாகச் சொன்னார்கள். நான் பிசினஸை அவர்களிடம் ஒப்படைத்துவிட்டு ரூ.3 லட்சம் பணமாக வாங்கிக்கொண்டேன்.\nஅடுத்து, சொந்தமாக பிசினஸ் ஆரம்பிக்க ரூ.20 லட்சமாவது முதலீடு போட வேண்டும். அவ்வளவு பணத்தைக் கடனாக வாங்கித் தொழிலை ஆரம்பிக்க லாமா, மீண்டும் வேலைக்கே போகலாமா என்ற குழப்பத்தில் இருக்கிறேன். வருமானம் நின்று போன நிலையில் கடன் தொகை ரூ.8 லட்சம் எனக்குச் சுமையாக அழுத்த ஆரம்பித்துவிட்டது.\nரூ.20 லட்சம் பட்ஜெட்டில் பிளான் போட்ட வீட்டை, ரூ.35 லட்சம் வரை செலவு செய்து விட���டதுதான் என் பிரச்னைக்குக் காரணம் என்பதை உணர முடிகிறது. வீட்டைப் பெரிதாகக் கட்டிவிட்டேன். ஆனால், அந்த வீட்டில் நிம்மதியாக இருக்க முடியவில்லை.\nகுடும்பச் செலவுகள், கடன் இ.எம்.ஐ எனச் சேர்த்து மாதம் ரூ.35 ஆயிரம் ஆகிறது. பிசினஸில் என் பங்குப் பணம் ரூ.3 லட்சத்தைக் கொண்டுதான் கடந்த இரண்டு மாதங்களைக் கடத்தி வருகிறேன். விரைவில் வருமானத்துக்கு வழி செய்ய வில்லையென்றால் குடும்பச் செலவுகளுக்கே கஷ்டப்பட வேண்டியிருக்கும். என்ன செய்தால் நான் மீண்டு வர முடியும்’’ என்று வருத்தத்துடன் கேட்டார்.\nஇனி, இவரது பிரச்னைக்கான தீர்வைச் சொல்கிறார் நிதி ஆலோ சகரும், மைஅஸெட் கன்சாலி டேஷன்.காமின் நிறுவனருமான சுரேஷ் பார்த்தசாரதி.\n“சொந்த வீடு கட்டுவதற்காக ஒரு பட்ஜெட்டைப் போட்டு, பிறகு கட்டுமான பொருள்களின் தேவையைச் சரியாகக் கணக்கிட முடியாமல் அதிக செலவு செய்வது என்பது சராசரி மனிதர்களின் இயல்புதான். ஆனால், கட்டுமானத் துறையிலி ருக்கும் நீங்கள் பட்ஜெட்டைத் தாண்டி செலவு செய்திருப்பது தான் ஆச்சர்யமாக உள்ளது.\nசொந்தக் கடைதானே என இஷ்டத்துக்குப் பொருள்களை எடுத்துப் பயன்படுத்தியுளீர்கள். ஆனால், பங்கு பிரிக்கும்போதுதான் பிசினஸில் முதலீட்டில் பெரும் பகுதியை எடுத்து வீட்டைக் கட்டியுளீர்கள் என்பது உங்களுக்குத் தெரிந்திருக்கிறது. இதைக் கொஞ்சம் யோசித்திருந்தால் பட்ஜெட்டுக்குள் வீட்டைக் கட்டி முடித்திருக்கலாம்.\nசரி, இனி பிரச்னையிலிருந்து வெளிவரும் வழியைப் பார்ப்போம். நீங்கள் வேலைக்குப் போவதா, மீண்டும் தொழிலை ஆரம்பிப்பதா எனக் கேட்டால், அது உங்கள் மனநிலையைப் பொருத்தது. மீண்டும் வேலைக்குப் போகும் பட்சத்தில், குடும்பச் செலவுகளைச் சமாளிக்கும் வகையில் உங்களால் ரூ.45-50 ஆயிரம் சம்பளம் வாங்க முடியும். இரண்டு ஆண்டுகளுக்கு வேலைக்குச் சென்று, சூழல் சரியான பிறகுகூட தொழிலை ஆரம்பிக்கலாம். ஆனால், இதுவரையான தொழில் அனுபவம் வீணாகப் போவதுடன், வாடிக்கையாளர்களின் தொடர்பும் விடுபட்டுப் போகக்கூடும்.\nஎனவே, திரும்பவும் பிசினஸை ஆரம்பிக்க வேண்டும் என நீங்கள் நினைத்தால், அதற்கான வழி இருக்கிறது. உங்கள் வீட்டை அடமானமாக வைத்துக் கடன் வாங்குங்கள். ரூ.35 லட்சம் மதிப்புள்ள வீடு என்பதால் ரூ.20 லட்சம் வரை கடன் வாங்கலாம். 9.5% வட்டி என்றாலும் 10 ஆண்டு களுக்குள் திரும்பச் செலுத்தும் வகையில் ரூ.25,900 இ.எம்.ஐ செலுத்த வேண்டும். ஏற்கெனவே இருக்கும் ரூ.8 லட்சம் கடனை அடைத்து விடுங்கள். மீதியுள்ள ரூ.12 லட்சத்தில் சிறிய அளவில் பிசினஸை ஆரம்பித்து, படிப்படியாக விரிவு படுத்திக் கொள்ளலாம். குடும்பச் செலவுகளைச் சிக்கனமாக ரூ.15,000-க்குள் செய்தால், மாதம் ரூ.41,000 இருந்தால் ஒரு மாதத்தைச் சமாளிக்க முடியும்.\nஉங்களிடம் இருக்கும் ரூ.2.30 லட்சத்தைக் கொண்டு இன்னும் 5-6 மாதங்களைச் சமாளிக்க முடியும். பிசினஸ் மூலம் கிடைக்கும் லாபத்தைச் சேர்த்து வைப்பதன்மூலம் அடுத்த ஆறு மாதங்களைச் சமாளிக்கலாம். இந்த ஓராண்டுக்குள் உங்களுக்கு இருக்கும் பிசினஸ் அனுபவத்தைக்கொண்டு சராசரியான வருமானத்தைப் பெறும் வகையில் பிசினஸை வளர்த்தெடுக்க முடியும். அடுத்துவரும் ஆண்டுகளில் பொருளாதார வளர்ச்சி நன்றாக இருக்கும் எனக் கணிக்கப் படுவதால், கட்டுமானத் துறையும் புதிய எழுச்சி பெறும் வாய்ப்புள்ளது. இதைப் பயன்படுத்தி உங்கள் தொழிலை நீங்கள் மீட்டெடுத்துக்கொள்ள முடியும்.\nநீங்கள் செய்த தவற்றிலிருந்து பாடம் கற்றுக்கொண்டு, மீண்டும் அந்தத் தவற்றை செய்யாமல் பார்த்துக்கொள்ளுங்கள். வாழ்க்கையின் அடிப்படையான குழந்தையின் படிப்பு, திருமணம், உங்கள் ஓய்வுக்காலத்துக்கு முதலீடு செய்யுங்கள். பிசினஸ் அவசர கால நிதியைக் கட்டாயமாக உருவாக்கிக் கொள்ளுங்கள். எந்த ஒரு விஷயமாக இருந்தாலும் பட்ஜெட்டைத் தாண்டினால் சிக்கல் நிச்சயம் என்பதை உணர்ந்து எச்சரிக்கை யாக இருந்தால் எப்போதும் பிரச்னை இருக்காது.”\nகுறிப்பு: ஆலோசனை கேட்டவரின் பெயர், ஊர் மாற்றப் பட்டுள்ளது.\n – 18 – கலங்க வைக்கும் கடன்… மீண்டு வரும் வழிகள்\nபிசினஸ் செய்வதில் கில்லிகளாக இருக்கும் பலரும் நிதி சார்ந்த செயல்பாடுகளில் கோட்டைவிட்டு விடுகிறார்கள். பல பிசினஸ் சாம்ராஜ்யங்கள் சரிந்து போகக் காரணம் நிதி சார்ந்த விஷயங்களில் கவனம் செலுத்தாமல் விட்டதுதான். கெமிக்கல் பிசினஸ் செய்துவரும் கோவையைச் சேர்ந்த சுப்புராமன் இன்று கடனில் தத்தளிப்பதற்கு என்ன காரணம்..\n“எனக்கு 50 வயது. நான் 15 ஆண்டுகளாக பிசினஸ் செய்துவருகிறேன். என் பிசினஸ் நன்றாகத்தான் போகிறது. ஆனால், சமீப காலமாக என்னால் முழுக் கவனமும் பிசினஸில் செலுத்த முடியவில்லை. காரணம், ரூ.32 லட்சம் வர��� இருக்கும் கடன் சுமைதான். ரூ.35 லட்சத்துக்கு வீட்டுக் கடன் மூலம் வீடு ஒன்றை வாங்கினேன். என் மனைவி தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வருகிறார். என் மகள் 12-ம் வகுப்பு படித்து வருகிறாள். நான் பிசினஸ் வளர்ச்சிக்காகவும், வெவ்வேறு செலவுகளுக்காகவும் பல்வேறு காலகட்டங்களில் வாங்கிய கடனும், கிரெடிட் கார்டு நிலுவைத் தொகையும் சேர்ந்து ரூ.19 லட்சம் வரை கடன் ஆகிவிட்டது. அதுமட்டுமல்லாமல், கம்பெனியின் விரிவாக்கத்துக்காக ரூ.13 லட்சம் வரை டேர்ம் லோன் வாங்கியிருக்கிறேன். தற்போது, வங்கிகளில் கடன் வாங்கும் தகுதியில் என் கிரெடிட் ஸ்கோர் இல்லை.\nஎன்னுடைய சொத்து என்று பார்த்தால், ரூ.35 லட்சம் மதிப்புள்ள வீடு, தவிர ரூ.4 லட்சம் மதிப்புள்ள நகை (தற்போது அடமானத்தில் உள்ளது). உள்ளது. என் மனைவியின் இ.பி.எஃப் இருப்புத் தொகை ரூ.50,000 இருக்கக்கூடும். பிசினஸ் மூலம் வர வேண்டிய நிலுவைத் தொகை ரூ.4 லட்சம்.\nஎன்னுடைய பிசினஸுக்குத் தற்போது நல்ல பிராண்ட வேல்யூ இருப்பதால், பங்குதாரர்களை இணைத்துக்கொண்டால் கடன் சுமை குறைய வாய்ப்புள்ளதா, எனக்குப் பாரமாக உள்ள கடனை கட்டி முடிக்க என்ன வழி.. அடுத்ததாக, மகளின் மேற்படிப்பு, திருமணம், என் ஓய்வுக்காலத்துக்கு பணம் சேர்க்கவில்லையே என்கிற கவலையும் என்னை வாட்டி வதைக்கிறது” என்றார்.\nஇனி, இவரது பிரச்னைக்கான தீர்வைச் சொல்கிறார் நிதி ஆலோ சகரும், மைஅஸெட் கன்சாலி டேஷன்.காமின் நிறுவனருமான சுரேஷ் பார்த்தசாரதி.\n“நீங்கள் மட்டுமல்ல, பிசினஸ் செய்பவர்கள் பலர், பிசினஸைத் திறம்பட செய்கிறார்கள். ஆனால், கணக்குவழக்குகளைப் பராமரிப்பது முதல் முதலீடு செய்வது வரை நிதி சார்ந்த விஷயங்களில் கவனம் செலுத்து வதில்லை. நிறுவனத்தில் உற்பத்தி எவ்வளவு, விற்பனை எவ்வளவு, இருப்பு எவ்வளவு, தொடர்ச்சி யான முதலீடுகள் அவசியமா, பிசினஸ் வளர்ச்சிக்காகக் கடன் வாங்கினால் அதற்கேற்ற வருமான உயர்வு இருக்குமா என்பது போன்ற நிதி சார்ந்த விஷயங்களில் போதிய அக்கறையும், கவனமும் இல்லாமல் மேம்போக்காகச் செயல்படுகிற போதுதான் சிக்கல் வருகிறது. நீங்கள் செய்த தவறும் இதுதான்.\nஉங்கள் கம்பெனி அக்கவுன்ட் டையும், உங்கள் தனிப்பட்ட நிதி சார்ந்த விஷயங்களையும் கொஞ்சம் கவனித்திருந்தாலே ஆரம்பக்கட்டத்திலேயே சரி செய்திருக்கலாம். கிரெடிட் கார்டு ந��லுவைத் தொகை அதிக மாகும்போதே நீங்கள் உஷாராகி யிருக்க வேண்டும். உங்களுக்கு வீட்டுக் கடன் இருப்பதால், டாப்அப் லோன் வாங்கி கிரெடிட் கார்டு கடனை அடைத்திருக்கலாம். கடன் பற்றிய மன உளைச்சலிலிருந்து மீண்டு பிசினஸில் கவனம் செலுத்தியிருக்க முடியும்.\nஉங்களுக்கு இருக்கும் ரூ.13 லட்சம் டேர்ம் லோனைப் பற்றி கவலைப்படத் தேவையில்லை. பிசினஸ் நன்றாக இருப்பதால், கொஞ்சம் கொஞ்சமாகத் திருப்பிச் செலுத்திவிடலாம். வெளிக் கடன் மற்றும் கிரெடிட் கார்டு கடன் ரூ.19 லட்சம் கடனைக் கட்டி முடித்து விட்டால் நீங்கள் கவலைப் படாமல் பிசினஸில் கவனம் செலுத்த முடியும். இனி நீங்கள் கடன் சுமை யிலிருந்து மீண்டுவர ஐந்து விதமான வழிகளைச் சொல்கிறேன். உங்களுக்கு ஏற்புடைய வழியைத் தேர்வு செய்துகொள்ளவும்.\nஉங்கள் நிறுவனம் தொடர் பான விவரங்களை ஆராய்ந்து பார்த்ததில், உங்களுக்கு இருக் கும் மிகப் பெரிய பலம் உங்கள் பிசினஸின் பிராண்ட் வேல்யூ மற்றும் வாடிக்கையாளர்கள் மத்தியிலான வரவேற்பும்தான். எனவே, நீங்கள் உங்கள் பிசினஸில் பணம் மட்டும் முதலீடு செய்யக்கூடிய பங்கு தாரர் (Sleeping partner) ஒருவரை இணைத்துக் கொள்ளுங்கள். அவரிடம் முதலீடாக ரூ.20 லட்சம் வாங்க முடியும். இதைக் கொண்டு ரூ.19 லட்சம் கடனை அடைக்க முடியும்.\nபிராண்ட் வேல்யூ மற்றும் வாடிக்கையாளர்கள் மத்தியிலான வரவேற்பு நன்றாக இருப்பதால், ரூ.10 லட்சம் யாராவது ஒரு பங்குதாரரிடம் முதலீடாக வாங்குங்கள். கொஞ்சம் கொஞ்சமாகத் திருப்பச் செலுத்தும் வகையில் ரூ.5 லட்சம் வட்டியில்லாக் கடனாகக் கேளுங்கள். ரூ.4 லட்சம் உங்களுக்கு பிசினஸ் நிலுவைத் தொகை வரவேண்டியுள்ளதாகச் சொல்லியுள்ளீர்கள். இதனைக் கொண்டு, உங்கள் கடன் ரூ.19 லட்சத்தை அடைத்துவிடலாம்.\nஅதிக முதலீடு செய்ய பங்குதாரர் முன்வராதபட்சத்தில், ரூ.5 லட்சம் மட்டும் முதலீடாகப் பெறுங்கள். ரூ.10 லட்சம் வட்டியில்லாக் கடனாக வாங்குங்கள். நீங்கள் வொர்க்கிங் பார்ட்னர் என்பதால், உங்களுக்கு சம்பளம் நிர்ணயம் செய்துகொள்ளுங் கள். மாத சம்பளத்திலிருந்து வட்டியில்லாக் கடனை அடைக்க நடவடிக்கை எடுங்கள். இன்னும் ரூ.5 லட்சம் டாப்அப் லோன் வாங்கிக் கொள்ளுங்கள். உங்களுக்கு டாப்அப் லோன் கிடைப்பதில் சிக்கல் இருந்தால், வீட்டை உங்கள் மனைவி பெயருக்கு மாற்றிவிட்டு, அவர் பெயரில் டாப்��ப் லோன் வாங்குங்கள்.\nஇரண்டு பங்குதாரர்களைச் சேர்த்துக்கொள்ளலாம். நீங்கள் மற்றும் இரண்டு பங்குதாரர்களுக்கு 40:30:30 என்ற விகிதத்தில் பங்கீட்டை அமைத்துக்கொள்ளுங்கள். எதிர்காலத்தில் கம்பெனி நடத்த ஆகும் செலவுகளை அவர்களை ஏற்றுக்கொள்ளச் சொல்லுங்கள். ரூ.35 லட்சத்துக்கு வீட்டை விற்று விடுங்கள். அதில் ரூ.19 லட்சம் கடனை அடைத்துவிடுங்கள். கேப்பிட்டல் கெயின் டாக்ஸ் கட்டியதுபோக மீதம் ரூ.10 லட்சம் இருக்கும். இதில் ரூ.3 லட்சத்தை உங்கள் மகளின் படிப்புக்கு ஒதுக்கிவிடுங்கள். மீதம் ரூ.7 லட்சத்தை முதலீடு செய்து வையுங்கள். சூழ்நிலை சீரானவுடன் வீடு வாங்க இதனை முன்பணத் தொகையாகப் பயன்படுத்திக்கொள்ளலாம்.\nஉங்களுக்கும், உங்கள் இரு பார்ட்னர்களுக்கும் சேர்த்து சரிசமமான பங்கீடு அடிப்படையில் ஒப்பந்தம் செய்து கொள்ளுங்கள். வொர்க்கிங் பார்ட்னர் என்ற அடிப்படையில் உங்களுக்கான சம்பளத்தை நிர்ணயம் செய்துகொள்ளுங்கள். அவர்களிடம் வட்டியில்லாக் கடன் ரூ.19 லட்சம் வாங்கிக் கடனை அடையுங்கள். கொஞ்சம் கொஞ்சமாகப் பங்குதாரர் களிடம் வாங்கிய கடனைத் திரும்பக் கொடுத்துவிடலாம்.\nஇந்த ஐந்து வழிகளில் சுலபமாக அமையக்கூடிய ஏதாவது ஒரு வழியைத் தேர்வுசெய்து கடன் சிக்கலிலிருந்து மீண்டுவாருங்கள். ரூ.5 லட்சத்துக்கு ஹெல்த் பாலிசியும், ரூ.75 லட்சத்துக்கு டேர்ம் பாலிசியும் வாங்கிக்கொள்ளுங்கள்.”\nகுறிப்பு: ஆலோசனை கேட்டவரின் பெயர், ஊர் மாற்றப் பட்டுள்ளது.\n– கா.முத்துசூரியா, ஓவியம்: ராஜேந்திரன்\n – 17 – இரண்டாவது வீடு வாங்க கடன் வாங்கலாமா\nநல்ல வேலையில், கணிசமான அளவுக்குச் சம்பாதிக்கும் பலருக்கு எதிர்கால இலக்கு களுக்குத் திட்டமிடுவதில் நிறைய குழப்பங்கள் இருக்கவே செய்கின்றன. அப்படிச் செய்யலாமா, இப்படிச் செய்யலாமா எனக் குழம்பிக் கிடக்கும் இவர்கள், ஆரம்பத்திலேயே நல்ல ஆலோசனையைப் பெற்றுவிட்டால், கடன் சுழலில் சிக்காமல் தப்பித்து விடுவார்கள்.\nஆனால், எந்தவிதமான ஆலோசனைகளையும் கேட்காமல், தன் மனதுக்குத் தோன்றியதை எடுத்தோம், கவிழ்த்தோம் என செய்துவிடுகிறவர்களில் பலர், ஏதாவது ஒரு சூழ்நிலையில் சிக்கலில் மாட்டிக்கொள்கிறார்கள். அந்த வகையில் செங்கல் பட்டைச் சேர்ந்த ஆனந்த் கொஞ்சம் முன்யோசனைக் காரர் என்றே சொல்லலாம். இனி ஆனந்த் சொல் வதைக் கேட்போம���…\n“எனக்கு வயது 38. நான் ஆட்டோமொபைல் துறையைச் சேர்ந்த தனியார் நிறுவனம் ஒன்றில் மார்க்கெட்டிங் பிரிவில் பணியாற்றி வருகிறேன். கடந்த ஆறு ஆண்டுகளாக இந்த நிறுவனத்தில்தான் பணிபுரிந்து வருகிறேன். மாத சம்பளம் ரூ.1,02,000.\nஎன் மனைவி வீட்டு நிர்வாகத்தைக் கவனித்துக்கொள்கிறார். எனக்கு இரண்டு பெண் குழந்தைகள். மூத்தவள் 6-ம் வகுப்பும், இளையவள் 4-ம் வகுப்பும் படிக்கிறார்கள்.\nநான் 2011-ல் ரூ.35 லட்சம் மதிப்பிலான வீடு ஒன்றை வாங்கினேன். இதற்காக ரூ.15 லட்சம் வீட்டுக் கடன் வாங்கினேன். பிறகு டாப்அப் மூலம் ரூ.8 லட்சம் வாங்கினேன். மொத்த வீட்டுக் கடன் ரூ.25 லட்சம். இதற்கான இ.எம்.ஐ ரூ.25,000. இன்னும் 13 வருடங்கள் இ.எம்.ஐ செலுத்த வேண்டும். பர்சனல் லோன் 2014-ல் ரூ.4 லட்சம் வாங்கினேன். அதற்கு ரூ.10,000 இ.எம்.ஐ செலுத்தி வருகிறேன். இது 2020 ஜனவரியில் முடிவடையும்.\nகடந்த மாதம் வரையில் வீடு கட்டுவதற்காக நண்பர்கள், உறவினர்களிடம் வாங்கிய கூடுதல் கடன்களை அடைக்க வேண்டியிருந்தது.\nகடந்த வருடம் வரையிலான பி.எஃப் தொகை முழுவதையும் எடுத்து, வீட்டுக்காக வாங்கிய கடனை அடைக்கப் பயன்படுத்திக்கொண்டேன். கடந்த ஓராண்டு வரையிலான பி.எஃப் கணக்கு இருப்புத் தொகை ரூ.1 லட்சம் இருக்கக்கூடும்.\nஎல்லாச் செலவுகளுக்கும் சேர்த்து ரூ.65,000 போக, இந்த மாதம் முதல் மீதம் கையில் ரூ.37,000 இருக்கிறது. தற்போது என்னால் மாதம் ரூ37,000 முதலீடு செய்ய முடியும். 2020 ஜனவரியில் பர்சனல் லோன் முடிந்ததும் ரூ.47,000 வரை முதலீடு செய்ய முடியும்.\nஇதுவரையில் நான் எந்த முதலீடு களையும் செய்யவில்லை. இன்ஷூரன்ஸ் எதுவும் எடுக்க வில்லை. நிறுவனத்தில் உள்ள மெடிக்ளெய்ம் ரூ.1 லட்சம் தவிர வேறு எந்த இன்ஷூரன்ஸ் பாலிசியையும் நான் எடுக்கவில்லை.\nதற்போது மீதமுள்ள தொகையை உருப்படியான சொத்துகளில் முதலீடு செய்ய நினைக்கிறேன். எனவே, ரூ.43 லட்சம் மதிப்பில் இரண்டாவதாக ஒரு வீடு வாங்கத் திட்டமிட்டுள்ளேன். வீட்டுக் கடன் போக, நான் ஏற்பாடு செய்ய வேண்டிய 20% முன்பணத் தொகைக்கு நகையை அடமானம் வைத்துக்கொள்ளலாம் என நினைத்துள்ளேன். என் யோசனை சரியாக இருக்குமா, அதிகமாகக் கடனை வாங்குவதால், ஏதாவது சிக்கலில் மாட்டிக்கொள்ள நேரிடுமா எனச் சொன்னால் உதவியாக இருக்கும்” என்றவர், தன் வரவு செலவு விவரங்களை அனுப்பி வைத்தார்.\nவீட்டுக் கடன் இ.எம்.ஐ: ரூ.25,000\nபர்சனல் லோன் ��.எம்.ஐ: ரூ.10,000\nகிரெடிட் கார்டு கட்டணம்: ரூ.5,000\nஇனி, இவரது பிரச்னைக்கான தீர்வைச் சொல்கிறார் நிதி ஆலோசகரும் மைஅஸெட் கன்சாலி டேஷன்.காமின் நிறுவனருமான சுரேஷ் பார்த்தசாரதி.\n“நீங்கள் ஏற்கெனவே வீட்டுக் கடன் மூலம் வீடு வாங்கி, அந்த வீட்டில் குடியிருந்துவரும் நிலையில் இன்னொரு வீடு வாங்கத் திட்டமிடு வது ஏன் எனப் புரியவில்லை. முதலீட்டு நோக்கில் இரண்டாவது, மூன்றாவது வீடுகளை வாங்கி வாடகைக்கு விடுவது எப்போதுமே பெரிய லாபத்தைத் தராது. அப்படியே இன்னொரு வீடு வாங்குவது உங்கள் ஆசையாக இருப்பின், கையில் பணம் இருந்து வாங்கினாலாவது, லாபம் இல்லா விட்டாலும் சிக்கல் வராமல் இருக்கும். அப்படியில்லாமல், மேலும் வீட்டுக் கடனை வாங்குவது பெரிய அளவில் நிதிச் சிக்கலில் கொண்டுபோய் விடக்கூடும். என்ன மாதிரியான சிக்கலை எதிர்கொள்ள நேரிடும் என விளக்கமாகச் சொல்கிறேன்.\nரூ.43 லட்சம் மதிப்புள்ள வீட்டை வாங்க 20% முன்பணம் ரூ.8.60 லட்சம் தேவை. இதற்கு நகையை அடமானம் வைக்கும்பட்சத்தில், 12% வட்டி என்ற வகையில் ஆண்டுக்கு ரூ.1.03 லட்சம் வட்டி செலுத்த வேண்டும். மாதம் ரூ.8,600 செலுத்த வேண்டும்.\nநகையை மீட்க 36 மாதங்கள் கால அவகாசம் எடுத்துக்கொள்ளும் நிலையில், அதற்கான தொகையைச் சேர்க்க மாதம் ரூ.20,600 ஒதுக்க வேண்டும். வீட்டுக் கடன் ரூ.34.4 லட்சம் வாங்கினால், 15 ஆண்டுகளில் திரும்பச் செலுத்தும்பட்சத்தில், ரூ.34,900 இ.எம்.ஐ செலுத்த வேண்டும். ஆக, தோராயமாக ரூ.64,000 வரை மாதாந்திரச் செலவுகளில் கூடுதலாகும்.\nபர்சனல் லோன் முடிந்தபிறகு உங்களிடம் இருக்கும் மீதமாகும் தொகை ரூ.47,000. வீட்டு வாடகை ரூ.10,000 வந்தாலும், உங்களுக்கு மாதாந்திர பட்ஜெட்டில் ரூ.7,000 பற்றாக்குறை ஏற்படக்கூடும்.\nஇந்த பற்றாக்குறையைச் சமாளிக்கவும், ஏதாவது அவசரச் சூழ்நிலைகளிலும் கடனை வாங்க வேண்டிய நிர்பந்தம் உண்டாகும். முக்கிய இலக்குகளான குழந்தைகளின் மேற்படிப்பு, திருமணம், உங்கள் ஓய்வுக் காலம் போன்றவற்றுக்குச் சிறு அளவு தொகையைக்கூட முதலீடு செய்ய முடியாத நெருக்கடிக்கு ஆளாக நேரிடும். முக்கியமாக அவசர கால நிதியைக்கூட உருவாக்கிக்கொள்ள முடி யாது. பணநெருக்கடியை உரு வாக்கி, நிம்மதியை இழக்கச் செய்யும் இரண்டாவது வீடு அவசியமா என நீங்கள்தான் யோசிக்க வேண்டும்.\nஇப்போது மீதமாகும் தொகையை குழந்தைகளின் படிப்பு, திருமணம், உங்கள் ஓய்வுக்காலம், அவசரக் காலம் எனப் பிரித்து முதலீடு செய்யத்தொடங்குங்கள். பர்சனல் லோன் முடிந்ததும் முதலீட்டுத் தொகையை அதிகப்படுத்துங்கள். ரூ.1 கோடிக்கு டேர்ம் பாலிசியும், ரூ.4 லட்சத்துக்கு மெடி க்ளெய்மும் வாங்கிக்கொள் ளுங்கள்.\nநிதி சார்ந்த முக்கிய முடிவை எடுக்கும்முன் நீங்கள் ஆலோசனை கேட்ட தால், கடன் சுழலில் சிக்காமல் தப்பித்திருக்கிறீர்கள், பாராட்டுக்கள்.”\nகுறிப்பு: ஆலோசனை கேட்டவரின் பெயர், ஊர் மாற்றப் பட்டுள்ளது.\n– கா.முத்துசூரியா, ஓவியம்: ராஜேந்திரன்\n – 16 – வாழ்க்கையை நரகமாக்கிய இ.எம்.ஐ கடன்\nசிலர் கடன் எங்கெல்லாம் கிடைக்குமோ, அங்கெல்லாம் வாங்கித் தள்ளிவிடுகிறார்கள். பிற்பாடு, வாங்கும் சம்பளத்தில் பெரிய தொகையை இ.எம்.ஐ-யாகவே செலுத்துகிறார்கள். அதையும் சரியான தேதியில் செலுத்தத் தவறிவிடு கிறவர்கள் ஏராளம். இப்படிப்பட்டவர்களில் ஒருவராகத் தான் காஞ்சிபுரத்தைச் சேர்ந்த கணேஷ் இருக்கிறார். கைநிறைய சம்பாதித்த அவர், கடன் வலையில் எப்படிச் சிக்கினார் என்பதை அவரே சொல்கிறார்…\n“எனக்கு வயது 40. காப்பீட்டுத் துறையில் கடந்த 15 ஆண்டுகளாகப் பணிபுரிந்து வருகிறேன். ரூ.80,000 சம்பளம் வாங்கி வந்தேன். அவ்வப்போது குடும்பச் செலவுகளுக்காக வாங்கிய கடன்களுக்கான இ.எம்.ஐ மட்டுமே மொத்தம் ரூ.1.15 லட்சம் வரை கட்டி வருகிறேன். கூடுதலாகச் சம்பாதிக்க வேண்டும் என்கிற வைராக்கியத்தில் நான் செய்துவந்த வேலையைக் கடந்த மாதம் விட்டுவிட்டேன். தற்போது, அதே நிறுவனத்தில் பகுதி நேரமாக வேலை பார்த்து வருகிறேன். இதன் மூலமாகவும், கன்ஸ்யூமர் பொருள்களை விற்பனை செய்யும் நிறுவனம் ஒன்றில் எம்.எல்.எம் பிசினஸ் செய்வதன் மூலமாகவும் மாதமொன்றுக்கு ரூ.2 லட்சம் வரை சம்பாதிக்க முடியும் என நம்புகிறேன். ஆனால், இந்த வருமானத்தைப் பெற எனது வேலையை மனஉளைச்சல் இல்லாமல் செய்ய வேண்டும்.\nகடந்த காலத்தில் நான் செய்த மிகப் பெரிய தவறு, கடன் எளிதாகக் கிடைக்கும்போதெல்லாம் வாங்கியதுதான். கார் லோன், பர்சனல் லோன் மற்றும் வெவ்வேறு நிறுவனங்களில் பொருள்கள் வாங்கியதற்கான இ.எம்.ஐ என ஒன்பதுக்கும் மேலான கடன்களுக்கான இ.எம்.ஐ செலுத்திவருகிறேன். ஏழு கிரெடிட் கார்டுகள் வரை பயன் படுத்தி வந்தேன். அதிலும் சில கடன்களை வாங்கியிருந்தேன். அந்தக் கடன்களை வேறு இடத்தில�� கடன் வாங்கியதன் மூலம் ஐந்து கார்டுகளை குளோஸ் செய்துவிட்டேன். இப்போது இரண்டு கார்டுகளில் ரூ.2.10 லட்சம் கட்ட வேண்டும். இதற்கு மினிமம் தொகையாக மாத மொன்றுக்கு ரூ.15,000 கட்டுகிறேன். கிரெடிட் கார்டுகளுக்கான தொகையைச் சரியாகக் கட்டாத தினாலும், இ.எம்.ஐ தொகையைச் சரியாகக் கட்டாததினாலும் என் சிபில் ஸ்கோர் கடந்த ஆறு மாதங் களில் 350-ஆகக் குறைந்துவிட்டது.\nஎன் முதல் குழந்தை 6-ம் வகுப்பும், இரண்டாவது குழந்தை 1-ம் வகுப்பும் படிக்கிறார்கள். என் மனைவி வீட்டில் தையல் வேலை செய்கிறார். ஆனால், பெரிதாக வருமானமில்லை. சேமிப்பு, முதலீடு, சொத்து என எதுவும் இல்லை. வீட்டு வாடகை ரூ.11,000, படிப்புச் செலவு, மளிகைச் செலவுகள் என மாதம் ரூ.35,000 ஆகிறது. இன்றைய நிலையில், வீட்டு வாடகை, மளிகைச் செலவு, பல்வேறு கடன்களுக்கான இ.எம்.ஐ என மாதமொன்றுக்கு ரூ.1.50 லட்சம் தேவை. அதனால் தான் வேலையை விட்டுவிட்டு, தனியாக முயற்சி செய்துவருகிறேன்.\nஎன் நிலை சீராக மூன்று மாதம் ஆகலாம். அதுவரை இ.எம்.ஐ தொல்லை இல்லாமல் இருக்க என்ன வழி, இந்தக் கடன் சுழலில் இருந்து மீண்டுவர என்ன வழி’’ என விரக்தியுடன் பேசியவர் தான் வாங்கிய கடன் பட்டியலை அனுப்பி வைத்தார்.\n* பர்சனல் லோன் 10 லட்சம். பாக்கி ரூ.8 லட்சம். இதற்கான இ.எம்.ஐ 23,000.\n* கார் லோன் ரூ.8 லட்சம். இன்னும் ரூ.6 லட்சம் செலுத்த வேண்டும். இ.எம்.ஐ ரூ.14,000.\n* இன்னொரு பர்சனல் லோன் ரூ.3 லட்சம் வாங்கினேன். இன்னும் ரூ.2 லட்சம் செலுத்த வேண்டும். இ.எம்.ஐ ரூ.8,000.\n* தனியார் நிதி நிறுவனக் கடன் ரூ.4 லட்சம். இன்னும் ரூ.2.5 லட்சம் செலுத்த வேண்டும். இ.எம்.ஐ. ரூ.10,000.\n* தனியாரிடம் வாங்கிய நகைக்கடன் ரூ.3.80 லட்சம். மாதம் ரூ.25,000 செலுத்தி வருகிறேன். மொத்தம் 20 மாதங்கள். இன்னும் 7 மாதங்கள் தவணை செலுத்த வேண்டும்.\n* இரண்டு கிரெடிட் கார்டு களில் உள்ள கடன் ரூ.2.10 லட்சம். இதற்கு மினிமம் தொகை மட்டும் மாதம் ரூ.15,000 செலுத்தி வருகிறேன்.\n* பொருள்கள் வாங்கியதற்கான கடன் இன்னும் ரூ.1 லட்சம் உள்ளது. இ.எம்.ஐ ரூ.20,000.\nஇந்த எல்லாக் கடன்களுக்கும் சேர்த்து மாதமொன்றுக்கு செலுத்தும் மொத்த இ.எம்.ஐ தொகை 1.15 லட்சம்.\nஇனி, இவரது பிரச்னைக்கான தீர்வைச் சொல்கிறார் நிதி ஆலோசகரும் மைஅஸெட் கன்சாலிடேஷன்.காமின் நிறுவனருமான சுரேஷ் பார்த்த சாரதி.\n“இன்ஷூரன்ஸ் துறையில் பணிபுரியும் நீங்கள் பலருக்கு ஆலோசனைகள் சொல்லி வழிநடத்தி ஒரு முன்னுதாரணமாக இருந்திருக்க வேண்டும். ஆனால், இப்போது நீங்களே செய்யக்கூடாத தவறுகளை எல்லாம் செய்து, முன்னுதாரணமாக மாறியிருக்கிறீர்கள். பல விஷயங் களில் நீங்கள் அலட்சியமாகச் செயல்பட்டதுதான் இதற்குக் காரணம். ரூ.30,000 சம்பளம் வாங்குபவர்களே வாழ்க்கையைத் திட்டமிட்டு சிறப்பாக வாழும்போது, ரூ,80,000 சம்பாதித்த நீங்கள் இன்னும் சிறப்பாக வாழ்ந்திருக்க முடியுமே\nநீங்கள் வாங்கிய கடன்கள் எல்லாமே எதிர்பாராத செலவு களுக்கும், அவசர செலவுகளுக்கும் வாங்கவில்லை. எல்லாமே தவிர்த் திருக்க வேண்டிய கடன்கள்தான். ரூ.80,000 சம்பளம் வாங்கிக்கொண்டு, ரூ.10 லட்சம் மதிப்பில் கார் வாங்கியது என்பது மிகப்பெரிய தவறு. வேலை பார்க்கும் நிறுவனம் வழங்கும் பதவியின் கெளரவத்துக் காக நிறைய பேர் ஆடம்பர வாழ்க் கைக்குள் சிக்கிக்கொள்கிறார்கள். வருமானப் பெருக்கம் சார்ந்து வசதி வாய்ப்புகளை உருவாக்கிக் கொள்கிறவர்களுக்கு சிக்கல் வராது. அப்படியில்லாமல் கடன் வாங்கி வசதிவாய்ப்புக்களை உருவாக்கிக் கொள்கிறவர்கள் சுலபமாகச் சிக்கலில் மாட்டிக்கொள்கிறார்கள்.\nநீங்கள் இன்ஷூரன்ஸ் துறையில் இருப்பதால், உங்கள் மனைவியை இன்ஷூரன்ஸ் முகவராக பயிற்சி தந்திருந்தால், வேலையிலிருந்து விலகிய இந்த நேரத்தில் ஓரளவு வருமானம் சம்பாதித்திருக்கலாம். நீங்கள் சேமிப்பு, முதலீடுகளைக் கொஞ்சம்கூட செய்யவில்லை; எதிர்காலத்துக்குத் தேவைப்படும் சொத்துகளை கொஞ்சமும் உருவாக்கவில்லை. இனி, சில அதிரடியான நடவடிக்கைகளை நீங்கள் எடுத்தால்தான், கடன் இ.எம்.ஐ தொல்லையிலிருந்து தப்பிக்க முடியும்.\nமுதலில், நீங்கள் காரை விற்றுவிடுங்கள். கடன் கொடுத்த நபர்களிடம் அவமானப்படுவதை விட கார் இல்லாமல் இருப்பது சிரமமான விஷயமில்லை. நீங்கள் கார் வாங்கி இரண்டு ஆண்டுகளே ஆவதால், குறைந்த பட்சம் ரூ.7.75 லட்சத்துக்கு விற்க முடியும். இதன்மூலம் கார் கடன் ரூ.6 லட்சத்தை அடைத்துவிடலாம். மீதமுள்ள ரூ.1.75 லட்சத்தைக் கொண்டு தனிநபரிடம் வாங்கிய நகைக் கடனை அடைத்துவிடுங்கள். அந்த நகையைப் பொதுத்துறை வங்கிகளில் அல்லது நகைக்கடன் வழங்கும் நிறுவனங்களில் அடைமானம் வைத்தால், ரூ.4 லட்சம் வரை கடன் கிடைக்கும். இந்தத் தொகையை நீங்கள் காலஅவகாசமாகக் கேட்கும் மூன்று மாதங்களுக்கு குடும்பச் செலவுகள், இ.எம்.ஐ செலுத்தப் பயன் படுத்திக்கொள்ளவும். செலவுகளைக் குறைத்து சிக்கனமாக இருக்கவேண்டிய காலகட்டம் இது. குறைந்தபட்ச அளவுக் காவது கடனைத் திரும்பச் செலுத்திவருவது அவசியம்.\nநீங்கள் மன உளைச்சல் இல்லாமல், செய்யும் காரியங்களை கவனத்துடன் செய்ய இந்த மூன்று மாத காலஅவகாசம் உதவியாக இருக்கும். அடுத்த மூன்று மாதங்களுக்குள் உங்கள் வருமானத்தை உயர்த்திக்கொண்டால், அதன்பிறகு கடனை கொஞ்சம் கொஞ்சமாக அடைத்துவிட முடியும்.\nஒரே ஒரு விஷயத்தை மட்டும் நீங்கள் மறக்கவே கூடாது – கடன் வாங்குவது தவறல்ல. அநாவசியமான விஷயங்களுக்கு அதை வாங்குவது மகா தவறு.’’\nகுறிப்பு: ஆலோசனை கேட்டவரின் பெயர், ஊர் மாற்றப்பட்டுள்ளது.\n – 20 – நிம்மதியைப் பறிக்கும் ஆடம்பரம்\n – 19 – பட்ஜெட்டை மீறினால் சிக்கல் நிச்சயம்\n – 18 – கலங்க வைக்கும் கடன்… மீண்டு வரும் வழிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilmp3songslyrics.com/SongCategoryPage/Devotional-Songs-Cinema-Film-Movie-Lyrics-MP3-Downloads/6?Letter=H", "date_download": "2018-11-17T21:05:04Z", "digest": "sha1:MXIZJO53RYPDVZDGCWIYX6WKM3N5EDQH", "length": 1193, "nlines": 14, "source_domain": "tamilmp3songslyrics.com", "title": "Category", "raw_content": "\nவான்மறை சோலையில் Haathu magan shatthathu ஹாது மகான் சதாது சரணம் ஐயப்பன் Harivaraasanam vishvamOganam அறிவராசனம் விஷ்வமோகனம்\nமக்கத்து மன்னர் நாகூர் Haj perunaal vanthaa ஹஜ் பெறுநாள் வந்தா இறைவனிடம் கையேந்துங்கள் Hasbeer abbi jallallaa ஹஸ்பீர் ஹபி ஜல்லல்லா\nBeat Songs குத்துப்பாட்டுக்கள் Melodious Songs மெலோடியஸ் பாடல்கள்\nGana Songs கானா பாடல்கள் Remix Songs ரீமிக்ஸ் பாடல்கள்\nLove Songs காதல் பாடல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1215536.html", "date_download": "2018-11-17T21:09:28Z", "digest": "sha1:DEFE2SGNDZEB42PZRKDJI6WYSUHUGI6F", "length": 10880, "nlines": 175, "source_domain": "www.athirady.com", "title": "வவுனியா கோவில்குளம் சிவன்கோவில் கந்தசஷ்டி முதலாம் நாள்-08.11.2018..! (படங்கள்) – Athirady News ;", "raw_content": "\nவவுனியா கோவில்குளம் சிவன்கோவில் கந்தசஷ்டி முதலாம் நாள்-08.11.2018..\nவவுனியா கோவில்குளம் சிவன்கோவில் கந்தசஷ்டி முதலாம் நாள்-08.11.2018..\nகோவில் குளம் அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் திருக்கோவிலில் கந்த சஷ்டி உற்சவத்தின் முதலாம் நாள் 08.11. 2018 இடம்பெற்றது.\nகாலை முதல் முருகப் பெருமானுக்கு விசேட அபிஷேகங்கள் இடம்பெற்று மாலையில் வசந்தமண்டப பூஜையை தொடர்ந்து முருகப்பெருமான் உள்வீதி வலம் வந்த நிகழ்வு இடம்பெற்றது.\nமகாராஷ்டிராவில் சரக்கு ரெயிலில் தீ ���ிபத்து – 10 ரெயில்கள் நிறுத்தம்..\nமுல்லைத்தீவில் வெள்ளத்தில் சிக்குண்டு உயிருக்கு போராடும் மக்களை கண்டுகொள்ளாத அனர்த்த முகாமைத்துவ பிரிவினர்..\nஇரட்டை இலைக்கு லஞ்சம் – டிச. 4ம் தேதி விசாரணைக்கு ஆஜராக தினகரனுக்கு உத்தரவு..\nநாங்குநேரி அருகே போலீஸ் டார்ச்சரால் குழந்தையை கொன்று விதவை பெண் தற்கொலை..\nதேர்தலுக்கான ஒற்றைத்தொகை நன்கொடை, செலவின உச்சவரம்பு ரூ.10 ஆயிரமாக குறைப்பு..\nபிரபாகரன் பயன்படுத்திய, நிலக்கீழ் பதுங்குகுழி உடைப்பு..\nசெம்மரக்கடத்தல்காரர்கள் பற்றி தகவல் தெரிவித்தால் ரூ.1 லட்சம் பரிசு- ஆந்திர அதிகாரி…\nசெய்யாறு அருகே வீடு இடிந்து பலியான சிறுமி குடும்பத்துக்கு ரூ.4 லட்சம் நிவாரணம்..\nகண்பார்வைத் திறனை அதிகரிக்க தினமும் 2 கொய்யாப்பழம் சாப்பிட்டால் போதுமாம்..\n“அபத்தங்கள்”: வேட்டியை உருவித், தலைப்பாகை கட்டிய கதையாக, இலங்கை அரசியல்…\nவடக்கு ஆளுநர் தலைமையில் மர நடுகைத் திட்டம்..\nஅரச துறை நடவடிக்கைகள் பலவீனமடைவதற்கு இடமளிக்க முடியாது – ஜனாதிபதி..\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\n‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… : முன்னாள் ராணுவத் தளபதி மேஜர் ஜெனரல்…\n“விடுதலைப் புலிகளுடன்” தொடர்பு வைத்திருந்த 14 பேருக்கு,…\nஇரட்டை இலைக்கு லஞ்சம் – டிச. 4ம் தேதி விசாரணைக்கு ஆஜராக…\nநாங்குநேரி அருகே போலீஸ் டார்ச்சரால் குழந்தையை கொன்று விதவை பெண்…\nதேர்தலுக்கான ஒற்றைத்தொகை நன்கொடை, செலவின உச்சவரம்பு ரூ.10 ஆயிரமாக…\nபிரபாகரன் பயன்படுத்திய, நிலக்கீழ் ���துங்குகுழி உடைப்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.muramanathan.com/articles/eastasia/kalachuvadu2", "date_download": "2018-11-17T21:08:12Z", "digest": "sha1:Y4HRUWFFMUENLUDMUZLYCVNR7QYLIGG2", "length": 37262, "nlines": 44, "source_domain": "www.muramanathan.com", "title": "கொரிய தீபகற்பமும் அணு ஆயுத அரசியலும் - Mu Ramanathan | மு இராமனாதன்", "raw_content": "\nArticles‎ > ‎கிழக்காசிய அரசியல்‎ > ‎\nகொரிய தீபகற்பமும் அணு ஆயுத அரசியலும்\nஅக்டோபர் 9ஆம் தேதியன்று வடகொரியா பூமிக்கடியில் நிகழ்த்திய அணு ஆயுதச் சோதனை எழுப்பிய அதிர்வு ரிக்டர் அளவீட்டில் 4.2ஆக இருக்கும் என்று மதிப்பிட்டிருக்கிறது அமெரிக்காவின் நில அமைப்பியல் துறை. இதை வைத்து வடகொரியா சோதித்த அணுகுண்டு, 1945இல் ஹிரோஷிமாவில் வெடித்த அணுகுண்டைவிட 20 மடங்கு சிறியதாக இருக்கும் என்கின்றனர் விஞ்ஞானிகள். இது ஒப்பீட்டளவில் பலவீனமானதுதான். ஆனால் இந்தச் சோதனை வடகிழக்காசியாவின் பாதுகாப்பிலும் அமெரிக்காவின் செல்வாக்கிலும் சர்வதேச அணு ஆயுதக் கொள்கைகளிலும் உண்டாக்கிய பாதிப்புகள் பலமானவை. வாஷிங்டனில், பெய்ஜிங்கில், அதற்கப்பால் உலகெங்கிலும் அது உண்டாக்கிய அதிர்வலைகள் இன்னும் அடங்கவில்லை.\nஇதை ஒரு 'வரலாற்று நிகழ்வு' என்று வர்ணித்த வடகொரியா, 'கொரிய தீபகற்பத்தின் பாதுகாப்புக்காக நடத்தப்பட்ட சோதனை இது' என்றும் கூறியது. ஆனால் இந்தச் சோதனையால் உலக நாடுகள் கடும் அதிருப்தியடைந்தன. வடகொரியாவின் ஒரே சகாவான சீனாவிற்கும் இது உவக்கவில்லை போலும். மனித குலத்தைப் பெருந்திரளாய் அழிக்க வல்ல ஆயுதம் ரகசியமான ஆட்சியாளர்களிடம் இருக்குமானால், அது பேரழிவிற்கு வழிவகுக்கும் எனும் கவலை எல்லோருக்கும் இருக்கிறது. ஐ.நா. பாதுகாப்பு மன்றம் ஒருமனதாகவும் உடனடியாகவும் வடகொரியாவின் மீது பல தண்டனைத் தடைகளை நிறைவேற்றியது. 'ரகசிய தேசம்', 'ரவுடி ராஜ்ஜியம்' என்றெல்லாம் வர்ணிக்கப்படும் வடகொரியாவை, அதன் அணு ஆயுதத் திட்டத்தைக் கைவிடச் செய்வதுதான் தடைகளின் நோக்கம். ஆனால் அது அத்தனை சுலபமில்லை என்பது எல்லோருக்கும் தெரிந்தே இருந்தது. இதற்கு முன்பும் இப்போதும் வடகொரியா எதிர்கொண்டுவரும் சர்வதேசத் தடைகளால் அதைப் பணியவைக்க முடியவில்லை. அதனால்தான் சீனா சமரசத்திற்கு முயன்றது. நவம்பர் தொடக்கத்தில் வடகொரியா பேச்சுவார்த்தைக்கு இணங்கியது. ஓராண்டுக்கும் மேலாக முடங்கியிருக்கும் \"ஆறு ந��டுகளின் பேச்சுவார்த்தை\" பெய்ஜிங்கில் மீண்டும் டிசம்பரில் தொடங்கும். இந்தப் பேச்சுவார்த்தைகளில் விருந்தினரான சீனா முக்கியப் பங்கேற்கும்; கொரிய தீபகற்பத்தின் பங்காளிகளான வடகொரியாவும் தென்கொரியாவும் பங்கேற்கும்; அண்டை நாடுகளான ஜப்பானும் ரஷ்யாவும், கூடவே அமெரிக்காவும் பங்கேற்கும்.\nபேச்சுவார்த்தைகளில் இடம்பெறப்போகும் நாடுகள் அனைத்திற்கும் குருதி புரண்டோடும் கொரிய வரலாற்றில் பங்குண்டு. 5000 ஆண்டுகளுக்கு முன்னர் சீனாவின் வட பகுதியிலிருந்து கொரிய தீபகற்பத்திற்குச் சீனர்கள் குடியேறியதிலிருந்து கொரியாவின் ஏடறிந்த வரலாறு தொடங்குகிறது. பல்வேறு சாம்ராஜ்யங்களின் எழுச்சிக்கும் வீழ்ச்சிக்கும் பிறகு 1910இல் ஜப்பானிய ஏகாதிபத்தியம் கொரியாவைக் கைப்பற்றியது. ஜப்பானின் பிடி, 1945இல் இரண்டாம் உலகப் போரில் அது தோல்வியுறும் வரை நீடித்தது. போரில் வெற்றி ஈட்டிய 'நேச நாடுக'ளான அமெரிக்காவும் சோவியத் யூனியனும் கொரியாவைத் தத்தமது செல்வாக்குப் பகுதிகளாகப் பிரித்துக்கொண்டன. 38ஆம் அட்சக் கோட்டின் வடபுறம் சோவியத் யூனியனின் ஆதரவுடன் கிம் இல் சுங்-இன் தலைமையில் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆட்சியும் தென்புறம் அமெரிக்க ஆதரவு முதலாளித்துவ ஆட்சியும் அமைந்தன.\n1950இல் தென்கொரியாவை முற்றிலும் எதிர்பாராத ஒரு தருணத்தில் தாக்கியது வடகொரியா. தென்கொரியத் துருப்புகளாலும் ஜப்பானியத் தளங்களிலிருந்து விரைந்த அமெரிக்கத் துருப்புகளாலும் தாக்குதலைச் சமாளிக்க முடியவில்லை. இந்தத் தாக்குதலுக்கு எதிராக ஐ.நா.வின் பாதுகாப்பு மன்றத்தில் தீர்மானம் கொணர்ந்தது அமெரிக்கா. அப்போது பாதுகாப்பு மன்றத்தில் சீனாவின் இடத்தைத் தைவான் வகித்துவந்தது. இதை எதிர்த்து சோவியத் யூனியன் மன்றத்தைப் புறக்கணித்துவந்தது. அமெரிக்காவின் தீர்மானம் எதிர்ப்பின்றி நிறைவேறியது. 3 லட்சம் பேரைக் கொண்ட ஐ.நா.வின் பன்னாட்டுப் படை உருவானது. இதில் 2.60 லட்சம் பேர் அமெரிக்கர்கள்தாம். இந்தப் படை 1950 செப்டம்பரில்தான் கொரியாவை அடைந்தது. அதன் தாக்குதலில் வடகொரியப் படை வேகமாய்ப் பின்வாங்கியது. செப்டம்பர் இறுதியிலேயே தென்கொரியப் பகுதிகள் மீட்கப்பட்டன.\nபோர் இங்கே முடிந்திருந்தால், ஒருவேளை வரலாறு வேறு விதமாக இருந்திருக்கலாம். ஆனால் அமெரிக்க ஜனாதிபதி ஹாரி ட்ரூமன் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி, தீபகற்பம் முழுவதையும் மேற்குலகின் செல்வாக்குப் பகுதியாக மாற்ற விரும்பினார். ஐ.நா.வின் படை 38ஆம் அட்சக் கோட்டைக் கடந்து, வடகொரியாவுக்குள்ளும் புகுந்தது. சீன-வடகொரிய எல்லையில் நீண்டு கிடக்கும் யாலு ஆற்றின் கரைகளை நோக்கி முன்னேறியது. அப்போது, மலைகளுக்குப் பின்னாலிருந்து வெளியேறிய சீனாவின் 'தொண்டர் படை'யை எதிர்கொள்ள வேண்டிவரும் என்று ட்ரூமன் எதிர்பார்க்கவில்லை. 1950இன் டிசம்பர்க் கடுங்குளிரில் ஐ.நா.வின் படை பின்வாங்க நேர்ந்தது. போர் மேலும் இரண்டாண்டுகள் நீண்டது. வரலாற்றாளர்களின் கணிப்பில் மாண்டவர்களின் எண்ணிக்கை 20 லட்சத்திற்கும் மேல். 1953இல் போர் நிறுத்தம் கையெழுத்தானது. எனினும் இதுவரை சமாதான உடன்படிக்கை ஏற்படவில்லை. அமெரிக்க-தென்கொரியப் படைகள் ஒருபுறமும் வடகொரியப்படைகள் மறுபுறமும் 241 கி.மீ. நீளமுள்ள எல்லையை ராப்பகலாய்ப் பாதுகாத்துவருகின்றன. 38ஆம் அட்சக்கோடு உலகின் அதிகப் பாதுகாப்பு மிக்க எல்லைக் கோடாய்த் தொடர்கிறது.\nவடகொரியாவில் கிம் இல் சுங்-இன் ஆட்சி, 1994இல் அவர் மரணம்வரை நீடித்தது. தொடர்ந்து அவரது மகன், இப்போதைய தலைவர் கிம் ஜாங் இல் பதவியேற்றார். தந்தை 'பெருந்தலைவர்' என்றும் மகன் 'அன்புத் தலைவர்' என்றும் அரசின் முழுக்கட்டுப்பாட்டில் உள்ள ஊடகங்களால் அழைக்கப்படுகின்றனர். தலைவர்களால் மக்களுக்கு அவசியமான உணவுப் பொருட்கள் கிடைக்க வகைசெய்ய முடியவில்லை. 1950களில் விவசாயத்தில் அமல்படுத்தப்பட்ட கூட்டு கம்யூன் முறையும் ரேஷன் பங்கீடும் எதிர்பார்த்த பலனைத் தரவில்லை என்கிறார் அரசியல் விமர்சகர் சாரா பக்லி. மிகுதியும் மலைப்பாங்கான நாட்டில் 18% நிலமே விவசாயத்திற்கு ஏற்றதாக இருப்பதும் ஒரு காரணம். மின்சக்தி மற்றும் உரப் பற்றாக்குறைப் பிரச்சினைகள் வேறு. தவிர, வறட்சியும் வெள்ளமும் மாறி மாறித் தாக்குகின்றன. 1990இல் நாடு கடும் பஞ்சத்திற்கு உள்ளானது. பட்டினியால் மாண்டவர்களின் எண்ணிக்கை 20 லட்சம் வரை இருக்கும் என்கிறார் 'டைம்' செய்தியாளர் டொனால்ட் மெக்கின்டயர்.\nவடகொரியாவின் 2 கோடியே 30 லட்சம் மக்களுக்கு 50 லட்சம் டன் அரிசியும் தானியங்களும் தேவைப்படுகின்றன. விளைச்சல், தேவையைக் காட்டிலும் பலபடிகள் பின்தங்கியிருக்கிறது. இவ்வாண்டு ஜூலை மாதம் பெருகி��� வெள்ளத்தில், ஒரு லட்சம் டன் அரிசியாக விளைந்திருக்கக்கூடிய பயிர்கள் மூழ்கிப்போயின. அதே மாதம் வடகொரியா ஏவுகணைச் சோதனைகள் நிகழ்த்தியது. இதனால், முன்னதாக ஐந்து லட்சம் டன் உணவுப் பொருளை வழங்க முன்வந்திருந்த தென் கொரியா அதை நிறுத்திவைத்தது.\n1995இலிருந்து வடகொரியாவில் ஐ.நா.வின் உலக உணவுச் செயல் திட்டம் (World Food Programme - WFP) பணியாற்றிவருகிறது. இப்போது 13 ஆட்சிப் பகுதிகளில் (counties) 19 லட்சம் பேருக்கு உணவு வழங்கிவருகிறது கீதிறி. யூனிசெஃப் 2004இல் மேற்கொண்ட ஆய்வொன்று சுமார் 40% குழந்தைகளும் 30% தாய்மார்களும் கடுமையான ஊட்டச் சத்துக் குறைவால் பாதிக்கப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கிறது. வார்விக் பல்கலைக்கழகப் பேராசிரியர் ஹேஸல் ஸ்மித், வடகொரியாவின் அணு ஆயுத அரசியலால் அதன் உணவுப் பிரச்சினை உலக நாடுகளின் கண்களில் படுவதேயில்லை என்கிறார்.\n1985இலேயே அணு ஆயுதப் பரவல் தடை உடன்படிக்கையில் (Nuclear Non-Proliferation Treaty - NPT) ஒப்பிட்டது வடகொரியா. ஆனால் சர்வதேச அணு ஆற்றல் நிறுவனத்தின் ஆய்வுகளுக்கு 1992இல்தான் இணங்கியது. காரணம், அதுவரை அமெரிக்காவின் அணு ஆயுதங்கள் தென்கொரியாவில் இருந்தன. அமெரிக்கா-வடகொரியா இடையே பரஸ்பர அவநம்பிக்கை தொடர்ந்தது. 1999இல் கிளின்டனின் அரசு ஒரு இணக்கமான சூழலுக்கு முயற்சித்தது. பொருளாதாரத் தடைகள் சிலவற்றை விலக்கிக்கொண்டது; மின் உற்பத்திக்கு வழிவகுக்கும் மென்னீர் அணு உலைகள் அமைத்துத் தரவும் முன்வந்தது. எனினும் இன்றுவரை இந்த வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை.\n2001இல் ஜார்ஜ் புஷ் பதவியேற்றதும் அணுகுமுறை மாறியது. ஜனவரி 2002இல், வடகொரியா, ஈரான், ஈராக் ஆகியவை 'தீமையின் அச்சில் சுழலும்' நாடுகள் என்று சாடினார் புஷ். வடகொரியாவுடனான எல்லா நேரடிப் பேச்சுவார்த்தைகளும் நிறுத்தப்பட்டன. அவ்வாண்டு இறுதியில் போங்பியான் என்னுமிடத்திலுள்ள அணு உலையில் உற்பத்தி நடப்பது தெரியவந்தது. வடகொரியாவிற்கு எதிரான குற்றச்சாட்டுகள் அதிகரித்தபோது, அது சர்வதேச அணு ஆற்றல் நிறுவனத்தின் ஆய்வாளர்களை வெளியேற்றியது. அடுத்த கட்டமாக 2003இல் NPTயிலிருந்தும் வெளியேறியது. இதே ஆண்டு தென்கொரியாவிற்கும் ஜப்பானுக்கும் இடையிலான கடற்பரப்பில் இரண்டு ஏவுகணைகளைச் செலுத்தியது. இந்தச் சூழலில்தான் சீனாவின் முன் முயற்சியில் 2003 ஆகஸ்டில் ஆறு நாடுகளின் முதல் சுற்றுப�� பேச்சு வார்த்தை பெய்ஜிங்கில் நடந்தது. இடைவெளிகள் நீடித்தபோதும் இது புதிய தொடக்கத்தைக் குறித்தது. 2004 பிப்ரவரியில் இரண்டாம் சுற்றும் ஜூனில் மூன்றாம் சுற்றும் 2005 ஜூலையில் நான்காம் சுற்றும் செப்டம்பரில் ஐந்தாம் சுற்றும் தொடர்ந்தன. ஐந்தாம் சுற்றின் முடிவில் அணு ஆயுதங்களைக் கைவிட வட கொரியா ஒப்புக்கொண்டது. ஆனால் அடுத்த சில தினங்களிலேயே கிளின்டன் அரசு வாக்களித்த மென்னீர் உலைகள் நிறுவப்பட வேண்டும் என்பதை ஒரு நிபந்தனை யாக வைத்தது. 2005 நவம்பரில் வடகொரியாவின் சில வெளிநாட்டு வங்கிக் கணக்குகளை அமெரிக்கா முடக்கியபோது பேச்சுவார்த்தைகள் முறிந்தன.\nஅக்டோபர் 9 அன்று அணு ஆயுதச் சோதனையை 'வெற்றிகரமாக' நடத்தியது வடகொரியா. இப்போது சோதித்ததைப் போன்ற அணுகுண்டுகள் வடகொரியாவிடம் இன்னும் சில இருக்கலாம் என்று கருதுகின்றனர் ஆய்வாளர்கள். எனினும் அவற்றைச் செலுத்த வல்ல ஏவுகணைகள் அதனிடம் இல்லை. விமானங்களைப் பயன்படுத்தலாம். ஆனால் அவற்றை ஓரளவிற்கு முன்னதாகக் கண்டறிந்துவிட முடியும். ஆனால் இந்தத் தொழில் நுட்பத்தையும் ஆயுதங்களையும் வடகொரியா யாருக்கும் வழங்கலாம் என்னும் அச்சம் பல நாடுகளுக்கும் இருக்கிறது. அதுவே ஐ.நா.வின் தண்டனைத் தடைகளுக்குக் காரணம் எனலாம். ஆனால் பொருளாதார வீழ்ச்சியின் விளிம்பில் இருக்கும் ஒரு தேசத்தை மேலும் நெருக்குவது மேலும் வீழ்ச்சியடையவே வழிவகுக்கும். இந்தத் தடைகள் வடகொரியா எதிர்பாராதவை அல்ல. இவை அதிக காலம் நீடிக்காது என்பது அதன் கணிப்பாக இருந்திருக்கலாம். முன்நிபந்தனையின்றி ஆறு நாடுகளின் பேச்சுவார்த்தைக்கு அழைக்கப்பட்டிருப்பதையும் அது எதிர்பார்த்திருக்கலாம். இனி ஊக்கச் சலுகைகள் தாமே வரும் என்பதும் அதன் எதிர்பார்ப்பாக இருக்கலாம்.\nஇப்போதைக்கு அமெரிக்கா, வடகொரியாவுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை மட்டுப்படுத்திக்கொள்ளும் எனத் தெரிகிறது. ஜப்பான் தடைகள் இன்னும் அதிகரிக்கப்பட வேண்டும் என்றே சொல்லிவருகிறது. ரஷ்யாவிற்கு ஒரு காலத்தில் அதன் செல்வாக்குப் பகுதியாக இருந்த வடகொரியாவின் மீது அனுதாபம் தொடர்கிறது.\nவடகொரியாவின் ராணுவத் துருப்புகளின் எண்ணிக்கை 10 லட்சம். தென்கொரியா இந்தப் பலத்தில் பாதியையே பெற்றிருக்கிறது. ஆனால் தெற்கு, வடக்கைக் காட்டிலும் இரு மடங்கு மக்கள் தொகையும் 20 மடங்கு செல்வச் செழிப்பும் மிக்கது. ஜூலை மாதம் நிறுத்திவைத்த உணவுப் பொருட்களை, பேச்சுவார்த்தைகள் நடைபெற உள்ள இந்தச் சூழலில் தென்கொரியா அனுப்பிவைக்கும் என்று தெரிகிறது. 'கொரியர்கள் அனைவரும் சகோதரர்கள், இந்தப் பிரிவினை வல்லரசுகளால் செயற்கையாக உருவாக்கப்பட்டது' எனும் கருத்து புதிய தலைமுறையிடம் நிலவுகிறது.\nவடகொரியாவின் உணவுத் தேவைகளில் கணிசமான பகுதியையும் எரிபொருள்களையும் தொடர்ந்து வழங்கி வருகிறது சீனா. தனது அறிவுரையை மீறி வடகொரியா அணு ஆயுதச் சோதனை நிகழ்த்தியபோது சீனா வன்மையாகக் கண்டித்தது. ஆனால் வடகொரியாவைப் பேச்சுவார்த்தைக்கு இணங்கச்செய்ததும் சீனாவேதான்.\nவடகொரியாவின் சோதனை 187 நாடுகள் ஒப்பிட்டிருக்கும் NPTயின் மீது அறையப்பட்டிருக்கும் ஆணி என்று சில விமர்சகர்கள் கருதுகின்றனர். இரண்டாம் உலகப் போரின் முடிவில் அமெரிக்கா மட்டுமே அணு ஆயுதபாணியாக இருந்தது. பிற்பாடு சோவியத் யூனியன் (1949), பிரிட்டன் (1952), பிரான்ஸ் (1960), சீனா (1964) ஆகிய நாடுகளும் அணு ஆயுதம் தரித்தன. இந்த ஐந்து நாடுகளும் ஐ.நா. பாதுகாப்பு மன்றத்தின் வீட்டோ அதிகாரமுள்ள நிரந்தர உறுப்பினர்கள். NPT, இந்த ஐந்து நாடுகளையும் அணு ஆயுதங்கள் வைத்திருக்கவும் தங்களுக்குள் பரிமாறிக்கொள்ளவும் அனுமதிக்கிறது. தடை, மற்ற உறுப்பு நாடுகளுக்குத்தான். இந்தச் சமனற்ற உடன்பாட்டுக்கு இந்தியா ஒப்பவில்லை. 1974இலும் 1998இலும் இந்தியா சோதனைகள் நிகழ்த்தியது. அமெரிக்கா கண்டித்தது. ஆனால் 1967இலேயே அணு ஆயுதத்தைத் தயாரித்த இஸ்ரேலை அமெரிக்கா கண்டு கொள்ளவில்லை. 1998இல் பாகிஸ்தான் எட்டாம் அணு ஆயுத நாடானது. இப்போது வடகொரியா ஒன்பதாம் நாடாகியிருக்கிறது.\nஅணு ஆற்றல் ஆய்வாளர்கள் இன்னும் 40 நாடுகளேனும் அணு ஆயுதத்தைத் தயாரிக்கும் வல்லமை பெற்றவை என்கின்றனர். இந்த நாடுகள் தங்களது சிவில் அணு ஆற்றல் தொழில்நுட்பத்தை மேம்படுத்தி அணு ஆயுதத்தைத் தயாரிக்கும் திறன் கொண்டவை. இதைத் தவிர அணு ஆயுதக் கள்ளச் சந்தை வேறு. பாகிஸ்தான் அணு ஆயுதத் திட்டத்தின் தந்தை எனப்படும் அப்துல் காதிர் கானின் ஏற்பாட்டில் சென்ட்ரிஃப்யூஜ் எனப்படும் சுழற்சிச் செறிவாக்கல் கருவிப் பகுதிகள், பாகிஸ்தானிலிருந்து லிபியா, ஈரான் மற்றும் வடகொரியாவிற்குக் கொண்டு செல்லப்பட்டன. இது 2004இல் அம்பலம���னது. எகிப்து, நைஜர், நைஜீரியா, சூடான், சிரியா, சவுதி அரேபியா உள்ளிட்ட 18 நாடுகளுக்கு கான் பயணம் செய்திருந்ததும் அப்போது தெரியவந்தது.\nவடகொரியாவின் சோதனை, இனி ஜப்பானும் தென்கொரியாவும் அணு ஆயுதத்தை நாடுமோ என்னும் அச்சத்தைத் தோற்றுவித்திருக்கிறது. இவ்விரண்டு நாடுகளுக்கும் அணு ஆயுதங்களிலிருந்து பாதுகாப்பு எனும் குடையை விரித்துவைத்திருக்கிறது அமெரிக்கா. இந்தக் குடை அதிக காலம் வேண்டிவருமா என்னும் ஐயம் வடகிழக்கு ஆசியாவின் மீது கவிந்திருக்கிறது.\nஇந்தச் சோதனையை இந்தியா எதிர்கொண்ட விதம் வியப்பளித்தது. புதுதில்லியின் அறிக்கை குற்றச்சாட்டுகளை அடுக்கியது: \"சர்வதேசக் கட்டுப்பாட்டை மீறிய செயல், சமாதானத்திற்கான பேரபாயம், பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல், கள்ளத்தனமான அணு ஆயுதப் பரவல் ...\" ஏன் இத்தனை கோபம் இந்தியா NPTயில் கையொப்பமிடவேயில்லை. வடகொரியா 2003இல் முறைப்படி பின்வாங்கிக்கொண்டது. இந்தியாவின் சோதனை சர்வதேசக் கட்டுப்பாடுகளை மீறவில்லையெனில், வடகொரியா மட்டும் எப்படி மீறியதாகச் சொல்ல முடியும் இந்தியா NPTயில் கையொப்பமிடவேயில்லை. வடகொரியா 2003இல் முறைப்படி பின்வாங்கிக்கொண்டது. இந்தியாவின் சோதனை சர்வதேசக் கட்டுப்பாடுகளை மீறவில்லையெனில், வடகொரியா மட்டும் எப்படி மீறியதாகச் சொல்ல முடியும் வடகொரியா போன்ற ஒரு நாடு பேரழிவு ஆயதங்களை வைத்திருப்பதைக் குறித்து இந்தியா கவலை தெரிவித்திருந்தால் அதைப் புரிந்துகொள்ளலாம். இந்தியாவின் காட்டமான எதிர்வினைக்குப் பின்னால் இருப்பது இந்திய-அமெரிக்க சிவில் அணு ஆயுத ஒத்துழைப்பு ஒப்பந்தம் என்று தோன்றுகிறது. ஏற்கனவே கூடுதல் நிபந்தனைகளுடன் அமெரிக்காவில் விவாதிக்கப்பட்டுவரும் ஒப்பந்தம், இந்தச் சோதனையால் இனியும் தாமதமாகலாம். யாரையேனும் மகிழ்விக்க இந்தியா, தன் நிலைப்பாட்டிலிருந்து இறங்கி வரலாகாது.\nஆறு நாடுகளின் பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு வடகொரியா விரும்புகிற பொருளாதாரச் சலுகைகள் அதற்குக் கிடைக்கலாம். தன்னை ஓர் அணு ஆயுத நாடாக எல்லோரும் அங்கீகரிக்க வேண்டு மென்றும் அது கோரலாம். அணு ஆயுதங்களைப் பயன்படுத்து வதிலும் பிறருக்கு வழங்குவதிலும் அது அமெரிக்காவுடன் பேரம் பேசலாம். எவ்வாறாகிலும் அது அணு ஆயுதங்களை இப்போதைக்குக் கைவிடப் போவதில்லை.\n ஐந்���ு நாடுகள் மட்டும் அணு ஆயுதத்தை வைத்திருக்கும்; அவை சமாதனத்திற்கு மட்டும் அவற்றைப் பயன்படுத்தும்; NPTயின் மற்ற உறுப்பு நாடுகள் அவற்றைத் தயாரிக்கவோ பரிமாறிக் கொள்ளவோ கூடாது எனும் விதிகள் இனியும் செல்லுபடியாகாது. NPTயில் அங்கம் வகிக்காத நாடுகளை அமைப்பு எப்படிக் கட்டுப்படுத்தும் என்பதிலும் தெளிவில்லை. அதிகமான அணு ஆயுத நாடுகளை ஒப்புக் கொள்வதோ, அனைத்து நாடுகளும் அணு ஆயுதத்தை மறுதலிப்பதோதான் ஏற்கக்கூடிய வழிகளாக இருக்கும். இடைப்பட்ட வழிகளின் கதவுகள் கடந்த 30 ஆண்டுகளில் வரிசையாக அடைபட்டுவந்திருக்கின்றன. அணு ஆயுதங்கள் இல்லாத உலகம் கனவாகத் தோன்றலாம். ஆனால் அதுவே நீதியானது. அதற்கு அணு ஆயுதத்தை இப்போதைக்கு ஒன்பது நாடுகள் மட்டுமே கைவிட வேண்டும்.\nகட்டுரையாளர் ஹாங்காங்கில் பணியாற்றும் பொறியாளர்.\n--நன்றி: காலச்சுவடு ஜனவரி 2007\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/tamilnews/view-news-MTg3ODcyMTM1Ng==.htm", "date_download": "2018-11-17T21:05:26Z", "digest": "sha1:SK5C6OES2SRMFJM3O7SAJHE7NEDREMXS", "length": 15534, "nlines": 171, "source_domain": "www.paristamil.com", "title": "உருளைக்கிழங்கு வடை- Paristamil Tamil News", "raw_content": "விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும், எழுதவும் மற்றும் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தினால் நடத்தப்படும் பரீட்சைகளுக்கு அனுபவமிக்க ஆசிரியரினால் கற்பிக்கப்படும்.\nIvry sur Seine இல் அமைந்துள்ள பல்பொருள் அங்காடிக்கு (alimentation ) அனுபவமிக்க காசாளர் தேவை( caissière ).\nGagny RER ல் இருந்து 2 நிமிடம் F2 வீடு வாடகைக்கு.\nமாத வாடகை : 550€\nMontereau fault Yonne ( 77130 ) இல் 133 மெக்கேரே உடன் கூடிய உணவகம் மற்றும் விற்பனை நிலையம் அமைக்ககூடிய இடம் விற்பனைக்கு உண்டு.\nIle-de-Franceஇல் உள்ள பல்பொருள் அங்காடிக்கு (supermarché) வேலை சேய்யும் அனுமதி உள்ள விற்பனையாளர் (Caissière) தேவை.\nAlforville பகுதியில் அமைந்துள்ள அழகு நிலையத்திற்கு அழகுக்கலை நிபுனர்\nகடை / Bail விற்பனைக்கு\nபரிஸ் 15 இல் 80m² அளவுகொண்ட பலசரக்கு கடை 70m² cave மற்றும் 50m² அளவு கொண்ட வீட்டுடன் விற்பனைக்கு\nAbi Auto பயிற்சி நிலையம்\nசாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி\nஉங்கள் நிகழ்வுகளுக்கு தேவையான மண்டப ஏற்பாடுகளை சிறந்த விலையில் தங்களது விருப்பத்திற்கேற்ப்ப ஒழுங்கு செய்து தருகின்றோம்.\nபரிஸ் 14 இல் அமைந்துள்ள அழகுக்கலை நிலையத்துக்கு (Beauty parlour) வேலைக்கு ஆள் (Beautician) தேவை. திறமைக்கேற்ப, தகுந்த சம்பளம் வழங்கப்படும்.\nஉங்களது அணைத்து நிகழ்வுகளும் விசேட விலைக்கழிவில் அனைத்து சேவைகளும் ஒரே இடத்தில் தரமாக பெற்றுக்கொள்ள நாடுங்கள்.\nAu Blanc Mesnilஇல் 60m² அளவுகொண்ட உணவகம் விற்பனைக்கு (Restaurant turque) Bail விற்பனைக்கு.\nபிரெஞ்சு மொழில் தொடர்பு கொள்ளவும்.\n2018ம் ஆண்டு வரிச்சட்டத்திற்கு அமைவான விற்பனைப் பதிவு உபகரணங்களை நாங்கள் வழங்குகிறோம்.\nபிரித்தானிய கற்ப்பித்தல் முறையில் Cambridge பரீட்சைகளுக்கான வகுப்புக்கள் மற்றும் TOEIC வகுப்புக்கள் உங்கள் வீடுகளுக்கு வந்து கற்பிக்கப்படும்.\nDrancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்\nசெப்டெம்பர் 1 ம் திகதி Drancy நகரில் புதிய உதயம் Perfect Language Centre. முதலில் இணையும் மாணவர்களுக்கு பல சலுகைகள்.\nஉங்கள் வாழ்க்கையில் ஏற்படும் சகல பிரச்சனைகளுக்கும் ஜோதிடம் மூலம் தீர்வு தரப்படும்.\nமருத்துவர் : குருஜி. கோவிந்தராஜு\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\n* உங்கள் விளம்பரத்திற்கான கொடுப்பனவை இணையத்தின் ஊடாக செய்வதன் மூலம் (வேலை நாட்கள் 24மணித்தியாலத்திற்குள்) மிக விரைவாக பிரசுரித்துக்கொள்லாம்.\n* நம்பகமான 3D BRED BANQUE POPULAIRE இணைய வங்கிப் பணப் பரிமாற்று சேவை என்பதால் உங்கள் வங்கி அட்டை மூலம் எந்தவித அச்சமுமின்றி கொடுப்பனவை மேற்கொள்ளலாம்.\nதற்கொலை செய்து கொண்ட 11 வயது மாணவன் - அதிர்ச்சியில் பாடசாலை\nஜனாதிபதி மாளிகையைச் சுற்றி நடாத்தப்பட்ட போராட்டம் _ பேராட்டக் களத்தில் 244.000 போராளிகள்\nபரிசை நோக்கிய 47 நெடுஞ்சாலைகள் தேசியச் சாலைகள் முடக்கம் - தொடரும் பெரும் நெருக்கடி - பரிசிற்குள்ளும் போராளிகள்\nபரிசிற்குள் கைதுகளும் காவற்துறையினருடனான மோதல்களும் - வெளிவந்துள்ள காணொளிகள்\nமாலை நேரத்தில் சூடான காபி, டீயுடன் சாப்பிட உருளைக்கிழங்கு வடை சூப்பராக இருக்கும். இன்று இதை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.\nமாலை நேர ஸ்நாக்ஸ் உருளைக்கிழங்கு வடை\nஉருளைக்கிழங்கு - அரை கிலோ\nகடலை மாவு - நான்கு டீஸ்பூன்\nஇஞ்சி - அரை துண்டு\nசீரகம் - ஒன்றை டீஸ்பூன்\nமிளகாய் தூள் - ஒன்றை டீஸ்பூன்\nஎண்ணெய் - தேவையான அளவு\nவெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.\nஉருளைக்கிழங்கை வேக வைத்து தோல் உரித்து மசித்து கொள்ளவும்.\nஇஞ்சி மற்றும் சீரகம் இரண்டையும் அரைத்து க���ள்ளவும்.\nஒரு கிண்ணத்தில் மசித்த உருளைக்கிழங்கு, அரைத்த விழுது, உப்பு, கொதம்மல்லி, வெங்காயம், கடலை மாவு, [பாட்டி மசாலா] மிளகாய் தூள் ஆகியவற்றை சேர்த்து நன்றாக கெட்டியாக பிசைந்து கொள்ளவும்.\nமாவு சற்று தளர்வாக இருந்தால் கடலை மாவு சேர்த்து கொள்ளவும்.\nகடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சிறு சிறு உருண்டைகளாக உருட்டி வடை போல் தட்டி எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.\nசூப்பரான உருளைக்கிழங்கு வடை ரெடி.\nபூமியில் பரவியிருக்கும் விலங்குகள் மற்றும் தாவரங்கள் குறித்து படிக்கும் படிப்பு.\n• உங்கள் கருத்துப் பகுதி\nசூப்பரான சிக்கன் பன்னீர் கிரேவி\nதோசை, நாண், சப்பாத்தி, புலாவ், சாதத்திற்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும் இந்த சிக்கன் பன்னீர் கிரேவி. இன்று இந்த கிரேவி செய்மு\nடீ மற்றும் காபியுடன் சாப்பி தட்டை சூப்பராக இருக்கும். இன்று வேர்க்கடலை தட்டையை எளிய முறையில் வீட்டிலேயே செய்வது எப்படி என்று பார்\nசர்க்கரை நோயாளிகள் தினமும் கோதுமையை உணவில் சேர்த்து கொள்வது நல்லது. இன்று தக்காளி சேர்த்து கோதுமை தோசை செய்வது எப்படி என்று பார்க\nமாலையில் பள்ளியில் இருந்து வரும் குழந்தைகளுக்கு காபி அல்லது டீயுடன் பிரெட், உருளைக்கிழங்கு சேர்த்து வடை செய்து கொடுத்தால் விரும்ப\nஇயற்கையாகவே ஞாபக சக்தியை போக்கும் திறன் வல்லாரை கீரைக்கு உள்ளது. இன்று ஞாபக சக்தியை அதிகரிக்கும் வல்லாரை கீரையில் சட்னி செய்வது எ\n« முன்னய பக்கம்123456789...110111அடுத்த பக்கம் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilkovil.in/2016/06/ShivalokaNathar.html", "date_download": "2018-11-17T21:56:49Z", "digest": "sha1:3KG2JIKPIDWQPUSBTSRSMUVMTIJ33ABA", "length": 9732, "nlines": 77, "source_domain": "www.tamilkovil.in", "title": "அருள்மிகு சிவலோகநாதர் திருக்கோவில் - Tamilkovil.in", "raw_content": "\nHome சிவன் கோவில்கள் தேவாரம் பாடல் பெற்ற ஸ்தலம் அருள்மிகு சிவலோகநாதர் திருக்கோவில்\nசிவன் கோவில்கள் தேவாரம் பாடல் பெற்ற ஸ்தலம்\nகோவில் பெயர் : அருள்மிகு சிவலோகநாதர் திருக்கோவில்\nசிவனின் பெயர் : சிவலோகநாதர்\nதல விருட்சம் : புங்கமரம்\nகோவில் திறக்கும் நேரம் : காலை 6 மணி முதல் 11 மணி வரை,\nமாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரை\nமுகவரி : அருள்மிகு சிவலோகநாதர் சுவாமி திருக்கோவில்,\nதிருப்புங்கூர் - 609 112. நாகப்பட்டினம் மாவட்டம். Ph: 09486717634\n* 1000-2000 வருடங்களுக்கு முன் பழமையான���ு.\n* இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.\n* இது 20 வது தேவாரத்தலம் ஆகும்.\n* இராஜேந்திர சோழன் காலத்தில் கோயில் திருப்பணிகள் நடந்துள்ள கோயில்.\n* நந்தனாருக்காக சிவபெருமான் நந்தியை விலகி இருக்கச் சொன்ன தலம்.\n* இத்தலத்தின் தல விருட்சம் புங்கமரம். எனவே தான் இந்த ஊருக்கு திருப்புன்கூர் என்ற பெயர் வந்தது.\n* நாக தோசம், பூர்வ ஜென்ம பாவ தோசம் ஆகியவை உள்ளவர்கள் இத்தலத்தில் வழிபட்டால் தங்கள் தோசங்கள் நிவர்த்தி ஆகும்.\n* இத்தலத்தில் புற்று வடிவாய் வீற்றிருக்கும் மூலவர் சிவலோக நாதர் சுவாமியை வணங்குவோர்களுக்கு துயரம் நீங்கி மனஅமைதி கிடைக்கும். மேலும் வேலை வாய்ப்பு,தொழில் விருத்தி ,உத்தியோக உயர்வு, ஆகியவற்றுக்காகவும் இங்கு பிரார்த்தனை செய்தால் சுவாமி பக்தர்களது வேண்டுதல்களை நிச்சயம் நிறைவேற்றி கொடுப்பார்.\nநாகரத்தினம் அரிய வீடியோ காட்சி\nஅருள்மிகு உத்தண்ட வேலாயுத சுவாமி திருக்கோவில்,கோயம்புத்தூர்\nகோவில் பெயர் : அருள்மிகு உத்தண்ட வேலாயுத சுவாமி திருக்கோவில் முருகன் பெயர் : உத்தண்ட வேலாயுத சுவாமி கோவில் திறக்கும் நேரம...\nஅருள்மிகு கனகாசல குமரன் திருக்கோவில்\nகோவில் பெயர் : அருள்மிகு கனகாசல குமரன் திருக்கோவில் முருகன் பெயர் : கனகாசல குமரன் கோவில் திறக்கும் நேரம் : காலை 5 மணி முதல் 8...\nஅருள்மிகு முருகன் திருக்கோவில் ,மருதமலை\nகோவில் பெயர் : அருள்மிகு முருகன் திருக்கோவில் முருகன் பெயர் : முருகனின் வேல் கோவில் திறக்கும் நேரம் : காலை 9 மணி 12 முதல் மணி வர...\nஅருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில், பச்சைமலை.\nகோவில் பெயர்: அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் , பச்சைமலை. முருகன் பெயர் : சுப்பிரமணிய சுவாமி கோவில் திறக்கும் நேர...\nஅருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவில்,சென்னிமலை\nகோவில் பெயர் : அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவில்,சென்னிமலை முருகன் பெயர் : சுப்ரமணியசுவாமி ( தண்டாயுதபாணி), ஸ்ரீ சிரகிரிவேலவன் ...\nஅருள்மிகு ஆதி திருவரங்கம் பெருமாள் திருக்கோவில்\nகோவில் பெயர் : அருள்மிகு ஆதி திருவரங்கம் பெருமாள் திருக்கோவில் பெருமாள் பெயர் : ரங்கநாத பெருமாள் அம்மனின் பெயர் : ரங்க...\nஅருள்மிகு குக்கி சுப்ரமண்யர் கோவில்\nகோவில் பெயர் : அருள்மிகு குக்கி சுப்ரமண்யர் கோவில் முருகன் பெயர் : குக்கி சுப்ரமண��யர் திருக்கோவில் கோவில் திறக்கும் நேரம் : க...\nகோவில் பெயர் : அருள்மிகு ஓதிமலையாண்டவர் திருக்கோவில் முருகன் பெயர் : ஓதிமலையாண்டவர் கோவில் திறக்கும் நேரம் : திங்கள், வெள்ளி...\nகோவில் பெயர் : அருள்மிகு அசலதீபேஸ்வரர் திருக்கோவில் சிவனின் பெயர் : அசலதீபேஸ்வரர் ( குமரீஸ்வரர்) அம்மனின் பெயர் : மது...\nஅருள்மிகு ரத்தினகிரி முருகன் திருக்கோவில்\nகோவில் பெயர் : அருள்மிகு ரத்தினகிரி முருகன் திருக்கோவில் முருகன் பெயர் : ரத்தினகிரி முருகன் கோவில் திறக்கும் நேரம் : காலை ...\nதேவாரம் பாடல் பெற்ற ஸ்தலம்\nவாசகர்கள் அனுப்பும் படங்கள் மற்றும் தகவல்கள் வெளியீடப்படுகின்றன.| காப்புரிமை பெற்ற படங்கள் இருந்தால் தெரியப்படுத்தவும் நீக்கிக் கொள்கிறோம்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.nativeplanet.com/travel-guide/let-s-go-nalgonda-near-telangana-002594.html", "date_download": "2018-11-17T21:08:12Z", "digest": "sha1:XLSQOVYSJ7USEFY7RMGFTEDQ6TCOQKUO", "length": 15501, "nlines": 159, "source_domain": "tamil.nativeplanet.com", "title": "Let's Go To Nalgonda Near In Telangana | தெலுங்கானாவையே கட்டியாளும் நல்கொண்டா பிண்ணனி தெரியுமா ? - Tamil Nativeplanet", "raw_content": "\n»தெலுங்கானாவையே கட்டியாளும் நல்கொண்டா பின்னணி தெரியுமா \nதெலுங்கானாவையே கட்டியாளும் நல்கொண்டா பின்னணி தெரியுமா \nபீகார் மாநிலம் ராஜ்கிர்க்கு ஒரு புனித யாத்திரை செல்வோம்\nதனித் தீவான வேதாரண்யம்.. பிள்ளைகளுக்கு பால் கிடைக்காமல் துடிக்கும் பெற்றோர்.. தண்ணீர், உணவும் இல்லை\nஒரு கி.மீ. பயணிக்க 50 பைசா தான் செலவு; புதிய ஆட்டோவால் மற்ற ஆட்டோ ஓட்டுநர்கள் அதிர்ச்சி\nட்விட்டரை விட்டு வெளியேறிய நடிகர்: திரும்பி வந்துடாதீங்கன்னு கெஞ்சிய நெட்டிசன்கள்\nஇன்றைக்கு சனிபகவான் வாரிக் கொடுக்கப் போகிற ராசிகள் எதுவென்று தெரியுமா\nஃபேஸ்புக் தளத்தில் மின்னஞ்சல் முகவரியை கண்டறிவது எப்படி\nநாடு தான் முதல்ல.. ஐபிஎல் அப்புறம் தான்.. வீரர்களிடம் வீராப்பு காட்டும் ஆஸ்திரேலியா\nதுண்ட திருடத்தான் ஏசி கோச்-ல் வரிங்களாயா... ரயில்வேக்கு 14 கோடி நட்டம்யா.\nஇந்தியாவின் முதல் மூவர்ணக்கொடி எங்கு ஏற\nதெலுங்கானா மாநிலத்தில் நல்கொண்டா மாவட்டத்திலுள்ள ஒரு நகராட்சி நகரமே இந்த நல்கொண்டா. கருப்பு மலை என்ற பொருளைத்தரும் நல்ல மற்றும் கொண்டா எனும் இரண்டு தெலுங்கு வார்த்தைகளை இணைந்து இந்த பெயர் பிறந்துள்ளது. உள்ளூர் மக்களால் கருப்பு மலை எனப்படும் இந்த நகரம் ஆதியில் நீலகிரி என்ற பெயரிலும் அழைக்கப்பட்டிருக்கிறது. இன்னும் பல சிறப்பு அம்சங்களையுடைய நல்கொண்டா குறித்தும், ஆந்திராவிற்கு இப்பகுதி ஆற்றிவரும் பங்குகள் குறித்தும் தெரிந்துகொள்ள பயணிக்கலாம் வாங்க.\nபாமனி அரசர்களின் ஆட்சியின்போது இந்நகரம் நல்லகொண்டா-வாக பெயர் மாற்றம் செய்யப்பட்டது. பின்னாளில் நிஜாம் மன்னர்களின் ஆட்சியில் இது நிர்வாக வசதிக்காக நல்கொண்டா என மாற்றப்பட்டு அதுவே நிலைத்துவிட்டது. உள்ளூர் மக்கள் இன்னமும் நல்லகொண்டா என்றே இந்த நகரத்தை அழைப்பதும் குறிப்பிடத்தக்கது. தெலுங்கானா சுதந்திரப்போராட்ட கவிதைகளிலும் இந்த ஊர் நல்லகொண்டா என்றே சொல்லப்பட்டிருப்பதுடன் இப்படித்தான் எழுதவேண்டுமென்பதும் பலரது விருப்பமாக உள்ளது.\nதற்போதும் கூட நல்லகொண்டா நகரமானது தெலுங்கானா இயக்கத்தின் கேந்திரமாகவே விளங்குகிறது. நல்லகொண்டா மற்றும் வாரங்கல் மாவட்டத்தை சுற்றியே இந்த இயக்கங்கள் செயல்படுகின்றன. இந்த இரண்டு மாவட்டங்களிலுள்ள எல்லா நகரங்கள் மற்றும் கிராமங்கள் இந்த இயக்கத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றன.\nஇன்று சுற்றுலா அடிப்படையில் பார்க்கும்போது தெலுங்கானா மாநிலத்தில் ஒரு முக்கிய நகரமாக நல்கொண்டா பிரசித்தி பெற்றுள்ளது. வேறு எந்த தொழில்களையும் பொருளாதார ரீதியாக சார்ந்திராததால் சுற்றுலாத்தொழில் மட்டுமே இந்த நகரத்தின் முக்கிய வருவாய் அம்சமாக இருப்பது குறிப்பிடத்தக்கது.\nமட்டபள்ளி, பில்லலமரி, ராஜீவ் பார்க், பாணிகிரி பௌத்த ஸ்தலங்கள், பனகல் கோவில், நந்திகொண்டா, கொல்லன்பாகு ஜெயின் கோவில், ரச்சகொண்டா கோட்டை, மெல்லசெருவு, தேவரகொண்டா மற்றும் புவனகிரி கோட்டை போன்ற முக்கியமான சுற்றுலா அம்சங்கள் இந்த நகரத்தில் இடம் பெற்றுள்ளன.\nமெல்லசெருவு எனும் இந்த கிராமம் நல்கொண்டா மாவட்டத்தில் நல்கொண்டா நகரத்துக்கு வெகு அருகிலேயே அமைந்துள்ளது. இந்த கிராமம் ஒரு ஓடையின் மூலம் விஜயவாடா நகரத்துடன் இணைக்கப்பட்டிருப்பது ஒரு சுவாரசியமான அம்சமாகும். வரலாற்று ஆர்வலர்களுக்கு மிகவும் பிடித்தமான இக்கிராமத்தில் காகதீய அரசர்கள் கட்டிய பல கட்டிடக்கலை சின்னங்கள் காணப்படுகின்றன. பல கோவில்கள் இந்த மெல்லசெருவு கிராமத்தில் அவர்களால் உருவாக்கப்பட்டுள்ளன. இவற்றில் சுயம்பு ஜம்புலிங்கேஸ்வர சுவாமி கோவில் குறிப்பிடத்தக்கதாகும்.\nஜம்புலிங்கேஸ்வரா கோவில் லிங்கத்தில் உள்ள 2 அங்குல துவாரத்தில் எப்போதுமே நீர் நிறைந்திருப்பதாக சொல்லப்படுகிறது. இந்த கோவிலின் சிறப்பு காரணமாக இந்த மெல்லசெருவு கிராமம் தென்னாட்டு வாரணாசி என்ற சிறப்புப்பெயரையும் பெற்றுள்ளது. இந்த கோவிலின் உயரம் கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்துகொண்டு வருவதாகவும் பரவலாக நம்பப்படுகிறது.\nநல்கொண்டா மாவட்டத்திலுள்ள ஒரு சிறிய கிராமம் பில்லலமரி. இங்கு காகதீய வம்ச மன்னர்களால் கட்டப்பட்டுள்ள கோவில்களுக்கு இந்த கிராமம் புகழ் பெற்று விளங்குகிறது. இந்த சிறிய கிராமத்தின் உன்னதமான வரலாற்றுப்பின்னணியை எடுத்துரைக்கும் விதத்தில் இந்த அழகிய கோவில்கள் வீற்றுள்ளன.\nதிரிபுவனமல்ல விக்ரமாதித்யா எனும் சாளுக்கிய மன்னரால் இந்த புவனகிரி கோட்டை 12ம் நூற்றாண்டு வாக்கில் கட்டப்பட்டுள்ளது. தனது சாம்ராஜ்ஜியத்தின் பாதுகாப்பு கருதி இந்த கோட்டையை அம்மன்னர் நிர்மாணித்துள்ளார். 40 ஏக்கர் பரப்பளவில் ஒரு பிரம்மாண்ட மலைப்பாறையின்மீது 500 மீ உயரத்தில் இந்த கோட்டை எழுப்பப்பட்டிருக்கிறது. தனித்தன்மையான கட்டிடக்கலை அம்சங்களுடனும் தோற்றத்துடனும் காட்சியளிப்பதால் சுற்றுலாப்பயணிகள் மத்தியில் இந்த புவனகிரி கோட்டை பிரசித்தமாக அறியப்படுகிறது.\nகண்ணோட்டம் எப்படி அடைவது ஈர்க்கும் இடங்கள் வீக்எண்ட் பிக்னிக் வானிலை ஹோட்டல்கள் படங்கள் பயண வழிகாட்டி\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன் Subscribe to Tamil Nativeplanet\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/school-students-fights-with-knife-nellai-one-injured-312940.html", "date_download": "2018-11-17T21:14:03Z", "digest": "sha1:FQBQNM5OYXOQOU5NVECZV2J7IDVWPP2Z", "length": 13555, "nlines": 189, "source_domain": "tamil.oneindia.com", "title": "நெல்லையில் பள்ளி மாணவர்களிடையே பயங்கர மோதல்.. 9ஆம் வகுப்பு மாணவருக்கு கத்திக்குத்து | School students fights with knife in Nellai: one injured - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» நெல்லையில் பள்ளி மாணவர்களிடையே பயங்கர மோதல்.. 9ஆம் வகுப்பு மாணவருக்கு கத்திக்குத்து\nநெல்லையில் பள்ளி மாணவர்களிடையே பயங்கர மோதல்.. 9ஆம் வகுப்பு மாணவருக்கு கத்திக்குத்து\nசென்னை, புறநகர்களில் பரவலாக மழை-வீடியோ\nதனித் தீவான வேதாரண்யம்.. பிள்ளைகளுக்கு பால் கிடைக்காமல் துடிக்கும் பெற்றோர்.. தண்ணீர், உணவும் இல்லை\nஒரு கி.மீ. பயணிக்க 50 பைசா தான் செலவு; புதிய ஆட்டோவால் மற்ற ஆட்டோ ஓட்டுநர்கள் அதிர்ச்சி\nட்விட்டரை விட்டு வெளியேறிய நடிகர்: திரும்பி வந்துடாதீங்கன்னு கெஞ்சிய நெட்டிசன்கள்\nஇன்றைக்கு சனிபகவான் வாரிக் கொடுக்கப் போகிற ராசிகள் எதுவென்று தெரியுமா\nஃபேஸ்புக் தளத்தில் மின்னஞ்சல் முகவரியை கண்டறிவது எப்படி\nநாடு தான் முதல்ல.. ஐபிஎல் அப்புறம் தான்.. வீரர்களிடம் வீராப்பு காட்டும் ஆஸ்திரேலியா\nதுண்ட திருடத்தான் ஏசி கோச்-ல் வரிங்களாயா... ரயில்வேக்கு 14 கோடி நட்டம்யா.\nஇந்தியாவின் முதல் மூவர்ணக்கொடி எங்கு ஏற\nநெல்லையில் பள்ளி மாணவனுக்கு கத்திக்குத்து-வீடியோ\nநெல்லை: பள்ளி மாணவர்களிடையே ஏற்பட்ட பயங்கர மோதலில் 9 ஆம் வகுப்பு மாணவன் கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nதமிழகத்தில் கல்லூரி மாணவர்களிடையே ஏற்பட்டு வரும் மோதலை தடுப்பது குறித்து போலீசார் அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் நெல்லை மாவட்டத்தில் பள்ளி மாணவர்கள் கத்தியுடன் சண்டை போட்டுக்கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nநெல்லை மாவட்டம் களக்காடு அரசு பள்ளியில் இன்று காலை 9 மணியளவில் வழக்கம் போல பள்ளி தொடங்கியதும் மாணவர்கள் வருகை இருந்தது. அப்போது குறிப்பிட்ட பிரிவு இரு பிரிவு மாணவர்கள் மத்தியில் முன் பகை காரணமாக மோதல் ஏற்பட்டது.\nஇந்த மோதலில் 9 ஆம் வகுப்பு படிக்கும் மாணவன் பிரான்சிஸ் என்பவர் வகுப்பில் ஒழுங்கீனமாக நடந்து கொள்வதாக வகுப்பு லீடர் கண்ணன் வகுப்பு ஆசிரியரிடம் குறை கூறியுள்ளார். இது குறித்து கண்ணன் மீது பிரான்சிஸ்க்கு கோபம் உருவாகியுள்ளது.\nஇதன்காரணமாக பகையோடு இன்று காலையில் பிரான்சிஸ் தான் வைத்து இருந்த கத்தியால் கண்ணனை குத்தியுள்ளார். இதில் அந்த மாணவனுக்கு காயம் ஏற்ப்பட்டு ரத்தம் கொட்டத் தொடங்கியது.\nஇது குறித்து அங்கு திரண்டு நின்ற மாணவர்கள் பள்ளி நிர்வாகத்திற்கு தகவல் கொடுத்து உடனடியாக அவரை நாங்குநேரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு சிகிச்சை அளித்தனர். பின்னர் நெல்லை பாளையம் கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டார்.\nஇது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தற்போது தேர்வுக்காலம் தொடங்கிவிட்டதால் பள்ளிகளில் உருவான முன்பகைகள் காரணமாக மாணவர்களுக்குள் மோதல்கள் உருவாக அதிக வாய்ப்புகள் உள்ளதால் தேர்வுக்காலம் மட்டுமின்றி பிற பள்ளி நாட்களிலும் காவல்துறையினர் பள்ளிகளை கண்காணிக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.\nகல்லூரி மாணவர்களிடையே ஏற்பட்டு வந்த மோதல் மற்றும் கத்தியெடுக்கும் கலாச்சாராம் தற்போது பள்ளி மாணவர்களிடையேயும் பரவியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nnellai school students injured நெல்லை பள்ளி மாணவர்கள் மோதல் காயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/jayalalithaa", "date_download": "2018-11-17T21:33:17Z", "digest": "sha1:HBXDEEQRGE57PPK2UZTYHH2M74BDLFFC", "length": 20913, "nlines": 221, "source_domain": "tamil.samayam.com", "title": "jayalalithaa: Latest jayalalithaa News & Updates, Photos & Images, Videos | Samayam Tamil", "raw_content": "\nவைரமுத்து மீது ‘மீடூ’ புகார் தெரிவித்த ச...\n‘பைரவா தேவி’ படத்தில் அகோர...\nதிமிரு புடிச்சவன் கதை என்ன...\nகாதல் ஜோடி ஆணவப் படுகொலை; ...\nகஜா புயலால் மான் உள்ளிட்ட ...\nடி20 உலகக்கோப்பை தொடருடன் ...\nஇதைவிட கோலிக்கு சூப்பர் சா...\nமுதல் முறையாக சந்திக்கும் ஆண்களிடம் பெண்...\nஉலக அழகிகளும் அவர்களின் சர...\nபெட்ரோல் & டீசல் விலை\nதங்கம் & வெள்ளி விலை\nஇன்றைய (17-11-2018) பெட்ரோல் டீசல் விலை ...\nஇன்றும் பெட்ரோல் விலை உயர்...\nகஜா புயல்: தமிழக அரசுக்கு விஜயகாந்த் பாராட்டு\nவைகை ஆற்றோர பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரி...\nTamil Flash News: இன்றைய முக்கிய செய்திகள்...\nசேலம் ஓமலூரில் மிகப்பெரிய பழக்கடை திறக்கும...\nமஞ்சு வர்மா சொத்துக்களை முடக்க உத்தரவு\nஜோதிடம் ரெசிபி வேலைவாய்ப்பு ஆன்மிகம் கல்வி சுற்றுலா மோட்டார்ஸ் ஜோக்ஸ் வீடியோ லைவ் டிவிசிறப்பு தொகுப்பு சட்டசபை தேர்தல் சுதந்திர தினம்\n2.0 Making: வசீகரன் முதல் சிட்டி ..\n24 கிஸ்சஸ் படத்தின் கிஸ்சஸ் மேக்க..\nகார்த்திகை ஸ்பெஷல்: குன்று தோறும்..\nKaatrin Mozhi: ஹரித்வார் பற்றி கத..\nசாக்கடையை அள்ளும் போலீஸ் - விஜய் ..\nஜோதிகா வெர்ஷனில் வெளியான ஜிமிக்கி..\nVideo : சர்வதேச விருதுகளைக் குவித..\nஉலகில் அதிகம் பேர் பயன்படுத்தும் ..\nஜெயலலிதாவின் சிலை அவமதிக்கப்பட்டதற்கு ட���டிவி தினகரன் கண்டனம்\nமுன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் சிலை அவமதிக்கப்பட்டதற்கு அமமுக துணைப்பொதுச்செயலாளா் டிடிவி தினகரன் கடும் கண்டனம் தொிவித்துள்ளாா்.\nVideo: ஜெயலலிதாவுக்கு ஸ்லோ பாய்சன் கொடுக்கப்படவில்லை – மருத்துவா் விளக்கம்\nஜெயலலிதாவுக்கு ஸ்லோ பாய்சன் கொடுக்கப்படவில்லை – அப்போலோ விளக்கம்\nமுன்னாள் முதல்வா் ஜெயலலிதாவுக்கு ஸ்லோ பாய்சன் கொடுக்கப்பட்டதாக கூறிய அமைச்சா் திண்டுக்கல் சீனிவாசனின் கூற்றுக்கு அப்போலோ மருத்துவ நிா்வாகம் மறுப்பு தொிவித்துள்ளது.\nமுன்னாள் முதல்வா் ஜெயலலிதாவை வெயிலில் இருந்து காப்பாற்றிய அதிமுகவினா்\nமுன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் புதிய வெண்கலச் சிலை இன்று திறக்கப்பட்ட நிலையில் சிலை வேஷ்டியை பயன்படுத்தி மூடப்பட்டிருந்த புகைப்படம் வெளியாகி உள்ளது.\nமுன்னாள் முதல்வா் ஜெயலலிதாவை வெயிலில் இருந்து காப்பாற்றிய அதிமுகவினா்\nமுன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் புதிய வெண்கலச் சிலை இன்று திறக்கப்பட்ட நிலையில் சிலை வேஷ்டியை பயன்படுத்தி மூடப்பட்டிருந்த புகைப்படம் வெளியாகி உள்ளது.\nவேட்டியால் மூடப்பட்ட ஜெயலலிதா சிலை\nஸ்லோ பாய்சன் மூலம் ஜெயலலிதாவை கொன்றனா் – அமைச்சா் சீனிவாசன்\nமுன்னாள் முதல்வா் ஜெயலலிதாவை டிடிவி தினகரனின் குடும்பத்தினா் ஸ்லோ பாய்சன் கொடுத்து கொன்றதாக அமைச்சா் திண்டுக்கல் சீனிவாசன் தொிவித்துள்ளாா்.\nசர்கார் படம் குறித்து நிலவி வரும் பல்வேறு சர்ச்சைகளில் வில்ல கதாப்பாத்திரத்தின் பெயர் குறித்து அமமுக துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.\nநடிகர்கள் பற்றி அமைச்சர் ஜெயக்குமார் காட்டமான கமென்ட்ஸ்\nஜெயலலிதா இல்லாதது நடிகர்களுக்கு குளிர்விட்டுப் போய்விட்டது என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.\nநடிகர்கள் பற்றி அமைச்சர் ஜெயக்குமார் காட்டமான கமென்ட்ஸ்\nஜெயலலிதா இல்லாதது நடிகர்களுக்கு குளிர்விட்டுப் போய்விட்டது என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.\n‘சர்கார்’ வில்லிக்கு ஜெயலலிதாவின் பெயர்\n‘சர்கார்’ படத்தில், வரலட்சுமி கதாபாத்திரத்திற்கு முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் இயற்பெயரை வைத்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.\nஜெயலலிதா மரணத்தை விசாரிக்கும் ஆறுமுகசாமி மருத்துவமனையில் அன��மதி\nஜெயலலிதா மரணத்தை விசாரிக்கும் ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nகன்னட மொழியில் சான்றிதழ் படிப்பு; சிறையில் முழுநேர கல்வியாளரான சசிகலா\nபெங்களூரு: ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியான சசிகலா சான்றிதழ் படிப்பு பயின்று வருகிறார்.\nராஜமுந்திரியில் வடிவமைக்கப்பட்ட ஜெயலலிதாவின் பிரம்மாண்ட சிலை\nஆந்திரா ராஜமுந்திரியில் வடிவமைக்கப்பட்ட ஜெயலலிதாவின் பிரம்மாண்ட சிலை இன்னும் சில தினங்களில் தமிழகம் வரவுள்ளது.\nசர்ச்சையை கிளப்பிய ஜெயலலிதா சிலை; அதிமுக தலைமையகத்தில் விரைவில் புதிய சிலை\nசென்னை: அதிமுக தலைமையகத்தில் ஜெயலலிதாவின் புதிய சிலை விரைவில் நிறுவப்பட உள்ளது.\nஜெயலலிதாவின் இறுதிச்சடங்கிற்கு இவ்வளவு செலவா\nஜெயலலிதாவின் இறுதிச்சடங்கிற்கு செலவு செய்த தொகையின் விபரங்கள் வெளிவந்துள்ளன.\nஜெயலலிதாவின் மகள் என்பதற்கான ஆதாரம் இல்லை: அம்ருதாவின் மனு தள்ளுபடி\nஅனைத்து தரப்பு வாதங்களும் நிறைவு பெற்ற நிலையில் அம்ருதா ஜெயலலிதாவின் மகள் என்பதற்கான எந்த ஆதாரமும் இல்லை என்று கூறி அவரது மனுவை சென்னை உயா்நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது. ​​\nவிற்பனைக்கு வருகிறது ஜெயலலிதா பயன்படுத்திய ஹெலிகாப்டர்\nமுன்னாள் முதல்வர் ஜெயலலிதா பயன்படுத்திய ஹெலிகாப்டர் விற்பனை செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளது.\nஎம்ஜிஆர்.ன் சிகிச்சை ஆவணங்களை அப்போலோ வழங்க வேண்டும்: ஆறுமுகசாமி ஆணையம்\nஎம்ஜிஆர்-ன் சிகிச்சை ஆவணங்களை வழங்க அப்போலோவுக்கு நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.\nசிசிடிவியை ஆப் செய்ய சொன்னது இவர்கள்தான்- அப்போலோ புதிய விளக்கம்\nபோலீஸ் அதிகாரிகள் கேட்டுக் கொண்டதன் அடிப்படையிலேயே சிசிடிவிகள் அனைத்தும் அணைக்கப்பட்டதாக அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.\nTamil Nadu bypolls: அனைத்து 20 தொகுதிகளிலும் பாஜக போட்டி: தமிழிசை அறிவிப்பு\nGSAT 29: இறுதியான புவி கோளப்பாதையை அடைந்தது ஜிசாட் 29- இஸ்ரோ தகவல்\n2.0 Making: வசீகரன் முதல் சிட்டி ரீலோடட் வரை- ரஜினிகாந்த் மேக்கிங் வீடியோ\nIndia vs Australia: ஆஸ்திரேலியாவை 48 ரன்களில் வீழ்த்தி இந்திய கிரிகெட் மகளிர் அணி வெற்றி\nவேலூர் சிறையில் கைதிகளுக்கு கஞ்சா வழங்கிய தலைமை காவலர் பணி இடைநீக்கம்\nவைரமுத்து மீது ‘மீடூ’ புகார் தெரிவித்த சின்மயி டப்பிங் சங்கத்திலிருந்து நீக்கம்\nகாதல் ஜோடி ஆணவப் படுகொலை; ராமதாஸ் கடும் கண்டனம்\nரன்வீர்-தீபிகா திருமணத்தை இனிமையாக்கிய தமிழ்நாட்டின் பிரபல கிருஷ்ணா ஸ்வீட்ஸ்\nசென்னை உயர்நீதிமன்றத்திற்கு மேலும் ஒரு நீதிபதி நியமனம்\nகஜா புயலால் மான் உள்ளிட்ட விலங்குகள் பலி; காரைக்கால் கடற்கரையில் அதிர்ச்சி\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/view/373-On-the-occasion-of-the-69th-Republic-Day,-in-Odissa,-the-sandstone-sculptured-the-sandstone-of-the-Manas-Sahu", "date_download": "2018-11-17T22:37:46Z", "digest": "sha1:MKZEAIZJJYWF2JA2CIXJ2EK4SLADEL3G", "length": 7757, "nlines": 108, "source_domain": "www.polimernews.com", "title": "​​ 69வது குடியரசு தினத்தை முன்னிட்டு ஒடிசாவில், மூவர்ண தேசியக் கொடியை மணல் சிற்பமாக வடித்தார் மானஸ் சாஹூ", "raw_content": "\n69வது குடியரசு தினத்தை முன்னிட்டு ஒடிசாவில், மூவர்ண தேசியக் கொடியை மணல் சிற்பமாக வடித்தார் மானஸ் சாஹூ\n69வது குடியரசு தினத்தை முன்னிட்டு ஒடிசாவில், மூவர்ண தேசியக் கொடியை மணல் சிற்பமாக வடித்தார் மானஸ் சாஹூ\n69வது குடியரசு தினத்தை முன்னிட்டு ஒடிசாவில், மூவர்ண தேசியக் கொடியை மணல் சிற்பமாக வடித்தார் மானஸ் சாஹூ\nகுடியரசு தின விழாவை முன்னிட்டு ஒடிசா மாநிலம் பூரி கடற்கரையில் அமைக்கப்ப்டடுள்ள, மூவர்ண தேசியக் கொடியை பிரதிபலிக்கும் மணல் சிற்பம் கடற்கரைக்கு வருவோரின் கண்களுக்கு விருந்தாகியுள்ளது.\nசெங்கோட்டை, இந்தியா கேட் உள்ளிட்ட புகழ் மிக்க இந்தியாவின் பண்பாட்டுச் சின்னங்களையும் அவர் 15 அடி மணல் கோட்டையில் வடிவமைத்துள்ளார். பத்து மணி நேரமாக இதனை வடிவமைத்ததாக கூறுகிறார் புகழ் பெற்ற மணற்சிற்பியான மானஸ் சாஹூ.\nகுடியரசு தின விழா ஒடிசா Republic Daysandstoneதேசியக் கொடி மணல்\nபத்மாவத் படத்தை திரையிட்ட முதல்நாளிலேயே 10 லட்சம் பேர் பார்த்து ரசித்தனர் – திரைப்பட வர்த்தக அமைப்புகள்\nபத்மாவத் படத்தை திரையிட்ட முதல்நாளிலேயே 10 லட்சம் பேர் பார்த்து ரசித்தனர் – திரைப்பட வர்த்தக அமைப்புகள்\nபந்தநல்லூர் பசுபதீஸ்வரர் கோயிலில் ஐம்பொன் சிலைகள் குறித்து சிலை தடுப்பு பிரிவு ஐஜி பொன்.மாணிக்���வேல் ஆய்வு\nபந்தநல்லூர் பசுபதீஸ்வரர் கோயிலில் ஐம்பொன் சிலைகள் குறித்து சிலை தடுப்பு பிரிவு ஐஜி பொன்.மாணிக்கவேல் ஆய்வு\n2019 இந்திய குடியரசு தினக் கொண்டாட்டங்களில் சிறப்பு விருந்தினராக தென்னாப்பிரிக்க அதிபர் பங்கேற்க வாய்ப்பு\nஅடித்துக் கொல்லப்பட்டு மெரீனா கடற்கரையில் புதைக்கப்பட்ட பெண்ணின் அடையாளத்தை கண்டுபிடித்த போலீசார்\nநாகை, சீர்காழி அருகே 7 மணல் லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டு 10 பேர் கைது\nஎடப்பாடி அருகே சரபங்கா ஆற்றில் திருடப்பட்ட 10 யூனிட் மணலை பறிமுதல் செய்த அதிகாரிகள்\nசினிமா டப்பிங் சங்கத்தில் இருந்து நீக்கப்பட்டதாக சின்மயி தகவல்\nஇரட்டை இலை சின்னத்தை பெற லஞ்சம் கொடுக்க முயன்றதாக வழக்கு: TTV தினகரனை விடுவிக்க முடியாது - டெல்லி நீதிமன்றம்\nபுயல் பாதித்த பகுதிகளை நாளை ஆய்வு செய்கிறார் முதலமைச்சர் பழனிசாமி\nசென்னையில் நட்சத்திர ஓட்டல்களுக்கு விற்பனை செய்ய கொண்டுவரப்பட்ட 2000 கிலோ நாய் இறைச்சி பறிமுதல்\nபிப். 5, 6, 7 : மாவட்ட ஆட்சியர் – காவல் துறை அதிகாரிகள் மாநாட்டுக்கு வாய்ப்பு\nநண்பனின் உயிரை காப்பாற்றி தன் உயிரை மாய்த்துக் கொண்ட கல்லூரி மாணவன் - திண்டுக்கலில் துயர சம்பவம்\nதிருமணமாகி 2 ஆண்டுகள் ஆன நிலையில் காதலனோடு இளம்பெண் ஓட்டம்\nஅக்காவின் கணவர் மீது ஆசை... அக்காவையே கொன்ற தங்கை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/117413-tn-government-organised-health-camp-in-karur.html", "date_download": "2018-11-17T21:16:47Z", "digest": "sha1:SHCWP2DVFAX3KFJ73FRT44QIL7GCVPRM", "length": 18285, "nlines": 392, "source_domain": "www.vikatan.com", "title": "ஜெயலலிதா பிறந்தநாளை முன்னிட்டு தாய் சேய் நல மருத்துவ முகாம்! | TN government organised health camp in karur", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 22:30 (24/02/2018)\nஜெயலலிதா பிறந்தநாளை முன்னிட்டு தாய் சேய் நல மருத்துவ முகாம்\nமறைந்த முதலைமைச்சர் ஜெயலலிதாவின் 70-வது பிறந்தநாளை முன்னிட்டு கரூரில் நடைபெற்ற தாய்-சேய் நல சிறப்பு மருத்துவ முகாமை பொறுப்பாட்சியர் ச.சூர்யபிரகாஷ் தொடங்கி வைத்து பார்வையிட்டார்.\nகரூர் நகராட்சி மருத்துவமனை கஸ்தூரிபாய் தாய்-சேய் நலப்பிரிவில் சுகாதாரத்துறையின் மூலம் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் 70-வது பிறந்தநாளை முன்னிட்டு கரூரில் நடைபெற்ற தாய்-சேய் நல சிறப்பு மருத்துவ முகாமினை சூர்யபிரகாஷ் தொடங்கி வைத்தார்.\nஅப்போது பேசிய கரூர் மாவட்ட பொறுப்பாட்சியர் சூர்யபிரகாஷ்,\"மறைந்த மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சரின் 70-வது பிறந்த நாளை முன்னிட்டு மாநிலம் முழுவதும் 700 தாய்-சேய் மருத்துவ சிறப்பு முகாம்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி கரூர் மாவட்ட அனைத்து ஊராட்சி ஒன்றியங்களிலும் இன்று (24.02.2018) கஸ்தூரிபாய் தாய்-சேய் நல சிறப்பு முகாமினை தொடங்கி\nவைத்திருக்கிறோம். இதனைத்தொடர்ந்து,27.02.2018 அன்று காணியாளம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியிலும், 02.03.2018 பாப்பாகாபட்டி,சமுதாயக்கூடத்திலும்,03.03.2018 அன்று உப்பிடமங்கலம்,சமுதாயக்கூடத்திலும்,05.03.2018 அன்று கோட்டமேடு துணைசுகாதார நிலையத்திலும், 05.03.2018 அன்று சின்னதாராபுரம், அரசு மேல்நிலைப்பள்ளியிலும், 06.03.2018 அன்று தோகைமலை,அரசு மேல்நிலைப்பள்ளியிலும்,06.03.2018 அன்று மலைக்கோவிலூர், வட்டார ஆரம்ப சுகாதார நிலையத்திலும் முகாம்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.\nஇம்முகாம்களில்,கர்ப்பிணி தாய்மார்களுக்கு பரிசோதனை செய்தல் மற்றும் ரணஜன்னி தடுப்பூசி போடுதல்,5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு மருத்துவ முகாம் (இரத்தம் மற்றும் சிறுநீர் பரிசோதனை செய்தல்), கர்ப்பிணி தாய்மார்களுக்கு ஸ்கேன் பார்த்தல்,டாக்டர்.முத்துலெட்சுமி ரெட்டி நிதியதவிபெற விண்ணப்பம் அளித்தல் மற்றும் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பம் பெறுதல்,தாய்சேய் நல பணிகள் தொடர்பாக துண்டு பிரசுரம் செய்தல் ஆகிய பணிகள் நடைபெறும்\" என்றார்.\n : விவசாய நிலத்தில் கொப்பளித்த கச்சா எண்ணெய்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nநேற்று பாராட்டினேன் ஆனால்.... `கஜா\" வால் ஆதங்கபடும் ஸ்டாலின்\n`எந்த அதிகாரியும் வந்து பார்க்கலை' - கஜா புயலால் வீட்டை இழந்த குடும்பத்தினர்\nதற்காலிக சரணாலயங்களாக மாறிய ஏரிகள்\nபேப்பர் பென்சில், பத்திரிகைகளில் விதைகள்.... கவனம் ஈர்த்த மதுரை கண்காட்சி\n`உலகப் பாரம்பர்ய வாரம்' - கொண்டாட்டத்துக்கு ரெடியாகும் மாமல்லபுரம் கடற்கரைக்கோயில்\n' - மயில்சாமி அண்ணாதுரை அட்வைஸ்\n”இந்தியப் பாரம்பர்ய ரயில் பயணம்” - பழைமையான நீராவி இன்ஜின் இயக்கத்தால் பயணிகள் குஷி\n24 வீடுகளை கடலுக்குள் அனுப்பிய கஜா புயல் - சோகத்தில் மீனவ கிராமம்\n``இதுதான் என் கடைசி தமிழ்ப் படம்'' - உருகிய சின்மயி\nசிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த டெய்லரின் செல்போன���ல் அதிர்ச்சியடைந்த போலீஸ்\n``சான்றிதழை என் சடலத்துக்குச் சமர்ப்பியுங்கள்\" - விரக்தியில் விரிவுரையாளர் தற்கொலை\n`வந்தது மாட்டிறைச்சி அல்ல; நாய் இறைச்சி’ - எழும்பூர் ரயில் நிலையத்தில் அதிகாரிகள் ஷாக்\n``இதுதான் என் கடைசி தமிழ்ப் படம்'' - உருகிய சின்மயி\n`அரைமணிநேரம்தான்; திருட்டு ஐபோன் அடையாளமே தெரியாது'-`ஏழாம்கிளாஸ்' அப்துலின் அதிர்ச்சி வாக்கு மூலம்\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chelliahmuthusamy.com/2018/05/blog-post_18.html", "date_download": "2018-11-17T21:29:07Z", "digest": "sha1:2C6JUETK2EB4PXQEFDTKYSR7RNUVUNBH", "length": 6978, "nlines": 86, "source_domain": "www.chelliahmuthusamy.com", "title": "சமூகநீதி குரல்கள்: இப்போது தூங்கவில்லையெனில் இனி எப்போதும் தூக்கமில்லை", "raw_content": "\nஇப்போது தூங்கவில்லையெனில் இனி எப்போதும் தூக்கமில்லை\n1. ஊழல் வழக்கில் தண்டனை பெற்ற லல்லு பிரசாத் மீண்டும் முதல்வராக முடியாது. ஆனால், அதேபோன்றதொரு வழக்கில் ஜெயலலிதா முதல்வராக முடியும் என்பது மட்டுமல்ல. அதற்குக் காரணமான வழக்கின் தீர்ப்பை அவர் சாகும் வரை தள்ளிவைக்கவும் முடியும்.\n2. நீதிமன்றம் இன்றுவரை ஜாதி ஆதிக்கவாதிகளின் கைகளில்தான் இருக்கிறது.\n3. விருது பட்டியலில் இல்லாதபோது, இடஒதுக்கீட்டுக்கு எதிரான ஒரே ஒரு கிராமத்திலே என்ற படத்தை பட்டியலில் சேர்க்க ஞாயிற்றுக்கிழமை நீதிமன்றம் கூடியது.\n4. இந்திராகாந்தியை நாம் மறக்கவே கூடாது. காங்கிரஸ்காரர்களும் மறக்கக்கூடாது. ஏனெனில், மீண்டும் அந்த தவறைச் செய்யக்கூடாது.\n5. சீனாவிலும் ரஷ்யாவிலும் எதிர்க்கட்சிகளே இல்லை என்று ஆக்குவது. இதை ஹிட்லர் செய்யும்போது நமக்குத்தெரிகிறது. நல்லவர்கள் செய்கிறார்கள், நல்ல நோக்கத்துக்காக செய்கிறார்கள் எனும்போது நமக்குத் தெரிவதில்லை.\n6. ஜம்மு-காஷ்மீரில் மக்கள்மீது அரசு பயன்படுத்தியது ஒருலட்சம் குண்டுகள். அதைக் கண்டித்தார் என்பதால் நீதிபதி பால்வசந்தகுமார் உச்சநீதிமன்ற நீதிபதியாக முடியவில்லை.\n7. இதுவரை இந்தியாவைக் காத்தவர்கள் நீதிபதிகள்தான். ஆனால், இன்று அதன் சாயல் மாறத்தொடங்கியிருக்கிறது.\nநவீன மருத்துவம் vs சாம்பார் வைத்தியம் | மதிமாறன் உரை\n‘தட்சிணப் பிரதேச’ திட்டத்தை எதிர்த்து 1956 இல் பெரியார் முழக்கம்: தனித் தமிழ்நாடு பெறுவதே - நமது ஒரே இலக்காக வேண்டும்\nதேவி குளம், பீர்மேடு பகுதிகளை தமிழ்நாட்டுடன் இணைக்க வேண்டும் என்று போராடிய ஒரே தலைவர் ம.பொ.சிவஞானம் (ம.பொ.சி.) என்றும், பெரியார், அதற்கு...\n கணக்குப்போட்டார் பெரியார். இருபதாயிரம் என்றாலே ஒரு முனிசிபாலிட்டி. தசரதன் மூன்று முனிசிபாலிட்டிகளை வைத்திருந்திருக்கிறா...\nகாமராஜர் குறித்து தோழர் மதிமாறன் பேசியது என்ன\nதோழர் வே.மதிமாறன் உரை புதிய காணொளிகளுக்கு இங்கு சொடுக்கவும். https://www.youtube.com/c/kulukkaitv\nபதி​வுக​ளை மின்னஞ்சல் வழி ​தொடர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Cooking_Detail.asp?Nid=6339", "date_download": "2018-11-17T22:26:14Z", "digest": "sha1:JERRQVUTV6PIWNKP3CS7WN3LGJKC3ITC", "length": 6056, "nlines": 79, "source_domain": "www.dinakaran.com", "title": "மலாய் சிக்கன் | Malai chicken - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > சமையல் > அசைவம்\nஎலும்பில்லாத சிக்கன் - 200 கிராம்,\nமலாய் - 2 டீஸ்பூன்,\nகெட்டித்தயிர் - 2½ டீஸ்பூன்,\nலெமன் ஜூஸ், இஞ்சி பூண்டு விழுது, கரம்மசாலாத் தூள் - தலா 1/2 டீஸ்பூன்,\nகார்ன்ஃப்ளார், எண்ணெய் - தலா 1 டீஸ்பூன்,\nமிளகுத்தூள், ஏலக்காய்த்தூள், சோம்புத்தூள் - தலா 1/4 கப்.\nவுட்டன் ஸ்க்யூவர் - 3,\nநெய் - 1 டீஸ்பூன்,\nஎண்ணெய் - 5 டீஸ்பூன்.\nசிக்கனை மீடியம் சைஸ் துண்டுகளாக வெட்டி மேரினேட் செய்ய கொடுத்த பொருட் கள் அனைத்தையும் சிக்கனுடன் கலந்து 4-5 மணி நேரம் ஃப்ரிட்ஜில் வைத்து ஊறவைக்கவும். மரத்தினாலான ஸ்க்யூவரை தண்ணீரில் போட்டு 1/2 மணி நேரம் ஊறவைக்கவும். பிறகு சிக்கனை எடுத்து ஸ்க்யூவரில் சொருகி டிக்காவை ரெடி செய்து கொள்ளவும். தோசைக்கல்லில் எண்ெணய் விட்டு சிக்கனை வைத்து அனைத்து பக்கமும் வேகவைத்து எடுக்கவும். ஒரு கிண்ணத்தில் சூடான கரித்துண்டை போட்டு அதில் நெய் விட்டு சிக்கனுக்கு நடுவில் வைத்து மூடி போட்டு வேகவைத்து எடுக்கவும். மையோனைஸுடன் சிக்கனை பரிமாறவும்.\nதமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்\nகார்ட்டிசாலை அளவிடும் புதிய தொழில்நுட்பம் காய்கறிகளை சுத்தம் செய்யும் நவீன கருவி\n18-11-2018 இன்றைய சிறப்பு படங்கள்\n17-11-2018 இன்றைய சிறப்பு படங்கள்\nதிருவண்ணாமலை தீபத்திருவிழாவின் 3ம் நாள் உற்சவம்: பூத வாகனத்தில் சந்திரசேகரர் பவனி\nகஜா புயல் எதிரொலி : புதுக்கோட்டையில் பலத்த காற்று மற்றும் கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளின் புகைப்படங்கள்\nநாகை மாவட்டத்தை கதிகலங்கவைத்த கஜா புயலின் ருத்ரதாண்டவம்: உருக்குலைந்து கிடக்கும் நகரம்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/india/2018/sep/13/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95-30-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%81%E0%AE%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%89%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%AA-2999091.html", "date_download": "2018-11-17T22:11:17Z", "digest": "sha1:FX65LQAN7VIQ4HEHCLMNTDOPNX6GSB2L", "length": 9922, "nlines": 114, "source_domain": "www.dinamani.com", "title": "சித்துவுக்கு எதிராக 30 ஆண்டுகள் பழைமையான வழக்கில் அளிக்கப்பட்ட தீர்ப்பு மறுஆய்வு: உச்ச நீதிமன்றம் ஒப- Dinamani", "raw_content": "\nசித்துவுக்கு எதிராக 30 ஆண்டுகள் பழைமையான வழக்கில் அளிக்கப்பட்ட தீர்ப்பு மறுஆய்வு: உச்ச நீதிமன்றம் ஒப்புதல்\nBy DIN | Published on : 13th September 2018 02:37 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nபஞ்சாப் அமைச்சர் நவ்ஜோத் சித்துவுக்கு எதிராக 30 ஆண்டுகளுக்கு முன்பு தொடுக்கப்பட்ட வழக்கில் அளிக்கப்பட்ட தீர்ப்பை மறு ஆய்வு செய்ய உச்ச நீதிமன்றம் ஒப்புக் கொண்டுள்ளது.\nபாட்டியாலாவில் கடந்த 1988ஆம் ஆண்டு நடுரோட்டில் தங்களது காரை சித்துவும், ரூபிந்தர் சிங் சாந்துவும் நிறுத்தியிருந்தனர். அப்போது ஜஸ்வீந்தர் சிங் உள்ளிட்ட 3 பேர், வங்கிக்கு பணம் எடுப்பதற்காக அந்த வழியே காரில் சென்றனர்.\nநடுரோட்டில் சித்துவின் கார் நிற்பதை பார்த்த அவர்கள், சித்துவையும், சாந்துவையும் காரை அப்புறப்படுத்தும்படி வலியுறுத்தினர். இதனால் நேரிட்ட தகராறில் ஜஸ்வீந்தர் சிங் உயிரிழந்தார்.\nஇதுதொடர்பான வழக்கில் விசாரணை நீதிமன்றத்தால் சித்து, சாந்து ஆகியோர் கடந்த 1999ஆம் ஆண்டு விடுவிக்கப்பட்டனர்.\nஎனினும், மேல்முறையீடு மனுவை விசாரித்த பஞ்சாப் மற்றும் ஹரியாணா உயர் நீதிமன்றம் அந்த உத்தரவை கடந்த 2006ஆம் ஆண்டு ரத்து செய்தது. சித்து, சாந்து ஆகியோருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டது.\nஇதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் சித்து, சாந்து ஆகியோர் மேல்முறையீடு செய��தனர். இதை கடந்த மே மாதம் விசாரித்த உச்ச நீதிமன்றம், சித்துக்கு பஞ்சாப் மற்றும் ஹரியாணா உயர் நீதிமன்றம் விதித்த 3 ஆண்டுகள் சிறை தண்டனையை ரத்து செய்து உத்தரவிட்டது.\nஅதேநேரத்தில், சித்துவுக்கு ரூ.1,000 அபராதம் மட்டும் விதித்து தீர்ப்பளித்தது. இதே வழக்கில் குற்றம்சாட்டப்பட்டிருந்த ரூபிந்தர் சிங் சாந்துவையும் உச்ச நீதிமன்றம் விடுவித்தது.\nஇந்த தீர்ப்பை மறுஆய்வு செய்யக்கோரி, உச்ச நீதிமன்றத்தில் ஜஸ்வீந்தர் சிங்கின் குடும்பத்தினர் மனு தாக்கல் செய்துள்ளனர். இந்த மனு, உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் ஏ.எம். கான்வில்கர், சஞ்சய் கிஷான் கௌல் ஆகியோரைக் கொண்ட அமர்வால் புதன்கிழமை பரிசீலிக்கப்பட்டது.\nஅப்போது ஏற்கெனவே அளிக்கப்பட்ட தீர்ப்பை மறுஆய்வு செய்ய நீதிபதிகள் ஒப்புக் கொண்டனர். நவ்ஜோத் சித்துவுக்கு நோட்டீஸ் அனுப்பும்படியும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஒன்றாக இணைந்த 80's நடிகர், நடிகைகள்\nதீபிகா - ரன்வீர் சிங் திருமணம்\nஜெயலலிதாவின் புதிய சிலை திறப்பு\nவிண்ணில் பாய்ந்தது ஜிஎஸ்எல்வி ராக்கெட்\nஎழுத்தாளர் பா. ராகவனுடன் ‘நோ காம்ப்ரமைஸ்’ நேர்காணல்\nமகாலிங்கபுரம் ஸ்ரீ ஐயப்பன் குருவாயூரப்பன் கோயிலில் மாலை அணிய திரண்ட ஐயப்ப பக்தர்கள்\nதிமிருபுடிச்சவன் படத்தின் சில நிமிட காட்சி\nசகா படத்தின் புதிய மெலடி பாடல் டீஸர்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2018/08/blog-post_112.html", "date_download": "2018-11-17T22:16:59Z", "digest": "sha1:UE73276FPOWMHNZ5RLNU3FKQW6PFI54Y", "length": 42463, "nlines": 159, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "என்னை பதவி நீக்கினால், எல்லோரும் ஏழையாகி விடுவார்கள் - எச்சரிக்கிறான் டிரம்ப் ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nஎன்னை பதவி நீக்கினால், எல்லோரும் ஏழையாகி விடுவார்கள் - எச்சரிக்கிறான் டிரம்ப்\nஅமெரிக்க அட்டார்னி ஜெனரலான (அரசு முதன்மை வழக்கறிஞர்) ஜெஃப் செஷன்ஸ், அதிபர் டொனல்ட் டிரம்பின் அண்மைய கருத்து ரீதியான தாக்குதலுக்கு பதிலளித்துள்ளார்.\nஅரசியல் அழுத���தங்களுக்கு நீதித்துறை அடிபணியாது என்று தான் அளித்துள்ள பதிலில் ஜெஃப் செஷன்ஸ் தெரிவித்துள்ளார்.\nஜெஃப் செஷன்ஸின் கட்டுப்பாட்டில் அவரது துறை இல்லை என்று டிரம்ப் தெரிவித்த கருத்துக்கு பதிலாக இந்த வெளிப்படையான கண்டிப்பு செஷன்ஸ் தரப்பில் இருந்து வந்துள்ளது.\nஅமெரிக்க நீதித்துறையின் செயல்பாடுகள் குறித்து டொனால்ட் டிரம்ப் தொடர்ந்து விமர்சனங்கள் செய்து வந்துள்ளார்.\nகுறிப்பாக 2016-ஆண்டு நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் ரஷ்யாவின் தலையீடு இருந்ததாக கூறப்படும் குற்றச்சாட்டு குறித்த விசாரணையை நீதித்துறை கையாளும் விதம் குறித்து அவர் விமர்சன கருத்துக்களை வெளியிட்டிருந்தார்.\nஅதிபர் டிரம்பின் ஆதரவாளராக முன்பு இருந்துவந்த செஷன்ஸ், பாரபட்சமான முடிவுகள் எடுப்பதை தவிர்க்கும் பொருட்டு இந்த விசரணையில் இருந்து விலகி, துறையில் தனக்கு அடுத்த நிலையில் உள்ள ராட் ரான்ஸ்டெனிடம் அந்த பொறுப்பை ஒப்படைத்தார்.\nடிரம்ப்பின் அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான பிரசாரத்துக்கும் ரஷ்யாவுக்குமிடையே தொடர்புள்ளதாக சொல்லப்படும் குற்றச்சாட்டு குறித்து முல்லர் விசாரித்து வந்தார்.\nஅமெரிக்க அதிபர் தேர்தலில் ரஷ்யா தலையீட்டதாக கூறப்படுவது குறித்து விசாரித்து வரும் விசாரணைக் குழுவின் தலைவர் ராபர்ட் முல்லர், அதிபர் டிரம்பின் ஆயிரக்கணக்கான மின்னஞ்சல்களை முறைகேடாகப் பெற்றுள்ளதாக வெள்ளை மாளிகை அதிகார மாற்றத்திற்காக டிரம்பிற்கு உதவியாக அமைக்கப்பட்ட குழுவை சேர்ந்த ஒரு வழக்கறிஞர் குற்றஞ்சாட்டினார்.\nமுன்னதாக, 2016 தேர்தல் நேரத்தில் தம்முடன் உறவு வைத்திருந்ததாக பேசாமல் இருப்பதற்காக இரண்டு பெண்களுக்கு தற்போதைய அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் சார்பில் பணம் தரப்பட்டது தொடர்பான விவகாரம் பெரிதாகி வருகிறது.\nஇந்நிலையில் தம்மை பதவி நீக்கும் வகையில் (அமெரிக்க காங்கிரசில்) பதவி நீக்கத் தீர்மானம் கொண்டுவந்தால், அதனால் சந்தை சரிவை சந்திக்கும், எல்லோரும் ஏழையாவார்கள் என்று டிரம்ப் எச்சரித்துள்ளார்.\nஅமெரிக்க அதிபர் தேர்தலில் ரஷ்யாவுடன் கூட்டுச்சதி நடந்ததாக குற்றம் சாட்டப்பட்டது தொடர்பான விசாரணையில் தான் பேச மிகவும் விருப்பமும், மகிழ்வும் கொள்வதாக டொனால்ட் டிரம்பின் முன்னாள் வழக்கறிஞரான மைக்கேல் கோவன் ���ெரிவித்தார்.\n2016-ஆம் ஆண்டு நடந்த அதிபர் தேர்தல் பிரசாரத்துக்கு பயன்படுத்திய நிதி தொடர்பாக சட்டத்தை மீறி டிரம்புடன் தொடர்பு இருந்ததாக குற்றம் சாட்டப்பட்ட பெண்களுக்கு ரகசியமாக பணம் அளித்ததாக நீதிமன்றத்தில் கோவன் செவ்வாய்க்கிழமையன்று ஒப்புக்கொண்டார்.\nவேட்பாளரின் உத்தரவுக்கு இணங்க தேர்தல் முடிவுகளில் பாதிப்பு ஏற்படுத்துவதை முக்கிய நோக்கமாக கொண்டு தான் இவ்வாறு செய்ததாக அவர் கூறினார்.\nஇந்த வழக்கு விசாரணையில், 51 வயதான கோவன் வரி மற்றும் வங்கி பண மோசடிஉள்பட 8 அம்சங்களில் நடந்த முறைகேடுகளை ஒப்புக் கொண்டுள்ளார்.\nஅமெரிக்காவின் 80% அரசியல், பொருளாதார செல்வாக்கு யூதர்களின் கையில் உள்ளது. Trump ஒரு கைப்பொம்மை அவளவுதான், மீறினால் Lincoln, Kennedy, Clinton போன்றோருக்கு நடந்துதான் நடக்கும்.\nமூத்த அரசியல்வாதி பௌசிக்கு, மைத்திரிபால செய்த அநீதிகள்\nமூத்த அரசியல்வாதி பௌசி தனக்கு மைத்திரிபால சிறிசேனவினால் இழைக்கப்பட்ட அநீதிகள் தொடர்பில் பட்டியல்படுத்தியுள்ளார். இதோ அந்த விபரம்\nநள்ளிரவில் ரணிலிடம் சென்ற, மைத்திரியின் சகாக்கள் - அலரி மாளிகையில் இரகசிய சந்திப்பு\nசுதந்திர கட்சியின் முக்கிய சில உறுப்பினர்கள் பதவி நீக்கம் செய்யப்பட்ட முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து போசியுள்ளதாக தகவல்க...\nஅவசரமாக ஹக்கீமையும், றிசாத்தையும் சந்திக்கிறார் ஜனாதிபதி\nஐக்கிய தேசிய முன்னணியின் பங்களிக் கட்சிகளின் தலைவர்கள் ரவூப் ஹக்கீம், மனோ கணேசன் , றிஷார்ட் பதியுதீன் ஆகியோரை இன்னும் சற்று நேரத்தில் சந...\nஜனாதிபதியின் இறுதிச் துரும்புச் சீட்டு இதுதான் - பசிலுக்கும், மகிந்தவுக்கும் விருப்பமில்லையாம்...\nநாட்டின் தற்போதைய அரசியல் நிலைமையில் சர்வஜன வாக்கெடுப்பு ஒன்றை நடத்தினால், அது தமக்கு பெரிய பின்னடைவை ஏற்படுத்தும் என ஸ்ரீலங்கா பொதுஜன ப...\nமைத்திரியை சந்தித்துவிட்டு, ரணிலை பார்க்க ஓடிய கட்சித் தலைவர்கள்\nஜனாதிபதி செயலகத்தில் சற்று நேரத்திற்கு முன்னர், கட்சித் தலைவர்களுக்கான கூட்டம் தற்போது அது முடிவுக்கு வந்துள்ளது. ஜனாதிபதியுடன் நடந...\nயார் 113 ஐ நிரூபிக்கிறாரோ, அவருக்கு பிரதமர் பதவியை வழங்கத் தயார் - ஜனாதிபதி அதிரடி\nபாராளுமன்றத்தில் தமக்கு 113 பேருடைய ஆதரவு உள்ளதென யார் நிரூபிக்கிறார்களோ அவருக்கு பிரதம���் பதவியை வழங்கத் தயாராக இருப்பதாக மைத்திரிபால சி...\nதடுமாற்றத்தில் மைத்திரி, நெருக்கடியில் சுதந்திரக்கட்சி\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாடாளுமன்றத்தை கலைத்து பொதுத் தேர்தலை அறிவித்துள்ள நிலையில், தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாக ஸ்ரீலங்கா சுத...\nசஜித் பிரேமதாசாவை, பிரதமராக்க முயற்சி\nரணில் விக்கிமசிங்கவை பிரதமராக நியமிக்க மாட்டேன் என, மைத்திரிபால சிறிசேன திட்டவட்டமாக அறிவித்துள்ள நிலையில் சஜித் பிரேமதாசாலை பிரதராக்க...\nமுக்கிய சட்டத் தலைகளின் வாதங்காளால், அதிருகிறது உயர் நீதிமன்றம்\nநாடாளுமன்ற கலைப்புக்கு எதிரான அடிப்படை உரிமை மனுக்கள் மீதான விசாரணை தற்போது நடைபெறுகிறது. ஜனாதிபதி சட்டத்தரணிகள் கனக ஈஸ்வரன், சுமந்த...\nவாயைக் கொடுத்து மாட்டிக் கொண்ட, பைசர் முஸ்தபா\nபிரதமரை நாடாளுமன்றத்தில் கொண்டு வரும் நம்பிக்கையில்லா பிரேரணை மூலமே பதவியில் இருந்து நீக்க முடியும் என்று கூறி, மாட்டிக் கொண்டுள்ளார் சி...\nமூத்த அரசியல்வாதி பௌசிக்கு, மைத்திரிபால செய்த அநீதிகள்\nமூத்த அரசியல்வாதி பௌசி தனக்கு மைத்திரிபால சிறிசேனவினால் இழைக்கப்பட்ட அநீதிகள் தொடர்பில் பட்டியல்படுத்தியுள்ளார். இதோ அந்த விபரம்\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கையொப்பத்துடன் இரண்டு விசேட வர்த்தமானி அறிவித்தல்கள் இன்று வெளியிடப்பட்டுள்ளன. முன்னாள் ஜனாதிபதி ...\nதோல்வியடைந்த மைத்திரி - மகிந்த கூட்டணி, பாராளுமன்றத்தை கலைத்தது\nபாராளுமன்றத்தில் தமக்கு தோல்வி உறுதி என்பதை அறிந்துகொண்ட மைத்திரி - மகிந்த கூட்டணி சற்றுநேரத்திற்கு முன் 09.11.2018 பாராளுமன்றத்தை கலை...\nநாடாளுமன்றத்தை உடன் கூட்ட வேண்டும் என 126 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையொப்பமிட்ட கடிதம் சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய தேச...\nபாராளுமன்றத்தை கலைக்க, இதுதான் காரணம் - புலனாய்வு பிரிவின் இரகசிய அறிக்கை\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று இரவு நாடாளுமன்றத்தை கலைத்தமைக்கான முக்கிய காரணத்தை கொழும்பு ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ளது. அரச புல...\nமைத்திரிக்கு விழுகிறது இடி - சு.க.யிலிருந்து சிலர் விலகுகிறார்கள்\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஜனநாயக விரோத நடவடிக்கைளை கண்டிப்பதாக தெரிவித்துள்ள அரசாங்கத்தின் உறுப்பினர்கள் சிலர் பிரிந்து செல்ல தீர...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.8, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/tamilnews/francenews-MTAyMjM3MzM5Ng==.htm", "date_download": "2018-11-17T21:20:20Z", "digest": "sha1:4A4UYKJUOEAG47JGGG6JJMGEUCJFZZ7D", "length": 16945, "nlines": 160, "source_domain": "www.paristamil.com", "title": "பரிசில் இலவசமாய் இரண்டு அருங்காட்சியகம்! !- Paristamil Tamil News", "raw_content": "விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும், எழுதவும் மற்றும் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தினால் நடத்தப்படும் பரீட்சைகளுக்கு அனுபவமிக்க ஆசிரியரினால் கற்பிக்கப்படும்.\nIvry sur Seine இல் அமைந்துள்ள பல்பொருள் அங்காடிக்கு (alimentation ) அனுபவமிக்க காசாளர் தேவை( caissière ).\nGagny RER ல் இருந்து 2 நிமிடம் F2 வீடு வாடகைக்கு.\nமாத வாடகை : 550€\nMontereau fault Yonne ( 77130 ) இல் 133 மெக்கேரே உடன் கூடிய உணவகம் மற்றும் விற்பனை நிலையம் அமைக்ககூடிய இடம் விற்பனைக்கு உண்டு.\nIle-de-Franceஇல் உள்ள பல்பொருள் அங்காடிக்கு (supermarché) வேலை சேய்யும் அனுமதி உள்ள விற்பனையாளர் (Caissière) தேவை.\nAlforville பகுதியில் அமைந்துள்ள அழகு நிலையத்திற்கு அழகுக்கலை நிபுனர்\nகடை / Bail விற்பனைக்கு\nபரிஸ் 15 இல் 80m² அளவுகொண்ட பலசரக்கு கடை 70m² cave மற்றும் 50m² அளவு கொண்ட வீட்டுடன் விற்பனைக்கு\nAbi Auto பயிற்சி நிலையம்\nசாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி\nஉங்கள் நிகழ்வுகளுக்கு தேவையான மண்டப ஏற்பாடுகளை சிறந்த விலையில் தங்களது விருப்பத்திற்கேற்ப்ப ஒழுங்கு செய்து தருகின்றோம்.\nபரிஸ் 14 இல் அமைந்துள்ள அழகுக்கலை நிலையத்துக்கு (Beauty parlour) வேலைக்கு ஆள் (Beautician) தேவை. திறமைக்கேற்ப, தகுந்த சம்பளம் வழங்கப்படும்.\nஉங்களது அண��த்து நிகழ்வுகளும் விசேட விலைக்கழிவில் அனைத்து சேவைகளும் ஒரே இடத்தில் தரமாக பெற்றுக்கொள்ள நாடுங்கள்.\nAu Blanc Mesnilஇல் 60m² அளவுகொண்ட உணவகம் விற்பனைக்கு (Restaurant turque) Bail விற்பனைக்கு.\nபிரெஞ்சு மொழில் தொடர்பு கொள்ளவும்.\n2018ம் ஆண்டு வரிச்சட்டத்திற்கு அமைவான விற்பனைப் பதிவு உபகரணங்களை நாங்கள் வழங்குகிறோம்.\nபிரித்தானிய கற்ப்பித்தல் முறையில் Cambridge பரீட்சைகளுக்கான வகுப்புக்கள் மற்றும் TOEIC வகுப்புக்கள் உங்கள் வீடுகளுக்கு வந்து கற்பிக்கப்படும்.\nDrancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்\nசெப்டெம்பர் 1 ம் திகதி Drancy நகரில் புதிய உதயம் Perfect Language Centre. முதலில் இணையும் மாணவர்களுக்கு பல சலுகைகள்.\nஉங்கள் வாழ்க்கையில் ஏற்படும் சகல பிரச்சனைகளுக்கும் ஜோதிடம் மூலம் தீர்வு தரப்படும்.\nமருத்துவர் : குருஜி. கோவிந்தராஜு\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\n* உங்கள் விளம்பரத்திற்கான கொடுப்பனவை இணையத்தின் ஊடாக செய்வதன் மூலம் (வேலை நாட்கள் 24மணித்தியாலத்திற்குள்) மிக விரைவாக பிரசுரித்துக்கொள்லாம்.\n* நம்பகமான 3D BRED BANQUE POPULAIRE இணைய வங்கிப் பணப் பரிமாற்று சேவை என்பதால் உங்கள் வங்கி அட்டை மூலம் எந்தவித அச்சமுமின்றி கொடுப்பனவை மேற்கொள்ளலாம்.\nதற்கொலை செய்து கொண்ட 11 வயது மாணவன் - அதிர்ச்சியில் பாடசாலை\nஜனாதிபதி மாளிகையைச் சுற்றி நடாத்தப்பட்ட போராட்டம் _ பேராட்டக் களத்தில் 244.000 போராளிகள்\nபரிசை நோக்கிய 47 நெடுஞ்சாலைகள் தேசியச் சாலைகள் முடக்கம் - தொடரும் பெரும் நெருக்கடி - பரிசிற்குள்ளும் போராளிகள்\nபரிசிற்குள் கைதுகளும் காவற்துறையினருடனான மோதல்களும் - வெளிவந்துள்ள காணொளிகள்\nபரிசில் இலவசமாய் இரண்டு அருங்காட்சியகம்\nபரிசுக்குள் விடுமுறையை கழிக்க எங்கு சென்றாலும் சில பல யூரோக்கள் தின்று ஏப்பம் விடும் வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. இன்றைய பிரெஞ்சு புதினத்தில் பரிசுக்குள் இருக்கும் இரண்டு இலவச அருங்காட்சியகங்கள் குறித்து பார்க்கலாம்.. \nMusée du Général Leclerc de Hauteclocque et de la Libération de Paris மற்றும் Musée Jean Moulin ஆகிய இரு அருங்காட்சியகங்களும், பரிஸ் 15 ஆம் வட்டாரத்தில் உள்ளது. பெரும் ஆடம்பரங்கள் கொண்ட நவீன அருங்காட்சியகங்கள் இவை இல்லை என்ற போதும், இரண்டாம் உலகப்போர் குறித்து அறிந்து கொள்ள உங்களுக்கு ஆர்வம் என்றால் இந்த அருங்காட்கியங்கள் 'பெஸ��ட் சொய்ஸ்\nதிங்கட்கிழமைகளை தவிர மீதி அனைத்து நாட்களிலும் திறந்திருக்கும் இவ்விரு அருங்காட்கியங்களும் சில முக்கிய ஆவணங்கள் பத்திரப்படுத்தி வைத்துள்ளது. போர் கால ஆயுதங்கள், புகைப்படங்கள், சிதைந்த சில பொருட்கள் என இரண்டாம் உலக யுத்தத்தினை கண்முன்னே கொண்டுவருகிறது.\nதவிர, நாசி படைகளின் ஊடுருவல், பிரெஞ்சு இராணுவ மேற்கொண்ட முன்னெடுப்புக்கள், அழிந்துபோன சில கலாச்சார பண்டைய பொருட்கள் எனவும் இங்கு பார்வைக்கு உள்ளது.\nஆரம்பித்த காலத்தில் இருந்து கட்டணம் அறவிடப்பட்டாலும், கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் அருங்காட்சியகம் இலவசமாக்கபட்டுள்ளது. அங்கிருப்பவர்களின் உதவி தேவைப்பட்டால் மாத்திரம் அதற்கு £5 செலுத்தவேண்டும்.\nவரும் 2019 ஆம் ஆண்டு முதல் இந்த அருங்காட்கியகங்கள் 14 ஆம் வட்டாரத்துக்கு மாற்றப்பட உள்ளது.\nஅது சரி...., Marshal Leclerc மற்றும் Jean Moulin எனும் இரு பெயர்கள் யாருடையது என நீங்கள் கேட்பது புரிகிறது. இரண்டாம் உலக யுத்தத்தின் போது எதிரிகளை எதிர்த்து போரிட்ட இரு சாதாரண பரிஸ் வாழ் நபர்களின் பெயர்களே அது.\n : காலைல 10 ல இருந்து மாலை 6 மணி\nதொலைபேசி நம்பர் எதாச்சும் இருக்கா\nஆச்சரியம் தான் இல்லையா... ஒரு தடவை சென்று பாருங்கள் இன்னும் ஆச்சரியங்கள் காத்துக்கிடக்கின்றன...\n* உலகிலேயே மிக உயரமான நீர்வீழ்ச்சி எது\n• உங்கள் கருத்துப் பகுதி\nபரிசுக்குள் பாயும் சென் நதி - சில ஆச்சரியமான தகவல்கள்\nசென் நதி பரிசுக்குள் நுழையும் போதே பல ஆச்சரியங்களையும் கொண்டே நுழைகின்றது.\nSource-Seine - இந்த கிராமத்தில் வசிப்பவர்கள் மொத்தம் 50 பேர் தான்\nஒரு கிராமத்தில் மொத்தமாக 50 பேர் தான் வசிக்கின்றனர். ஆனால் அந்த கிராமத்தை மிக சாதார\nஉலகம் தழுவிய RATP - சில தகவல்கள்\nபிரான்சுக்கான பொது போக்குவரத்து சேவைகளை வழங்குவதில் RATP குழுமம் மிக முக்கியமான ஒன்று.\n'French 75' - ஒரு ஆயுதத்தின் கதை\nமுதலாம் உலக யுத்தத்தின் நூற்றாண்டு கால நினைவுகளை கொண்டாடிக்கொண்டிருக்கும் இந்த வேளை\nஅந்த புகழ்பெற்ற தேநீர்கடை தற்போது நிரந்தரமாக மூடப்பட்டு, தனது அடையாளத்தையும் தொலைத்து நிற்கின்ற\n« முன்னய பக்கம்123456789...111112அடுத்த பக்கம் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/50446-voters-list-depicts-residents-as-sunny-leone-elephant-and-deer.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2018-11-17T21:28:54Z", "digest": "sha1:OGNMKPT3G67MCLARJNFMG252CXSJ3WFU", "length": 10407, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "வாக்காளர் பட்டியலுக்கு வந்த மான், புறா, யானை மற்றும் சன்னி லியோன்! | ’Voters' List Depicts Residents as Sunny Leone, Elephant, And Deer", "raw_content": "\nமாலத்தீவு அதிபர் பதவியேற்பு விழாவில் பங்கேற்க மாலேவுக்கு சென்ற இந்திய பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு\nமுன்னெச்சரிக்கை நடவடிக்கையாக லட்சத்தீவுகள் கடல் பகுதிக்கு மீன்பிடிக்க மீனவர்கள் செல்ல வேண்டாம் - கஜா புயலை தொடர்ந்து அரபிக் கடலில் புதிதாக புயல் உருவாவதால் அவசர கட்டுப்பாட்டு மையம் அறிவுறுத்தல்\nகஜா புயலால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 46 ஆக அதிகரித்தது\nகஜா புயலால் தமிழகம் முழுவதும் உயிரிழந்தோர் எண்ணிக்கை மதியம் 2 மணி நிலவரப்படி 40ஆக அதிகரிப்பு\nவேதாரண்யம் அருகே 35க்கும் மேற்பட்ட கிராமங்களில் தொலைத்தொடர்பு சேவைகள் முழுவதும் பாதிப்பு\nகஜா புயலால் கடுமையாக பாதிக்கப்பட்ட வேதாரண்யம் தனித்தீவாக காட்சியளிக்கிறது\nகடற்கரையில் உள்ளவர்களை கலைந்து செல்ல அறிவுறுத்துமாறு காவல்துறைக்கு பேரிடர் மேலாண்மைத் துறை உத்தரவு\nவாக்காளர் பட்டியலுக்கு வந்த மான், புறா, யானை மற்றும் சன்னி லியோன்\nபுதிதாக தயாரிக்கப்பட்டுள்ள வாக்காளர் பட்டியலில், வாக்காளர்களின் புகைப்படங்களுக்கு பதிலாக சன்னி லியோன், மான், புறா, யானை புகைப்படங்கள் இடம்பெற்றிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\n2019 ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுக்கு முன், புதிய வாக்காளர் பட்டியலை வெளியிடும் பணி அனைத்து மாநிலங்களிலும் நடந்து வருகிறது. உத்தரபிரதேச மாநிலத்திலும் வாக்காளர் பட்டியல் சரி பார்க்கப்பட்டு இணைதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இதில், 51 வயது துர்காவதி என்ற பெண்ணின் படத்துக்கு பதில் கவர்ச்சி நடிகை சன்னி லியோனின் படம் இடம்பெற்றுள்ளது.\nமுன்னாள் மத்திய அமைச்சர் நாரத் ராய் பெயருக்கு அருகில் யானையின் படமும், குன்வார் அன்குர் சிங் என்பவரின் புகைப்படத்துக்கு பதில் மான் படமும், இன்னொருவரின் பெயருக்கு அருகில் புறா படமும் இடம்பெற்றுள்ளது. வாக்காளர்களின் படங்களுக்கு பதில் விலங்கு மற்றும் பறவைகளின் படம் இடம்பெற்றுள்ளது பலரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.\nஇதுகுறித்து மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் கேட்ட போது, ’இந்த தவறை செய்த டேடா என்ட்ரி ஆபரேடர் விஷ்ணுதேவ் வ���்மா இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவர் மீது வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது. விரைவில் இந்த தவறுகள் சரி செய்யப்படும்’ என்றார்.\nஇட ஒதுக்கீடு தொடர வேண்டுமா\n170 டன் நிவாரணப் பொருட்களுடன் வருகிறது 12 எமிரேட்ஸ் விமானங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஆக்ராவில் யானைகளுக்கான முதல் மருத்துவமனை திறப்பு\nஅடேங்கப்பா 350 வயதில் மனிதர் இருக்கிறாரா..\nஅயோத்தியில் மது, இறைச்சிக்கு தடை\nகாட்டு யானைகளை பிடிக்க களமிறக்கப்பட்டுள்ள கும்கிகள்..\nஇன்சூரன்ஸ் பணத்திற்காக கொல்லப்படுகின்றனவா யானைகள்..\nஒடிசாவை உலுக்கிய யானைகள் மரணம்.. ஒரே நேரத்தில் 7 யானைகள் உயிரிழப்பு..\nஅஜாக்கிரதையால் மாணவனை ஸ்கூலில் வைத்து பூட்டிச் சென்ற ஆசிரியர்: அதிர்ச்சியில் கிராமம்\nநடத்தையில் சந்தேகம்: மருமகளுக்கு ’அக்னிபரீட்சை’ வைத்த மாமியார்\nகாட்டு யானைக்காக காத்திருக்கும் விஜய்யும், வசீமும் \nRelated Tags : வாக்காளர் பட்டியல் , சன்னி லியோன் , யானை , உத்தரபிரதேசம் , Voters list , Sunny leone , Elephant\n“பெத்த புள்ளையா வளர்த்த மரங்களெல்லாம்...” கண்ணீர் விடும் டெல்டா மக்கள்\n‘காதல்’ பட பாணியில் பெண்ணை அழைத்து வந்த குடும்பத்தார் - ஆணவ படுகொலையில் தகவல்\n‘வாராய்..நீ வாராய்’- அழிக்க முடியாத பாடலைத் தந்த திருச்சி லோகநாதன்\n“கஜா புயல்” - உயிரிழந்தோர் எண்ணிக்கை 46 ஆக அதிகரிப்பு\n” - ‘திமிரு புடிச்சவன்’ மீது ராஜேஷ்குமார் கதை திருட்டு புகார்\n'பெண்ணியவாதிகளை சபரிமலைக்கு அழைத்துச் செல்ல முடியாது' டாக்ஸி ஓட்டுநர்கள் முடிவு\nஇந்த ராக்கெட்தான் இஸ்ரோவின் 'பாகுபலி'\nரஜினி எல்லாவற்றையும் தெரிந்திருக்க வேண்டுமா \nஇந்தியாவின் பெருமையா ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் \nவானிலை அறிவிப்புகளை கிண்டல் செய்யாதீர்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஇட ஒதுக்கீடு தொடர வேண்டுமா\n170 டன் நிவாரணப் பொருட்களுடன் வருகிறது 12 எமிரேட்ஸ் விமானங்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/nanayamvikatan/2018-jun-24/recent-news/141791-nanayam-book-self-how-women-rise.html", "date_download": "2018-11-17T21:16:20Z", "digest": "sha1:US24SEC7CVUQR37BK4WXQUFYR2ANWNGZ", "length": 20083, "nlines": 448, "source_domain": "www.vikatan.com", "title": "பணியில் முன்னேற்றம்... பெண்களுக்கான தடைகள்... தகர்க்கும் வழிகள்! | Nanayam Book Self: How Women Rise - Nanayam Vikatan | நாணயம் விகடன்", "raw_content": "\nநேற்று பாராட்டினேன் ஆனால்.... `கஜா\" வால் ஆதங்கபடும் ஸ��டாலின்\n`எந்த அதிகாரியும் வந்து பார்க்கலை' - கஜா புயலால் வீட்டை இழந்த குடும்பத்தினர்\nதற்காலிக சரணாலயங்களாக மாறிய ஏரிகள்\nபேப்பர் பென்சில், பத்திரிகைகளில் விதைகள்.... கவனம் ஈர்த்த மதுரை கண்காட்சி\n`உலகப் பாரம்பர்ய வாரம்' - கொண்டாட்டத்துக்கு ரெடியாகும் மாமல்லபுரம் கடற்கரைக்கோயில்\n' - மயில்சாமி அண்ணாதுரை அட்வைஸ்\n”இந்தியப் பாரம்பர்ய ரயில் பயணம்” - பழைமையான நீராவி இன்ஜின் இயக்கத்தால் பயணிகள் குஷி\n24 வீடுகளை கடலுக்குள் அனுப்பிய கஜா புயல் - சோகத்தில் மீனவ கிராமம்\n``இதுதான் என் கடைசி தமிழ்ப் படம்'' - உருகிய சின்மயி\nநாணயம் விகடன் - 24 Jun, 2018\nதனியார் முதலீட்டை அதிகரிக்கச் செய்வது அவசியத்திலும் அவசியம்\nஉங்கள் இலக்குகளுக்கு எந்த வகையான முதலீடு பெஸ்ட்\nஉச்சத்தில் பணப் பரிவர்த்தனை... டிஜிட்டலுக்கு மாற மறுக்கும் மக்கள்\nஇலவச கிரெடிட் ஸ்கோர் ரிப்போர்ட் உஷார்\nஆர்ட்டிஃபீஷியல் இன்டெலிஜென்ஸ்... வேலைவாய்ப்பு குறையுமா\nசீனாவின் ‘ஒன் பெல்ட் - ஒன் ரோடு’ திட்டத்தை இந்தியா எதிர்ப்பது ஏன்\nவீட்டு மளிகைச் செலவு... இப்படியும் லாபம் பார்க்கலாம்\nஎஸ்.ஐ.பி-யில் கிடைக்கும் லாபம்... துல்லியமாகக் கணக்கிடுவது எப்படி\nபணியில் முன்னேற்றம்... பெண்களுக்கான தடைகள்... தகர்க்கும் வழிகள்\nஆயுள் காப்பீடு... தவிர்க்க வேண்டிய 5 தவறுகள்\nவீட்டுக் கடன் மானியம் உயர்வு... இனி பெரிய வீடே கட்டலாம்\nரைட்ஸ் ஐ.பி.ஓ... முதலீடு செய்யலாமா\nதங்கம் விலை இன்னும் உயருமா\nஇன்ஃபோசிஸ் பங்குகள்... அன்று ரூ.10 ஆயிரம்... இன்று ரூ.2.5 கோடி\nமார்க்கெட் டிராக்கர் (MARKET TRACKER)\nநிஃப்டியின் போக்கு: நிஃப்டி 10730... முக்கிய சப்போர்ட் லெவல்\nஷேர்லக்: ஃபண்ட் நிறுவனங்கள் வாங்கிக் குவித்த பங்குகள்\nபிட்காயின் பித்தலாட்டம் - மும்பை - த்ரில் தொடர் - 15\n - ஃபைனான்ஷியல் தொடர் - 1\nஏ.டி.எம்-ல் வந்த கிறுக்கப்பட்ட ரூபாய் நோட்டு செல்லாதா\n - மெட்டல் & ஆயில்/அக்ரி கமாடிட்டி\nஏற்றம் தரும் ஏற்றுமதி - ஒரு நாள் கட்டணப் பயிற்சி வகுப்பு\nபணியில் முன்னேற்றம்... பெண்களுக்கான தடைகள்... தகர்க்கும் வழிகள்\nபுத்தகத்தின் பெயர் : ஹெள வுமன் ரைஸ் (How Women Rise)\nஆசிரியர்கள் : சேலி ஹெல்ஜெசென், மார்ஷல் கோல்டு ஸ்மித் (Marshall Goldsmith & Sally Helgesen)\nபெண்கள் தங்கள் பணியில் முன்னேற்றம் காணத் தடையாய் இருக்கும் 12 பிரச்னைகள் என்னென்ன, அவற்றைத் தகர்த்தெறிவது எப்படி.. சேலி ஹெல்ஜெசென் என்னும் பெண்மணி மார்ஷல் கோல்டு ஸ்மித் என்றவருடன் இணைந்து எழுதிய ‘ஹெள வுமன் ரைஸ்’ என்னும் புத்தகம் அதற்கான வழிகளைச் சொல்கிறது. ‘‘இதில் சொல்லப்பட்டிருக்கும் சம்பவங்கள் அனைத்தும் உண்மைச் சம்பவமே. பெயர்கள் மட்டுமே மாற்றப்பட்டுள்ளது’’ என்கிற சுவாரஸ்யமான பீடிகையுடன் ஆரம்பிக்கிறது இந்தப் புத்தகம்.\nஎஸ்.ஐ.பி-யில் கிடைக்கும் லாபம்... துல்லியமாகக் கணக்கிடுவது எப்படி\nநாணயம் விகடன் டீம் Follow Followed\n” - நெருக்கடியில் பட்டாசுத் தொழில்\n - அதிர்ச்சி அளிக்கும் டெங்கு நிலவரம்\n” - வெடிக்கும் வைகை செல்வன்...\nசிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த டெய்லரின் செல்போனால் அதிர்ச்சியடைந்த போலீஸ்\n``சான்றிதழை என் சடலத்துக்குச் சமர்ப்பியுங்கள்\" - விரக்தியில் விரிவுரையாளர் தற்கொலை\n`வந்தது மாட்டிறைச்சி அல்ல; நாய் இறைச்சி’ - எழும்பூர் ரயில் நிலையத்தில் அதிகாரிகள் ஷாக்\n``இதுதான் என் கடைசி தமிழ்ப் படம்'' - உருகிய சின்மயி\n`அரைமணிநேரம்தான்; திருட்டு ஐபோன் அடையாளமே தெரியாது'-`ஏழாம்கிளாஸ்' அப்துலின் அதிர்ச்சி வாக்கு மூலம்\nசர்கார் - சினிமா விமர்சனம்\nமிஸ்டர் கழுகு: பாயும் ஸ்டாலின்... பதறும் குடும்பம் - தி.மு.க கூட்டணி கணக்கு...\n - திண்டுக்கல் சீனிவாசனை விசாரிக்க வேண்டும்\n20 தொகுதிகள்... 3 கட்சிகள்... இடைத்தேர்தலில் என்ன செய்யப்போகிறார்கள்\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/world/123544-largest-single-mass-child-sacrifice-site-discovered-by-peru-scientist.html", "date_download": "2018-11-17T21:53:36Z", "digest": "sha1:MUAUPJL5MH2ZW3KRZTTHP2ZDIXJ34XBV", "length": 19310, "nlines": 399, "source_domain": "www.vikatan.com", "title": "140 குழந்தைகள்... 200 ஒட்டகங்கள்! - 550 ஆண்டுக்கு முன் நடந்த நரபலி #ShockingReport | Largest single mass child sacrifice site discovered by Peru scientist", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 11:48 (28/04/2018)\n140 குழந்தைகள்... 200 ஒட்டகங்கள் - 550 ஆண்டுக்கு முன் நடந்த நரபலி #ShockingReport\nபெரு நாட்டின் வட பகுதியில் அமைந்துள்ள கடலோர பிரதேசத்தில், 550 ஆண்டுகளுக்கு முன், ஒரே நேரத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட குழந்தைகள் நரபலி கொடுக்கப்பட்டது தற்போது தெரியவந்துள்ளது.\nதென் அமெரிக்க நாடான பெரு-வின் வடபகுதியில், ட்ரு��ிலோ என்னும் நகரம் அமைந்துள்ளது. அங்கு, லாஸ் லாமாஸ் என்னும் இடத்தில் தொல்பொருள் ஆய்வு மேற்கொள்ளப்பட்டுவருகிறது. ட்ருஜிலோ பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த தொல்பொருள் பேராசிரியர் கேப்ரியல் ப்ரிடோ, அமெரிக்காவைச் சேர்ந்த ஜான் வெரானோ உள்ளிட்டோர் அடங்கிய சர்வதேச குழு ஒன்று, நேஷனல் ஜியோகிரஃபிக் சொசைட்டி உதவியுடன் இந்தத் தொல்பொருள் ஆய்வை 2011-ம் ஆண்டு தொடங்கியது. இந்த ஆய்வின் கண்டுபிடிப்புகள், முதன்முதலில் கடந்த வியாழனன்று (26-04-2018) நேஷனல் ஜியோகிரஃபிக் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது.\nலாஸ் லாமாஸில் கிடைத்த எலும்புகள், மண்டை ஓடு உள்ளிட்டவற்றை ஆய்வுசெய்து கார்பன் பரிசோதனை செய்ததில், சுமார் 550 ஆண்டுகளுக்கு முன்பு, (கி.பி 1450-ம் ஆண்டு காலகட்டத்தில்) ஒரு மாபெரும் நரபலி நிகழ்வு நடந்திருப்பதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். 5-14 வயது மதிக்கத்தக்க 140 குழந்தைகளின் எலும்புகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. அதனுடன் 200 இளம் ஒட்டகங்களின் எலும்புகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. 140 குழந்தைகளுடன் 200 ஒட்டகங்களும் நரபலி கொடுக்கப்பட்டு புதைக்கப்பட்டிருக்கலாம் என்கிறது ஆய்வு முடிவுகள்.\nஇப்பகுதியில், இதுபோன்ற அதிர்ச்சி உண்மைகள் வெளிவருவது புதிதல்ல. கடந்த 2011-ம் ஆண்டு, இதே இடத்தில் 3,500 ஆண்டுகள் பழைமையான கோயிலில் நடத்திய தொல்பொருள் ஆய்வில், 40 மனிதர்கள் மற்றும் 74 ஒட்டகங்களின் எலும்புகள் கண்டுபிடிக்கப்பட்டன. இந்த நரபலி கி.பி 1450ல் வாழ்ந்த, தென் அமெரிக்க பழங்குடியினரால் நிகழ்த்தப்பட்டவை. 'இதை நான் எதிர்பார்க்கவில்லை. இதுபற்றிய விரிவான அறிக்கை விரவில் சமர்ப்பிக்கப்படும்’ என்று வெரானோ குறிப்பிட்டுள்ளார்.\nமேலும், பெரு நாட்டில் கண்டுபிடித்துள்ள இந்த நரபலிதான் உலக வரலாற்றிலேயே அதிக எண்ணிக்கையிலான குழந்தைகள் நரபலி கொடுக்கப்பட்ட நிகழ்வாக இருக்கக்கூடும் என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.\nநேற்று பாராட்டினேன் ஆனால்.... `கஜா\" வால் ஆதங்கபடும் ஸ்டாலின்\n`எந்த அதிகாரியும் வந்து பார்க்கலை' - கஜா புயலால் வீட்டை இழந்த குடும்பத்தினர்\nதற்காலிக சரணாலயங்களாக மாறிய ஏரிகள்\nresearch papersarchaeological survey departmentநரபலிஆய்வுக் கட்டுரைகள்தொல்லியல் துறை\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nநேற்று பாராட்டினேன் ஆனால்.... `கஜா\" வால் ஆதங்கபடும் ஸ்டாலின்\n`எந்த அதிகாரியும் வந்த��� பார்க்கலை' - கஜா புயலால் வீட்டை இழந்த குடும்பத்தினர்\nதற்காலிக சரணாலயங்களாக மாறிய ஏரிகள்\nபேப்பர் பென்சில், பத்திரிகைகளில் விதைகள்.... கவனம் ஈர்த்த மதுரை கண்காட்சி\n`உலகப் பாரம்பர்ய வாரம்' - கொண்டாட்டத்துக்கு ரெடியாகும் மாமல்லபுரம் கடற்கரைக்கோயில்\n' - மயில்சாமி அண்ணாதுரை அட்வைஸ்\n”இந்தியப் பாரம்பர்ய ரயில் பயணம்” - பழைமையான நீராவி இன்ஜின் இயக்கத்தால் பயணிகள் குஷி\n24 வீடுகளை கடலுக்குள் அனுப்பிய கஜா புயல் - சோகத்தில் மீனவ கிராமம்\n``இதுதான் என் கடைசி தமிழ்ப் படம்'' - உருகிய சின்மயி\nசிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த டெய்லரின் செல்போனால் அதிர்ச்சியடைந்த போலீஸ்\n``சான்றிதழை என் சடலத்துக்குச் சமர்ப்பியுங்கள்\" - விரக்தியில் விரிவுரையாளர் தற்கொலை\n`வந்தது மாட்டிறைச்சி அல்ல; நாய் இறைச்சி’ - எழும்பூர் ரயில் நிலையத்தில் அதிகாரிகள் ஷாக்\n``இதுதான் என் கடைசி தமிழ்ப் படம்'' - உருகிய சின்மயி\n`அரைமணிநேரம்தான்; திருட்டு ஐபோன் அடையாளமே தெரியாது'-`ஏழாம்கிளாஸ்' அப்துலின் அதிர்ச்சி வாக்கு மூலம்\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://shivatemples.com/sofct/sct022.php", "date_download": "2018-11-17T21:54:58Z", "digest": "sha1:DYV6OYWEGPZKMMMA2T4NWUOHPFD26ALD", "length": 19189, "nlines": 107, "source_domain": "shivatemples.com", "title": " சிவக்கொழுந்தீசர் கோவில், திருசத்திமுத்தம் - Sivakozhundeeswar Temple, Thiruchattimutham", "raw_content": "\nதேவாரப் பாடல் பெற்ற சிவஸ்தலங்கள்\nஇறைவி பெயர் பெரியநாயகி அம்மை\nபதிகம் திருநாவுக்கரசர் - 1\nஎப்படிப் போவது கும்பகோணத்திற்கு அருகில் உள்ள பாடல் பெற்ற சிவஸ்தலம் பட்டீஸ்வரம் கோவிலுக்கு மிக அருகில் திருசத்திமுத்தம் கோவில் இருக்கிறது. அருகில் உள்ள ரயில் நிலையம் தாராசுரம்.\nஆலய முகவரி அருள்மிகு சிவக்கொழுந்தீசர் திருக்கோவில்\nஇவ்வாலயம் தினந்தோறும் காலை 8 முதல பகல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.\nதல வரலாறு: காஞ்சீபுரத்தில் அம்பிகை இறைவனைத் தழுவக் குழைந்தது போலவே திருசத்திமுற்றத்திலும் நிகழ்ந்ததாக கூறப்படுகிறது. சிவபெருமான் ஒருமுறை அம்பிகையை பூலோகத்தில் இத்தலத்தில் தம்மை பூஜை செய்யுமாறு பணித்தார். அம்பிகையும் இத்தலத்திற்கு வந்து காவிரிக்கரையில் ஒரு லிங்கத்தை ஸ்தாபித்து பூஜை செய்து வந்தாள். இறைவன் அம்பிகைய��� சோதிக்க விரும்பி காவிரியில் வெள்ளம் வருமாறு செய்தார். ஆற்று வெள்ளம் லிங்கத்தை அடித்துச் சென்று விடுமோ என்று அஞ்சி அம்பிகை இறைவனை ஆரத் தழுவினார். இறைவன் அம்பிகைக்கு காட்சி கொடுத்து அம்மையை தழுவக் குழைந்தார். சக்தி இறைவனை தழுவக் குழைந்ததால் இத்தலம் திருசத்திமுற்றம் என்று அழைக்கப்படுகிறது. மேற்கொண்டு இத்தலத்தில் இறைவனை நோக்கி ஒற்றைக்காலில் நின்று தவம் செய்த அன்னையின் பக்திக்குக் கட்டுப்பட்டு அம்பிகையை மேலும் சோதிக்கும் வகையில் சோதி ரூபமாய் காட்சி கொடுத்தார். தீப்பிழம்பாய் எழுந்து நிறபது ஈசனே என்றுணர்ந்த அம்பிகை மகிழ்ந்து அத்தீப்பிழம்பையே தழுவிக் குழைந்தாள். இனைவன் மகிழ்ந்து அன்னைக்கு அருள் பாலிக்கிறார். அன்னை தழுவி முத்தமிட்டதால் \"சக்தி முத்தம்\" என்பது மருவி \"சத்தி முற்றம்\" என்று ஆகி இருக்கிறது. மூலவர் சிவக்கொழுந்தீசர் கருவறையின் நுழைவு வாயிலின் வ்லதுபுறம் அம்பிகை சிவனை தழுவியபடி காட்சி கொடுக்கும் சந்நிதி உள்ளது. அம்பாள் ஒற்றைக் காலைத் தரையில் ஊன்றி, மற்றொரு காலை ஆவுடையாரின் மீது மடக்கி வைத்து, தன் இரு கைகளாலும் சிவலிங்கத்தைத் தழுவி நிற்கும் இத்திருக்கோலம் வேறெந்த ஆலயத்திலும் காண முடியாத சிறப்பாகும். இத்தலத்தை வழிபடுவோருக்குத் திருமணம் கைகூடும்.\nகோவில் அமைப்பு: இவ்வாலயம் கிழக்கு நோக்கிய 5 நிலை இராஜகோபுரத்துடன் காட்சியளிக்கிறது. கோபுர வாயிலில் வல்லபை கணபதி காட்சியளிக்கிறார். முதல் கோபுர வாயிலைக் கடந்தால் பெரிய வெளிப் பிரகாரத்தைக் காணலாம். அடுத்துள்ள இரண்டாங் கோபுர வாயிலில் விநாயகர் முருகன் சந்நிதிகள் உள்ளன. மூலவர் சிவக்கொழுந்தீசர் சுயம்பு மூர்த்தியாக கிழக்கு நோக்கி கருவறையில் காட்சி கொடுக்கிறார். திருமேனியில், தீச்சுடர்கள் தெரிகின்றன. தெரியாதவர்கள் குருக்களிடம் கேட்டால் தீப ஆராதனை செய்து காட்டுகிறார். நன்றாகப் பார்க்கும் வண்ணம் மூன்று சுடர்கள் புடைத்துத் தெரிகின்றன. சுவாமி சன்னதிப் பிரகாரத்தில் உள்ள பைரவர் சந்நிதியில் பைரவர் நிஜமாகவே ஒரு ஆள் உயரத்துக்கு இருக்கிறார். கண்ணையும் கருத்தையும் கவரும் அழகு வாய்ந்த சிற்பம். மற்றக் கோவில்களில் சிறு சிற்பமாகக் காணப்படும் காவல் தெய்வமான பைரவர் இங்கே நிஜமான ஒரு ஆள் போல இருக்கிறார். அன்னை பெரியநாயக���யாகத் தெற்கு நோக்கி அருள் பாலிக்கிறாள். நடராஜர் மற்றும் சரபேஸ்வரர் சந்நிதிகளும் பார்க்க வேண்டியவை. உட் பிராகாரத்தில் தலவிநாயகரும் சோமாஸ்கந்தரும் ஆறுமுகர், கஜலட்சுமி சந்நிதிகளும் உள்ளன.\nதிருப்புகழ் தலம்: இத்தலத்திலுள்ள முருகப் பெருமான் அருணகிரிநாதரால் திருப்புகழில் பாடப் பெற்றுள்ளார். முருகப் பெருமான் ஆறு திருமுகமும், பன்னிரு திருக்கரங்களும் கொண்டு வள்ளி, தெய்வானை சமேதராய் மயில் மீது அமர்ந்த கோலத்தில் கிழக்கு நோக்கி எழுந்தருளியுள்ளார். திருப்புகழில் இத்தலத்து முருகன் மீது ஒரு பாடல் உள்ளது\nசெங்கற்களால் கட்டபட்டிருந்த இக்கோவிலை கற்கோவிலாக மாற்றியவர் சோழ ராஜ வம்சத்தைச் சேர்ந்த செம்பியம் மாதேவி ஆவார். முதலாம் ராஜ ராஜ சோழன் காலத்திலும் திருப்பணிகள் செய்யப்பட்டுள்ளன. முதலாம் ராஜ ராஜ சோழன், மூன்றாம் குலோத்துங்க சோழன் மற்றும் விஜயநகர அரசர்கள் காலத்திய கல்வெட்டுகள் இக்கோவிலில் காணப்படுகின்றன.\nதிருமணம் ஆகாதவர்களும், விதிவசத்தால் பிரிந்து போன தம்பதியரும் தழுவக்குழைந்த அன்னைக்கும், ஈசனுக்கும் சிறப்புப் பூஜை செய்து வழிபடுகின்றனர். சக்தி தழுவிய ஈசனை திருமணமாகாத ஆண்களும், பெண்களும் திங்கள்கிழமைகளில் வந்து வணங்கினால் தோஷங்களும், தடைகளும் நீங்கி நல்ல இல்வாழ்க்கை அமையும்.\nஅப்பர் இத்தலத்தில் தங்கி ஆலயத் திருப்பணி செய்துகொண்டு இறைவனை வணங்கித் தொழுது வந்தார். ஒருநாள் திருநாவுக்கரசர் இறைவனை விழுந்து வணங்கி இறைவன் திருப்பாதங்களைத் தன் தலைமேல் வைத்து அருளவேண்டும் என்று பதிகம் பாடி வேண்டுகோள் வைத்தார். அவர் பாடிய பதிகம்:\n1. கோவாய் முடுகி யடுதிறற் கூற்றங் குமைப்பதன்முன்\nபூவா ரடிச்சுவ டென்மேற் பொறித்துவை போகவிடின்\nமூவா முழுப்பழி மூடுங்கண் டாய்முழங் குந்தழற்கைத்\nதேவா திருச்சத்தி முற்றத் துறையுஞ் சிவக்கொழுந்தே.\n2. காய்ந்தாய் அனங்கன் உடலம் பொடிபடக் காலனைமுன்\nபாய்ந்தாய் உயிர்செகப் பாதம் பணிவார்தம் பல்பிறவி\nஆய்ந்தாய்ந் தறுப்பாய் அடியேற் கருளாயுன் அன்பர்சிந்தை\nசேர்ந்தாய் திருச்சத்தி முற்றத் துறையுஞ் சிவக்கொழுந்தே.\n3. பொத்தார் குரம்பை புகுந்தைவர் நாளும் புகலழிப்ப\nமத்தார் தயிர்போல் மறுகுமென் சிந்தை மறுக்கொழிவி\nஅத்தா அடியேன் அடைக்கலங் கண்டாய் அமரர்கள்தஞ்\nசித்தா திருச்சத்தி முற்றத் துறையுஞ் சிவக்கொழுந்தே.\n4. நில்லாக் குரம்பை நிலையாக் கருதியிந் நீணிலத்தொன்\nறல்லாக் குழிவீழ்ந் தயர்வுறு வேனைவந் தாண்டுகொண்டாய்\nவில்லேர் புருவத் துமையாள் கணவா விடிற்கெடுவேன்\nசெல்வா திருச்சத்தி முற்றத் துறையுஞ் சிவக்கொழுந்தே.\n5. கருவுற் றிருந்துன் கழலே நினைந்தேன் கருப்புவியிற்\nதெருவிற் புகுந்தேன் திகைத்தடி யேனைத் திகைப்பொழிவி\nஉருவிற் றிகழும் உமையாள் கணவா விடிற்கெடுவேன்\nதிருவிற் பொலிசத்தி முற்றத் துறையுஞ் சிவக்கொழுந்தே.\n6. வெம்மை நமன்தமர் மிக்கு விரவி விழுப்பதன்முன்\nஇம்மையுன் தாளென்றன் நெஞ்சத் தெழுதிவை ஈங்கிகழில்\nஅம்மை அடியேற் கருளுதி யென்பதிங் காரறிவார்\nசெம்மை தருசத்தி முற்றத் துறையுஞ் சிவக்கொழுந்தே.\n7. விட்டார் புரங்கள் ஒருநொடி வேவவோர் வெங்கணையாற்\nசுட்டாயென் பாசத் தொடர்பறுத் தாண்டுகொள் தும்பிபம்பும்\nமட்டார் குழலி மலைமகள் பூசை மகிழ்ந்தருளுஞ்\nசிட்டா திருச்சத்தி முற்றத் துறையுஞ் சிவக்கொழுந்தே.\n8. இகழ்ந்தவன் வேள்வி அழித்திட் டிமையோர் பொறையிரப்ப\nநிகழ்ந்திட அன்றே விசயமுங் கொண்டது நீலகண்டா\nபுகழ்ந்த அடியேன்றன் புன்மைகள் தீரப் புரிந்துநல்காய்\nதிகழ்ந்த திருச்சத்தி முற்றத் துறையுஞ் சிவக்கொழுந்தே.\n9. தக்கார்வ மெய்திச் சமண்தவிர்ந் துன்றன் சரண்புகுந்தேன்\nஎக்காதல் எப்பயன் உன்றிற மல்லால் எனக்குளதே\nமிக்கார் திலையுள் விருப்பா மிகவட மேருவென்னுந்\nதிக்கா திருச்சத்தி முற்றத் துறையுஞ் சிவக்கொழுந்தே.\n10. பொறித்தேர் அரக்கன் பொருப்பெடுப் புற்றவன் பொன்முடிதோள்\nஇறத்தாள் ஒருவிரல் ஊன்றிட் டலற இரங்கிஒள்வாள்\nகுறித்தே கொடுத்தாய் கொடியேன்செய் குற்றக் கொடுவினைநோய்\nசெறுத்தாய் திருச்சத்தி முற்றத் துறையுஞ் சிவக்கொழுந்தே.\nஇறைவன் சிவக்கொழுந்தீசர் \"lதிருநல்லூருக்கு வா\" என்று திருவாய் மலர்ந்தருளினார். அப்பருக்கு இவ்வாறு அருள் புரிந்த தலம் திருச்சத்திமுற்றம்.\nதிருச்சத்திமுற்றம் சிவக்கொழுந்தீசர் ஆலயம் புகைப்படங்கள்\nகொடிமரம், பலிபீடம், நந்தி மண்டபம்\nவெளிப் பிரகாரம், சுவாமி விமானம்\nபைரவர், சூரியன், சந்திரன், நாகர், சனீஸ்வரர்\nசிவக்கொழுந்தீசர் சந்நிதிக்குச் செல்லும் வழி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.itsmygame.org/999970004/new-beauty-resort_online-game.html", "date_download": "2018-11-17T21:25:54Z", "digest": "sha1:P6WRCZMI3R7NVCMNSF5IXLXNZ5DOVND7", "length": 10573, "nlines": 153, "source_domain": "ta.itsmygame.org", "title": "விளையாட்டு புதிய அழகு நிலையம் ஆன்லைன். இலவசமாக விளையாட", "raw_content": "\nபடப்பிடிப்பு பந்தயம் சண்டை துணிகரமான செயல் மாறுபட்ட விளையாட்டு தர்க்கம் மேலே மூடப்பட்டு நீண்ட வரிசை தூண்கள் உடைய நடைபாதை தடுமாற்று கார்ட்டூன்கள் நகைச்சுவை பாய்ஸ் விளையாட்டுகள் ● பறக்கும் ● இராணுவ ● பந்தயம் ● படப்பிடிப்பு ● சண்டை ● விளையாட்டு பெண்கள் விளையாட்டுகள் ● Winx ● பார்பி ● உடுத்தி ● ப்ராட்ஜ் ● Ranetki ● விலங்குகளை பற்றி ● ஒரு உணவு சமையல் ● முற்றிலும் உளவாளிகளும் ● வேடிக்கை ● Barbershop ● செவிலியர் ● டெஸ்ட் ● தூய்மை செய்தல் ● ஷாப்பிங் ● அழகு நிலையம் ● புதிர்கள் ● குழந்தை காப்பகம் ● துணிகரமான செயல் ● வேடிக்கை ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● Risovalka குழந்தைகளுக்கு விளையாட்டு ● கல்வி ● பெண்கள் ● Smeshariks ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● பாய்ஸ் ● கல்வி ● மாளிகை இரண்டு விளையாட்டுகள் தேடல்கள் உத்திகள்\nவிளையாட்டு புதிய அழகு நிலையம்\nவிளையாட்டு விளையாட புதிய அழகு நிலையம் ஆன்லைன்:\nவிளையாட்டு விளக்கம் புதிய அழகு நிலையம்\nஉங்கள் வணிக எடுத்து, மற்றும் நீங்கள் ஒரு புதிய அழகு நிலையம் திறக்க முடிவு. நான் உங்களுக்கு லாபம் நிறைய கொண்டு வரும் அதன் வாடிக்கையாளர்கள் மற்றும் உங்கள் வரவேற்புரை நல்ல சேவையாக இருக்கும் என நம்புகிறோம். . விளையாட்டு விளையாட புதிய அழகு நிலையம் ஆன்லைன்.\nவிளையாட்டு புதிய அழகு நிலையம் தொழில்நுட்ப பண்புகள்\nவிளையாட்டு புதிய அழகு நிலையம் சேர்க்கப்பட்டது: 13.02.2012\nவிளையாட்டு அளவு: 4.5 எம்பி\nவிளையாட்டு மதிப்பீடு: 4.33 அவுட் 5 (66 மதிப்பீடுகள்)\nவிளையாட்டு புதிய அழகு நிலையம் போன்ற விளையாட்டுகள்\nஅறுவை சிகிச்சை - அமெச்சூர்\nஒரு Shopaholic மாதிரி ஒப்புதல் வாக்குமூலம்\nஅழகான குழந்தை தினப்பராமரிப்பு - 2\nவிளையாட்டு புதிய அழகு நிலையம் பதிவிறக்கி\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு புதிய அழகு நிலையம் பதித்துள்ளது:\nஇந்த விளையாட்டை விளையாட இங்கே கிளிக் செய்யவும்\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு புதிய அழகு நிலையம் நுழைக்க, உங்கள் தளத்தின் HTML குறியீடு உள்ள குறியீடு மற்றும் பேஸ்ட் நகலெடுக்க. நீங்கள் விளையாட்டு புதிய அழகு நிலையம், நகல் மற்றும் ஒரு நண்பர் அல்லது உங்கள் நண்பர��கள் இணைப்பை அனுப்ப என்றால் கூட, உலக விளையாட்டு பகிர்ந்து\nவிளையாட்டு புதிய அழகு நிலையம் உடன், மேலும் விளையாட்டு விளையாடி:\nஅறுவை சிகிச்சை - அமெச்சூர்\nஒரு Shopaholic மாதிரி ஒப்புதல் வாக்குமூலம்\nஅழகான குழந்தை தினப்பராமரிப்பு - 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1143044.html", "date_download": "2018-11-17T21:08:22Z", "digest": "sha1:MJI23KVBL32OSBUGAESVCBV22XPNPLNK", "length": 11774, "nlines": 176, "source_domain": "www.athirady.com", "title": "நேபாளத்திலிருந்து கடத்தப்பட்ட 18 குழந்தைகள் மீட்பு – 3 பேர் கைது..!! – Athirady News ;", "raw_content": "\nநேபாளத்திலிருந்து கடத்தப்பட்ட 18 குழந்தைகள் மீட்பு – 3 பேர் கைது..\nநேபாளத்திலிருந்து கடத்தப்பட்ட 18 குழந்தைகள் மீட்பு – 3 பேர் கைது..\nஇந்தோ-நேபாளம் எல்லைப்பகுதியான ருபெய்டிகா பகுதியிலிருந்து 18 குழந்தைகளை மூன்று பேர் கொண்ட கடத்தல் கும்பல் கடத்தியது. 12 லிருந்து 14 வயது கொண்ட இக்குழந்தைகளை சிம்லா மற்றும் மும்பை நகரங்களுக்கு கடத்த உள்ளதாக தகவல் வந்தது.\nஇதையடுத்து, எஸ்எஸ்பி பாதுகாப்பு படையினைச் சேர்ந்த வீரர்கள் சோதனையில் ஈடுபட்டனர். நேற்று மாலை கடத்தல் கும்பலைச் சேர்ந்த 3 பேரை உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 18 குழந்தைகளை மீட்டனர். விசாரணைக்கு பிறகு குழந்தைகள் பெற்றோரிடம் ஒப்படைக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.\nகுழந்தைகள் கடத்தல் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் கடத்தலில் ஈடுபட்டவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.\nசீனாவில் ராணுவ வேலையிலிருந்து வெளியேறுபவர்களுக்கு தண்டனை என்ன தெரியுமா\n13 வயது சிறுமியின் வயிற்றில் வளரும் 24 வார கருவை கலைக்க கோர்ட் அனுமதி..\nஇரட்டை இலைக்கு லஞ்சம் – டிச. 4ம் தேதி விசாரணைக்கு ஆஜராக தினகரனுக்கு உத்தரவு..\nநாங்குநேரி அருகே போலீஸ் டார்ச்சரால் குழந்தையை கொன்று விதவை பெண் தற்கொலை..\nதேர்தலுக்கான ஒற்றைத்தொகை நன்கொடை, செலவின உச்சவரம்பு ரூ.10 ஆயிரமாக குறைப்பு..\nபிரபாகரன் பயன்படுத்திய, நிலக்கீழ் பதுங்குகுழி உடைப்பு..\nசெம்மரக்கடத்தல்காரர்கள் பற்றி தகவல் தெரிவித்தால் ரூ.1 லட்சம் பரிசு- ஆந்திர அதிகாரி…\nசெய்யாறு அருகே வீடு இடிந்து பலியான சிறுமி குடும்பத்துக்கு ரூ.4 லட்சம் நிவாரணம்..\nகண்பார்வைத் திறனை அதிகரிக்க தினமும் 2 கொய��யாப்பழம் சாப்பிட்டால் போதுமாம்..\n“அபத்தங்கள்”: வேட்டியை உருவித், தலைப்பாகை கட்டிய கதையாக, இலங்கை அரசியல்…\nவடக்கு ஆளுநர் தலைமையில் மர நடுகைத் திட்டம்..\nஅரச துறை நடவடிக்கைகள் பலவீனமடைவதற்கு இடமளிக்க முடியாது – ஜனாதிபதி..\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\n‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… : முன்னாள் ராணுவத் தளபதி மேஜர் ஜெனரல்…\n“விடுதலைப் புலிகளுடன்” தொடர்பு வைத்திருந்த 14 பேருக்கு,…\nஇரட்டை இலைக்கு லஞ்சம் – டிச. 4ம் தேதி விசாரணைக்கு ஆஜராக…\nநாங்குநேரி அருகே போலீஸ் டார்ச்சரால் குழந்தையை கொன்று விதவை பெண்…\nதேர்தலுக்கான ஒற்றைத்தொகை நன்கொடை, செலவின உச்சவரம்பு ரூ.10 ஆயிரமாக…\nபிரபாகரன் பயன்படுத்திய, நிலக்கீழ் பதுங்குகுழி உடைப்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1198044.html", "date_download": "2018-11-17T21:18:01Z", "digest": "sha1:U3CQNX3L7BQLEGWZ3IZHCL47YMZ4J2VK", "length": 13405, "nlines": 181, "source_domain": "www.athirady.com", "title": "மனைவியின் தோலை உரித்து உடலை துண்டுகளாக்கி கழிவறையில் போட்ட நபர்: சொன்ன காரணம்..!! – Athirady News ;", "raw_content": "\nமனைவியின் தோலை உரித்து உடலை துண்டுகளாக்கி கழிவறையில் போட்ட நபர்: சொன்ன காரணம்..\nமனைவியின் தோலை உரித்து உடலை துண்டுகளாக்கி கழிவறையில் போட்ட நபர்: சொன்ன காரணம்..\nஅமெரிக்காவின் Missouriயைச் சேர்ந்த ஒரு நபர் இறந்த தனது மனைவியின் தோலை உரித்து அவரது உடலை துண்டுகளாக்கி கழிவறைக்குள் போட்டு ஃப்ளஷ் செய்துள்ளார்\nஅதற்கு அவர் கூறியுள்ள காரணம், தனது மனைவி இறந்தது அதிகாரிகளுக்கு தெரியவந்தால் தனது பிள்ளைகளை தன்னை விட்டு பிரித்து விடுவார்கள் என்பது..\nதனது பிள்ளைகள் மீது தனக்கு மிகவும் பிரியம் என்றும் அவர்கள் இல்லாமல் தன்னால் வாழ முடியாது என்றும் தெரிவித்துள்ள Justin Rey (36) என்னும் அந்த நபர் குடும்பத்துடன் ஒரு ஹோட்டலில் தங்கியிருக்கிறார்\nஅங்கிருக்கும்போது அவரது மனைவிக்கு குழந்தை பிறந்திருக்கிறது. பிரசவத்தில் அவர் இறந்து போனதாக தெரிவித்த Justin Rey, பின்னர் அவள் தற்கொலை செய்து கொண்டதாக தெரிவித்தார்.\nஇறந்த தனது மனைவியின் உடலுடன் பிள்ளைகளை நிற்க வைத்து புகைப்படமும் எடுத்துக் கொண்ட Justin, பிறகு அவளது தோல் முழுவதையும் உரித்து எடுத்திருக்கிறார்.\nபிறகு அவளது உடல் பாகங்களை சிறு சிறு துண்டுகளாக்கி சிலவற்றை கழிவறைக்குள் போட்டு ஃப்ளஷ் செய்துள்ளார்\nபொலிசார் அவரையும் புதிதாக பிறந்த குழந்தை உட்பட இரண்டு குழந்தைகளையும் பல பைகளில் வைக்கப்பட்டிருந்த அவரது மனைவியின் உடல் பாகங்களுடனும் ஷெட் ஒன்றில் கண்டுபிடித்தனர்.\nஅவர் மீது அவரது மனைவியின் மரணத்திற்காக குற்றம் சாட்டப்படாவிட்டாலும் குழந்தைகளுக்கு ஆபத்தை ஏற்படுத்தியது, இறந்தவரின் உடலை கைவிட்டது போன்ற குற்றங்கள் சுமத்தப்பட்டுள்ளன.அவர்மீது தொடர்ந்து விசாரணை நடைபெற உள்ளது\nவெளிநாட்டவர்களை காதலிக்கும் ஜேர்மானியர்கள்: ஒரு வித்தியாசமான ஆய்வு..\nலண்டன் நடுவே 100 அடி உயரத்தில் தொங்கிய நபர்: நெஞ்சை பதற வைக்கும் வீடியோ..\nஇரட்டை இலைக்கு லஞ்சம் – டிச. 4ம் தேதி விசாரணைக்கு ஆஜராக தினகரனுக்கு உத்தரவு..\nநாங்குநேரி அருகே போலீஸ் டார்ச்சரால் குழந்தையை கொன்று விதவை பெண் தற்கொலை..\nதேர்தலுக்கான ஒற்றைத்தொகை நன்கொடை, செலவின உச்சவரம்பு ரூ.10 ஆயிரமாக குறைப்பு..\nபிரபாகரன் பயன்படுத்திய, நிலக்கீழ் பதுங்குகுழி உடைப்பு..\nசெம்மரக்கடத்தல்காரர்கள் பற்றி தகவல் தெரிவித்தால் ரூ.1 லட்சம் பரிசு- ஆந்திர அதிகாரி…\nசெய்யாறு அருகே வீடு இடிந்து பலியான சிறுமி குடும்பத்துக்கு ரூ.4 லட்சம் நிவாரணம்..\nகண்பார்வைத் திறனை அதிகரிக்க தினமும் 2 கொய்யாப்பழம் சாப்பிட்டால் போதுமாம்..\n“அபத்தங்கள்”: வேட்டியை உருவித், தலைப்பாகை கட்டிய கதையாக, இலங்கை அரசியல்…\nவடக்கு ஆளுநர் தலைமையில் மர நடுகைத் திட்டம்..\nஅரச துறை நடவடிக்கைகள் பலவீனமடைவதற்கு இடமளிக்க முடியாது – ஜனாதிபதி..\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\n‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… : முன்னாள் ராணுவத் தளபதி மேஜர் ஜெனரல்…\n“விடுதலைப் புலிகளுடன்” தொடர்பு வைத்திருந்த 14 பேருக்கு,…\nஇரட்டை இலைக்கு லஞ்சம் – டிச. 4ம் தேதி விசாரணைக்கு ஆஜராக…\nநாங்குநேரி அருகே போலீஸ் டார்ச்சரால் குழந்தையை கொன்று விதவை பெண்…\nதேர்தலுக்கான ஒற்றைத்தொகை நன்கொடை, செலவின உச்சவரம்பு ரூ.10 ஆயிரமாக…\nபிரபாகரன் பயன்படுத்திய, நிலக்கீழ் பதுங்குகுழி உடைப்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.lankaone.com/index.php?type=post&post_id=15921", "date_download": "2018-11-17T21:01:27Z", "digest": "sha1:2X7YTHZPILFH3JVGGQJT3ASLHQI2B4OU", "length": 29863, "nlines": 156, "source_domain": "www.lankaone.com", "title": "பிரபாகரன்: ஆட்டிப் படைக�", "raw_content": "\nபிரபாகரன்: ஆட்டிப் படைக்கும் ஆளுமை\nவிடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் 63 ஆவது பிறந்த நாள் இன்று. இத்தகைய நிலையில், கடந்த 18ஆம் திகதி நாடாளுமன்றத்தில் அமைச்சரும் பீல்ட் மார்ஷலுமான சரத் பொன்சேகா உரையாற்றிய போது, வேலுப்பிள்ளை பிரபாகரனையும் தொட்டுச் சென்றிருந்தார். அவரது உரையின் முக்கியமான பகுதி அது.\n“பிரபாகரனிடம் தான், நாங்கள் போரைக் கற்றுக் கொண்டோம், பிரபாகரன் உருவாகியதால் தான், பீல்ட் மார்ஷல் ஒருவரும் உருவானார்” என்று அவர் கூறியிருந்தார்.\n2011ஆம் ஆண்டு ஒஸ்லோவில் நடந்த ஒரு நிகழ்வில் உரையாற்றிய, நோர்வேயின், இலங்கைக்கான முன்னாள் சமாதானத் தூதுவர் எரிக் சொல்ஹெய்மும், அமெரிக்காவின் முன்னாள் உதவி இராஜாங்கச் செயலர் ரிச���சர்ட் ஆர்மிரேஜூம், விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை ஒரு சிறந்த போரியல் வல்லுனர் – இராணுவ மேதை என்று குறிப்பிட்டிருந்தனர்.\nஆனாலும், பிரபாகரனின் அரசியல், இராஜதந்திர ஆளுமையை அவர்கள் அந்தளவுக்கு சிறப்பாக மதிப்பிட்டிருக்கவில்லை.\nஎனினும், விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின், போரியல் ஆளுமை என்பது, எவராலும் குறைத்து மதிப்பிட முடியாத ஒன்றாகவே- இருந்தது என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை.\nபீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா ஒன்றும் பிரபாகரனுக்கு புகழாரம் சூட்டுவதற்காக, நாடாளுமன்றத்தில் அந்தக் கருத்தைக் கூறியிருக்கவில்லை. அது பிரபாகரனின் போரியல் ஆளுமையை வெளிப்படுத்தும், அங்கீகரிக்கும் கருத்து என்பதில் சந்தேகமில்லை.\nஇன்று இலங்கையின் முப்படைகளும் அதிநவீன ஆயுதங்கள், போர்த்தளபாடங்களுடன் இருக்கின்றன என்றால், மூன்று இலட்சம் படையினரைக் கொண்டதாக விளங்குகிறது என்றால், அதற்கு ஒரே காரணம் பிரபாகரன் தான்.\nஅதனால் தான், பிரபாகரனிடம் தான் நாங்கள் போரைக் கற்றோம் என்று சரத் பொன்சேகா கூறியிருந்தார்.\nபோர் தொடங்கிய போது, வெறும் 10 ஆயிரம் படையினரே இலங்கையில் இருந்தனர். அப்போது எந்த நவீன போர்த் தளபாடங்களும் படையினரிடம் கிடையாது. போருக்கான ஆயத்தநிலையும் இல்லை.\nஇருந்தாலும், மரபுசார் பயிற்சிகளைப் பெற்ற ஒரு இராணுவம் இருந்தது. அதனை எதிர்கொண்டு தான் பிரபாகரன் தனது போர் ஆற்றலை வளர்த்துக் கொண்டார்.\nபிரபாகரன் எங்கும் போர்க்கலையைக் கற்கவில்லை எந்த நாட்டிடமும் பயிற்சிகளைப் பெறவில்லை. ஆனாலும், பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவே, பிரபாகரனிடம் தான் போரைக் கற்றுக் கொண்டோம் என்று கூறும் அளவுக்கு அவரது போர் ஆளுமை அமைந்திருந்தது.\nஇலங்கை இராணுவம் இப்போது, உலகில் கவனிக்கத்தக்க ஒரு இராணுவமாக இருக்கிறது என்றால்- இலங்கை இராணுவத்திடம் போர் அனுபவங்களையும் நுட்பங்களையும் கற்றுக்கொள்ள பல நாடுகள் முற்படுகிறது என்றால், அதற்கு ஒரே காரணம், பிரபாகரனின் போர் ஆளுமை மட்டும் தான்.அந்த ஆளுமையைத் தோற்கடித்த ஒரே காரணத்தினால் தான், இலங்கை இராணுவத்துக்கு இந்த மவுசும் மதிப்பும் கிடைத்தது.\nவெளியுலக ஆதரவு இல்லாமல் ஒரு படைக்கட்டமைப்பை உருவாக்கி, சர்வதேசத்தைத் திரும்பிப் பார்க்க வைக்கும் அளவுக்கு அதனைக் கட்டியெழ���ப்பியிருந்தார் பிரபாகரன்.\nநாடாளுமன்றத்தில் உரையாற்றிய பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, போர் தொடங்கும் போது, வெறும் 10 ஆயிரம் படையினர் தான் இருந்தனர். இப்போதுள்ள 3 இலட்சம் படையினர் இருந்திருந்தால், இரண்ட ஆண்டுகளில் போரை முடிவுக்குக் கொண்டு வந்திருப்போம் என்று கூறியிருக்கிறார்.\nஇலங்கை இராணுவத்துடன் போரைத் தொடங்கிய போது, விடுதலைப் புலிகளும் ஒன்றும் ஆயிரக்கணக்கான போராளிகளையோ, மிகப்பெரிய ஆயுத தளபாடங்களையோ, நவீன போர்க்கருவிகளையோ, சண்டைப்படகுகள், விமானங்களையோ கொண்டிருக்கவில்லை.\nஐந்து பத்து பேரில் இருந்து தான், இராணுவத்துக்கு எதிரான போர் புலிகளால் தொடங்கப்பட்டது. குறைந்தளவு போராளிகளே இருந்தாலும், இராணுவத்தின் செறிவு குறைவாக இருந்தமை, புலிகளுக்குச் சாதகமாக இருந்திருக்கலாம்.\nஅதனால் தான், இப்போதுள்ள படைபலம் இருந்திருந்தால் இரண்டு ஆண்டுகளில் போரை முடித்திருக்கலாம் என்று சரத் பொன்சேகா கூறியிருக்கிறார்.\nஎனினும், படைபலம் மாத்திரமே, விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரை வெற்றிகொள்வதற்கு சாதகமான அம்சமாக இருந்தது என்ற கருத்து ஏற்புடையதல்ல. மூன்றாவது கட்ட ஈழப்போரில் கூட, இரண்டு இலட்சம் படையினருடன் தான் அரசாங்கம் இருந்தது.\nஆனாலும் புலிகளை அப்போது தோற்கடிப்பதற்கான சூழலும், உத்திகளும் வாய்க்கவில்லை.\nபிரபாகரனிடம் இருந்து போரிடும் முறைகளை மாத்திரம் இராணுவம் கற்றுக் கொள்ளவில்லை. பல ஆயுதங்களின் அறிமுகமும் கூட இராணுவத்துக்கு புலிகளால் தான் கிடைத்திருந்தது.\n1985ஆம் ஆண்டு ஜனவரி 9ஆம் திகதி, அச்சுவேலியில் புலிகளின் முகாம் ஒன்றை இராணுவத்தினர் சுற்றிவளைத்தனர். அது ஒரு ஆயுத களஞ்சியமாகவும் விளங்கியது. அங்கிருந்து தான், ஆர்பிஜி என்ற ரொக்கட் லோஞ்சர் முதன்முதலாக இராணுவத்தின் கையில் கிடைத்தது.\nஅதற்குப் பின்னர் அதே ஆர்பிஜிகளை பெருமளவில் இராணுவம் வாங்கிக் குவித்தது. அதுபோலப் பல ஆயுத தளபாடங்களை விடுதலைப் புலிகள் போரில் அறிமுகப்படுத்திய பின்னரே, இராணுவத்தினர் அதனை வாங்க முயன்றனர்.\nசாம் எனப்படும் விமான எதிர்ப்பு ஏவுகணைகளையும் விடுதலைப் புலிகளுக்குப் பின்னர் தான் விமானப்படை வாங்கியது. பல்குழல் பீரங்கிகளையும் விடுதலைப் புலிகள் தான் முதன் முதலில் இலங்கையில் பயன்படுத்தத் தொடங்கினர்.\n1999ஆ���் ஆண்டு தொடக்கத்தில் தள்ளாடி படைத்தளம் மீதான தாக்குதலில் புலிகள் 12 குழல்களைக் கொண்ட பல்குழல் பீரங்கியை பயன்படுத்தியிருந்தனர்.\n2000ஆம் ஆண்டு யாழ்ப்பாணக் குடாநாட்டுக்குள் புலிகளை நுழைந்த போது தான் இராணுவம் பல்குழல் பீரங்கிகளை வாங்கியது.\nஇப்படி போரில் பல ஆயுதங்களை இராணுவத்துக்கு அறிமுகப்படுத்தியவரே பிரபாகரன் தான்.ஆயுத தளபாடங்களை மாத்திரமன்றி, பல போர் உத்திகளையும் பிரபாகரனிடம் இருந்தே, இலங்கை இராணுவம் பெற்றுக் கொண்டிருக்கிறது.\nவிடுதலைப் புலிகளைத் தோற்கடித்த- நான்காவது கட்ட ஈழப்போரில் இலங்கை இராணுவம் பயன்படுத்திய பெரும்பாலான உத்திகள் விடுதலைப் புலிகளிடம் இருந்து கற்றுக் கொண்டவை தான்.\nபின்தளப் பகுதி வரை ஊடுருவிச் சென்று நிலையெடுத்த பின்னர் தாக்குதல்களைத் தொடுப்பது, சிறிய கெரில்லா அணிகளாக இராணுவத்தைப் பிரித்து சண்டையில் ஈடுபடுத்தியது என்பன அதில் முக்கியமானது.\nபரந்துபட்ட பிரதேசத்தில் கிட்டத்தட்ட கெரில்லா பாணியிலான ஒரு அரங்கையும், மரபுவழியிலான ஒரு அரங்கையும் சமநேரத்தில் திறந்து விட்டிருந்தது இராணுவம். பிரபாகரனின் கெரில்லா போர் உத்திகளையே இங்கு இராணுவம் பயன்படுத்தியது.\nஅதனை எதிர்கொள்வதற்கு விடுதலைப் புலிகள் சிரமப்பட்டார்கள். அது தனியே போர் உத்தியுடன் தொடர்புடைய பிரச்சினையாக மாத்திரம் இருக்கவில்லை.\nஇராணுவத்திடம் கிடைத்திருந்த நவீன கண்காணிப்பு வசதிகள், ஆயுத விநியோகங்கள் முடக்கப்பட்டமை, மட்டுப்படுத்தப்பட்ட ஆளணி, இராணுவத்தின் ஆட்பலப் பெருக்கம் போன்ற, இராணுவத்தின் உத்திக்கு எதிரான வியூகங்களை வகுப்பதற்குப் புலிகளுக்குப் போதிய அவகாசத்தைக் கொடுத்திருக்கவில்லை.\nஅது புலிகளின் தோல்விக்குக் காரணமாகியது.\nஎவ்வாறாயினும், போர் முடிந்து எட்டு ஆண்டுகளுக்குப் பின்னர், பிரபாகரனிடம் தான் போரைக் கற்றுக்கொண்டோம் என்ற உண்மையை பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா ஒப்புக் கொண்டிருக்கிறார்.\nபிரபாகரன் என்ற இராணுவ ஆளுமை இல்லாமல் போயிருந்தால் இலங்கை வரலாற்றில் ஒரு பீல்ட் மார்ஷலோ, சரத் பொன்சேகா போன்ற பல நட்சத்திர நிலைத் தளபதிகளோ உருவாகியிருக்க முடியாது.\nகுறைந்த ஆளணிப் பலத்தையும், மட்டுப்படுத்தப்பட்ட ஆயுத பலத்தையும் வைத்துக் கொண்டு, ஒரு நாட்டின் இராணுவத்துக்கே, போரைக் க��்றுக்கொடுக்கும் அளவுக்கு பிரபாகரன் இராணுவ மேதையாக விளங்கியிருந்தார்.\nஇராணுவத்திடம் இருந்தே போர் நுணுக்கங்களைப் பெற்றுக் கொண்டு, அதற்கு எதிரான வியூகங்களை அவர் வகுத்தார். இராணுவத்தின் போர் நுட்பங்களையும், மூலோபாயத் திட்டங்களையும் முன்னுணர்ந்து செயற்படக் கூடிய ஆற்றல் பிரபாகரனுக்கு இருந்தது.\nஅதுவே, போரின் கடைசி நாள் வரை பிரபாகரனுக்காக மூன்று இலட்சம் படையினரும், அரசியல், இராணுவத் தலைமைகளும் தலையைப் பிய்த்துக் கொண்டு அலையும் நிலையை ஏற்படுத்தியது.\nஇப்போது புலிகளும் இல்லை, பிரபாகரனும் இல்லை. இந்தநிலையில் தான், சரத் பொன்சேகா பிரபாகரன் இல்லாத நிலையின் பாதகத்தை உணரத் தொடங்கியிருக்கிறார் போலுள்ளது.\nநாட்டின் தேசிய பாதுகாப்புக்கான ஒரு மூலோபாயத் திட்டம் இதுவரை இல்லை என்று அவர் புலம்பத் தொடங்கியிருக்கிறார்.\nபிரபாகரன் என்ற ஒரு மையத்தைச் சுற்றியே ஓடிப் பழகி விட்ட இலங்கைப் படையினர், அந்த மையம் வெறிதானவுடன், பலமிழக்கத் தொடங்கி விட்டது என்பதையே சரத் பொன்சேகாவின் கருத்து எடுத்துக் காட்டுகிறது.\nஇந்தநிலையில் இருந்து மீள்வதற்கே, அவர் தேசிய பாதுகாப்புக்கான மூலோபாயத் திட்டம் பற்றிப் பேசத்தொடங்கியிருக்கிறார். அதற்காகத் தான் அவர் பிரபாகரனை நினைவுபடுத்தியிருக்கிறார்.\nஆக, பிரபாகரனை வைத்துத் தான் எதையும் செய்யக் கூடிய நிலையில் இன்றைக்கும் இலங்கைப் படைக் கட்டமைப்பு இருக்கிறது என்பதே உண்மை.\nஎதிர்கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்களை தமதுதரப்பிற்கு ......Read More\nஹாட்லி மாணவர்களுக்கு- வடமராட்சிக் கடலில்...\nவடமராட்சி இன்பர்சிட்டி கடற் பகுதியில் , கடல்வள ஆராய்ச்சியில்......Read More\nதொடர்ந்தும் ஐ.தே.க வின் தலைவர் ரணில்...\nதற்போதைய அரசியல் சூழ்நிலையில் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் பதவியில்......Read More\nசவுதி இளவரசர் உத்தரவுப்படியே துருக்கியில்...\nசவுதிஅரேபியாவின் ஆட்சியாளர்களை கடுமையாக விமர்சித்து வந்த ஜமால் கஷோகி......Read More\nமுல்லைத்தீவில் வாகன விபத்து ; சிறுவன்...\nமுல்லைத்தீவு மாங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முறிகண்டி பகுதியில்......Read More\nமரண தண்டனை கைதி கொலை வழக்கு : விசாரணைகள்...\nஅங்குணகொளபெலஸ்ஸ சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த மரணதண்டனை......Read More\nவடமராட்சி இன்பர்சிட்டி கடற் பகுதியில் , கடல்வள ஆர���ய்ச்சியில்......Read More\nதொடர்ந்தும் ஐ.தே.க வின் தலைவர் ரணில்...\nதற்போதைய அரசியல் சூழ்நிலையில் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் பதவியில்......Read More\nமுல்லைத்தீவில் வாகன விபத்து ;...\nமுல்லைத்தீவு மாங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முறிகண்டி பகுதியில்......Read More\nமரண தண்டனை கைதி கொலை வழக்கு :...\nஅங்குணகொளபெலஸ்ஸ சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த மரணதண்டனை......Read More\nவடக்கு மாகாணத்தில் கஜா புயல் காரணமாக பாதிக்கப்பட்ட 30 ஆயிரத்து 117 மீனவ......Read More\nவடமராட்சி இமையாணன் பகுதியில் வர்த்தக நிலையங்களிற்குள் நுழைந்து......Read More\nநித்தியவெளி பகுதி மக்களது நிலைமைகள்...\nவாகன விபத்தில் பெண். குழந்தை பலி ;...\nஇரத்தினபுரி நிவித்திகல பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் பெண் மற்றும்......Read More\nபல்கலைக்கழகத்தில் உரியவசதி வாய்புக்களை உருவாக்கிதருமாறு......Read More\nதேசிய பால் பண்ணையாளர்கள் மாநாட்டில்...\nதேசிய பால் பண்ணையாளர்களை வலுவூட்டும் இலங்கையின் முதலாவது தேசிய பால்......Read More\nதிருமதி. சியாமளா ஜெபரஞ்சன் கொக்குவில் இந்து கல்லூரி, இராமநாதன் நுண்கலைகூட மாணவி, விஜயாலயம் நிர்வாகி ஆசிரியை\nஅமரர் செல்வி தனுஜா யோகராஜா\nமங்கள சமரவீர மைத்திரியை ‘நாயே…..’ என்று திட்டினார். மைத்திரி......Read More\nதர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும்...\nமுதலில் மகாபாரதத்தில் வரும் குருசேத்திரப் பூமியிலிருந்து ஒரு......Read More\nபரிசோதனை எலிகளாக 30 ஆயிரம் பெண்கள்\nமுதலில், பில் கேட்ஸ் ஒரு 'ஃபிலான்த்ரோபி' (Philanthropy) என்பதை தெரிந்து கொள்ள......Read More\nகடந்த பத்தியில் இலங்கையில் ஏற்பட்டிருக்கும் அரசியல் குழப்ப நிலைமையை......Read More\nநாட்டின் பிரதமருக்கு கல்தா கொடுத்துவிட்டதை இட்டு நாடு கொந்தளித்துக்......Read More\nபுரியாமல் தவிக்கிறேன். விளக்கித் தெளிவாக்குவோருக்கு......Read More\nயார் போட்ட சாபமோ, எவர் செய்த பாவமோ...\nஇலங்கையில் வரலாறு காணாத அரசியல் நெருக்கடி நீடிக்கிறது. கடந்த ஒக்தோபர் 26,2018......Read More\nஇலங்கையின் அரசியல் வரலாற்றில் இது போன்றதொரு நெருக்கடி நிலைமை இதுவரை......Read More\nமரக்கிளையில் இருந்து தவறி விழுந்த தேள் ஒன்று நடு ஆற்றில் தத்தளித்துக்......Read More\nறோ, சிறிசேன, சம்பந்தன் - யதீந்திரா ...\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தன்னை இந்திய வெளியக உளவுத்துறையான ஆய்வு......Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.news2.in/2016/12/jaya-death.html", "date_download": "2018-11-17T21:58:28Z", "digest": "sha1:UL2G2C4UM6LCWUDVO4LIRQ4Z6ESLCHO4", "length": 16965, "nlines": 102, "source_domain": "www.news2.in", "title": "ஜெயலலிதா என்ற சகாப்தத்தை முடித்து வைத்த சசிகலா... - News2.in", "raw_content": "\nHome / அதிமுக / அரசியல் / எம்.ஜி.ஆர் / சசிகலா / தமிழகம் / மரணம் / ஜெயலலிதா / ஜெயலலிதா என்ற சகாப்தத்தை முடித்து வைத்த சசிகலா...\nஜெயலலிதா என்ற சகாப்தத்தை முடித்து வைத்த சசிகலா...\nMonday, December 12, 2016 அதிமுக , அரசியல் , எம்.ஜி.ஆர் , சசிகலா , தமிழகம் , மரணம் , ஜெயலலிதா\nஜெயலலிதா என்ற சகாப்தத்தை முடித்து வைத்த சசிகலா.\nநம் வாழ்க்கையில் எத்தனை எதிரி வேண்டுமானாலும் இருக்கலாம் ஆனால் ஒரு துரோகி இருக்க கூடாது என்பதற்கு உதாரணம் தான் சசிகலா.\n எம்.ஜி.ஆர் அவர்கள் ஜெயலலிதா அவர்களுக்கு உதவியாக வீட்டு வேலை செய்ய ஒரு பெண் வேண்டும் என்று நடராஜன் அவர்களிடம் கூறி உள்ளார். உடனே அந்த நடராஜன் தன் மனைவியான சசிகலாவை அந்த இடத்திற்கு அனுப்பி இருக்கிறார்.\nஅவ்வாறு அனுப்பப்பட்ட சசிகலா ஜெயலலிதா வீட்டில் வேலை செய்து அவரிடம் நெருங்கி பழகி உள்ளார். எம்.ஜி.ஆர் மறைவிற்கு பிறகு ஆட்சி ஜெயலலிதா கைக்கு வர சசியின் ஆட்டம் ஆரம்பம் ஆனது.\nஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா அவ்வபோது போயஸ் கார்டனுக்கு வந்து செல்வது இவர்களுக்கு பிடிக்கவில்லை. அந்த பெண் வளர வளர ஜெயலலிதாவின் முக தோற்றம் தெரிய ஆரம்பித்தது.\nஆகையால் ஜெயலலிதாவின் அண்ணன் இறந்த பிறகு அவரின் உறவு முறையையும் துண்டித்து விட்டனர். அதன் பின் சசி குடும்பம் மட்டுமே ஜெயலலிதாவை சுற்றி இருந்தது.\nஜெயலலிதா மீது சொத்து குவிப்பு வழக்கு வர முக்கிய காரணமே சசி குடும்பம் தான். ஆம் மக்களே சசிகலாவின் சகோதரி வணித்தாமனியின் மகனான சுதாகரனை ஜெயலலிதாவின் வளர்ப்பு மகனாக தத்தெடுக்க வைத்து ஒரு பிரம்மாண்டமான திருமணத்தை தமிழகத்தில் செய்தார்களே. அது தான் ஜெயலலிதாவின் சரிவிற்கு ஆரம்பமாக அமைந்தது.\nபின்பு இவர்கள் சூழ்ச்சியை புரிந்து கொண்ட ஜெயலலிதா இவர்களை ஒதுக்க ஆரம்பித்தார். இவ்வாறு பலமுறை கார்டனில் இருந்து துரத்த பட்ட நபர் தான் சசிகலா.\nஇப்படி ஒவ்வொரு முறையும் சசிகலாவை துரத்தியதற்கான காரணம் துரோகம். கடைசி முறை துரத்தப்பட்ட போது அதன் காரணம் பரவலாக தமிழக மக்களுக்கு தெரிய துவங்கியது. ஆம் அது தான் ஸ்லோ பாய்சன்.\nமாண்பு மிகு தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்களை கொஞ்சம் கொஞ்சமாக ��ொன்று கொண்டிருந்த செயல் வெளிப்படையாக பலருக்கு தெரிந்துவிட்டது.\nகூடுதலாக தனது ஆதரவு எம்.எல்.ஏ –வை அவ்வபோது கூட்டி முதல்வருக்கு தெரியாமலே பேசி உள்ளனர். இதையெல்லாம் அறிந்த ஜெயலலிதா அவரையும் அவர் குடும்பத்தையும் துரத்தி உள்ளார்.\nஇப்படி ஒவ்வொரு முறை துரத்திய பிறகும் அவர் எப்படியாவது மீண்டும் வந்து சேர்ந்து விடுகிறார்.\nஇந்த முறை அவர் ஜெயலலிதாவை எதிர்க்கும் அளவிற்கு அவருக்கு துணிச்சல் வந்து விடுகிறது. கடைசியாக போயஸ் கார்டனில் நடந்தது என்ன அவர் எந்த காரணதிற்காக மருத்துவமணையில் சேர்க்க பட்டார் என்பதில் பல மர்மங்கள் உள்ளது.\nஅப்போலோ மருத்துவமணையில் எத்தனையோ தலை சிறந்த மருத்துவர்கள் இருக்கும் போது சசிகலாவின் தம்பி திவாகரனின் மகள் மட்டும் அருகில் இருக்க காரணம் என்ன இது பல பத்திரிகைகளுக்கு கூட தெரியாதவிசயம்.\n(சசிகலாவின் தம்பி திவாகரனின் மகள் அப்போலோவில் தான் டாக்டராக பணிபுரிகிறார்)\nஒருவேலை ஜெயலலிதா குணமாகி செயற்கையான முறையில் இதய அடைப்பு வரவைக்க பட்டதா என்ற சந்தேகமும் வருகிறது.\nஅதுமட்டும் அல்லாமல் இறந்த ஜெயலலிதா உடலில் Embalming செய்யப்பட்டு உள்ளது. இந்த எம்பாம்மிங் என்பது உடலில் உள்ள இரத்தத்தை வெளியில் எடுத்து விட்டு அதற்கு ஈடான திரவத்தை செலுத்தி அந்த உடலை கெடாமல் பல நாட்கள் வைத்து இருப்பது தான்.\nஇந்த எம்பாம்மிங் மூலம் இறந்த உடலை பலநாட்களோ அல்லது மாதங்களோ கெடாமல் வைக்கமுடியும். அது எம்பாம்மிங் செய்யும் முறையை பொறுத்தது.\nஜெயலலிதா இறந்தது இரவு 11.30 என்றால் எப்படி இவ்வளவு விரைவாக Embalming செய்ய பட்டது அதற்கான ஆட்கள் எப்படி கிடைத்தார்கள். பொதுவாக ஒரு பிரபலத்தை வெகு நாட்கள் வைத்து இருக்க தான் இந்த முறை செய்யப்படும். சாதாரண மனிதர்கள் இறந்த உடன் Embalming செய்யும் அளவிற்கு வசதி கிடையாது அவர்களும் அத்தனை நாட்கள் உடலைவைத்து இருக்க மாட்டார்கள்.\nஇவ்வாறு Embalming செய்த உடலை ஒரே நாளில் ஏன் எடுக்கவேண்டும். மக்கள் பார்வைக்கு கூடுதலாக சில நாட்கள் வைத்து இருக்கலாமே ஏன் வைக்கவில்லை.\nநீங்கள் எம்பாம்மிங் செய்யவில்லை என்று மறுத்தால் 75 நாட்கள் மருத்துவமணையில் அனுமதிக்க பட்ட நபர் உடல் எப்படி இருக்கும் என்று மக்கள் அனைவருக்கும் தெரியும்.\nஇதே போல் ஜெயலலிதா இறந்த அரைமணி நேரத்திற்குள் ஆளுநரிடம் அடுத்த ��ுதல்வருக்கான பதவியை தேர்ந்து எடுக்க அனைத்து எம்.எல்.ஏ -களும் தயாராகிவிட்டீர்கள் இதுவும் சாத்தியம் இல்லாத ஒன்று.\nஇதில் இருந்து ஒன்று தெளிவாக தெரிகிறது ஜெயலலிதா இறந்த நேரம் இரவு 11.30 இல்லை. அவர் அதற்க்கு முன்பே இறந்துவிட்டார் அது ஒருநாட்கள் முன்பா இல்லை சில மாதங்களுக்கு முன்பா என்பது தான் சந்தேகம்.\nகூடுதலாக உங்கள் விஷயம் அனைத்தையும் அறிந்த இரண்டாவது நபர் சோ அவர்கள் மறுநாளே இறந்ததாக செய்தி வருகிறது.\nசோ -வும் அதே அப்போலோ மருத்துவமணையில் தான் சிகிச்சை பெற்று வந்துள்ளார். ஆகயால் இது கொலையாக இருக்குமோ என்ற சந்தேகமும் இயல்பாகவே வருகிறது.\nஇப்போது மக்களுக்கு வர இயல்பான சந்தேகம் ஜெயலலிதா எப்போது இறந்தார் இறந்த தேதியை சரியாக சொன்னால் வரும் வருடத்திலாவது சரியான தேதியில் துக்கம் அனுசரிக்க முடியும்.\nநீங்கள் காட்டியது உண்மையிலே ஜெயலலிதா உடல்தனா 75 நாட்கள் மருத்துவ சிகிச்சையில் இடையில் ஒரு புகைப்படம் கூட ஏன் வெளியிடவில்லை. எம்.ஜி.ஆர் காலத்திலே அவர் மருத்துவமணையில் இருந்தபோது புகைப்படம் வந்து உள்ளதே.\nஇந்தகாலத்தில் முழு CCTV வீடியோவையே உங்களால் கொடுக்க முடியும் ஆகயால் முதல்வர் மருத்துவமணையில் உயிருடன் இருந்ததாக சொல்லப்படும் 75 நாட்களுக்கான வீடியோவை உங்களால் கட்டாயம் கொடுக்க முடியும். ஆகயால் அதை நீங்கள் வெளிபடுதியே ஆகவேண்டும்.\nஇதன்மூலம் நீங்கள் காட்டியது ஜெயலலிதா உடல் தனா என்பதையும் நிருபிக்க வேண்டும்.\nஇந்த கேள்விக்கான பதில் கிடைக்கும் வரை ஒவ்வொரு மக்களும் ஷேர் செய்யுங்கள். நன்றி.\nஇப்படிக்கு என்றும் மக்கள் பணியில்\nதமிழ்நாடு சமாஜ்வாதி கட்சி மாநில தலைவர்\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nNews2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.\nகாந்தியை சுட்டு கொன்ற கோட்சேவின் வாக்குமூலம், ஒவ்வொரு இந்தியனும் தெரிந்துகொள்ளுங்கள்.\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\nவீட்டுக் கடன்: மானியம் ரூ.2 லட்சம் பெறுவது எப்படி\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\nதர்மபுரியில் 30 மாணவிகளிடம் உல்லாசமாக இருந்த மூன்று பேர் கைது\nஇயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிப்பு\nவிழுப்புரம்: பா.ஜ.க. பிரமுகர் ரவுடி ஜனா வெட்டிக்கொலை\nகோயம்பேட்டில் 300,500,1000 என கூவி, கூவி அழைக்கும் அழகிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/15996", "date_download": "2018-11-17T21:49:06Z", "digest": "sha1:CLXNAVMRI3OAWTGKM545DV7FOYWEACOK", "length": 17598, "nlines": 110, "source_domain": "www.virakesari.lk", "title": "கேப்பாப்புலவில் காணிகளை விடுவிப்பதாக அரசும் இராணுவமும் கூறியது பொய் : ரவிகரன் | Virakesari.lk", "raw_content": "\nமாலைதீவின் புதிய ஜனாதிபதியானார் இப்ராகிம் மொகமது சாலிக்\nநம்பிக்கையில்லா பிரேரணை நிறைவேற்றப்பட்டதும் மேற்குலக இராஜதந்திரிகள் கைதட்டினர்- கோத்தபாய\nபிரபாகரன் பயன்படுத்திய நிலக்கீழ் பதுங்கு குழி உடைப்பு\nவாகன விபத்தில் லொறி சாரதி பலி ; 25 பயணிகள் படுகாயம்\nக.பொ.த சாதாரண தர பரீட்சார்த்திகளுக்கான அடையாள அட்டைகள் விநியோகம்\nஜனாதிபதியை சஜித் தலைமையில் ஐ.தே.க சந்திப்பு\nஅரச சேவையாளர்களுக்கு ஜனாதிபதி ஆலோசனை\nகேப்பாப்புலவில் காணிகளை விடுவிப்பதாக அரசும் இராணுவமும் கூறியது பொய் : ரவிகரன்\nகேப்பாப்புலவில் காணிகளை விடுவிப்பதாக அரசும் இராணுவமும் கூறியது பொய் : ரவிகரன்\nகேப்பாப்புலவு பிரசேத்தில் 235 ஏக்கர் காணியை விடுவிப்புச் செய்வதாக இராணுவமும் அரசாங்கமும் கூறியது முற்றிலும் பொய்யென வடக்கு மாகாண சபை உறுப்பினர் து.ரவிகரன் தெரிவித்துள்ளார்.\nகேப்பாப்புலவு பிரதேசத்தில் இதுவரை ஒரு ஏக்கர் காணியைக்கூட இராணுவம் விடுவிக்கவில்லையென்பதே உண்மையாகும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.\nஇது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது,\nகேப்பாப்புலவு என்பது வன்னிப் பெருநிலப்பரப்பின் பூர்வீகக் கிராமங்களில் ஒன்றாகும். இது தொடர்பாக இலங்கை பிரித்தானிய காலனித்துவத்துக்கு உட்பட்டிருந்த காலத்தில் இலங்கையை நிர்வகித்த பிரித்தானிய ஆளுநர்களில் ஒருவரான து.லூயிஸ் என்பவர் தன்னுடைய “manual of the vanni districts“ என்ற நூலில் தெளிவாக குறிப்பிட்டுள்ளார்.\nநந்திக்கடல் களப்பையும் வளம்சேர் நிலப்பகுதியையும் கொண்ட இக்கிராமத்தில் இயற்கையோடொன்றிய அமைதியான வாழ்வை நடாத்தி வந்த இக்கிராமத்தின் பூர்வீகக்குடிகளை 2009 இல் நடந்து முடிந்த கொடிய போர் இடம்பெயரச் செய்தது.\n2016 இல் முல்லைத்தீவு மாவட்டத்தின் பெரும்பாலான குடும்பங்கள் தங்கள் சொந்த இடங்களில் மீள்குடியேறிய போதும் கேப்பாப்புலவு மக்களுக்கு சொந்த இடத்திலான மீள்குடியேற்றம் என்பது எட்டாக்கனியானது. இவர்களுடைய குடிநிலங்கள் விளைநிலங்களை முல்லைத்தீவு மாவட்ட இராணுவத் தலைமையகம் ஆக்கிரமித்துக் கொண்டது.\nஇவர்கள் தமது சொந்தக் கிராமத்தின் அருகே உள்ள சீனியா மோட்டைக் கிராமத்தில் வழங்கப்பட்ட 20 பேர்ச் காணிகளில் வீடுகள் என்ற பெயரில் இராணுவத்தால் அமைக்கப்பட்ட 350000 ரூபா பெறுமதியான கூடுகளில் வற்புறுத்திக் குடியமர்த்தப்பட்டனர். கண்ணெதிரே தமது பூர்வீகக் காணிகளில் தம்மால் நடப்பட்ட வான் பயிர்கள் காய்த்து கனிந்து குலுங்குவதையும் அங்கு இராணுவம் உல்லாச வாழ்வு வாழ்வதையும் ஏக்கத்துடன் பார்த்து இவர்களது வாழ்வு கழிந்து வருகின்றது.\nஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை ஆணையத்தின் சாசனங்கள் விதிகளுக்கமைய கேப்பாப்புலவு மக்கள் உள்ளூரில் இடம்பெயர்ந்தவர்களாகவே இன்றும் கருதப்பட வேண்டிய நிலையில் உள்ளனர். இருந்த போதும் முல்லைத்தீவு மாவட்ட செயலக புள்ளிவிபரங்கள் இவர்களை மீள்குடியமர்ந்தவர்களாகவே காட்டி நிற்கின்றதும் வேதனையை தரும் விடயமாகும்.\nகேப்பாப்புலவு மக்கள் தமது காணிகளை விடுவிக்கக் கோரி அடிக்கடி போராட்டங்களையும் உண்ணாவிரதங்களையும் மேற்கொண்டிருந்தனர். இதனால் வடக்கு மாகாண முதலமைச்சர், இலங்கை நிர்வாக சேவையைச் சேர்ந்த அதிகாரிகள், சட்ட வல்லுநர்கள் அடங்கிய ஒரு குழுவினரை இப்பிரச்சினையை ஆய்வு செய்வதற்காக நியமித்தார்.\nஇக்குழுவினரால் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையானது இராணுவத்தினர் தமது இராணுவத்தலைமையகத்தை தற்போது அமைந்துள்ள இடத்திற்கு தென்மேற்காக நகர்த்த வேண்டும் என்றும் கேப்பாப்புலவு மக்களை தங்கள் சொந்த இடங்களில் குடியமர்த்த வேண்டுமெனவும் விதந்துரைத்தது.\nஇவ்வறிக்கையின் நகல்கள் முதலமைச்சரினால் நல்லாட்சி அரசின் ஜனாதிபதிக்கும் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை ஆணையாளருக்கும் இலங்கை மீது அழுத்தம் கொடுக்கக்கூடிய நாடுகளின் தலைவர்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டன.\nஇதனால் இராணுவத்தினர் தமது முல்லைத்தீவு மாவட்ட தலைமையகத்திற்கு கேப்பாப்புலவு மக்களை அழைத்து அவர்களது குடியிருப்பு காணிகளை தாம் விடுவிக்க உள்ளதாக நம்பிக்கையூட்டி அவர்களது போராட்டத்தை தளர்வடையச் செய்தனர். ஆனால் இவர்கள் கேப்பாப்புலவு மக்களின் குடியிருப்புக் காணிகளில் ஒரு சதுர அங்குலத்தை கூட விடுவிக்கவில்லை.\nசீனியாமோட்டைப்பகுதியில் வற்றாப்பளை மக்கள் 42 பேருக்கு சொந்தமான 78 ஏக்கர் மேட்டு நிலப்பயிர்ச்செய்கைக்குரிய காணிகளும், சூரிபுரம் பகுதியில் தற்போது இலங்கையில் இல்லாத ஒருவருக்கு சொந்தமான 70 ஏக்கர் காணியையும் இன்னொருவருக்குச் சொந்தமான 6 ஏக்கர் காணியையும் மொத்தமாக 154 ஏக்கர் காணிகளே 25.01.2017 இல் வித்தியானந்தா கல்லூரியில் வைத்து விடுவிப்பதாக சான்றிதழ் வழங்கப்பட்ட காணிகளாகும்.\nஆனால் அன்றைய தினம் 235 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்பட்டதாக இராணுவத்தால் பொய்ப்பரப்புரை மேற்கொள்ளப்பட்டது. இது இலங்கை இராணுவத்தின் கூற்றுக்களின் நம்பகத்தன்மை அற்ற நிலையை காட்டி நிற்கின்றது. வெளிப்படையாக நன்றாகத்திட்டமிட்டு ஏமாற்றப்பட்ட கேப்பாப்புலவு மக்கள் 25.01.2017 அன்று அமைதி வழிப்போராட்டம் ஒன்றை தமது கிராமத்தில் நடாத்தினார்கள். இனிவரும் நாட்களில் அம்மக்களை எவரும் ஏமாற்ற முடியாது என அவ் அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.\nகேப்பாப்புலவு இராணுவம் மக்கள் பொய் காணி அரசாங்கம் வடக்கு மாகாண சபை போர் ஆளுநர் வன்னி\nபாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து அரசியல் கட்சிகளின் பங்குபற்றுதலுடன் சர்வ கட்சி சந்திப்பொன்று இன்று (18) பி.ப. 5.00 மணிக்கு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் தலைமையில் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெறவுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.\n2018-11-18 00:36:23 ஜனாதிபதி அரசியல் கட்சிகள் சபாநாயகர்\nநம்பிக்கையில்லா பிரேரணை நிறைவேற்றப்பட்டதும் மேற்குலக இராஜதந்திரிகள் கைதட்டினர்- கோத்தபாய\nரணில் விக்கிரமசிங்க அரசாங்கத்தை மேற்குலமே உருவாக்கியது\n2018-11-17 21:47:12 கோத்தபாய ராஜபக்ச\nபிரபாகரன் பயன்படுத்திய நிலக்கீழ் பதுங்கு குழி உடைப்பு\nகிளிநொச்சி புன்னைநீராவிப் பகுதியில் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் பயன்படுத்தியதாகக் கூறப்பட்ட நிலத்தின் கீழ் நான்கு பிரிவுகளைக் கொண்ட நிலக்கீழ் பதுங்குகுழி இராணுவத்தினரால் இன்று உடைக்கும் பணி முன்னெடுக்கப்பட்டுள்ளது\n2018-11-17 21:40:08 பிரபாகரன் பயன்படுத்திய நிலக்கீழ் பதுங்கு குழி\nவாகன விபத்தில் லொறி சாரதி பலி ; 25 பயணிகள் படுகாயம்\nவரக்காப்பொல பகுதியில் ஏற்பட்ட வாகன விபத்தில் லொறி சாரதி உயிரிழந்த நிலையில் மேலும் 25 பயணிகள் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\n2018-11-17 20:22:05 வாகன விபத்தில் லொறி சாரதி பலி ; 25 பயணிகள் படுகாயம்\nநுவரெலியா உடபுஸ்ஸலாவ பிரதான வீதியில் வாகன விபத்து\nஉடபுஸ்ஸலாவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் மூவர் படுங்காயங்களுக்குள்ளாகியதாக உடபுஸ்ஸலாவ பொலிஸார் தெரிவிக்கின்றனர்.\n2018-11-17 19:32:10 வாகன விபத்து உடபுஸ்ஸலாவ படுகாயம்\nநுவரெலியா உடபுஸ்ஸலாவ பிரதான வீதியில் வாகன விபத்து\nசபாநாயகரின் தன்னிச்சை முடிவுகளால் மேலும் நெருக்கடிகள் அதிகரிக்கும் - லக்ஷ்மன் யாபா அபேவர்தன\nக.பொ.த சாதாரண தர பரீட்சார்த்திகளுக்கான அடையாள அட்டைகள் விநியோகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/2392", "date_download": "2018-11-17T21:48:40Z", "digest": "sha1:APWPASMOBFNQRBR6PKJSPJCFDJ6DC3IC", "length": 8919, "nlines": 99, "source_domain": "www.virakesari.lk", "title": "நீர்மூழ்கிவீரரின் துணிச்சல் | Virakesari.lk", "raw_content": "\nமாலைதீவின் புதிய ஜனாதிபதியானார் இப்ராகிம் மொகமது சாலிக்\nநம்பிக்கையில்லா பிரேரணை நிறைவேற்றப்பட்டதும் மேற்குலக இராஜதந்திரிகள் கைதட்டினர்- கோத்தபாய\nபிரபாகரன் பயன்படுத்திய நிலக்கீழ் பதுங்கு குழி உடைப்பு\nவாகன விபத்தில் லொறி சாரதி பலி ; 25 பயணிகள் படுகாயம்\nக.பொ.த சாதாரண தர பரீட்சார்த்திகளுக்கான அடையாள அட்டைகள் விநியோகம்\nஜனாதிபதியை சஜித் தலைமையில் ஐ.தே.க சந்திப்பு\nஅரச சேவையாளர்களுக்கு ஜனாதிபதி ஆலோசனை\nமெக்­ஸிக்­கோவின் குவா­டலூப் தீவுக்கு அப்பால் கட­லுக்குள் இறக்­கப்­பட்ட கூண்­டொன்­றி­லி­ருந்த நீர்­மூழ்­கி­வீரர் ஒருவர், அந்தக் கூண்­டி­லி­ருந்து தலையை வெளியே நீட்டி அந்தக் கூண்டை நோக்கி வந்த அபா­ய­க­ர­மான சுறாவின் மூக்குப் பகு­தியில் துணிச்­ச­லுடன் தட்டிக் கொடுப்­பதை படத்தில் காணலாம்.\nசுறா­ மீன்­களைக் கவர்ந்­தி­ழுத்து அவற்றை அரு­கா­மையில் அவ­தா­னிப்­பதே அந்த 3 நீர்­மூழ்­கி­வீ­ரர்­க­ளதும் ஆரம்ப நோக்­க­மாக இருந்­தது. இதற்­காக அவர்கள் கூண்­டுக்கு வெளியில் உணவுப் பொருட்களை தொங்­க­விட்­டி­ருந்­தனர்.\nஇந்­நி­லையில் உணவால் கவ­ரப்­பட்டு அவர்­க­ளது கூண்டை நெருங்கி வந்த அபா­ய­க­ர­மான சுறா மீனை கண்ட குறிப்­பிட்ட நீர்­மூழ்­கி­வீரர் ஏனைய நீர்­மூழ்கி வீரர்கள் சிறிதும் எதிர்­பார்க்­காத தரு­ணத்தில் கூண்­டிற்கு வெளியில் தலையை நீட்டி அந்த சுறா மீனின் மூக்குப் பகுதியை துணிகரமாக தட்டி அனைவரையும் திகைப்பில் ஆழ்த்தியுள்ளார்.\nமெக்­ஸிக்­கோ குவா­டலூப் தீவு சுறா மீனை\n2018 ஆம் ஆண்டின் சிறந்த சொல் விஷம்\nஇந்த ஆண்டிற்கான சிறந்த சொல்லாக விஷம் என பொருள்படும் டாக்சிக் என்ற வார்த்தையை ஒக்ஸ்போர்ட் அகராதி தேர்வு செய்துள்ளது.\n2018-11-17 11:54:04 2018 ஆம் ஆண்டின் சிறந்த சொல் விஷம் ஒக்ஸ்போர்ட் அகராதி டோக்ஸிக்\n15 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த பொலிவிய பழங்குடியினரின் சமாதி கண்டுபிடிப்பு\nஅமெரிக்க குடியரசின் பொலிவியாவில் சுமார் 500 வருடங்களுக்கு முன்னர் வாழ்ந்த பழங்குடி மக்களின் சமாதியொன்று அண்மையில் தொல் பொருள் ஆராய்ச்சியாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.\n2018-11-15 11:53:25 15 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த பொலிவிய பழங்குடியினரின் சமாதி கண்டுபிடிப்பு\n6 ஆயிரம் வருடம் பழைமையான பூனை சிலைகள் கண்டுபிடிப்பு\nஎகிப்தின் தொல்பொருள் ஆராச்சியாளர்கள் சுமார் 6 ஆயிரம் வருடம் பழைமைவாய்ந்த நகரமான மெம்ஃபிஸ் டசின் கணக்கான மரத்தினால் செதுக்கப்பட்ட 100 பூனைகளின் சிலைகளையும், பூனைகளின் கடவுளாக பழங்காலத்தில் கருதப்பட்ட பஸ்டட் சிலையையும் கண்டுபிடித்துள்ளனர்.\n2018-11-13 10:28:54 பூனைகள் எகிப்து சிலைகள்\n40 வயதிற்குள் 21 குழந்தைகளை பெற்ற தம்பதி: இறுதியில் எடுத்த முடிவு\nபிரித்தானியாவில், சூ – போனி ரேய் தம்பதி 21 குழந்தைகளை பெற்றுள்ளனர்.\n2018-11-11 16:41:27 பிரித்தானி தம்பதியினர் 21குழந்தைகள்\n“நான் பெண்களால் ரொம்ப கஷ்டப்பட்டிருக்கேன்”: திருமணத்தையே முற்றாக மாற்றி வினோதமாக்கிய மணமகன்…\nஜப்பானை சேர்ந்த அகிஹிகோ கொண்டோ (35) என்ற நபர் ஒருவர் கற்பனை கதாபாத்திரமான பெண்ணின் பொம்மையை விசித்திரமாக திருமணம் செய்து கொண்டுள்ளார்.\n2018-11-09 12:18:07 ஜப்பான் திருமணம் பொம்மை\nநுவரெலியா உடபுஸ்ஸலாவ பிரதான வீதியில் வாகன விபத்து\nசபாநாயகரின் தன்னிச்சை முடிவுகளால் மேலும் நெருக்கடிகள் அதிகரிக்கும் - லக்ஷ்மன் யாபா அபேவர்தன\nக.பொ.த சாதாரண தர பரீட்சார்த்திகளுக்கான அடையாள அட்டைகள் விநியோகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/25544", "date_download": "2018-11-17T22:00:44Z", "digest": "sha1:DPITO6O5SGN3ZIPPJNQBXV7SRKXQLAIA", "length": 16270, "nlines": 119, "source_domain": "www.virakesari.lk", "title": "வெற்றிபெறப்போவது யார் ? தீர்மானிக்கும் இறுதிநாள் இன்று | Virakesari.lk", "raw_content": "\nமாலைதீவின் புதிய ஜனாதிபதியானார் இப்ராகிம் மொகமது சாலிக்\nநம்பிக்கையில்லா பிரேரணை நிறைவேற்றப்பட்டதும் மேற்குலக இராஜதந்திரிகள் கைதட்டினர்- கோத்தபாய\nபிரபாகரன் பயன்படுத்திய நிலக்கீழ் பதுங்கு குழி உடைப்பு\nவாகன விபத்தில் லொறி சாரதி பலி ; 25 பயணிகள் படுகாயம்\nக.பொ.த சாதாரண தர பரீட்சார்த்திகளுக்கான அடையாள அட்டைகள் விநியோகம்\nஜனாதிபதியை சஜித் தலைமையில் ஐ.தே.க சந்திப்பு\nஅரச சேவையாளர்களுக்கு ஜனாதிபதி ஆலோசனை\nபாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகளுக்கிடையிலான 2 ஆவது டெஸ்ட் போட்டியில் எந்த அணி வெற்றிபெறவுள்ளதென தீர்மானிக்கும் 5 ஆவதும் இறுதியுமான நாள் இன்றாகும்.\nஇரு அணிகளுக்குமிடையிலான இரு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் 2 ஆவது போட்டி டுபாயில் இடம்பெற்று வருகின்றது.\nமுதலாவது போட்டியில் இலங்கை அணி 21 ஓட்டங்களால் வெற்றிபெற்று 1-0 என முன்னிலைபெற்றிருந்தது.\nஇந்நிலையில், இரு அணிகளுக்குமிடையிலான 2 ஆவதும் இறுதியுமான போட்டி டுபாயில் இடம்பெற்று வருகின்றது.\nஇந்நிலையில் இரு அணிகளுக்குமிடையிலான இரண்­டா­வது டெஸ்ட் போட்­டி­யிலும் இலங்கை அணி வெற்­றி­பெ­று­வ­தற்­கான வாய்ப்பு பிர­கா­ச­மா­கி­யுள்­ளது.\n317 ஓட்­டங்­கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்­பெ­டுத்­தா­டி­வரும் பாகிஸ்தான் அணி நேற்­றைய ஆட்டநாள் முடிவில், 198 ஓட்டங்களைப்பெற்று ஐந்து விக்­கெட்­டுக்­களை இழந்து போட்டியில் வெற்றிபெறுவதா, தோல்லியைத் தழுவுவதா என்ற இக்கட்டான நிலையில் உள்ளது.\nஇன்­றைய நாள் மட்­டுமே மீத­முள்ள நிலையில் இப் போட்­டியில் பாகிஸ்தான் அணி வெற்­றி­பெற்று தொடரை சமப்­ப­டுத்­துமா அல்­லது இலங்கை அணி வெற்­றி­பெற்று தொடரைக் கைப்­பற்­றுமா என பலத்த எதிர்­பார்ப்பு எழுந்­துள்­ளது.\nபாகிஸ்தான் அணி வெற்றிபெறவேண்டுமாயின் 5 விக்கெட்டுகள் மீதமுள்ள நிலையில் 119 ஓட்டங்களைப்பெறவேண்டும்.\nஇலங்கை அணிவெற்றிபெற வேண்டுமாயின் 119 ஓட்டங்களுக்குள் மிகுதி 5 விக்கெட்டுகளையும் கைப்பற்றவேண்டும்.\nபாகிஸ்தான் அணி சார்பாக ஆடுகளத்தில் சப்ராஸ் 57 ஓட்டங்களுடனும் சௌபிக் 86 ஓட்டங்களுடனும் ஆடுகளத்திலுள்ளனர்.\nஇலங்கை – பாகிஸ்தான் அணி­க­ளுக்­கி­டை­யி­லான இரண்­டா­வது டெஸ்ட் போட்டி பக­லி­ரவ��� டெஸ்ட் போட்­டி­யாக டுபாயில் இடம்பெற்று வரு­கி­றது.\nஇந்தப் போட்­டியில் முதலில் துடுப்­பெ­டுத்­தா­டிய இலங்கை அணி முதல் இன்­னிங்ஸில் 482 ஓட்­டங்­களைக் குவித்­தது.\nஅதனைத் தொடர்ந்து தனது முதல் இன்­னிங்ஸை ஆரம்­பித்த பாகிஸ்தான் அணி இலங்­கையின் சிறப்­பான பந்து வீச்சை தாக்­குப்­பி­டிக்க முடி­யாமல் 262 ஓட்­டங்­க­ளுக்கு சுருண்­டது.\nஅசார் அலி (59), ஹாரிஸ் சொஹைல் (56) அதி­க­பட்­ச­மாக ஓட்டங்களை சேர்த்­தனர்.\nஇலங்கை அணி தரப்பில் டில்­ருவன் பெரேரா, ஹேரத் தலா 3 விக்­கெட்­டுக்­க­ளையும், லக்மால் மற்றும் கமகே தலா 2 விக்­கெட்­டுக்­களையும் வீழ்த்­தி­னார்கள்.\nமுதல் இன்­னிங்ஸில் 220 ஓட்­டங்கள் முன்­னிலை பெற்ற இலங்கை அணி 2ஆவது இன்­னிங்ஸை தொடங்­கி­யது. ஆனால் பாகிஸ்­தானின் அபார பந்­து­வீச் சில் இலங்கை அணி திண­றி­யது.\nதிமுத் (7), சில்வா (3), சதீர (13), லக்மால் (1), சந்­திமால் (0) ஆகியோர் சொற்ப ஓட்­டங்­க­ளுடன் ஆட்­ட­மி­ழக்க போட்­டியின் மூன்றாம் நாள் ஆட்ட நேர நிறைவில் இலங்கை அணி 5 விக்­கெட்­டுக்­களை இழந்து 34 ஓட்­டங்­களை எடுத்­தி­ருந்­தது.\nஅதனைத் தொடர்ந்து நேற்று ஆரம்­ப­மான நான்­கா­வது நாளில் இலங்கை அணி அடுத்­த­டுத்து விக்­கெட்­டுக்­களை இழந்து 96 ஓட்­டங்­க­ளுக்கு சுருண்­டது.\nஆனாலும் பாகிஸ்தானை விட 317 ஓட்டங்கள் முன்னிலை பெற்றுள்ள இலங்கை நம்பிக்கையுடன் இரண்டாவது இன்னிங்ஸில் பந்துவீச களமிறங்கியது.\nஅதன்­படி நேற்­றைய நாளில் ஆடு­களம் நல்ல பதத்தில் பந்து வீச்­சா­ளர்­க­ளுக்கு சுழலும் விதத்தில் மாறி­விட்­டதால் டில்­ரு­வானின் பந்­து­வீச்சை எதிர்­கொள்ள பாகிஸ்தான் வீரர்கள் திண­றினர். அதன் ­கா­ரண­மாக மசூட், சொஹைல், பாபர் ஆசாம் என பாகிஸ்தான் அணியின் முக்­கிய துடுப்­பாட்ட வீரர்­களை அவர் வீழ்த்த, மறு­மு­னையில் பிரதீப் மற்றும் கமகே ஆகியோர் ஒவ்­வொரு விக்­கெட்­டுக்­களை சாய்க்க நேற்­றைய 4 ஆம் நாள் நிறைவில் 5 விக்கெட்டுகளை இழந்த பாகிஸ்தான் அணி 198 ஓட்டங்களைப் பெற்றுள்ளது.\nஇந்தப் போட்­டி­யிலும் இலங்கை அணிக்கே வெற்­றி­ வாய்ப்பு பல­மாக உள்­ளது. இந்தப் போட்­டியில் இலங்கை அணி வெற்­றி­பெறும் பட்­சத்தில் இரண்டு வர­லாற்று சாத­னை­களை நிலை­நாட்டும்.\nமுத­லா­வது இலங்­கையின் முத­லா­வது பக­லி­ரவு டெஸ்ட்டில் வெற்றி என்­பதும், பாகிஸ்­தானின் இரண்டாவது தாய­கமான ஐக்­கிய அர��ு எமி­ரேட்ஸில் பாகிஸ்தானை டெஸ்ட் தொடரில் வீழ்த்திய முதல் அணி என்பதுமாகும்.\nபெறுத்திருந்து பார்ப்போம் இலங்கை அணியின் வெற்றிக் கனவை பாகிஸ்தான் அணி தகர்த்து தொடரை சமப்படுத்துமா அல்லது இலங்கை அணி வெற்றிபெற்று சாதனைகளை நிலை நாட்டுமாவென.\nகிரிக்கெட் இலங்கை பாகிஸ்தான் வெற்றி டெஸ்ட் டுபாய்\nகையிலிருப்பில் 3 விக்கெட்டுக்கள் ; வெற்றியை அடையுமா இலங்கை\nஇங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் நான்காம் நாள் ஆட்ட நிறைவின்போது இலங்கை அணி 7 விக்கெட்டுக்களை இழந்து 226 ஓட்டங்களை குவித்துள்ளது.\n2018-11-17 18:41:44 இலங்கை இந்தியா கிரிக்கெட்\nஇலங்கைக்கு வெற்றி இலக்கு 301\nகண்டி பல்லேகல இடம்பெற்றுவரும் இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 2 வது டெஸ்ட் போட்டியின் 2 வது இன்னிங்சில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி 346 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்துள்ளது.\n2018-11-17 11:10:35 இலங்கைக்கு வெற்றி இலக்கு 301\nரூட் சதம் ; 324 ஓட்டங்களுடன் இங்கிலாந்து\nஇலங்கைக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்ட முடிவில் இங்கிலாந்து அணி தனது இரண்டாவது இன்னிங்ஸில் 9 விக்கெட்டுக்களை இழந்து 324 ஓட்டங்களை குவித்துள்ளது.\n2018-11-16 18:47:19 இங்கிலாந்து இலங்கை கிரிக்கெட்\nநான் தெரிவிப்பதற்கெல்லாம் தலையாட்டுபவர் இல்லை ரவிசாஸ்திரி- விராட் கோலி\nஇந்திய கிரிக்கெட்டில் நான் தெரிவித்த பல விடயங்களை அதிகம் நிராகரித்தவர் பயிற்றுவிப்பாளர் ரவிசாஸ்திரிதான்\n2018-11-16 12:01:41 ரவிசாஸ்திரி- விராட் கோலி\n46 ஓட்ட முன்னிலையில் இலங்கை\nஇங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டத்தில் இலங்கை அணி 103 ஓவர்களை எதிர்கொண்டு அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 303 ஓட்டங்களை குவித்துள்ளது.\n2018-11-15 17:58:25 இங்கிலாந்து கிரிக்கெட் கண்டி\nநுவரெலியா உடபுஸ்ஸலாவ பிரதான வீதியில் வாகன விபத்து\nசபாநாயகரின் தன்னிச்சை முடிவுகளால் மேலும் நெருக்கடிகள் அதிகரிக்கும் - லக்ஷ்மன் யாபா அபேவர்தன\nக.பொ.த சாதாரண தர பரீட்சார்த்திகளுக்கான அடையாள அட்டைகள் விநியோகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/39404", "date_download": "2018-11-17T22:09:02Z", "digest": "sha1:ZOGTGWLG57KL2OOFDNSUNEVMPLHTADVC", "length": 8469, "nlines": 99, "source_domain": "www.virakesari.lk", "title": "பாலியல் துஷ்பி��யோகத்தில் ஈடுபடுவோரின் பெயர் குற்ற ஆவணத்தில் பதியப்படும் | Virakesari.lk", "raw_content": "\nமாலைதீவின் புதிய ஜனாதிபதியானார் இப்ராகிம் மொகமது சாலிக்\nநம்பிக்கையில்லா பிரேரணை நிறைவேற்றப்பட்டதும் மேற்குலக இராஜதந்திரிகள் கைதட்டினர்- கோத்தபாய\nபிரபாகரன் பயன்படுத்திய நிலக்கீழ் பதுங்கு குழி உடைப்பு\nவாகன விபத்தில் லொறி சாரதி பலி ; 25 பயணிகள் படுகாயம்\nக.பொ.த சாதாரண தர பரீட்சார்த்திகளுக்கான அடையாள அட்டைகள் விநியோகம்\nஜனாதிபதியை சஜித் தலைமையில் ஐ.தே.க சந்திப்பு\nஅரச சேவையாளர்களுக்கு ஜனாதிபதி ஆலோசனை\nபாலியல் துஷ்பிரயோகத்தில் ஈடுபடுவோரின் பெயர் குற்ற ஆவணத்தில் பதியப்படும்\nபாலியல் துஷ்பிரயோகத்தில் ஈடுபடுவோரின் பெயர் குற்ற ஆவணத்தில் பதியப்படும்\nதேசிய குற்ற ஆவண காப்பகத்தின் தலைமையில் பாலியல் துஷ்பிரயோகங்களில் ஈடுபடும் நபர்களின் பெயர்களை குற்ற ஆவணங்களில் பதிவு செய்யவுள்ளதாக இந்திய உள்துறை அமைச்சின் உயர் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.\nஅந்த வகையில் சிறுவர்கள் மற்றும் பெண்களை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தும் நபர்களின் பெயர்களை குற்ற ஆவணங்களில் பதிவுசெய்யும் நடவடிக்கையானது அடுத்த மாதம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக மத்திய அரசாங்கம் அறிவித்துள்ளது.\nஇந்த நடவடிக்கையின் காரணமாக பாலியல் குற்றங்களில் ஈடுபடும் நபர்களின் பெயர்களை வெளிப்படையாக அறிவிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஇந்தயா பாலியல் துஷ்பிரயோகம் ஆவணம்\nமாலைதீவின் புதிய ஜனாதிபதியானார் இப்ராகிம் மொகமது சாலிக்\nமாலைதீவில் அன்மையில் இடம்பெற்ற ஜனாதிபதி தேரிதலில். எதிர்க்கட்சிகள் சார்பில் போட்டியிட்ட இப்ராகிம் முகமது சாலிக் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து புதிய ஜனாதிபதியாக இன்று அவர் பதவியேற்றார்.\n2018-11-17 22:59:19 மாலைதீவு புதிய ஜனாதிபதி இப்ராகிம் மொகமது சாலிக்\nஆப்கானிஸ்தானில் ராணுவ தாக்குதலில் 69 தலிபான்கள் பலி\nஆப்கானிஸ்தான் நாட்டின் தலிபான் தீவிரவாதிகளின் ஆதிக்கம் உள்ள பகுதிகளில் கடந்த 24 மணி நேரமாக ராணுவம் மேற்கொண்ட தாக்குதல்களில் 69 பேர் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\n2018-11-17 21:21:59 ஆப்கானிஸ்தானில் ராணுவ தாக்குதலில் 69 தலிபான்கள் பலி\nசிரியா வான்வழி தாக்குதலில் 43 பேர் பலி\nசிரியாவில் அமெரிக்கா தலைமையில���ன கூட்டுப்படையினர் மேற்கொண்ட வான்வழி தாக்குதலில் 43 பேர் கொல்லப்பட்டனர்.\n2018-11-17 20:36:37 சிரியா வான்வழி தாக்குதலில் 43 பேர் பலி\nகலப்பு திருமணம் செய்துகொண்ட தம்பதியினர் சடலமாக மீட்பு\nதமிழகத்தைச் சேர்ந்த இளம் தம்பதியினரை கொலை செய்து கர்நாடகா சிவனசமுத்ரா பகுதியில் காவேரி ஆற்றில் வீசப்பட்ட சம்பவம் அண்மையில் இடம்பெற்றுள்ளது.\n2018-11-17 16:47:41 தமிழகம் கர்நாடகா சிவனசமுத்ரா\nசென்னையில் 1000 கிலோ நாய்க்கறி பறிமுதல்\nஉணவகங்களுக்கு விற்பனை செய்வதற்காக ராஜஸ்தானில் இருந்து கொண்டுவரப்பட்ட சுமார் 1000 கிலோ நாய்க்கறியை சென்னை எழும்பூர் ரயில் நிலைய பொலிஸார் இன்று பறிமுதல் செய்துள்ளனர்.\n2018-11-17 15:26:19 சென்னை எழும்பூர் சென்டிரல் ரயில்\nநுவரெலியா உடபுஸ்ஸலாவ பிரதான வீதியில் வாகன விபத்து\nசபாநாயகரின் தன்னிச்சை முடிவுகளால் மேலும் நெருக்கடிகள் அதிகரிக்கும் - லக்ஷ்மன் யாபா அபேவர்தன\nக.பொ.த சாதாரண தர பரீட்சார்த்திகளுக்கான அடையாள அட்டைகள் விநியோகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/563", "date_download": "2018-11-17T21:49:18Z", "digest": "sha1:GDSNX66OFOIJMSBPN6XW37BKMD6VESPN", "length": 9126, "nlines": 100, "source_domain": "www.virakesari.lk", "title": "குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸ் பொறுப்பதிகாரிக்கு விளக்கமறியல் | Virakesari.lk", "raw_content": "\nமாலைதீவின் புதிய ஜனாதிபதியானார் இப்ராகிம் மொகமது சாலிக்\nநம்பிக்கையில்லா பிரேரணை நிறைவேற்றப்பட்டதும் மேற்குலக இராஜதந்திரிகள் கைதட்டினர்- கோத்தபாய\nபிரபாகரன் பயன்படுத்திய நிலக்கீழ் பதுங்கு குழி உடைப்பு\nவாகன விபத்தில் லொறி சாரதி பலி ; 25 பயணிகள் படுகாயம்\nக.பொ.த சாதாரண தர பரீட்சார்த்திகளுக்கான அடையாள அட்டைகள் விநியோகம்\nஜனாதிபதியை சஜித் தலைமையில் ஐ.தே.க சந்திப்பு\nஅரச சேவையாளர்களுக்கு ஜனாதிபதி ஆலோசனை\nகுற்றத்தடுப்பு பிரிவு பொலிஸ் பொறுப்பதிகாரிக்கு விளக்கமறியல்\nகுற்றத்தடுப்பு பிரிவு பொலிஸ் பொறுப்பதிகாரிக்கு விளக்கமறியல்\nநாரஹேன்பிட்டி பொலிஸ்நிலையத்தின் குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரியை எதிர்வரும் 30 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nநாரஹேன்பிட்டி பொலிஸ் நிலையத்தின் குற்றத்தடுப்புப் பிரிவின் பொறுப்பதிகாரி இலஞ்சம் மற்றும் ஊழல் மோசடிகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவினரால் கைது செய்யப்பட்டு ��ீதிமன்றத்தில் ஆஜர்செய்யப்பட்டபோதே அவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nகொஹுவலை பிரதேசத்தில் வர்த்தகரொருவரிடமிருந்து 25 இலட்சம் ரூபாவை இலஞ்சமாகப்பெற முயன்ற போது நேற்று இவர் கைதுசெய்யப்பட்டார்.\nபோலி ஆவணங்களைத் தயாரித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட நபர் மீது சட்ட நடவடிக்கை முன்னெடுக்காமலிருக்க பொலிஸ் பொறுப்பதிகாரி இலஞ்சம் கோரியமை குறிப்பிடத்தக்கது.\nநாரஹேன்பிட்டி பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி விளக்கமறியல்\nபாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து அரசியல் கட்சிகளின் பங்குபற்றுதலுடன் சர்வ கட்சி சந்திப்பொன்று இன்று (18) பி.ப. 5.00 மணிக்கு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் தலைமையில் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெறவுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.\n2018-11-18 00:36:23 ஜனாதிபதி அரசியல் கட்சிகள் சபாநாயகர்\nநம்பிக்கையில்லா பிரேரணை நிறைவேற்றப்பட்டதும் மேற்குலக இராஜதந்திரிகள் கைதட்டினர்- கோத்தபாய\nரணில் விக்கிரமசிங்க அரசாங்கத்தை மேற்குலமே உருவாக்கியது\n2018-11-17 21:47:12 கோத்தபாய ராஜபக்ச\nபிரபாகரன் பயன்படுத்திய நிலக்கீழ் பதுங்கு குழி உடைப்பு\nகிளிநொச்சி புன்னைநீராவிப் பகுதியில் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் பயன்படுத்தியதாகக் கூறப்பட்ட நிலத்தின் கீழ் நான்கு பிரிவுகளைக் கொண்ட நிலக்கீழ் பதுங்குகுழி இராணுவத்தினரால் இன்று உடைக்கும் பணி முன்னெடுக்கப்பட்டுள்ளது\n2018-11-17 21:40:08 பிரபாகரன் பயன்படுத்திய நிலக்கீழ் பதுங்கு குழி\nவாகன விபத்தில் லொறி சாரதி பலி ; 25 பயணிகள் படுகாயம்\nவரக்காப்பொல பகுதியில் ஏற்பட்ட வாகன விபத்தில் லொறி சாரதி உயிரிழந்த நிலையில் மேலும் 25 பயணிகள் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\n2018-11-17 20:22:05 வாகன விபத்தில் லொறி சாரதி பலி ; 25 பயணிகள் படுகாயம்\nநுவரெலியா உடபுஸ்ஸலாவ பிரதான வீதியில் வாகன விபத்து\nஉடபுஸ்ஸலாவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் மூவர் படுங்காயங்களுக்குள்ளாகியதாக உடபுஸ்ஸலாவ பொலிஸார் தெரிவிக்கின்றனர்.\n2018-11-17 19:32:10 வாகன விபத்து உடபுஸ்ஸலாவ படுகாயம்\nநுவரெலியா உடபுஸ்ஸலாவ பிரதான வீதியில் வாகன விபத்து\nசபாநாயகரின் தன்னிச்சை முடிவுகளால் மே���ும் நெருக்கடிகள் அதிகரிக்கும் - லக்ஷ்மன் யாபா அபேவர்தன\nக.பொ.த சாதாரண தர பரீட்சார்த்திகளுக்கான அடையாள அட்டைகள் விநியோகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF?page=3", "date_download": "2018-11-17T21:44:56Z", "digest": "sha1:GEAS6UVLRA5MBDSCSIJWDFKXP4RYIWNX", "length": 7955, "nlines": 125, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: துருக்கி | Virakesari.lk", "raw_content": "\nமாலைதீவின் புதிய ஜனாதிபதியானார் இப்ராகிம் மொகமது சாலிக்\nநம்பிக்கையில்லா பிரேரணை நிறைவேற்றப்பட்டதும் மேற்குலக இராஜதந்திரிகள் கைதட்டினர்- கோத்தபாய\nபிரபாகரன் பயன்படுத்திய நிலக்கீழ் பதுங்கு குழி உடைப்பு\nவாகன விபத்தில் லொறி சாரதி பலி ; 25 பயணிகள் படுகாயம்\nக.பொ.த சாதாரண தர பரீட்சார்த்திகளுக்கான அடையாள அட்டைகள் விநியோகம்\nஜனாதிபதியை சஜித் தலைமையில் ஐ.தே.க சந்திப்பு\nஅரச சேவையாளர்களுக்கு ஜனாதிபதி ஆலோசனை\nபிறந்த நாளுக்காகக் காத்திருந்த காலன்\nதனது பிறந்த தினத்தன்று குன்றின் மேல் ஏறி நின்று புகைப்படத்துக்குக் காட்சி தந்தவர், எதிர்பாராத விதமாக 150 அடி பள்ளத்தில்...\nசீனாவின் விண்வெளி ஆராய்ச்சி நிலையம் பூமியின் மீது மார்ச் மாதம் மோதும் அ­பாயம்.\nசீன செய்­ம­தி­யொன்று கட்­டுப்­பாட்டை இழந்து எதிர்­வரும் மார்ச் மாதம் பூமியின் மீது மோதக்­கூ­டிய வாய்ப்­புள்­ள­தா­கவும் இ...\nதுருக்கியில் ஆட்சிக்கவிழ்ப்புக்கு உதவிய பல்கலைக்கழக ஊழியர்கள் 52 பேர் கைது\nதுருக்கியில் ஆட்சிக்கவிழ்ப்புக்கு உதவிய குற்றச்சாட்டின் பேரில் பல்கலைக்கழக ஊழியர்கள் 52 பேர் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டு...\n4000 வருட பழமையான விவாகரத்து\nஇந்த காலத்தில் திருமணம் செய்துக்கொள்வதும் பின்னர் விவாகரத்து பெருவதும் சாதாரணமாகிவிட்டது. ஆனால் இந்த விவாகரத்து வழக்கம்...\nதுருக்கி பாதுகாப்பு ஆலோசகர் கடற்படை தளபதியை சந்தித்தார்\nதுருக்கிக்கான இலங்கை பாதுகாப்பு ஆலோசகர் கேர்னல் கேமல் கரமன் கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ட்ராவிஸ் சின்னையாவை கடற்படை தலைம...\nசர்­வ­தேச மன்­னிப்பு சபையின் துருக்கிய பணிப்­பாளர் கைது\nதுருக்­கிய பொலிஸார் சர்­வ­தேச மன்­னிப்புச் சபையின் இஸ்­தான்புல் நக­ரி­லுள்ள துருக்­கிய பணிப்­பாளர் ஐடில் இஸெர் உட்­பட...\nநோன்பு பெருநாளை கொண்டாடிய சிறுவன் ஆடிய நடனம் ; இணையத்தில் பிரசித்தி\nமுஸ்லிம்களின் நோன்பு பெருநாளை கொண்டாடும் முகமாக சிறுவன் ஒருவன் ஆடிய நடனம் இணையத்தில் பிரசித்து பெற்றுள்ளது.\nபஸ் விபத்தில் 23 பேர் சம்பவயிடத்திலே பலி\nசுற்றுலாப்பயணிகளுடன் சென்ற பஸ் பள்ளத்தில் சரிந்து விபத்து ஏற்பட்டதில் 23 பேர் பலியானதோடு, 11 பேர் காயமடைந்துள்ளனர்.\n42 ஆயிரம் அடி உயரத்தில் பறந்துக்கொண்டிருந்த விமானத்தில் பிறந்த குழந்தை\nதுருக்கி விமானசேவைக்கு சொந்தமான விமானத்தில் கர்ப்பிணி பெண்ணொருவர் பெண் குழந்தையினை பிரசவித்துள்ளார்.\nசிரியாவின் அமைதிப்பேச்சுவார்த்தைக்கு ஐ.நாவில் அழைப்பு..\nசிரியாவில் இடம்பெற்றுவரும் வன்முறைகளை ரஷ்யா, ஈரான் மற்றும் துருக்கி ஆகிய நாடுகள் இணைந்து நிறுத்துவதற்கான பேச்சுவார்த்தை...\nநுவரெலியா உடபுஸ்ஸலாவ பிரதான வீதியில் வாகன விபத்து\nசபாநாயகரின் தன்னிச்சை முடிவுகளால் மேலும் நெருக்கடிகள் அதிகரிக்கும் - லக்ஷ்மன் யாபா அபேவர்தன\nக.பொ.த சாதாரண தர பரீட்சார்த்திகளுக்கான அடையாள அட்டைகள் விநியோகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%82%E0%AE%9C%E0%AE%BE", "date_download": "2018-11-17T21:56:43Z", "digest": "sha1:ERG74QSOOBQLM6DV3FHS3HIASSCRMGRO", "length": 3906, "nlines": 82, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: பலூஜா | Virakesari.lk", "raw_content": "\nமாலைதீவின் புதிய ஜனாதிபதியானார் இப்ராகிம் மொகமது சாலிக்\nநம்பிக்கையில்லா பிரேரணை நிறைவேற்றப்பட்டதும் மேற்குலக இராஜதந்திரிகள் கைதட்டினர்- கோத்தபாய\nபிரபாகரன் பயன்படுத்திய நிலக்கீழ் பதுங்கு குழி உடைப்பு\nவாகன விபத்தில் லொறி சாரதி பலி ; 25 பயணிகள் படுகாயம்\nக.பொ.த சாதாரண தர பரீட்சார்த்திகளுக்கான அடையாள அட்டைகள் விநியோகம்\nஜனாதிபதியை சஜித் தலைமையில் ஐ.தே.க சந்திப்பு\nஅரச சேவையாளர்களுக்கு ஜனாதிபதி ஆலோசனை\nஐ.எஸ். அமைப்பிடம் இருந்து பலூஜா நகரம் மீட்கப்பட்டதாக ஈராக் பிரதமர் அறிவிப்பு (வீடியோ இணைப்பு)\nசிரியா மற்றும் ஈராக்கின் சில பகுதிகளை கைப்பற்றி உள்ள ஐ.எஸ் அமைப்பினர்,உலக நாடுகளுக்கு மிகவும் அச்சுறுத்தலாக உள்ள இவர்கள...\nபலூஜா நகரை கைப்பற்ற ஈராக் படை தீவிரம்; ஐ.எஸ். இற்கு பின்னடைவு\nஐ.எஸ். தீவிரவாத அமைப்பு தம்வசப்படுத்தியிருந்த ஈராக்கின் பலூஜா நகர் மீது ஈராக் பாதுகாப்பு படையினர் கடும் தாக்குதலை மேற்க...\nநுவரெலியா உடபுஸ்ஸலாவ பிரதான வீதியில் வாகன விபத்து\nசபாநாயகரின் தன்னிச்சை ���ுடிவுகளால் மேலும் நெருக்கடிகள் அதிகரிக்கும் - லக்ஷ்மன் யாபா அபேவர்தன\nக.பொ.த சாதாரண தர பரீட்சார்த்திகளுக்கான அடையாள அட்டைகள் விநியோகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bbc.com/tamil/science-39459825", "date_download": "2018-11-17T22:40:09Z", "digest": "sha1:6M2DE3HGKVUVWKS32ZXP2PBNYH3U65ZQ", "length": 8069, "nlines": 125, "source_domain": "www.bbc.com", "title": "சீன சிற்பக்கலை மீதான தடை ஆப்ரிக்க யானைகளை காக்குமா? - BBC News தமிழ்", "raw_content": "\nஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை\nசீன சிற்பக்கலை மீதான தடை ஆப்ரிக்க யானைகளை காக்குமா\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nசீனாவின் யானைத்தந்தச்சிற்பம் செதுக்கும் கலை பலநூற்றாண்டுகள் பழமையானது. ஆனால் அந்த சிற்பக்கலை செதுக்கி விற்கும் வர்த்தகத்தில் சரிபாதிக்கு இன்று சீன அரசு தடைவித்திருக்கிறது.\nமீதமுள்ள பாதி இந்த ஆண்டின் இறுதியில் தடுக்கப்படும். அடுத்த ஆண்டுமுதல் யானைத்தந்த வர்த்தகம் என்பது சீனாவில் முற்றாக தடை செய்யப்பட்ட நடவடிக்கையாக இருக்கும்.\nசீனாவின் தந்த வர்த்தகத்தடை யானைகளை காக்குமா\nசமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :\nபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்\nடிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்\nஇன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்\nயு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்\nஇந்த செய்தியைப் பகிர்க பகிர்வது பற்றி\nவீடியோ 'சாதி ஆணவக் கொலைகளில் அதிகமாக இறப்போர் பெண்கள்'\n'சாதி ஆணவக் கொலைகளில் அதிகமாக இறப்போர் பெண்கள்'\nவீடியோ யேமன் போரில் பேரழிவு காத்திருக்கிறதா\nயேமன் போரில் பேரழிவு காத்திருக்கிறதா\nவீடியோ மீண்டுமொரு ஆணவப் படுகொலை: பா.ரஞ்சித், கௌசல்யா கருத்து\nமீண்டுமொரு ஆணவப் படுகொலை: பா.ரஞ்சித், கௌசல்யா கருத்து\nவீடியோ தேசிய ஓய்வூதிய திட்டத்தால் என்ன பயன்\nதேசிய ஓய்வூதிய திட்டத்தால் என்ன பயன்\nவீடியோ தென் கொரியாவில் மாணவர்கள் பதற்றம், பெற்றோர் பிரார்த்தனை ஏன்\nதென் கொரியாவில் மாணவர்கள் பதற்றம், பெற்றோர் பிரார்த்தனை ஏன்\nவீடியோ தெரு கிரிக்கெட் விளையாடி பாக் அணியில் இடம் பெற்ற பழங்குடியின பெண்\nதெரு கிரிக்கெட் விளையாடி பாக் அணியில் இடம் பெற்ற பழங்குடியின பெண்\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nCopyright © 2018 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷயங்களுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/televisions/top-10-uhd+televisions-price-list.html", "date_download": "2018-11-17T22:13:52Z", "digest": "sha1:NRS3PUPHSQ3CBJSF477GN2P4ZPVVBNWX", "length": 18143, "nlines": 352, "source_domain": "www.pricedekho.com", "title": "Indiaஉள்ளசிறந்த 10 உஹத் டெலிவிசின்ஸ் | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nTop 10 உஹத் டெலிவிசின்ஸ் India விலை\nசிறந்த 10 உஹத் டெலிவிசின்ஸ்\nகாட்சி சிறந்த 10 உஹத் டெலிவிசின்ஸ் India என இல் 18 Nov 2018. இந்த பட்டியலில் சமீபத்திய ஆன்லைன் போக்குகள் மற்றும் எங்கள் விரிவான ஆராய்ச்சி படி தொகுக்கப்படுகிறது. இந்த பொருட்கள் மூலம் தேடவும்: விலையை ஒப்பிடும் குறிப்புகள் மற்றும் மதிப்புரைகள், காட்சி படங்கள் படித்து உங்கள் நண்பர்களுடன் சிறந்த விலை பகிர்ந்து. சிறந்த 10 தயாரிப்பு பட்டியலில் India சந்தையில் பிரபலமான தயாரிப்புகள் தெரிந்து கொள்ள ஒரு சிறந்த வழியாகும். சிறந்த போக்கு உஹத் டெலிவிசின்ஸ் India உள்ள மிசிரோமஸ் ௪௩எ௯௯௯௯உஹ்ட் 43 இன்ச்ஸ் ௪க் ஸ்மார்ட் லெட் டிவி Rs. 39,999 விலை உள்ளது. விலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR ஆன்லைன் ஷாப்பிங் போன்ற அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும்.\nரஸ் 60000 60000 அண்ட் பாபாவே\n32 1 இன்ச்ஸ் டு 42\n42 1 இன்ச்ஸ் டு 54\n54 1 இன்ச்ஸ் & உப்பு\nமிசிரோமஸ் ௪௩எ௯௯௯௯உஹ்ட் 43 இன்ச்ஸ் ௪க் ஸ்மார்ட் லெட் டிவி\n- சுகிறீன் சைஸ் 43 Inches\n- டிஸ்பிலே டிபே LED\n- டிஸ்பிலே ரெசொலூஷன் 1920 x 1080 Pixels\n- அஸ்பெக்ட் ரேடியோ 16:09, Zoom\nமிசிரோமஸ் ௧௦௯சம் அல்ட்ரா ஹட ௪க் லெட் ஸ்மார்ட் டிவி ௪௩எ௯௯௯௯உஹ்ட் ௪௩எ௭௦௦௨உஹ்ட்\n- சுகிறீன் சைஸ் 43 Inches\n- டிஸ்பிலே டிபே LED\n- டிஸ்பிலே ரெசொலூஷன் 3840 x 2160 Pixels\n- அஸ்பெக்ட் ரேடியோ 16:09, Zoom\nசாம்சங் ஜ்ச௯௫௦௦ 88 இன்ச் சுஹட் லசித் டிவி\n- சுகிறீன் சைஸ் 88 Inches\n- டிஸ்பிலே டிபே LCD\n- டிஸ்பிலே ரெசொலூஷன் 3840 x 2160 Pixels\n- அஸ்பெக்ட் ரேடியோ N.A\nசாம்சங் ௪௦ஜூ௬௦௦௦ உஹத் ௪க் பிளாட் ஸ்மார்ட் லெட் டிவி 40 பழசக்\n- சுகிறீன் சைஸ் 40 Inches\n- டிஸ்பிலே டிபே LED\n- டிஸ்பிலே ரெசொலூஷன் 3840 x 2160 Pixels\nஇன்டெக் இப்ம௫௫௧உஹ்ட் 5 இன்ச்ஸ் லெட் டிவி\n- சுகிறீன் சைஸ் 55 Inches\n- டிஸ்பிலே டிபே LED\n- டிஸ்பிலே ரெசொலூஷன் 3840 x 2160 Pixels\n- அஸ்பெக்ட் ரேடியோ 16:9\nமிசிரோமஸ் ௪௨கி௦௦௫௦உஹ்ட் 106 கிம் 42 லெட் டிவி அல்ட்ரா ஹட ௪க் ஸ்மார்ட்\n- சுகிறீன் சைஸ் 42 Inches\n- டிஸ்பிலே டிபே LED\n- டிஸ்பிலே ரெசொலூஷன் 3840 x 2160 Pixels\n- அஸ்பெக்ட் ரேடியோ 0.6729166667\nபானாசோனிக் வீரா த் ௫௫க்ஸ்௭௦௦ட் 55 இன்ச்ஸ் உஹத் லெட் டிவி\n- சுகிறீன் சைஸ் 55 Inches\n- டிஸ்பிலே டிபே LED\n- டிஸ்பிலே ரெசொலூஷன் 3840 x 2160 Pixels\nசாம்சங் ௪௮ஜூ௬௦௦௦ உஹத் ௪க் பிளாட் ஸ்மார்ட் லெட் டிவி 48 பழசக்\n- சுகிறீன் சைஸ் 48 Inches\n- டிஸ்பிலே டிபே LED\n- டிஸ்பிலே ரெசொலூஷன் 3840 x 2160 Pixels\nஇன்டெக் இப்ம௬௫௦உஹ்ட் 6 5 இன்ச்ஸ் லெட் டிவி\n- சுகிறீன் சைஸ் 65 Inches\n- டிஸ்பிலே டிபே LED\n- டிஸ்பிலே ரெசொலூஷன் 3840 x 2160 Pixels\n- அஸ்பெக்ட் ரேடியோ 16:9\nகாமே ல்ஸ்௮௦௬௫ப ௪க் உஹத் 165 கிம் 65 டடப டெக்னாலஜி பிலால் ஹட லெட் டெலீவிஸின்\n- சுகிறீன் சைஸ் 65 Inches\n- டிஸ்பிலே டிபே LED\n- டிஸ்பிலே ரெசொலூஷன் 1920 x 1080 Pixels\n- அஸ்பெக்ட் ரேடியோ \"16:9\"\nகாண்க அதற்கும் அதிகமான உற்பத்திப் பொருள்களைக்\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nபதிப்புரிமை © 2008-2018 கிர்னெர் மென்பொருள் பிரைவேட் மூலம் இயக்கப்படுகிறது. லிமிடெட் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.shortentech.com/2018/08/today-gold-prize-chennai-tamilnadu.html", "date_download": "2018-11-17T22:06:09Z", "digest": "sha1:4MIXOCF6NXPUIRRGFK3SL6OLWPEGXPNE", "length": 3937, "nlines": 40, "source_domain": "www.shortentech.com", "title": "தங்கம் விலை 5 மாதங்களில் இல்லாத அளவு சரிவு - SHORTENTECH", "raw_content": "\nHome gold prize தங்கம் விலை 5 மாதங்களில் இல்லாத அளவு சரிவு\nதங்கம் விலை 5 மாதங்களில் இல்லாத அளவு சரிவு\nஆடி மாதம், திருமண சீசன் குறைந்தது, சர்வதேச நிலவரம் உள்ளிட்ட காரணங்களால் தங்கம் விலை கடந்த 5 மாதங்களில் இல்லாத அளவு குறைந்துள்ளது. சென்னையில் இன்று தங்கம் விலை கிராமுக்கு 33 ரூபாய் குறைந்து 2,844 ரூபாயாக விற்பனையாகி வருகிறது.\nஅமெரிக்க பெடரல் வங்கி வட்டி விகிதத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுத்து வருகிறது. இதன் எதிரொலியாக அமெரிக்க டாலர் மதிப்பு சரிவடைந்து வருவதுடன், தங்கம் விலையும் குறைந்து வருகிறது. சர்வதேச சந்தையில் தங்கம் விலை அவுன்ஸூக்கு 0.32 சதவீதம் குறைந்து 1,223.30 டாலர்களாக விற்பனையாகிறது.\nஇதனால் இந்தியாவில் தங்கத்தின் விலை குறைந்துள்ளது. இதுமட்டுமின்றி ஆடி மாதம் தொடங்கியுள்ளதாலும், திருமணம் போன்ற சீசன் குறைந்துள்ளதாலும், இந்தியாவில் தங்கத்தின் விலை மேலும் குறைந்துள்ளதாக வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.\nகடந்த சில நாட்களாக இறங்கு முகத்தில் இருந்த தங்கத்தின் விலை இன்று கடந்த ஐந்து மாதங்களில் இல்லாத அளவாக குறைந்தது. டெல்லியில் 10 கிராம் 99.9 சதவீத சுத்த தங்கம் 30,800 ரூபாயாகவும், 99.5 சதவீத சுத்த தங்கம் 30,650 ரூபாயாகவும் விற்பனையாகிறது. 8 கிராம் சுத்த தங்கம் 24,700 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது.\nசென்னையில் சுத்த தங்கத்தின் விலை சவரன், 23,896 ரூபாயாகவும், ஒரு கிராம் 2,987 ரூபாயாகவும் விற்பனையாகி வருகிறது.\n22 காரட் ஆபரணத் தங்கம், சவரன் 22,752 ரூபாயாகவும், ஒரு கிராம் 2,844 ரூபாயாகவும் விற்பனையாகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/Programs/Aavanapadam", "date_download": "2018-11-17T22:23:46Z", "digest": "sha1:Q56KKXB53WBO7WSIGLVFH2KCADQSQCTF", "length": 4207, "nlines": 65, "source_domain": "www.thanthitv.com", "title": "தந்தி டிவி", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nஇலவசங்களை கொடுத்து சீரழித்துவிட்டனவா திராவிட கட்சிகள்... சர்கார் கிளப்பிய சர்ச்சையின் விபரீதம் என்ன... சர்கார் கிளப்பிய சர்ச்சையின் விபரீதம் என்ன... முன்னோடி திட்டங்களுக்கு வழிவகுத்த தமிழகம்...\nஅதிமுக சர்கார் vs விஜய் சர்கார் - 12.11.2018\nஅதிமுக சர்கார் vs விஜய் சர்கார் - 12.11.2018 சீண்டிப்பார்த்த விஜய்... சினம் கொண்ட ஆளும்கட்சி... அதிமுகவை வைத்து அரசியல் ஆழம் பார்க்கிற��ரா விஜய்...\n(11.11.2018) - நீரும் நிலமும்\n(11.11.2018) - நீரும் நிலமும்\n(09/11/2018) - ரஃபேல் போர் விமான ஒப்பந்தம்\n(09/11/2018) - ரஃபேல் போர் விமான ஒப்பந்தம்\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/111940-clash-at-pmk-board-meeting.html", "date_download": "2018-11-17T22:14:43Z", "digest": "sha1:M6GGP3GWUF76EWZDQB3HSKCIJ35IXFKW", "length": 21676, "nlines": 392, "source_domain": "www.vikatan.com", "title": "'நான் இங்கு இருப்பது முறையல்ல'- ராமதாஸிடம் கொதித்த டாக்டர் செந்தில் | Clash at PMK board meeting", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 14:15 (27/12/2017)\n'நான் இங்கு இருப்பது முறையல்ல'- ராமதாஸிடம் கொதித்த டாக்டர் செந்தில்\nபா.ம.க முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் செந்திலின் 2ஜி அலைவரிசை குறித்த ஃபேஸ்புக் பதிவை பா.ம.க நிர்வாகிகள், தொண்டர்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளதை அப்போதே விகடன் டாட்.காமில் செய்தி வெளியிட்டு இருந்தோம்.\nகடந்த டிசம்பவர் 25-ம் தேதி தர்மபுரி அடுத்துள்ள குண்டல்பட்டி டி.என்.ஜி விடுதியில் தர்மபுரி மாவட்ட நிர்வாகக் குழு கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் ராமதாஸ், தர்மபுரி நாடாளுமன்ற பொறுப்பாளர் தன்ராஜ், பா.ம.க துணைப் பொதுச்செயலாளர் வேங்கடேசன், டாக்டர் செந்தில் உள்ளிட்ட நிர்வாகக் குழு உறுப்பினர்கள் சுமார் 50 பேர் கலந்துகொண்டனர். மாவட்டத்தில் பா.ம.க பலம் பலவீனம் பற்றி ஆலோசனை செய்துள்ளனர்.\nஅப்போது, எழுந்த துணைப் பொதுச்செயலாளர் வெங்கடேசன் விகடன் டாட்.காம் செய்தியை எடுத்துக்கொண்டு, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் இதைத் தவறாக எடுத்துக்கொள்ளக்கூடாது. 2ஜி வழக்கு குறித்து ராமதாஸ் ஒரு அறிக்கை வெளியிடுகிறார். ஆனால், டாக்டர் செந்தில் நமது கட்சியில் முக்கியமான நபர். அவர் ஃபேஸ்பு��் பதிவு விகடன் இணையதளத்தில் வந்துள்ளது. அவரின் கருத்தை கட்சித் தொண்டர்கள் மத்தியிலும், செய்தியாளர்கள் மத்தியிலும் பெரிய அளவுக்கு விவாதிக்கப்பட்டு வருகின்றது. தர்மபுரி மாவட்ட முதன்மை நிர்வாகி என்ற முறையில் பதில் அளிக்க முடியவில்லை என்ற குற்றச்சாட்டை முன் வைக்கவே வேங்கடேசனிடம், செந்தில் டாக்டரின் பதிவை படிக்கும்படி தர்மபுரி நாடாளுமன்ற பொறுப்பாளர் தன்ராஜ் கேட்கின்றார். வேங்கடேசன் படிக்கின்றார். அதில் எளியக் குடும்பத்தில் பிறந்த, ஒடுக்கப்பட்ட சமுதாயத்தைச் சார்ந்த ஒருவர் ஒரு வழக்கைத் துணிவுடன் எதிர்கொண்டு, ஒரே ஒருமுறைகூட வாய்தா வாங்காமல் தொடர்ந்து உறுதியான கருத்துகளைப் பேசி, ஒரு புன்னகையோடு வழக்கைச் சந்தித்து வெற்றி கண்டதையும் நான் மகிழ்ச்சியோடு தான் பார்க்கிறேன் என்பதை மீண்டும் ஒருமுறை படிக்கும்படி கூறுகின்றார். அப்படி என்றால் டாக்டர் செந்தில் என்ன சொல்ல வருகின்றார் என்று தன்ராஜ் கேள்வி எழுப்புகின்றார்.\nஒரு கட்டத்தில் கடுமையான மனஅழுத்தத்துக்கு வந்த டாக்டர் செந்தில், இந்த நிர்வாகக் குழு கூட்டம் என்னைப் பற்றி விவாதிக்கத்தான் என்றால் நான் இங்கு இருப்பது முறையல்ல என்று நிர்வாகக் குழு கூட்டத்தைப் பாதியிலேயே முடித்துக்கொண்டு திரும்பினார். பிறகு நிர்வாகக் குழு கூட்டத்தில் விமர்னங்கள் எழுந்துள்ளது. கட்சியை விட்டு நீக்குமாறு பலர் கேட்டுள்ளனர். இதை எல்லாம் மிக அமைதியாகக் கவனித்த ராமதாஸ், நிர்வாகக் குழு கூட்டத்தை முடித்துவிட்டுச் சென்றுள்ளார்.\n''நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள பா.ம.க தர்மபுரியில் தயாராகி வரும் நிலையில் இப்படியொரு சிக்கல் உருவாகுவது நல்லது இல்லை'' என்று மூத்த பா.ம.க நிர்வாகிகள் பலரும் கருத்து தெரிவிக்கின்றனர். ஆனால், செந்தில் மீண்டும் மிக வருத்தமாக தனது ஃபேஸ்புக் பதிவில், ''நீ நிரூபித்துக்கொண்டே இரு நிரபராதி என்று. குற்றமற்றவன் என்று. குடிகாரனில்லை என்று. ஒரு அடிமை என்று. அன்பானவன் என்று. நல்லவன் என்று. ஒழுக்கமானவன் என்று. நல்ல மகன் என்று. நல்ல அண்ணன் என்று. நல்ல கணவன் என்று. நல்ல காதலன் என்று. நல்ல தந்தை என்று. சிறந்த வேலைக்காரன் என்று. சிறந்த நண்பனெனச் சலிப்பாய் இருக்கிறது கொன்று விடுங்கள் என்னை\" என்ற அவரின் பதிவு மேலும் பரபரப்பை கூட்டியுள்ளத���. இதற்கும் தர்மபுரி பா.ம.க தரப்பில் ஆதரவும் எதிர்ப்பும் கிளம்பியுள்ளது.\nஆ.ராசாவுக்கு ஆதரவாக பேஸ்புக் பதிவு: பா.ம.க-வில் கிளம்பியுள்ள சர்ச்சை\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nநேற்று பாராட்டினேன் ஆனால்.... `கஜா\" வால் ஆதங்கபடும் ஸ்டாலின்\n`எந்த அதிகாரியும் வந்து பார்க்கலை' - கஜா புயலால் வீட்டை இழந்த குடும்பத்தினர்\nதற்காலிக சரணாலயங்களாக மாறிய ஏரிகள்\nபேப்பர் பென்சில், பத்திரிகைகளில் விதைகள்.... கவனம் ஈர்த்த மதுரை கண்காட்சி\n`உலகப் பாரம்பர்ய வாரம்' - கொண்டாட்டத்துக்கு ரெடியாகும் மாமல்லபுரம் கடற்கரைக்கோயில்\n' - மயில்சாமி அண்ணாதுரை அட்வைஸ்\n”இந்தியப் பாரம்பர்ய ரயில் பயணம்” - பழைமையான நீராவி இன்ஜின் இயக்கத்தால் பயணிகள் குஷி\n24 வீடுகளை கடலுக்குள் அனுப்பிய கஜா புயல் - சோகத்தில் மீனவ கிராமம்\n``இதுதான் என் கடைசி தமிழ்ப் படம்'' - உருகிய சின்மயி\nசிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த டெய்லரின் செல்போனால் அதிர்ச்சியடைந்த போலீஸ்\n``சான்றிதழை என் சடலத்துக்குச் சமர்ப்பியுங்கள்\" - விரக்தியில் விரிவுரையாளர் தற்கொலை\n`வந்தது மாட்டிறைச்சி அல்ல; நாய் இறைச்சி’ - எழும்பூர் ரயில் நிலையத்தில் அதிகாரிகள் ஷாக்\n``இதுதான் என் கடைசி தமிழ்ப் படம்'' - உருகிய சின்மயி\n`அரைமணிநேரம்தான்; திருட்டு ஐபோன் அடையாளமே தெரியாது'-`ஏழாம்கிளாஸ்' அப்துலின் அதிர்ச்சி வாக்கு மூலம்\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/sakthivikatan/2018-aug-28/holytemples/143318-sri-venugopala-parthasarathy-temple-in-chengam.html", "date_download": "2018-11-17T21:53:11Z", "digest": "sha1:M6QDIUZ2XMFFDGBSGJYTJ5TFAYBAOUSF", "length": 19362, "nlines": 445, "source_domain": "www.vikatan.com", "title": "ஏகசக்ரபுரியில்... யசோதை மைந்தன்! | Sri Venugopala Parthasarathy temple in Chengam - Sakthi Vikatan | சக்தி விகடன்", "raw_content": "\nநேற்று பாராட்டினேன் ஆனால்.... `கஜா\" வால் ஆதங்கபடும் ஸ்டாலின்\n`எந்த அதிகாரியும் வந்து பார்க்கலை' - கஜா புயலால் வீட்டை இழந்த குடும்பத்தினர்\nதற்காலிக சரணாலயங்களாக மாறிய ஏரிகள்\nபேப்பர் பென்சில், பத்திரிகைகளில் விதைகள்.... கவனம் ஈர்த்த மதுரை கண்காட்சி\n`உலகப் பாரம்பர்ய வாரம்' - கொண்டாட்டத்துக்கு ரெடியாகும் மாமல்லபுரம் கடற்கரைக்கோயில்\n' - மயில்சாமி அண்ணாதுரை அட்வைஸ்\n”இந்தியப் பாரம்பர்ய ரயில் பயணம்” - பழைமையான நீராவி இன்ஜின் இயக்கத்தால் பயணிகள் குஷி\n24 வீடுகளை கடலுக்குள் அனுப்பிய கஜா புயல் - சோகத்தில் மீனவ கிராமம்\n``இதுதான் என் கடைசி தமிழ்ப் படம்'' - உருகிய சின்மயி\nசக்தி விகடன் - 28 Aug, 2018\nசித்தர்கள் போற்றும் அத்ரி மலை\n - கண் நோய்களைத் தீர்க்கும் மணிமங்கலம் கண்ணன்\nகுபேர யோகம் அருளும் தென்னகத்தின் பாண்டுரங்கன்\nகேள்வி பதில் - அர்ச்சனை யார் பெயருக்குச் செய்வது நல்லது\nரங்க ராஜ்ஜியம் - 10\nசிவமகுடம் - பாகம் 2 - 15\nமகா பெரியவா - 10\nமு.ஹரிகாமராஜ் - படங்கள்: ச.வேங்கடேசன்\n‘மாயனை மன்னு வடமதுரை மைந்தனை\nதூய பெருநீர் யமுனைத் துறைவனை\nஆயர் குலத்தினில் தோன்றும் அணிவிளக்கை\nதாயைக் குடல்விளக்கம் செய்த தாமோதரனை’\nகண்ணனைப் பாடிப் பாடிப் பரவசம் அடையும் நமக்கு, அவனது திரு அவதார தினம் என்றாலே கொண்டாட்டம்தான்; குதூகலம்தான். பூர்ணாவதாரமான ஸ்ரீகிருஷ்ணரை வழிபடுபவர்களுக்கு அனைத்து யோகங்களும் வாய்ப்பதுடன், நிறைவான ஞானமும் கிட்டும் என்பது உறுதி.\nபுண்ணிய பூமியாம் நம் பாரதத்தில், பகவான் ஸ்ரீகிருஷ்ணருக்கு எத்தனையோ ஆலயங்கள் உண்டு. குறிப்பாக த் தமிழகத்தில்... கிருஷ்ணாரண்ய க்ஷேத்திரங்கள், சென்னை-திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோயில், நெல்லை மாவட்டத்தில் கிருஷ்ணாபுரம், பாளை ஸ்ரீவேணுகோபால ஸ்வாமி... இப்படி கண்ணனின் பெருமைகளைச் சொல்லும் புண்ணிய தலங்கள் பல உண்டு. இந்த வரிசையில், திருவண்ணாமலை மாவட்டத்திலும் மிக அற்புதமான க்ஷேத்திரம் ஒன்று உண்டு.\nதிருவண்ணாமலையிலிருந்து சுமார் 38 கி.மீ. தொலைவில் செங்கம் எனும் பகுதியில் அமைந்திருக்கிறது அருள்மிகு வேணுகோபால பார்த்தசாரதி சுவாமி திருக்கோயில். செங்கண்மா மாலவன், செம்பொன் ரங்க பெருமாள் என்றெல்லாம் போற்றப்படுகிறார் இந்த வேணுகோபாலர்.\n - கண் நோய்களைத் தீர்க்கும் மணிமங்கலம் கண்ணன்\nமு.ஹரி காமராஜ் Follow Followed\n” - நெருக்கடியில் பட்டாசுத் தொழில்\n - அதிர்ச்சி அளிக்கும் டெங்கு நிலவரம்\n” - வெடிக்கும் வைகை செல்வன்...\nசிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த டெய்லரின் செல்போனால் அதிர்ச்சியடைந்த போலீஸ்\n``சான்றிதழை என் சடலத்துக்குச் சமர்ப்பியுங்கள்\" - விரக்தியில் விரிவுரையாளர் தற்கொலை\n`வந்தது மாட்டிறைச்சி அல்ல; நாய் இறைச்சி’ - எழும்பூர் ரயில் நிலையத்தில் அதிகாரிகள் ஷாக்\n``இதுதான் என் கடைசி தமிழ்ப் படம்'' - உருகிய சின்மயி\n`அரைமணிநேரம்தான்; திருட்டு ஐபோன் அடையாளம�� தெரியாது'-`ஏழாம்கிளாஸ்' அப்துலின் அதிர்ச்சி வாக்கு மூலம்\nசர்கார் - சினிமா விமர்சனம்\nமிஸ்டர் கழுகு: பாயும் ஸ்டாலின்... பதறும் குடும்பம் - தி.மு.க கூட்டணி கணக்கு...\n - திண்டுக்கல் சீனிவாசனை விசாரிக்க வேண்டும்\n20 தொகுதிகள்... 3 கட்சிகள்... இடைத்தேர்தலில் என்ன செய்யப்போகிறார்கள்\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sivakannivadi.blogspot.com/2010/01/blog-post_5587.html", "date_download": "2018-11-17T21:56:55Z", "digest": "sha1:EAW7GZXBX57ROYLPQGL4OD4NQJQPKLB5", "length": 11365, "nlines": 102, "source_domain": "sivakannivadi.blogspot.com", "title": "நள்ளெண் யாமம்: உயிர் எழுத்து சமீபத்திய நூல்கள்", "raw_content": "\nஉயிர் எழுத்து சமீபத்திய நூல்கள்\nஇந்த - கடந்த - புத்தகக் கண்காட்சியை ஒட்டி ‘படைப்பிலக்கியத்தின் குரலான’ உயிர் எழுத்து பதிப்பகத்திலிருந்து எட்டு நூல்கள் வெளியாகியுள்ளன.\n1. ‘இலக்கிய ஆளுமைகளின் படைப்புத் திறன்’- ந.முருகேச பாண்டியன் ஆய்வு மற்றும் அலசல் நோக்கில் பல படைப்பாளிகள் பற்றி எழுதியவற்றின் தொகுப்பு.\n2. ‘கூப்பிடுவது எமனாக இருக்கலாம்’- வா.மு.கோமுவின் படைப்பு. நாவலல்ல கொண்டாட்டம் என அவரே அறுதியிடுகிறார். கண்களின் மீது வழுக்கிக்கொண்டு செல்லும் எழுத்து நடை அவருடையது. உள்ளடக்கம் இறைச்சிப்பொருள் பற்றி இந்த ராசமைந்தன் பற்றி தமிழில் விமர்சனங்கள் உண்டென்றாலும் இவரது எழுத்தை ஒருமுறை படித்தவர்கள் ‘கோடிகள் கொடுத்தாலும் கோமகனை (கோமு)மறவீர்கள்’.\n3.உறைமெழுகின் மஞ்சாடிப்பொன் - தாணு பிச்சையாவின் கவிதைகள் தொகுப்பு. பத்தரை மாற்றுத் தங்கம். பத்தரின் வாழ்வைச் சொல்லும் அங்கம். பிரத்யேகமான புத்தகம். சமகால வாழ்வு வெளியில் புராதன புராண விஷயங்களுடன் பொற்கொல்லர் வாழ்வு, தங்கம் எனப் பல நிலைகளைப் பேசுகிறது.\n4.நீலவானம் இல்லாத ஊரே இல்லை - க.சீ. சிவகுமாரின் பத்தி எழுத்து. பல்வேறு தன் நினைவுகள் சம்பவங்களுடன் கிரிகெட்,டென்னிஸ்,அரசியல்,சுரா,பெண் எழுத்து ,பழங்காதல் ரயில் பயணம் எனப் பலவற்றை அங்கதம் மங்காமல் பேசிக்களிக்கிறது. அவ்வப்போது தத்துவத் தெறிப்புகள்.\n5.உயிர் எழுத்து தேர்ந்தெடுக்கப்பட்ட சிறுகதைகள் - தொகுப்பு க.மோகன ரங்கன். கடந்த வருடத்தில் சிறுகதை மற்றும் கவிதைகளில் உயிர் எழுத்து அளவுக்கு புதிய எழுத்தாளர்களுக்கு இடம் தந்த பத்திரிக்கை ஏதுமில்லை. அதி நிச்சயமாகவும் இது சமகால எழுத்துப்போக்கினை பிரதிநிதிப் படுத்துவதாக இருக்கும்.\n6.கடலோடு இசைத்தல் - கவிதைகள். சக்தி ஜோதி.\nஇவரது கவிதைகளில் கடந்த நூற்றாண்டுகளின் நேசிப்புத்தளம் இப்போது புழங்கும் சொற்களில் சரளமும் உவப்புமாக ஓடுகிறது.(பார்க்கின்ற மலரூடு நீயே இருத்தி - தாயுமானவர். உன்னை என்னுடையதென்று நொடியில் கண்டுகொண்டேன் - தாகூர் ... இது போன்ற இடையறாக் காதலின் கண்ணித் தொடர்ச்சி) இதுவே, சக்தி ஜோதியின் கவிதைத் திடத்தில் பங்காற்றுவதால் சுலபமாக நம்மைக் கவர்ந்துவிடுகின்றன.\n7.காட்டின் பெருங்கனவு - சிறுகதைகள். சந்திரா.\n8. நீங்கிச் செல்லும் பேரன்பு - கவிதைகள். சந்திரா.\nஎனக்கு தனியளவில் சந்திராவின் சிறுகதைகள் மேல் மலைப்பும் திளைப்பும் உண்டு. கவிதைகள் பாசவட்டச் சுற்றத்தைப் பேசிக்கொண்டு இருக்கும்போதே அகிலமளாவிய வன்முறைக் கவிச்சியை நோக்கிப் பாய்கிறவை.\nமிக நேர்த்தியான முறையில் அயராத உழைப்புடன் என் கெழுதகை நண்பர் , உயிர் எழுத்து ஆசிரியர் , கவிஞர். சுதீர் செந்தில் இவற்றை பதிப்பித்துள்ளார்.அவருக்கு எழுத்திலும் நேரிலும் கன்னத்தில் முத்தங்கள்.\nநூல்கள் கிடைக்கும் தமிழக விலாசம்.\nயாக சாலையில் பெருகும் புத்தகங்கள் படைப்பிலக்கியத்தின் மேல் நம்பிக்கையும் படிப்பாளிகள் மேல் எதிர்பார்ப்பையும் ஒரு​சேர குவிக்கின்றன.\nசிலாகித்த சந்திராவின் ஒரு கவிதை சாம்பிள் கொடுத்திருக்கலாமே\nவாங்கிப்படித்துவிடலாம் என்று முடிவு ​செய்திருக்கிறேனாக்கும். உங்களிடம் புத்தகங்கள் இருந்தால் (..பூனை, நீல ... இல்லை) நான் வாங்கிக் ​கொள்கிறேன் (அல்லது பதிப்பகத்திலேயே, ஆன்லைன் ஆர்டர் உண்டா\n1000 இருந்தாலும் இதை ​செய்வது வாசகக் கடமை.\nக. சீ. சிவக்குமார் said...\nக. சீ. சிவக்குமார் said...\nகெடுநீரார் கலன்கள் நான்கினொடு காமக்கலனும் உடனுறை நட்பினன்\nஇந்தியா டுடே 1995 இலக்கிய மலரில் ‘காற்றாடை’ சிறுகதை முதல் பரிசு\nஇலக்கிய சிந்தனை விருது ‘நாற்று’ சிறுகதைக்காக\n‘கன்னிவாடி’ - சிறுகதைத் தொகுப்பு - தமிழினி ​வெளியீடு\n‘ஆதிமங்கலத்து விசேஷங்கள்’ - புத்தகம் - விகடன் பிரசுரம் (ஜுவியில் தொடராக வந்தது)\n‘என்றும் நன்மைகள்’ - சிறுகதைத் தொகுப்பு,\n‘குணசித்தர்கள்’ - கிழக்கு பதிப்பகம்\n‘கானல் தெரு’ - குறுநாவல் - ஸ்ரீ விஜயம் பதிப்பகம்; கிடைக்குமிடம் சந்தி்யா பதிப்பகம்\n'உப்புக் கடலைக் குடிக்கும் பூனை’- சமீபத்திய சிறுகதைகள் - வம்சி வெளியீடு\n‘நீல வானம் இல்லாத ஊரே இல்லை’ - கட்டுரைகள் - உயிரெழுத்து வெளியீடு.\nஉயிர் எழுத்து சமீபத்திய நூல்கள்\nபின் தொடரிகள் மற்றும் முன் உயிரிகள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/video_main.asp?news_id=151761&cat=464", "date_download": "2018-11-17T22:12:21Z", "digest": "sha1:62TQUKUUCH6F7GX6HJDLZNR3TQU4AQBI", "length": 27413, "nlines": 628, "source_domain": "www.dinamalar.com", "title": "வெற்றி வீராங்கனகளுக்கு வரவேற்பு | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ\nவிளையாட்டு » வெற்றி வீராங்கனகளுக்கு வரவேற்பு செப்டம்பர் 04,2018 21:16 IST\nவிளையாட்டு » வெற்றி வீராங்கனகளுக்கு வரவேற்பு செப்டம்பர் 04,2018 21:16 IST\nஅகில இந்திய அளவிலான மகளிருக்கான ஜுனியர் கால்பந்து போட்டி கோவாவில் நடைபெற்றது. இதில் தமிழக அணி சாம்பியன் பட்டத்தை வென்றது. தமிழ்நாடு அணியில், மன்னார்குடி, சவளக்காரன் அரசினர் ஆதிதிராவிடர் மேல்நிலைப்பள்ளி 12ம் வகுப்பு மாணவிகள் காவ்யா, பிரியதர்ஷினி ஆகிய இருவரும் விளையாடினர். சிறப்பாக விளையாடி, சொந்த ஊர் திரும்பிய மாணவிகளை சவளக்காரன் கிராம மக்கள், பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர், உறவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். மேளதாளம் முழங்க ஊர்வலமாக அழைத்து வந்து ஆரத்தி எடுத்து வரவேற்றனர். பள்ளியில் மாணவிகளுக்குப் பாராட்டி பரிசுகள் வழங்கப்பட்டன.\nமாவட்ட அளவிலான கோ,கோ போட்டி\nமாவட்ட அளவிலான விளையாட்டு போட்டி\n3வது டெஸ்ட்: இந்திய அணி அசத்தல் வெற்றி\nமாட்டு வண்டியில் வந்து வழிபாடு\nஅமைச்சர் வீட்டில் உறவினர் மரணம்\nதமிழக அரசின் செயல் நியாயமானது\nகிரிக்கெட்: வி.ஆர்., அணி வெற்றி\nதமிழக மீனவர்களுக்கு காவல் நீட்டிப்பு\nமேலூர் கல்வி மாவட்ட கால்பந்து\nமேலூர் கல்வி மாவட்ட கால்பந்து\nசர்வதேச பெண்கள் நெட்பால் போட்டி\nதேசிய அளவிலான கார் பந்தயம்\nஆவடியில் துப்பாக்கி சுடும் போட்டி\nசிபிஐ விசாரணை கோயில் அதிகாரிகள் வரவேற்பு\n21குண்டுகள் முழங்க வாஜ்பாய் உடல் தகனம்\nவாலிபால் : சேலம் அணி சாம்பியன்\nபதக்கம் செல்லாது; தமிழக வீரர் அதிர்ச்சி\nஹாக்கி போட்டியில் ஐ.சி.எப்., அணி வெற்றி\nகல்வி மாவட்ட எறி பந்து, கால்பந்து\nமத்திய அரசு மறுப்பு ���மிழக அரசு கலக்கம்\nஇளைஞர் திருவிழாவில் மிஸ் சென்னை போட்டி\nகரை உடையும் அபாயம் கிராம மக்கள் பீதி\nசாராய ஆலைக்கு 10 கிராம மக்கள் எதிர்ப்பு\nஆபத்தில் இருக்கும் தமிழக அணைகள் தீர்வு இதுதான்\nசர்வதேச நெட்பால் போட்டி இந்தியா ஏ வெற்றி\nஹாக்கி போட்டியில் மத்திய கலால் அணி அபார வெற்றி\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\n(OR) Browser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\n(OR) வீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nமாநில டேபிஸ் டென்னிஸ் போட்டி\nமீனவர்களுக்கு புதிய \"ஆப்'' : இஸ்ரோ\nநீங்கள் ருசித்து கொண்டிருப்பது ஆட்டு கறியா நாய் கறியா\nசபரிமலையில் நடை திறப்பு கடை அடைப்பு\nகஜா தாண்டவம் : விவசாயி தற்கொலை\nஅமைச்சரை அசரவைத்த நரிக்குறவப் பெண்\nகால்பந்து லீக்: பி.பி.டி.எஸ்., வெற்றி\nகஜாவின் ஆட்டம் : கரும்பு விவசாயிகள் கண்ணீர்\nநாக வாகனத்தில் சுவாமி வீதி உலா\nமாநில பளு தூக்கும் போட்டி\nகிரிக்கெட்: கிறிஸ்துநாதர் சர்ச் வெற்றி\n'ஈஷா யோகா' மைய கபடி\nவாழைகளை 'காலி' செய்த 'கஜா'\nநீரோடையின்றி வயல்களில் தேங்கிய மழைநீர்\nஇடது/வலது புறமாக SWIPE செய்யவும்\nமீனவர்களுக்கு புதிய \"ஆப்'' : இஸ்ரோ\nசபரிமலையில் நடை திறப்பு கடை அடைப்பு\nநீங்கள் ருசித்து கொண்டிருப்பது ஆட்டு கறியா நாய் கறியா\nவாழைகளை 'காலி' செய்த 'கஜா'\nஜெயிக்க உதவும் 'ஜெயித்துக் காட்டுவோம்' நிகழ்ச்சி\nபுயலுக்கு 33 பேர் பலி\n'ஆணவக்கொலை தடுக்க சட்டம் வேண்டும்'\nFAKE பெண்ணியவாதிகளுக்கு தஸ்லிமா அட்வைஸ்\nபுயலுக்கு 1800 கால்நடைகள் பலி\nமுந்திரி மரங்களை சாய்த்த கஜா\n100 கோடியில் துறைமுகம் விரிவாக்கம்\n'கஜா'வால் 136 பள்ளிகள் சேதம்\nபாலிவுட்டை கலக்கும் நம்ம ஊர் 'ஸ்வீட்'\nஅமைச்சரை அசரவைத்த நரிக்குறவப் பெண்\nகேரளாவில் இந்து அமைப்புகள் போராட்டம்\nமாணவனுக்கு பாலியல் : ஆசிரியர் கைது\nரயில்களில் மாயமான 12 லட்சம் பெட்ஷீட்\n60 பைபர் படகுகள் சேதம்\nகாரைக்காலில் கரை ஒதுங்கும் வன விலங்குகள்\nதிருவாரூரில் 12 பேர் பலி\nகங்கை நதி சரக்கு போக்குவரத்து - என்ன பயன் \nமிளகனூர் அரசுப் பள்ளியில் 'ஆப்' வசதி\nரயில்வேயில் பார்சல் ஊழல் அம்பலம் பல புள்ளிகளுக்கு தொடர்பு\nவானிலை ஆய்வு மைய இயக்குனர் பேட்டி\nகஜா புயல்; வானிலை மைய இயக்குனர் பேட்டி\nவெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது ஜிசாட்-29\nபுல்லட் சிக்கன் | Bullet Chicken\nநீரோடையின்றி வயல்களில் தேங்கிய மழைநீர்\nகஜாவின் ஆட்டம் : கரும்பு விவசாயிகள் கண்ணீர்\nவாழைகளை துவம்சம் செய்த கஜா\nதம்பதிகளிடையே பொய்களை கையாளும் வழிகள்\n3-4 நாளுக்கு ஜுரம் நீடித்தால் பரிசோதனை அவசியம்\nசமூக ஊடகத்தால் திருமண பந்தம் சீர்குலைவது ஏன்\nவிவாகரத்து வரை போகாமல் எப்படி பேசி தீர்க்கலாம்\nமாநில டேபிஸ் டென்னிஸ் போட்டி\nகால்பந்து லீக்: பி.பி.டி.எஸ்., வெற்றி\nமாநில பளு தூக்கும் போட்டி\nகிரிக்கெட்: கிறிஸ்துநாதர் சர்ச் வெற்றி\n'ஈஷா யோகா' மைய கபடி\nசிறப்பு பள்ளி மாணவர்களுக்கு விளையாட்டு போட்டி\nவிராட்,ரோஹித்தை பின் தள்ளிய மிதாலி\nதென்னிந்திய கால்பந்து: செலம்பரா சாம்பியன்\nகால்பந்து: பைனலில் கோபால்நாயுடு பள்ளி\nதென்னிந்திய கால்பந்து போட்டி: தமிழகம் வெற்றி\nதென்னிந்திய கால்பந்து: அரையிறுதியில் மலப்புரம்\nரிலையன்ஸ் கால்பந்து: பைனலில் எஸ்.டி.ஏ.டி.,\nநாக வாகனத்தில் சுவாமி வீதி உலா\nமீனாட்சி கோயிலில் கார்த்திகை துவக்கம்\nசபரிமலையில் மண்டல காலம் தொடக்கம்\nகாற்றின் மொழி - திரைவிமர்சனம்\nஉத்தரவு மகாராஜா படக்குழுவினர் செய்தியாளர் சந்திப்பு\nபாடகி பி.சுசீலா 83-வது பிறந்த நாள் கொண்டாட்டம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.lankaone.com/index.php?type=post&post_id=36866", "date_download": "2018-11-17T22:12:51Z", "digest": "sha1:3YTCU3XIBO7A6WPKCHQOG6Q2B2IE76PP", "length": 12725, "nlines": 118, "source_domain": "www.lankaone.com", "title": "மீண்டும் திகில் படத்தில", "raw_content": "\nமீண்டும் திகில் படத்தில் அனுஷ்கா\nஅனுஷ்கா ஏற்கனவே திகில் படங்களில் நடித்துள்ளார். அருந்ததியில் தீய அமானுஷ்ய சக்திகளுடன் ஆக்ரோ‌ஷமாக மோதினார்.\nஅருந்ததி படம் தமிழ், தெலுங்கில் வெளியாகி வசூல் சாதனை நிகழ்த்தியது. ‘பாக்மதி’ திகில் படத்திலும் திறமையை வெளிப்படுத்தினார். பாகுபலி, ருத்ரமாதேவி ஆகிய சரித்திர கதையிலும் ஓம் நமோ வெங்கடேசாயா என்ற புராண படத்திலும் அவரது நடிப்பு பேசப்பட்டது. பாக்மதி படத்துக்கு பிறகு படங்களில் நடிக்காமல் இருந்தார்.\nகோவில்களுக்கு சென்று விசே‌ஷ பூஜைகள் செய்து வந்தார். அவருக்கு பெற்றோர்கள் திருமண ஏற்பாடு செய்வதாகவும், ஜாதகத்தில் தோ‌ஷம் இருப்பதால் அது நீங்குவதற்காக கோவில்களுக்கு சென்று வருகிறார் என்றும் பேசப்பட்டது.\nபாகுபலியில் ஜோடியாக நடித்த பிரபாசுடன் அனுஷ்காவுக்கு காதல் மலர்ந்துள்ளது என்றும் கிசுகிசுக்கள் வந்தன. இஞ்சி இடுப்பழகி படத்துக்கு பிறகு அவரது உடல் எடை கூடியதால் இப்போது பட வாய்ப்புகள் குறைந்து விட்டதாகவும் கூறப்பட்டது. இந்த நிலையில் ‘சைலன்ட்’ என்ற திகில் படத்தில் நடிக்க அனுஷ்காவை ஒப்பந்தம் செய்துள்ளனர்.\nகதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுத்து இந்த படத்தை எடுக்கின்றனர். அதனால் இதில் நடிக்க அனுஷ்கா சம்மதித்து உள்ளார். இதில் கதாநாயகனாக மாதவன் நடிக்கிறார். கோனா வெங்கட் இயக்குகிறார். இந்த படம் தமிழ், தெலுங்கில் தயாராகிறது.\nஎதிர்கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்களை தமதுதரப்பிற்கு ......Read More\nஹாட்லி மாணவர்களுக்கு- வடமராட்சிக் கடலில்...\nவடமராட்சி இன்பர்சிட்டி கடற் பகுதியில் , கடல்வள ஆராய்ச்சியில்......Read More\nதொடர்ந்தும் ஐ.தே.க வின் தலைவர் ரணில்...\nதற்போதைய அரசியல் சூழ்நிலையில் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் பதவியில்......Read More\nசவுதி இளவரசர் உத்தரவுப்படியே துருக்கியில்...\nசவுதிஅரேபியாவின் ஆட்சியாளர்களை கடுமையாக விமர்சித்து வந்த ஜமால் கஷோகி......Read More\nமுல்லைத்தீவில் வாகன விபத்து ; சிறுவன்...\nமுல்லைத்தீவு மாங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முறிகண்டி பகுதியில்......Read More\nமரண தண்டனை கைதி கொலை வழக்கு : விசாரணைகள்...\nஅங்குணகொளபெலஸ்ஸ சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த மரணதண்டனை......Read More\nவடமராட்சி இன்பர்சிட்டி கடற் பகுதியில் , கடல்வள ஆராய்ச்சியில்......Read More\nதொடர்ந்தும் ஐ.தே.க வின் தலைவர் ரணில்...\nதற்போதைய அரசியல் சூழ்நிலையில் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் பதவியில்......Read More\nமுல்லைத்தீவில் வாகன விபத்து ;...\nமுல்லைத்தீவு மாங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முறிகண்டி பகுதியில்......Read More\nமரண தண்டனை கைதி கொலை வழக்கு :...\nஅங்குணகொளபெலஸ்ஸ சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த மரணதண்டனை......Read More\nவடக்கு மாகாணத்தில் கஜா புயல் காரணமாக பாதிக்கப்பட்ட 30 ஆயிரத்து 117 மீனவ......Read More\nவடமராட்சி இமையாணன் பகுதியில் வர்த்தக நிலையங்களிற்குள் நுழைந்து......Read More\nநித்தியவெளி பகுதி மக்களது நிலைமைகள்...\nவாகன விபத்தில் பெண். க��ழந்தை பலி ;...\nஇரத்தினபுரி நிவித்திகல பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் பெண் மற்றும்......Read More\nபல்கலைக்கழகத்தில் உரியவசதி வாய்புக்களை உருவாக்கிதருமாறு......Read More\nதேசிய பால் பண்ணையாளர்கள் மாநாட்டில்...\nதேசிய பால் பண்ணையாளர்களை வலுவூட்டும் இலங்கையின் முதலாவது தேசிய பால்......Read More\nதிருமதி. சியாமளா ஜெபரஞ்சன் கொக்குவில் இந்து கல்லூரி, இராமநாதன் நுண்கலைகூட மாணவி, விஜயாலயம் நிர்வாகி ஆசிரியை\nஅமரர் செல்வி தனுஜா யோகராஜா\nமங்கள சமரவீர மைத்திரியை ‘நாயே…..’ என்று திட்டினார். மைத்திரி......Read More\nதர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும்...\nமுதலில் மகாபாரதத்தில் வரும் குருசேத்திரப் பூமியிலிருந்து ஒரு......Read More\nபரிசோதனை எலிகளாக 30 ஆயிரம் பெண்கள்\nமுதலில், பில் கேட்ஸ் ஒரு 'ஃபிலான்த்ரோபி' (Philanthropy) என்பதை தெரிந்து கொள்ள......Read More\nகடந்த பத்தியில் இலங்கையில் ஏற்பட்டிருக்கும் அரசியல் குழப்ப நிலைமையை......Read More\nநாட்டின் பிரதமருக்கு கல்தா கொடுத்துவிட்டதை இட்டு நாடு கொந்தளித்துக்......Read More\nபுரியாமல் தவிக்கிறேன். விளக்கித் தெளிவாக்குவோருக்கு......Read More\nயார் போட்ட சாபமோ, எவர் செய்த பாவமோ...\nஇலங்கையில் வரலாறு காணாத அரசியல் நெருக்கடி நீடிக்கிறது. கடந்த ஒக்தோபர் 26,2018......Read More\nஇலங்கையின் அரசியல் வரலாற்றில் இது போன்றதொரு நெருக்கடி நிலைமை இதுவரை......Read More\nமரக்கிளையில் இருந்து தவறி விழுந்த தேள் ஒன்று நடு ஆற்றில் தத்தளித்துக்......Read More\nறோ, சிறிசேன, சம்பந்தன் - யதீந்திரா ...\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தன்னை இந்திய வெளியக உளவுத்துறையான ஆய்வு......Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/amp/news/agriculture/23560-artificially-ripened-bananas-at-cuddalore-market.html", "date_download": "2018-11-17T21:03:41Z", "digest": "sha1:ZARE77FOYKXL5AGXITRGTEJDE2WQ3LNH", "length": 5097, "nlines": 64, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "புதியதலைமுறையின் செய்தி எதிரொலி: செயற்கையாக பழுக்க வைத்த வாழைப்பழங்கள் பறிமுதல் | Artificially ripened bananas at Cuddalore market", "raw_content": "\nபுதியதலைமுறையின் செய்தி எதிரொலி: செயற்கையாக பழுக்க வைத்த வாழைப்பழங்கள் பறிமுதல்\nரசாயனம் செலுத்தி பழுக்க வைத்த வாழைப்பழங்களை கடலூர் உழவர்சந்தையில் உணவு பாதுகாப்புதுறையினர் பறிமுதல் செய்துள்ளனர். புதிய தலைமுறையில் வெளியான செய்தியின் எதிரொலியாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ரசாயனம் செலுத்தி பழுக்க வைத்த பழங்களை விற்றால் நடவடிக்கை எடுக்கப்படும் என வியாபாரிகளை அதிகாரிகள் எச்சரித்தனர்.\n“பெத்த புள்ளையா வளர்த்த மரங்களெல்லாம்...” கண்ணீர் விடும் டெல்டா மக்கள்\n‘காதல்’ பட பாணியில் பெண்ணை அழைத்து வந்த குடும்பத்தார் - ஆணவ படுகொலையில் தகவல்\n‘வாராய்..நீ வாராய்’- அழிக்க முடியாத பாடலைத் தந்த திருச்சி லோகநாதன்\n“கஜா புயல்” - உயிரிழந்தோர் எண்ணிக்கை 46 ஆக அதிகரிப்பு\n” - ‘திமிரு புடிச்சவன்’ மீது ராஜேஷ்குமார் கதை திருட்டு புகார்\n'பெண்ணியவாதிகளை சபரிமலைக்கு அழைத்துச் செல்ல முடியாது' டாக்ஸி ஓட்டுநர்கள் முடிவு\nஇந்த ராக்கெட்தான் இஸ்ரோவின் 'பாகுபலி'\nரஜினி எல்லாவற்றையும் தெரிந்திருக்க வேண்டுமா \nஇந்தியாவின் பெருமையா ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் \nவானிலை அறிவிப்புகளை கிண்டல் செய்யாதீர்கள்\nBanana , Artificial , Ripen , Cuddalore , ரசாயனம் , வாழைப்பழங்களை , கடலூர் , பறிமுதல்\nபுதிய விடியல் - 17/11/2018\nஇன்றைய தினம் - 16/11/2018\nபுதிய விடியல் - 15/11/2018\nரோபோ லீக்ஸ் - 17/11/2018\nநேர்படப் பேசு - 17/11/2018\nஅக்னிப் பரீட்சை - 17/11/2018\nஉழவுக்கு உயிரூட்டு - 17/11/2018\nவரலெட்சுமி உடன் பிரத்யேக நேர்காணல் | 14-10-2018\nஈஸ்டர் தீவு - 02-09-2018\nபுதியதலைமுறையின் தனித்துவ தடங்கள் -2018\nகருணாநிதி காந்தக்குரல் | 07/08/2018\nகருணாநிதி காந்தக்குரல் | 29/07/2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/amp/news/education-employement/39584-year-by-year-increase-in-iit-vacancies.html", "date_download": "2018-11-17T22:26:04Z", "digest": "sha1:3FRVI25WK3HUSQ4XIPIDNYTLBV4VUULE", "length": 9520, "nlines": 68, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ஆண்டுக்கு ஆண்டு அதிகரிக்கும் ஐஐடி காலி இடங்கள் | Year-by-year increase in IIT vacancies", "raw_content": "\nஆண்டுக்கு ஆண்டு அதிகரிக்கும் ஐஐடி காலி இடங்கள்\nஐஐடிகளில் கூடுதலாக ஆயிரம் இடங்களை சேர்க்க மத்திய அரசு முடிவெடுத்துள்ள நிலையில், மாணவர்களை படிக்க வைக்க வகுப்புகள் மற்றும் தங்க வைக்க விடுதி ஆகியவை இல்லை என ஐஐடி நிர்வாகங்கள் தெரிவித்துள்ளன.\nஐஐடிக்களில் சேர மாணவர்களிடையே ஆர்வம் அதிகரித்துள்ளதால் கூடுதலாக 1000 இடங்களை சேர்க்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. ஐஐடி நுழைவுத்தேர்வை நடத்தும் சேர்க்கை வாரியமும், பெண்களுக்கென 14% ஒதுக்கீடு அளித்து இடங்களில் எண்ணிக்கையை உயர்த்தலாம் என தெரிவித்துள்ளது. இந்நிலையில் மாணவர்களை கூடுதலாக சேர்க்கும் போது அவர்களுக்கான வகுப்பறை, விடுதி ஆகியவை உள்ளனவா என பார்க்க வேண்டுமென காந்திநகர் ஐஐடி இயக்குநர் சுதிர் ஜெயின் தெரிவித்துள்ளார்.\nகுறிப்பாக கடந்த ஆண்டில் ஐஐடி மும்பை சார்பில் சில புதிய படிப்புகள் அறிமுகப்படுத்தப்பட்டன. ஒவ்வொரு ஐஐடியும் சில புதிய வகுப்புகளையும் சிறப்பு பயிற்சிகளையும் வழங்குகின்றன. இத்தகைய சூழலில் மாணவர்களின் எண்ணிக்கையை உயர்த்துவதால் வகுப்புகளும் விடுதிகளும் நிரம்பி வழியும் என்றும் அது மாணவர்களை மனரீதியாக பாதிக்கும் என்றும் சுதிர் ஜெயின் கூறினார்.\nஇது தொடர்பாக பேசிய ஐஐடி மும்பை இயக்குநர் தேவங் காகர், தங்களது கட்டடங்களில் 8000 மாணவர்களை மட்டுமே வைத்துக் கொள்ள முடியும் என்ற சூழலில் தற்போது 10400 மாணவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். புதிய கட்டடங்கள் இல்லாமல், மாணவர்கள் எண்ணிக்கையை உயர்த்துவது தங்களுக்குக் கூடுதல் சிரமத்தை ஏற்படுத்தும் என்றார். அதே நேரத்தில் மாணவர் எண்ணிக்கையை உயர்த்தும் எண்ணம் தங்களுக்கு இல்லை என்றும், புதிய படிப்புகளை அறிமுகப்படுத்த கூட தயங்குவதாகவும் தேவங் தெரிவித்தார்.\nசென்னையில் உள்ள ஐஐடியிலும் ஒருவருக்கான அறையில் இரண்டு மாணவர்கள் தங்க வைக்கப்பட்டும், வகுப்புகள் நேரம் மாற்றப்பட்டும் நிலைமை சமாளிக்கப்படுகிறது. இந்நிலையில், கடந்த ஆண்டு ஐஐடிக்களுக்கு நடைபெற்ற சேர்க்கை 23 கட்டங்களாக நடைபெற்றும் 121 இடங்கள் காலியாக இருந்தது. 2016-ல் காலியிடங்கள் 96ஆகவும் , 2015-ல் 50 ஆகவும் இருந்த இடங்கள் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்த வண்ணம் உள்ளது. இந்நிலையில் மாணவர்கள எண்ணிக்கையை உயர்த்துவது அவசியமா என மத்திய அரசு யோசிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. மேலும், சில குறிப்பிட்ட படிப்புகளை மாணவர்கள் புறக்கண்ணிப்பதும் அதிகரித்துள்ளதால், அவற்றை கண்டறிந்து புதிய படிப்புகளை புகுத்துவது மாணவர் சேர்க்கைக்கு உதவும்.\n“பெத்த புள்ளையா வளர்த்த மரங்களெல்லாம்...” கண்ணீர் விடும் டெல்டா மக்கள்\n‘காதல்’ பட பாணியில் பெண்ணை அழைத்து வந்த குடும்பத்தார் - ஆணவ படுகொலையில் தகவல்\n‘வாராய்..நீ வாராய்’- அழிக்க முடியாத பாடலைத் தந்த திருச்சி லோகநாதன்\n“கஜா புயல்” - உயிரிழந்தோர் எண்ணிக்கை 46 ஆக அதிகரிப்பு\n” - ‘திமிரு புடிச்சவன்’ மீது ராஜேஷ்குமார் கதை திருட்டு புகார்\n'பெண்ணியவாதிகளை சபரிமலைக்கு அழைத்துச் செல்ல முடியாது' டாக்ஸி ஓட்டுநர்கள் முடிவு\nஇந்த ராக்கெட்தான் இஸ்ரோ���ின் 'பாகுபலி'\nரஜினி எல்லாவற்றையும் தெரிந்திருக்க வேண்டுமா \nஇந்தியாவின் பெருமையா ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் \nவானிலை அறிவிப்புகளை கிண்டல் செய்யாதீர்கள்\nபுதிய விடியல் - 17/11/2018\nஇன்றைய தினம் - 16/11/2018\nபுதிய விடியல் - 15/11/2018\nரோபோ லீக்ஸ் - 17/11/2018\nநேர்படப் பேசு - 17/11/2018\nஅக்னிப் பரீட்சை - 17/11/2018\nஉழவுக்கு உயிரூட்டு - 17/11/2018\nவரலெட்சுமி உடன் பிரத்யேக நேர்காணல் | 14-10-2018\nஈஸ்டர் தீவு - 02-09-2018\nபுதியதலைமுறையின் தனித்துவ தடங்கள் -2018\nகருணாநிதி காந்தக்குரல் | 07/08/2018\nகருணாநிதி காந்தக்குரல் | 29/07/2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/M.+K.+Alagiri?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2018-11-17T21:03:26Z", "digest": "sha1:AGM3J7QJ7YLMTCHU6DN6SAAHV55G2YOI", "length": 9939, "nlines": 133, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | M. K. Alagiri", "raw_content": "\nமாலத்தீவு அதிபர் பதவியேற்பு விழாவில் பங்கேற்க மாலேவுக்கு சென்ற இந்திய பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு\nமுன்னெச்சரிக்கை நடவடிக்கையாக லட்சத்தீவுகள் கடல் பகுதிக்கு மீன்பிடிக்க மீனவர்கள் செல்ல வேண்டாம் - கஜா புயலை தொடர்ந்து அரபிக் கடலில் புதிதாக புயல் உருவாவதால் அவசர கட்டுப்பாட்டு மையம் அறிவுறுத்தல்\nகஜா புயலால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 46 ஆக அதிகரித்தது\nகஜா புயலால் தமிழகம் முழுவதும் உயிரிழந்தோர் எண்ணிக்கை மதியம் 2 மணி நிலவரப்படி 40ஆக அதிகரிப்பு\nவேதாரண்யம் அருகே 35க்கும் மேற்பட்ட கிராமங்களில் தொலைத்தொடர்பு சேவைகள் முழுவதும் பாதிப்பு\nகஜா புயலால் கடுமையாக பாதிக்கப்பட்ட வேதாரண்யம் தனித்தீவாக காட்சியளிக்கிறது\nகடற்கரையில் உள்ளவர்களை கலைந்து செல்ல அறிவுறுத்துமாறு காவல்துறைக்கு பேரிடர் மேலாண்மைத் துறை உத்தரவு\nபூக்களால் ஜொலிக்கும் தாய் அஞ்சுகத்துடன் கருணாநிதி நினைவிடம்\nஇலங்கை நாடாளுமன்றத்தை கலைத்தது ஜனநாயகப் படுகொலை: மு.க.ஸ்டாலின்\nவிஷப்பரீட்சையில் இறங்காதீர்கள் கமல் : கிருஷ்ணசாமி\nடிடிவி தினகரன் ஸ்டாலின் சந்திப்பு தவறில்லை - தமிழிசை\nபாக்யராஜின் ராஜினாமா ஏற்க மறுப்பு - பொதுச்செயலாளர் அறிவிப்பு\n“மாநிலக் கட்சிகள் ஒருங்கிணைய வேண்டும்” - ஸ்டாலின் கருத்து\nதிரைப்பட எழுத்தாளர் சங்க தலைவர் பதவியில் இருந்து கே.பாக்யராஜ் ராஜினாமா\n“முத்துராமலிங்க தேவரின் லட்சியத்தின்படி திமுக செயல்படும்” - ஸ்டாலின்\n“தன் முடிவுரையை தானே எழுதுகிறார�� தோனி” - வேதனையில் ரசிகர்கள்\n“என்னை விசாரிக்காமல் தூக்கில் போடுவீர்களா” - கொந்தளிக்கும் ஏ.ஆர். முருகதாஸ்\n“செங்கோல் கதையும், சர்கார் கதையும் ஒன்றுதான்” உறுதி செய்த எழுத்தாளர் சங்கம்\nபிரிட்டன் நாடாளுமன்றத்தில் கேள்விகளுக்கு பதிலளிக்கும் அதிசய ரோபோ\n’ஒப்பந்தம் முடிஞ்சு போச்சு’: ’மகாபாரதம்’ ஸ்கிரிப்டை திருப்பிக் கேட்ட வாசுதேவன் நாயர்\n“துணைவேந்தர் நியமனத்தில் தமிழக அரசுக்கு தொடர்பில்லை” - அமைச்சர் கே.பி.அன்பழகன்\n“துணைவேந்தர் நியமனத்தில் தமிழக அரசுக்கு தொடர்பில்லை” - அமைச்சர் கே.பி.அன்பழகன்\nபூக்களால் ஜொலிக்கும் தாய் அஞ்சுகத்துடன் கருணாநிதி நினைவிடம்\nஇலங்கை நாடாளுமன்றத்தை கலைத்தது ஜனநாயகப் படுகொலை: மு.க.ஸ்டாலின்\nவிஷப்பரீட்சையில் இறங்காதீர்கள் கமல் : கிருஷ்ணசாமி\nடிடிவி தினகரன் ஸ்டாலின் சந்திப்பு தவறில்லை - தமிழிசை\nபாக்யராஜின் ராஜினாமா ஏற்க மறுப்பு - பொதுச்செயலாளர் அறிவிப்பு\n“மாநிலக் கட்சிகள் ஒருங்கிணைய வேண்டும்” - ஸ்டாலின் கருத்து\nதிரைப்பட எழுத்தாளர் சங்க தலைவர் பதவியில் இருந்து கே.பாக்யராஜ் ராஜினாமா\n“முத்துராமலிங்க தேவரின் லட்சியத்தின்படி திமுக செயல்படும்” - ஸ்டாலின்\n“தன் முடிவுரையை தானே எழுதுகிறார் தோனி” - வேதனையில் ரசிகர்கள்\n“என்னை விசாரிக்காமல் தூக்கில் போடுவீர்களா” - கொந்தளிக்கும் ஏ.ஆர். முருகதாஸ்\n“செங்கோல் கதையும், சர்கார் கதையும் ஒன்றுதான்” உறுதி செய்த எழுத்தாளர் சங்கம்\nபிரிட்டன் நாடாளுமன்றத்தில் கேள்விகளுக்கு பதிலளிக்கும் அதிசய ரோபோ\n’ஒப்பந்தம் முடிஞ்சு போச்சு’: ’மகாபாரதம்’ ஸ்கிரிப்டை திருப்பிக் கேட்ட வாசுதேவன் நாயர்\n“துணைவேந்தர் நியமனத்தில் தமிழக அரசுக்கு தொடர்பில்லை” - அமைச்சர் கே.பி.அன்பழகன்\n“துணைவேந்தர் நியமனத்தில் தமிழக அரசுக்கு தொடர்பில்லை” - அமைச்சர் கே.பி.அன்பழகன்\n'பெண்ணியவாதிகளை சபரிமலைக்கு அழைத்துச் செல்ல முடியாது' டாக்ஸி ஓட்டுநர்கள் முடிவு\nஇந்த ராக்கெட்தான் இஸ்ரோவின் 'பாகுபலி'\nரஜினி எல்லாவற்றையும் தெரிந்திருக்க வேண்டுமா \nஇந்தியாவின் பெருமையா ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் \nவானிலை அறிவிப்புகளை கிண்டல் செய்யாதீர்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/The+ban+on+Russia?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2018-11-17T21:22:59Z", "digest": "sha1:IONH3W66ZNYN2PXL7ZMRASJRO5GE75QJ", "length": 9593, "nlines": 133, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | The ban on Russia", "raw_content": "\nமாலத்தீவு அதிபர் பதவியேற்பு விழாவில் பங்கேற்க மாலேவுக்கு சென்ற இந்திய பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு\nமுன்னெச்சரிக்கை நடவடிக்கையாக லட்சத்தீவுகள் கடல் பகுதிக்கு மீன்பிடிக்க மீனவர்கள் செல்ல வேண்டாம் - கஜா புயலை தொடர்ந்து அரபிக் கடலில் புதிதாக புயல் உருவாவதால் அவசர கட்டுப்பாட்டு மையம் அறிவுறுத்தல்\nகஜா புயலால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 46 ஆக அதிகரித்தது\nகஜா புயலால் தமிழகம் முழுவதும் உயிரிழந்தோர் எண்ணிக்கை மதியம் 2 மணி நிலவரப்படி 40ஆக அதிகரிப்பு\nவேதாரண்யம் அருகே 35க்கும் மேற்பட்ட கிராமங்களில் தொலைத்தொடர்பு சேவைகள் முழுவதும் பாதிப்பு\nகஜா புயலால் கடுமையாக பாதிக்கப்பட்ட வேதாரண்யம் தனித்தீவாக காட்சியளிக்கிறது\nகடற்கரையில் உள்ளவர்களை கலைந்து செல்ல அறிவுறுத்துமாறு காவல்துறைக்கு பேரிடர் மேலாண்மைத் துறை உத்தரவு\nபுயல் பாதிப்பை பார்வையிட வந்த அதிகாரிகள் சிறைபிடிப்பு - 5 வாகனங்களுக்கு தீ வைப்பு\n“அதிகாரிகள் வந்து பார்வையிடவில்லை” புதுக்கோட்டை மக்கள் போராட்டம்\nகஜா புயல் தாக்கம் - வேதாரண்யம் பகுதியில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு\nகோவில் சீரமைப்பு பணிகள் குறித்து அரசே முடிவு செய்யும் - உயர்நீதிமன்றம்\n“பெத்த புள்ளையா வளர்த்த மரங்களெல்லாம்...” கண்ணீர் விடும் டெல்டா மக்கள்\n“பெத்த புள்ளையா வளர்த்த மரங்களெல்லாம்...” கண்ணீர் விடும் டெல்டா மக்கள்\n“சென்னைக்கு மட்டும்தானா உங்கள் மனிதநேயம்” - ஒரு உண்மை கடிதம்\n“சிபிஐக்கு இனி அனுமதி கிடையாது” - சந்திரபாபுவை அடுத்து மம்தா அதிரடி\n“கஜா புயல்” - உயிரிழந்தோர் எண்ணிக்கை 46 ஆக அதிகரிப்பு\n“அரசு மீதும் சட்டங்கள் மீதும் நம்பிக்கை இல்லை” - பா.இரஞ்சித்\nகஜா புயலுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 40 ஆக உயர்வு\nஎம்ஜிஆர் நூற்றாண்டு வளைவு அமைக்க தடை கோரி வழக்கு\nபாம்பன் பாலத்தை கஜா புயல் தாக்கியதா.. - உலவும் போலி வீடியோ காட்சி\n புதுக்கோட்டையை மீட்போம் வாருங்கள்” - முகநூல் அழைப்பு\n‘கஜா’ புயலால் இதுவரை 36 பேர் பலி - அதிகரிக்கும் உயிரிழப்பு\nபுயல் பாதிப்பை பார்வையிட வந்த அதிகாரிகள் சிறைபிடிப்பு - 5 வாகனங்களுக்கு தீ வைப்பு\n“அதிகாரிகள் வந்து பார்வையிடவில்லை” புதுக்கோட்டை மக்கள் போராட்டம்\nகஜா புயல் தாக்கம் - வேதாரண்யம் பகுதியில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு\nகோவில் சீரமைப்பு பணிகள் குறித்து அரசே முடிவு செய்யும் - உயர்நீதிமன்றம்\n“பெத்த புள்ளையா வளர்த்த மரங்களெல்லாம்...” கண்ணீர் விடும் டெல்டா மக்கள்\n“பெத்த புள்ளையா வளர்த்த மரங்களெல்லாம்...” கண்ணீர் விடும் டெல்டா மக்கள்\n“சென்னைக்கு மட்டும்தானா உங்கள் மனிதநேயம்” - ஒரு உண்மை கடிதம்\n“சிபிஐக்கு இனி அனுமதி கிடையாது” - சந்திரபாபுவை அடுத்து மம்தா அதிரடி\n“கஜா புயல்” - உயிரிழந்தோர் எண்ணிக்கை 46 ஆக அதிகரிப்பு\n“அரசு மீதும் சட்டங்கள் மீதும் நம்பிக்கை இல்லை” - பா.இரஞ்சித்\nகஜா புயலுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 40 ஆக உயர்வு\nஎம்ஜிஆர் நூற்றாண்டு வளைவு அமைக்க தடை கோரி வழக்கு\nபாம்பன் பாலத்தை கஜா புயல் தாக்கியதா.. - உலவும் போலி வீடியோ காட்சி\n புதுக்கோட்டையை மீட்போம் வாருங்கள்” - முகநூல் அழைப்பு\n‘கஜா’ புயலால் இதுவரை 36 பேர் பலி - அதிகரிக்கும் உயிரிழப்பு\n'பெண்ணியவாதிகளை சபரிமலைக்கு அழைத்துச் செல்ல முடியாது' டாக்ஸி ஓட்டுநர்கள் முடிவு\nஇந்த ராக்கெட்தான் இஸ்ரோவின் 'பாகுபலி'\nரஜினி எல்லாவற்றையும் தெரிந்திருக்க வேண்டுமா \nஇந்தியாவின் பெருமையா ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் \nவானிலை அறிவிப்புகளை கிண்டல் செய்யாதீர்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.viduthalai.in/e-paper/167971-34-------.html", "date_download": "2018-11-17T21:13:22Z", "digest": "sha1:DLCAGBTWLD45RAMYK4WKWDG44FOWKV5C", "length": 11366, "nlines": 127, "source_domain": "www.viduthalai.in", "title": "34 எழுத்தாளர்களை கொலை செய்ய இந்துத்துவா கும்பல் சதித் திட்டம்!", "raw_content": "\n‘கஜா' புயல் சீற்றத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட மக்களுக்குப் போர்க்கால அடிப்படையில் நிவாரணங்கள் நடைபெறட்டும் » மத்திய அரசு வழக்கம்போல காலந்தாழ்த்தாமல் உடனடியாக பார்வையாளர்களை அனுப்பி தாராளமான நிதி உதவி வழங்கிடுக » மத்திய அரசு வழக்கம்போல காலந்தாழ்த்தாமல் உடனடியாக பார்வையாளர்களை அனுப்பி தாராளமான நிதி உதவி வழங்கிடுக தன்னார்வ அமைப்புகள் - தனியார் நிறுவனங்கள் உதவிக்கரம் நீட்டவேண்டிய தருணம் இது கழகத் தோழர்...\n » சென்னை, நவ.16 சென்னை உட்பட தமிழகத்தின் பல மாவட்ட மக்களை அச்சுறுத்தி வந்த கஜா புயல் இன்று (16.11.2018) காலை கரையைக் கடந்துள்ளது. ���ுயலின் காரணமாக பல்வேறு பகுதிகளில் இதுவரை வெளியான தகவல்களின்படி 12 ப...\nபா.ஜ.க. ஆளும் ராஜஸ்தானில் - பா.ஜ.க. கூடாரம் காலி கட்சிக்காரர்கள் விலகி ஓட்டமோ ஓட்டம் கட்சிக்காரர்கள் விலகி ஓட்டமோ ஓட்டம் » ஜெய்ப்பூர், நவ. 15 பா.ஜ.க. ஆளும் ராஜஸ் தான் மாநிலத்தில் தேர் தல் நெருங்கும் இந்த நேரத்தில் ஆட்சியின் மீது மக்கள் கொண்டிருக் கும் அதிருப்திப் புயலின் வீச் சைத் தாங்க முடியா மல் கட்சிக்காரர்களே விலகி ...\nசபரிமலை தொடர்பாக அரசமைப்புச் சட்டத்திற்கு எதிராக பேசிய பா.ஜ.க. தலைவர் அமித்ஷாமீது நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் » ஓய்வு பெற்ற அய்.ஏ.எஸ்., அய்.எஃப்.எஸ். அதிகாரிகள் குடியரசுத் தலைவர் - பிரதமர் - உச்சநீதிமன்றத்திற்குக் கடிதம் புதுடில்லி,நவ.14 நாட்டின் அரசமைப்புச் சட்டத்தின் நடைமுறையை, வீதியில் நின்று கலகம் செய்...\nதொடரும் பாலியல் வன்கொடுமைக் கொலைகளுக்கு முடிவு என்ன » காவல்துறையின் செயல்பாடுகள் கண்டிக்கத்தக்கவை » காவல்துறையின் செயல்பாடுகள் கண்டிக்கத்தக்கவை விரைவில் இதற்கொரு முடிவு காணப்பட வேண்டும் விரைவில் இதற்கொரு முடிவு காணப்பட வேண்டும் பாலியல் வன்கொடுமைகள் தொடர்கதையாகி விட்டன. புகார் கொடுத்தாலும் காவல்துறையினர் உரிய முறையில் நடவடிக்கை எடுக...\nஞாயிறு, 18 நவம்பர் 2018\ne-paper»34 எழுத்தாளர்களை கொலை செய்ய இந்துத்துவா கும்பல் சதித் திட்டம்\n34 எழுத்தாளர்களை கொலை செய்ய இந்துத்துவா கும்பல் சதித் திட்டம்\nவியாழன், 06 செப்டம்பர் 2018 15:45\nகருநாடக சிறப்புப் புலனாய்வுக்குழு தகவல்\nபெங்களூரு, செப்.6 -கவுரி லங் கேஷைப் போல, மேலும்34 எழுத்தாளர்களையும், பகுத்தறி வாளர்களையும்கொலைசெய் வதற்கு இந்துத்துவாகும்பல் சதித் திட்டம் தீட்டியிருப்ப தாக கருநாடக சிறப்புப் புல னாய்வுக்குழு தெரிவித்துள்ளது.\nமகாராஷ்டிரத்தைச் சேர்ந்தபகுத்தறிவாளர்நரேந் திர தபோல்கர், இடதுசாரி எழுத்தாளர்கள் கோவிந்த் பன் சாரே, எம்.எம். கல்புர்கி ஆகியோர் அடுத்தடுத்துதுப்பாக்கியால் சுட்டுப்படுகொலைசெய்யப் பட்டனர். இந்த வழக்குகளில் குற்றவாளிகள் கைது செய்யப் படாத நிலையில், நான்காவது நபராக,கருநாடகத்தைச் சேர்ந்த பத்திரிகையாளரும் சமூகச் செயற்பாட்டாளருமானகவுரி லங்கேஷ், அவரது வீட்டின் முன்பாகவே சுட்டுக் கொல் லப்பட்டார். இது மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்திய���ு.எனினும் கருநாடக சிறப்புப் புலனாய் வுக் குழுவினர் தீவிர விசாரணை நடத்தி, இதுவரை 60 பேருக்கும் மேற்பட்ட-இந்துத்துவாபயங் கரவாதிகளை கைது செய்துள் ளனர். இவர்களில் பரசுராம் வாக்மோர் என்பவர், லங் கேஷை கொன்றது தான்தான் என்றும் ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார்.\nகைது செய்யப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் கரு நாடகாவைச் சேர்ந்தவர்கள். ஏனையோர் மகாராஷ்டிரா மற் றும் கோவாவைச் சேர்ந்தவர்கள். இவர்கள் அனைவரும் ஆயுதப் பயிற்சி அளிக்கப்பட்டு, சனா தன் சன்ஸ்தா உள்ளிட்ட இந் துத்துவ அமைப்புக்களால் மூளைச்சலவைசெய்யப்பட் டவர்கள் என்பதும் விசாரணை யில் உறுதியாகி உள்ளது.மேலும், இவர்களிடமிருந்து கைப்பற் றப்பட்ட டைரி ஒன்றில் நாடு முழுவதும் உள்ள 34 எழுத் தாளர்களை, இவர்கள் கொலை செய்வதற்கு திட்டமிட்டிருந்தது அம்பலமாகியுள்ளது. குறிப் பாக, கருநாடகத்தைச் சேர்ந்த எழுத்தாளர் கிரிஷ் கர்நாட், நிதுமாமிதி மடத்தைச்சேர்ந்த சென்னமாலாசாமி,பகுத்தறி வாளர்கள் கேஎஸ். பகவான் மற்றும்நரேந்திரநாயக் ஆகிய நால்வரை ஒரே நாளில் கொல்லவும் இந்துத்துவ பயங் கரவாதிகள் திட்டமிட் டிருந்தது தெரியவந்துள்ளது.\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\nஞாயிறு மலர் முந்தைய இதழ்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AE%B4%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%89%E0%AE%B0%E0%AF%88/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D/55.%E0%AE%9A%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88", "date_download": "2018-11-17T22:13:10Z", "digest": "sha1:UN3UM33YHI5UNKH2KWTCG23C7UQMWBK5", "length": 28376, "nlines": 188, "source_domain": "ta.wikisource.org", "title": "திருக்குறள் பரிமேலழகர் உரை/பொருட்பால்/55.செங்கோன்மை - விக்கிமூலம்", "raw_content": "\n< திருக்குறள் பரிமேலழகர் உரை‎ | பொருட்பால்\nதிருக்குறள் பரிமேலழகர் உரை பக்கங்கள்\n1.கடவுள்வாழ்த்து 2.வான்சிறப்பு 3.நீத்தார்பெருமை 4.அறன்வலியுறுத்தல்\n5.இல்வாழ்க்கை 6.வாழ்க்கைத்துணைநலம் 7.மக்கட்பேறு 8.அன்புடைமை 9.விருந்தோம்பல் 10.இனியவைகூறல் 11.செய்ந்நன்றியறிதல் 12.நடுவுநிலைமை 13.அடக்கமுடைமை 14.ஒழுக்கமுடைமை 15.பிறனில்விழையாமை 16.பொறையுடைமை 17.அழுக்காறாமை 18.வெஃகாமை 19.புறங்கூறாமை 20.பயனிலசொல்லாமை 21.தீவினையச்சம் 22.ஒப்புரவறிதல் 23.ஈகை 24.புகழ்\n25.அருளுடைமை 26.புலான்மறுத்தல் 27.தவம் 28.கூடாவொழுக்கம் 29.கள்ளாமை 30.வாய்மை 31.வெகுளாமை 32.இன்னாசெய்யாமை 33.கொல்லாமை 34.நிலையாமை 35.துறவு 36.மெய்யுணர்தல் 37.அவாவறுத்தல்\n39.இறைமாட்சி 40.கல்வி 41.கல்லாமை 42.கேள்வி 43.அறிவுடைமை 44.குற்றங்கடிதல் 45.பெரியாரைத்துணைக்கோடல் 46.சிற்றினஞ்சேராமை 47.தெரிந்துசெயல்வகை 48.வலியறிதல் 49.காலமறிதல் 50.இடனறிதல் 51.தெரிந்துதெளிதல் 52.தெரிந்துவினையாடல் 53.சுற்றந்தழால் 54.பொச்சாவாமை 55.செங்கோன்மை 56.கொடுங்கோன்மை 57.வெருவந்தசெய்யாமை 58.கண்ணோட்டம் 59.ஒற்றாடல் 60.ஊக்கமுடைமை 61.மடியின்மை 62.ஆள்வினையுடைமை 63.இடுக்கணழியாமை\n64.அமைச்சு 65.சொல்வன்மை 66.வினைத்தூய்மை 67.வினைத்திட்பம் 68.வினைசெயல்வகை 69.தூது 70.மன்னரைச்சேர்ந்தொழுகல் 71.குறிப்பறிதல் 72.அவையறிதல் 73.அவையஞ்சாமை 74.நாடு 75.அரண் 76.பொருள்செயல்வகை 77.படைமாட்சி 78.படைச்செருக்கு 79.நட்பு 80.நட்பாராய்தல் 81.பழைமை 82.தீநட்பு 83.கூடாநட்பு 84.பேதைமை 85.புல்லறிவாண்மை 86.இகல் 87.பகைமாட்சி 88.பகைத்திறந்தெரிதல் 89.உட்பகை. 90.பெரியாரைப்பிழையாமை 91.பெண்வழிச்சேறல் 92.வரைவின்மகளிர் 93.கள்ளுண்ணாமை 94.சூது 95.மருந்து\n96.குடிமை 97.மானம் 98.பெருமை 99.சான்றாண்மை 100.பண்புடைமை 101.நன்றியில்செல்வம் 102.நாணுடைமை 103.குடிசெயல்வகை 104.உழவு 105.நல்குரவு 106.இரவு 107.இரவச்சம் 108.கயமை\n109.தகையணங்குறுத்தல் 110.குறிப்பறிதல் 111.புணர்ச்சிமகிழ்தல் 112.நலம்புனைந்துரைத்தல் 113.காதற்சிறப்புரைத்தல் 114.நாணுத்துறவுரைத்தல் 115.அலரறிவுறுத்தல்\n116.பிரிவாற்றாமை 117.படர்மெலிந்திரங்கல் 118.கண்விதுப்பழிதல் 119.பசப்புறுபருவரல் 120.தனிப்படர்மிகுதி 121.நினைந்தவர்புலம்பல் 122.கனவுநிலையுரைத்தல் 123.பொழுதுகண்டிரங்கல் 124.உறுப்புநலனழிதல் 125.நெஞ்சொடுகிளத்தல் 126.நிறையழிதல் 127.அவர்வயின்விதும்பல் 128.குறிப்பறிவுறுத்தல் 129.புணர்ச்சிவிதும்பல் 130.நெஞ்சொடுபுலத்தல் 131.புலவி 132.புலவிநுணுக்கம் 133.ஊடலுவகை\n1 திருக்குறள் பொருட்பால்- 1. அரசியல்- அதிகாரம் 55. செங்கோன்மை\n3 குறள் 541 (ஓர்ந்து)\n4 குறள் 542 (வானோக்கி)\n5 குறள் 543 (அந்தணர்)\n6 குறள் 544 (குடிதழீஇக்)\n7 குறள் 545 (இயல்புளிக்)\n8 குறள் 546 (வேலன்று)\n9 குறள் 547 (இறைகாக்கும்)\n10 குறள் 548 (எண்பதத்தா)\n11 குறள் 549 (குடிபுறங்)\n12 குறள் 550 (கொலையிற்)\nதிருக்குறள் பொருட்பால்- 1. அரசியல்- அதிகாரம் 55. செங்கோன்மை[தொகு]\nஅஃதாவது, அரசனாற் செய்யப்படும் முறையினது தன்மை. அம்முறை ஒருபாற்கோடாது செவ்விய கோல்போறலிற் செங்கோல் எனப்பட்டது. வடநூலாரும் தண்டம் என்றார். அது சோர்வில்லாத அரசனாற் செயற்பாலது ஆகலின் இது 'பொச்சாவாமை'யின்பின் வைக்கப்பட்டது.\nஓர்ந்துகண் ணோடா திறைபுரிந் தியார்மாட்டுந்ஓர்ந்து கண்ணோடாது இறை புரிந்து யார் மாட்டும்\n'தேர்ந்துசெய் வஃதே முறை. (01)'தேர்ந்து செய்வஃதே முறை.\nஓர்ந்து= தன்கீழ் வாழ்வார் குற்றஞ்செய்தால் அக்குற்றத்தை நாடி; யார்மாட்டும் கண்ணோடாது= யாவர்மாட்டும் கண்ணோடாது; இறை புரிந்து= நடுவுநிலைமையைப் பொருந்தி; தேர்ந்து= அக்குற்றத்திற்குச் சொல்லிய தண்டத்தை நூலோரோடும் ஆய்ந்து; செய்வஃதே முறை= அவ்வளவிற்றாகச் செய்வதே முறையாம்.\nநடுவு நிற்றல் இறைக்கு இயல்புஆகலின் அதனை இறையென்றும், உயிரினும் சிறந்தார்கண்ணும் என்பார் யார்மாட்டும் என்றும் கூறினார். இறைமை இறை எனவும், செய்வது செய்வஃது எனவும் நின்றன.\nஇதனாற் செங்கோன்மையது இலக்கணம் கூறப்பட்டது.\nவானோக்கி வாழு முலகெல்லா மன்னவன்வான் நோக்கி வாழும் உலகு எல்லாம் மன்னவன்\n'கோனோக்கி வாழுங் குடி. (02)'கோல் நோக்கி வாழும் குடி.\nஉலகு எல்லாம் வான் நோக்கி வாழும்= உலகத்து உயிர் எல்லாம் மழை உளதாயின் உளவாகாநிற்குமே எனினும்; குடி மன்னவன் கோல் நோக்கி வாழும்= குடிகள் அரசன் செங்கோல் உளதாயின் உளவாகா நிற்கும்.\nநோக்கிவாழ்தல்- இன்றியமையாமை. வானினாய உணவை 'வான்' என்றும், கோலினாய ஏமத்தைக் 'கோல்' என்றும் கூறினார். அவ்வேமம் இல்வழி உணவு உளதாயினும் குடிகட்கு அதனாற் பயனில்லை என்பதாம்.\nஅந்தணர் நூற்கு மறத்திற்கு மாதியாய்அந்தணர் நூற்கும் அறத்திற்கு ஆதியாய்\n'நின்றது மன்னவன் கோல். (03)'நின்றது மன்னவன் கோல்.\nஅந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய் நின்றது= அந்தணர்க்கு உரித்தாய வேதத்திற்கும், அதனாற் சொல்லப்பட்ட அறத்திற்கும் காரணமாய் நிலைபெற்றது; மன்னவன் கோல்= அரசனாற் செலுத்தப்படுகின்ற செங்கோல்.\nஅரசர் வணிகர் என்று ஏனையோர்க்கும் உரித்தாயினும், தலைமைபற்றி 'அந்தணர்நூல்' என்றார். \"மாதவர் நோன்பும் மடவார் கற்பும்- காவலன் காவல்\"1 அன்றித் தங்காவலான் ஆகலின், ஈண்டு அறம் என்றது அவை ஒழிந்தவற்றை. வேதமும் அறனும் அநாதியாயினும் செங்கோல் இல்வழி நடவாவாகலின், அதனை அவற்றிற்கு ஆதி என்றும், அப்பெற்றியே தனக்கு ஆதியாவது பிறிதில்லை என்பார் நின்றது என்றும் கூறினார்.\nஇவை இரண்டுபாட்டானும் செங்கோலது சிறப்புக் கூறப்பட்டது.\n1. மணிமேகலை: சிறைசெய்காதை, வரி: 208-09.\nகுடிதழீஇக் கோலோச்சு மாநில மன்னகுடி தழீஇக் கோல் ஓச்சும் மாநில மன்னன்\n'னடிதழீஇ நிற்கு முலகு. (04)'அடி தழீஇ நிற்கும் உலகு.\nகுடி தழீஇக் கோல் ஓச்சும் மாநில மன்னன் அடி= தன் குடிகளையும் அணைத்துச் செங்கோலையும் செலுத்தும் பெருநில வேந்தன் அடியை; தழீஇ நிற்கும் உலகு= பொருந்தி விடார் உலகத்தார்.\nஅணைத்தல் இன்சொற் சொல்லுதலும், தளர்ந்துழி வேண்டுவன கொடுத்தலும் முதலாயின. இவ்விரண்டனையும் வழுவாமல் செய்வான் நிலம்முழுதும் ஆளும்ஆகலின் அவனை 'மாநில மன்னன்' என்றும், அவன்மாட்டு யாவரும் நீங்கா அன்பினர் ஆவர் ஆகலின், 'அடி தழீஇ நிற்கும் உலகு' என்றும் கூறினார்.\nஇயல்புளிக் கோலோச்சு மன்னவ னாட்டஇயல்புளிக் கோல் ஓச்சும் மன்னவன் நாட்ட\n'பெயலும் விளையுளுந் தொக்கு. (05)'பெயலும் விளையுளும் தொக்கு.\nபெயலும் விளையுளும் தொக்கு= பருவமழையும் குன்றாதவிளைவும் ஒருங்குகூடி; இயல்புளிக் கோல் ஓச்சும் மன்னவன் நாட்ட= நூல்கள் சொல்லிய இயல்பாற் செங்கோலைச் செலுத்துவானது நாட்டின்கண்ணவாம்.\nஉளி யென்பது, மூன்றாவதன் பொருள்படுவதோர் இடைச்சொல். வானும் நிலனும் சேரத்தொழிற்பட்டு, வளஞ்சுரக்கும் என்பதாம்.\nவேலன்று வென்றி தருவது மன்னவன்வேல் அன்று வென்றி தருவது மன்னவன்\n'கோலதூஉங் கோடா தெனின். (06)'கோல் அதூஉம் கோடாது எனின்.\nமன்னவன் வென்றிதருவது வேல் அன்று கோல்= மன்னவனுக்குப் போரின்கண் வெற்றியைக் கொடுப்பது அவன் எறியும் வேல்அன்று, கோல்; அதூஉம் கோடாது எனின்= அஃதும் அப்பெற்றித்தாவது, தான் கோடாதாயின்.\nகோல் செவ்விதாயவழியே வேல் வாய்ப்பது என்பார் 'வேல்அன்று' என்றார். \"மாண்ட அறநெறி முதற்றே அரசின் கொற்றம்\"2 என்றார் பிறரும். கோடான்3 என்பது பாடமாயின் கருவியின் தொழில் வினைமுதன்மேல் நின்றதாக உரைக்க.\nஇறைகாக்கும் வையக மெல்லா மவனைஇறை காக்கும் வையகம் எல்லாம் அவனை\n'முறைகாக்கும் முட்டாச் செயின். (07)'முறை காக்கும் முட்டாச் செயின்.\nவையகம் எல்லாம் இறை காக்கும்= வையகத்தை எல்லாம் அரசன் காக்கும்; அவனை முறை காக்கும்= அவன்தன்னை அவனது செங்கோலே காக்கும்; முட்டாச் செயின்= அதனை முட்டவந்துழியும் முட்டாமற் செலுத்துவானாயின்.\nமுட்டாமற் செலுத்தியவாறு மகனை முறைசெய்தான்4 கண்ணு��், தன் கைகுறைத்தான்5 கண்ணும் காண்க. 'முட்டாது' என்பதன் இறுதிநிலை விகாரத்தால் தொக்கது.\nஇவை நான்கு பாட்டானும் அதனைச் செலுத்தினான் எய்தும் பயன் கூறப்பட்டது.\n4. மனுநீதிச்சோழன். (சிலப்பதிகாரம், வழக்குரைகாதை, வரி: 53-55.)\n5. பாண்டியன் நெடுஞ்செழியன். (சிலப்பதிகாரம், கட்டுரைகாதை, வரி 42-53.)\nஎண்பதத்தா னோரா முறைசெய்யா மன்னவன்எண் பதத்தான் ஓரா முறை செய்யா மன்னவன்\n'றண்பதத்தாற் றானே கெடும். (08)'தண் பதத்தான் தானே கெடும்.\nஎண்பதத்தான் ஓரா முறைசெய்யா மன்னவன்= முறைவேண்டினார்க்கு எளிய செவ்வியை உடையனாய் அவர் சொல்லியவற்றை நூலோர் பலரோடும் ஆராய்ந்து, நின்ற உண்மைக்கொப்ப முறைசெய்யாத அரசன்; தண் பதத்தான் தானே கெடும்= தாழ்ந்த பதத்திலே நின்று தானே கெடும்.\n'எண்பதத்தான்' என்னும் முற்றுவினை எச்சமும், ஓரா என்னும் வினையெச்சமும், செய்யா என்னும் பெயரெச்ச எதிர்மறையுள் செய்தல்வினை கொண்டன. தாழ்ந்த பதம்- பாவமும் பழியும் எய்திநிற்கும் நிலை. \"அல்லவை செய்தார்க்கு அறங்கூற்றம்\"6 ஆகலின், பகைவர் இன்றியும் கெடும் என்றார்.\nஇதனான் முறைசெலுத்தாதானது கேடு கூறப்பட்டது.\nகுடிபுறங் காத்தோம்பிக் குற்றங் கடிதல்குடி புறம் காத்து ஓம்பிக் குற்றம் கடிதல்\n'வடுவன்று வேந்தன் றொழில். (09)'வடு அன்று வேந்தன் தொழில்.\nகுடி புறம் காத்து ஓம்பிக் குற்றம் கடிதல்= குடிகளைப் பிறர் நலியாமற் காத்துத் தானும் நலியாது பேணி, அவர்மாட்டுக் குற்றநிகழின் அதனை ஒறுப்பான் ஒழித்தல்; வேந்தன் வடு அன்று தொழில்= வேந்தனுக்குப் பழியன்று, தொழிலாகலான்.\nதுன்பம் செய்தல், பொருள் கோடல், கோறல் என ஒறுப்பு மூன்று; அவற்றுள் ஈண்டைக்கு எய்துவன முன்னைய என்பது 'குற்றங்கடிதல்' என்பதனாற் பெற்றாம். தன் கீழ்வாழ்வாரை ஒறுத்தல் அறன் அன்மையின், வடுவாம் என்பதனை ஆசங்கித்து, அஃதாகாது, அரசனுக்கு அவரை அக்குற்றத்தின் நீக்கித் தூயராக்குதலும் சாதிதருமம் என்றார்.\nகொலையிற் கொடியாரை வேந்தொறுத்தல் பைங்கூழ்கொலையின் கொடியாரை வேந்து ஒறுத்தல் பைங்கூழ்\n'களைகட் டதனொடு நேர். (10)'களை கட்டதனொடு நேர்.\nவேந்து கொடியாரைக் கொலையின் ஒறுத்தல்= அரசன் கொடியவர்களைக் கொலையான் ஒறுத்துத் தக்கோரைக் காத்தல்; பைங்கூழ் களை கட்டதனொடு நேர்= உழவன் களையைக் களைந்து பைங்கூழைக் காத்ததனோடு ஒக்கும்.\nகொடியவர் என்றது, தீக்கொளுவுவார், நஞ்���ிடுவார், கருவியிற்கொல்வார், கள்வர், ஆறலைப்பார், சூறை கொள்வார், பிறனில் விழைவார் என்று இவர் முதலாயினாரை. இவரை வடநூலார் ஆததாயிகள் என்ப. இப்பெற்றியாரைக் கண்ணோடிக் கொல்லாவழிப் புற்களைக்கு அஞ்சாநின்ற பைங்கூழ்போன்று நலிவு பல எய்தி உலகு இடர்ப்படுதலின், கோறலும் அரசர்க்குச் சாதிதருமம் என்பதாயிற்று.\nஇவை இரண்டு பாட்டானும் செங்கோல்செலுத்தும் வெண்குடை வேந்தற்குத் தீயார்மாட்டு மூவகை ஒறுப்பும் ஒழியற்பால அல்ல என்பது கூறப்பட்டது.\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 22 செப்டம்பர் 2016, 15:37 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/amphtml/news/2018/07/30/seven-top-10-firms-add-rs-79-929-crore-mcap-012169.html", "date_download": "2018-11-17T21:58:51Z", "digest": "sha1:7FPN6VIACIDH5U5JRNUHGKA735MSKHSW", "length": 3387, "nlines": 26, "source_domain": "tamil.goodreturns.in", "title": "ஓரே வாரத்தில் ரூ. 80,000 கோடி சேர்த்த 7 நிறுவனங்கள்..! | Seven of top 10 firms add Rs 79,929 crore to mcap - Tamil Goodreturns", "raw_content": "\nகுட்ரிட்டன்ஸ் தமிழ் » செய்திகள்\nஓரே வாரத்தில் ரூ. 80,000 கோடி சேர்த்த 7 நிறுவனங்கள்..\nமும்பை பங்குச்சந்தையில் அதிக மதிப்புடைய டாப் 10 நிறுவனங்களில் 7 நிறுவனங்கள் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் சுமார் 79,929 கோடி ரூபாய் அதிகச் சந்தை மதிப்பீட்டைப் பெற்றுள்ளது. இதில் ஐடிசி நிறுவனத்தின் சந்தை மதிப்பீடு அதிகளவிலான உயர்ந்துள்ளது.\nகடந்த ஒரு வாரத்தில் மட்டும் டிசிஸ், மாருதி சுசூகி, கோட்டாக் மஹிந்திரா வங்கி, ரிலையன்ஸ், ஹெச்டிப்எசி வங்கி, ஹெச்டிப்எசி மற்றும் எஸ்பிஐ வங்கி பங்குகளில் அதிகளவில் முதலீடு செய்யப்பட்ட காரணத்தால் இந்நிறுவனத்தின் சந்தை மதிப்பீடு உயர்ந்துள்ளது.\nஇந்நிலையில் ஐடிசி நிறுவனத்தின் சந்தை மதிப்பீடு 35,129.72 கோடி ரூபாய் உயர்ந்து 3,69,259.15 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. இதன் மூலம் டாப் 10 நிறுவனங்களில் அதிக உயர்வை அடைந்த நிறுவனமாக உள்ளது.\nஇதேபோல் SBI வங்கியின் சந்தை மதிப்பு 22,891.57 கோடி ரூபாயும், ஹெச்டிப்எசி 11,712.2 கோடி ரூபாயும், ஹெச்டிப்எசி வங்கி 3,515.53 கோடி ரூபாயும் உயர்ந்துள்ளது.\nமேலும் ரிலையன்ஸ் 665.33 கோடி ரூபாயும், ஹிந்துஸ்தான் யூனிலீவர் 292.23 கோடி ரூபாயும் உயர்ந்துள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://wannanilavan.wordpress.com/2011/09/18/%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-1/", "date_download": "2018-11-17T21:10:14Z", "digest": "sha1:ERCWIIN6TS2NUHURCA57PMVCHMHDJH3B", "length": 10262, "nlines": 133, "source_domain": "wannanilavan.wordpress.com", "title": "கடல்புரத்தில் 1 | வண்ணநிலவன்", "raw_content": "\nஇலக்கியத்தை மேலெழுந்த வாரியாகச் செய்ய இஷ்டமில்லை. எதையாவது எழுதுவது என்று நான் எழுதுவதில்லை.\n← காலம் – தொடர்\nதலித்தியம்’, ‘பெண்ணியம்’ ஆகியவற்றை அவர்கள்தான் அசலாக எழுதமுடியும் என்பதற்குச் சவாலாக, வண்ணநிலவன் இந்த நாவலில் பரதவர் வாழ்க்கையை அவரே அனுபவித்தது போல, கூடுவிட்டுக் கூடுபாயும் சித்தர் போல அவரே மானசீகமாய் பரதவராக வாழ்ந்து வாசகர்க்கும் அந்த அனுபவத்தை ஏற்படுத்துவதில் வெற்றி கண்டிருக்கிறார்.\nநாவலின் அடிநாதம் அன்புதான். ‘மனிதர்களுக்கு அன்பு என்கிற பெரிய வஸ்து அளிக்கப்பட்டிருக்கிறது. மனிதனை நெருங்குவதற்கு எவ்விதத் தடையுமில்லை. எவ்வளவோ இழந்தாலும் பெறுகிறதற்கும் ஏதாவது இருந்துகொண்டேதான்இருக்கிறது’ என்பதுதான் இந்த நாவலின் மூலம் அவர் சொல்லும் செய்தி எனலாம்………………வே. சபாநாயகம்\nபடத்தொகுப்பு | This entry was posted in அனைத்தும், கடல்புரத்தில், வண்ணநிலவன், வண்ணநிலவன் கதைகள் and tagged கடல்புரத்தில், வண்ணநிலவன், வண்ணநிலவன் கதைகள், sisulthan, vannanilavan. Bookmark the permalink.\n← காலம் – தொடர்\n2 Responses to கடல்புரத்தில் 1\n10:57 முப இல் ஒக்ரோபர் 13, 2011\nநேற்றுத்தான் வண்ணநிலவனின் ‘கடல்புரத்தில்’ நாவலை முழுவதும் வாசித்தேன். மிகவும் அற்புதமான கதை. இந்நாவலை வாசித்த பிறகு ஒவ்வொரு மனிதரும் அன்பானவர்களாகவும், அழகானவர்களாகவும் தெரியத்தொடங்கிவிட்டார்கள். வண்ணநிலவனுக்கு நன்றிகள் பல.\n5:08 பிப இல் ஒக்ரோபர் 29, 2011\nஒவ்வொரு முறை வாசிக்கும் பொழுதும்\nவாசகரின் சிந்தனையை மணப்பாடு, காயல்பட்டினம்,\nபோன்ற ஊர்களுக்கு உடனே அழைத்துச் சென்று விடும்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nஒன்றை மாதிரி ஒன்றை நான் எழுதுவதே இல்லை. என் கதைகளைப் பார்த்தால் ஒவ்வொரு கதையும் ஒவ்வொரு முகத்தோடு இருக்கும். இதற்கு மத்தியிலும் வண்ணநிலவன் பார்க்கும் பார்வை, இது வண்ணநிலவனின் கோணம் என்பது இருக்கும். விதம் விதமாய், நவம்நவமாய் நான் சொல்ல நினைப்பதை வேண்டுமானால் என் தனித்துவம் என்று சொல்லலாம்\nஅன்பின் சுடர் மின்னும் கலங்கரை விளக்கம்\nஎழு���்துக் கலை – ஏமாற்றும் எளிமை\nவெளியிலிருந்த பார்த்த ஆச்சரியம்: வண்ணநிலவனின் கடல்புரத்தில்\nசாரல் விருது 2012 – வண்ணதாசன், வண்ணநிலவன் – ஒலி வடிவில்\nஜெயமோகன், எஸ்.ராமகிருஷ்ணன் முதலியவர்களின் எழுத்துக்கள் பற்றி\nகம்பா நதியில் ரெயினீஸ் அய்யர் தெரு\nரெயினீஸ் ஐயர் தெரு 3\nசாரல் விருது 2012 அழைப்பிதழ்\nசாரல் இலக்கிய விருது 2012\nதொடர்ச்சி-வண்ணநிலவனுக்கு வண்ணதாசன் எழுதிய கடிதங்கள்\nவண்ணதாசன் வண்ணநிலவனுக்கு எழுதிய கடிதங்கள்\nவண்ணநிலவனின் – என் ஊர்\nரெயினீஸ் ஐயர் தெரு 2B\nரெயினீஸ் ஐயர் தெரு – தொடர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/amp/news/sports/133772-england-win-by-an-innings-and-159-runs.html", "date_download": "2018-11-17T21:12:02Z", "digest": "sha1:YTDS6KFDH5WQ3L6ZHSIVJUONNEXLAIDY", "length": 7520, "nlines": 71, "source_domain": "www.vikatan.com", "title": "England win by an innings and 159 runs! | ஆண்டர்சன் வேகம்... வோக்ஸ் அதிரடி - இந்தியா சரண்டர்! | Tamil News | Vikatan", "raw_content": "\nஆண்டர்சன் வேகம்... வோக்ஸ் அதிரடி - இந்தியா சரண்டர்\nஇங்கிலாந்து அணிக்கு எதிரான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில், இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 159 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்துள்ளது.\nவிராட்கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடிவருகிறது. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி, லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் முதலில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சைத் தேர்வுசெய்தது. மழையின் காரணமாக முதல் நாள் ஆட்டம் நடைபெறவில்லை. 2-ம் நாள் ஆட்டத்தைத் தொடங்கிய இந்திய அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது. முதல் ஓவரிலே முரளி விஜய் அவுட் ஆகி வெளியேறினார். தொடர்ந்து இங்கிலாந்தின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் இந்திய வீரர்கள் விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 107 ரன்களுக்கு ஆல்அவுட் ஆனது. இதைத்தொடர்ந்து, தனது முதல் இன்னிங்ஸை ஆடிய இங்கிலாந்து வீரர்கள், முதலில் தடுமாறினாலும் கிறிஸ் வோக்ஸ் மற்றும் பெர்ஸ்டோவ்வின் பொறுப்பான ஆட்டத்தால், அந்த அணியின் ஸ்கோர் மளமளவென உயர்ந்தது. 7 விக்கெட்டுகளுக்கு 396 ரன்கள் எடுத்திருந்தபோது, அந்த அணி டிக்ளேர் செய்தது. இங்கிலாந்து தரப்பில் அதிகபட்சமாக கிறிஸ் வோக்ஸ் 137 ரன்களும், பெர்ஸ்டோவ் 93 ரன்களும் எடுத்திரு��்தனர். இந்தியா தரப்பில் ஷமி, ஹர்திக் பாண்ட்யா தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.\n289 ரன்கள் பின்தங்கிய நிலையில் தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய இந்தியா, அணியின் விக்கெட்டுகள் சீட்டுக்கட்டு போல சரிந்தது. ஜேம்ஸ் ஆண்டர்சன் மற்றும் ஸ்டூவர்ட் பிராட்டின் துல்லியத் தாக்குதலில் இந்திய அணி நிலைகுலைந்துபோனது. முரளி விஜய், கோலி , புஜாரா, தினேஷ் கார்த்திக் என யாரும் நிலைத்து நின்று விளையாடவில்லை. அஸ்வின் மற்றும் ஹர்திக் பாண்ட்யா இருவரும் சிறிதுநேரம் அறுதல் அளிக்கும் விதமாக ஆடினர். இறுதியில், இந்திய அணி 130 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதன்மூலம் இங்கிலாந்து அணி இன்னிங்ஸ் மற்றும் 159 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், இந்திய அணி 0-2 என்ற நிலையில் பின்தங்கியுள்ளது. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி, வரும் 18-ம் தேதி நடக்க உள்ளது.\nசிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த டெய்லரின் செல்போனால் அதிர்ச்சியடைந்த போலீஸ்\n``சான்றிதழை என் சடலத்துக்குச் சமர்ப்பியுங்கள்\" - விரக்தியில் விரிவுரையாளர் தற்கொலை\n`வந்தது மாட்டிறைச்சி அல்ல; நாய் இறைச்சி’ - எழும்பூர் ரயில் நிலையத்தில் அதிகாரிகள் ஷாக்\n``இதுதான் என் கடைசி தமிழ்ப் படம்'' - உருகிய சின்மயி\n`அரைமணிநேரம்தான்; திருட்டு ஐபோன் அடையாளமே தெரியாது'-`ஏழாம்கிளாஸ்' அப்துலின் அதிர்ச்சி வாக்கு மூலம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thanjavur14.blogspot.com/2018/06/blog-post23-Thanjavur-.html", "date_download": "2018-11-17T21:58:23Z", "digest": "sha1:VSTJEO3FA7BHHZIJT4GRRVTRCZWOL6O3", "length": 28990, "nlines": 396, "source_domain": "thanjavur14.blogspot.com", "title": "தஞ்சையம்பதி: தமிழும் இசையும்", "raw_content": "\nஅறிந்ததும் புரிந்ததும் தொடர்ந்து வரும்\nநமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..\nநம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..\nபூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே\nஉழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்\nவிழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..\nஞாயிறு, ஜூன் 24, 2018\nமனதிற்கு மகிழ்ச்சியைத் தருவனவற்றுள் முதலில் இருப்பது....\nமகிழ்ச்சியும் மலர்ச்சியும் ததும்பும் உள்ளம்\nஆயுளும் ஆரோக்கியம் நிறைந்திருக்கும் இல்லம்...\nமங்கலம் என்ப மனை மாட்சி - என்றார் வள்ளுவப் பெருந்தகை...\nமனை மாட்சியைத் தந்திட��ம் மங்கலத்தை\nஎப்படியெல்லாம் வரவேற்கிறார் - கவியரசர்\nஇன்று கவியரசர் பிறந்த நாள்...\nகூடவே - அவருடைய அன்புத் தோழர்\nமெல்லிசை மன்னருக்கும் பிறந்த நாள்..\nஎன் உள்ளத்தில் தெரிகிறது - இந்த\nஉலகம் பாடும் பாடல் ஓசை\nகோடி மாந்தரும் வருகின்றார் - அந்த\nநாயகன் தானும் வானில் இருந்தே\nமாலை சூடி எங்கள் செல்வி\nவாழ்க வாழ்க கலைமகள் வாழ்க\nவிளக்கே குலமகளே வருக - எங்கள்\nகோயிலில் வாழும் காவல் தெய்வம்\nவாழும் நாடும் வளரும் வீடும்\nஎன் உள்ளத்தில் தெரிகிறது - இந்த\nஉலகம் பாடும் பாடல் ஓசை\nகவியரசரும் மெல்லிசை மன்னரும் வழங்கிய இனிய பாடல்கள்\nஇன்றைய நாளில் அதிகமாகப் பேசப்படுகின்றன...\nஇது தான் அவர்களுக்குக் கிடைத்திருக்கும் பெருஞ்சிறப்பு..\n.. - என்றார் கவியரசர்..\nஅந்த சொல் மெல்லிசை மன்னருக்கும் பொருந்தும்..\nஅன்புடன், துரை செல்வராஜூ at ஞாயிறு, ஜூன் 24, 2018\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஸ்ரீராம். 24 ஜூன், 2018 03:57\nஅடடே.. ஆமாம்... இன்று இந்த இரு உடன்பிறவா சகோதரர்களுக்கும் பிறந்தநாள்தான். முன்னர் எங்கள் தளத்தில் இந்நாளில் ஒரு பதிவு போட்ட நினைவு இருக்கிறது\nதுரை செல்வராஜூ 24 ஜூன், 2018 06:00\nதங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..\nஸ்ரீராம். 24 ஜூன், 2018 04:00\nஇசையாலும், பாடல் வரிகளாலும் நம்மை மகிழ்வித்த இரு மாமேதைகள்.\nஇவர்கள் எல்லாம் கடவுளின் பிள்ளைகள்.\nஎங்களை போன்ற பாமரர்களுக்கு சந்தோஷத்தையும், மகிழ்ச்சியையும் தந்து கவலை மறக்கச் செய்பவர்கள்.\nதுரை செல்வராஜூ 24 ஜூன், 2018 06:03\nநம்மைப் போன்ற பாமரர்களுக்கு பாடல்களின் மூலம் பல்வேறு நல்ல விஷயங்களை உணர்த்தியவர் கவியரசர்...\nகோமதி அரசு 24 ஜூன், 2018 04:23\nஇருவரும் சேர்ந்து கொடுத்த பாடல்கள் காலத்தால் அழியாத பொக்கிஷங்கள்.\nதுரை செல்வராஜூ 24 ஜூன், 2018 06:05\n>>> அவர்கள் என்றும் வாழ்வார்கள்.. <<<\nதங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..\nகரந்தை ஜெயக்குமார் 24 ஜூன், 2018 04:36\nஅருமையான மறக்க இயலாத பாடல் ஐயா\nதுரை செல்வராஜூ 24 ஜூன், 2018 06:06\nதங்கள் அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..\nஇரு மாமேதைகளின் பிறந்தநாளில் அற்புதமான பாடலுடன் பகிர்வு நன்று.\nதுரை செல்வராஜூ 24 ஜூன், 2018 06:06\nதங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..\nவெங்கட் நாகராஜ் 24 ஜூன், 2018 05:24\nகவியரசருக்கும் மெல்லிசை மன்னருக்கும் பிறந்த நாள்.....\nசிறப்��ான நாளில் சிறப்பான பாடல் பகிர்வு.\nமீண்டும் கேட்கத் தந்தமைக்கு நன்றி.\nதுரை செல்வராஜூ 24 ஜூன், 2018 06:07\nதங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..\nதிண்டுக்கல் தனபாலன் 24 ஜூன், 2018 05:43\nதுரை செல்வராஜூ 24 ஜூன், 2018 06:08\nமறக்க முடியுமா.. அவர்களை மறக்க முடியுமா\nதங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..\nதவறுகள் செய்தபோதும் மனத்தளவில் நல்லவராக இருப்பவர்கள் காலத்தை வென்று வாழ்கிறார்கள்.\nவாலி திரையுலகில் கோலோச்சுகிறார். கண்ணதாசன் நட்புடன் இருக்கிறார். ஆனாலும் மேடைகளில் வாலி, கண்ணதாசன் வரிகளை, அவரைக் கிண்டல் செய்து பேசுவர் (திமுகவையும்). கவிதா ஹோட்டலுக்கு கண்ணதாசன் வாலியை வரவழைத்தார். குடித்தபிறகு வாலி ஒரு பெண்ணுடன் ஹோட்டல் ரூமில் ஒதுங்கினார். கண்ணதாசன் அறைக்கு வந்த ஒரு நண்பர், இப்போ உடனே போலீசுக்கு போன் போட்டால் வாலி மாட்டிக்கொள்வார், குற்றம் பதிவு செய்வார்கள், அவருக்கு பாடம் கற்பித்த மாதிரி இருக்கும் என்று சொன்னபோது, கண்ணதாசன் அவரை அறைந்து, வாலி எண் விருந்தினராக இங்கு வந்திருக்கிறார், அவர் வீடுபோய்ச் சேரும்வரை, நான் பொறுப்பு என்று சொல்கிறார். இந்த குணம் பற்றி வாலி மிகவும் சிலாகித்து எழுதியிருக்கிறார்.\nகண்ணதாசன், வாலி திறமைகள் எல்லோரும் அறிந்ததுதான். அவர்களைப் போற்றிய எம் எஸ் வி திறமையும் எல்லோரும் அறிந்ததுதான்.\nதுரை செல்வராஜூ 24 ஜூன், 2018 10:13\nதங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி...\nதாங்கள் இங்கே குறைத்துள்ள தகவலை வாலி அவர்கள் எழுதிய தொடர் கட்டுரை - ஆனந்த விகடனில் படித்துள்ளேன்...\nமெல்லிசை மன்னர்கள் இசை மெல்லிசை மன்னருடையதை விடச் சிறப்பாக இருந்ததாக எனக்குத் தோன்றும். அது என்னமோ பிரிந்த பின்னர் ராமமூர்த்திக்குப் படங்கள் கிடைக்கவில்லை. ஆனால் எல்லோரும் ராமமூர்த்தி வயலின் நன்றாக வாசிப்பதால் அவருக்குப் பிரச்னை இல்லை என்றார்கள். ஆனால் கடைசி வரை நின்றது விஸ்வநாதன் மட்டுமே மற்றபடி அவங்க பிறந்த நாள் எப்போன்னு எல்லாம் நான் தெரிஞ்சு வைச்சுக்கலை மற்றபடி அவங்க பிறந்த நாள் எப்போன்னு எல்லாம் நான் தெரிஞ்சு வைச்சுக்கலை இன்று அவர்கள் பிறந்த நாள் என்று தெரிந்ததும் இங்கே எந்தத் தமிழ்ச் சானலுமே அவர்கள் பாடல்களை ஒளி/ஒலி பரப்பவில்லையே என நினைத்தேன்.\nதுரை செல்வராஜூ 24 ஜூன், 2018 11:38\nதங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி....\nஇப்படியொரு இசைநிகழ்ச்சிக்குப் பதிலாக -\nஇதெல்லாம் போட்டால் வருமானம் கல்லாப்பெட்டி நிறையும்அல்லவா..\nபொதிகையில் வருகிறதா என்று பாருங்கள்...\nஆமாம், பொதிகையில் வரலாம். இன்னிக்குப் பொதிகை பார்க்கலை. பார்க்கணும். :))))\nகவியரசரின் நினைவாக அவர் எழுத்தின் ஒரு சிறு பகுதியைப் பகிர்ந்துகொள்கிறேன்:\nகாதலில் தோற்றுப்போய் கவிதையில் புலம்பியவ்ர்களில் நானும் ஒருவன்.\nகாதல் புனிதமானது என்றும், தெய்வீகமானது என்றும் சொல்லப்பட்ட மொழிகளைக் கேட்டுக் காதலித்தவனல்ல.\nஅதுவும் என் கண்களிட்ட கட்டளைப்படி நடந்ததே.\nசரீரங்கள் சேர்ந்ததில்லை; இதழ்கள் இணைந்ததில்லை; கண்களே காலாக்கினியாக எரிந்தன. எரிகின்றன.\nவிதியின் பிரவாகத்திலே நடந்த விழி விளையாட்டு.\nபின்னாளில் அவளை விடப் பேரழகிகளை நான் சந்தித்திருக்கிறேன்.\nகனவில் நிற்கும் அந்தச் சொர்க்கத்தைக் கண்ணெதிரில் நிற்கும் கட்டழகிகளால் எனக்குத் தர முடியவில்லை.\nபத்து ஆண்டுகளுக்கு முன்னால், ஒருநாள் நண்பர் சிவாஜி கணேசன் கேட்டார், ‘எப்படிக் கவிஞர் இவ்வளவு எழுதுகிறார்\n“என்னை யாரென்று எண்ணி எண்ணி நீ பார்க்கிறாய்\nயார் பாடும் பாடலென்று நீ கேட்கிறாய்\nஅவள் பேரைத் தினம் பாடும் குயிலல்லவா\nஎன்பாடல் அவள் தந்த மொழியல்லவா\nஇந்தப் பாடலை அவளுக்காக எழுதினேன்.\nஅவளைப் பற்றி நான் விவரிக்க முடியவில்லை. விவரிக்கவும் கூடாது.\nஅவளொரு கௌரவமான குடும்பப் பெண்.\nஅவள் நிம்மதிக்கு நான் குறுக்கே போக முடியாது.\nஅந்தக் காதல் நிறைவேறியிருந்தால், வாழ்க்கை இன்று எப்படியிருக்கும் என்று என்னால் கணிக்க முடியாது.\nஅது தோல்வியுற்றதால் அவள் அமராவதியோ இல்லையோ, நான் அம்பிகாபதியாகி விட்டேன்.\nஎன் நண்பனுக்கு ஒருத்தி கிடைத்து அவனைக் கொன்றாள்; எனக்கு ஒருத்தி கிடைக்காமல் என்னைக் கொன்று கொண்டிருக்கிறாள்.\n(கண்ணதாசன் – ‘ராக மாலிகா’ பக்கம் 58-59)\n-இராய செல்லப்பா சென்னையில் இருந்து\nகீதா: கீதாக்கா சொல்லியிருப்பது போல் எதெதற்கெல்லாமோ எந்தெந்த தினங்களெல்லாமோ கொண்டாடும் மீடியாக்கள் இதை எல்லாம் மறந்துவிடுகிறார்கள். நீங்கள் சொல்லியிருப்பது போல் வருமானம் கல்லாப்பெட்டி நிறையணுமே....ம்ம்ம்\nஅருமையான பதிவு .இருவருமே மா மேதைகள் .அவர்களின் படைப்புகளும் காலத்தால் அழியாதவை .இன்னிக்கு விகடனில் க��ியரசரின் நகைசுவைப்பற்றி அவர் மகள் பேட்டியும் படித்தேன்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஇல்லக விளக்கது இருள் கெடுப்பது\nசொல்லக விளக்கது சோதி உள்ளது\nபல்லக விளக்கது பலரும் காண்பது\nநல்லக விளக்கது நம சிவாயவே\nமடிகிடந்து மழலையாய் அன்னை உன் முகங்காண மறுபடியும் பிறவி வேண்டுவதே இம்மாநிலத்தே\nபுல்லர்தம் எண்ணம் புகையாய்ப் போக வில்லினின்று அம்பாய் விரைந்து நீ வா..\nவாழ்வில் பொருள் காணவும், வாழ்வின் பொருள் காணவும் - இறைவன் அருள் நிச்சயம் தேவை\nமகாமகம் - 2016., தகவல் களஞ்சியம் - கீழே உள்ள இணைப்பில் காணவும்..\nமழை - மற்றும் ஒரு தாய்.\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஅட்சய திரிதியை அண்ணாமலை அபிராமவல்லி ஆஞ்சநேயர் ஆடி வெள்ளி ஆலய தரிசனம் ஐயப்பன் காமாட்சி கார்த்திகை குருநாதர் சப்தஸ்தானம் சித்திரை சித்ரா பெளர்ணமி சிவபுராணம் சிவஸ்தோத்திரம் சுந்தரர் சோமவாரம் தஞ்சாவூர் திருச்செந்தூர் திருஞானசம்பந்தர் திருத்தலம் திருநாவுக்கரசர் திருப்பாவை திருவெம்பாவை திருவையாறு தேவாரம் தை பூசம் தை வெள்ளி நந்தி பங்குனி உத்திரம் பிரதோஷம் பொங்கல் மகா சிவராத்திரி மஹாலக்ஷ்மி மாசிமகம் மார்கழிக் கோலம் மாரியம்மன் மீனாட்சி முருகன் விநாயகர் வினோதினி ஜடாயு ஸ்ரீரங்கம் ஸ்ரீராமநவமி ஸ்ரீராமஜயம் ஸ்ரீவராஹி ஸ்ரீவைரவர்\nஆசம் இங்க். தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1215752.html", "date_download": "2018-11-17T22:22:36Z", "digest": "sha1:3DTGH53N3M3MVLJMD6VQDY7UDQXFPVAI", "length": 14798, "nlines": 183, "source_domain": "www.athirady.com", "title": "யாழில் தொலைபேசி குறுந்தகவல் மூலம் பண மோசடி..!! – Athirady News ;", "raw_content": "\nயாழில் தொலைபேசி குறுந்தகவல் மூலம் பண மோசடி..\nயாழில் தொலைபேசி குறுந்தகவல் மூலம் பண மோசடி..\nபெறுமதியான பரிசில் கிடைத்துள்ளது எனவும் அதனை உரிய முகவரியில் சேர்ப்பிப்பதற்கு வங்கியில் உடனடியாக பணம் வைப்பிலிடுமாறு கோரி அழைக்கப்பட்ட தொலைபேசியில் வந்த தகவலை நம்பிக்கைவைத்து வங்கியில் 93 ஆயிரத்து 800 ரூபா பணத்தை வைப்பிலிட்டு ஏமாற்றமடைந்த குடும்பத்தலைவர் வழங்கிய முறைப்பாபாட்டின் பிரகாரம் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் இன்று வெள்ளிக்கிழமை வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.\nயாழ்ப்பாணம் வண்ணார்பண்ணையைச் சேர்ந்த குடும்பத் ��லைவர் ஒருவரே இவ்வாறு பாதி்க்கப்பட்டுள்ளார்.\nஇந்த வழக்கைத் துரிதமாக விசாரணை செய்து பின்னணியிலிருப்போரைக் கைது செய்யுமாறு யாழ்ப்பாணம் பொலிஸாருக்கு நீதிவான் சின்னத்துரை சதீஸ்தரன் உத்தரவிட்டார்.\nகுறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,\nயாழ்ப்பாணம் வண்ணார் பண்ணையைச் சேர்ந்த குடும்பத்தலைவர் ஒருவருக்கு அவரது கைபேசியில் குறுந்தகவல் கடந்த மாதம் ஒன்று வந்துள்ளது. உங்களுக்கு பெறுமதியான பரிசில் ஒன்று விழுந்துள்ளது என்று அந்தத் தகவல் அமைந்துள்ளது.\nஅதனை நம்பிய அவர், பதில் தகவல் வழங்கியுள்ளார். அதனையடுத்து அவருக்கு அழைப்பை ஏற்படுத்திய நபர் ஒருவர், தங்களுடைய பரிசிலை உரியவாறு சமர்ப்பிப்பதற்கு 93 ஆயிரத்து 800 ரூபா பணத்தை குறித்த தனியார் வங்கியில் வைப்புச் செய்யுமாறு கணக்கு இலக்கத்தை வழங்கியுள்ளார்.\nஅந்தக் கணக்குக்கு குடும்பத் தலைவர் உரிய தொகைப் பணத்தை வைப்புச் செய்துள்ளார். எனினும் பணம் வைப்பிலிட்டு ஒரு மாதகாலமாகியும் அந்தப் பரிசில் தொடர்பில் எந்தத் தகவலும் கிடைக்கவில்லை. அதனால் குறித்த கணக்கு இலக்கத்தை வைத்து குடும்பத்தலைவர் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு வழங்கினார்.\nஅந்த முறைப்பாடு தொடர்பில் ஆரம்ப விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார், அதுதொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுக்கும் வகையில் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் இன்று வெள்ளிக்கிழமை முதல் அறிக்கையைத் தாக்கல் செய்தனர்.\nஅதனை ஆராய்ந்த யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் சின்னத்துரை சதீஸ்தரன், வங்கியின் கணக்கு அறிக்கையைப் பெற்று மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து மோசடியின் பின்னணியில் உள்ளோரைக் கைது செய்யுமாறு உத்தரவிட்டார்.\n“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “யாழ்.தமிழன்”\nஆந்திராவில் ரவுடியை கொன்று இதயத்தை அறுத்து எடுத்து சென்ற மர்ம நபர்கள்..\nகிளிநொச்சி மாணவர்களுக்கு உதவி – நாவற்குழி இளைஞர்கள் வழங்கி வைத்தனர்..\nஉலகின் மிகச்சிறிய குட்டி நாடு..\nசுரண்டை அருகே டெங்கு பணியாளருக்கு பாலியல் தொந்தரவு- ஊராட்சி செயலர் மீது வழக்கு..\nஇரட்டை இலைக்கு லஞ்சம் – டிச. 4ம் தேதி விசாரணைக்கு ஆஜராக தினகரனுக்கு உத்தரவு..\nநாங்குநேரி அருகே போலீஸ் டார்ச்சரால் குழந்தையை கொன்று விதவை பெண் தற்கொலை..\nதேர்தலுக்கான ஒற்றைத��தொகை நன்கொடை, செலவின உச்சவரம்பு ரூ.10 ஆயிரமாக குறைப்பு..\nபிரபாகரன் பயன்படுத்திய, நிலக்கீழ் பதுங்குகுழி உடைப்பு..\nசெம்மரக்கடத்தல்காரர்கள் பற்றி தகவல் தெரிவித்தால் ரூ.1 லட்சம் பரிசு- ஆந்திர அதிகாரி…\nசெய்யாறு அருகே வீடு இடிந்து பலியான சிறுமி குடும்பத்துக்கு ரூ.4 லட்சம் நிவாரணம்..\nகண்பார்வைத் திறனை அதிகரிக்க தினமும் 2 கொய்யாப்பழம் சாப்பிட்டால் போதுமாம்..\n“அபத்தங்கள்”: வேட்டியை உருவித், தலைப்பாகை கட்டிய கதையாக, இலங்கை அரசியல்…\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\n‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… : முன்னாள் ராணுவத் தளபதி மேஜர் ஜெனரல்…\n“விடுதலைப் புலிகளுடன்” தொடர்பு வைத்திருந்த 14 பேருக்கு,…\nஉலகின் மிகச்சிறிய குட்டி நாடு..\nசுரண்டை அருகே டெங்கு பணியாளருக்கு பாலியல் தொந்தரவு- ஊராட்சி செயலர்…\nஇரட்டை இலைக்கு லஞ்சம் – டிச. 4ம் தேதி விசாரணைக்கு ஆஜராக…\nநாங்குநேரி அருகே போலீஸ் டார்ச்சரால் குழந்தையை கொன்று விதவை பெண்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/pregnancy-parenting/pre-natal/2017/foods-you-should-eat-during-first-trimaster-018345.html", "date_download": "2018-11-17T21:56:46Z", "digest": "sha1:4KFUDLOK2EUHXGXDVIXU4Z3X5MTFVZCE", "length": 17880, "nlines": 152, "source_domain": "tamil.boldsky.com", "title": "கர்ப்பத்தின் முதல் மூன்று மாதங்களில் கட்டாயம் சாப்பிட வேண்டிய உணவுகள்! | Foods you should eat during first trimaster - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» கர்ப்பத்தின் முதல் மூன்று மாதங்களில் கட்டாயம் சாப்பிட வேண்டிய உணவுகள்\nகர்ப்பத்தின் முதல் மூன்று மாதங்களில் கட்டாயம் சாப்பிட வேண்டிய உணவுகள்\nகர்ப்ப காலத்தில் நீங்கள் முன்பை விட அதிகமாக சாப்பிட வேண்டியது மிகவும் அவசியமாகும். நீங்கள் அப்படி சாப்பிட்டால் தான் உங்களது கருவில் வளரும் குழந்தை மிகவும் ஆரோக்கியமாக பிறக்கும். குழந்தையின் மூளை வளர்ச்சியும் அறிவுத்திறனும் அப்போது தான் மேம்படும். மேலும் குழந்தைகளின் நோய் எதிர்ப்பு சக்தியும் மேம்படுகிறது.\nகர்ப்பிணி பெண்கள் கர்ப்ப காலத்தில் சாப்பிடும் உணவுகளில் தான் அவர்களது குழந்தைகளின் ஆரோக்கியமே அடங்கியுள்ளது. எனவே நீங்கள் ஒரு சில உணவுகளை முக்கியமாக சாப்பிட வேண்டியது அவசியமாகும். மேலும் கர்ப்ப காலத்தில் உண்டாகும் அறிகளான வாந்தி, மயக்கம், காய்ச்சல் போன்ற அறிகுறிகளை போக்கவும் இந்த உணவுகள் உங்களுக்கு உதவும். இந்த பகுதியில் நீங்கள் கர்ப்ப காலத்தில் சாப்பிட வேண்டிய சில உணவுகள் கொடுக்கப்பட்டுள்ளன\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nபசலைக் கீரையில் கால்சியம் மற்றும் இரும்புச் சத்து அதிகம் உள்ளது. எனவே இதனை கர்ப்பிணிகள் சாப்பிட்டால், தாயின் உடலில் இரத்தமானது அதிக அளவில் உற்பத்தியாவதோடு, கருவில் உள்ள சிசுவிற்கும் அதிக அளவில் இரத்த ஓட்டமானது அதிகரிக்கும்.\nபாதாமில் வைட்டமின் ஈ, ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் மற்றும் புரோட்டீன் அதிகமாக நிறைந்துள்ளது. ஆகவே அதிக அளவில் கர்ப்பிணிகள் சாப்பிட, கருவிற்கு தேவையான புரோட்டீன் சத்தானது கிடைக்கும்.\nஆரஞ்சு பழத்தில் வைட்டமின் சி அதிகம் உள்ளதால், அவை தாயின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, தொற்றுநோய்கள் எதுவும் தாக்காமல் தடுப்பதோடு, அதில் உள்ள ஃபோலிக் ஆசிட் குழந்தை பிறப்பதில் உண்டாகும் பிரச்சனையை தடுக்கும்.\nமுட்டையில் அதிக அளவில் புரோட்டீன் நிறைந்திருப்பது அனைவருக்கும் தெரிந்த விஷயமே. ஆகவே கர்ப்பிணிகள் தினமும் 2 முட்டைகளை சாப்பிட்டு வருவது, தாய்க்கு மட்டுமின்றி, குழந்தைக்கும் நல்லது.\nபொதுவாகவே மீனில் ஒமோக-3 ஃபேட்டி ஆசிட், கால்சியம் மற்றும் வைட்டமின் டி அதிகம் இருப்பதால், கர்ப்பிணிகள் மீன் சாப்பிடுவது நல்லது. ஆனால் அவற்றில் சால்மன் என்ற மீனில் மற்ற மீன்களை விட, அதிகமான அளவில் இத்தகைய சத்துக்கள் நிறைந்துள்ளன.\nகர்ப்பிணி பெண்கள் நான்கு மாதங்கள் வரை ஒரு நாளைக்கு 6 டம்ளர் பால் அருந்த வேண்டும். இது குழந்தைக்கு தேவையான கால்சியம் இதில் குழந்தைக்கு கிடைத்து விடும்.\nஸ்வீட்டுக்கு போடும் கிஸ்மிஸ் பழம் நிறைய சாப்பிட்டால் வாந்தி கட்டு படும். மயக்கமாக இருந்தால் குளுக்கோஸ், ஹார்லிக்ஸ் போன்றவை குடிக்கலாம்.\nதலைவலி, ஜுரம், சளி, பல் வலி போன்றவைக்கு டாக்டரிம் கேட்காமல் எந்த மாத்திரையும் சாப்பிட வேண்டாம். சூடு அதிகமாக இருக்கும் தன்மை உள்ள பழங்கள் காய்கள், உண்வுகள் அதிகம் சாப்பிடவேண்டாம்.\nபுரோகோலி மற்றும் ஸ்பினாச் கீரையில் அதிக அயர்ன் இருக்கு, இவை இரண்டையும் அடிக்கடி சமைத்து உண்ணலாம். ஸ்பினாச் சூப், கூட செய்து குடிக்கலாம்.\nநெல்லிக்காய் நிறைய வாங்கி சர்க்கரை பாகு காய்ச்சி அதில் நெல்லிக்காயை வேகவைத்து பாகில் ஊறவைத்து தினம் ஒன்று சாப்பிடலாம் பெருங்காயம், பூண்டு,சோம்பு சிறிது குறைத்து பயன்படுத்தவும்.\nகர்ப்பகாலத்தின் போது தண்ணீர் அதிகம் பருகவேண்டியது மிக அவசியமான ஒன்றாகும். ஒரு நாளைக்கு சராசரியாக எட்டு முதல் பன்னிரண்டு டம்ளர்கள் வரை தண்ணீர் குடிக்க வேண்டியதும் அவசியம். தண்ணீராகக் குடிக்காவிட்டாலும் அதற்கு இணையாக தயிர், மோர் போன்றவற்றையும் சேர்த்துக் கொள்ளலாம். தண்ணீர் அதிகம் பருகுவதன் மூலம் சேய் நல்ல முறையில் வளர்ச்சி பெறும்.\nஎண்ணெயைப் பொறுத்த வரை, தினமும் மூன்றிலிருந்து நான்கு தேக்கரண்டி வரை சேர்த்துக் கொள்ளலாம். மாலை வேளையில் பச்சைப் பயறு, கொண்டைக்கடலை, மொச்சை என்று ஏதேனும் முளைகட்டிய பயறு வகை ஒன்றை வேக வைத்து டிபனாக சாப்பிடலாம்.\nசில பெண்களுக்கு கர்ப்ப காலத்தில் ஜெஸ்டேஷனல் டயபடிஸ் பிரச்சினை ஏற்படலாம். எனவே, அந்தப் பெண்கள் பால், காபி வகைகளில் சர்க்கரையை தவிர்த்து, இடைப்பட்ட நேரங்களில் மோருடன் வெள்ளரி, மாங்காய் அல்லது காய்கறி சூப் எடுத்துக் கொள்ளலாம். மதிய உணவுக்கு எண்ணெயில் பொரித்தவற்றை தவிர்க்கவும்.\nகர்ப்ப காலத்தில் உடற்பயிற்சி செய்ய வேண்டியது மிகவும் அவசியம். இந்த உடற்பயிற்சிகள் உங்களது கர்ப்ப காலத்தை ஆரோக்கியமானதாக வைத்துக் கொள்ளும். மேலும் பிரசவம் சுலபமாக நடக்கவும் இது உதவியாக இருக்கும். எனவே மருத்துவர் கூறும் உடற்பயிற்சிகளை அலட்சியம் செய்யாமல் செய்ய வேண்டியது அவசியமாகும்.\nகுறிப்பாக ச���லரை உடற்பயிற்சி செய்ய வேண்டாம் என்று மருத்துவர்கள் கூறுவார்கள். அவர்கள் மட்டும் உடற்பயிற்சி செய்யாமல் இருக்கலாம். மற்றவர்கள் கண்டிப்பாக உடற்பயிற்சி செய்யலாம்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஇந்த 6 ராசிகளில் பிறந்த ஆண்களை திருமணம் செய்ய போகிற பெண்கள் அதிர்ஷ்டசாலிகள்தான்\nதனித் தீவான வேதாரண்யம்.. பிள்ளைகளுக்கு பால் கிடைக்காமல் துடிக்கும் பெற்றோர்.. தண்ணீர், உணவும் இல்லை\nஒரு கி.மீ. பயணிக்க 50 பைசா தான் செலவு; புதிய ஆட்டோவால் மற்ற ஆட்டோ ஓட்டுநர்கள் அதிர்ச்சி\nட்விட்டரை விட்டு வெளியேறிய நடிகர்: திரும்பி வந்துடாதீங்கன்னு கெஞ்சிய நெட்டிசன்கள்\nஇன்றைக்கு சனிபகவான் வாரிக் கொடுக்கப் போகிற ராசிகள் எதுவென்று தெரியுமா\nஃபேஸ்புக் தளத்தில் மின்னஞ்சல் முகவரியை கண்டறிவது எப்படி\nநாடு தான் முதல்ல.. ஐபிஎல் அப்புறம் தான்.. வீரர்களிடம் வீராப்பு காட்டும் ஆஸ்திரேலியா\nதுண்ட திருடத்தான் ஏசி கோச்-ல் வரிங்களாயா... ரயில்வேக்கு 14 கோடி நட்டம்யா.\nஇந்தியாவின் முதல் மூவர்ணக்கொடி எங்கு ஏற\nசெக்க சிவந்த மென்மையான உதடுகளை ஒரே இரவில் பெற, இந்த குறிப்புகளை பயன்படுத்துங்கள்..\nரத்த அணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க, சாப்பிட வேண்டிய ஆயுர்வேத மூலிகைகள்...\nதப்பு பண்ணலாம்... ஆனா, இந்த அளவுக்கு எல்லாம் பண்ணக் கூடாது - # Funny Photos\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/karikudu-police-filed-complaint-against-anwar-raja-mp-son-nasaer-ali-315366.html", "date_download": "2018-11-17T22:12:54Z", "digest": "sha1:Z2VTLOFUP7LVZOANQAVNOA67IW67K5LX", "length": 14808, "nlines": 189, "source_domain": "tamil.oneindia.com", "title": "அதிமுக எம்பி அன்வர்ராஜா மகன் மீது 4 பிரிவுகளில் வழக்கு... காரைக்குடி போலீஸ் நடவடிக்கை! | Karikudu Police filed complaint against Anwar raja MP's son Nasaer Ali - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» அதிமுக எம்பி அன்வர்ராஜா மகன் மீது 4 பிரிவுகளில் வழக்கு... காரைக்குடி போலீஸ் நடவடிக்கை\nஅதிமுக எம்பி அன்வர்ராஜா மகன் மீது 4 பிரிவுகளில் வழக்கு... காரைக்குடி போலீஸ் நடவடிக்கை\nசென்னை, புறநகர்களில் பரவலாக மழை-வீடியோ\nதனித் தீவான வேதாரண்யம்.. பிள்ளைகளுக்கு பால் கிடைக்காமல் துடிக்கும் பெற்றோர்.. தண்ணீர், உணவும் இல்லை\nஒரு கி.மீ. பயணிக்க 50 பைசா தான் செலவு; புதிய ஆட்டோவால் மற்ற ஆட்டோ ஓட்டுநர்கள் அதிர்ச்சி\nட்விட்டரை விட்டு வெளியேறிய நடிகர்: திரும்பி வந்துடாதீங்கன்னு கெஞ்சிய நெட்டிசன்கள்\nஇன்றைக்கு சனிபகவான் வாரிக் கொடுக்கப் போகிற ராசிகள் எதுவென்று தெரியுமா\nஃபேஸ்புக் தளத்தில் மின்னஞ்சல் முகவரியை கண்டறிவது எப்படி\nநாடு தான் முதல்ல.. ஐபிஎல் அப்புறம் தான்.. வீரர்களிடம் வீராப்பு காட்டும் ஆஸ்திரேலியா\nதுண்ட திருடத்தான் ஏசி கோச்-ல் வரிங்களாயா... ரயில்வேக்கு 14 கோடி நட்டம்யா.\nஇந்தியாவின் முதல் மூவர்ணக்கொடி எங்கு ஏற\nஅதிமுக எம்பி அன்வர்ராஜா மகன் மீது 4 பிரிவுகளில் வழக்கு- வீடியோ\nகாரைக்குடி : அதிமுக எம்பி அன்வர்ராஜாவின் மகன் நாசர் அலி மீது காரைக்குடி போலீசார் 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். தன்னை திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றியது, ரூ. 50 லட்சம் பணம் பறித்தது மற்றும் கொலை மிரட்டல் விடுத்ததால் ரொபினா என்ற பெண் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதியப்பட்டுள்ளது.\nஇராமநாதபுரம் பாராளுமன்ற உறுப்பினர் அன்வர் ராஜா மகன் நாசர் அலி இவர் மீது சென்னை தனியார் வானொலி தொகுப்பாளர் ரொபினா மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் மனு அளித்திருந்தார். அதில் நாசர் அலியும் தானும் கடந்த 2015ம் நாசர் அலி எனக்கு நிகழ்ச்சி ஒன்றில் அறிமுகமானார்.\nநாசர் தனக்கு ஊடகத் தொழிலில் விருப்பம் இருப்பதாக கூறியதால் அதே துறையில் இருக்கும் எனக்கும் முன்னேற வேண்டும் என்ற ஆசை இருந்ததால் இருவரின் மனம் ஒத்துபோனது. சென்னை சைதாப்பேட்டை, விக்னேஷ் அடுக்ககத்தில் எனது அலுவலகம் உள்ளது. தொழில் நிமித்தமாக நாசர் அலி என்னை சந்தித்து செல்வார்.\nரூ. 50 லட்சம் கொடுத்த ரொபினா\nதிடீரென நாசர் அலி என்னிடம் பணம் கேட்டார், அவர்மீது இருந்த அன்பின் காரணமாக பணம் மற்றும் நகைகளை அடகு வைத்து 30 லட்சம் ரூபாயும், உறவினர்கள் நண்பர்களிடம் இருந்து ரூ. 20 லட்சம் என மொத்தம் ரூ. 50 லட்சம் கொடுத்துள்ளேன். இருவரும் சேர்ந்து குடும்பம் நடத்திவந்த நிலையில் கடந்த 6 மாதங்களாக அவரது போக்கில் மாற்றம் தெரியவந்தது.\nதகாத வார்த்தைகளில் திட்டிய நாசர்\nஇவர் பல்வேறு பெண்களுடன் தொடர்பில் இருந்ததும் தெரியவந்தது. நான் அதை பற்றி கேட்டபோது இதை கேட்பதற்கு உரிமையில்லை என்று என்னையும் எனது குடும்பத்தையும் தகாத வார்த்தைகளில் பேசி���ார். இந்நிலையில் என்னை திருமணம் செய்து கொள்ளுங்கள் என்று சொன்னவுடன் எனது வீட்டிற்கு வருவதை குறைத்து கொண்டார்.\nநாசரின் தந்தை அன்வர் ராஜா எம்.பியிடமும் இது குறித்து முறையிட்டேன். ஆனால் என்னை ஒதுக்கியதோடு வேறு ஒரு பெண்ணுடன் திருமண ஏற்பாடு நடக்கிறது. நாசரை தொந்தரவு செய்யக் கூடாது என்று தேவா என்பவர் எனக்கு தொடர்ந்து கொலை மிரட்டல் விடுத்து வருவதாக ரொபினா புகார் மனுவில் கூறி இருந்தார்.\n4 பிரிவுகளின் கீழ் வழக்கு\nஇந்நிலையில் காரைக்குடியில் வைத்து நாசர் அலிக்கு திருமணம் நடக்க இருப்பதாக தகவல் கிடைத்ததையடுத்து ரொபினா அங்கும் சென்றுள்ளார். ஜமாத்தார் முன்னிலையில் கண்ணீர் விட்டு கதறியுள்ளார். காரைக்குடி போலீசாரிடமும் ரொபினா புகார் அளித்துள்ளார். இதனால் காரைக்குடி வடக்கு போலீசார் நாசர் அலி மீது பெண்ணின் வன்கொடுமை செய்தல், பணத்தை ஏமாற்றுதல், கொலை மிரட்டல் விடுத்தல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nanwar raja admk mp அன்வர் ராஜா அதிமுக எம்பி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/president-rejects-tn-plea-release-7-tamils-is-rajiv-case-convicts-322457.html", "date_download": "2018-11-17T21:12:29Z", "digest": "sha1:JFURTYOZCBHFM6O54GL2CQ7PQNKH6MZY", "length": 10607, "nlines": 180, "source_domain": "tamil.oneindia.com", "title": "ராஜீவ் கொலை: 7 தமிழர் விடுதலை கோரிய தமிழக அரசு மனு ஜனாதிபதியால் நிராகரிப்பு | President rejects TN plea to release 7 Tamils is Rajiv case convicts - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» ராஜீவ் கொலை: 7 தமிழர் விடுதலை கோரிய தமிழக அரசு மனு ஜனாதிபதியால் நிராகரிப்பு\nராஜீவ் கொலை: 7 தமிழர் விடுதலை கோரிய தமிழக அரசு மனு ஜனாதிபதியால் நிராகரிப்பு\nசென்னை, புறநகர்களில் பரவலாக மழை-வீடியோ\nதனித் தீவான வேதாரண்யம்.. பிள்ளைகளுக்கு பால் கிடைக்காமல் துடிக்கும் பெற்றோர்.. தண்ணீர், உணவும் இல்லை\nஒரு கி.மீ. பயணிக்க 50 பைசா தான் செலவு; புதிய ஆட்டோவால் மற்ற ஆட்டோ ஓட்டுநர்கள் அதிர்ச்சி\nட்விட்டரை விட்டு வெளியேறிய நடிகர்: திரும்பி வந்துடாதீங்கன்னு கெஞ்சிய நெட்டிசன்கள்\nஇன்றைக்கு சனிபகவான் வாரிக் கொடுக்கப் போகிற ராசிகள் எதுவென்று தெரியுமா\nஃபேஸ்புக் தளத்தில் மின்னஞ்சல் முகவரியை கண்டறிவது எப்படி\nநாடு தான் முதல்ல.. ஐபிஎல் அப��புறம் தான்.. வீரர்களிடம் வீராப்பு காட்டும் ஆஸ்திரேலியா\nதுண்ட திருடத்தான் ஏசி கோச்-ல் வரிங்களாயா... ரயில்வேக்கு 14 கோடி நட்டம்யா.\nஇந்தியாவின் முதல் மூவர்ணக்கொடி எங்கு ஏற\n7 தமிழர் விடுதலை கோரிய தமிழக அரசு மனு நிராகரிப்பு- வீடியோ\nசென்னை: ராஜீவ் கொலை வழக்கில் பேரறிவாளன் உட்பட 7 தமிழரை விடுதலை செய்ய கோரிய தமிழக அரசின் மனுவை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நிராகரித்துள்ளார்.\nராஜீவ் காந்தி கொலை வழக்கில் 27 ஆண்டுகளாக பேரறிவாளன், ரவிச்சந்திரன் உள்ளிட்ட 7 தமிழர்கள் சிறையில் இருந்து வருகின்றனர். இந்த 7 தமிழரையும் விடுதலை செய்ய வேண்டும் என மத்திய அரசை தொடர்ந்து தமிழக அரசு வலியுறுத்தி வருகிறது.\nசிபிஐ தொடர்ந்த வழக்கில் தண்டனை பெற்றவர்கள் என்பதால் மத்திய அரசுதான் இதில் முடிவெடுக்க முடியும். ஆனால் தமிழக அரசின் கோரிக்கையை மத்திய அரசு நிராகரித்து வருகிறது.\nஇதனிடையே 7 தமிழரை விடுதலை செய்ய வேண்டும் என்ற தமிழக அரசின் கோரிக்கையை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நிராகரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மத்திய உள்துறை அமைச்சகத்தின் ஆலோசனையை ஏற்றே ஜனாதிபதி இம்முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nrajiv release president reject ராஜீவ் ஜனாதிபதி நிராகரிப்பு விடுதலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/did-you-know/19810-.html", "date_download": "2018-11-17T22:24:56Z", "digest": "sha1:ZMHSSIQDP6SFSBHG2WCJ3BQCXDWCLVFB", "length": 7823, "nlines": 105, "source_domain": "www.newstm.in", "title": "பெண்களுக்கு பிடித்த ஆடையாக மாறும் 'பெல்ட் சேலைகள்' |", "raw_content": "\nமாலத்தீவின் புதிய அதிபருக்கு பிரதமர் மோடி நேரில் வாழ்த்து\nபாராட்டிய ஸ்டாலின் தற்போது குற்றச்சாட்டு\nவெளிநாட்டிற்கு அறிவை பயன்படுத்துவதால் இந்தியா பின்தங்கியுள்ளது: இஸ்ரோ சிவன்\nநீதிபதியாக பதவியேற்கும் கூடுதல் தலைமை வழக்கறிஞர் புகழேந்தி\nபுரோ கபடி லீக்:பெங்கால் வாரியர்ஸ் அணிக்கு 5வது வெற்றி\nபெண்களுக்கு பிடித்த ஆடையாக மாறும் 'பெல்ட் சேலைகள்'\nஃபேஷன் டெக்னலாஜியில் நாளுக்கு நாள், புதிய புதிய கண்டுபிடிப்புகள் வந்துகொண்டே தான் இருக்கின்றன. அதில் ஒன்றாய் இப்போது 'பெல்ட் சேலைகள்' ட்ரெண்டாகி வருகின்றது. இதற்கு முன் ஆண்களுக்காக பெல்ட் வைத்தும், 'ஒட்டிக்கோ..கட்டிக்கோ' டைப்பிலும் வேட்டிகள் வந்தது. அதே போல் இப்போது பெண்களுக்கு சேலைகளில் வந்துள்ளது. பல சினிமா பிரபலங்களும், மாடல்களும் இந்த சேலைகளை விரும்பி அணிந்து நிகழ்ச்சிகளில் வலம் வந்து கொண்டிருக்கின்றனர். இந்த சேலை குறித்து பிரபல ஆடை வடிவமைப்பாளர் ரினா திகா கூறுகையில், \"என் வீட்டில் அழகான லட்சுமி, சரஸ்வதி படங்கள் வைத்துள்ளேன். பெண் தெய்வங்களாகிய அவர்கள் கூட இடையில் பெல்ட் போன்ற அணிகலனை அணிந்துள்ளனர்\" என்று கூறியுள்ளார். இந்த பெல்ட் சேலைகளின் விலை அவற்றின் டிசைன்களுக்கு ஏற்ப விற்கப்படுகின்றது.\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nடெல்டா மாவட்டங்களில் நாளைக்குள் 100% பேருந்துகள் இயக்கப்படும்: அமைச்சர் விஜயபாஸ்கர்\nவரும் தேர்தலிலும் மோடி பிரதமரானால் நல்லது: இன்போசிஸ் நாராயண மூர்த்தி\nகஜா புயலுக்கு தெய்வ குத்தமே காரணம்: ஸ்ரீ சடகோப ராமானுஜ ஜீயர்\n1. கஜா மீண்டும் புயலாக மாறுவதால் பாதிப்பில்லை : சென்னை வானிலை ஆய்வு மையம்\n2. வீட்டில் உள்ள தீய சக்திகள் வெளியேற இதை செய்தால் போதும்\n3. இன்னொரு புயல் வராதா.. எடப்பாடி ஏங்கும் அதிர்ச்சி பின்னணி\n4. தேசிய ரோல்பால் போட்டி: தங்கம் வென்ற தமிழகம்\n5. அரையிறுதியில் தமிழக ரோல்பால் அணிகள்\n - திருப்பதியில் சனிக்கிழமை மட்டும் ஏன் அவ்வளவு கூட்டம்\n7. மீண்டும் அரங்கேறிய ஆணவப் படுகொலை\nமட்டன் பிரியாணியில் நாய் கறியா\nவழக்குரைஞர்களுக்கு பணத்தை விட மக்கள் சேவையே முக்கியம்: நீதிபதி கிருபாகரன்\nதினகரன் மீதான குற்றச்சாட்டுக்கு முகாந்திரம் உள்ளது: பாட்டியாலா நீதிமன்றம்\nமாலத்தீவு புதிய அதிபருக்கு பிரதமர் மோடி நேரில் வாழ்த்து\nஇந்தியாவின் 46-வது செஸ் கிராண்ட் மாஸ்டரான சென்னை வீரர்\nசிகிச்சைக்காக சிங்கப்பூர் செல்கிறாரா விஜயகாந்த்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/amp/news/india/135277-congress-president-rahul-gandhi-will-be-visiting-floodhit-regions-in-the-state.html", "date_download": "2018-11-17T21:40:13Z", "digest": "sha1:QYPUWAHZIDPIEOV75REBLU3IBX5WZFMB", "length": 5148, "nlines": 70, "source_domain": "www.vikatan.com", "title": "Congress President Rahul Gandhi will be visiting flood-hit regions in the state | வெள்ளம், நிலச்சரிவு பாதிப்பைப் பார்வையிட கேரளா சென்றார் ராகுல் காந்தி | Tamil News | Vikatan", "raw_content": "\nவெள்ளம், நிலச்சரிவு பாதிப்பைப் பார்வையிட கேரளா சென்றார் ராகுல் காந்தி\nகனமழையால் ஏற்பட்ட வெள்ளச் சேதத்தைப் பார்வையிட கேரளா சென்றுள்ளார், காங்கி���ஸ் தலைவர் ராகுல் காந்தி.\nகேரளாவில், கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு தென்மேற்குப் பருவமழை ருத்திர தாண்டவம் ஆடிவிட்டது. இதனால், ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் சுமார் ரூ.20,000 கோடி வரை சேதம் ஏற்பட்டுள்ளதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. லட்சக்கணக்கான மக்கள் தங்கள் உடைமைகளை இழந்து தவித்துவருகின்றனர். அண்டை மாநிலங்கள், உலக நாடுகள் எனப் பல தரப்பிலும் இருந்து கேரள மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கப்படுகிறது.\nஇந்நிலையில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட செங்கன்னூர், ஆலப்புழா மற்றும் அங்கமாலி ஆகிய பகுதிகளை இன்று பார்வையிடுகிறார். திருவனந்தபுரம் விமான நிலையத்துக்கு வந்த ராகுலை சசிதரூர் உள்ளிட்ட கேரள காங்கிரஸ் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் வரவேற்றனர். விமான நிலையத்தில் இருந்து நேராக செங்கன்னூர் சென்ற ராகுல், முகாமில் தங்கியுள்ள மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். அதன் பிறகு, மீட்புப் பணிகளில் ஈடுபட்ட மீனவர்களைச் சந்திக்க திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.\nசிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த டெய்லரின் செல்போனால் அதிர்ச்சியடைந்த போலீஸ்\n``சான்றிதழை என் சடலத்துக்குச் சமர்ப்பியுங்கள்\" - விரக்தியில் விரிவுரையாளர் தற்கொலை\n`வந்தது மாட்டிறைச்சி அல்ல; நாய் இறைச்சி’ - எழும்பூர் ரயில் நிலையத்தில் அதிகாரிகள் ஷாக்\n``இதுதான் என் கடைசி தமிழ்ப் படம்'' - உருகிய சின்மயி\n`அரைமணிநேரம்தான்; திருட்டு ஐபோன் அடையாளமே தெரியாது'-`ஏழாம்கிளாஸ்' அப்துலின் அதிர்ச்சி வாக்கு மூலம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/132888-madurai-bus-terminus-fruit-sellers-threatening-passengers.html?artfrm=read_please", "date_download": "2018-11-17T21:48:39Z", "digest": "sha1:7MLSLGQSQQ6NQ6FR6C2EKHUTXECJZZT2", "length": 20152, "nlines": 399, "source_domain": "www.vikatan.com", "title": "`விலையை விசாரித்தால் வாங்கியே தீரணும்!'- பயணிகளைத் தெறிக்கவிடும் மாட்டுத்தாவணி பழ வியாபாரிகள் | Madurai Bus Terminus Fruit Sellers Threatening Passengers", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 12:35 (03/08/2018)\n`விலையை விசாரித்தால் வாங்கியே தீரணும்'- பயணிகளைத் தெறிக்கவிடும் மாட்டுத்தாவணி பழ வியாபாரிகள்\n'பழங்களின் விலையை விசாரித்தால், கண்டிப்பாக வாங்க வேண்டும்' என பயணிகளை மிரட்டும் மாட்டுத்தாவணி பழ வியாபாரி மீது காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.\nமதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் இருந்து திருச்சி , சென்னை , தஞ்சாவூர் உள்ளிட்ட வெளியூர்களுக்குப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இங்கு, மல்லிகைப் பூ, பாப்கான், ஜிகர்தண்டா, புத்தகங்கள் என்று பல்வேறு பொருள்களை வியாபாரிகள் விற்பனை செய்துவருகின்றனர். பேருந்தில் அமர்ந்திருக்கும் பயணிகளுக்கு கூடையில் நேரடியாக கொண்டுசென்று சிலர் பழங்களை விற்பனை செய்கின்றனர். அதில் ஒரு நபர், கைநிறைய பழங்களை அடிக்கிவைத்துக்கொண்டு பயணிகளிடம் பழத்தைக் காட்டுகிறார். பயணிகள் விலையை விசாரித்துவிட்டு பழத்தை வாங்கவில்லை என்றால், அவர்களை மரியாதை இல்லாமல் தரக் குறைவாகவும் , கோபமாகவும் திட்டித்தீர்க்கிறார். இதனால், பயணிகள் அவரின் மிரட்டலுக்குப் பயந்து பழங்களை அதிக விலைகொடுத்து வாங்கிச்செல்வதாக புகார் எழுந்துள்ளது.\nநேற்று பாராட்டினேன் ஆனால்.... `கஜா\" வால் ஆதங்கபடும் ஸ்டாலின்\n`எந்த அதிகாரியும் வந்து பார்க்கலை' - கஜா புயலால் வீட்டை இழந்த குடும்பத்தினர்\nதற்காலிக சரணாலயங்களாக மாறிய ஏரிகள்\nபாதிக்கப்பட்ட முதியவர் ஒருவர் கூறுகையில், \" நான் திருச்சி செல்வதற்காக 'பாயின்ட் டூ பாயின்ட்' வண்டியில் அமர்ந்திருந்தேன் . பெயர் தெரியாத பழ வியாபாரி ஒருவர், கையில் ஆறு மாதுளைகளுடன் வந்து பழம் இருபது இருபது என்று அந்த பழங்களைக் காண்பித்தார். நான் இருபது ரூபாயைக் கொடுத்து பழங்களைக் கேட்டேன். அதை பிளாஸ்டிக் கவரில் போட்ட அவர், 250 எடு என்றார் . ஏன் என்று கேட்டதற்கு, இவ்வளவு பழத்தை 20 ரூபாய்க்கா கொடுப்பாங்க ஒரு எலுமிச்சம் பழம் விலை என்னானு உனக்குத் தெரியுமா திருச்சில இருந்து வந்துட்டு 20 ரூபாயை கொண்டுகிட்டு' என்று என்னை பஸ் பயணிகள் நிறையப் பேர் இருக்கும்போது மரியாதை இல்லாம பேசிட்டார். நான் அஞ்சல் துறையில் பணியாற்றி ஓய்வுபெற்றவன் . முதியவர் என்றுகூட பார்க்காமல், தரக் குறைவாகப் பேசியதால் தாங்கமுடியவில்லை. வேறு வழியில்லாமல் அதிக விலைகொடுத்து அந்தப் பழங்களை வாங்கிச் சென்றேன்” என்று வேதனை தெரிவித்தார்.\n'இது தற்போது நடைபெறுவதில்லை. மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் பல நாள்களாக அரங்கேறிவருகிறது . இதில், பெண்களும் பாதிக்கப்படுகின்றனர். இதுபோன்ற�� அடவாடிச் செயல்களில் ஈடுபடும் வியாபாரிகள்மீது காவல்துறையினர் கடுமையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்' என்று பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் வேண்டுகோள் விடுக்கின்றனர் .\nஇன்று தர்பூசணி நாள் - அப்படி என்ன சிறப்பு\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nநேற்று பாராட்டினேன் ஆனால்.... `கஜா\" வால் ஆதங்கபடும் ஸ்டாலின்\n`எந்த அதிகாரியும் வந்து பார்க்கலை' - கஜா புயலால் வீட்டை இழந்த குடும்பத்தினர்\nதற்காலிக சரணாலயங்களாக மாறிய ஏரிகள்\nபேப்பர் பென்சில், பத்திரிகைகளில் விதைகள்.... கவனம் ஈர்த்த மதுரை கண்காட்சி\n`உலகப் பாரம்பர்ய வாரம்' - கொண்டாட்டத்துக்கு ரெடியாகும் மாமல்லபுரம் கடற்கரைக்கோயில்\n' - மயில்சாமி அண்ணாதுரை அட்வைஸ்\n”இந்தியப் பாரம்பர்ய ரயில் பயணம்” - பழைமையான நீராவி இன்ஜின் இயக்கத்தால் பயணிகள் குஷி\n24 வீடுகளை கடலுக்குள் அனுப்பிய கஜா புயல் - சோகத்தில் மீனவ கிராமம்\n``இதுதான் என் கடைசி தமிழ்ப் படம்'' - உருகிய சின்மயி\nசிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த டெய்லரின் செல்போனால் அதிர்ச்சியடைந்த போலீஸ்\n``சான்றிதழை என் சடலத்துக்குச் சமர்ப்பியுங்கள்\" - விரக்தியில் விரிவுரையாளர் தற்கொலை\n`வந்தது மாட்டிறைச்சி அல்ல; நாய் இறைச்சி’ - எழும்பூர் ரயில் நிலையத்தில் அதிகாரிகள் ஷாக்\n``இதுதான் என் கடைசி தமிழ்ப் படம்'' - உருகிய சின்மயி\n`அரைமணிநேரம்தான்; திருட்டு ஐபோன் அடையாளமே தெரியாது'-`ஏழாம்கிளாஸ்' அப்துலின் அதிர்ச்சி வாக்கு மூலம்\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/133934-hc-ordered-a-cases-related-thoothukudi-firing-transferred-to-cbi.html", "date_download": "2018-11-17T22:17:06Z", "digest": "sha1:LEIKE7A4N5OYX2JI525LDBTWEUKSEMRE", "length": 17691, "nlines": 395, "source_domain": "www.vikatan.com", "title": "வழக்குகள் சி.பி.ஐ-க்கு மாற்றம்; தேசியப் பாதுகாப்புச் சட்டம் ரத்து! - துப்பாக்கிச் சூடு வழக்கில் உயர் நீதிமன்றம் அதிரடி | HC ordered A cases related Thoothukudi firing transferred to CBI", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 12:27 (14/08/2018)\nவழக்குகள் சி.பி.ஐ-க்கு மாற்றம்; தேசியப் பாதுகாப்புச் சட்டம் ரத்து - துப்பாக்கிச் சூடு வழக்கில் உயர் நீதிமன்றம் அதிரடி\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு தொடர்பான அனைத்து வழக்குகளையும் சி.பி.ஐ விசாரணைக்கு மாற்றி, சென்னை உயர் நீதிமன்றம் உத்தர��ிட்டுள்ளது.\nஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக, மே 22-ம் தேதி தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தில் ஈடுபட்ட அம்மாவட்ட மக்களைக் காவல்துறையினர் சுட்டுக் கொலைசெய்தனர். அதில், 13 பேர் உயிரிழந்தனர். இந்த விவகாரம் தொடர்பாக சுமார் 200-க்கும் மேற்பட்ட வழக்குகள் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தொடுக்கப்பட்டது. அனைத்து வழக்குகளையும் ஒரே வழக்காக விசாரிக்க வேண்டும் என்று ஒரு மாதத்துக்கு முன்னர், மதுரை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.\nஇந்த நிலையில், இந்த வழக்கு தொடர்பாக சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் சி.டி.செல்வம், பஷீர் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், 'தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக சி.பி.சி.ஐ.டி விசாரிப்பதால் எந்தப் பலனும் இல்லை. அதுவும், மாநிலக் கட்டுப்பாட்டுக்குள் தான்வரும். எனவே, இதுதொடர்பான அனைத்து வழக்குகளையும் சி.பி.ஐ-க்கு மாற்றப்படுகிறது. மக்கள் அதிகாரம் அமைப்பைச் சேர்ந்த 6 பேர்மீது தொடரப்பட்ட தேசியப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் தொடரப்பட்ட வழக்கு ரத்துசெய்யப்படுகிறது' என்று உத்தரவிட்டனர்.\nநேற்று பாராட்டினேன் ஆனால்.... `கஜா\" வால் ஆதங்கபடும் ஸ்டாலின்\n`எந்த அதிகாரியும் வந்து பார்க்கலை' - கஜா புயலால் வீட்டை இழந்த குடும்பத்தினர்\nதற்காலிக சரணாலயங்களாக மாறிய ஏரிகள்\nthoothukudi firingmadras high courtசென்னை உயர்நீதிமன்றம்தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nநேற்று பாராட்டினேன் ஆனால்.... `கஜா\" வால் ஆதங்கபடும் ஸ்டாலின்\n`எந்த அதிகாரியும் வந்து பார்க்கலை' - கஜா புயலால் வீட்டை இழந்த குடும்பத்தினர்\nதற்காலிக சரணாலயங்களாக மாறிய ஏரிகள்\nபேப்பர் பென்சில், பத்திரிகைகளில் விதைகள்.... கவனம் ஈர்த்த மதுரை கண்காட்சி\n`உலகப் பாரம்பர்ய வாரம்' - கொண்டாட்டத்துக்கு ரெடியாகும் மாமல்லபுரம் கடற்கரைக்கோயில்\n' - மயில்சாமி அண்ணாதுரை அட்வைஸ்\n”இந்தியப் பாரம்பர்ய ரயில் பயணம்” - பழைமையான நீராவி இன்ஜின் இயக்கத்தால் பயணிகள் குஷி\n24 வீடுகளை கடலுக்குள் அனுப்பிய கஜா புயல் - சோகத்தில் மீனவ கிராமம்\n``இதுதான் என் கடைசி தமிழ்ப் படம்'' - உருகிய சின்மயி\nசிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த டெய்லரின் செல்போனால் அதிர்ச்சியடைந்த போலீஸ்\n``சான்றிதழை என் சடலத்த��க்குச் சமர்ப்பியுங்கள்\" - விரக்தியில் விரிவுரையாளர் தற்கொலை\n`வந்தது மாட்டிறைச்சி அல்ல; நாய் இறைச்சி’ - எழும்பூர் ரயில் நிலையத்தில் அதிகாரிகள் ஷாக்\n``இதுதான் என் கடைசி தமிழ்ப் படம்'' - உருகிய சின்மயி\n`அரைமணிநேரம்தான்; திருட்டு ஐபோன் அடையாளமே தெரியாது'-`ஏழாம்கிளாஸ்' அப்துலின் அதிர்ச்சி வாக்கு மூலம்\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/135229-former-minister-vmullaivendhan-to-rejoin-dmk-report.html?artfrm=read_please", "date_download": "2018-11-17T21:13:46Z", "digest": "sha1:3AX6IX6E2DZZZJGPW5FMX2BXZGKUXNYK", "length": 18119, "nlines": 393, "source_domain": "www.vikatan.com", "title": "முன்னாள் அமைச்சர் முல்லை வேந்தனுக்கு மு.க.ஸ்டாலின் அழைப்பு? | Former Minister V.Mullaivendhan to Re-Join DMK - report", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 16:30 (27/08/2018)\nமுன்னாள் அமைச்சர் முல்லை வேந்தனுக்கு மு.க.ஸ்டாலின் அழைப்பு\nதி.மு.கவின் முன்னாள் அமைச்சர் முல்லை வேந்தனை மீண்டும் கட்சியில் சேர்க்க ஸ்டாலின் அழைப்பு விடுக்க இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.\nதி.மு.கவின் தர்மபுரி மாவட்ட கழகச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமாக இருந்தவர் முல்லை வேந்தன். கடந்த 2014-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலின்போது கட்சியின் வெற்றிக்குத் துணை நிற்காமல் துரோகம் செய்துவிட்டதாகவும், தி.மு.க வெற்றிக்குச் சரியாகப் பணி செய்யவில்லை போன்ற காரணங்களால் தி.மு.க பொதுச்செயலாளர் கே.அன்பழகன் இவரைக் கட்சியிலிருந்து நீக்கினார். மன்னிப்புக் கடிதம் அளித்தால் மீண்டும் கட்சியில் சேர்த்துக்கொள்ளப்படும் என தி.மு.க தலைமை முன்னதாகக் கூறியிருந்தது. ஆனால், முல்லை வேந்தன் மன்னிப்பு கேட்க மறுத்துவிட்டார். பின்னர், 2016-ம் ஆண்டு தே.மு.தி.க.வில் இணைந்து சில பொதுக்கூட்டங்களில் கலந்துகொண்டார். அதன் பின் தே.மு.தி.க.விலும் பெரிய நாட்டம் காட்டாமல் சற்று விலகியே இருந்தார்.\nமருத்துவமனையில் கருணாநிதி அனுமதிக்கப்பட்டிருந்தபோது இரண்டு முறை வந்து முல்லை வேந்தன் பார்த்துள்ளார். மேலும் கருணாநிதி மறைவுக்குப் பிறகும் கோபாலபுரம் இல்லத்துக்கும் ராஜாஜி ஹாலுக்கும் முல்லை வேந்தன் சென்று அஞ்சலி செலுத்தியுள்ளார்.\nஇந்தநிலையில் தி.மு.க தலைவர் கருணாநிதி இறந்த பிறகு செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கட்சியிலிருந்���ு விலகிச் சென்றவர்களை மீண்டும் கட்சியில் சேர்க்கும் பணியில் ஈடுபட்டுள்ளார். அப்போது முல்லை வேந்தனையும் கட்சியில் சேர்க்க வேண்டும் எனப் பல தலைவர்கள் ஸ்டாலினிடம் வலியுறுத்தியுள்ளதாகத் தெரிகிறது. இதனால் முல்லை வேந்தனை மீண்டும் கட்சியில் சேர்க்க வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. விரைவில் ஸ்டாலினிடமிருந்து முல்லை வேந்தனுக்கு அழைப்பு செல்லும் என்று எதிர்ப்பாக்கப்படுகிறது.\n\"ஜனங்க என்னையே கேப்டனா நம்பி பேசும்போது கஷ்டமா இருக்கும்\" - 'விஜயகாந்த்' நாராயணன்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nநேற்று பாராட்டினேன் ஆனால்.... `கஜா\" வால் ஆதங்கபடும் ஸ்டாலின்\n`எந்த அதிகாரியும் வந்து பார்க்கலை' - கஜா புயலால் வீட்டை இழந்த குடும்பத்தினர்\nதற்காலிக சரணாலயங்களாக மாறிய ஏரிகள்\nபேப்பர் பென்சில், பத்திரிகைகளில் விதைகள்.... கவனம் ஈர்த்த மதுரை கண்காட்சி\n`உலகப் பாரம்பர்ய வாரம்' - கொண்டாட்டத்துக்கு ரெடியாகும் மாமல்லபுரம் கடற்கரைக்கோயில்\n' - மயில்சாமி அண்ணாதுரை அட்வைஸ்\n”இந்தியப் பாரம்பர்ய ரயில் பயணம்” - பழைமையான நீராவி இன்ஜின் இயக்கத்தால் பயணிகள் குஷி\n24 வீடுகளை கடலுக்குள் அனுப்பிய கஜா புயல் - சோகத்தில் மீனவ கிராமம்\n``இதுதான் என் கடைசி தமிழ்ப் படம்'' - உருகிய சின்மயி\nசிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த டெய்லரின் செல்போனால் அதிர்ச்சியடைந்த போலீஸ்\n``சான்றிதழை என் சடலத்துக்குச் சமர்ப்பியுங்கள்\" - விரக்தியில் விரிவுரையாளர் தற்கொலை\n`வந்தது மாட்டிறைச்சி அல்ல; நாய் இறைச்சி’ - எழும்பூர் ரயில் நிலையத்தில் அதிகாரிகள் ஷாக்\n``இதுதான் என் கடைசி தமிழ்ப் படம்'' - உருகிய சின்மயி\n`அரைமணிநேரம்தான்; திருட்டு ஐபோன் அடையாளமே தெரியாது'-`ஏழாம்கிளாஸ்' அப்துலின் அதிர்ச்சி வாக்கு மூலம்\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yaalaruvi.com/whatsapp%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4/", "date_download": "2018-11-17T21:59:53Z", "digest": "sha1:EW2QKFBD7QJQT5T6O4A4PV56BYQ7UFHC", "length": 15551, "nlines": 169, "source_domain": "www.yaalaruvi.com", "title": "Whatsappஇல் அறிமுகமாகும் அற்புதமான வசதி!", "raw_content": "\nஐஸ்க்கு நன்றி கூறும் அபிஷேக் பச்சன்\nவரவேற்பை பெற்ற பிரசாந்தின் ஜானி டிரைலர்\nமுன்னணி நடிகைகளின் வயிற்றில் புளியைக் கரைத்த ஜோ..\n��ிருமணத்தின் போது ரன்வீர் சிங் இன் உடைகளை கிழித்த உறவினர்கள்\nதிருமணத்துக்கு முன் கர்ப்பமான பிரபல நடிகை- விழி பிதுங்கிய நடிகர்\nதென்னாபிரிக்கா கிரிக்கெட் அணி ரசிகர்களுக்கு அதிர்ச்சி தகவல்\nஇதனால் தான் தோனியை எல்லோரும் பிடிக்கும்\n கிரிக்கெட் வீரர் எடுத்த அதிரடி முடிவு\nபுதிய பணியில் கால் பதித்த தோனி\nலீக் ஆன மோட்டோ ஜி7 ரென்டர்\nமெசஞ்சர் பயனாளர்களுக்கு அறிமுகமாகும் அற்புதமான வசதி\nWhatsappஇல் அறிமுகமாகும் அற்புதமான வசதி\nஜெப்ரானிக்ஸ் ஆட்டம் ப்ளூடூத் ஸ்பீக்கர் பற்றிய முழு விபரம் இதோ\nகூகுள் பிக்சல் 3 ஸ்மார்ட்போனின் அட்டகாச விற்பனை ஆரம்பம்\nதொழில்நுட்பம் Whatsappஇல் அறிமுகமாகும் அற்புதமான வசதி\nWhatsappஇல் அறிமுகமாகும் அற்புதமான வசதி\nWhatsappஇல் பயனாளர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும் புதிய வசதி ஒன்று அறிமுகமாகவுள்ளது.\nஇனிமேல் Whatsapp பக்கத்தில் இருந்து வெளியே செல்லாமலேயே Facebook, YouTube வீடியோக்களை பார்க்கும் வசதி உள்ளது.\nபுதிய அப்டேட்டில் இந்த வசதி விரைவில் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.\nகுறுஞ்செய்தி, போட்டோ மற்றும் தகவல்களை பறிமாறிக் கொள்வதற்கு மட்டும் பயன்படுத்தப்பட்டு வந்த Whatsapp தற்போது பல்வேறு வசதிகளுடன் புதுப்புது அப்டேட்களை வ‌ழங்கி அசத்தி வருகிறது.\nபயனர்களிடம் வரவேற்பை பெற்ற Whatsapp, தற்போது புதிய அப்டேட்டை வழங்கியுள்ளது.\nஅதற்கமைய Whatsappஇல் பகிரப்படும் YouTube, Facebook, Instagram ஆகியவற்றின் வீடியோ லிங்குகளை வாட்ஸ்அப் பக்கத்தில் இருந்து வெளியே செல்லாமல் அங்கேயே பார்க்கக்கூடிய‌ வசதியை அறிமு‌கப்படுத்தவுள்ளது.\nஐபோன்களில் மட்டுமே செயற்பட்டுவந்த பிக்சர் இன் பிக்சர் என்ற வசதி இனி ஆண்ட்ராய்டு மொபைல்களிலும் செயல்படவுள்ளது.\nஇதன் மூலம் YouTube, Facebook, Instagram வீடியோக்களை Whatsappஇல் பார்க்கலாம்.\nபிக்சர் இன் பிக்சர் வசதியின் மூலம் Whatsappஇற்கு வரும் லிங்கை கிளிக் செய்தவுடன் லிங்குக்கு மேற்பகுதியிலே அந்த வீடியோக்கள் இயங்கும்.\nவீடியோக்களை பார்த்துக்கொண்டே நம்மால் chat செய்யவும் முடியும் என Whatsapp நிறுவனம் தெரிவித்துள்ளது.\nPrevious articleரணில் – மஹிந்த பலபரீட்சை 14 ஆம் திகதி இடம்பெறாது.\nNext articleபழைய முறையிலேயே மாகாண சபைத் தேர்தல்.\nலீக் ஆன மோட்டோ ஜி7 ரென்டர்\nமெசஞ்சர் பயனாளர்களுக்கு அறிமுகமாகும் அற்புதமான வசதி\nஜெப்ரானிக்ஸ் ஆட்டம் ப்ளூடூத் ஸ்பீக்கர் பற்றிய முழு விபரம் இதோ\nகூகுள் பிக்சல் 3 ஸ்மார்ட்போனின் அட்டகாச விற்பனை ஆரம்பம்\nஐ போனின் இந்த பகுதி எதற்காக பயன்படுகிறது என்று தெரியுமா\nபறக்கும் கார்: சாரதி தேவையில்லை\nபொலிஸார் மீது வீசியது மிளகாய் தூள் அல்லவாம்\nஇலங்கை செய்திகள் Stella - 17/11/2018\nநாடாளுமன்றத்துக்குள் நேற்று நடந்த குழப்பங்களின் போது, பொலஸார் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் மீது வீசப்பட்டது மிளகாய்த் தூள் அல்ல என தெரிவிக்கப்படுகின்றது. அது மென்பானங்களின் கலவையே என அமைச்சர் எஸ்.பி.திசநாயக்க தெரிவித்துள்ளார். நேற்றுப் பிற்பகல் நாடாளுமன்றத்தில்...\nமேலும் நெருக்கடிகள் அதிகரிக்கும் ஆபத்தில் இலங்கை\nஇலங்கை செய்திகள் Stella - 17/11/2018\nபாரிய தாக்கங்களை இலங்கை அரசியலில் ஏற்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் யாபா அபேவர்தன தெரிவித்தார். சபாநாயகரின் தன்னிச்சையான முடிவுகள் மற்றும் செயற்பாடுகளின் மூலம் ஜப்பான், வெனிசுவெலா மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகள் பாரிய நெருக்கடிகளையும்...\nஇலங்கை செய்திகள் Stella - 17/11/2018\nசபாநாயகர் கரு ஜயசூரியவின் தற்போதைய செயற்பாடுகள் தொடர்பில் விரைவில் ஒன்றுகூடி தீர்மானம் ஒன்றை எடுக்கவுள்ளதாக ஆளும்கட்சி தெரிவித்துள்ளது. நாடாளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற குழப்ப நிலைதொடர்பில் கருத்து வெளியிடும் போதே அமைச்சர் தினேஸ் குணவர்தன மேற்கண்டவாறு...\nதென்னாபிரிக்கா கிரிக்கெட் அணி ரசிகர்களுக்கு அதிர்ச்சி தகவல்\nவிளையாட்டுச் செய்தி Stella - 17/11/2018\nதென்னாபிரிக்கா கிரிக்கெட் அணியின் தலைவர் டு பிளெஸ்சிஸ், ஓய்வு பெறவுள்ளதாக தெரிவித்துள்ளார். எதிர்வரும் 2020ஆம் நடைபெறவுள்ள டி-20 உலக்கிண்ண தொடருடன் அவர் ஓய்வு பெறவுள்ளதாக தெரிவித்துள்ளார். 34 வயதான டு பிளெஸ்சிஸ், அவுஸ்ரேலியாவில் நடைபெற்ற ஊடகவியலாளர்...\nயாழில் 700 குடும்பங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்திய கஜா புயல்\nஇலங்கை செய்திகள் Stella - 17/11/2018\nகஜா புயல் காரணமாக யாழ். மாவட்டத்தில் ஆயிரத்திற்கும் அதிகமான குடும்பங்கள் பாதிக்கப்பட்டிருக்கலாம் என தெரிவிக்கப்படுகின்றது. இருந்த போதிலும் அதற்கான புள்ளவிபரங்கள், இதுவரை சரியான முறையில் திரட்டப்படவில்லை. ஊர்காவற்துறை, வேலணை, தெல்லிப்பளை, காங்கேசன்துறை, உள்ளிட்ட பல பிரதேசங்களில்...\n452 கோடி ஆடம்பர பங்களாவில் குடியேறி உலகை திரும்பி பார்க்க வைக்கவுள்ள இஷா அம்பானி\nமுகேஷ் அம்பானியின் மகள் இஷாவுக்கும் பிரபல ரியல் எஸ்டேட் அதிபரான அஜய் பிராமலின் மகன் ஆனந்துக்கும் அடுத்த மாதம் திருமணம் நடக்கவுள்ளது. இவர்களது நிச்சயதார்த்தம் இத்தாலியில் மிகவும் பிரமாண்டமாக நடைபெற்றது. 3 நாட்கள் திருவிழா போன்று...\nரணில் கையில் எடுக்கும் புதிய யுக்தி\n17-11-2018 இன்றைய நாள் உங்களுக்கு எப்படி\nநாடாளுமன்ற பதற்றத்திற்கு மத்தியில் ஜனாதிபதியின் அவசர அறிவிப்பு\n© யாழருவி - 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://enlightenmenteverywhere.org/index.php/experiences/Tamil?id=598", "date_download": "2018-11-17T21:42:52Z", "digest": "sha1:RY6S42OXFZ5SR72Q7XJXZ77HPP6DRE47", "length": 4178, "nlines": 40, "source_domain": "enlightenmenteverywhere.org", "title": "Ayyappa, Chennai - Enlightenment Everywhere", "raw_content": "\n\" இளைஞர்கள் கட்டாயமாக தியானம் செய்ய வேண்டும் \"\nதியானிகளுக்கும் தியானம் செய்ய விரும்பும்\nஅனைவருக்கும் என் முதற்கண் வணக்கம்.\nநான் ஒரு வருடமாக \"ஆனாபானாசதி\" தியானத்தை செய்து வருகின்றேன். இந்த தியானம் மிகவும் எளிதானது. எனது 15 வயதில் தியானம் என்னவென்று முதன் முதலில் அறிந்தேன். ஆனாலும், எனது 22வது வயதில்தான் தியானத்தைக் கற்றக்கொண்டேன். தியானத்தால் ஏற்படும் பலன்கள் வார்த்தைகளால் சொல்வதற்கு இயலாது. இந்த ஒரு வருட தியான சாதனையால், எனது வாழ்க்கையே மாறி விட்டது. எனக்கு முழுமையான ஆரோக்கியம் கிடைத்துள்ளது. (மனம் மற்றும் உடல்) அறிவுத் திறன் அதிகரித்துள்ளது. தன்நம்பிக்கை வளர்ந்து, வாழ்வில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. அலைபாயும் மனம் அரை மணி நேரத்தில் வெற்றிடம் ஆகிறது.\nஇளைஞர்கள் கட்டாயமாக தியானம் செய்ய வேண்டும். இளம் வயதில், தங்கள் மனதை ஒரு முகப்படுத்த, தியானம் பேரளவில் உதவும். மனித வாழ்வில் மிகவும் முக்கியமான பருவம், இளைமை பருவம் தான். இந்த பருவம் தான் அவன் வாழ்க்கையை வடிவமைக்கும். தனது எதிர்காலமே, இந்த பருவத்தில் அவன் செய்யும் செயல்களின் படி அமையும். ஒரு இளைஞன், தியானம் செய்வதால் அவனுடைய உடல் வலிமையாகும். மனம் உறுதிப்படும், அறிவு கூர்மை ஏற்படும். முழுமையான ஆரோகியம் கிடைக்கும்.\nதியானத்தின் சிறப்பும், அற்புதங்களும் எண்ணிலடங்கா தியானம் ஆத்மதரிசனம் அளிக்க வல்லது. தியானம் மதத்திற்கு அப்பாற்பட்டது. தியானம் செய்யுங்கள் இப்பிறவியின் அற்புதத்தை அறிவிர்கள். வாழ்க தமிழகம். வாழ்க இந்தியா.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nanban2u.com.my/news_detail.php?nid=4427", "date_download": "2018-11-17T21:42:45Z", "digest": "sha1:GSWLYHR4R5D72AYNS27WBS5CEJFYCMQS", "length": 6689, "nlines": 89, "source_domain": "nanban2u.com.my", "title": "NANBAN", "raw_content": "\nஞாயிறு 18, நவம்பர் 2018\nதுறக்க முடியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\nவிலங்குகளைக் கூண்டில் அடைப்பதற்கு பிரபல கவர்ச்சி நடிகை எதிர்ப்பு\nசனி 13 அக்டோபர் 2018 14:02:44\nஐரோப்பிய பண்ணைகளில் விலங்குகளைக் கூண்டில் அடைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பிரபல கவர்ச்சி நடிகை ஒருவர் தன்னையே கூண்டில் அடைத்துக் கொண்ட சம்பவம் பாரிஸில் நடந்தேறியது. பாரிஸில் நடைபெற்ற விலங்குகள் நல ஆர்வலர்கள் நடத்திய போராட்டம் ஒன்றில் கலந்து கொண்ட பே வாட்ச் புகழ் கவர்ச்சி நடிகை பமீலா ஆண்டர்சன் போராட்டத்தில் பங்கேற்ற மற்றவர்களுடன் இணைந்து தன்னையே கூண்டில் அடைத்துக் கொண்டார்.\nவிலங்குகளை கூண்டில் அடைக்கும் செயலுக்கு ஒரு முடிவு கட்டுவதற்கு ஆதரவாக ஏழு ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகளில் ஒரு மில்லியன் கையெழுத்துகளை பெறும் நோக்கில் பிரபல விலங்குகள் நல அமைப்பு ஒன்று நடத்தும் போராட்டங்களுக்கு பமீலா ஆதரவு அளித்துள்ளார்.\nமனிதர்களை மகிழ்விப்பதற்காகவோ நமக்கு உணவையோ உடையையோ தருவதற்காகவோ எந்த ஒரு விலங்கும் கூண்டில் அடைக்கப்படக்கூடாது என தான் எண்ணுவதாக பமீலா தெரிவித்துள்ளார். ஓராண்டுக்குள் இந்த பிரச்சாரத்தை முன்வைக்கும் கூட்டத்தார் ஒரு மில்லியன் கையெழுத்துகளைப் பெற்று விட்டால் அது தொடர்பாக ஐரோப்பிய கமிஷன் ஏதாவது நடவடிக்கை எடுக்க வேண்டியிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.\nமேலாடை இல்லாமல் ட்ரம்ப் கார் முன்னே போராட்டம் செய்த பெண்கள்.\nஇந்த விழாவில் மெரிக்க அதிபர் டிரம்ப்\nஇலங்கை நாடாளுமன்றம் கலைப்பு..... அமெரிக்கா வருத்தம்.\nஇந்த நாடாளுமன்ற தேர்தல் வரும் ஜனவரி 5ஆம் தேதி\nகுவைத்தில் வரலாறு காணாத வெள்ளம்....அடித்துச் செல்லப்படும் கார்கள்\nபொதுப்பணி துறை அமைச்சர் ஹுசாம் அல்\nஅதே போல் தர்மியா என்கிற நகரில் ராணுவ\nகேமரூனில் பயங்கரவாதிகள் துணிகரம், மாணவர்கள் உள்பட 79 பேர் கடத்தல்\nஇந்நிலையில் கேமரூனின் வடமேற்கு பகுதியின்\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://new-democrats.com/ta/series/demonetization-ta/", "date_download": "2018-11-17T21:22:24Z", "digest": "sha1:2WFGDCHTMO2BND7ENBH47W7ZBYVUVJ3K", "length": 23313, "nlines": 187, "source_domain": "new-democrats.com", "title": "பண மதிப்பு நீக்கம் | பு.ஜ.தொ.மு - ஐ.டி/ஐ.டி சேவை ஊழியர்கள் பிரிவு", "raw_content": "\nபு.ஜ.தொ.மு – ஐ.டி/ஐ.டி சேவை ஊழியர்கள் பிரிவு\nஐ.டி சங்கம் – சட்டப் போராட்டங்கள்\n8 மணி நேர வேலை நாள்\nSeries: பண மதிப்பு நீக்கம்\nநீரவ் மோடியின் 11,200 கோடி ஆட்டை – தேவை நரேந்திர மோடியின் “துல்லிய தாக்குதல்”\nFiled under இந்தியா, ஊழல், கருத்து, முதலாளிகள்\nஊழலை ஒழிப்பதற்கு இந்த சின்ன சிரமத்தை சகித்துக் கொள்ளும்படி உங்கள் நண்பர்களான அதானி, அம்பானி மற்றும் பிற குஜராத்தி முதலாளிகளை கேட்டுக் கொள்ளுங்கள். எல்லையில் நமது வீரர்கள் தமது உயிரையே தியாகம் செய்யும் போது இதைக் கூட சகித்துக் கொள்ளக் கூடாதா என்று விளக்குங்கள்.\n5% வளர்ச்சியை 7% ஆகக் காட்டி மோசடி செய்யும் மோடி அரசு\nFiled under அம்பலப்படுத்தல்கள், இந்தியா, செய்தி, பொருளாதாரம்\nஅம்மணமாக பவனி வரும் பேரரசர், அதைச் சுட்டிக்காட்டுபவர்களை பார்த்து “என்ன தப்புத் தப்பாக உளர்றீங்க. என்னோட அரசவை புலவர்கள், நான் முழு உடை உடுத்திருக்கிறேன் என்று நிரூபித்து விட்டார்கள்” என்று சொல்வது போல உள்ளது, இது.\nபண மதிப்பு நீக்கம் : பணமும் இல்லை, வாழ்வும் இல்லை\nFiled under இந்தியா, செய்தி, பத்திரிகை, பொருளாதாரம், வேலைவாய்ப்பு\nசிறு குறு தொழில்களுக்கு என்ன ஆகும் என்பதைப் பற்றியோ, பெருமளவிலான தொழிலாளர்கள் இன்னும் பணமில்லா பரிவர்த்தனைக்கு தயாராகவில்லை என்பதைப் பற்றியோ எந்த கவலையும் இல்லாமல் வங்கி வழியாக சம்பளம் பட்டுவாடா செய்வதை கட்டாயமாக்குவதற்கான அவசர சட்டத்தை கொண்டு வருகிறது அரசு.\n“மோடியின் 2000 ரூபாய் திட்டம்” – உழைக்கும் மக்கள் சவுக்கடி, குமுறல் – வீடியோ\nFiled under அம்பலப்படுத்தல்கள், அரசியல், இந்தியா, நேர்முகம், பத்திரிகை, பொருளாதாரம்\n“இந்த மோடி வவுத்துல அடிச்சிருக்காங்களே..” “கருப்புப் பணம்னா வச்சிருக்கவன போய் புடி. மோடிக்கு தெரியாதா” “பணக்காரனுக்கு கோடி கோடியா தள்ளுபடி செய்றயில்ல” “கருப்புப் பணம் வெச்சிருக்கறவன் வாழ்றான், எங்களாட்டம் இருக்கறவன் எல்லாம் சாக வேண்டியதுதான்”\nமலையைக் கெல்லி எலியைக் கோட்டை விட்ட ‘திறமை’சாலி மோடி\nFiled under அம்பலப்படுத்தல்கள், அரசியல், இந்தியா, செய்தி, தகவல், பொருளாதாரம்\nரிசர்வ் வங்கி வெளியிட்டிருக்கும் சொற்ப தரவுகளின் அடிப்படையில் கணக்கிட்டுப் பார்க்கும��� போது கருப்புப் பணத்தை ஒழிக்கும் அரசாங்கத்தின் நோக்கம் மூக்குடைபட்டு குடைசார்ந்திருப்பது தெரிய வருகிறது.\nபண மதிப்பு நீக்கமும், முதலாளித்துவமும் – ஐ.டி சங்கக் கூட்டம்\nFiled under இந்தியா, உலகம், நிகழ்வுகள், பணியிட உரிமைகள், பு.ஜ.தொ.மு-ஐ.டி, பொருளாதாரம்\nமுதலில் சங்க நடவடிக்கைகள் பற்றிய உரை, அதைத் தொடர்ந்து பண மதிப்பு நீக்கம் பற்றிய விவாதம், இறுதியில் கேப்பிடலிசம் எ லவ் ஸ்டோரி என்ற ஆவணப் படம் திரையிடல் என்று நிகழ்ச்சி நடைபெற்றது.\nபண மதிப்பு நீக்கம் பற்றி ப. சிதம்பரம் – நீங்க நல்லவரா… கெட்டவரா…\nFiled under அம்பலப்படுத்தல்கள், அரசியல், இந்தியா, பொருளாதாரம்\nப சிதம்பரத்தின் பேச்சு பண மதிப்பு நீக்க விவகராத்தில் மோடி அரசின் முகமூடியை கிழிப்பதற்கு உதவியிருக்கிறது. ஆனால், இதை செம்பை எடுத்து பத்திரமாக உள்ளே வைக்க வேண்டிய யோக்கியனின் பேச்சு என்ற அளவில்தான் எடுத்துக் கொள்ள வேண்டும்.\nரூ 500, 1000 செல்லாது மோடியின் கருப்புப் பண மோசடி\nFiled under அரசியல், இந்தியா, துண்டறிக்கை, பொருளாதாரம், மோசடிகள்\nமோடி அரசின் அனைத்தும் தழுவிய தோல்வியை மூடி மறைக்கவே இந்த சர்ஜிகல் ஸ்ட்ரைக் – அறுவை சிகிச்சை மோடியின் கருப்புப் பண மீட்பு மோசடி சாதாரண மக்களை நடுத்தெருவில் தள்ளியுள்ளது.\nமக்கள் மீது மோடியின் தாக்குதல் : கருப்புப் பணத்தை ஒழித்து விடுமா\nFiled under அரசியல், இந்தியா, பொருளாதாரம்\nசிலரின் பணத்தை மீட்கலாம் அல்லது செல்லாக் காசாகலாம். இவை அரிசி கழுவும்போது நீரில் மிதந்தோடும் அளவுதான்.\nகருப்புப் பண ஒழிப்பு : ஆட்டோ தொழிலாளியின் சவுக்கடி\nFiled under அரசியல், காணொளி, செய்தி, பொருளாதாரம், வேலைவாய்ப்பு\n“நீங்க பேசுற இந்தியா வேற, நாங்க அடித்தட்டுல இருக்குற மக்கள், நாங்க பாக்கிற இந்தியா வேற தீண்டத்தகாத தேசம், தீண்டத்தகும் தேசம் என்கிற மாதிரி சுரண்டப்படுகிறவர்களும், சுரண்டுகிறவர்களும் இருக்கிற தேசமாக இருக்குது. மொதல்ல அத நீங்க ஒத்துக்கணும்.”\nரூபாய் நோட்டு சாவுகள் : இப்போது வேலைப் பளுவால் வங்கி மேலாளர் இறப்பு\nFiled under இந்தியா, செய்தி, பொருளாதாரம்\nராஜேஷ் மூன்று நாட்களாக இடைவிடாமல் வேலை செய்திருக்கிறார். நெருக்கடியை சமாளிப்பதற்காக வீட்டுக்குப் போகாமல் தனது அலுவலகத்திலேயே தூங்கி வேலை பார்த்திருக்கிறார். ஏற்கனவே இருதய நோயாளியாக மருந்து எடுத்து���் கொண்டிருக்கும் ராஜேஷ் குமாருக்கு 2 குழந்தைகள் உள்ளன.\nபணமதிப்பு நீக்கம் – மோடிக்கு பொறுப்பில்லையாம்\nFiled under அரசியல், பொருளாதாரம்\nபா.ஜ.கவினரும் அரசும் இப்போது, ‘திட்டம் நல்ல திட்டம், மோடியின் நோக்கம் நல்ல நோக்கம், புதிய சிந்தனையை பயன்படுத்தி தைரியமான நடவடிக்கை எடுத்தார். அதை கருப்புப் பண பேர்வழிகளும், வங்கி அதிகாரிகளும் சேர்ந்து சீர்குலைத்து விட்டார்கள்’ என்று பிரச்சாரத்தை ஆரம்பித்திருக்கிறார்கள்.\nFiled under செய்தி, பொருளாதாரம், போஸ்டர்\nகடுகு டப்பா சேமிப்பையும் வழிப்பறி செய்யுது மோடி அரசு கார்ப்பரேட் முதலாளி கொள்ளைக்காக வங்கிக்குள் போகுது நமது பணம் கார்ப்பரேட் முதலாளி கொள்ளைக்காக வங்கிக்குள் போகுது நமது பணம் நாம் சம்பாதித்த, நாம் சேமித்த பணத்தை எடுக்க நமக்கேன் தடை\nசெல்லாத நோட்டு, கருப்புப் பணம், டிஜிட்டல் பணம் – யதார்த்தம் சொல்லும் பெண்கள்\nFiled under அரசியல், இந்தியா, செய்தி, பொருளாதாரம்\nநம்ம நாட்டை அமெரிக்காவுக்கு நிகரா கேஷ்லெஸ் நாடா கொண்டு வரணும்னு சொல்றாங்க. அது எப்ப நடக்கும். நம்ம நாடு இன்னும் ஏழை நாடுதான். அந்த ஏழை மக்களை முதலில் உயர்த்தி நம்முடைய வாழ்க்கைத் தரம் அமெரிக்கா அளவுக்குப் போனாத்தான் நம்முடைய பிளாஸ்டிக் கார்ட நம்மால பயன்படுத்த முடியும்.\n ரூபாய் நோட்டு பிடில் வாசிக்கிறார் மோடி\nFiled under அரசியல், இந்தியா, செய்தி, பொருளாதாரம்\n‘கருப்புப் பணத்தை ஒழிக்கிறேன்’ என்று போலி ‘சர்ஜிகல்’ தாக்குதல் நடத்தி, ஏற்கனவே தள்ளாடிக் கொண்டிருக்கும் விவசாயப் பொருளாதாரத்தில் வேலைப் பாய்ச்சியிருக்கிறது மோடி அரசு. கிராமப்புற கூட்டுறவு வங்கிகளை முடக்கி போட்டிருக்கிறது.\nசர்கார் : முருகதாசுக்கு இருப்பது அசட்டு துணிச்சல் தான்\nசர்கார் : முருகதாசுக்கு இருப்பது அசட்டு துணிச்சல் தான்\nநாட்டின் வளங்களை உழைக்கும் மக்களுக்கு சொந்தமாக்கும் சோசலிசம்\nஇந்த ஆண்டு டி.சி.எஸ் நிறுவனத்திற்கு 28000 கூடுதல் அடிமைகள்\nசுகாதாரம் – சோசலிச பாணி : மாஸ்கோவில் ஒரு அமெரிக்கரின் அனுபவம்\nகல்வியும், குடியிருப்பும் அடிப்படை உரிமைகள்\nCategories Select Category அமைப்பு (259) போராட்டம் (254) பு.ஜ.தொ.மு (23) பு.ஜ.தொ.மு-ஐ.டி (131) இடம் (538) இந்தியா (287) உலகம் (106) சென்னை (86) தமிழ்நாடு (112) பிரிவு (559) அரசியல் (220) கருத்துப் படம் (12) கலாச்சாரம் (130) அறிவியல் (13) இரங்கல் செய்தி (3) கல்வி (26) சாதி (9) சிறுகதை (1) நுட்பம் (10) பெண்ணுரிமை (13) மதம் (4) மருத்துவம் (1) வரலாறு (35) விளையாட்டு (4) பொருளாதாரம் (356) உழைப்பு சுரண்டல் (17) ஊழல் (15) கடன் (11) கார்ப்பரேட்டுகள் (56) பணியிட உரிமைகள் (100) பணியிட மரணம் (2) முதலாளிகள் (43) மோசடிகள் (18) யூனியன் (77) விவசாயம் (36) வேலைவாய்ப்பு (25) மின் புத்தகம் (1) வகை (553) அனுபவம் (25) அம்பலப்படுத்தல்கள் (81) அறிவிப்பு (8) ஆடியோ (6) இயக்கங்கள் (20) கருத்து (110) கவிதை (3) காணொளி (30) கேலி (3) சமூக வலைத்தளம் (7) செய்தி (103) தகவல் (65) துண்டறிக்கை (19) நிகழ்வுகள் (54) நேர்முகம் (5) பத்திரிகை (76) பத்திரிகை செய்தி (17) புத்தகம் (14) போஸ்டர் (15) மார்க்சிய கல்வி (8)\n8 மணி நேர வேலை நாள் (2)\nஇந்திய அரசின் வரலாறு (11)\nஇந்திய ஐ.டி அயல் சேவைத் துறை (1)\nஐ.டி ஊழியர்கள் கிராமத்தில் (3)\nஐ.டி சங்கம் – சட்டப் போராட்டங்கள் (3)\nஐ.டி வாழ்க்கை II (1)\nசோசலிச சோவியத் யூனியனின் சாதனைகள் (4)\nபண மதிப்பழிப்பு விளைவுகள் (3)\nபண மதிப்பு நீக்கம் (22)\nமூலதனத்தின் பெறுமதி எதிர்காலம் (8)\nவிவசாயம், வேலை வாய்ப்பு, என்.ஜி.ஓ (5)\n2016 பு.ஜ.தொ.மு - ஐ.டி ஊழியர்கள் பிரிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.itsmygame.org/999970840/clash-of-the-titans-find-the-alphabets_online-game.html", "date_download": "2018-11-17T21:17:44Z", "digest": "sha1:D3BIMVZCUFDMXLNBQG4E7QRT45ZD4MXM", "length": 12228, "nlines": 151, "source_domain": "ta.itsmygame.org", "title": "விளையாட்டு டைட்டன்ஸ் மோதல் நெடுங்கணக்கு செய்கிறது ஆன்லைன். இலவசமாக விளையாட", "raw_content": "\nபடப்பிடிப்பு பந்தயம் சண்டை துணிகரமான செயல் மாறுபட்ட விளையாட்டு தர்க்கம் மேலே மூடப்பட்டு நீண்ட வரிசை தூண்கள் உடைய நடைபாதை தடுமாற்று கார்ட்டூன்கள் நகைச்சுவை பாய்ஸ் விளையாட்டுகள் ● பறக்கும் ● இராணுவ ● பந்தயம் ● படப்பிடிப்பு ● சண்டை ● விளையாட்டு பெண்கள் விளையாட்டுகள் ● Winx ● பார்பி ● உடுத்தி ● ப்ராட்ஜ் ● Ranetki ● விலங்குகளை பற்றி ● ஒரு உணவு சமையல் ● முற்றிலும் உளவாளிகளும் ● வேடிக்கை ● Barbershop ● செவிலியர் ● டெஸ்ட் ● தூய்மை செய்தல் ● ஷாப்பிங் ● அழகு நிலையம் ● புதிர்கள் ● குழந்தை காப்பகம் ● துணிகரமான செயல் ● வேடிக்கை ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● Risovalka குழந்தைகளுக்கு விளையாட்டு ● கல்வி ● பெண்கள் ● Smeshariks ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● பாய்ஸ் ● கல்வி ● மாளிகை இரண்டு விளையாட்டுகள் தேடல்கள் உத்திகள்\nவிளையாட்டு டைட்டன்ஸ் மோதல் நெடுங்கணக்கு செய்கிறது\nவிளையாட்டு விளையாட டைட்டன்ஸ் மோதல் நெடுங்கணக்கு ச���ய்கிறது ஆன்லைன்:\nவிளையாட்டு விளக்கம் டைட்டன்ஸ் மோதல் நெடுங்கணக்கு செய்கிறது\nகவனமாக அனைத்து மறைக்கப்பட்ட கடிதங்கள் கண்டுபிடிக்க முயற்சி. நீங்கள் அதை கண்டுபிடிக்க, அதை உடனடியாக மறைந்துவிடும் மற்றும் நீங்கள் புள்ளிகள் கிடைக்கும். நீங்கள் எல்லாம் கிளிக் போகிறோம் என்றால், உங்கள் பெற்றார் புள்ளிகள் கழிக்கப்படும். . விளையாட்டு விளையாட டைட்டன்ஸ் மோதல் நெடுங்கணக்கு செய்கிறது ஆன்லைன்.\nவிளையாட்டு டைட்டன்ஸ் மோதல் நெடுங்கணக்கு செய்கிறது தொழில்நுட்ப பண்புகள்\nவிளையாட்டு டைட்டன்ஸ் மோதல் நெடுங்கணக்கு செய்கிறது சேர்க்கப்பட்டது: 20.03.2012\nவிளையாட்டு அளவு: 2.15 எம்பி\nவிளையாட்டு மதிப்பீடு: 4.14 அவுட் 5 (29 மதிப்பீடுகள்)\nவிளையாட்டு டைட்டன்ஸ் மோதல் நெடுங்கணக்கு செய்கிறது போன்ற விளையாட்டுகள்\nரெனால்ட் டிரக் மறைக்கப்பட்ட நட்சத்திரங்கள்\nஅழகான குழந்தை அறை எஸ்கேப்\nகுரங்கு மகிழ்ச்சியான செல்லும். காதலர்\nட்விலைட் ஸ்பார்க்கிளை. கிறிஸ்துமஸ் நாள்\nகார்கள் 2 எழுத்துக்களும் கண்டுபிடி\nஇளவரசி ஏரியல் மறைக்கப்பட்ட கடிதங்கள்\nவிளையாட்டு டைட்டன்ஸ் மோதல் நெடுங்கணக்கு செய்கிறது பதிவிறக்கி\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு டைட்டன்ஸ் மோதல் நெடுங்கணக்கு செய்கிறது பதித்துள்ளது:\nடைட்டன்ஸ் மோதல் நெடுங்கணக்கு செய்கிறது\nஇந்த விளையாட்டை விளையாட இங்கே கிளிக் செய்யவும்\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு டைட்டன்ஸ் மோதல் நெடுங்கணக்கு செய்கிறது நுழைக்க, உங்கள் தளத்தின் HTML குறியீடு உள்ள குறியீடு மற்றும் பேஸ்ட் நகலெடுக்க. நீங்கள் விளையாட்டு டைட்டன்ஸ் மோதல் நெடுங்கணக்கு செய்கிறது, நகல் மற்றும் ஒரு நண்பர் அல்லது உங்கள் நண்பர்கள் இணைப்பை அனுப்ப என்றால் கூட, உலக விளையாட்டு பகிர்ந்து\nவிளையாட்டு டைட்டன்ஸ் மோதல் நெடுங்கணக்கு செய்கிறது உடன், மேலும் விளையாட்டு விளையாடி:\nரெனால்ட் டிரக் மறைக்கப்பட்ட நட்சத்திரங்கள்\nஅழகான குழந்தை அறை எஸ்கேப்\nகுரங்கு மகிழ்ச்சியான செல்லும். காதலர்\nட்விலைட் ஸ்பார்க்கிளை. கிறிஸ்துமஸ் நாள்\nகார்கள் 2 எழுத்துக்களும் கண்டுபிடி\nஇளவரசி ஏரியல் மறைக்கப்பட்ட கடிதங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilmp3songslyrics.com/SongCategoryPage/Devotional-Songs-Cinema-Film-Movie-Lyrics-MP3-Downloads/6?Letter=M", "date_download": "2018-11-17T21:59:23Z", "digest": "sha1:7BDTVFEWSMF6MUVCLV4PZ6UCTMZPKFVB", "length": 5942, "nlines": 31, "source_domain": "tamilmp3songslyrics.com", "title": "Category", "raw_content": "\nதளசிமணி மாலையணிந்து Maalai onnu pOttukkondu naam மாலை ஒன்னு போட்டுக்கொண்டு நாம் கருணை உள்ளம் Mangalam ponkida kungumam மங்கலம் பொங்கிட குங்குமம்\nஐயனே ஐயனே உன்னிமேனன் Maaligaiyil arulselvi manjamaadhaa மாளிகையில் அருட்செல்வி மஞ்சமாதா ஐய்யப்பன் சுப்ரபாதம் Manigandan naamam solli malar kondu மணிகண்டன் நாமம் சொல்லி மலர்கொண்டு\nதளசிமணி மாலையணிந்து Maamalai sabariyilay manigandan மாமலை சபரியிலே மணிகண்டன் சன்மார்க்கம் தந்த நபியே Manithanaaga vaazhaveandum மனிதனாக வாழவேண்டும்\nஅண்ணன் அலங்காரம் Maangaattil thavakkoalam மாங்காட்டில் தவக்கோலம் வெங்காயம் Manja mogathavaley maasaththir மஞ்ச மொகத்தவளே மாசத்திh\nஓம் சக்தி ஓம் Maari sakthi maari மாரி சக்தி மாரி ஆத்தா நீ ஆடி வா Manjal mugamaaga azhagu மஞ்சள் முகமாக அழகு\nதாயே கருமாரி Maariyammaa engal maariyammaa மாரியம்மா எங்கள் மாரியம்மா எங்கள் முத்து மாரியம்மா Manjalil aadai kattum மஞ்சளில் ஆடை கட்டும்\nஇனிய உன் நாமம் Maasillaa kanniyea maadhaavey மாசில்லா கன்னியே மாதாவே வெடிகுண்டு முருகேசன் Manjappottu palapalakka மஞ்சப்பொட்டுப் பளபளக்க\nஜெபதோட்ட ஜெயகீதங்கள் 4 Magimai adaiyum yeasu மகிமையடையும் ஏசு ஐய்யப்பன் நாமம் வீரமணி பக்தி பாடல்கள் Mannavanay மன்னவனே\nஜெபதோட்ட ஜெயகீதங்கள் 2 MagimaiUmakkendroMaattimai.MP3 கருணை உள்ளம் Maruvathoorammaa tyaayea மருவத்தூரம்மா தாயே\nஜெபதோட்ட ஜெயகீதங்கள் 2 Magimaiyin nambikkaiyea maaridaadha மகிமையின் நம்பிக்கையே மாறிடாத இஸ்லாமிய புனித கீதங்கள் Mathinaa nagarukku pOgaveandum மதினா நகருக்கு போகவேண்டும்\nமதினாவை ஆளும் கோனே Mahamoodhu nabigal piraney மஹமூத் நபிகள் பிறனே இறைவனிடம் கையேந்துங்கள் May nilai kanda மேநிலைக் கண்ட\nமக்கத்து மன்னர் நாகூர் Makkaathu mannar dharbaar மக்காத்து மன்னர் தர்பா மந்திரப் புன்னகை Megam vandhu poagum மேகம் வந்து போகும்\nசரணம் ஐயப்பன் Malai meedhu maniyOsai aiyappaa மலை மீது மணியோசை அய்யப்பா படிபாட்டு வீரமணி பக்தி பாடல்கள் Mooshika vaaganaa மூஸிகா வாகனா\nபள்ளிக்கட்டு எஸ்.பி.பி பக்திப்பாடல்கள் Malaiyaalum maniganda swaami மலையாலும் மணிகண்ட ஸ்வாமி எங்கள் முத்து மாரியம்மா Mukkoana sakkaraththil mun nindru முக்கோண சக்கரத்தில் முன் நின்று\nபொட்டு Malamela saamiyaam மலமேல சாமியாம் தீச்சட்டி Mullai pari yeduththu முள்ளைப் பறி எடுத்து\nஜெபதோட்ட ஜெயகீதங்கள் 2 Manadhurugum dheivamey yeasaiyaa மனதுருகும் தெய்வமே ஏசையா சபரிமலைக்கு செல்வோம் Muthar KOttai erumeali முதற்கோட்டை எருமேலி\nமதினாவை ஆளும் கோனே Manalil nadanthu lrulai மணலில் நடந்து இருளில் ஓம் சக்தி ஓம் Muthu maari thaai unakku முத்துமாரி தாய் உனக்காக\nஅன்னதான பிரபுவே உன்னை Manam kanda maniganda saami ம��ம் கண்ட மணிகண்ட சாமி எங்கள் முத்து மாரியம்மா Myilappoor theadi vanthu மைலாப்பூர் தேடி வந்து\nBeat Songs குத்துப்பாட்டுக்கள் Melodious Songs மெலோடியஸ் பாடல்கள்\nGana Songs கானா பாடல்கள் Remix Songs ரீமிக்ஸ் பாடல்கள்\nLove Songs காதல் பாடல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thanjavur14.blogspot.com/2018/01/blog-post25-Republic-Day-.html", "date_download": "2018-11-17T21:59:07Z", "digest": "sha1:W76NXRDIR6NHQ44KPCEHKVQ4PRXJAEU6", "length": 29720, "nlines": 369, "source_domain": "thanjavur14.blogspot.com", "title": "தஞ்சையம்பதி: நாடு வாழ்க...", "raw_content": "\nஅறிந்ததும் புரிந்ததும் தொடர்ந்து வரும்\nநமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..\nநம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..\nபூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே\nஉழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்\nவிழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..\nவெள்ளி, ஜனவரி 26, 2018\nஇன்னைக்கு என்னா பள்ளிக்கூடத்துக்கு எல்லாம் லீவா\nஆமா.. இன்னைக்கு குடியரசு தினமாச்சே... விடுமுறை தான்\nகாலை..ல போய் கொடியேத்திட்டு இப்போ தான் வந்தேன்..\nகுடியரசு தினம்... ந்னா இந்த சுதந்திரக் கொடியேத்தி\nமிட்டாய் எல்லாம் கொடுப்பாங்களே அதானே\nசுதந்திரக் கொடி... ந்னு இல்லை... அது நம்ம தேசியக் கொடி...\nவெள்ளைக் காரனுங்க கிட்டயிருந்து விடுதலையான நாளும்\nகுடியரசு ஆன நாளும் முக்கியமானவை..\nஅதனால அந்த நாளை சந்தோஷமா கொண்டாடுறோம்...\nஏங்க.. நாம மெய்யாலுமே விடுதலை ஆயிட்டமா\nஎன்ன இது.. ஏன்.. சின்னமணி இப்படிக் கேக்கிற\nமக்களுக்கான.. மக்களின் ஆட்சி.. மக்களாட்சி.. குடியாட்சி\n.. மக்களுக்கான.. ஆட்சி.. அப்படீ...ங்கிறீங்க...\nமக்கள்.. அதாவது.. நம்மளோட ஆட்சி..\nஎங்க பேங்கு கணக்குல எங்க பணம் கம்மியா இருக்கு...ன்னு\nஎங்களோட பணத்தை அவங்க எடுத்துக்கிட்டாங்க\nஅதாவது தினசரி எங்களோட பணத்தை வெளியில எடுத்து\nசுத்தம் பண்ணி துடைச்சி வெச்சாங்களாமா\nஅந்த பேங்குல எழுதியிருக்கான்.. இது உங்களோட பேங்கு..ன்னு\nஉங்களோட பேங்கு..ன்னு எழுதிட்டு எங்களோட பணத்தை அவன்....ல\nபொன்னுமணி ரெண்டு நாளா அழுதுக்கிட்டு இருந்தா... தெரியுமா\nஅது அவ கஷ்டப்பட்டு சேத்து வைச்ச காசு...\nபோன வரைக்கும் சரி..ன்னுட்டு வேற பேங்குக்கு\nஇது உங்கள் சொத்து...ன்னு சொல்லிக்கிட்டு இருந்தானுங்க..\nதிடீர்....ன்னு பஸ்ஸு டிக்கெட் விலை ஏறிப் போச்சு...\nஒரு நாளைக்கு எட்டு ரூவா ஜாஸ்தியா கொடுத்து\nஅரிசி மில்லுக்குப் போக ��ேண்டி இருக்கு...\nபஸ் டிக்கெட்டு நமக்கு கட்டுப்படியாகாது...ன்னு\nசுமாரான சைக்கிள் ஒன்னு வாங்கிட்டேன்...\nபொழப்பு ஓடணுங்களே... இதெல்லாம் சொல்லி முதலாளி....கிட்ட\nசம்பளம் கூடுதலா கேட்டா.. இஷ்டம்..ன்னா இரு.. அப்பிடிங்கிறார்...\nபாலு சீனி மண்ணெண்ணை..ன்னு எல்லாம் ஏகத்துக்கு\nவெலை ஏறினா எங்க மாதிரி ஏழை பாழைங்க.. என்னா செய்யிறது..ங்க\nஇது தான் நம்மளோட ஆட்சி...ங்களா\nதெருவுல பொறம்போக்கு ஒருத்தன் இருக்கிறான்...\nபொழுதுக்கும் சாராயக் கடையில சுத்துறதும்\nபொண்ணுங்க...கிட்ட வம்பு வளர்க்கிறதும் தான் வேலை...\nபோன வாரம் அவனைப் புடிச்சி அடிச்சி உதைச்சி\nஇதோ நேத்து வெளியில வந்து சுத்திக்கிட்டு இருக்கான்...\nஅதுக்குத் தான் நாங்க ஒரு ஐடியா வெச்சிருக்கோம்\nஅட... சின்னமணி.. ஆத்திரத்து..ல ஏதாவது செஞ்சிடாதீங்க..\nஏடாகூடம் ஆகிடும்... அந்த வம்பெல்லாம் வேண்டாம்\nஅப்படியெல்லாம் ஒன்னும் ஆகாது.. நீங்க பயப்படாதீங்க...\nதெருக் குழாய்...ல தண்ணி வர்றதில்லை...\nரோட்டு விளக்கு எரியறதே இல்லை...\nகுப்பை அள்ளுற லாரி இருக்கா.. இல்லையா..ன்னு தெரியலை...\nஇத்தனை வருசமா ஏழை ஜனங்களுக்கு..ன்னு ஒன்னும் செய்யலை..\nஇதுல.. மக்களாட்சி..மக்களாட்சி... ந்னு கூப்பாடு\nஇந்தக் கஷ்டம் எல்லாருக்கும் இருக்கு..\nநிச்சயம் மக்களுக்கான ஆட்சி மலரும்\nஎன்னமோ சொன்னீங்களே.. மன்னர் ஆட்சி...ன்னு..\nஅவங்க ஆட்சி செஞ்சப்போ ரோட்டு ஓரத்துல எல்லாம்\nமரத்தை வெச்சாங்களாம்... குளத்தை வெட்டுனாங்களாம்...\nதப்பு தண்டா செஞ்சா இழுத்துப் போட்டு மிதிச்சாங்களாம்..\nராஜாவும் மந்திரியும் மாறு வேசம் போட்டுக்கிட்டு\nஊரை சுத்தி வந்து ஜனங்களுக்கு எது நல்லது..ன்னு\nஇன்னைக்கு அந்த மாதியா இருக்கு\nநிர்வாகம் இப்போ புரையோடிப் போச்சி..\nகொஞ்சம் கொஞ்சமாத் தான் சரியாகும்\nஎன்னமோ..ங்க நான் அந்த அளவுக்கு படிக்காதவன்..\nஏதாவது குத்தங்குறையா சொல்லியிருந்தா பொறுத்துக்கணும்\nநீ வேற சின்னமணி.. படிச்சவங்களும்\nஇப்போ இப்படித்தான் பேசிக்கிட்டு இருக்காங்க...\nஆனாலும் நம்ம நாடு நமக்கு முக்கியமில்லையா\nநம்ம நாடு நம்ம பூமி என்னைக்கும் நிலைச்சு இருக்கும்...\nநீ சொன்ன மாதிரி பார்த்துப் பார்த்து ஆட்சி செஞ்ச\nராஜாக்களே போன இடம் தெரியாம போய்ட்டாங்க\nஎல்லாம் ஒரு நாளைக்கு மாறித் தானே ஆகணும்\nஎப்படியோ நாடு நல்லா இருக்கட்டும்..\nநான் மாங்கா கதை கேக���கலாம்..ன்னு வந்தேன்\nசின்னமணி... நம்ம நாட்டோட தேசிய பழம் எதுன்னு தெரியுமா\nமாம்பழம் தான் நம்முடைய தேசிய பழம்\nநீ...வா.. மத்தியானத்துக்கு நம்ம வீட்ல தான் விருந்து..\nகுடியரசு நாள் தான் விசேஷம்\nபொன்னுமணி...ய சைக்கிள்.. ல வெச்சிக்கிட்டு தட...தட...ன்னு வராதே..\nசாலையெல்லாம் குண்டும் குழியுமா கிடக்கு..\nபுள்ளத்தாச்சிப் பொண்ணு... உடம்புக்கு ஆகாது\nஎந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி\nஇருந்ததும் இந்நாடே - அதன்\nமுந்தையர் ஆயிரம் ஆண்டுகள் வாழ்ந்து\nமுடிந்ததும் இந்நாடே - அவர்\nசிந்தையில் ஆயிரம் எண்ணம் வளர்ந்து\nசிறந்ததும் இந்நாடே - இதை\nவந்தனை கூறிமனதில் இருத்தி என்\nவாயுற வாழ்த்தேனோ - இதை\nவந்தே மாதரம் வந்தே மாதரம்\n- மகாகவி பாரதியார் -\nஅன்புடன், துரை செல்வராஜூ at வெள்ளி, ஜனவரி 26, 2018\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஸ்ரீராம். 26 ஜனவரி, 2018 03:46\nபேங்குல எழுதி வச்சிருக்கறதை அவங்க படிச்சா அது நம்ம பேங்க். நாம் படிச்சா அது அவங்க பேங்க்\nநம்மை நாமே ஆளாகிறோம் என்று நமக்குள் பெருமைப் போட்டுக்கொள்ள மட்டுமே உதவுகிறது. ஆள்கிறோமா, சுரண்டுகிறோமா, சுரந்து அனுமதிக்கிறோமா...\nஇனிய குடியரசு தின நல்வாழ்த்துகள்.\nஹப்பா இப்பத்தான் அண்ணா உங்க பதிவு திறந்துச்சு எபியோடவே இதையும் தொறந்துட்டேன்..மனசு சொல்லிச்சு இன்னிக்கு உங்க பதிவு இருக்கும்னு எபியோடவே இதையும் தொறந்துட்டேன்..மனசு சொல்லிச்சு இன்னிக்கு உங்க பதிவு இருக்கும்னு இனிய குடியரசு தின நல்வாழ்த்துகள்...இதோ முழுசும் வாசித்துவிட்டு வரேன்...\nமுதல்ல அந்த பேங்கு கணக்குக்கு வரேன்...ரொம்ப தொந்தரவா இருக்கு எங்க அக்கவுன்ட்ல இருந்து பணம் இருக்கேனு எடுக்கலாம்னு போனா எடுக்க முடியலை...நாம எடுக்கவெ இல்லையே எப்படிப் பணம் போச்சுனு யோசித்து சரி அக்கவுன்ட் செக் பண்ணுவோம்னு பார்த்தா...அடப் பாவிங்களா....ஜிஎஸ்டினு கணக்கு போட்டு கிட்டத்தட்ட 1000 ரூபாய்க்கும் மேல போயிருந்துச்சு....இது அம்பானி, அதானிகளுக்கும் அப்புறம் எங்கேயோ ஒளின்ஞ்சுருக்கானே ஒருத்தன் அவனுக்கு வேணா சின்ன காசா இருக்கலாம்...நம்மைப் போன்றவங்களுக்கு எல்லாம்....அவங்களை எல்லாம் பிடிக்க முடியலை நம்ம குடியரசு நாட்டினால...அப்புறம் எதுக்கு மக்களுக்காகனு...அட போங்க அண்ணா.....\n இந்தியாவிலேயே இவங்க ரெண்டே ரெண்டு தொழிலதிபர்கள் தான் போல :))))) ஜிஎஸ்டி எங்களுக்கும் பிடிக்கிறாங்க வங்கியிலே ஆனால் ஆயிரக்கணக்கில் எல்லாம் இல்லை :))))) ஜிஎஸ்டி எங்களுக்கும் பிடிக்கிறாங்க வங்கியிலே ஆனால் ஆயிரக்கணக்கில் எல்லாம் இல்லை இத்தனைக்கும் தனியார் வங்கி இது குறித்து வங்கி ஊழியரான என் தம்பியிடம் விபரமாக விசாரிக்கணும்\nகீதா: பதிவில் பல ஆதங்கங்கள் என்றாலும் நேர்மறையாகச் சிந்தித்து வாழ்த்துகளைப் பரிமாறிக் கொள்வோம் என்றாலும் நேர்மறையாகச் சிந்தித்து வாழ்த்துகளைப் பரிமாறிக் கொள்வோம்\nமன்னராட்சியே பரவாயில்லையோ என்று தோன்ற வைத்துவிட்டன நம் நாடு போகும் போக்கைப் பார்த்து...இப்போதும் சுதந்திரம் என்றும் குடியரசு என்றும் சொல்லிக் கொள்கிறோம். ஆனால் உலகிற்கே தெரிந்தாலும் எந்த பணமுதலைக் குற்றவாளிகளும் சட்டத்தில் சிக்காமல் தப்பிவிடுகின்றனர். பாதிக்கப்படுவது எல்லாமே அடித்தட்டு மக்களும், நடுத்தரவர்கமும் தான்.\nதுளசி: பதிவு அருமை. எல்லோர் மனதும் இங்கு வெளிப்பட்டிருக்கிறது.\nஇனிய குடியரசுதின வாழ்த்துகள் ஐயா.\nஹை மாம்பழம் மீண்டும்...ஆம் நம் தேசீய க் கனி\nசமூக அவலத்துக்கு இதன் வழி ஒரு சாட்டையடி ஆனால் இவனுகளுக்கு வலிக்க மாட்டுதே......\nஎன் வங்கி அக்கௌண்டைச் செக் செய்யணும் இருக்கும் பணமிருக்கா இல்லையா தெரிந்து கொள்ள நம்மை நாமே ஆள்கிறோம் என்று சொல்லியே 69 ஆண்டுகள் ஆகிறது\nபூனைவரும் பின்னே, கழுத்து மணி ஓசை வரும் முன்னே எண்டிச்சினமாம்:)...\nஇதனாலதானோ இன்று குடியரசு தின வாழ்த்து.. நேற்று மாம்பழம் பற்றிய அருமை பெருமைப் போஸ்ட்டூஊஊஉ:))/...\nஅனைவருக்கும் குடியரசு தின வாழ்த்துக்கள்... இன்றுகூட துரை அண்ணனை வேர்க் பண்ண வச்சிட்டினமே கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))\nஅருமையான நாளில் ஆழமான பதிவு.\nவங்கியிலே திறந்திருக்கும் கணக்கை நாம் அடிக்கடி பணம் போட்டு எடுத்துனு செய்யாமல் இருந்தால் தான் குறிப்பிட்ட வருடங்களுக்குப் பின்னர் அந்தப் பணத்தை வங்கி எடுத்துக்கும். இப்போக் கூட அப்பாதுரை அது மாதிரித் தான் சொல்லி இருக்கார் ஆனால் ஏழை, எளியவர்கள் பணத்தை எடுத்துக்கும்னு சொல்றது ஆனால் ஏழை, எளியவர்கள் பணத்தை எடுத்துக்கும்னு சொல்றது அதுவும் பணம் குறைச்சலா இருக்கிறதுக்காக எடுத்துக்கறது என்பது அதுவும் பணம் குறைச்சலா இருக்கிறதுக்காக எடுத்துக்கறது என்பது விசாரிக்கணும் தீர விசாரிச்சுட்டு இதைப் பத்திச் சொல்லணும்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஇல்லக விளக்கது இருள் கெடுப்பது\nசொல்லக விளக்கது சோதி உள்ளது\nபல்லக விளக்கது பலரும் காண்பது\nநல்லக விளக்கது நம சிவாயவே\nமடிகிடந்து மழலையாய் அன்னை உன் முகங்காண மறுபடியும் பிறவி வேண்டுவதே இம்மாநிலத்தே\nபுல்லர்தம் எண்ணம் புகையாய்ப் போக வில்லினின்று அம்பாய் விரைந்து நீ வா..\nவாழ்வில் பொருள் காணவும், வாழ்வின் பொருள் காணவும் - இறைவன் அருள் நிச்சயம் தேவை\nமகாமகம் - 2016., தகவல் களஞ்சியம் - கீழே உள்ள இணைப்பில் காணவும்..\nமழை - மற்றும் ஒரு தாய்.\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஅட்சய திரிதியை அண்ணாமலை அபிராமவல்லி ஆஞ்சநேயர் ஆடி வெள்ளி ஆலய தரிசனம் ஐயப்பன் காமாட்சி கார்த்திகை குருநாதர் சப்தஸ்தானம் சித்திரை சித்ரா பெளர்ணமி சிவபுராணம் சிவஸ்தோத்திரம் சுந்தரர் சோமவாரம் தஞ்சாவூர் திருச்செந்தூர் திருஞானசம்பந்தர் திருத்தலம் திருநாவுக்கரசர் திருப்பாவை திருவெம்பாவை திருவையாறு தேவாரம் தை பூசம் தை வெள்ளி நந்தி பங்குனி உத்திரம் பிரதோஷம் பொங்கல் மகா சிவராத்திரி மஹாலக்ஷ்மி மாசிமகம் மார்கழிக் கோலம் மாரியம்மன் மீனாட்சி முருகன் விநாயகர் வினோதினி ஜடாயு ஸ்ரீரங்கம் ஸ்ரீராமநவமி ஸ்ரீராமஜயம் ஸ்ரீவராஹி ஸ்ரீவைரவர்\nஆசம் இங்க். தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.neruppunews.com/2018/11/03/%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF/", "date_download": "2018-11-17T21:54:32Z", "digest": "sha1:EDC2QUFTJN5N7ZRUPP2CQ65PRZHZBVME", "length": 14676, "nlines": 132, "source_domain": "www.neruppunews.com", "title": "சொப்பன சுந்தரி நிகழ்ச்சி தொகுப்பாளர் பிரசன்னாவின் பரிதாபநிலை!.. | NERUPPU NEWS", "raw_content": "\nHome காணொளி சொப்பன சுந்தரி நிகழ்ச்சி தொகுப்பாளர் பிரசன்னாவின் பரிதாபநிலை\nசொப்பன சுந்தரி நிகழ்ச்சி தொகுப்பாளர் பிரசன்னாவின் பரிதாபநிலை\nதற்போது தொலைக்காட்சிகள் தங்களது சேனல்களை முன்னிலைக்கு கொண்டு வருவதற்கு பல வித்தியாசமான நிகழ்ச்சியினை நடத்தி வருகின்றனர்.\nஇதில் ஒன்று தான் பிரபல ரிவியில் நடந்த பிக்பாஸ். அதனைத் தொடர்ந்து மற்றொரு ரிவி பல்வேறு நிகழ்ச்சியை மக்களுக்கு கொடுத்து வருகிறது.\nஆம் மொடல்களைத் தெரிவு செய்யும் போட்டியாக சொப்பன சுந்தரி என்ற கவர்ச்சியின் உச்சத்தை தொடும் நிகழ்ச்சியை நடத்தி வருகிறது. இதனை நடிகர் பிரசன்னா தொகுத்து வழங்குகிறார். இந்நிகழ்ச்சியினை மீம்ஸ் கிரியேட்டர்களிடம் காணொளியாக மாறியுள்ளது. இதோ அக்காட்சி….\nPrevious articleதிருமணமாகாத ஆண்களுக்கு மட்டும்… வெறும் 2 நிமிடம் தான்… நிச்சயம் ஷாக் ஆகிடுவீங்க\nNext articleநான் ஆசையோடு 13 வாரங்கள் கருவில் சுமந்த என் குழந்தையின் இறுதி நிமிடங்கள்.\nமனைவியை ஷாப்பிங் அழைத்துச் சென்ற கணவர்… செலவைக் குறைக்க பயன்படுத்திய ஆயுதம் என்ன தெரியுமா\nயாஷிகாவின் வீடியோவை கண்டாலே தெரித்து ஓடும் ரசிகர்கள்\nஇந்த ஆட்டின் வயிற்றில் இருந்தது என்ன தெரியுமா… நிச்சயம் ஷாக் ஆகிடுவீங்க\nவிழுந்து விழுந்து சிரிக்க இந்த பூனைகள் செய்யும் சேட்டை கொஞ்சம் பாருங்க… லட்சக்கணக்கானவரை அடிமையாக்கிய காட்சி\nகொஞ்சம் கூட வெட்கமே இல்லாமல் இவர்கள் பண்ணும் கூத்தை பாருங்க\nபாவம் அந்த பொண்ணு நிம்மதியா சாப்பிட விடுங்க டா…\nMeToo சின்மயி தற்போது என்ன செய்கிறார் தெரியுமா\nபாடகி சின்மயி தான் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளானதாகவும் பல பிரச்சனைகளை தாண்டி வந்ததாகவும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது அனைவரும் அறிந்த ஒன்று. அவர் அளித்த பேட்டியில் செய்தியாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாமல்...\nநடிகர் ரஜினிகாந்த் மகள் செளந்தர்யா இரண்டாவதாக திருமணம் செய்யபோகும் மாப்பிள்ளை இவர் தானாம்\nஎப்படியும் ரஜினிகாந்த் அரசியல் கட்சியை துவங்கி தேர்தலில் களம் இறங்குவார் என ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்த நிலையில், ரஜினிகாந்த் தொடர்ந்து படங்களில் நடிப்பதில் கவனம் செலுத்தினார். இதனால் ஏற்கனவே ரசிகர்கள் செம்ம அப்சர்ட்...\nசனி திசை யாருக்கு யோகம்…. திடீர் அதிர்ஷ்டம் உங்களுக்கு கூட இருக்கலாம்\nசனிபகவான் நீதிமான், தர்மவான் நல்லவர்களுக்கு எந்த கெடுதலையும் செய்யமாட்டார். ஏழரை சனி காலத்திலும் நன்மையே செய்வார். அதே நேரத்தில் சில சோதனைகளை மட்டுமே கொடுப்பார்கள். சனி திசை, சனி புத்தி காலத்தில் என்ன...\nகாட்டுக்குள் மாணவிக்கு நடந்த கொடூரம்: அதிகரிக்கும் மக்கள் போராட்டம் கண்ணீருடன் தந்தை வெளியிட்ட அதிர்ச்சி தகவல்\nதருமபுரியில் துஸ்பிரயோகம் செய்யப்பட்ட மாணவி பரிதாபமாக உயிரிழந்து பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், வழக்கு பதிவு செய்ய பொலிஸார�� லஞ்சம் கேட்டுள்ள தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தருமபுரி மாவட்டம் அரூரை அடுத்த மலைக்கிராமத்தை சேர்ந்த அண்ணாமலை...\nஉலகின் மிகச்சிறிய குட்டி நாடு.. மக்கள் தொகை வெறும் 11 பேர் மட்டும் தான்\nஉலகிலேயே மிகச் சிறிய ராஜியம் எது அதன் அரசர் யார் என்று தெரியுமா அதன் அரசர் யார் என்று தெரியுமா உலகின் சிறிய ராஜியத்தின் மக்களின் எண்ணிக்கை வெறும் 11 தான். இந்த ராஜா ஓர் உணவு விடுதியை நடத்துகிறார்....\nவிமானத்தில் ஜன்னல் சீட் கேட்ட அடம்பிடித்த பயணி… பணி பெண் செய்த அட்டகாசமான ஐடியா\nஜன்னல் சீட் கேட்டு அடம்பிடித்த பயணியை, சமயோஜிதமாக செயல்பட்டு பணிப்பெண் அவரை சமாளித்துள்ளார். கார், பஸ், ரயில், விமான பயணம் என எதுவாக இருந்தாலும் சரி மக்கள் பலருக்கு ஜன்னலோரம் அமர்ந்து பயணிப்பதையே விரும்புவர். அப்படி...\nஆண்களே உங்களுக்கு ஆண்மை குறைவு உள்ளதா அறிகுறி இது தான்.. தெரிந்துகொள்ளுங்கள்\nநவ நாகரிக உலகில் அறிவியலில் வளர்ச்சி விண்ணை எட்டி கொண்டிருக்கிறது. ஒரு பக்கம் அறிவியலில் வளர்ச்சி நம்மை ஆட்டி படைக்க மறுபக்கம் இவற்றின் தாக்கத்தால் நாம் அதிகம் பாதிப்படையவும் செய்கின்றோம். அந்த வகையில்...\nநடிகர் அர்ஜூன் ஒட்டல் அறைக்கு அழைத்தார் பாலியல் குறித்த வீடியோ ஆதாரத்தை சமர்ப்பித்த நடிகை ஸ்ருதி\nநடிகர் அர்ஜூன் மீது தான் கூறியுள்ள பாலியல் குற்றச்சாட்டுக்கு என்னிடம் வீடியோ ஆதாரம் உள்ளது என நடிகை ஸ்ருதி கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நடிகர் அர்ஜூன் நிபுணன் படப்பிடிப்பின்போது தன்னிடம் தவறாக நடந்துகொண்டார்...\nசூரிய கிரகணத்தில் தோஷம் உண்டாகும் நட்சத்திரம் இதுல உங்க நட்சத்திரம் இருக்கா\nசாவின் விளிம்பில் கதறும் இளம்பெண்: உயிரை காப்பாற்ற மருத்துவர்களுக்கு கோரிக்கை\nநண்பர்களே 4 பேர் பகிர்ந்தால் 40 பேர் உதவி கிடைக்கும். இலங்கை சிங்கள இனவாத...\nஉன் நாட்டுக்கு திரும்பி போ: மதுபோதையில் இளம்பெண் இனவெறி தாக்குதல்\nநீங்கள் எவ்வளவு அதிர்ஷ்டசாலி. தெரிந்துகொள்ள இதில் ஒரு பெட்டியை தேர்வு செய்யவும்\nஉதவுங்கள் உதவ முடியாவிட்டால் பகிருங்கள், யாரேனும் உதவக் கூடும்.\n உதவ முடியாவிட்டால் பகிருங்கள், யாரேனும் உதவக் கூடும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.news2.in/2016/11/blog-post_255.html", "date_download": "2018-11-17T21:21:50Z", "digest": "sha1:FZFVKGXGSXY3A5OBNFPIXKYCH2F2JSOS", "length": 5827, "nlines": 69, "source_domain": "www.news2.in", "title": "சென்னையில் ஓடும் மின்சார ரயிலில் செல்ஃபி எடுத்தவர் உயிரிழப்பு - News2.in", "raw_content": "\nHome / Fashion / Lifestyle / Selfie / உயிரிழப்பு / சென்னை / தமிழகம் / மரணம் / மின்சார ரயில் / சென்னையில் ஓடும் மின்சார ரயிலில் செல்ஃபி எடுத்தவர் உயிரிழப்பு\nசென்னையில் ஓடும் மின்சார ரயிலில் செல்ஃபி எடுத்தவர் உயிரிழப்பு\nசென்னையில் ஓடும் மின்சார ரயிலில் செல்ஃபி எடுத்த போது மின்கம்பத்தில் மோதி தனியார் நிறுவன ஊழியர் உயிரிழந்தார்.\nசென்னையில் தனியார் நிறுவனம் ஒன்றில் ஊழியராக பணிபுரிந்தவர் பார்த்தசாரதி. இவர் கடந்த செப்டம்பரில் கிண்டி அருகே மின்சார ரயிலில் சென்று கொண்டிருந்த போது செல்ஃபி எடுக்க முயன்றார். அவர் ஒடும் ரயிலில் இருந்து வெளியே தலையை மட்டும் நீட்டியவாறு செல்ஃபி எடுத்துள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக மின்கம்பத்தில் தலை பயங்கரமாக மோதியது. இதில் படுகாயம் அடைந்த பார்த்தசாரதி, சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் இன்று சிசிச்சை பலன் இன்றி உயிரிழந்தார்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nNews2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.\nகாந்தியை சுட்டு கொன்ற கோட்சேவின் வாக்குமூலம், ஒவ்வொரு இந்தியனும் தெரிந்துகொள்ளுங்கள்.\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\nவீட்டுக் கடன்: மானியம் ரூ.2 லட்சம் பெறுவது எப்படி\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\nதர்மபுரியில் 30 மாணவிகளிடம் உல்லாசமாக இருந்த மூன்று பேர் கைது\nஇயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிப்பு\nவிழுப்புரம்: பா.ஜ.க. பிரமுகர் ரவுடி ஜனா வெட்டிக்கொலை\nகோயம்பேட்டில் 300,500,1000 என கூவி, கூவி அழைக்கும் அழகிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/tv/bigg-boss-tamil/prison-inside-bigg-boss-house_know-the-reason/articleshow/64602671.cms", "date_download": "2018-11-17T21:34:21Z", "digest": "sha1:6UX6IEQBVSSY24BEGTZGR24R5L7HAOIE", "length": 24555, "nlines": 218, "source_domain": "tamil.samayam.com", "title": "Bigg Boss 2 Tamil House: prison inside bigg boss house_know the reason - பிக்பாஸ் வீட்டில் தப்பு செஞ்சா ஜெயில் தண்டனை தான்!! | Samayam Tamil", "raw_content": "\nராட்சசன் படத்தின் கிறிஸ்டோபர் கதா..\nகள்ள நோட்டுகளை மையப்படுத்திய பிரச..\nகடத்தப்பட்ட இளம் பெண்ணை 12 மணி நே..\nமலைகா அரோரா உடன் பார்ட்டி செய்யும..\nவீடியோ: நடிகர் அல்லு அர்ஜூனுக்கு..\nகுடும்பத்தினர் உடனான தீபாவளி கொண்..\nஆபாச புகைப்படம் போலீஸ் உதவியை நாட..\nபிக்பாஸ் வீட்டில் தப்பு செஞ்சா ஜெயில் தண்டனை தான்\nபிக்பாஸ் வீட்டில் தவறு செய்யும் போட்டியாளர்களுக்கு தண்டனை கொடுக்கும் விதமாக சிறை போன்று செட்டு அமைக்கப்பட்டுள்ளதாம்.\nபிக்பாஸ் வீட்டில் தப்பு செஞ்சா ஜெயில் தண்டனை தான்\nபிக்பாஸ் வீட்டில் தவறு செய்யும் போட்டியாளர்களுக்கு தண்டனை கொடுக்கும் விதமாக சிறை போன்று செட்டு அமைக்கப்பட்டுள்ளதாம்.\nபிக்பாஸ் நிகழ்ச்சி முதல் சீசன் பட்டிதொட்டியெங்கும் பிரபலமானது. அதேபோல் தற்போது பிக்பாஸ் 2வது சீசனும் களைகட்ட ஆரம்பித்து விட்டது. இந்த வாரம் ஞாயிறன்று தொடங்கவுள்ளது. இந்த நிகழ்ச்சிக்காக 60 கேமராக்கள் பயன்படுத்தப்படுகின்றன. இந்த முறை போட்டியாளர்களுக்கு கடும் சவால்களும், தண்டனைகளும் காத்திருக்கின்றதாம்.\n 😎😎 #பிக்பாஸ் - ஞாயிறு இரவு 7 மணிக்கு உங்கள் விஜயில்.. @ikamalhaasan… https://t.co/gxEYlsmrrA\nஇன்னும் ரெண்டே ரெண்டு நாள்ல\n15 பிரபலங்கள்.. 60 கேமராக்கள்.. ஒரே வீட்டில்.. நல்லவர் யார் 😎 கெட்டவர் யார் 😈 #பிக்பாஸ் - ஞாயிறு இரவு 7 மணிக்கு… https://t.co/JQ3irpIjaW\nஆம், பிக்பாஸ் வீட்டிற்குள் தவறு செய்பவர்களுக்கு சிறை தண்டனை வழங்கப்படவுள்ளதாம். அதற்காக வீட்டிற்குள் சிறை போல் ஒரு ரூமை தயார் செய்துள்ளனர், இனி கொடுத்த டாஸ்கை செய்யாமல் இருப்பவர்கள் இந்த சிறையில் அடைக்கப்படுவார்களாம்.\nஅதுமட்டுமின்றி பிக்பாஸ் ரூல்ஸை மீறுபவர்களுக்கும் இது தான் தண்டனை என கூறியுள்ளனர்.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nஉங்கள் இ-மெயில் முகவரி மற்றும் பெயரை பதியவும்.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட��டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nஎங்களது செய்தி தொடர்பான புகாரை இங்கே பதிவு செய்யலாம். எங்களது ஆசிரியரின் ஆய்வுக்குப் பின்னர் உங்களது புகார் சரியானது என்கிறபட்சத்தில் மட்டுமே நீக்கப்படும்.\nபொய் , பொய்யான குற்றச்சாட்டு\nஒரு சமூகத்திற்கு எதிராக வெறுப்பை தூண்டுபவர்\nஉங்களது மறுப்பு ஆசிரியருக்கு தெரிவிக்கப்பட்டது\nபிக்பாஸ் தமிழ் வாசித்தவை கிரிக்கெட்\nSarkar Movie Download: சொன்னதை செய்து காட்டிய தமிழ...\nGaja Cyclone Live: கஜா புயல் பாதிப்பால் பலியானவர்...\nGaja Cyclone: கஜா புயல்: கடலூா், நாகை மாவட்டத்தில்...\nமுன்னணி ஹீரோக்களின் சம்பள பட்டியலை வெளியிட்ட நடிகர...\nதமிழ்நாடுTamil Nadu bypolls: அனைத்து 20 தொகுதிகளிலும் பாஜக போட்டி: தமிழிசை அறிவிப்பு\nசினிமா செய்திகள்வைரமுத்து மீது ‘மீடூ’ புகார் தெரிவித்த சின்மயி டப்பிங் சங்கத்திலிருந்து நீக்கம்\nசினிமா செய்திகள்ரன்வீர்-தீபிகா திருமணத்தை இனிமையாக்கிய தமிழ்நாட்டின் பிரபல கிருஷ்ணா ஸ்வீட்ஸ்\nஆரோக்கியம்குழந்தைகள் வாயில் ரப்பர் நிப்பிள் வைக்கலமா கூடதா\nபொதுமுதல் முறையாக சந்திக்கும் ஆண்களிடம் பெண்கள் உற்று நோக்கும் விஷயங்கள்\nசமூகம்கஜா புயல்: தமிழக அரசுக்கு விஜயகாந்த் பாராட்டு\nசமூகம்வைகை ஆற்றோர பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை\nகிரிக்கெட்India vs Australia: ஆஸ்திரேலியாவை 48 ரன்களில் வீழ்த்தி இந்திய கிரிகெட் மகளிர் அணி வெற்றி\nகிரிக்கெட்டி20 உலகக்கோப்பை தொடருடன் ஓய்வுபெறுகிறாா் டூ பிளசிஸ்\n1பிக்பாஸ் வீட்டில் தப்பு செஞ்சா ஜெயில் தண்டனை தான்\n2Tamil Bigg Boss 2: பிக்பாஸ் 2 நிகழ்ச்சியில் பிரபல கவர்ச்சி நடிகை...\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.bbc.com/tamil/global-39061091", "date_download": "2018-11-17T21:53:22Z", "digest": "sha1:TZMENTFEAAVWQPFXYJ75JUSEMSDJTILU", "length": 8126, "nlines": 112, "source_domain": "www.bbc.com", "title": "டிரம்ப் உத்தரவால் பள்ளி கழிவறைகளை பயன்படுத்துவதில் திருநங்கை மாணவர்களுக்கு சிக்கல் - BBC News தமிழ்", "raw_content": "\nடிரம்ப் உத்தரவால் பள்ளி கழிவறைகளை பயன்படுத்துவதில் திருநங்கை மாணவர்களுக்கு சிக்கல்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஅமெரிக்காவில் திருநங்கை மாணவர்களுக்கு ஆதரவாக ஒபாமா அதிபராக இருந்த போது தரப்பட்ட வழிகாட்டல்கள் டிரம்ப் நிர்வாகத்தால் ரத்து செய்யப்பட்டுள்ளதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.\nImage caption ஒபாமாவின் உத்தரவு குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது : வெள்ளை மாளிகை\nஒபாமா அதிபராக இருந்த போது, திருநங்கை மாணவர்கள் தங்கள் பாலின அடையாளத்தை கொண்டு கழிவறைகளை பயன்படுத்த அனுமதிக்குமாறு அரசு பள்ளிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.\nஆனால், இந்த வழிகாட்டல் அரசு தேவையற்ற வகையில் ஒரு விஷயத்தில் மூக்கை நுழைக்கும் ஒரு அதீத நடவடிக்கை என்றும், இது மற்ற மாணவர்களின் அந்தரங்கம் மற்றும் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் விளைவித்துள்ளதாகவும் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.\nநேற்றைய தினம் (புதன்கிழமை) அமெரிக்காவில் உள்ள பள்ளிகளுக்கு இந்த மாற்றம் குறித்து அனுப்பப்பட்ட கடிதம் ஒன்றில், ஒபாமாவின் உத்தரவு க��ழப்பத்தை ஏற்படுத்தியிருப்பதாக தெரிவித்துள்ளது.\nநடைமுறையில் இதுபோன்ற உத்தரவுகள் எப்படி செயல்பட வேண்டும் என்பது குறித்த விவாதங்கள் மற்றும் வழக்குகளை ஒபாமாவின் உத்தரவு தூண்டியுள்ளதாக நீதித்துறை மற்றும் கல்வித்துறைகள் தெரிவித்துள்ளன.\nசமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :\nஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்\nடிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்\nஇன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்\nயு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்\nஇந்த செய்தியைப் பகிர்க பகிர்வது பற்றி\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nCopyright © 2018 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷயங்களுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/actor-simbu-joins-with-vijay/", "date_download": "2018-11-17T21:53:27Z", "digest": "sha1:4LVJ5SD5RQDHHCEXHCB4R5JK6NEGL7OS", "length": 6498, "nlines": 127, "source_domain": "www.cinemapettai.com", "title": "விஜய்யுடன் கைகோர்க்கும் சிம்பு? - Cinemapettai", "raw_content": "\nHome News விஜய்யுடன் கைகோர்க்கும் சிம்பு\nஇளைய தளபதியின் ரசிகர்கள் பலம் அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் விஜய் நடிப்பில் தெறி படம் ஏப்ரல் மாதம் திரைக்கு வருவதாக கூறப்படுகின்றது.\nஅதேபோல் சிம்பு நடித்த அச்சம் என்பது மடமையடா படமும் இதே மாதத்தில் தான் வரவுள்ளது.\nஇப்படத்தின் டீசர் சமீபத்தில் வந்து அனைவரையும் கவர்ந்தது. மேலும், ஏப்ரல் மாதத்தில் தமிழ் புத்தாண்டிற்கு பண்டிகை வருவதால் அன்றைய தினம் தான் இந்த இரண்டு படங்களும் வரும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.\nஐ லவ் யூ பரியா “வா ரயில் விட போலாமா” வீடியோ பாடல்.\nசென்னையில் சிக்கிய 2000 கிலோ நாய்க்கறி. எங்கு தெரியுமா அதிர்ச்சி தகவல். எங்கு தெரியுமா அதிர்ச்சி தகவல்.\nஇயற்கை தான் கடவுள். ஜோதிகாவின் “காற்றின் மொழி” பட ஸ்னீக் பீக் ப்ரோமோ வீடியோ 02\n ஆர்.கே.நகர் தொகுதியால் அரசியலில் விஷால்\nஅக்ஷரா” டீஸர் – கையில் புக், அதன் உள்ளே கத்தி கல்லூரி பேராசிரியையாக நந்திதா ஸ்வேதா\nபடத்துக்கு படம் எகிறும் ஜோதிகா சம்பளம்.. கோடிகளில் விளையாடும் சிவகுமார் குடும்பம்\nஇணையத்தை திணறடிக்கும் ஜானி ட்ரைலர்.\n வயதான, வலுவான, ���ார்ப்பான ராஜாக்களாக மீண்டும் வருகிறார்கள். முழு டீம் விவரம் உள்ளே\nபேட்ட விஸ்வாசம் எதை திரையிடுவீர்கள். பிரபல திரையரங்க உரிமையாளர் அதிரடி அறிவிப்பு\nராட்சசன் கிறிஸ்டோபர் மேக்கிங் வீடியோ.. இந்த வீடியோவும் மிரள வைக்குது\nவிஷால், சன்னி லியோன் கவர்ச்சி குத்தாட்டம்.. அட அரசியல் வேற சினிமா வேறப்பா..\nகாற்றின் மொழி திரை விமர்சனம்.. காற்று வாங்குமா\n2.0 ராட்சசன் போல் உருவெடுக்கும் அக்ஷய் குமாரின் மேக்கிங் வீடியோ\nதிமிரு புடிச்சவன் திரை விமர்சனம்.. இந்த முறை மிரள வைப்பாரா விஜய் ஆண்டனி..\nவிஜய் அட்லி படத்தின் நடிகை.. சும்மா நச்-னு தான் இருக்காங்க..\nவிஜய் ஜோதிகா ஜோடி.. எல்லாருக்கும் ஒரே குஷி\nஜானி ட்ரைலர்.. கிண்டல் பண்ணியவர்களுக்கு பதிலடி குடுக்கும் பிரஷாந்த்\nசர்கார் புதிய சாதனையை நோக்கி. 10 நாள் வசூல் விவரம் இதோ.\nயுவன் சங்கர் ராஜா காட்டில் இனி மழைதான்.. மீண்டும் அதிரடியை ஆரம்பிக்கிறார்\nமனதை தொடும் பின்னணி பாடல். விஸ்வாசம் பாடல் அப்டேட்டை வெளியிட்ட விவேகா.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.manithan.com/india/04/194094?ref=rightsidebar-manithan", "date_download": "2018-11-17T22:32:12Z", "digest": "sha1:XP4ZPQF7AR2WYHKRE3522ZWY5CAKXZI5", "length": 13290, "nlines": 158, "source_domain": "www.manithan.com", "title": "போதும் என்னால் முடியாது.. கட்டாயப்படுத்திய வாடிக்கையாளர்கள்.... மனமுடைந்த பெண் தற்கொலை!. - Manithan", "raw_content": "\n30 கோடி சம்பளம் வாங்கும் சமூக விரோதி நீ.. விஜய்யின் சர்கார் படத்தை தாக்கி பேசிய பிரபலம்\nபொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் தாறுமாறாக ஓடிய கார்: ஒருவர் பலி... 200க்கும் மேற்பட்டோர் காயம்\nஉயிருக்கு போராடிய இளம்பெண்ணை இரக்கமின்றி துஸ்பிரயோகம் செய்த கொடூரன்\nவிஜய் செய்யாததை தைரியமாக செய்துள்ள சூப்பர்ஸ்டார் ரஜினி\nசபாநாயகர் கரு ஜயசூரியவுக்கு புகழாரம் சூட்டிய முன்னாள் அமைச்சர்; கடும் கோபத்தில் மஹிந்தவாதிகள்\nவெளிநாட்டில் மகிந்த - மைத்திரி முக்கியஸ்தர்களிற்கு கதிரை இல்லாமல் போன சோகம்\nநீ சாதி குறைந்தவன்....எங்கள் காலடியில் தான் நீ கிடக்க வேண்டும்: பெண்ணால் இளைஞருக்கு நேர்ந்த துயரம்\n76 மில்லியன் பவுண்டு லொட்டரி பரிசை இழக்கும் பிரித்தானியர்: அதிர்ச்சி காரணம்\nவிமானத்தில் ஜன்னல் சீட் கேட்ட அடம்பிடித்த பயணி... பணி பெண் செய்த அட்டகாசமான ஐடியா\nமனைவியை ஷாப்பிங் அழைத்துச் சென்ற கணவர்... செலவைக் குறைக்க ப���ன்படுத்திய ஆயுதம் என்ன தெரியுமா\nஆண்களே உங்களுக்கு ஆண்மை குறைவு உள்ளதா அறிகுறி இது தான்.. தெரிந்துகொள்ளுங்கள்\nசித்தப்பாவுடன் ஏற்பட்ட காதல்... கணவருக்கு தெரியாமல் செய்த செயலால் ஏற்பட்ட விபரீதம்\nஇந்த ஆட்டின் வயிற்றில் இருந்தது என்ன தெரியுமா... நிச்சயம் ஷாக் ஆகிடுவீங்க\nயாழ் புங்குடுதீவு 4ம் வட்டாரம்\nயாழ் புங்குடுதீவு 2ம் வட்டாரம்\nபோதும் என்னால் முடியாது.. கட்டாயப்படுத்திய வாடிக்கையாளர்கள்.... மனமுடைந்த பெண் தற்கொலை\nதிருப்பூரில் தீபாவளிக்கு கரெக்ட் டைமுக்கு துணிகளை தைத்து கொடுக்க முடியாத பெண் டெய்லர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nதிருப்பூரை சேர்ந்த பத்மினி துணி தைக்கும் தொழில் செய்து வந்தார். இவர் தைத்து கொடுக்கும் துணி ஃபேன்ஸியாக இருக்கும் என்பதால் இவருக்கு ஏகப்பட்ட கஸ்டமர்கள்.\nஅதே நேரத்தில் சொன்ன டைமில் துணிகளை டெலிவரி செய்வதில் இவரை அடிப்பதற்கு ஆளில்லை. அவ்வளவு நல்ல பெயர் சம்பாதித்திருந்தார் பத்மினி.\nஇந்நிலையில் தீபாவளிக்கு இவரிடம் பலர் துணிகளை தைக்க கொடுத்தனர். ஒரு கட்டத்தில் தன்னால் துணிகளை தைக்க முடியாது ஏற்கனவே நிறைய துணிகள் தைக்க வேண்டியுள்ளது என பத்மினி கூறியுள்ளார்.\nஆனாலும் கேட்காத கஸ்டமர்கள் உங்களால் முடியும் என கூறி துணியை கொடுத்துவிட்டு சென்றனர்.\nகடந்த ஒரு வாரமாக இரவு பகல் பாராமல் துணியை தைத்த போதும் பத்மினியால் பலருக்கு சொன்ன மாதிரி துணியை கொடுக்க முடியாமல் போனது. இவ்வளவு வருடம் கஷ்டப்பட்டு சம்பாதித்த பெயர் இந்த முறை போய்விட்டதே என வருத்தத்தில் இருந்தார் பத்மினி.\nவிரக்தியில் உச்சத்திற்கு சென்ற பத்மினி நேற்று சானி பவுடர் கலந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.\nமனைவியை ஷாப்பிங் அழைத்துச் சென்ற கணவர்... செலவைக் குறைக்க பயன்படுத்திய ஆயுதம் என்ன தெரியுமா\nசர்கார் பாடலுக்கு சூப்பராக நடனமாடிய நடிகை...\nப்ப்பா... இதை கூடவா சாப்பிடுவாங்க.. பிக்பாஸ் ரைசாவின் உணவு பழக்கத்தை கண்டு முகம் சுழித்த ரசிகர்கள்..\nஇலங்கையின் முன்னாள் ஜனாதிபதிக்கு மாலைதீவில் கொடுக்கப்பட்ட அதி முக்கியத்துவம்\nநாடாளுமன்ற கலைப்பின் பின்னணியில் முக்கிய புள்ளிகள் மூவர்\n ரணில் - மகிந்தவின் இ���ைவு\nவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உலர் உணவுப்பொருட்கள் வழங்கி வைப்பு\nஇலங்கையில் பகடைக் காய்களாக ஆக்கப்படும் தமிழர்கள் உலக போரில் நாட்டை அடகுவைக்கும் சிங்கள அரசியல்வாதிகள்\nவர்த்தகங்கள் துயர் பகிர்வு நிகழ்வுகள் வானொலிகள் ஜோதிடம் தமிழ்வின் சினிமா விமர்சனம் லங்காசிறி FM ஏனைய இணையதளங்கள் புகைப்பட தொகுப்பு வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/avalkitchen/2017-sep-01/tips/134136-tips.html", "date_download": "2018-11-17T21:35:25Z", "digest": "sha1:FLGAL4DJJ23KJ2THMOVQWGOR6T5JCCGB", "length": 16349, "nlines": 429, "source_domain": "www.vikatan.com", "title": "கிச்சன் கைடு! | Tips - Aval Vikatan Kitchen | அவள் கிச்சன்", "raw_content": "\nநேற்று பாராட்டினேன் ஆனால்.... `கஜா\" வால் ஆதங்கபடும் ஸ்டாலின்\n`எந்த அதிகாரியும் வந்து பார்க்கலை' - கஜா புயலால் வீட்டை இழந்த குடும்பத்தினர்\nதற்காலிக சரணாலயங்களாக மாறிய ஏரிகள்\nபேப்பர் பென்சில், பத்திரிகைகளில் விதைகள்.... கவனம் ஈர்த்த மதுரை கண்காட்சி\n`உலகப் பாரம்பர்ய வாரம்' - கொண்டாட்டத்துக்கு ரெடியாகும் மாமல்லபுரம் கடற்கரைக்கோயில்\n' - மயில்சாமி அண்ணாதுரை அட்வைஸ்\n”இந்தியப் பாரம்பர்ய ரயில் பயணம்” - பழைமையான நீராவி இன்ஜின் இயக்கத்தால் பயணிகள் குஷி\n24 வீடுகளை கடலுக்குள் அனுப்பிய கஜா புயல் - சோகத்தில் மீனவ கிராமம்\n``இதுதான் என் கடைசி தமிழ்ப் படம்'' - உருகிய சின்மயி\nஅவள் கிச்சன் - 01 Sep, 2017\n``அம்மா மாதிரி சமைக்க பேராசை’’ - ‘சின்னத்திரை’ நடிகை ஸ்ரீதேவி\nசட்டுனு செய்யலாமே, சத்தான ருசியான உணவுகள்\nஸ்டெப் பை ஸ்டெப் சூப்பர் குக்கிங்\n500 ரூபாய்க்கு அன்லிமிடெட் விருந்து\nபூண்டு சட்னியும் விஜயா அத்தையும்\nசரித்திர விலாஸ் - இன்றைய மெனு கேக்\nநெட்டிசன்களை லட்சக்கணக்கில் கட்டிப்போடும் கொங்குநாட்டு சமையல் வலைதளம்\nநாட்டுக்கோழி Vs பிராய்லர் கோழி\nமருமகளை மயக்கும் நடுவூர் மீன் புட்டு\nவெந்தயத்தை வறுத்துத் தூள் செய்து வைத்துக்கொண்டு குழம்பு, காய்கறி வகைகளைச் சமைத்து இறக்கும்போது சிறிதளவு தூவினால் மணம் பிரமாதமாக இருக்கும்.\n” - நெருக்கடியில் பட்டாசுத் தொழில்\n - அதிர்ச்சி அளிக்கும் டெங்கு நிலவரம்\n” - வெடிக்கும் வைகை செல்வன்...\nசிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த டெய்லரின் செல்போனால் அதிர்ச்சியடைந்த போலீஸ்\n``சான்றிதழை என் சடலத்துக்குச் சமர்ப்பியுங்கள்\" - விரக்தியில் விரிவுரையா���ர் தற்கொலை\n`வந்தது மாட்டிறைச்சி அல்ல; நாய் இறைச்சி’ - எழும்பூர் ரயில் நிலையத்தில் அதிகாரிகள் ஷாக்\n``இதுதான் என் கடைசி தமிழ்ப் படம்'' - உருகிய சின்மயி\n`அரைமணிநேரம்தான்; திருட்டு ஐபோன் அடையாளமே தெரியாது'-`ஏழாம்கிளாஸ்' அப்துலின் அதிர்ச்சி வாக்கு மூலம்\nசர்கார் - சினிமா விமர்சனம்\nமிஸ்டர் கழுகு: பாயும் ஸ்டாலின்... பதறும் குடும்பம் - தி.மு.க கூட்டணி கணக்கு...\n - திண்டுக்கல் சீனிவாசனை விசாரிக்க வேண்டும்\n20 தொகுதிகள்... 3 கட்சிகள்... இடைத்தேர்தலில் என்ன செய்யப்போகிறார்கள்\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/61655-documentary-film-natham-vishwanathans-scam.html", "date_download": "2018-11-17T21:52:19Z", "digest": "sha1:HVHWPP6KIO6QDWMDQYI4RNNSGLA754S2", "length": 24249, "nlines": 396, "source_domain": "www.vikatan.com", "title": "அதிரப்போகும் ரூ.60 ஆயிரம் கோடி மின்சார ஊழல்- அம்பலப்படுத்தும் ஆவணப்படம்! | Documentary film Regarding Natham Vishwanathan's Scam", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 14:46 (01/04/2016)\nஅதிரப்போகும் ரூ.60 ஆயிரம் கோடி மின்சார ஊழல்- அம்பலப்படுத்தும் ஆவணப்படம்\nசட்டமன்றத் தேர்தலில் மக்களின் கவனத்தைக் கவரும் வகையில் 'ஊழல் மின்சாரம்' என்ற பெயரில் ஆவணப்படத்தை இயக்கியிருக்கிறார் பொறியாளர் சா.காந்தி. அனைத்து தொகுதிகளுக்கும், மின்சாரத்தின் வலியை உணர்த்தும் வகையில் இந்தப் படத்தைக் கொண்டு செல்ல இருக்கிறார்.\nஇது தொடர்பாக, தமிழ்நாடு மின்துறைப் பொறியாளர் அமைப்பின் சா.காந்தியிடம் பேசினோம். \"மின்துறையில் ஊழலின் அளவு எந்த மாதிரியான வடிவங்களில் உருமாறியிருக்கிறது என்பதைப் பற்றி மக்கள் அறிந்து கொள்ள வேண்டும். மின்சாரத்துறையின் வரலாறு, தொடக்ககால மின்வெட்டு, மின்வெட்டு சரிசெய்யப்பட்ட காலம், மீண்டும் மின்வெட்டு எப்படி உருவாக்கப்பட்டது மத்திய அரசின் மின்கொள்கை எப்படியிருக்கிறது என்பதையெல்லாம் அலசி ஆவணப்பட நோக்கில் அலசியிருக்கிறோம்.\nஅரசியல்வாதிகள் ஊழல் செய்தவற்கு மின்சாரம் எப்படி ஒரு வாய்ப்பாக அமைகிறது என்பது மிக முக்கியமான புள்ளி. சந்தைப் பொருளாதாரத்தில் ஈடுபடாத ஏழை மக்களை இந்த பூமியில் இருந்து எப்படியெல்லாம் தூக்கி எறிவதற்கு இவர்கள் முயற்சி செய்கிறார்கள். இதன் அபாயம் என்ன என்பதை இன்றைய தலைமுறை அறிய வேண்டும். வாழ்வின் அங்கத்தோடு இணைந்துவிட்ட மின்சாரத்தில், நமக்கே ஷாக் அடிக்கும் வேலைகளை இந்த அரசியல்வாதிகள் தைரியமாகச் செய்கிறார்கள். ஆவணப்படத்தின் உள்ளார்ந்த பொருளே இதுதான். மின்வெட்டும், மின்வெட்டு காரணமான மின்தேவையும், அதன்மூலம் நடக்கும் ஊழலும்தான் மையக்கரு.\nஉதாரணமாக ஒன்றைச் சொல்கிறேன். கடந்த ஐந்தாண்டுகளில் மின்துறையில் மட்டும் நாற்பதாயிரம் கோடி ஊழல் நடந்திருக்கிறது. தமிழ்நாட்டிற்கு மின்சாரத்தை விற்கும் தனியார்கள் வெளி மாநிலங்களுக்கு விற்கக் கூடாது என விதியை வகுத்திருக்கிறார்கள். மின்சாரம் தேவையில்லை என்று சொல்லிவிட்டால், அதற்கான இழப்பீடு வேண்டும் என்றுகூறி வழக்கு தொடுக்கிறார்கள் தனியார் மின் உற்பத்தியாளர்கள். மின்சாரம் வாங்காமலேயே இரண்டாயிரம் மெகாவாட்டுக்கு, ஒரு யூனிட் 4 ரூபாய் 90 பைசா என இழப்பீட்டைக் கொடுக்கப் போகிறார்கள்.\nஇதற்காக, தனியாருக்குச் செல்லக் கூடிய தொகையை நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை. மே மாதத்திற்குள் இந்த வழக்கில் நீதிமன்றம் தீர்வைச் சொல்ல இருக்கிறது. மே மாதம் தாண்டியதும் நமக்கு காற்று மூலம் மின்சாரம் வந்துவிடும். மின்தேவையும் குறைந்து போகும். வெளியில் இருந்து வாங்க வேண்டிய அவசியம் இருக்காது. இதைப் பற்றி மின்வாரியத்தில் உள்ள உறுப்பினர்கள் அனைவருக்கும் தெரியும். தெரிந்தே முன்கூட்டியே தனியார் நிறுவனங்களுடன் ஒப்பந்தம் போடுகிறார்கள் என்றால், ஊழலைத் தவிர வேறெந்த நோக்கமும் இல்லை.\n2008-ம் ஆண்டில் இருந்து 2016ம் ஆண்டு வரையில் நடந்த மின்துறை ஊழலைப் பற்றி இதில் சொல்கிறோம். எட்டு ஆண்டுகளில் 60,000 ஆயிரம் கோடி அளவுக்கு ஊழல் நடந்திருக்கிறது. தி.மு.க அரசு ஊழல் செய்தாலும், 'பிளாண்ட் ஆரம்பித்தால்தான் பற்றாக்குறையை சமாளிக்க முடியும்' என 28,000 கோடிக்கு நான்கு பிளாண்டுகளை அமைக்க முயற்சி எடுத்தது. ஆனால் 2011 தேர்தலில் அவர்களுக்கு அதிர்ஷ்டம் இல்லாததால், ஆட்சிக்கு வந்த அ.தி.மு.க.வுக்கு மிகப் பெரிய வாய்ப்பாக இந்த பிளாண்டுகள் அமைந்தன. அதை முறையாகப் பயன்படுத்தாமல் மூன்று வருடங்களுக்கு அ.தி.மு.க அரசு கிடப்பில் போட்டது. காரணம், மின்கொள்முதலில் நல்ல ருசியைக் கண்டதுதான். எதிர்காலத்திலும�� இந்த ருசி வேண்டும் என்பதற்காகத்தான் புதிய திட்டங்களையும் ஜெயலலிதா கொண்டு வரவில்லை.\n'எண்ணூர் திட்டத்தைக் கொண்டு வந்தோம்' என இவர்கள் சொல்வது எல்லாம், தி.மு.க ஆட்சியின் கடைசி காலத்தில் போடப்பட்ட திட்டம்தான். இந்த வேலையும் இன்னமும் தொடங்கவில்லை. ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு தொழிற்சாலையின் மின் தேவை 35 சதவீதமாக இருந்தது. இப்போது 24 சதவீதமாக சுருங்கிவிட்டது. அப்படியானால், தொழில்துறை நசுங்கிவிட்டது என்பதுதானே உண்மை. இதையெல்லாம் ஆவணப்படத்தில் கொண்டு வந்திருக்கிறோம். படம் எடுப்பதற்கான தொழில்நுட்ப ஆலோசனைகளை ஆர்.ஆர்.சீனிவாசன் அளித்தார். 42 நிமிடம் ஓடக் கூடிய படம் இது.\nநாளை மாலை சனிக்கிழமை எழும்பூர் இக்சா மையத்தில் ஆவணப்படத்தை வெளியிடுகிறோம். மின்சாரத்துறையில் அரசின் ஊழல் ராஜ்ஜியத்தை 'ஷாக்'கடிக்கும் விதமாக ஆவணப்படுத்தியிருக்கிறோம்\" என்றார் நிதானமாக.\nஅமைச்சர் நத்தம் விஸ்வநாதன் ஊழல் மின்சாரம் ஆவணப்படம்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nநேற்று பாராட்டினேன் ஆனால்.... `கஜா\" வால் ஆதங்கபடும் ஸ்டாலின்\n`எந்த அதிகாரியும் வந்து பார்க்கலை' - கஜா புயலால் வீட்டை இழந்த குடும்பத்தினர்\nதற்காலிக சரணாலயங்களாக மாறிய ஏரிகள்\nபேப்பர் பென்சில், பத்திரிகைகளில் விதைகள்.... கவனம் ஈர்த்த மதுரை கண்காட்சி\n`உலகப் பாரம்பர்ய வாரம்' - கொண்டாட்டத்துக்கு ரெடியாகும் மாமல்லபுரம் கடற்கரைக்கோயில்\n' - மயில்சாமி அண்ணாதுரை அட்வைஸ்\n”இந்தியப் பாரம்பர்ய ரயில் பயணம்” - பழைமையான நீராவி இன்ஜின் இயக்கத்தால் பயணிகள் குஷி\n24 வீடுகளை கடலுக்குள் அனுப்பிய கஜா புயல் - சோகத்தில் மீனவ கிராமம்\n``இதுதான் என் கடைசி தமிழ்ப் படம்'' - உருகிய சின்மயி\n``இதுதான் என் கடைசி தமிழ்ப் படம்'' - உருகிய சின்மயி\n`அரைமணிநேரம்தான்; திருட்டு ஐபோன் அடையாளமே தெரியாது\n’ - ஓசூர் ஆணவக் கொலையால் மாரி செல்வராஜ் கண்ணீர\n`வந்தது மாட்டிறைச்சி அல்ல; நாய் இறைச்சி’ - எழும்பூர் ரயில் நிலையத்தில் அதி\nகுழந்தைகளுக்கு மனஅழுத்தம் வராமலிருக்க 10 வழிகாட்டல்கள்\nசிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த டெய்லரின் செல்போனால் அதிர்ச்சியடைந்த போலீஸ்\n``சான்றிதழை என் சடலத்துக்குச் சமர்ப்பியுங்கள்\" - விரக்தியில் விரிவுரையாளர் தற்கொலை\n`வந்தது மாட்டிறைச்சி அல்ல; நாய் இறைச்சி’ - எழும்பூர் ரயில் நிலைய��்தில் அதிகாரிகள் ஷாக்\n``இதுதான் என் கடைசி தமிழ்ப் படம்'' - உருகிய சின்மயி\n`அரைமணிநேரம்தான்; திருட்டு ஐபோன் அடையாளமே தெரியாது'-`ஏழாம்கிளாஸ்' அப்துலின் அதிர்ச்சி வாக்கு மூலம்\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/94944-new-mobile-app-for-electricity-bill-payment-says-minister-thangamani.html", "date_download": "2018-11-17T21:42:12Z", "digest": "sha1:QHNUALKEWU2N6HO5BHHTI6PZSI4XIIQO", "length": 16821, "nlines": 390, "source_domain": "www.vikatan.com", "title": "'மின் கட்டணம் செலுத்த விரைவில் மொபைல் ஆப்' - அமைச்சர் தங்கமணி அறிவிப்பு | New mobile app for electricity bill payment says minister Thangamani", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 14:18 (10/07/2017)\n'மின் கட்டணம் செலுத்த விரைவில் மொபைல் ஆப்' - அமைச்சர் தங்கமணி அறிவிப்பு\n'மின் கட்டணம் செலுத்த விரைவில் மொபைல் ஆப் அறிமுகப்படுத்தப்படும்' என மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி, இன்று சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார்.\nதமிழக சட்டப்பேரவையின் இரண்டாவது கூட்டத்தொடர், கடந்த மாதம் 14-ம் தேதி தொடங்கி நடைபெற்றுவருகிறது. இதில், பல்வேறு துறைகளின் மானியக் கோரிக்கைகள் மீதான கேள்விகளுக்கு சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் பதில் அளித்தும், அறிவிப்புகளை வெளியிட்டும் வருகின்றனர்.\nஇந்நிலையில், இன்று சட்டப்பேரவையில் இந்திய யூனியன் முஸ்லிக் லீக் எம்எல்ஏ., அபுபக்கர், மின்துறை அமைச்சர் தங்கமணியிடம் கோரிக்கை ஒன்றை வைத்தார். அதில், தனது கடையநல்லூர் தொகுதிக்குட்பட்ட கீழ்பிடாரி பேரூராட்சியில் இயங்கிவந்த மின் கட்டண வசூல் மையம் வேறு இடத்துக்கு மாற்றப்பட்டுவிட்டதாகத் தெரிவித்து, மீண்டும் கீழ்பிடாரியிலேயே அந்த மையத்தை அமைக்க வேண்டும் எனக் கூறினார். அதற்குப் பதிலளித்துப் பேசிய அமைச்சர் தங்கமணி, 'மின் கட்டணம் செலுத்த விரைவில் மொபைல் ஆப் அறிமுகப்படுத்தப்பட இருக்கிறது. அந்த மொபைல் ஆப் நடைமுறைக்கு வந்தவுடன், மின்கட்டணம் செலுத்தும் நடைமுறை மிகவும் எளிதாகிவிடும்' என்றார்.\nகதிராமங்கலத்துக்கு ஆதரவாக போராட்டத்தில் குதித்த அரசியல் கட்சித் தலைவர்கள்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nநேற்று பாராட்டினேன் ஆனால்.... `கஜா\" வால் ஆதங்கபடும் ஸ்டாலின்\n`எந்த அதிகாரியும் வந்து பார்க்கலை' - கஜா புயலால் வீட்டை இழந்த குடும்பத்தினர்\nதற்காலிக சரணால���ங்களாக மாறிய ஏரிகள்\nபேப்பர் பென்சில், பத்திரிகைகளில் விதைகள்.... கவனம் ஈர்த்த மதுரை கண்காட்சி\n`உலகப் பாரம்பர்ய வாரம்' - கொண்டாட்டத்துக்கு ரெடியாகும் மாமல்லபுரம் கடற்கரைக்கோயில்\n' - மயில்சாமி அண்ணாதுரை அட்வைஸ்\n”இந்தியப் பாரம்பர்ய ரயில் பயணம்” - பழைமையான நீராவி இன்ஜின் இயக்கத்தால் பயணிகள் குஷி\n24 வீடுகளை கடலுக்குள் அனுப்பிய கஜா புயல் - சோகத்தில் மீனவ கிராமம்\n``இதுதான் என் கடைசி தமிழ்ப் படம்'' - உருகிய சின்மயி\nசிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த டெய்லரின் செல்போனால் அதிர்ச்சியடைந்த போலீஸ்\n``சான்றிதழை என் சடலத்துக்குச் சமர்ப்பியுங்கள்\" - விரக்தியில் விரிவுரையாளர் தற்கொலை\n`வந்தது மாட்டிறைச்சி அல்ல; நாய் இறைச்சி’ - எழும்பூர் ரயில் நிலையத்தில் அதிகாரிகள் ஷாக்\n``இதுதான் என் கடைசி தமிழ்ப் படம்'' - உருகிய சின்மயி\n`அரைமணிநேரம்தான்; திருட்டு ஐபோன் அடையாளமே தெரியாது'-`ஏழாம்கிளாஸ்' அப்துலின் அதிர்ச்சி வாக்கு மூலம்\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.itsmygame.org/350073751/komandir-otdelenija_online-game.html", "date_download": "2018-11-17T21:17:40Z", "digest": "sha1:PO2IOXKKXK4MHQNQ6XDAHEE6XO4CROXF", "length": 9859, "nlines": 149, "source_domain": "ta.itsmygame.org", "title": "விளையாட்டு அணி தலைவர் ஆன்லைன். இலவசமாக விளையாட", "raw_content": "\nபடப்பிடிப்பு பந்தயம் சண்டை துணிகரமான செயல் மாறுபட்ட விளையாட்டு தர்க்கம் மேலே மூடப்பட்டு நீண்ட வரிசை தூண்கள் உடைய நடைபாதை தடுமாற்று கார்ட்டூன்கள் நகைச்சுவை பாய்ஸ் விளையாட்டுகள் ● பறக்கும் ● இராணுவ ● பந்தயம் ● படப்பிடிப்பு ● சண்டை ● விளையாட்டு பெண்கள் விளையாட்டுகள் ● Winx ● பார்பி ● உடுத்தி ● ப்ராட்ஜ் ● Ranetki ● விலங்குகளை பற்றி ● ஒரு உணவு சமையல் ● முற்றிலும் உளவாளிகளும் ● வேடிக்கை ● Barbershop ● செவிலியர் ● டெஸ்ட் ● தூய்மை செய்தல் ● ஷாப்பிங் ● அழகு நிலையம் ● புதிர்கள் ● குழந்தை காப்பகம் ● துணிகரமான செயல் ● வேடிக்கை ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● Risovalka குழந்தைகளுக்கு விளையாட்டு ● கல்வி ● பெண்கள் ● Smeshariks ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● பாய்ஸ் ● கல்வி ● மாளிகை இரண்டு விளையாட்டுகள் தேடல்கள் உத்திகள்\nவிளையாட்டு விளையாட அணி தலைவர் ஆன்லைன்:\nவிளையாட்டு விளக்கம் அணி தலைவர்\nஅருமை, ஆனால் இந்த ஃபிளாஷ் ஆர்பிஜி மூலோபாயம். இது எதிரி நேரடி தொடர்பு 6 நபர��கள் கொண்டிருக்கும் வீரர்கள் திணைக்களம், கட்டளையிட வேண்டும். . விளையாட்டு விளையாட அணி தலைவர் ஆன்லைன்.\nவிளையாட்டு அணி தலைவர் தொழில்நுட்ப பண்புகள்\nவிளையாட்டு அணி தலைவர் சேர்க்கப்பட்டது: 04.12.2010\nவிளையாட்டு அளவு: 1.89 எம்பி\nவிளையாட்டு மதிப்பீடு: 3.81 அவுட் 5 (32 மதிப்பீடுகள்)\nவிளையாட்டு அணி தலைவர் போன்ற விளையாட்டுகள்\n2 - ஓ இணைக்க\nவிளையாட்டு அணி தலைவர் பதிவிறக்கி\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு அணி தலைவர் பதித்துள்ளது:\nஇந்த விளையாட்டை விளையாட இங்கே கிளிக் செய்யவும்\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு அணி தலைவர் நுழைக்க, உங்கள் தளத்தின் HTML குறியீடு உள்ள குறியீடு மற்றும் பேஸ்ட் நகலெடுக்க. நீங்கள் விளையாட்டு அணி தலைவர், நகல் மற்றும் ஒரு நண்பர் அல்லது உங்கள் நண்பர்கள் இணைப்பை அனுப்ப என்றால் கூட, உலக விளையாட்டு பகிர்ந்து\nவிளையாட்டு அணி தலைவர் உடன், மேலும் விளையாட்டு விளையாடி:\n2 - ஓ இணைக்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thanjavur14.blogspot.com/2018/09/blog-post11-Thanjavur-.html", "date_download": "2018-11-17T21:45:56Z", "digest": "sha1:GIMXWXZDGBQ6TST2O74DSCXUS5NWI5WY", "length": 16735, "nlines": 271, "source_domain": "thanjavur14.blogspot.com", "title": "தஞ்சையம்பதி: காளீ... தருக!...", "raw_content": "\nஅறிந்ததும் புரிந்ததும் தொடர்ந்து வரும்\nநமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..\nநம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..\nபூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே\nஉழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்\nவிழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..\nசெவ்வாய், செப்டம்பர் 11, 2018\nவிண்ணில் ஆதவன் நேர்ந்திடும் ஒளியும்\nவெம்மையும் பெருந் திண்மையும் அறிவும்\nமண்ணில் ஆர்க்குந் துயரின்றிச் செய்வேன்..\nவறுமை என்பதை மண்மிசை மாய்ப்பேன்...\nதானம் வேள்வி தவங்கல்வி யாவும்\nதரணி மீதில் நிலைபெறச் செய்வேன்\nவானம் மூன்று மழைதரச் செய்வேன்\nமானம் வீரியம் ஆண்மை நன்னேர்மை\nவண்மை யாவும் வழங்கறச் செய்வேன்\nஞானம் ஓங்கி வளர்ந்திடச் செய்வேன்\nநான் விரும்பின காளி தருவாள்\nதுன்பம் இனியில்லை.. சோர்வில்லை.. தோற்பில்லை..\nஅன்பு நெறியில் அறங்கள் வளர்ந்திட\nநல்லது தீயது நாமறியோம் அன்னை\nநல்லது நாட்டுக.. தீமையை ஓட்டுக..\nஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி\nஅன்புடன், துரை செல்வராஜூ at செவ்வாய், செப்டம்பர் 11, 2018\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nமனோ சாமிநாதன் 11 செப்டம்பர், 2018 15:34\nஓவியமும் தேர்ந்தெடுத்த கவிதையும் பாரதிக்கு மிக அழகிய சமர்ப்பணம்\nசொல்லுக்கடங்காவே பராசக்தி சூரத்தனங்கள் எல்லாம், வல்லமை தந்திடுவாள் பராசக்தி வாழி என்றே துதிப்போம். மிக அருமையான சமர்ப்பணம்.\nஸ்ரீராம். 11 செப்டம்பர், 2018 15:59\nஇன்று பாரதியின் நினைவு தினம் சற்று முன் போலீஸ்காரர்களிடம் இதனைக்குறித்து பேசிக்கொண்டு இருந்தேன்.\nஇதோ இன்று இப்பொழுதில் பரமக்குடியில் 6000 போலீஸ் குவிப்பு.\nஊர் ரெண்டு பட்டுக்கொண்டு இருக்கிறது மக்களுக்கு உயிர்ப்பயம் அதிகமாகும் காலங்கள் இனி வளரும்.\nநெல்லைத் தமிழன் 11 செப்டம்பர், 2018 16:40\nஎன்ன அதாரிட்டியாக மஹாகவி எழுதியிருக்கிறார். இதைத் எல்லாவற்றையும் நான் செய்வேன் பராசக்தி அருளால்.\nநல்ல இடுகை. நல்ல சமர்ப்பணம், பாரதியின் நினைவுக்கு. வாழ்த்துகள்.\nவாழ்க்கையில் முதல் முறையாக என்னா ஒரு குட்டிப் பதிவு:) நம்பவே முடியவில்லை என்னால:)\nதுரை அண்ணா நேற்று அப்புறம் உங்கள் தளத்தில் பாரதியின் பதிவு வந்திருக்கும் என்று நினைத்து வர நினைத்தேன். பதிவு சிறியதாக இருந்தும் தளம் ஓபன் ஆகவே இல்லை....ஏன் என்று தெரியவில்லை...\nதுளசிதரன் : பாரதியின் பாடல்களும் பதிவும் அருமை ஐயா.\nகீதா : பாரதிக்குத்தான் எத்தனை நம்பிக்கை காளியின் மீது இல்லையா....தன் வேண்டுதல்கள் காளியின் அருளால் நடக்கும் என்ற நம்பிக்கை...இதைத்தான் உண்மையான நேர்மையான பிரார்த்தனைகளை நாம் வலிமையாக நல்ல கான்சென்ட்ரெஷனுடன் பிரார்த்தித்தால் நடக்க்கும் என்று சொல்லப்படுவதோனு தோணும். நல்ல பதிவு அண்ணா...\nகோமதி அரசு 12 செப்டம்பர், 2018 05:19\nஅன்பு நெறியில் அறங்கள் வளர வேண்டும்.சக்தி தரவேண்டும்.\nகோமதி அரசு 12 செப்டம்பர், 2018 05:24\nயாவு முலகில் வசப்பட்டுப் போமடா\nஅன்னையின் அருள் இருந்தாள் அனைத்தும் அடையலாம்.\nகோமதி அரசு 12 செப்டம்பர், 2018 05:24\nஅன்னை அருள் அனைவருக்கும் கிடைக்கட்டும்.\nதிண்டுக்கல் தனபாலன் 12 செப்டம்பர், 2018 06:11\nவறுமையில் வாடிய கவி, ஆனால் வேண்டும் பொழுது எல்லோருக்குமாக சேர்த்து வேண்டுகிறானே, இவனல்லவோ கவி.\nவெங்கட் நாகராஜ் 15 செப்டம்பர், 2018 15:48\nநல்லதொரு நினைவாஞ்சலி. பராசக்தியின் அருள் அனைவருக்கும் கிடைத்திடட்டும்..\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஇல்லக விளக்கது இருள் ���ெடுப்பது\nசொல்லக விளக்கது சோதி உள்ளது\nபல்லக விளக்கது பலரும் காண்பது\nநல்லக விளக்கது நம சிவாயவே\nமடிகிடந்து மழலையாய் அன்னை உன் முகங்காண மறுபடியும் பிறவி வேண்டுவதே இம்மாநிலத்தே\nபுல்லர்தம் எண்ணம் புகையாய்ப் போக வில்லினின்று அம்பாய் விரைந்து நீ வா..\nவாழ்வில் பொருள் காணவும், வாழ்வின் பொருள் காணவும் - இறைவன் அருள் நிச்சயம் தேவை\nமகாமகம் - 2016., தகவல் களஞ்சியம் - கீழே உள்ள இணைப்பில் காணவும்..\nமழை - மற்றும் ஒரு தாய்.\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஅட்சய திரிதியை அண்ணாமலை அபிராமவல்லி ஆஞ்சநேயர் ஆடி வெள்ளி ஆலய தரிசனம் ஐயப்பன் காமாட்சி கார்த்திகை குருநாதர் சப்தஸ்தானம் சித்திரை சித்ரா பெளர்ணமி சிவபுராணம் சிவஸ்தோத்திரம் சுந்தரர் சோமவாரம் தஞ்சாவூர் திருச்செந்தூர் திருஞானசம்பந்தர் திருத்தலம் திருநாவுக்கரசர் திருப்பாவை திருவெம்பாவை திருவையாறு தேவாரம் தை பூசம் தை வெள்ளி நந்தி பங்குனி உத்திரம் பிரதோஷம் பொங்கல் மகா சிவராத்திரி மஹாலக்ஷ்மி மாசிமகம் மார்கழிக் கோலம் மாரியம்மன் மீனாட்சி முருகன் விநாயகர் வினோதினி ஜடாயு ஸ்ரீரங்கம் ஸ்ரீராமநவமி ஸ்ரீராமஜயம் ஸ்ரீவராஹி ஸ்ரீவைரவர்\nஆசம் இங்க். தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/tamilnadu/2017/feb/22/%E0%AE%8A%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-5-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%8A%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF-2654208.html", "date_download": "2018-11-17T21:54:01Z", "digest": "sha1:PP4IAMVVQZPCEKOMKTNATUB2FWWF3M6W", "length": 13100, "nlines": 118, "source_domain": "www.dinamani.com", "title": "ஊதிய விகிதத்தை மாற்றியமைக்க 5 பேர் கொண்ட ஊதியக் குழு: முதல்வர் பழனிசாமி- Dinamani", "raw_content": "\nஊதிய விகிதத்தை மாற்றியமைக்க 5 பேர் கொண்ட ஊதியக் குழு: முதல்வர் பழனிசாமி அறிவிப்பு\nBy DIN | Published on : 22nd February 2017 12:29 PM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nசென்னை: 7வது ஊதியக் குழுவின் அடிப்படையில் அரசு ஊழியர்களின் ஊதிய விகிதத்தை மாற்றியமைக்க 5 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.\nமுதல்வர் பழனிசாமி தலைமையில் சென்னையில் இன்று நடைபெற்ற கூட்டத்தில் இது குறித்த முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.\nஇது தொடர்பாக தமிழக முதல்வர் எடப்பாடி மு பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில், அரசுப் பணியாளர்கள் நலனில் மிகுந்த அக்கறை கொண்ட முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, 2016 சட்டமன்ற தேர்தல் அறிக்கையில் மத்திய அரசு ஊழியர்களுக்கான 7-ஆவது ஊதியக்குழு பரிந்துரைகள் அமல்படுத்தப்பட்டவுடன், தமிழக அரசுப் பணியாளர்களுக்கும் ஊதிய விகிதங்கள் மாற்றியமைக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அறிவித்திருந்தார்கள். அவருடைய அறிவிப்பை செயல்முறைபடுத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதுகுறித்து எனது தலைமையில் ஆலோசனைக் கூட்டம் இன்று இன்று நடத்தப்பட்டது.\nஇந்த ஆலோசனைக் கூட்டத்தில் வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சி. சீனிவாசன், பள்ளிக் கல்வி, விளையாட்டு மற்றும் இளைஞர் நலத் துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன், மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் பி. தங்கமணி உள்ளிட்ட அமைச்சர்களும், தலைமைச் செயலாளர் முனைவர் கிரிஜா வைத்தியநாதன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் பங்கேற்றனர்.\nஇந்தக் கூட்டத்தில், மத்திய அரசின் ஏழாவது ஊதியக்குழு பரிந்துரைத்துள்ள திருத்திய ஊதிய விகிதங்கள் குறித்து மத்திய அரசு எடுத்துள்ள முடிவுகளை தொடர்ந்து தமிழ்நாடு அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் மற்றும் உள்ளாட்சி நிறுவனங்களில் பணியாற்றும் பணியாளர்களுக்கு ஊதிய விகிதங்களை மாற்றியமைப்பதற்கான பரிந்துரைகளை அளிக்க “அலுவலர் குழு” ஒன்றை உடனடியாக அமைக்க உத்திரவிட்டுள்ளேன். இக்குழுவில் கீழ்கண்ட அலுவலர்கள் உறுப்பினர்களாக இருப்பர் :\n1. கூடுதல் தலைமை செயலாளர், நிதித்துறை\n2. முதன்மை செயலாளர், உள்துறை\n3. முதன்மை செயலாளர், பள்ளிக் கல்வித்துறை\n4. செயலாளர், பணியாளர் மற்றும் நிருவாகச் சீர்திருத்தத்துறை\n5. Dr. பி.உமாநாத், – உறுப்பினர் செயலாளர்.\n2) இந்த “அலுவலர் குழு” மத்திய அரசின் ஏழாவது ஊதியக் குழு பரிந்துரைத்துள்ள திருத்திய ஊதிய விகிதங்கள் குறித்து மத்திய அரசு எடுத்துள்ள முடிவுகளை ஆராய்ந்து, அவற்றை தமிழ்நாடு அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் மற்றும் உள்ளாட்சி நிறுவனங்களில் பணியாற்றும் அலுவலர்களுக்கு ஊதிய விகிதங்களை மாற்றியமைப்பதற்கான பரிந்துரைகளை வழங்க கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. மேலும், இக்குழு மத்திய அரசு பரிந்துரைத்துள்ள திருத்திய ஓய்வ���தியம் / குடும்ப ஓய்வூதியம் மற்றும் திருத்திய ஓய்வுக் கால பயன்கள் குறித்து ஆராய்ந்து அவற்றை தமிழ்நாடு அரசு ஓய்வூதியதாரர்கள் மற்றும் அலுவலர்களுக்கு விரிவுபடுத்துவது குறித்தும் தக்க பரிந்துரைகள் அளிக்க கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. இக்குழு, இதர படிகள் தொடர்பாக மத்திய அரசு அமைத்துள்ள உயர்மட்ட குழு அளிக்கும் அறிக்கையினையும் ஆராய்ந்து உரிய பரிந்துரைகளை வழங்கும்.\n3) அங்கீகரிக்கப்பட்ட அலுவலர் மற்றும் ஏனைய சங்கங்கள் இவ்வலுவலர் குழுவிற்கு ஊதிய விகிதம் / ஓய்வூதிய திருத்தம் குறித்த தங்கள் கோரிக்கையை அனுப்பி வைக்கவும், அவற்றை உரியவாறு ஆராய்ந்து பரிந்துரைக்கவும் இக்குழுவிற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.\n4) இக்குழு தனது அறிக்கையை நான்கு மாத காலத்திற்குள், அதாவது 30.06.2017க்குள் அரசிற்கு அளிக்கும்படி உத்தரவிட்டுள்ளேன் என்று தெரிவித்துள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஒன்றாக இணைந்த 80's நடிகர், நடிகைகள்\nதீபிகா - ரன்வீர் சிங் திருமணம்\nஜெயலலிதாவின் புதிய சிலை திறப்பு\nவிண்ணில் பாய்ந்தது ஜிஎஸ்எல்வி ராக்கெட்\nஎழுத்தாளர் பா. ராகவனுடன் ‘நோ காம்ப்ரமைஸ்’ நேர்காணல்\nமகாலிங்கபுரம் ஸ்ரீ ஐயப்பன் குருவாயூரப்பன் கோயிலில் மாலை அணிய திரண்ட ஐயப்ப பக்தர்கள்\nதிமிருபுடிச்சவன் படத்தின் சில நிமிட காட்சி\nசகா படத்தின் புதிய மெலடி பாடல் டீஸர்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/sports/50449-coa-takes-complete-charge-of-bcci.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2018-11-17T21:11:50Z", "digest": "sha1:ESA6ZDV5NYGT52PER4WHORDKP5QAF77Y", "length": 10168, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "கைமாறியது, இந்திய கிரிக்கெட் வாரிய அதிகாரம் ! | CoA takes complete charge of BCCI", "raw_content": "\nமாலத்தீவு அதிபர் பதவியேற்பு விழாவில் பங்கேற்க மாலேவுக்கு சென்ற இந்திய பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு\nமுன்னெச்சரிக்கை நடவடிக்கையாக லட்சத்தீவுகள் கடல் பகுதிக்கு மீன்பிடிக்க மீனவர்கள் செல்ல வேண்டாம் - கஜா புயலை தொடர்ந்து அரபிக் கடலில் புதிதாக புயல் உருவாவதால் அவசர கட்டுப்பாட்டு மையம் அறிவுறுத்தல்\nகஜா புயலால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 46 ஆக அதிகரித்தது\nகஜா புயலால் தமிழகம் முழுவதும் உயிரிழந்தோர் எண்ணிக்கை மதியம் 2 மணி நிலவரப்படி 40ஆக அதிகரிப்பு\nவேதாரண்யம் அருகே 35க்கும் மேற்பட்ட கிராமங்களில் தொலைத்தொடர்பு சேவைகள் முழுவதும் பாதிப்பு\nகஜா புயலால் கடுமையாக பாதிக்கப்பட்ட வேதாரண்யம் தனித்தீவாக காட்சியளிக்கிறது\nகடற்கரையில் உள்ளவர்களை கலைந்து செல்ல அறிவுறுத்துமாறு காவல்துறைக்கு பேரிடர் மேலாண்மைத் துறை உத்தரவு\nகைமாறியது, இந்திய கிரிக்கெட் வாரிய அதிகாரம் \nஇந்திய கிரிக்கெட் வாரியத்தின் முக்கியமான அதிகாரங்கள் அனைத்தும் உச்சநீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட வினோத் ராய் தலைமையிலான நிர்வாகக் கமிட்டியின் கட்டுப்பாட்டுக்கு மாறியுள்ளது.\nகிரிக்கெட் வாரியத்தின் நடவடிக்கைகளை கண்காணிக்க வினோத் ராய் தலைமையில் நிர்வாக கமிட்டியை உச்சநீதிமன்றம் நியமித்தது. வினோத் ராய் தலைமையிலான இந்தக் கமிட்டி கிரிக்கெட் வாரியத்தின் முக்கியமான அதிகாரங்கள் அனைத்தையும் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளது.\nஅதன்படி தேர்வு குழு மற்றும் கிரிக்கெட் ஆலோசனை கமிட்டியை தவிர்த்து மற்றவர்களின் அதிகாரம் பறிக்கப்பட்டுள்ளது. இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் சி.கே.கண்ணா (பொறுப்பு), செயலாளர் அமிதாப் சவுத்ரி (பொறுப்பு), பொருளாளர் அனிருத் சவுத்ரி ஆகியோர் நிர்வாக கமிட்டியின் அனுமதி இல்லாமல் எந்த முடிவையும் எடுக்க முடியாது.\nஅதே போல் அவர்களின் அதிகாரபூர்வமான பயணங்களுக்கு கமிட்டியின் அனுமதியை பெற வேண்டும். இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்படும் வரை கிரிக்கெட் வாரியத்தின் பணிகளை தலைமை செயல் அதிகாரி ராகுல் ஜோரி தலைமையிலான குழு கவனிக்கும் என்று நிர்வாகக் கமிட்டி கூறியுள்ளது.\n’சுப்ரமணியன்‌ சுவாமியின் பதிவு அதிகாரப்பூர்வமானது அல்ல’: பாஜக\nவிஜய் மல்லையாவுக்கான சிறை அறையின் வீடியோ: லண்டன் நீதிமன்றத்தில் தாக்கல்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nசொந்த ஊரில் அகதியான மக்கள் : உருக்கமான பதிவு\n‘கஜா’வை தொடர்ந்து மீண்டும் ஒரு தாழ்வு பகுதி\nகஜா புயல்: போர்க்கால அடிப்படையில் சீரமைப்பு பணி..\nதாண்டவம் ஆடிய ‘கஜா’ - தனித் தீவாகவே மாறிய வேதாரண்யம்\nஇந்திய கேப்டன் இப்படி செய்யலாமா\nஇந்திய அணி வீரர்க���ுக்கு மாட்டிறைச்சி வேண்டாம் - பிசிசிஐ\nஸ்மித், வார்னர் விவகாரம்: பதவி விலகினார் ஆஸி. கிரிக்கெட் வாரிய தலைவர்\n வெஸ்ட் இண்டீஸ் முதல் பேட்டிங்\n'ராஜா திரும்பவும் வந்துவிட்டார்' தோனியும் விசாகப்பட்டினமும் \nRelated Tags : CoA , BCCI , வினோத் ராய் , கிரிக்கெட் வாரியம்\n“பெத்த புள்ளையா வளர்த்த மரங்களெல்லாம்...” கண்ணீர் விடும் டெல்டா மக்கள்\n‘காதல்’ பட பாணியில் பெண்ணை அழைத்து வந்த குடும்பத்தார் - ஆணவ படுகொலையில் தகவல்\n‘வாராய்..நீ வாராய்’- அழிக்க முடியாத பாடலைத் தந்த திருச்சி லோகநாதன்\n“கஜா புயல்” - உயிரிழந்தோர் எண்ணிக்கை 46 ஆக அதிகரிப்பு\n” - ‘திமிரு புடிச்சவன்’ மீது ராஜேஷ்குமார் கதை திருட்டு புகார்\n'பெண்ணியவாதிகளை சபரிமலைக்கு அழைத்துச் செல்ல முடியாது' டாக்ஸி ஓட்டுநர்கள் முடிவு\nஇந்த ராக்கெட்தான் இஸ்ரோவின் 'பாகுபலி'\nரஜினி எல்லாவற்றையும் தெரிந்திருக்க வேண்டுமா \nஇந்தியாவின் பெருமையா ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் \nவானிலை அறிவிப்புகளை கிண்டல் செய்யாதீர்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n’சுப்ரமணியன்‌ சுவாமியின் பதிவு அதிகாரப்பூர்வமானது அல்ல’: பாஜக\nவிஜய் மல்லையாவுக்கான சிறை அறையின் வீடியோ: லண்டன் நீதிமன்றத்தில் தாக்கல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/11343-ramkumar-death-sc-dismisses-petition-filed-by-ramkumar-s-father.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2018-11-17T21:11:15Z", "digest": "sha1:C6VPIVYFODUQAOH2LG37M2W4PTFJ2YMV", "length": 9790, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "பிரேத பரிசோதனை விவகாரம்: ராம்குமார் தந்தை தொடர்ந்த மனு தள்ளுபடி | Ramkumar Death: SC dismisses petition filed by Ramkumar's father", "raw_content": "\nமாலத்தீவு அதிபர் பதவியேற்பு விழாவில் பங்கேற்க மாலேவுக்கு சென்ற இந்திய பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு\nமுன்னெச்சரிக்கை நடவடிக்கையாக லட்சத்தீவுகள் கடல் பகுதிக்கு மீன்பிடிக்க மீனவர்கள் செல்ல வேண்டாம் - கஜா புயலை தொடர்ந்து அரபிக் கடலில் புதிதாக புயல் உருவாவதால் அவசர கட்டுப்பாட்டு மையம் அறிவுறுத்தல்\nகஜா புயலால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 46 ஆக அதிகரித்தது\nகஜா புயலால் தமிழகம் முழுவதும் உயிரிழந்தோர் எண்ணிக்கை மதியம் 2 மணி நிலவரப்படி 40ஆக அதிகரிப்பு\nவேதாரண்யம் அருகே 35க்கும் மேற்பட்ட கிராமங்களில் தொலைத்தொடர்பு சேவைகள் முழுவதும் பாதிப்பு\nகஜா புயலால் கடுமையாக பாதிக்கப்பட்ட வேதாரண்யம் த���ித்தீவாக காட்சியளிக்கிறது\nகடற்கரையில் உள்ளவர்களை கலைந்து செல்ல அறிவுறுத்துமாறு காவல்துறைக்கு பேரிடர் மேலாண்மைத் துறை உத்தரவு\nபிரேத பரிசோதனை விவகாரம்: ராம்குமார் தந்தை தொடர்ந்த மனு தள்ளுபடி\nசுவாதி வழக்கில் கைதாகி புழல் சிறையில் இருந்தபோது உயிரிழந்த ராம்குமாரின் பிரேதப் பரிசோதனை தொடர்பாக அவரது தந்தை தொடர்ந்த வழக்கை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.\nராம்குமார் சிறையில் மின்கம்பியைப் பிடித்து தற்கொலை செய்து கொண்டதாக போலீஸ் தரப்பில் கூறப்படும் நிலையில், அவரது பிரேதப் பரிசோதனையி‌ல் தனியார் மருத்துவர் ஒருவரை அனுமதிக்கக் கோரி ராம்குமாரின் தந்தை பரமசிவன் மனுத் தாக்கல் செய்திருந்தார்.\nஅந்த மனுவை விசாரணை செய்ய வேண்டிய தேவையில்லை கருத்து தெரிவித்த உச்ச நீதிமன்ற‌ம், மனுவை நிராகரித்து உத்தரவிட்டுள்ளது.\nசுவாதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த ராம்குமார் கடந்த 18-ம் தேதி தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் தரப்பில் கூறப்பட்டுள்ளது. அவரது உடல் சென்னை ராயப்பேட்டை மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.\nஆர்.எஸ்.எஸ் தொடர்ந்த அவதூறு வழக்கு: நீதிமன்றத்தில் ராகுல் காந்தி ஆஜர்\nஅரக்கோணம் தாலுகாவில் 110 பேர் தேர்தலில் போட்டியிட முடியாத நிலை\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nநாடாளுமன்ற கலைப்புக்கு இலங்கை உச்சநீதிமன்றம் இடைக்கால தடை\nபாக். நீதிமன்றம் விடுதலை செய்தும் விடுதலையாகாத ஆசியா பீபி\nஇஸ்லாமிய நாடுகளுக்கு ட்ரம்ப் விதித்த தடைக்கு அமெரிக்க உச்சநீதிமன்றம் ஆதரவு\nதூத்துக்குடியில் உயிரிழந்தவர்களின் உடல்களுக்கு மறு பிரேத பரிசோதனை\n6 பேரின் உடலுக்கு பிரேத பரிசோதனை செய்யக் கூடாது - உயர்நீதிமன்றம்\nதுப்பாக்கிச்சூட்டில் பலி: பிரேத பரிசோதனை செய்ய உறவினர்கள் எதிர்ப்பு\nஸ்ரீதேவியின் உடலுக்கு நாளை எம்பாமிங்\nநண்பர்களால் கொலை செய்யப்பட்ட காணாமல் போன கல்லூரி மாணவர்\nமேற்கூரை இடிந்து விழுந்த விபத்து: அமைச்சரை முற்றுகையிட முயன்ற உறவினர்கள்\nRelated Tags : பிரேத பரிசோதனை , உச்சநீதிமன்றம் , ராம்குமார் , Supreme court , Ram Kumar\n“பெத்த புள்ளையா வளர்த்த மரங்களெல்லாம்...” கண்ணீர் விடும் டெல்டா மக்கள்\n‘காதல்’ பட பாணியில் பெண்ணை அழைத்து ���ந்த குடும்பத்தார் - ஆணவ படுகொலையில் தகவல்\n‘வாராய்..நீ வாராய்’- அழிக்க முடியாத பாடலைத் தந்த திருச்சி லோகநாதன்\n“கஜா புயல்” - உயிரிழந்தோர் எண்ணிக்கை 46 ஆக அதிகரிப்பு\n” - ‘திமிரு புடிச்சவன்’ மீது ராஜேஷ்குமார் கதை திருட்டு புகார்\n'பெண்ணியவாதிகளை சபரிமலைக்கு அழைத்துச் செல்ல முடியாது' டாக்ஸி ஓட்டுநர்கள் முடிவு\nஇந்த ராக்கெட்தான் இஸ்ரோவின் 'பாகுபலி'\nரஜினி எல்லாவற்றையும் தெரிந்திருக்க வேண்டுமா \nஇந்தியாவின் பெருமையா ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் \nவானிலை அறிவிப்புகளை கிண்டல் செய்யாதீர்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஆர்.எஸ்.எஸ் தொடர்ந்த அவதூறு வழக்கு: நீதிமன்றத்தில் ராகுல் காந்தி ஆஜர்\nஅரக்கோணம் தாலுகாவில் 110 பேர் தேர்தலில் போட்டியிட முடியாத நிலை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/videos/infotainment-programmes/robo-leaks/10", "date_download": "2018-11-17T21:01:26Z", "digest": "sha1:EKL7XINKTGSXOXT73RVJ3L4EULCCGHOF", "length": 6028, "nlines": 111, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ரோபோ லீக்ஸ் | Infotainment Programmes | robo-leaks", "raw_content": "\nமாலத்தீவு அதிபர் பதவியேற்பு விழாவில் பங்கேற்க மாலேவுக்கு சென்ற இந்திய பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு\nமுன்னெச்சரிக்கை நடவடிக்கையாக லட்சத்தீவுகள் கடல் பகுதிக்கு மீன்பிடிக்க மீனவர்கள் செல்ல வேண்டாம் - கஜா புயலை தொடர்ந்து அரபிக் கடலில் புதிதாக புயல் உருவாவதால் அவசர கட்டுப்பாட்டு மையம் அறிவுறுத்தல்\nகஜா புயலால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 46 ஆக அதிகரித்தது\nகஜா புயலால் தமிழகம் முழுவதும் உயிரிழந்தோர் எண்ணிக்கை மதியம் 2 மணி நிலவரப்படி 40ஆக அதிகரிப்பு\nவேதாரண்யம் அருகே 35க்கும் மேற்பட்ட கிராமங்களில் தொலைத்தொடர்பு சேவைகள் முழுவதும் பாதிப்பு\nகஜா புயலால் கடுமையாக பாதிக்கப்பட்ட வேதாரண்யம் தனித்தீவாக காட்சியளிக்கிறது\nகடற்கரையில் உள்ளவர்களை கலைந்து செல்ல அறிவுறுத்துமாறு காவல்துறைக்கு பேரிடர் மேலாண்மைத் துறை உத்தரவு\nகொஞ்சம் சோறு கொஞ்சம் வரலாறு\nPlease Selectஅக்னிப் பரீட்சைரோபோ லீக்ஸ்ரௌத்ரம் பழகுநேர்படப்பேசுகிச்சன் கேபினட்புதுப்புது அர்த்தங்கள்டென்ட் கொட்டாய்கொஞ்சம் சோறு கொஞ்சம் வரலாறுஉழவுக்கு உயிரூட்டுவாக்காளப் பெருமக்களேஆவணப் படங்கள்கற்க கசடறபுதியதலைமுறை சக்தி விருதுகள்சாமானியரின் குரல்வட்டமேசை விவாதம்மக்களுடன் புதிய தலைமுறைஇன்று இவ���்தமிழன் விருது 2016ஜல்லிக்கட்டுபுலன் விசாரணைகிராமங்களின் கதைநம்மால் முடியும்விட்டதும் தொட்டதும்வீடுYOUTH த்TUBE\nரோபோ லீக்ஸ் - 06/04/2016\nரோபோ லீக்ஸ் - 05/04/2016\nரோபோ லீக்ஸ் - 04/04/2016\nரோபோ லீக்ஸ் - 25/03/2016\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-simbu-selvaraghavan-07-03-1516008.htm", "date_download": "2018-11-17T22:00:42Z", "digest": "sha1:ZEXFL4EWXTCB3GBOPEBEZT5SAX3X45SR", "length": 5717, "nlines": 107, "source_domain": "www.tamilstar.com", "title": "ஏப்ரலில் சிம்பு- செல்வராகவன் படம்! - SimbuSelvaraghavan - சிம்பு- செல்வராகவன் | Tamilstar.com |", "raw_content": "\nஏப்ரலில் சிம்பு- செல்வராகவன் படம்\nசெல்வராகவனும் சிம்புவும் இணைந்து புதிய படம் செய்யப் போவதாக ரொம்ப நாட்களுக்கு முன்பிருந்தே செய்திகள் வந்தவண்ணமிருந்தன. ஆனால் இடையில் இந்தப் படம் கைவிடப்பட்டது என்றும், எல்லாம் தனுஷ் நடத்திய நாடகம் என்று கூட சிலர் கூறிவந்தனர். ஆனால் அப்படியெல்லாம்..\nஇதோ படத்தை ஆரம்பித்துவிடுகிறோம் என்று கூறியுள்ளனர் இருவரும்.நீண்ட இடைவெளிக்குப் பிறகு இந்தப் படத்துக்கு இசையமைக்கப் போகிறார் யுவன் சங்கர் ராஜா. செல்வராகவன் இயக்கிய புதுப்பேட்டைதான் இருவரும் இணைந்த கடைசி படம் என்பது குறிப்பிடத்தக்கது.\nமது அம்பாட் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்தை தனுஷ் தயாரிக்கிறார். இது நம்ம ஆளு, அச்சம் என்பது மடமையடா படங்களுக்குப் பிறகு இந்தப் படத்தில் சிம்பு நடிக்கிறார். ஏப்ரலில் படப்பிடிப்பு தொடங்குகிறது. அவர் ஏற்கெனவே நடித்து ரொம்ப நாள் கிடப்பில் உள்ள வாலு இந்த மாதம் வெளியாகிறது.\n▪ சிம்பு - செல்வராகவன் படத்துக்கு தயாரிப்பாளர் கிடைக்கவில்லை\n• இணையத்தை திணறடிக்கும் பிரசாந்த்தின் 'ஜானி' ட்ரைலர்.\n• முத்தம்: காஜல் ரசிகர்களை சமாதானப்படுத்திய ஒளிப்பதிவாளர்\n• விஜய் படத்தை எதிர்பார்க்கும் ராஷ்மிகா\n• விஷால் படத்தில் சன்னி லியோன்\n• மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிக்கும் தனுஷ்\n• அக்‌ஷராஹாசனின் அந்தரங்க படங்கள் வெளியீடு - வழக்கு விசாரணை தீவிரம்\n• மனைவியை பிரிந்துவிட்டேன், விவாகரத்து பெற்றதாக விஷ்ணு விஷால் தகவல்\n• இந்தியன் 2 படத்தில் நடிக்க சிம்புடன் பேச்சுவார்த்தை\n• ரஜினியின் பேட்ட பொங்கலுக்கு ரிலீஸ் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு\n• விஜய் தேவரகொண்டா படம் வெளியாகும் முன்பே இணையதளத்தில் வெளியிட்ட தமிழ் ராக்கர்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-vijay-shruti-haasan-25-02-1515570.htm", "date_download": "2018-11-17T21:48:32Z", "digest": "sha1:FH43V2DBG5J7NW6RTIOB7NFBQ4KYQI4R", "length": 8002, "nlines": 118, "source_domain": "www.tamilstar.com", "title": "\\'புலி\\' படத்தில் பாடும் விஜய், ஸ்ருதிஹாசன்... - VijayShruti HaasanPuli - விஜய்- ஸ்ருதிஹாசன் | Tamilstar.com |", "raw_content": "\n'புலி' படத்தில் பாடும் விஜய், ஸ்ருதிஹாசன்...\nவிஜய், ஸ்ருதிஹாசன், ஹன்சிகா, மற்றும் பலர் நடிக்க பிரம்மாண்டமாகத் தயாராகி வரும் படம் 'புலி'. சிம்புதேவன் இயக்கும் இந்தப் படத்திற்கு தேவிஸ்ரீ பிரசாத் இசையமைத்து வருகிறார். விஜய் இதற்கு முன் நடித்த “சச்சின், வில்லு” ஆகிய படங்களுக்கு தேவிஸ்ரீ பிரசாத் இசையமைத்திருந்தார்.\nஅதற்குப் பின் ஒரு இடைவெளிக்குப் பிறகு இப்போதுதான் விஜய் நடிக்கும் படத்திற்கு இசையமைக்கிறார். 'சச்சின், வில்லு' ஆகிய படங்கள் வியாபார ரீதியாகப் பெரிய வெற்றியைப் பெறவில்லையென்றாலும், அந்தப் படத்தில் இடம் பெற்ற பாடல்கள் சூப்பர் ஹிட்டாகின.\nஅதனால், மீண்டும் விஜய் நடிக்கும் படத்திற்கு தேவிஸ்ரீ பிரசாத்திற்கு வாய்ப்பு கிடைத்தது. தெலுங்கில் முன்னணி இசையமைப்பாளராக இருந்தாலும், தமிழில் தேவிஸ்ரீயால் இன்னும் ஒரு நிலையான இடத்தைப் பிடிக்க முடியவில்லை.\nதற்போது 'புலி' படத்திற்காக சூப்பர் ஹிட் பாடலாக அமைய வேண்டும் என்று மிகவும் மெனக்கெட்டு உழைத்து வருகிறாராம். இந்தப் படத்தில் விஜய்யும், ஸ்ருதிஹாசனும் கூட பாடலைப் பாடியிருக்கிறார்கள் என்ற தகவல் கிடைத்துள்ளது.\nவிஜய் அவர் நடிக்கும் படங்களில் ஆரம்பக் காலங்களிலிருந்தே ஒரு ஹிட் பாடலைக் கண்டிப்பாகப் பாடி விடுவார். அது போலத்தான் இந்தப் படத்திலும் பாடியிருக்கிறார் என்கிறார்கள். ஆனாலும், அந்தத் தகவலை இன்னும் ரகசியமாகவே வைத்திருக்கிறார்கள்.\n▪ சங்கமித்ராவில் இருந்து ஸ்ருதிஹாசன் விலகியதற்கு விஜய் தான் காரணமா\n▪ ரசிகர்கள் ஆசையை அறிய முடியவில்லை: ஸ்ருதி ஹாசன்\n▪ புலி படத்தில் விஜய்-ஸ்ருதிஹாசன் பாடிய பாடல் வெளியீட்டு தேதி அறிவிப்பு\n▪ \\'புலி\\' ஆகஸ்ட் ரிலீஸ் உறுதி...\n▪ நீதிமன்ற தடையை மீறி நடிக்கிறாராம் ஸ்ருதிஹாசன்\n▪ சினிமாவிற்கு கிடைத்த பொக்கிஷம் ஸ்ருதிஹாசன் - புலி தயாரிப்பாளர்\n▪ கேரளாவில் ஸ்ருதிஹாசனுடன் ரொமான்ஸ் செய்யும் விஜய்\n▪ புலி படத்தில் விஜய்-சுருதி பாடல்\n▪ விஜய் படத்தில் யார் முதன்மை நாயகி\n▪ ���ிஜய் படத்தில் இன்று முதல் ஸ்ருதிஹாசன்\n• இணையத்தை திணறடிக்கும் பிரசாந்த்தின் 'ஜானி' ட்ரைலர்.\n• முத்தம்: காஜல் ரசிகர்களை சமாதானப்படுத்திய ஒளிப்பதிவாளர்\n• விஜய் படத்தை எதிர்பார்க்கும் ராஷ்மிகா\n• விஷால் படத்தில் சன்னி லியோன்\n• மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிக்கும் தனுஷ்\n• அக்‌ஷராஹாசனின் அந்தரங்க படங்கள் வெளியீடு - வழக்கு விசாரணை தீவிரம்\n• மனைவியை பிரிந்துவிட்டேன், விவாகரத்து பெற்றதாக விஷ்ணு விஷால் தகவல்\n• இந்தியன் 2 படத்தில் நடிக்க சிம்புடன் பேச்சுவார்த்தை\n• ரஜினியின் பேட்ட பொங்கலுக்கு ரிலீஸ் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு\n• விஜய் தேவரகொண்டா படம் வெளியாகும் முன்பே இணையதளத்தில் வெளியிட்ட தமிழ் ராக்கர்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/11688", "date_download": "2018-11-17T21:45:53Z", "digest": "sha1:6S6VNBL5SP5XEJ5DCZY2KUDNV2G2G67E", "length": 9567, "nlines": 101, "source_domain": "www.virakesari.lk", "title": "தெற்காசிய நாடுகளில் குறைந்தளவில் எயிட்ஸ் பரவும் நாடு இலங்கை | Virakesari.lk", "raw_content": "\nமாலைதீவின் புதிய ஜனாதிபதியானார் இப்ராகிம் மொகமது சாலிக்\nநம்பிக்கையில்லா பிரேரணை நிறைவேற்றப்பட்டதும் மேற்குலக இராஜதந்திரிகள் கைதட்டினர்- கோத்தபாய\nபிரபாகரன் பயன்படுத்திய நிலக்கீழ் பதுங்கு குழி உடைப்பு\nவாகன விபத்தில் லொறி சாரதி பலி ; 25 பயணிகள் படுகாயம்\nக.பொ.த சாதாரண தர பரீட்சார்த்திகளுக்கான அடையாள அட்டைகள் விநியோகம்\nஜனாதிபதியை சஜித் தலைமையில் ஐ.தே.க சந்திப்பு\nஅரச சேவையாளர்களுக்கு ஜனாதிபதி ஆலோசனை\nதெற்காசிய நாடுகளில் குறைந்தளவில் எயிட்ஸ் பரவும் நாடு இலங்கை\nதெற்காசிய நாடுகளில் குறைந்தளவில் எயிட்ஸ் பரவும் நாடு இலங்கை\nதெற்காசிய நாடுகள் வரிசையில் குறைந்தளவில் எச்.ஐ.வி பரவும் நாடாக இலங்கையுள்ளதாகவும் 0.1 சதவீத அளவிலேயே இலங்கையில் எச்.ஐ.வி தொற்று காணப்படுவதாகவும் தேசிய சுகாதார சேவைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.\nஎச்.ஐ.வி நோய் தொற்றுதல் குறித்து அறியாமை மற்றும் முன்கூட்டியே அறிந்து கொள்வதில் ஏற்படும் தாமத நிலை நோய் முதிர்ச்சியடைவதற்கான அடிப்படை காரணிகள் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டாக்டர் பாலித மஹிபால தெரிவித்தார்.\nஎயிட்ஸ் நோயை உண்டாக்கும் மிக நுண்மையான எச்.ஐ.வி வைரஸ் உடலிள்ள ஒரு கலத்துக்குள் நுழைந்து பின்னர் அவை முதிர்ச்சியடை���ும் வரை வெளிப்படுவதில்லை. பலமடைந்து பெருக ஆரம்பித்ததும் மிக வேகமாக செயல்படுவதால் இதன் தாக்கமும் அதிகமாகவே இருக்குமென அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.\nகுடும்ப சுகாதார பணியகத்தில் இன்று இடம்பெற்ற எயிட்ஸ் நோய் தொடர்பாக தெளிவுபடுத்தும் ஊடகவியல் சந்திப்பு கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.\nதெற்காசிய நாடுகள் எச்.ஐ.வி இலங்கை தேசிய சுகாதார சேவைகள் திணைக்களம் எயிட்ஸ்\nபாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து அரசியல் கட்சிகளின் பங்குபற்றுதலுடன் சர்வ கட்சி சந்திப்பொன்று இன்று (18) பி.ப. 5.00 மணிக்கு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் தலைமையில் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெறவுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.\n2018-11-18 00:36:23 ஜனாதிபதி அரசியல் கட்சிகள் சபாநாயகர்\nநம்பிக்கையில்லா பிரேரணை நிறைவேற்றப்பட்டதும் மேற்குலக இராஜதந்திரிகள் கைதட்டினர்- கோத்தபாய\nரணில் விக்கிரமசிங்க அரசாங்கத்தை மேற்குலமே உருவாக்கியது\n2018-11-17 21:47:12 கோத்தபாய ராஜபக்ச\nபிரபாகரன் பயன்படுத்திய நிலக்கீழ் பதுங்கு குழி உடைப்பு\nகிளிநொச்சி புன்னைநீராவிப் பகுதியில் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் பயன்படுத்தியதாகக் கூறப்பட்ட நிலத்தின் கீழ் நான்கு பிரிவுகளைக் கொண்ட நிலக்கீழ் பதுங்குகுழி இராணுவத்தினரால் இன்று உடைக்கும் பணி முன்னெடுக்கப்பட்டுள்ளது\n2018-11-17 21:40:08 பிரபாகரன் பயன்படுத்திய நிலக்கீழ் பதுங்கு குழி\nவாகன விபத்தில் லொறி சாரதி பலி ; 25 பயணிகள் படுகாயம்\nவரக்காப்பொல பகுதியில் ஏற்பட்ட வாகன விபத்தில் லொறி சாரதி உயிரிழந்த நிலையில் மேலும் 25 பயணிகள் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\n2018-11-17 20:22:05 வாகன விபத்தில் லொறி சாரதி பலி ; 25 பயணிகள் படுகாயம்\nநுவரெலியா உடபுஸ்ஸலாவ பிரதான வீதியில் வாகன விபத்து\nஉடபுஸ்ஸலாவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் மூவர் படுங்காயங்களுக்குள்ளாகியதாக உடபுஸ்ஸலாவ பொலிஸார் தெரிவிக்கின்றனர்.\n2018-11-17 19:32:10 வாகன விபத்து உடபுஸ்ஸலாவ படுகாயம்\nநுவரெலியா உடபுஸ்ஸலாவ பிரதான வீதியில் வாகன விபத்து\nசபாநாயகரின் தன்னிச்சை முடிவுகளால் மேலும் நெருக்கடிகள் அதிகரிக்கும் - லக்ஷ்மன் யாபா அபேவர்தன\nக.பொ.த சாதாரண தர பரீட்சார்த்திகளுக்கான அடையாள அட்டைகள் விநியோகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/2396", "date_download": "2018-11-17T22:00:01Z", "digest": "sha1:QLG2XLKO5KYSFXXXJM6OTOV7O557XLEB", "length": 10980, "nlines": 99, "source_domain": "www.virakesari.lk", "title": "Salary.lk இணையத்தளத்தில் இலங்கையின் ஊழியர் சட்ட விதிமுறைகள் பற்றிய விபரங்கள் | Virakesari.lk", "raw_content": "\nமாலைதீவின் புதிய ஜனாதிபதியானார் இப்ராகிம் மொகமது சாலிக்\nநம்பிக்கையில்லா பிரேரணை நிறைவேற்றப்பட்டதும் மேற்குலக இராஜதந்திரிகள் கைதட்டினர்- கோத்தபாய\nபிரபாகரன் பயன்படுத்திய நிலக்கீழ் பதுங்கு குழி உடைப்பு\nவாகன விபத்தில் லொறி சாரதி பலி ; 25 பயணிகள் படுகாயம்\nக.பொ.த சாதாரண தர பரீட்சார்த்திகளுக்கான அடையாள அட்டைகள் விநியோகம்\nஜனாதிபதியை சஜித் தலைமையில் ஐ.தே.க சந்திப்பு\nஅரச சேவையாளர்களுக்கு ஜனாதிபதி ஆலோசனை\nSalary.lk இணையத்தளத்தில் இலங்கையின் ஊழியர் சட்ட விதிமுறைகள் பற்றிய விபரங்கள்\nSalary.lk இணையத்தளத்தில் இலங்கையின் ஊழியர் சட்ட விதிமுறைகள் பற்றிய விபரங்கள்\nஊழி­யர்கள் மற்றம் தொழி­லா­ளர்கள் மத்­தியில் தமது உரி­மைகள் மற்றும் கட­மைகள் தொடர்­பான விழிப்­பு­ணர்வை மேம்­ப­டுத்தும் வகையில் Salary.lk இணை­யத்­த­ளத்தில் இலங்­கையின் ஊழியர் சட்ட விதி­மு­றைகள் பற்­றிய விவ­ரங்கள் தமிழ் மற்றும் சிங்­கள மொழி பெயர்ப்­பு­களை உள்­ள­டக்­கி­யுள்­ள­தாக சர்­வ­தேச தொழில் ஸ்தாபனம் (ILO) அறி­வித்­துள்­ளது.\nஇலங்­கையின் தொழி­லாளர் சட்ட விதி­மு­றைகள் பற்­றிய தெளிவான விவ­ரங்­களை இந்த இணை­யத்­தளம் கொண்­டுள்­ள­துடன், தொழில் பிரி­வுகள் அடிப்­ப­டையில் சம்­ப­ளங்கள் பற்­றிய ஒப்­பீட்டு ஆய்­வுகள் மற்றும் தொழில் ஆலோ­சனை போன்ற விவ­ரங்கள் ஆகி­ய­வற்றை வழங்கும் வகையில் இந்த இணை­யத்­தளம் அமைந்­துள்­ளது. இந்த இணை­யத்­த­ளத்தை Wage Indicator Foundation முன்­னெ­டுத்­தி­ருந்­தது.\nசர்­வ­தேச தொழில் ஸ்தாப­னத்தின் இந்த புதிய செயற்­பாட்­டுக்கு முன்­ன­தாக, தேசிய தொழில் சட்ட விதி­மு­றைகள் ஆங்­கில மொழியில் மட்­டுமே காணப்­பட்­டன. குறிப்­பாக இலங்கை தொழில் திணைக்­க­ளத்தின் இணை­யத்­த­ளத்தில் பார்­வை­யி­டக்­கூ­டி­ய­தாக இருந்­தது. ஆனாலும், இலங்­கையின் இணையப் பாவனை அதி­க­ரித்துச் செல்லும் நிலை­யிலும், மொபைல் இணைய பாவ­னை­யா­ளர்கள் அதி­க­ரித்துச் செல்லும் நிலை­யிலும், Salary.lk இணை­யத்­த­ளத்தில் இந்த மேல­திக இணைப்­புகள் சேர்க்­கப்­பட்­டுள்­ளன. இவற்றின் மூலம் ஊழி­யர்கள் சட்ட விதி­மு­றைகள் குறித்த விழிப்­பு­ணர்­வுகள் பாவ­னை­யா­ளர்­க­ளுக்கு நட்­பு­ற­வான வகையில் வழங்­கப்­பட்­டுள்­ளன.\nஊழி­யர்கள் தொழி­லா­ளர்கள் Salary.lk தமிழ் சிங்­கள மொழி\nBLUE OCEANகுழுமத்தின் முன்னோக்கிய பயணத்தில் மேலும் சில சாதனைகள்\nகட்டட நிர்மாணத்துறையில் இலங்கையில் முதலிடம் வகிக்கும் Blue Ocean Group சர்வதேச ரீதியில் மேலும் பல சாதனைகளை நிலைநாட்டி வருகின்றது.\n2018-11-15 16:45:46 BLUE OCEAN கட்டட நிர்மாணம் சர்வதேசம்\nலண்டனின் பெருமைமிகு Dorchester ஹோட்டலில் நவம்பர் 14ஆம் திகதி இடம்பெறும் Sapphire Residences இன் சர்வதேச அறிமுகம் வரலாறு உருவாக்கப்படும் போது அங்கு வருவதற்கு பெரும்பாலான மக்கள் எதையும் கொடுப்பர்.\n2018-11-14 15:24:04 ஓர் அடையாளத்தின் அறிமுகம்\nஉள்ளூர் சமூகங்களுக்கு வலுவூட்டி வரும் Ebony Holdings\nஇலங்கையில் ஆண்களுக்கான நவநாகரிக ஆடையணிகளை வழங்குவதில் முன்னிலை வகித்து வருகின்ற ஒரு நிறுவனமான Ebony Holdings நாட்டில் நிலவும் பல்வேறு சமூகப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் வகையில் பல சமூகப் பொறுப்புணர்வுச் செயற்திட்டங்களை வெற்றிகரமாக பூர்த்தி செய்துள்ளது.\n2018-11-12 16:31:38 வர்த்தக சமூகப் பொறுப்புணர்வுச் செயற்திட்டங்கள் உள்ளூர் சமூகங்களுக்கு வலுவூடட்டும் Ebony Holdings\nவிமான நிலையத்தில் தேனீர் வழங்கி இலங்கை வரும் கிரிக்கெட் ரசிகர்களுக்கு வரவேற்பு\nஇலங்கை சுற்றுலா அபிவிருத்தி பணியகம் டெல்மா நிறுவனத்துடன் இணைந்து இங்கிலாந்து மற்றும் இலங்கை அணியினர் பங்குகொள்ளும் தொடர் கிரிக்கட் போட்டிகளை கண்டு களிப்பதற்காக இலங்கை வரும் ரசிகர்களுக்கு இலங்கை தேனீரை வழங்க முன்வந்துள்ளது.\n2018-11-12 14:40:16 இங்கிலாந்து மற்றும் இலங்கை அணியினர் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம் தேனீர் புபசாரம்\nசுற்றுலாத்துறையை ஊக்குவிக்க 3 புதிய விமான சேவைகள்\nபுதிய மூன்று விமான சேவைகளை அறிமுகப்படுத்துவதன் மூலம் ஒக்டோபர், நவம்பர் 2018 காலப்பகுதியில் இலங்கை சுற்றுலாத்துறை பிரகாசமான எதிர்காலத்தை நோக்கி நகர்கின்றது.\n2018-11-12 13:39:06 ஐரோப்பிய பட்டய விமான சேவை\nநுவரெலியா உடபுஸ்ஸலாவ பிரதான வீதியில் வாகன விபத்து\nசபாநாயகரின் தன்னிச்சை முடிவுகளால் மேலும் நெருக்கடிகள் அதிகரிக்கும் - லக்ஷ்மன் யாபா அபேவர்தன\nக.பொ.த சாதா��ண தர பரீட்சார்த்திகளுக்கான அடையாள அட்டைகள் விநியோகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/31785", "date_download": "2018-11-17T21:43:35Z", "digest": "sha1:TEYK4NQMOX6BWJQTTT25JXE43L3AKLU4", "length": 11573, "nlines": 101, "source_domain": "www.virakesari.lk", "title": "நாளை ஜெனி­வா­வுக்கு அறிக்கை சமர்ப்­பிக்­க­வுள்ள இலங்கை அரசு | Virakesari.lk", "raw_content": "\nமாலைதீவின் புதிய ஜனாதிபதியானார் இப்ராகிம் மொகமது சாலிக்\nநம்பிக்கையில்லா பிரேரணை நிறைவேற்றப்பட்டதும் மேற்குலக இராஜதந்திரிகள் கைதட்டினர்- கோத்தபாய\nபிரபாகரன் பயன்படுத்திய நிலக்கீழ் பதுங்கு குழி உடைப்பு\nவாகன விபத்தில் லொறி சாரதி பலி ; 25 பயணிகள் படுகாயம்\nக.பொ.த சாதாரண தர பரீட்சார்த்திகளுக்கான அடையாள அட்டைகள் விநியோகம்\nஜனாதிபதியை சஜித் தலைமையில் ஐ.தே.க சந்திப்பு\nஅரச சேவையாளர்களுக்கு ஜனாதிபதி ஆலோசனை\nநாளை ஜெனி­வா­வுக்கு அறிக்கை சமர்ப்­பிக்­க­வுள்ள இலங்கை அரசு\nநாளை ஜெனி­வா­வுக்கு அறிக்கை சமர்ப்­பிக்­க­வுள்ள இலங்கை அரசு\nஜெனிவா மனித உரிமை பேர­வையில் நாளை நடை­பெ­ற­வுள்ள இலங்கை தொடர்­பான விவா­தத்தின் போது இலங்கை அர­சாங்­க­மா­னது ஜெனிவா பிரே­ர­ணையை எவ்­வாறு அமுல்­ப­டுத்­து­கின்­றது என்­பது குறித்த விரி­வான அறிக்­கை­யொன்றை மனித உரிமை பேர­வைக்கு சமர்ப்­பிக்­க­வுள்­ளது. இலங்­கையின் சார்பில் இந்த விவா­தத்தில் கலந்து கொள்ள அமைச்­சர்­க­ளான திலக் மாரப்­பன, சரத் அமு­னு­கம, பைஸர் முஸ்­தபா ஆகியோர் இந்த அறிக்­கையை இலங்­கையின் சார்­பாக மனித உரிமை பேர­வையில் சமர்ப்­பிக்­க­வுள்­ளனர். இதில் இலங்­கை­யானது பல்­வேறு சவால்­க­ளுக்கு மத்­தியில் 30-/1 பிரே­ர­ணையை இலங்கையில் அமுல்­ப­டுத்தி வரு­வ­தாக தெரிவிக்­க­வுள்­ளது.\nஇது தொடர்­பாக அறிக்கை ஒன்றை வெளியிட்­டுள்ள வெளி வி­வ­கார அமைச்சு தெரி­வித்­துள்­ள­தா­வது மனி­த­உ­ரி­மை­கள்­பே­ர­வை­யின்­கோ­ரிக்­கைக்­க­மைய மனி­த­உ­ரி­மை­க­ளுக்­கா­ன­உ­யர்­ ஆ­ணை­யாளர் 2015 ஒக்­டோபர் 1 ஆம்­தி­க­தி­யி­டப்­பட்ட 30:1 ஆம்­இ­லக்­க­தீர்­மா­னத்­தை­நி­றை­வேற்­று­வ­து­மற்­றும்­இ­லங்­கை­யின்­நல்­லி­ணக்­கம்­மற்­றும்­ம­னி­த­உ­ரி­மை­கள்­கு­றித்­த­வி­ட­யங்­கள்­தொ­டர்­பி­லா­ன­எ­ழுத்­து­மூ­ல­மா­ன­அ­றிக்­கை­யொன்­றினை 2018 மார்ச் 21 ஆம் திக­தி­ஐக்­கிய நாடுகள் மனித உரிமை பேர­வை­யி­டம்வெ ளிவி­வ­கார அமைச்சர் சமர்ப்­பிக்­க­வ��ள்ளார்.\nமார்ச் 21 ஆம் திக­தி­ந­டை­பெ­ற­வுள்­ள­பே­ர­வையின் அமர்­வில்­இ­லங்­கை­தூ­துக்­கு­ழு­வா­ன­து­வெ­ளி­நாட்­ட­லு­வல்­கள்­அ­மைச்­சர்­தி­லக்­மா­ரப்­பன தலை­மையில் விசே­ட­ப­ணி­க­ளுக்­கா­ன­அ­மைச்­சர்­ச­ரத்­அ­மு­னு­க­ம­மற்றும் அமைச்­சர்­பை­சர்­முஸ்­தபா ஆகி­யோ­ருடன் கலந்­து­கொள்­கின்­றது.\nமேலும் இந்த தூதுக்குழுவில் வெளிநாட்ட லுவல்கள் அமைச்சு சட்டமா அதிபர் திணைக்களம், ஒருங்கிணைக்கப்பட்ட நல்லிண க்கப் பொறி முறைக்கான செயலகம் மற்றும் ஜெனிவாவிலுள்ள ஐ.நா.வுக்கான இலங்கையின் நிரந்தர தூதரகம் ஆகியவற்றைச் சேர்ந்த அதிகாரி களும் உள்ளடங்குகின்றனர்.\nஜெனிவா மனித உரிமை பேர­வை இலங்கை\nபாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து அரசியல் கட்சிகளின் பங்குபற்றுதலுடன் சர்வ கட்சி சந்திப்பொன்று இன்று (18) பி.ப. 5.00 மணிக்கு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் தலைமையில் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெறவுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.\n2018-11-18 00:36:23 ஜனாதிபதி அரசியல் கட்சிகள் சபாநாயகர்\nநம்பிக்கையில்லா பிரேரணை நிறைவேற்றப்பட்டதும் மேற்குலக இராஜதந்திரிகள் கைதட்டினர்- கோத்தபாய\nரணில் விக்கிரமசிங்க அரசாங்கத்தை மேற்குலமே உருவாக்கியது\n2018-11-17 21:47:12 கோத்தபாய ராஜபக்ச\nபிரபாகரன் பயன்படுத்திய நிலக்கீழ் பதுங்கு குழி உடைப்பு\nகிளிநொச்சி புன்னைநீராவிப் பகுதியில் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் பயன்படுத்தியதாகக் கூறப்பட்ட நிலத்தின் கீழ் நான்கு பிரிவுகளைக் கொண்ட நிலக்கீழ் பதுங்குகுழி இராணுவத்தினரால் இன்று உடைக்கும் பணி முன்னெடுக்கப்பட்டுள்ளது\n2018-11-17 21:40:08 பிரபாகரன் பயன்படுத்திய நிலக்கீழ் பதுங்கு குழி\nவாகன விபத்தில் லொறி சாரதி பலி ; 25 பயணிகள் படுகாயம்\nவரக்காப்பொல பகுதியில் ஏற்பட்ட வாகன விபத்தில் லொறி சாரதி உயிரிழந்த நிலையில் மேலும் 25 பயணிகள் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\n2018-11-17 20:22:05 வாகன விபத்தில் லொறி சாரதி பலி ; 25 பயணிகள் படுகாயம்\nநுவரெலியா உடபுஸ்ஸலாவ பிரதான வீதியில் வாகன விபத்து\nஉடபுஸ்ஸலாவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் மூவர் படுங்காயங்களுக்குள்ளாகியதாக உடபுஸ்ஸலாவ பொலிஸார் தெரிவிக்கின்றனர்.\n2018-11-17 19:32:10 வாகன விபத்து உட��ுஸ்ஸலாவ படுகாயம்\nநுவரெலியா உடபுஸ்ஸலாவ பிரதான வீதியில் வாகன விபத்து\nசபாநாயகரின் தன்னிச்சை முடிவுகளால் மேலும் நெருக்கடிகள் அதிகரிக்கும் - லக்ஷ்மன் யாபா அபேவர்தன\nக.பொ.த சாதாரண தர பரீட்சார்த்திகளுக்கான அடையாள அட்டைகள் விநியோகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/3782", "date_download": "2018-11-17T22:08:17Z", "digest": "sha1:QNVGPSL7KJ2M3NBFRBLGJXF22DUAQ7CF", "length": 9109, "nlines": 100, "source_domain": "www.virakesari.lk", "title": "வித்தியா படுகொலை : சந்தேகநபர்கள் விடுவிப்பு | Virakesari.lk", "raw_content": "\nமாலைதீவின் புதிய ஜனாதிபதியானார் இப்ராகிம் மொகமது சாலிக்\nநம்பிக்கையில்லா பிரேரணை நிறைவேற்றப்பட்டதும் மேற்குலக இராஜதந்திரிகள் கைதட்டினர்- கோத்தபாய\nபிரபாகரன் பயன்படுத்திய நிலக்கீழ் பதுங்கு குழி உடைப்பு\nவாகன விபத்தில் லொறி சாரதி பலி ; 25 பயணிகள் படுகாயம்\nக.பொ.த சாதாரண தர பரீட்சார்த்திகளுக்கான அடையாள அட்டைகள் விநியோகம்\nஜனாதிபதியை சஜித் தலைமையில் ஐ.தே.க சந்திப்பு\nஅரச சேவையாளர்களுக்கு ஜனாதிபதி ஆலோசனை\nவித்தியா படுகொலை : சந்தேகநபர்கள் விடுவிப்பு\nவித்தியா படுகொலை : சந்தேகநபர்கள் விடுவிப்பு\nபுங்குடுதீவு மாணவி வித்தியா கொலை வழக்கில் தொடர்புபட்டவர்கள் என குற்றப்புலனாய்வுப் பொலிஸாரால் கடந்த திங்கட்கிழமை (29) கைதுசெய்யப்பட்ட இரண்டு சந்தேகநபர்களும், நேற்று விடுவிக்கப்பட்டுள்ளனர்.\nஒருவர், ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளதுடன், மற்றையவர் குற்றப்புலனாய்வுப் பொலிஸாரால் விடுவிக்கப்பட்டுள்ளார்.\nஏற்கெனவே கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சந்தேகநபர்களுடன் தொடர்புகளைப் பேணியவர்கள் என்ற சந்தேகத்தில் புங்குடுதீவைச் சேர்ந்த இந்த இருவரும் கைதுசெய்யப்பட்டிருந்தனர்.\n2015ஆம் ஆண்டு மே மாதம் 13 ஆம் திகதி வன்புணர்வுக்குட்படுத்தி படுகொலை செய்யப்பட்ட புங்குடுதீவு மாணவி கொலை வழக்குத் தொடர்பில் இதுவரையில் 10 சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nபுங்குடுதீவு மாணவி கொலை வித்தியா வன்புணர்வு வழக்கு குற்றப்புலனாய்வு\nபாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து அரசியல் கட்சிகளின் பங்குபற்றுதலுடன் சர்வ கட்சி சந்திப்பொன்று இன்று (18) பி.ப. 5.00 மணி���்கு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் தலைமையில் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெறவுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.\n2018-11-18 00:36:23 ஜனாதிபதி அரசியல் கட்சிகள் சபாநாயகர்\nநம்பிக்கையில்லா பிரேரணை நிறைவேற்றப்பட்டதும் மேற்குலக இராஜதந்திரிகள் கைதட்டினர்- கோத்தபாய\nரணில் விக்கிரமசிங்க அரசாங்கத்தை மேற்குலமே உருவாக்கியது\n2018-11-17 21:47:12 கோத்தபாய ராஜபக்ச\nபிரபாகரன் பயன்படுத்திய நிலக்கீழ் பதுங்கு குழி உடைப்பு\nகிளிநொச்சி புன்னைநீராவிப் பகுதியில் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் பயன்படுத்தியதாகக் கூறப்பட்ட நிலத்தின் கீழ் நான்கு பிரிவுகளைக் கொண்ட நிலக்கீழ் பதுங்குகுழி இராணுவத்தினரால் இன்று உடைக்கும் பணி முன்னெடுக்கப்பட்டுள்ளது\n2018-11-17 21:40:08 பிரபாகரன் பயன்படுத்திய நிலக்கீழ் பதுங்கு குழி\nவாகன விபத்தில் லொறி சாரதி பலி ; 25 பயணிகள் படுகாயம்\nவரக்காப்பொல பகுதியில் ஏற்பட்ட வாகன விபத்தில் லொறி சாரதி உயிரிழந்த நிலையில் மேலும் 25 பயணிகள் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\n2018-11-17 20:22:05 வாகன விபத்தில் லொறி சாரதி பலி ; 25 பயணிகள் படுகாயம்\nநுவரெலியா உடபுஸ்ஸலாவ பிரதான வீதியில் வாகன விபத்து\nஉடபுஸ்ஸலாவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் மூவர் படுங்காயங்களுக்குள்ளாகியதாக உடபுஸ்ஸலாவ பொலிஸார் தெரிவிக்கின்றனர்.\n2018-11-17 19:32:10 வாகன விபத்து உடபுஸ்ஸலாவ படுகாயம்\nநுவரெலியா உடபுஸ்ஸலாவ பிரதான வீதியில் வாகன விபத்து\nசபாநாயகரின் தன்னிச்சை முடிவுகளால் மேலும் நெருக்கடிகள் அதிகரிக்கும் - லக்ஷ்மன் யாபா அபேவர்தன\nக.பொ.த சாதாரண தர பரீட்சார்த்திகளுக்கான அடையாள அட்டைகள் விநியோகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/39408", "date_download": "2018-11-17T21:47:36Z", "digest": "sha1:Y463CTLVOHKDL2ZNO5LFBYSJMCEY5ZTH", "length": 9819, "nlines": 100, "source_domain": "www.virakesari.lk", "title": "7 பாடசாலைகள் வலி வடக்கில் விடுவிக்கப்படவேண்டியுள்ளன - எஸ். சுகிர்தன் | Virakesari.lk", "raw_content": "\nமாலைதீவின் புதிய ஜனாதிபதியானார் இப்ராகிம் மொகமது சாலிக்\nநம்பிக்கையில்லா பிரேரணை நிறைவேற்றப்பட்டதும் மேற்குலக இராஜதந்திரிகள் கைதட்டினர்- கோத்தபாய\nபிரபாகரன் பயன்படுத்திய நிலக்கீழ் பதுங்கு குழி உடைப்பு\nவாகன விபத்தில் லொறி சாரதி பலி ; 25 பயணிகள் படுகாயம்\nக.பொ.த சாதாரண தர பரீட்சார்த்திகளுக்கான அடையாள அட்டைகள் விநியோகம்\nஜனாதிபதியை சஜித் தலைமையில் ஐ.தே.க சந்திப்பு\nஅரச சேவையாளர்களுக்கு ஜனாதிபதி ஆலோசனை\n7 பாடசாலைகள் வலி வடக்கில் விடுவிக்கப்படவேண்டியுள்ளன - எஸ். சுகிர்தன்\n7 பாடசாலைகள் வலி வடக்கில் விடுவிக்கப்படவேண்டியுள்ளன - எஸ். சுகிர்தன்\nவலிகாம் வடக்கில் இராணுவத்தினரின் கட்டுப்பாட்டுக்குள் ஏழு பாடசாலைகள் உள்ளதாக வலிகாமம் வடக்கு பிரதேச சபை தவிசாளர் எஸ். சுகிர்தன் தெரிவித்தார்.\nவலிகாமம் வடக்கு பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளில் மயிலிட்டி கலைமகள் வித்தியாலயம், மயிலிட்டி றோமன் கத்தோலிக்கப் பாடசாலை, காங்கேசன் துறை றோமன் கத்தோலிக்கப் பாடசாலை காங்கேசன் துறை மகாவித்தியாலம், வசாவிளான் சி.விவேலுப்பிள்ளை வித்தியாலயம், பலாலி மேற்கு அமெரிக்கன் மிசன் பாடசாலை, சித்திவிநாயகர் வித்தியாலயம், ஆகியவை இராணுவத்தினரின் கட்டுப்பாட்டுக்குள் இன்னும் விடுவிக்கப்படவேண்டிய பாடசாலைகளாக உள்ளது.\nஇதேவேளை அண்மையில் ஜனாதிபதி தலைமையில் நடைபெற்ற ஜனாபதி செயலணிக்கூட்டத்தில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினால் முன் வைக்கப்பட்ட கோரிக்கைகளுக்கு அமைவாக இராணுவக் கட்டுப்பாட்டிலுள்ள பாடசாலைகளை விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி உறுதியளித்திருந்தார்.\nஎதிர்வரும் காலங்களில் இராணுவக் கட்டுப்பாட்டிலுள்ள பாடசாலைகள் விடுவிக்கப்படுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்வதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.\nபாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து அரசியல் கட்சிகளின் பங்குபற்றுதலுடன் சர்வ கட்சி சந்திப்பொன்று இன்று (18) பி.ப. 5.00 மணிக்கு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் தலைமையில் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெறவுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.\n2018-11-18 00:36:23 ஜனாதிபதி அரசியல் கட்சிகள் சபாநாயகர்\nநம்பிக்கையில்லா பிரேரணை நிறைவேற்றப்பட்டதும் மேற்குலக இராஜதந்திரிகள் கைதட்டினர்- கோத்தபாய\nரணில் விக்கிரமசிங்க அரசாங்கத்தை மேற்குலமே உருவாக்கியது\n2018-11-17 21:47:12 கோத்தபாய ராஜபக்ச\nபிரபாகரன் பயன்படுத்திய நிலக்கீழ் பதுங்கு குழி உடைப்பு\nகிளிநொச்சி புன்னைநீராவிப் பகுதியில் விடுதலைப் புலிகளின் தலைவர் ���ிரபாகரன் பயன்படுத்தியதாகக் கூறப்பட்ட நிலத்தின் கீழ் நான்கு பிரிவுகளைக் கொண்ட நிலக்கீழ் பதுங்குகுழி இராணுவத்தினரால் இன்று உடைக்கும் பணி முன்னெடுக்கப்பட்டுள்ளது\n2018-11-17 21:40:08 பிரபாகரன் பயன்படுத்திய நிலக்கீழ் பதுங்கு குழி\nவாகன விபத்தில் லொறி சாரதி பலி ; 25 பயணிகள் படுகாயம்\nவரக்காப்பொல பகுதியில் ஏற்பட்ட வாகன விபத்தில் லொறி சாரதி உயிரிழந்த நிலையில் மேலும் 25 பயணிகள் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\n2018-11-17 20:22:05 வாகன விபத்தில் லொறி சாரதி பலி ; 25 பயணிகள் படுகாயம்\nநுவரெலியா உடபுஸ்ஸலாவ பிரதான வீதியில் வாகன விபத்து\nஉடபுஸ்ஸலாவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் மூவர் படுங்காயங்களுக்குள்ளாகியதாக உடபுஸ்ஸலாவ பொலிஸார் தெரிவிக்கின்றனர்.\n2018-11-17 19:32:10 வாகன விபத்து உடபுஸ்ஸலாவ படுகாயம்\nநுவரெலியா உடபுஸ்ஸலாவ பிரதான வீதியில் வாகன விபத்து\nசபாநாயகரின் தன்னிச்சை முடிவுகளால் மேலும் நெருக்கடிகள் அதிகரிக்கும் - லக்ஷ்மன் யாபா அபேவர்தன\nக.பொ.த சாதாரண தர பரீட்சார்த்திகளுக்கான அடையாள அட்டைகள் விநியோகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88%20%E0%AE%AE%E0%AF%87%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2018-11-17T21:47:11Z", "digest": "sha1:AX3PBQO72FUPFY3SZCFM2OJPFZM4YPUK", "length": 8007, "nlines": 120, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: குப்பை மேடு | Virakesari.lk", "raw_content": "\nமாலைதீவின் புதிய ஜனாதிபதியானார் இப்ராகிம் மொகமது சாலிக்\nநம்பிக்கையில்லா பிரேரணை நிறைவேற்றப்பட்டதும் மேற்குலக இராஜதந்திரிகள் கைதட்டினர்- கோத்தபாய\nபிரபாகரன் பயன்படுத்திய நிலக்கீழ் பதுங்கு குழி உடைப்பு\nவாகன விபத்தில் லொறி சாரதி பலி ; 25 பயணிகள் படுகாயம்\nக.பொ.த சாதாரண தர பரீட்சார்த்திகளுக்கான அடையாள அட்டைகள் விநியோகம்\nஜனாதிபதியை சஜித் தலைமையில் ஐ.தே.க சந்திப்பு\nஅரச சேவையாளர்களுக்கு ஜனாதிபதி ஆலோசனை\nபதுளையிலும் உருவாகிறது ஒரு குப்பை மேடு\nபதுளை பிரதேச சபையினால் வேவெஸ்ஸ தோட்டத்தின் ஒரு பகுதியில் குப்பை மேடு ஒன்று அமைப்பதற்கு வழங்கப்பட்டுள்ள தோட்ட காணியில் கு...\nமீதொட்டமுல்ல மக்களை மறந்துவிட்டதா அரசு \nபலகாலமாக எச்சரிந்திருந்தும் அரசாங்கத்தின் செவிகளில் எட்டாமலிருந்த அந்த ஆபத்திற்கு பலியானவர்கள் மீத்தொட்டமு���்ல மக்கள்....\nகுப்பை மேடு சரிந்து விழுந்ததில் 17 பேர் பலி\nதென்கிழக்கு ஆபிரிக்க நாடான மொசாம்பிக்கில் பாரிய குப்பைமேடொன்று திடீரெனச் சரிந்ததில் 17 பேர் உயிரிழந்ததுடன் பலர் காயமடைந்...\nசெலவு உயர்ந்தபோதும் சரிந்து விழுந்த குப்பை மலை\nகடந்த தமிழ்-சிங்களப் புத்தாண்டு தினத்தன்று சரிந்து விழுந்த மீதொட்டமுல்லை குப்பைக் கிடங்கு விவகாரம் குறித்த அறிக்கை இன்று...\nசரிந்த குப்பை மேட்டை அகற்றும் பணியில் லக்ஷபான இராணுவத்தினர்\nநல்லத்தண்ணி சிவனொளிபாதமலையில் சரிந்த குப்பை மேட்டை அகற்றும் பணியில் இன்று காலை முதல் இராணுவத்தினர் ஈடுபட்டுள்ளனர்....\nகுப்பைக் காடாக காட்சியளிக்கும் மட்டக்களப்பு நகர்\nமட்டக்களப்பு, திருப்பெருந்துறை குப்பை மேடு தீ அனர்த்தத்தையடுத்து அங்கு குப்பை கொட்டுவதற்கு நீதிமன்றம் தடை உத்தரவை பிறப்...\nதீ பற்றி எரியும் குப்பை மேடு : மட்டக்களப்பில் பதற்றம்\nமட்டக்களப்பு திருப்பெரும் துறை குப்பை மேட்டில் இன்று செவ்வாய் கிழமை அதிகாலை 4 மணியளவில் தீ பரவல் ஏற்பட்டுள்ளதால் அப்பகுத...\nகொஹாகொட குப்பை மேட்டில் எரிவாயு அச்சுறுத்தல் : இன்று விசாரணை\nகண்டி - கொஹாகொட பகுதியிலுள்ள குப்பை மேடு தொடர்பில் இன்று மேலதிக விசாரணைகளை மேற்கொள்ளவுள்ளதாக, பேராசிரியர் அதுல சேனாரத்ன...\nமீதொட்டமுல்ல ஆபத்தை அறிந்தும் அதி­கா­ரிகள் நட­வ­டிக்கை எடுக்­காதது ஏன் \nமீதொட்டமுல்லவில் ஏற்­க­னவே ஆபத்து இருக்­கின்­றது என்­பதை அதி­கா­ரிகள் அறிந்­தி­ருந்த போதும் நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­டா­த...\nமீத்தொட்டமுல்லையில் வீடுகளை இழந்த மற்றுமொரு தொகுதியினருக்கு புதிய வீடுகள்...\nமீத்தொட்டமுல்லை குப்பை மேடு சரிந்ததன் காரணமாக வீடுகளை இழந்தவர்களுக்கு வீடுகளைப் பெற்றுக்கொடுக்கும் நிகழ்ச்சித்திட்டத்தின...\nநுவரெலியா உடபுஸ்ஸலாவ பிரதான வீதியில் வாகன விபத்து\nசபாநாயகரின் தன்னிச்சை முடிவுகளால் மேலும் நெருக்கடிகள் அதிகரிக்கும் - லக்ஷ்மன் யாபா அபேவர்தன\nக.பொ.த சாதாரண தர பரீட்சார்த்திகளுக்கான அடையாள அட்டைகள் விநியோகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://wannanilavan.wordpress.com/2011/09/29/%E0%AE%B0%E0%AF%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%80%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%90%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81-2a/", "date_download": "2018-11-17T21:21:04Z", "digest": "sha1:FHTAZPV6PQVLYD5V37ZD22OMWZB5HHST", "length": 9375, "nlines": 120, "source_domain": "wannanilavan.wordpress.com", "title": "ரெயினீஸ் ஐயர் தெரு 2A | வண்ணநிலவன்", "raw_content": "\nஇலக்கியத்தை மேலெழுந்த வாரியாகச் செய்ய இஷ்டமில்லை. எதையாவது எழுதுவது என்று நான் எழுதுவதில்லை.\nஎழுத்தாளர் வண்ணநிலவன் பங்கேற்ற கேணி இலக்கிய சந்திப்பு →\nரெயினீஸ் ஐயர் தெரு 2A\nசம்பிரதாயமான கதைகளைப் போல திருப்பங்கள் நிறைந்த சம்பவங்கள் எவையுமில்லை இந்நாவலில். ஒவ்வொரு வீட்டிலும் வசிக்கும் மனிதர்களின் இயல்புகளும், எதிர்பார்ப்புகளும், ஆசைகளும் எளிய மொழியில் சித்தரிக்கப்படுகின்றன. அம்மாவை இழந்து பெரியம்மா வீட்டில் வாழும் டாரதிக்கு அவளது எபன் அண்ணன் மேல் எழும் இனந்தெரியாத நேசமும், போன வாரம் வரை இல்லாமலிருந்து, இப்போது தாயைப் பிரிந்து தன்னந்தனியே இரை பொறுக்கித் திரியும் கோழிக்குஞ்சுகள் மேலிருக்கும் பிரியமும் சொல்லப்படுகின்றன. அவளது சித்தி பெண் ஜீனோவும், அவர்கள் இருவருமே போட்டி போட்டுக் கொண்டு நேசிக்கும் கல்யாணி அண்ணனும் கூட அவளது சிறிய உலகத்தில் முக்கியத்துவம் பெற்றவர்கள்….(ஜெகதீஷ் குமார்)\nமுன்கதை: ரெயினீஸ் ஐயர் தெரு\nபடத்தொகுப்பு | This entry was posted in அனைத்தும், ரெயினீஸ் ஐயர் தெரு - தொடர், வண்ணநிலவன், வண்ணநிலவன் கதைகள், வண்ணநிலவன் கதைகள் குறித்து and tagged ரெயினீஸ் ஐயர் தெரு, வண்ணநிலவன், வண்ணநிலவன் கதைகள், sisulthan, vannanilavan. Bookmark the permalink.\nஎழுத்தாளர் வண்ணநிலவன் பங்கேற்ற கேணி இலக்கிய சந்திப்பு →\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nஒன்றை மாதிரி ஒன்றை நான் எழுதுவதே இல்லை. என் கதைகளைப் பார்த்தால் ஒவ்வொரு கதையும் ஒவ்வொரு முகத்தோடு இருக்கும். இதற்கு மத்தியிலும் வண்ணநிலவன் பார்க்கும் பார்வை, இது வண்ணநிலவனின் கோணம் என்பது இருக்கும். விதம் விதமாய், நவம்நவமாய் நான் சொல்ல நினைப்பதை வேண்டுமானால் என் தனித்துவம் என்று சொல்லலாம்\nஅன்பின் சுடர் மின்னும் கலங்கரை விளக்கம்\nஎழுத்துக் கலை – ஏமாற்றும் எளிமை\nவெளியிலிருந்த பார்த்த ஆச்சரியம்: வண்ணநிலவனின் கடல்புரத்தில்\nசாரல் விருது 2012 – வண்ணதாசன், வண்ணநிலவன் – ஒலி வடிவில்\nஜெயமோகன், எஸ்.ராமகிருஷ்ணன் முதலியவர்களின் எழுத்துக்கள் பற்றி\nகம்பா நதியில் ரெயினீஸ் அய்யர் தெரு\nரெயினீஸ் ஐயர் தெரு 3\nசாரல் விருது 2012 அழைப்பிதழ்\nசாரல் இலக்கிய விருது 2012\nதொடர்ச்சி-வண்ணநிலவனுக்கு வண்ணதாசன் எழுதிய கடிதங்கள்\nவண்ணதாசன் வண்ணநிலவனுக்கு எழுதிய கடிதங்கள்\nவண்ணநிலவனின் – என் ஊர்\nரெயினீஸ் ஐயர் தெரு 2B\nரெயினீஸ் ஐயர் தெரு – தொடர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/pressure-cookers/top-10-pressure-cookers-price-list.html", "date_download": "2018-11-17T22:09:10Z", "digest": "sha1:FDQEK4T4LK7C5ZYNFUGC3NHU67ZDGCS4", "length": 16235, "nlines": 342, "source_domain": "www.pricedekho.com", "title": "Indiaஉள்ளசிறந்த 10 பிரஷர் குர்ஸ் | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nTop 10 பிரஷர் குர்ஸ் India விலை\nசிறந்த 10 பிரஷர் குர்ஸ்\nகாட்சி சிறந்த 10 பிரஷர் குர்ஸ் India என இல் 18 Nov 2018. இந்த பட்டியலில் சமீபத்திய ஆன்லைன் போக்குகள் மற்றும் எங்கள் விரிவான ஆராய்ச்சி படி தொகுக்கப்படுகிறது. இந்த பொருட்கள் மூலம் தேடவும்: விலையை ஒப்பிடும் குறிப்புகள் மற்றும் மதிப்புரைகள், காட்சி படங்கள் படித்து உங்கள் நண்பர்களுடன் சிறந்த விலை பகிர்ந்து. சிறந்த 10 தயாரிப்பு பட்டியலில் India சந்தையில் பிரபலமான தயாரிப்புகள் தெரிந்து கொள்ள ஒரு சிறந்த வழியாகும். சிறந்த போக்கு பிரஷர் குர்ஸ் India உள்ள ஹவ்க்கின்ஸ் பியூட்டரை பிரஷர் குக்கர் 5 ல் Rs. 4,100 விலை உள்ளது. விலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR ஆன்லைன் ஷாப்பிங் போன்ற அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும்.\nஎ ஸ்டார் ஹோமோ அப்ப்ளிங்க்ஸ்\nசிறந்த 10 பிரஷர் குர்ஸ்\nலோகனி பிரஷர் குக்கர் 6 5 ல்\n- சபாஸிட்டி 6.5 L\nவருண் ஹார்ட் ஙொடிஸிட் இந்நேர் லிட் குக்கர்\nஹவ்க்கின்ஸ் கொடுர ஹா பிரஷர் குக்கர் ௪ல்டர்ஸ்\n- சபாஸிட்டி 4 L\nகவிராஜ் பிரஷர் குக்கர் 2 5 ல்\n- சபாஸிட்டி 25 L\n- இண்டக்ஷன் போட்டோம் No\nஹவ்க்கின்ஸ் பியூட்டரை எலெகான்ட் பிரஷ���் குக்கர் ௫ல்டர்\n- சபாஸிட்டி 5 L\nஹவ்க்கின்ஸ் கிளாசிக் 2 ல் பிரஷர் குக்கர்\n- சபாஸிட்டி 2 L\nஹவ்க்கின்ஸ் கொடுர ஹா பிரஷர் குக்கர் ௫ல்டர்ஸ்\n- சபாஸிட்டி 5 L\nபிரெஸ்டிஜ் பிரஷர் குக்கர் 6 6 ல்\n- சபாஸிட்டி 6.6 L\n- இண்டக்ஷன் போட்டோம் Yes\nனிஸ் வுட்டர் லிட் ௩ல் ஐபி 3 ல்\n- சபாஸிட்டி 3 L\nகருட நெய் ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் 3 5 ல்\n- சபாஸிட்டி 3.5 L\nகாண்க அதற்கும் அதிகமான உற்பத்திப் பொருள்களைக்\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nபதிப்புரிமை © 2008-2018 கிர்னெர் மென்பொருள் பிரைவேட் மூலம் இயக்கப்படுகிறது. லிமிடெட் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/Programs/OneNation/2018/06/23145423/1001756/ORE-DESAM-23062018.vpf", "date_download": "2018-11-17T21:18:57Z", "digest": "sha1:UO4NPWP57ZIXRMCFS5ZGWAGRKJESBLIQ", "length": 7039, "nlines": 89, "source_domain": "www.thanthitv.com", "title": "ஒரே தேசம் - 23.06.2018", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nஒரே தேசம் - 23.06.2018 நாடு முழவதும் நடைபெற்ற அரசியல் நிகழ்வுகள், முக்கிய சம்பவங்களின் தொகுப்பு.\nநாடு முழவதும் நடைபெற்ற அரசியல் நிகழ்வுகள், முக்கிய சம்பவங்களின் தொகுப்பு.\nவிளையாட்டு திருவிழா - 29.10.2018 - அதிரடி சரவெடியை கொளுத்திய ரோஹித்\nவிளையாட்டு திருவிழா - 29.10.2018 - சுவிஸ் உள்ளரங்கு டென்னிஸ் தொடர், சாம்பியன் பட்டத்தை வென்றார் ஃபெடரர்\nபயணங்கள் முடிவதில்லை - 07.10.2018\nபயணங்கள் முடிவதில்லை - 07.10.2018\nதிரைகடல் 03.10.2018 - 'பேட்ட' படப்பிடிப்பை நிறைவு செய்த விஜய் சேதுபதி\nதிரைகடல் 03.10.2018 - அரசியல் பேசும் சினிமாக்(காரர்)கள் - ஒரு பார்வை\nஆசிரியர்கள் முன் உள்ள சவால்கள், கடமைகள்... நல்ல ஆசிரியருக்கான தகுதிகள்... நிபுணர்களின் கருத்து... பள்ளிக்கல்வித்துறை வளர்ச்சிக்கு அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள்..\nமோடி 4 ஆண்டுகள் (23.08.2018) - பிரதமர் மோடியின் 4 ஆண்டு கால ஆட்சியில் சொன்னதும், செய்ததும்\nமோடி 4 ஆண்டுகள் (23.08.2018) - பிரதமர் மோடியின் 4 ஆண்டு கால ஆட்சியில் சொன்னதும், செய்ததும்\nஒரே தேசம் - 17.11.2018 நாடு முழுவதும் நடைபெற்ற அரசியல் நிகழ்வுகள், முக்கிய சம்பவங்களின் தொகுப்பு\nஒரே தேசம் - 10.11.2018 நாடு முழுவதும் நடைபெற்ற அரசியல் நிகழ்வுகள், முக்கிய சம்பவங்களின் தொகுப்பு\nஒரே தேசம் - 03.11.2018 - நாடு முழுவதும் நடைபெற்ற அரசியல் நிகழ்வுகள், முக்கிய சம்பவங்களின் தொகுப்பு.\nஒரே தேசம் - 27.10.2018 - நாடு முழுவதும் நடைபெற்ற அரசியல் நிகழ்வுகள், முக்கிய சம்பவங்களின் தொகுப்பு.\nஒரே தேசம் - 20.10.2018 - நாடு முழுவதும் நடைபெற்ற அரசியல் நிகழ்வுகள், முக்கிய சம்பவங்களின் தொகுப்பு.\nஒரே தேசம் - 13.10.2018 - நாடு முழுவதும் நடைபெற்ற அரசியல் நிகழ்வுகள், முக்கிய சம்பவங்களின் தொகுப்பு.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://anbinmadal.org/joesphvas.html", "date_download": "2018-11-17T21:29:23Z", "digest": "sha1:IGMQHO6EETPRKNXP4V3PUBDTHASJW6BC", "length": 11565, "nlines": 17, "source_domain": "anbinmadal.org", "title": " இலங்கையின் திருத்தூதர் ஜோசவ்வாஸ்++ Blessed Joesph vaz ++", "raw_content": "\nஅருட்பணி. எஸ்.எயின்சிலிறொஷான். யாழ்ப்பாணம். இலங்கை.\nஇலங்கை திருச்சபையின் தூணாக்கருதப்படும் அருளாளர் ஜோசவ்வாஸ் இலங்கையின் முதல் புனிதர் என்ற நிலைக்கு உயர்த்தப்பட திருத்தந்தை பிரான்சிஸ் இவ்வாரம் அங்கீகாரம் வழங்கியுள்ளார். எதிர்வரும் ஜனவரி நடுப்பகுதியில் இலங்கைக்கு திருப்பயணம் மேற்கொள்ளும் திருத்தந்தை பிரான்சிஸ் அருளாளர் ஜோசவ்வாஸ் புனிதர் பட்டம் கொடுக்கவுள்ளார்.\nவழக்கமாக புனிதர் பட்டம் வழங்குவதற்கான நிபந்தனைகளுள் ஒன்று யாருக்கு அப்பட்டம் வழங்கப்படவிருக்கின்றதோ அவரை நோக்கிவேண்டுதல் செய்ததின் வழியாககுறைந்தது இரு புதுமைகள் நிகழ்ந்திருக்கவேண்டும். அப்புதுமைகள் உண்மையாகவே இயற்கைவிதிகளுக்கு அப்பாற்பட்டு கடவுளின் அருளால் நிகழ்ந்தவை என்று திருச்சபை அதிகாரிகளாலும் விஞ்ஞானிகளாலும் ஒப்புதல் பெறவும் வேண்டும். அர��ளாளர் ஜோசவ்வாஸ் பேரில் முதலாவது புதுமை நிகழ்ந்த நிலையில் அவருக்கு புனிதர் பட்டம் அளிப்பதற்கு இரண்டாம் புதுமைக்காக காத்திருக்க வேண்டாம் என திருத்தந்தை பிரான்சிஸ் விதிவிலக்கு வழங்கியுள்ளர். இவ்வாறு பல புனிதர்களை விரைவில் ஆசியமண்ணிற்கு வழங்கவுள்ளதாகவும் திருத்தந்தை உறுதிமொழி வழங்கியுள்ளார்.\nஇலங்கையின் முதல் புனிதர் என வர்ணிக்கப்படும் அருளாளர் ஜோசவ்வாஸ் யாழ்ப்பாணத்தில் தான் முதன் முதலாக தமது புனிதபாதங்களை பதித்தார் என்பது எமக்கு பெருமை. கிறிஸ்தவவிசுவாசத்தை இலங்கையில் பரப்புகையில் எம் தமிழ் பண்பாட்டு விழுமியங்களை மதிக்கவேண்டும் என்பதில் கருத்தாய் இருந்து தமிழ் சிங்கள மொழிகளையும் கற்றுக்கொண்டார். மொழி இன வேறுபாடுகளைக் களைந்து கடவுள் நம்பிக்கையில் மக்கள் வளரவேண்டும் என்பது அவருடைய குறிக்கோளாகவும் இருந்தது.\nயோசவ்வாஸ் அடிகள் இந்தியாவின் கோவாவில் பிறந்தவர். இவர் இலங்கையின் கத்தோலிக்க நம்பிக்கை ஒல்லாந்தரால் (டச்சிக்காரர்கள்) அடக்குமுறைக்கு உட்படுத்தப்பட்டிருந்த வேளையில் இலங்கைக் கத்தோலிக்கரை விசுவாசத்தில் உறுதிப்படுத்தி அவர்களுக்குப் பணிபுரிய வந்த கத்தோலிக்கக் குருவாவார். இவர் ஈழத்தில் யோசவ்வாஸ் முனீந்திரர் எனவும் அழைக்கப்பட்டார்.\nகி.பி. 1685 ஆம் ஆண்டில் கோவாவின் தூய பிலிப்பி நேரியா துறவறசபையில் (Oratary Of St. Philip Neri) இணைந்த யோசவ்வாஸ் அடிகளார் 1687 ஆம் ஆண்டு ஏப்ரலில் யாழ்ப்பாணம் வந்துசேர்ந்தார். அப்போது இலங்கையில் ஆட்சியில் இருந்த ஒல்லாந்தர் கால்வினிசத்தைப் பின்பற்றியவர்கள். எனவே அவர்கள் கத்தோலிக்கரையும் குருமாரையும் அக்காலத்தில் வன்மையாக துன்புறுத்தினர். பாடசாலைகளையும்; தமது கட்டுப்பாட்டுக்குள் கொணர்ந்தனர். இதனால் பிச்சைக்கார வேடத்தில் இலங்கை வந்த அடிகளாருக்கு சில்லாலை ஊர் மக்கள் புகலிடம் வழங்கினர். அவர் அங்கேயே தங்கி சில்லாலையிலும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களிலும் கத்தோலிக்கமக்களுக்கு தனதுசேவையை வழங்கினார். பின்னர் அவர் மாறுவேடத்தில் கால் நடையில் 24 ஆண்டுகளாக வன்னி, புத்தளம், மன்னார், புநகரிஆகிய இடங்களுக்கும் சென்று கத்தோலிக்க விசுவாசத்தை பரப்பினார்.\n1693 இல் கண்டிக்குச் சென்ற ஜோசவ்வாஸ் அடிகளார் அங்கு உரோமன் கத்தோலிக்க மதத்தை மீளதாபிக்கபெரும் முயற்சி செய்தார். இதனால் அவர் அங்கு இரண்டு ஆண்டுகள் சிறையிலும் இருக்க நேரிட்டது. கண்டியில் இருந்தே தனது சேவையைத் தொடர்ந்த ஜோசவ்வாஸ் அடிகள் 1696 இல் இலங்கையின் குருமுதல்வராக (Vicar - General)பணிநியமனம் பெற்றார். 1710 ஆம் ஆண்டில் மட்டக்களப்பு தாண்டவன்வெளி தூய வியாகுலமாதா கோவில் வளவில் சிறுஓலைக் கோயில் கட்டி பலி ஒப்புக்கொடுக்கும்போது காட்டிக் கொடுக்கப்பட்டு மரத்தில் கட்டி அடிக்கப்பட்டார். 1711 ஆம் ஆண்டில் கண்டியில் காலமானார்.\nஅருளாளர் ஜோசவ்வாஸ் இலங்கைநாட்டில் தமிழ் மக்கள் மத்தியிலும் சிங்களமக்கள் மத்தியிலும் பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது. வண. யாக்கோமே கொன்சால்வேஸ் திருவிவிலியத்தை தமிழிலும் சிங்களத்திலும் மொழிபெயர்ப்பதற்கு உந்துதல் கொடுத்த வரும் மொழிபெயர்ப்புக்கு பிரதான காரணியுமாக அருளாளர் ஜோசவ்வாஸ் விளங்கினார். இரு மொழிகளிலும் மக்கள் கடவுளை வழிபடுவதற்கான நூல்களையும் தமிழ் இலக்கியங்களையும் வண. யாக்கோமே கொன்சால்வேஸ் இயற்றவும் காரணமானார் அருளாளர் ஜோசவ்வாஸ். மருதமடு அன்னை தேவாலயத்தை புதுப்பித்துக் கட்டுவதற்கு யோசவாஸ் அடிகள் துணைபுரிந்தார்.\nஇன்று இலங்கையின் அப்போஸ்தலர் என அழைக்கப்படும் அருளாளர் யோசவ்வாஸ் 1995 ஜனவரி 20இல் திருத்தந்தை இரண்டாம் அருள் சின்னப்பர் கொழும்பு வந்திருந்தபோது ஜனவரி 21 இல் காலி முகத்திடலில் இடம் பெற்ற திருச்சடங்கின் போது யோசவ்வாஸ் அடிகளார் அருளாளர் நிலைக்கு உயர்த்தப்பெற்றார். அருளாளர் ஜோசவ்வாஸ்க்கு புனிதர் பட்டம் அளிக்கப்படும் என்ற அறிவிப்பு வத்திக்கான் தலைமையகத்தில் இருந்து 2014 செப்டம்பர் 17ம் நாள் வெளியிடப்பட்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilmp3songslyrics.com/SongCategoryPage/Devotional-Songs-Cinema-Film-Movie-Lyrics-MP3-Downloads/6?Letter=O", "date_download": "2018-11-17T21:08:41Z", "digest": "sha1:PSIUNI4EUBCDNRRM5L6IH4AHCRJ3FA5Q", "length": 2944, "nlines": 21, "source_domain": "tamilmp3songslyrics.com", "title": "Category", "raw_content": "\nவாருங்கள் ஊதுவோம் OadhuvOm vaarungal ஓதுவோம் வாருங்கள் வேர்க்காட்டு கருமாரி Om shakthi Om shakthi ஓம் சக்தி ஓம் சக்தி\nஅண்ணன் அலங்காரம் Om enbathay manthiram ஓம் என்பதே மந்திரம் நான் கடவுள் Om sibO ham Om sibO ham ஓம் சிபோ ஹம் ஓம் சிபோ ஹம்\nபடிபாட்டு வீரமணி பக்தி பாடல்கள் Om kaara naadhathile ஓம்கார நாதத்தில் தம்பி அர்ஜூனா Om sivaaya namaha ஓம் சிவாய நமஹ\nபௌர்ணமி நாகம் Om Namachivaaya uyir ஓம் நமச்சிவாய உயிர் படிபாட்டு வீரமணி பக்தி பாடல்கள் Onnampadi thoattathiley ஒன்றாம் படி தோட்டத்திலே\nபடிபாட்டு வீரமணி பக்தி பாடல்கள் Om Om aiyappaa ஓம் ஓம் ஐயப்பா ஜெபதோட்ட ஜெயகீதங்கள் 5 Oppatra en selvamey ஒப்பற்ற என் செல்வமே\nமாரியம்மா கருமாரியம்மா Om sathaasivam om ஓம் சதாசிவம் ஓம் தீன் குல கன்னு Oray aayiram aandukku ஒரே ஆயிரம் ஆண்டுக்கு\nஜெய ஜெய சக்தி Om shakthi Om shakthi ஓம் சக்தி ஓம் சக்தி மதினாவில் ஒரு நாள் Oru naal mathinaa ஒரு நாள் மதினா\nகாத்திடுவாள் கருமாரி Om shakthi Om shakthi ஓம் சக்தி ஓம் சக்தி சீடன் Oru naal mattum sirikka ஒரு நாள் மட்டும் சிரிக்க\nதாயே முத்து மாரியம்மா Om shakthi Om shakthi ஓம் சக்தி ஓம் சக்தி வேர்க்காட்டு கருமாரி Oru vaakku enakkaaga ஒரு வாக்கு எனக்காக\nBeat Songs குத்துப்பாட்டுக்கள் Melodious Songs மெலோடியஸ் பாடல்கள்\nGana Songs கானா பாடல்கள் Remix Songs ரீமிக்ஸ் பாடல்கள்\nLove Songs காதல் பாடல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.4tamilmedia.com/newses/world/739-2016-08-05-06-24-20", "date_download": "2018-11-17T21:40:27Z", "digest": "sha1:3GOKEPTJFKKFWMOM2L2PTDOYWHF5666G", "length": 8083, "nlines": 140, "source_domain": "www.4tamilmedia.com", "title": "இலண்டன் கத்திக் குத்து சம்பவத்துக்கும் தீவிரவாதத்துக்கும் தொடர்பில்லை!:போலிஸ்", "raw_content": "\nஇலண்டன் கத்திக் குத்து சம்பவத்துக்கும் தீவிரவாதத்துக்கும் தொடர்பில்லை\nPrevious Article மசெடோனியாவைத் தாக்கி வரும் வலிமையான புயல்:குறைந்தது 15 பேர் பலி\nNext Article சிரியாவின் அலெப்போ பகுதியில் மனிதாபிமான யுத்த நிறுத்தத்துக்கு வாய்ப்பு:ஐ.நா நம்பிக்கை\nமத்திய இலண்டனிலுள்ள அருங்காட்சியகம் அருகே மர்ம நபர் ஒருவர் வியாழக்கிழமை நடத்திய கத்திக் குத்துத் தாக்குதலில் பெண் ஒருவர் கொல்லப் பட்டதுடன் மேலும் 6 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். குறித்த நபர் கண்மூடித் தனமாக தாக்குதலை நடத்தத் தொடங்கியதை அடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த ஸ்காட்லாந்து யார்டு போலிஸ் பிரிவு அவரைக் கைது செய்துள்ளது.\nபின்னர் போலிஸ் விடுத்த அறிக்கையில் இத்தாக்குதலில் ஈடுபட்டவர் மனநலம் சரியில்லாதவர் என்றும் இதற்கும் தீவிரவாதத்துக்கும் தொடர்பிருக்க வாய்ப்பில்லை எனவும் தெரிவித்துள்ளனர். எனினும் இத்தாக்குதலைத் தொடர்ந்து இலண்டன் நகரின் பாதுகாப்பு அதிகரிக்கப் பட்டுள்ளது. கைதான நபர் சோமாலிய பின்புலத்தைக் கொண்ட நோர்வே நாட்டவர் என்றும் அடையாளம் காணப் பட்டுள்ளார்.\nஇதேவேளை ஆப்கானிஸ்தானில் இராணுவப் பேரணி ஒன்றின் மீது தலிபான்கள் தொடுத்த தாக்குதலில் 12 சுற்றுலாப் பயணிகள் கொல்லப் பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன. வியாழக்கிழமை மேற்கு ஹேரத் மாகாணத்தில் இடம்பெற்ற இச்சம்பவத்தில் 7 பேர் படுகாயம் அடைந்தும் உள்ளனர். கொல்லப் பட்ட சுற்றுலாப் பயணிகளில் 8 பிரித்தானியர்கள், 3 அமெரிக்கர்கள் மற்றும் 1 ஜேர்மன் நாட்டவர் அடங்குகின்றனர். மறுபுறம் பாகிஸ்தானின் அரச ஹெலிகாப்டர் ஒன்று பழுதடைந்து கிழக்கு ஆப்கானிஸ்தானில் தரை இறங்கியதாகவும் இதில் பயணித்த 6 பேரும் தலிபான்களால் பிணைக் கைதிகளாகக் கொண்டு செல்லப் பட்டு விட்டனர் என்றும் கூடத் தகவல் வெளியாகி உள்ளது.\nPrevious Article மசெடோனியாவைத் தாக்கி வரும் வலிமையான புயல்:குறைந்தது 15 பேர் பலி\nNext Article சிரியாவின் அலெப்போ பகுதியில் மனிதாபிமான யுத்த நிறுத்தத்துக்கு வாய்ப்பு:ஐ.நா நம்பிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-chennai/tiruvannamalai/2013/nov/15/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE-782715.html", "date_download": "2018-11-17T21:21:51Z", "digest": "sha1:A7PEDZSR36CL454YVLGEK5RLMQ5FO7D7", "length": 9117, "nlines": 113, "source_domain": "www.dinamani.com", "title": "குழந்தைகள் தின விழா- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை திருவண்ணாமலை\nBy செங்கம், | Published on : 15th November 2013 01:54 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nசெங்கத்தை அடுத்த முறையாறு வாம் தொண்டு நிறுவனத்தில் குழந்தைகள் தினவிழா கொண்டாடப்பட்டது.\nஇதையொட்டி தொண்டு நிறுவனத்தில் உள்ள ஆதரவற்ற குழந்தைகள் மற்றும் செங்கம் ஒன்றியத்துக்கு உள்பட்ட பிஞ்சூர், அரட்டவாடி, புளியம்பட்டி, ஆண்டிப்பட்டி, தண்டராம்பட்டு, தானிப்பாடி, இளையாங்கண்ணி, நீப்பத்துறை, மேல் ராவந்தவாடி ஆகிய கிராமங்களில் உள்ள ஆதரவற்ற குழந்தைகளை வரவழைத்து விளையாட்டுப் போட்டிகள் வாம் தொண்டு நிறுவன வளாகத்தில் நடத்தப்பட்டது.\nபின்னர் மாணவ, மாணவிகளுக்கான கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. விளையாட்டுப் போட்டி மற்றும் கலைநிகழ்ச்சியில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா நடைபெற்றது. வாம் தொண்டு நிறுவன இயக்குநர் ராஜவேலு வரவேற்றார்.\nசிறப்பு விருந்தினராக செங்கம் வட்டாட்சியர் பெ.ராஜலட்சுமி கலந்துகொண்டு மாணவர்களுக்கு இனிப்பு, பரிசுகளை வழங்கினார். விழாவில் தாழையூத்து தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர் ஜான்வின்சென்ட், ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர் கோபால், உதவி ஆசிரியர் நித்யானந்தசாமி, வாம் ஒருங்கிணைப்பாளர்கள் ராகவன், ராஜேந்திரன் உள்பட வாம் தொண்டு நிறுவன பணியாளர்கள் கலந்துகொண்டனர்.\nதேவிகாபுரம் அரசு பெண்கள் உயர்நிலைப்பள்ளியில் குழந்தைகள் தினவிழா வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது. விழாவில் மாணவிகளுக்கு கட்டுரைப் போட்டி, பேச்சுப் போட்டி,கவிதைப் போட்டி, கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது.\nஇதில் வெற்றிபெற்ற மாணவிகளுக்கு பள்ளித் தலைமை ஆசிரியர் சரவணன், பேனா,பென்சில்,நோட்டுப்புத்தகம்,இனிப்பு வழங்கினார்.\nஆசிரியைகள் மகேஸ்வரி, விஜயமாலா, பிரமிளாகுமாரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆசிரியை ரம்யா வரவேற்றார். ஆசிரியர்கள் சடகோபன்,மரியஅக்ஸிலீயா,புவனேஸ்வரி மற்றும் ஆசிரியர்கள், பொதுமக்கள், மாணவிகள் கலந்துகொண்டனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஒன்றாக இணைந்த 80's நடிகர், நடிகைகள்\nதீபிகா - ரன்வீர் சிங் திருமணம்\nஜெயலலிதாவின் புதிய சிலை திறப்பு\nவிண்ணில் பாய்ந்தது ஜிஎஸ்எல்வி ராக்கெட்\nஎழுத்தாளர் பா. ராகவனுடன் ‘நோ காம்ப்ரமைஸ்’ நேர்காணல்\nமகாலிங்கபுரம் ஸ்ரீ ஐயப்பன் குருவாயூரப்பன் கோயிலில் மாலை அணிய திரண்ட ஐயப்ப பக்தர்கள்\nதிமிருபுடிச்சவன் படத்தின் சில நிமிட காட்சி\nசகா படத்தின் புதிய மெலடி பாடல் டீஸர்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sahabudeen.com/2016/11/blog-post_21.html", "date_download": "2018-11-17T21:56:16Z", "digest": "sha1:5R7WXQUJN6U576DHLNAKZQXX67BWXDDW", "length": 16737, "nlines": 199, "source_domain": "www.sahabudeen.com", "title": "TIPS&TRICKS: இறந்தவரின் ஏடிஎம் கார்டை பயன்படுத்தலாமா?", "raw_content": "\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது.\" \"Some Articles Copy From Another Website\" Thanks To All.\nஇறந்தவரின் ஏடிஎம் கார்டை பயன்படுத்தலாமா\n''எனது தந்தை சமீபத்தில் இறந்துவிட்டார். என் தந்தையின் வங்கிக் கணக்கில் இருந்த பணத்தை ஏடிஎம் மூலமாக எடுத்து அவரது இறுதிச் சடங்குகளுக்கான செலவுகளைச் செய்தேன். இதனால் எனக்கு சட்டப்படி ஏதாவது பிரச்னை வருமா'' என்று கேட்டு நாணயம் விகடனுக்கு வாசகர் ஒருவர் கடிதம் எழுதியிருந்தார். அவரது கேள்வியை இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் பொதுமேலாளர் இந்திரா பத்மினியிடம் க���ட்டோம். விளக்கமான பதிலைத் தந்தார் அவர்.\n\"வங்கிக் கணக்கு என்பது ஒவ்வொருவருக்கும் தனிப்பட்டது. எனவே, ஒருவரின் கணக்கிலிருந்து வேறு ஒருவர் பணத்தை எடுப்பது சட்டப்படி தவறு. எனவே, அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க முடியும். இந்த வாசகரின் குடும்பத்தில் அவரைத் தவிர்த்து வேறு வாரிசு யாராவது இருந்து, அவர்கள் பிரச்னை செய்தால், வங்கியானது அவர் மீது நடவடிக்கை எடுக்கும். ஒருவேளை அவர்கள் இதைப் பெரிதுபடுத்த வேண்டாம். இனிவரும் காலத்தில் யாரும் இப்படி செய்யமாட்டோம் என எல்லா வாரிசுகளும் நாமினிகளும் எழுதி வங்கி கிளை மேலாளரிடம் ஒப்படைத்தால் மட்டுமே நடவடிக்கை எடுக்கமாட்டோம்.\nபொதுவாக, வங்கிக் கணக்கு வைத்திருப்பவர் இறந்தவுடன், அவரது நாமினி மற்றும் வாரிசுதாரர்கள் அதை உடனடியாக வங்கிக்கு தெரிவிப்பது அவசியம். கணக்கு வைத்திருப்பவர் இறந்துவிட்டதற்கான இறப்புச் சான்றிதழ், ஏடிஎம் கார்டு, பாஸ்புக், காசோலை புத்தகம் ஆகியவற்றுடன் வங்கிக் கணக்கில் உள்ள பணத்தை யாரிடம் ஒப்படைக்க வேண்டும் என்பதையும் குறிப்பிட்டு கடிதம் எழுதி தரவேண்டும். அதாவது, வங்கிக் கணக்கில் நாமினி குறிப்பிடப்பட்டிருந்தால், அவருடைய பெயருக்கு மாற்றித்தருவார்கள்.\nநாமினி பெயர் குறிப்பிடப்படாமல், ஒன்றுக்கும் மேற்பட்ட வாரிசுகள் இருக்கும்போது அதில் யாரிடம் பணத்தை ஒப்படைக்க வேண்டும் என்பதையும், அதற்கு மற்ற வாரிசுகள் ஒப்புதல் தெரிவித்து கடிதம் எழுதி கையெழுத்திட்டு வங்கியில் ஒப்படைக்க வேண்டும். அதற்குப் பிறகுதான் உரியவரிடத்தில் பணம் ஒப்படைக்கப் படும். மேலும், இந்த வாரிசுதாரர்களில் யாராவது நடைமுறையை சரியாகப் பின்பற்றாமல் பணத்தை எடுப்பாரெனில், வங்கி அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கும்.\nஇது முறைகேடாக பணத்தை கையாள்வதற்கு நிகரானது. என்றாலும், இதில் வங்கி நேரடியாக தலையிடாது. ஏனெனில், ஏடிஎம் கார்டு மற்றும் பின்நம்பர் ஒருவரின் தனிப்பட்ட விஷயம்.\nஇதுவே, வங்கிக் கணக்கு வைத்திருப்பவர் ஜாயின்ட் அக்கவுன்ட் (கணவன் - மனைவி, அப்பா-மகன்) என்று வைத்திருந்தால், தனித்தனி ஏடிஎம் கார்டு இருக்கும். அந்தசமயத்தில் ஜாயின்ட் அக்கவுன்ட் வைத்திருப்பவரில் ஒருவர் இறந்துவிட்டால், இன்னொருவர் ஏடிஎம் கார்டு மூலமாக பணத்தை எடுத்துக் கொள்ளலாம். ஏனெ��ில், இருவருக்கும் அந்தப் பணம் உரிமையானது. என்றாலும், கணக்கு வைத்திருப்பவர்களில் ஒருவர் இறந்த செய்தியை வங்கிக்குத் தெரிவிப்பது முக்கியம்'' என்றார்.\nஇதுபோன்ற சமயங்களில் ஏடிஎம், நெட் பேங்கிங் உள்ளிட்ட அனைத்து வங்கி பரிவர்த்தனைகளுக்கும் சட்டப்படி யான செயல்களை மேற்கொள்வதே சிறப்பாக இருக்கும்.\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com\nஉங்கள் கல்வி சான்றிதழ்களை HRD & MEA Attestation (ச...\n'மனித உறவுகள் மேம்பட' இதோ சில எளிய வழிகள்:\nதோல்விகளை வெற்றிகளாக மாற்றுவது எப்படி\nஇறந்தவரின் ஏடிஎம் கார்டை பயன்படுத்தலாமா\nபிறந்த தின விழா கொண்டாடலாமா\nகுழந்தைக்கு என்ன உணவு கொடுக்கலாம்\nமுதல் குழந்தையை பெற்ற தாய்மார்கள் செய்யும் தவறுகள்...\nநம்பர் ஒன் விஷயத்தை தள்ளிப் போடாதீர்கள்\nமயக்கும் கூந்தலுக்கு... சில எளிய வழிகள்\nசின்ன சின்ன உடல் பிரச்னைகளுக்கு வீட்டிலேயே வைத்திய...\nசின்ன சின்ன பயிற்சிகள்... கண்களை பாதுகாக்கலாம்\nபாடங்களை நினைவில் நிறுத்த 10 யோசனைகள்\nமருந்தில்லா மருத்துவம் :விரலை அழுத்தினால் எல்லா நோயும் போச்சு\nநம் உடலில் , ஏதேனும் ஒரு இடத்தில் வலி ஏற்பட்டால் , அப்பகுதியை நம் கையால் அழுத்திவிட்டுக் கொள்கிறோம். அப்படி செய்தால் , வலி குறைகிறது. இது...\nஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்கும் வழிமுறைகள் என்னென்ன, யாரிடம் உரிமம் பெறுவது\n\" ஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்க வேண்டும் என்றால் , முதலில் IEC (Import Export Code) வாங்க வேண்டும். இந்த எண்ணை இந்திய வெளிநாட்டு வர்...\nகார் ஓட்ட கற்றுக்கொள்பவர்களுக்கான வழிகாட்டு முறைகள்\nவேகமாக மாறி வரும் வாழ்க்கைச் சூழலில் கார் டிரைவிங் கற்று வைத்திருப்பது மிக அவசியமான ஒன்றாக மாறிவிட்டது. கார் வாங்க திட்டமிட்டுள்ளோர் முதலில...\nஉணவில் அதிகம் இனிப்பு சேர்த்துக்கொள்கிறீர்களா\nஉணவில் அதிகம் சர்க்கரை சேர்த்துக்கொள்பவர்களுக்கு புற்றுநோய் , எலும்பு முறிவுநோய் , மூட்டு வியாதிகள் , உடல் பருமன் , இதய நோய்கள் , இரத்த அ...\nகா‌ல் பாதம் ‌வீ‌ங்குவது கா‌ல் பாத‌ங்க‌ள் ‌சிலரு‌க்கு தூ‌ங்‌கி எழு‌ந்தது‌ம் அ‌ல்லது ஒரே இட‌த்‌தி‌ல் ‌சி‌றிது நேர‌ம் அம‌ர்‌ந்‌திரு‌ந்தால...\nஉங்கள் வீட்டு குடிதண்ணீரின் தரம் என்ன என்பது பற்றி தெரிந்து வைத்திருக்கிறீர்களா\nமுன்பெல்லாம் வீடுகள் என்றால் அங்கு ஒரு கிணறு இருக்கும். கிணற்றில் கயிறில் கட்டப்பட்ட வாளியில் தண்ணீரை இழுத்து இறைத்து குளிப்பது அலாதி சுகம...\nவாஷிங்மெஷினை சரியான முறையில் கையாள்வது எப்படி\nசரியாக கையாளத் தெரிந்தால் வாஷிங்மெஷினைவிட ஈஸியான எலெக்ட்ரானிக் அயிட்டம் வேறெதுவும் இல்லை. * வாஷிங்மெஷின்-. உண்மையிலேயே நமக்கெல்ல...\nதேனை தனியாக சாப்பிட்டால் பலன்--- மருத்துவ டிப்ஸ்\nதேன் சீரண சக்தியை தரும். இரைப்பையில் ஏற்படும் எல்லாவித கோளாறுகளையும் வயிற்றில் ஏற்படும் கோளாறுகளையும் குணமாக்கும். நெஞ்சில் ஏற்படும் எரிச்...\nகடன் வாங்கும் முன்பும் பின்பும் கவனிக்க வேண்டியது... கடன் அன்பை மட்டும் முறிக்காது ; சில நேரங்களில் தலையெழுத்தையே மாற்றிவிடும். அவசர...\nமுக ' வரி ' கள் மறைய... சுருக்கங்கள் அற்ற சருமம் இளமையான தோற்றத்தை எடுப்பாய் காட்டும். 40 வயதைத் தொட்டதுமே , தோலில் ஏற்படும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-jill-jung-juck-siddarth-28-02-1626212.htm", "date_download": "2018-11-17T22:09:45Z", "digest": "sha1:6AZXSOUTRD5F5PBOLMJ5SMMKS4G6Z3DR", "length": 7863, "nlines": 117, "source_domain": "www.tamilstar.com", "title": "ஜில் ஜங் ஜக் படத்தின் பிரபல பிங்க் கார் விற்பனைக்கு வருகிறது! - Jill Jung JuckSiddarth - ஜில் ஜங் ஜக் | Tamilstar.com |", "raw_content": "\nஜில் ஜங் ஜக் படத்தின் பிரபல பிங்க் கார் விற்பனைக்கு வருகிறது\nசித்தார்த் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த ‘ஜில் ஜங் ஜக்’ படத்தில் பிங்க் நிறத்திலான ஒரு கார் முக்கிய பங்கு வகித்தது. இந்த காரை வைத்துதான் படத்தின் கதையே நகரும். அம்பாசிடர் வகையிலான இந்த கார் பெட்ரோலில் இயங்கக்கூடியது.\nஇந்த காரை இப்போது விற்பனை செய்ய படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர். 1980 ஆம் ஆண்டு மாடலான இந்த காரின் விலை ரூபாய் 1 லட்சத்து 20 ஆயிரம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.\nகதாநாயகியே இல்லாமல் வெளிவந்த இந்த படத்தில் இந்த காரும் கதாநாயகிக்கு இணையான கதாபாத்திரத்தில் நடித்திருந்தது. காரின் விலை மிகவும் குறைவாகவே நிர்ணயிக்கப்பட்டுள்ளதால் இந்த காரை வாங்க பலரும் போட்டி போட்டு வருகின்றனர்.\n‘ஜில் ஜங் ஜக்’ படத்தை தீரஜ் வைத்தி என்பவர் இயக்கியிருந்தார். சித்தார்த்துடன் அவினாஷ், சன்ந்த், ராதாரவி ஆகியோரும் நடித்திருந்தனர். விஷால் சந்திரசேகர் இசையமைத்திருந்த இந்த படத்தை சித்தார்த் தனது சொந்த பேனரில் தயாரித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\n�� ஜுங்கா 4 நாட்கள் மொத்த வசூல், மலேசியாவில் பிரமாண்ட கலெக்‌ஷன்..\n▪ பாரீஸில் அவ்வளவு டென்ஷனிலும் இயக்குனரிடம் விஜய்சேதுபதி கேட்ட கேள்வியை பாருங்க\n▪ பெரும் எதிர்பார்ப்பில் விஜய் சேதுபதியின் ஜூங்கா\n▪ பிரபல நடிகரின் படத்தில் இணைந்த கலக்கப்போவது யாரு காமெடி பிரபலம் இந்த ஹீரோவின் தீவிர ரசிகராம்\n▪ சில வருடங்களுக்கு முன் பிரபல நடிகரிடம் தர்ம அடி வாங்கிய மஹத், இந்த கதை தெரியுமா\n▪ தென் தமிழகத்தின் மண் வாசனையுடன் வர இருக்கும் விஜய்சேதுபதி\n▪ விஜய் பட ஹீரோயின் கொடுக்கும் பிரம்மாண்ட விருந்து\n▪ பிரச்சினை இல்லாமல் வெற்றியில்லை : இயக்குநர் பாக்யராஜ் பேச்சு \n▪ பஞ்ச் டயலாக்கை ரசிகர்கள் தான் தேர்தெடுக்கிறார்கள் - விஜய் சேதுபதி\n▪ என் முகத்தை யாருக்காவது பிடிக்குமா என்று கேட்டார் விஜய் சேதுபதி - சரண்யா பொன்வண்ணன்\n• இணையத்தை திணறடிக்கும் பிரசாந்த்தின் 'ஜானி' ட்ரைலர்.\n• முத்தம்: காஜல் ரசிகர்களை சமாதானப்படுத்திய ஒளிப்பதிவாளர்\n• விஜய் படத்தை எதிர்பார்க்கும் ராஷ்மிகா\n• விஷால் படத்தில் சன்னி லியோன்\n• மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிக்கும் தனுஷ்\n• அக்‌ஷராஹாசனின் அந்தரங்க படங்கள் வெளியீடு - வழக்கு விசாரணை தீவிரம்\n• மனைவியை பிரிந்துவிட்டேன், விவாகரத்து பெற்றதாக விஷ்ணு விஷால் தகவல்\n• இந்தியன் 2 படத்தில் நடிக்க சிம்புடன் பேச்சுவார்த்தை\n• ரஜினியின் பேட்ட பொங்கலுக்கு ரிலீஸ் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு\n• விஜய் தேவரகொண்டா படம் வெளியாகும் முன்பே இணையதளத்தில் வெளியிட்ட தமிழ் ராக்கர்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-kamalhaasan-13-03-1735915.htm", "date_download": "2018-11-17T22:06:44Z", "digest": "sha1:TVPVPDWOKHSDEMQYFEWNBMIJ6LOMLZSZ", "length": 7000, "nlines": 118, "source_domain": "www.tamilstar.com", "title": "முடிந்தால் அழித்துக்காட்டுங்கள், கமல்ஹாசன் சவால் - KamalHaasan - கமல்ஹாசன் | Tamilstar.com |", "raw_content": "\nமுடிந்தால் அழித்துக்காட்டுங்கள், கமல்ஹாசன் சவால்\nநடிகர் கமல்ஹாசன் எப்போதும் தன் மனதில் பட்டதை வெளிப்படையாக பேசுவார். அப்படித்தான் நேற்று தனியார் தொலைக்காட்சி ஒன்றில் இவர் பேசுகையில் தன் அரசியல் பார்வை குறித்து மனம் திறந்தார்.\nஇதில் திராவிடம் இன்னும் சில நாட்களில் அழிந்துவிடும் என்று மத்தியில் ஆள்பவர்கள் சொல்கிறார்களே என்று நிரூபர் கேட்டார்.\nஅதற்கு கமல் ‘திராவிடத்தை ஒரு போதும் அழிக்க முடியாது, எப்படி மொழி, இனம் ஒன்று இருக்கின்றதோ அதே போல் தான் திராவிடமும்.\nஇன்று நான் சொல்கிறேன் யாராலும் திராவிடத்தை அழிக்க முடியாது, முடிந்தால் செய்யுங்கள், இப்படித்தான் திராவிட கட்சிகள் ஒரு போது ஜெயிக்க முடியாது என்று சொன்னார்கள்.\nஆனால், இன்று திராவிடம் தான் நம் தமிழகத்தை ஆள்கின்றது’ என அதிரடியாக பேசியுள்ளார்.\n▪ சீதக்காதி, கலைக்கு முடிவே இல்லை என்பதை உணர்த்தும் படம் - விஜய் சேதுபதி..\n▪ இந்த வார இறுதியில் பிக்பாஸ் வீட்டுக்கு வரும் முன்னணி நடிகை\n▪ பிக் பாஸ் பிரபலங்களின் கவர்ச்சி ஆடைகளுக்கு யார் காரணம் - வையாபுரி பரபர பேட்டி.\n▪ நடிக்கும்போது உயிரே போனாலும் கவலையில்லை கமலிடம் சொன்ன துணை நடிகர்\n▪ கமலின் டிவி நிகழ்ச்சிக்கு இவ்வளவு பட்ஜெட்டா\n▪ பாகுபலிக்கு முன்பே கமல் போட்ட பிரம்மாண்ட பிளான்\n▪ ரஜினி, கமல் படங்களுக்கு ரசிகர்கள் எதிர்பார்ப்பு\n எதற்கு இப்படி சொன்னார் கமல்\n▪ கமல்ஹாசன் வழக்கில் நீதிமன்றம் அதிரடி உத்தரவு\n▪ இனி நான் என்ன செய்யப்போகிறேன் தெரியுமா\n• இணையத்தை திணறடிக்கும் பிரசாந்த்தின் 'ஜானி' ட்ரைலர்.\n• முத்தம்: காஜல் ரசிகர்களை சமாதானப்படுத்திய ஒளிப்பதிவாளர்\n• விஜய் படத்தை எதிர்பார்க்கும் ராஷ்மிகா\n• விஷால் படத்தில் சன்னி லியோன்\n• மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிக்கும் தனுஷ்\n• அக்‌ஷராஹாசனின் அந்தரங்க படங்கள் வெளியீடு - வழக்கு விசாரணை தீவிரம்\n• மனைவியை பிரிந்துவிட்டேன், விவாகரத்து பெற்றதாக விஷ்ணு விஷால் தகவல்\n• இந்தியன் 2 படத்தில் நடிக்க சிம்புடன் பேச்சுவார்த்தை\n• ரஜினியின் பேட்ட பொங்கலுக்கு ரிலீஸ் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு\n• விஜய் தேவரகொண்டா படம் வெளியாகும் முன்பே இணையதளத்தில் வெளியிட்ட தமிழ் ராக்கர்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-rajinikanth-vijay-04-01-1733576.htm", "date_download": "2018-11-17T21:56:49Z", "digest": "sha1:6S5XOYP453OSMN2MPWTFZBWJSDJUIH7X", "length": 6767, "nlines": 116, "source_domain": "www.tamilstar.com", "title": "ரஜினி கூட இல்லை, விஜய் தான் நம்பர் 1, பைரவா படைக்கவிருக்கும் சாதனை - RajinikanthVijay - ரஜினி | Tamilstar.com |", "raw_content": "\nரஜினி கூட இல்லை, விஜய் தான் நம்பர் 1, பைரவா படைக்கவிருக்கும் சாதனை\nதமிழ் சினிமாவை பொறுத்தவரை சாதனை என்றால் அது ரஜினிக்கே சொந்தம். அவர் படங்கள் தான் உலகம் முழுவதும் பல திரையரங்குகளில�� ரிலிஸ் ஆகும்.\nஇந்நிலையில் பைரவா படம் உலகம் முழுவதும் வரும் 12ம் தேதி பிரமாண்டமாக வரவுள்ளது. தமிழகத்தில் மட்டுமே இப்படம் 500 திரையரங்கில் ரிலிஸ் செய்ய முயற்சிகள் நடந்து வருகின்றது.\nஇது மட்டுமின்றி ஜெர்மன் நாட்டில் மட்டுமே 20 திரையரங்குகளில் ரிலிஸ் ஆகவுள்ளதாம். இதுவரை ரஜினி படம் கூட அந்த நாட்டில் இத்தனை திரையரங்கில் ரிலிஸ் ஆனது இல்லையாம்.\n▪ தல தளபதியை தொடர்ந்து காவேரி மருத்துவமனையில் சிவகார்த்திகேயன்.\n▪ தமிழ் சினிமாவில் வசூலில் ரஜினிகாந்த் மட்டுமே செய்த சாதனை, இனி விஜய் கையில் தான் உள்ளது, என்ன தெரியுமா\n▪ சூப்பர் ஸ்டாருக்கு வில்லனாகும் விஜய் சேதுபதி\n▪ ரஜினியும் விஜயும் ஒன்றாக கைகோர்க்கிறார்களா\n▪ விஜய், சூர்யா என பல நடிகர்களின் ரசிகர்களுக்கு மிக முக்கியமான நாள்\n▪ ரஜினிக்கு அமைந்தது போல் விஜய்க்கு அமையும்- பிரபல தயாரிப்பாளர் பெருமிதம்\n▪ ரஜினியும், விஜய்யும் தான் ஏமாளிகள் - பிரபல தயாரிப்பாளர் பகிரங்க குற்றச்சாட்டு\n▪ பிரம்மாண்ட மேடையில் மீண்டும் சந்திக்கும் ரஜினி, விஜய்\n▪ விஜய், ரஜினியால் எந்த படமும் ஓடாது- முன்னணி தயாரிப்பாளர் தகவல்\n▪ ரஜினி செய்ததை ஏன் விஜய், அஜித் செய்யவில்லை அதனால் தான் அவர் சூப்பர் ஸ்டார்\n• இணையத்தை திணறடிக்கும் பிரசாந்த்தின் 'ஜானி' ட்ரைலர்.\n• முத்தம்: காஜல் ரசிகர்களை சமாதானப்படுத்திய ஒளிப்பதிவாளர்\n• விஜய் படத்தை எதிர்பார்க்கும் ராஷ்மிகா\n• விஷால் படத்தில் சன்னி லியோன்\n• மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிக்கும் தனுஷ்\n• அக்‌ஷராஹாசனின் அந்தரங்க படங்கள் வெளியீடு - வழக்கு விசாரணை தீவிரம்\n• மனைவியை பிரிந்துவிட்டேன், விவாகரத்து பெற்றதாக விஷ்ணு விஷால் தகவல்\n• இந்தியன் 2 படத்தில் நடிக்க சிம்புடன் பேச்சுவார்த்தை\n• ரஜினியின் பேட்ட பொங்கலுக்கு ரிலீஸ் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு\n• விஜய் தேவரகொண்டா படம் வெளியாகும் முன்பே இணையதளத்தில் வெளியிட்ட தமிழ் ராக்கர்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-selvaragavan-29-12-1524870.htm", "date_download": "2018-11-17T21:55:52Z", "digest": "sha1:4OTT42MGKZ5YEWHZK7GUWWAA3U3BJXBT", "length": 6285, "nlines": 116, "source_domain": "www.tamilstar.com", "title": "‘மாலை நேரத்து மயக்கம்’ ஆண்களின் உலகை பேசும்- செல்வராகவன் - Selvaragavan - செல்வராகவன் | Tamilstar.com |", "raw_content": "\n‘மாலை நேரத்து மயக்கம்’ ஆண்களின் உலகை பேசும்- செல்வராகவன்\nசெல்வராகவனின் மனைவியும் அவரிடம் நீண்ட நாட்களாக திரை மொழி கற்று வந்த அவரது உதவியாளருமான கீதாஞ்சலி செல்வராகவன், முதல்முறையாக இயக்கியிருக்கும் படம் மாலை நேரத்து மயக்கம். செல்வராகவன் இப்படத்துக்கு கதை, வசனம் எழுதியுள்ளார்.\nஇந்நிலையில் சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்த செல்வராகவன் இதுவரை தனது படங்கள் பெண்கள் உலகத்தை பற்றி பேசியது.\nஇப்படம் முதல்முறையாக ஆண்களின் உலகத்தை பேசும் என கூறியுள்ளார். இப்படம் வரும் ஜனவரி 1-ம் தேதி வெளியாகவுள்ளது.\n▪ அண்ணனுடன் மீண்டும் இணையும் தனுஷ்\n▪ சூர்யாவின் அடுத்தபட ஹீரோயின் இவர்தான்\n▪ சூர்யா - செல்வராகவன் கூட்டணியில் இணைந்த முக்கிய பிரபலம்\n▪ என்னது செல்வராகவன் மனைவியா இது - அசந்து போன கோலிவுட்.\n▪ RK நகரில் தான் ஆதரவு யாருக்கு மறைமுகமாக தெரிவித்து செல்வராகவன்- புகைப்படம் உள்ளே\n▪ நடிகர் திலகத்தின் பிரபல பாடல் வரிகளை படத்தலைப்பாக்கிய சந்தானம்\n▪ சந்தானம் - செல்வராகவன் இணையும் படப்பிடிப்பு தொடங்கியது\n▪ விஜய்க்கு எழுதிய கதைதான் இப்போ சூர்யாவுக்கா\n▪ அன்னை இல்லத்தில் விஜய்-செல்வராகவன் சந்திப்பு\n▪ எஸ்.ஜே.சூர்யாவுக்கு பட்டம் கொடுத்த செல்வராகவன்\n• இணையத்தை திணறடிக்கும் பிரசாந்த்தின் 'ஜானி' ட்ரைலர்.\n• முத்தம்: காஜல் ரசிகர்களை சமாதானப்படுத்திய ஒளிப்பதிவாளர்\n• விஜய் படத்தை எதிர்பார்க்கும் ராஷ்மிகா\n• விஷால் படத்தில் சன்னி லியோன்\n• மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிக்கும் தனுஷ்\n• அக்‌ஷராஹாசனின் அந்தரங்க படங்கள் வெளியீடு - வழக்கு விசாரணை தீவிரம்\n• மனைவியை பிரிந்துவிட்டேன், விவாகரத்து பெற்றதாக விஷ்ணு விஷால் தகவல்\n• இந்தியன் 2 படத்தில் நடிக்க சிம்புடன் பேச்சுவார்த்தை\n• ரஜினியின் பேட்ட பொங்கலுக்கு ரிலீஸ் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு\n• விஜய் தேவரகொண்டா படம் வெளியாகும் முன்பே இணையதளத்தில் வெளியிட்ட தமிழ் ராக்கர்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-gv-pragash-28-12-1524841.htm", "date_download": "2018-11-17T22:07:21Z", "digest": "sha1:NX2Z7WTMH5W4HNSW3DU75O2MVVOTW5IX", "length": 8657, "nlines": 118, "source_domain": "www.tamilstar.com", "title": "ஜி.வி. பிரகாஷுக்கு ஜோடியாகும் பிரபல ஹீரோயின்கள்! - Gv Pragash - பிரகாஷ் | Tamilstar.com |", "raw_content": "\nஜி.வி. பிரகாஷுக்கு ஜோடியாகும் பிரபல ஹீரோயின்கள்\nஇசையமைப்பாளராக இருந்து நடிகராக அவதாரம் எட��த்துள்ள ஜி.வி.பிரகாஷ் காட்டில் தற்போது அடை மழைதான். தற்போது தமிழ் சினிமாவில் ஹீரோவாக இரண்டு படங்களில் நடித்து வருகிறார்.\nஅதில் ஒன்று, ‘டார்லிங்’ பட இயக்குனர் சாம் ஆண்டன் இயக்கும் புதிய படத்தில் ஆனந்தியுடன் மீண்டும் இணைந்து நடித்து வருகிறார். அதுமட்டுமில்லாமல், எம்.ராஜேஷ் இயக்கும் ‘கடவுள் இருக்கிறான் குமாரு’ என்ற படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.\nஇப்படத்தை பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியான பிறகும், இப்படத்தின் கதாநாயகி தேர்வு விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. இந்நிலையில், தற்போது கீர்த்தி சுரேஷ் மற்றும் பிரியா ஆனந்த் இருவரும் இப்படத்தில் கதாநாயகிகளாக நடிக்க ஒப்பந்தமாகியிருப்பதாக கூறப்படுகிறது.\nபிரியா ஆனந்த் ஏற்கெனவே ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் வெளிவந்த ‘த்ரிஷா இல்லனா நயன்தாரா’ படத்தில் சிறு வேடத்தில் நடித்திருந்தார். இந்த படத்தில் ஜி.வி.க்கு ஜோடியாக நடிக்கவிருக்கிறார். அதேநேரத்தில், கீர்த்தி சுரேஷும் இன்னொரு கதாநாயகியாக நடிக்கவுள்ளார். இருவருக்கும் சமமான கதாபாத்திரம் என்றும் கூறப்படுகிறது.\nஇப்படம் முழுக்க முழுக்க பொழுதுபோக்கு படமாக உருவாகவிருக்கிறது. இது ஒரு பாலிவுட் படத்தைப் போன்ற சாயலில் இருக்கும் என்று கூறப்படுகிறது. அடுத்த வருடம் படப்பிடிப்பை தொடங்க முடிவு செய்துள்ளனர். இப்படத்தில் நடிக்க பிரகாஷ் ராஜ் ஏற்கெனவே ஒப்பந்தமாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\n▪ ஜி.வி.பிரகாஷ் படத்தில் கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம்\n▪ புதிய உறுதி எடுத்த ஜி.வி.பிரகாஷ்\n▪ முதல்முறையாக அனிருத்தும் ஜி.வி.யும் இணைந்துள்ள படம் எது தெரியுமா ரசிகர்களுக்கு செம இசை விருந்து தான்\n▪ சூர்யாவின் அடுத்த படம் இந்த இயக்குனர் உடனா\n▪ ஸ்ரீ க்ரீன் புரோடக்ஷன்ஸ் M.S.சரவணன் தயாரிப்பில் ஜி.வி.பிரகாஷ் குமார் நடிக்கும் \"அடங்காதே\" - டப்பிங் இன்று துவங்கியது\n▪ விசுவாசம் இசையமைப்பாளரின் அதிரடியான முடிவு\n▪ மீண்டும் இணைந்த மெர்சல் அரசன் கூட்டணி\n▪ வசந்தபாலன் - ஜி.வி.பிரகாஷ் இணையும் புதிய படத்தின் படப்பிடிப்பு ஆரம்பம்\n▪ சூர்யா 38 படத்துக்கு இசையமைக்க துவங்கிய ஜி.வி.பிரகாஷ்\n▪ நீட் தேர்வுக்காக ஜி.வி.பிரகாஷ் எடுக்கும் புதிய முயற்சி\n• இணையத்தை திணறடிக்கும் பிரசாந்த்தின் 'ஜானி' ட்ரைலர்.\n• முத்தம்: காஜ���் ரசிகர்களை சமாதானப்படுத்திய ஒளிப்பதிவாளர்\n• விஜய் படத்தை எதிர்பார்க்கும் ராஷ்மிகா\n• விஷால் படத்தில் சன்னி லியோன்\n• மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிக்கும் தனுஷ்\n• அக்‌ஷராஹாசனின் அந்தரங்க படங்கள் வெளியீடு - வழக்கு விசாரணை தீவிரம்\n• மனைவியை பிரிந்துவிட்டேன், விவாகரத்து பெற்றதாக விஷ்ணு விஷால் தகவல்\n• இந்தியன் 2 படத்தில் நடிக்க சிம்புடன் பேச்சுவார்த்தை\n• ரஜினியின் பேட்ட பொங்கலுக்கு ரிலீஸ் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு\n• விஜய் தேவரகொண்டா படம் வெளியாகும் முன்பே இணையதளத்தில் வெளியிட்ட தமிழ் ராக்கர்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/02-bagyanjali-sex-torture-actor-velu-bail.html", "date_download": "2018-11-17T21:47:49Z", "digest": "sha1:YZGIHIULX3SUWV6YACJYL22MTVSEG6JU", "length": 14620, "nlines": 162, "source_domain": "tamil.filmibeat.com", "title": "நடிகை பாக்யாஞ்சலிக்கு செக்ஸ் தொல்லை: முன்ஜாமீன் கேட்டு வில்லன் நடிகர் மனு! | Villain actor seeks anticipatory bail | நடிகைக்கு செக்ஸ் தொல்லை: முன்ஜாமீன் கோரும் வில்லன் நடிகர் - Tamil Filmibeat", "raw_content": "\n» நடிகை பாக்யாஞ்சலிக்கு செக்ஸ் தொல்லை: முன்ஜாமீன் கேட்டு வில்லன் நடிகர் மனு\nநடிகை பாக்யாஞ்சலிக்கு செக்ஸ் தொல்லை: முன்ஜாமீன் கேட்டு வில்லன் நடிகர் மனு\nசென்னை: கேரள நடிகை பாக்யாஞ்சலிக்கு செக்ஸ் தொல்லை கொடுத்த விவகாரத்தில் முன்ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்துள்ளார் வில்லன் நடிகர் வேலு.\nபாக்யாஞ்சலி, வேலு இருவரும் யாரென்றே தெரியாமலிருந்தது, நான்கு தினங்களுக்கு முன்பு வரை. இன்றோ மீடியா முழுக்க அவர்களைப் பற்றிய செய்திகளே.\nவில்லன் நடிகர் வேலு, தனக்கு செக்ஸ் மிரட்டல் கொடுப்பதாகவும், திருமணம் செய்யச்சொல்லி வற்புறுத்துவதாகவும், இதனால் உரிய பாதுகாப்பு வேண்டும் என்றும் பாக்யாஞ்சலி கமிஷனர் அலுவலகத்தில் கூறியிருந்தார்.\nகமிஷனர் உத்தரவின் பேரில், துணை கமிஷனர் லட்சுமி, நடிகை பாக்கியாஞ்சலியிடம் விசாரணை நடத்தினார். புகார் கூறப்பட்டுள்ள வில்லன் நடிகர் வேலு சென்னை புரசைவாக்கத்தில் வசிக்கிறார். அவரிடம் விசாரணை நடத்த போலீசார் சென்ற போது அவர் வீட்டில் இல்லை. இதனால் அவரை விசாரணைக்காக வேப்பேரி போலீஸ் நிலையத்துக்கு வரும்படி போலீசார் கூறியிருந்தனர்.\nஇந்த நிலையில், நடிகர் வேலு விசாரணைக்காக போலீஸ் நிலையத்துக்கு வரவில்லை. செல்போனில் நிருபர்களுக்கு அளித்த பேட்��ியில், நடிகை பாக்கியாஞ்சலி பொய் புகார் கொடுத்துள்ளார் என்றும், அவரது புகாரை சந்திக்க தயார் என்றும், ரூ.40 ஆயிரம் கடன் வாங்கியிருந்தார் என்றும் அந்த கடனை திருப்பி கேட்டதால் பொய் புகார் கொடுத்துள்ளார் என்றும் தெரிவித்தார்.\nநடிகர் வேலு விசாரணைக்காக துணை போலீஸ் கமிஷனர் லட்சுமியை நேற்று சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் வேலு வரவில்லை. அவருக்கு பதில் அவரது வக்கீல் லிங்கேஸ்வரன், துணை கமிஷனர் லட்சுமியை சந்தித்து பேசினார்.\nபின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில், \"நடிகை பாக்கியாஞ்சலி ரூ.40 ஆயிரம் கடன் வாங்கிக்கொண்டு அதை திருப்பி கேட்டால், தன்னை வேலு மிரட்டுகிறார் என்று புகார் கொடுத்துள்ளார். அவரது புகாரை கோர்ட்டில் சந்திப்போம்.\nநடிகர் வேலு சார்பில் சென்னை செசன்சு கோர்ட்டில் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனுமீதான விசாரணை முடிந்த பிறகு தான் வேலு போலீஸ் விசாரணைக்கு ஆஜராவார். பொய்யான குற்றச்சாட்டுகளை சொல்லி அவதூறு பரப்பிய நடிகை பாக்கியாஞ்சலி மீது கோர்ட்டில் மானநஷ்ட வழக்கு ஒன்றும் தொடரப்படும்.\nநடிகர் வேலு அவர் கொடுத்த கடனை திருப்பி கேட்டுதான் பாக்கியாஞ்சலிக்கு எஸ்.எம்.எஸ். தகவல் அனுப்பினார். ஆனால் பாக்கியாஞ்சலி, நடிகர் வேலுக்கு 120 முறை எஸ்.எம்.எஸ். தகவல்கள் அனுப்பியுள்ளார். அந்த தகவல்கள் அடங்கிய விவரம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்படும்.\nஅதில், அவர் என்னென்ன தகவல்கள் சொல்லியுள்ளார் என்பதும் கோர்ட்டுக்கு தெரிவிக்கப்படும். அப்போது நடிகர் வேலு திருமணம் செய்ய வற்புறுத்தினாரா அல்லது நடிகை பாக்கியாஞ்சலி திருமணம் செய்ய சொல்லி வற்புறுத்தினாரா அல்லது நடிகை பாக்கியாஞ்சலி திருமணம் செய்ய சொல்லி வற்புறுத்தினாரா என்பது வெளிச்சத்துக்கு வரும்...\", என்றார்.\nஇதற்கிடையே, நடிகர் வேலு விசாரணைக்கு வராமல் தலைமறைவாக உள்ளதால் அவரைக் கைது செய்ய போலீசார் முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.\n‘விளம்பர உலகின் கடவுள்’ அலிக் பதம்சி காலமானார்\nதனித் தீவான வேதாரண்யம்.. பிள்ளைகளுக்கு பால் கிடைக்காமல் துடிக்கும் பெற்றோர்.. தண்ணீர், உணவும் இல்லை\nஒரு கி.மீ. பயணிக்க 50 பைசா தான் செலவு; புதிய ஆட்டோவால் மற்ற ஆட்டோ ஓட்டுநர்கள் அதிர்ச்சி\nட்விட்டரை விட்டு வெளியேறிய நடிகர்: திரும்பி வந்���ுடாதீங்கன்னு கெஞ்சிய நெட்டிசன்கள்\nஇன்றைக்கு சனிபகவான் வாரிக் கொடுக்கப் போகிற ராசிகள் எதுவென்று தெரியுமா\nஃபேஸ்புக் தளத்தில் மின்னஞ்சல் முகவரியை கண்டறிவது எப்படி\nநாடு தான் முதல்ல.. ஐபிஎல் அப்புறம் தான்.. வீரர்களிடம் வீராப்பு காட்டும் ஆஸ்திரேலியா\nதுண்ட திருடத்தான் ஏசி கோச்-ல் வரிங்களாயா... ரயில்வேக்கு 14 கோடி நட்டம்யா.\nஇந்தியாவின் முதல் மூவர்ணக்கொடி எங்கு ஏற\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nRead more about: actor velu செக்ஸ் தொல்லை பாக்யாஞ்சலி முன்ஜாமீன் வில்லன் நடிகர் வேலு bagyanjali sex torture villain\nஎவன் திட்டினால் எனக்கென்ன: மீண்டும் டூ பீஸ் போட்டோவை வெளியிட்ட நடிகை\nஇது என்னயா, '96' பட ரீமேக்கிற்கு வந்த சோதனை\nகத்துக்கணும்யா செல்வராகவன், சிவா தளபதி 63 குழுவிடம் இருந்து கத்துக்கணும்\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/international/priyanka-and-i-werent-happy-after-ltte-chief-prabhakaran-was-killed/", "date_download": "2018-11-17T22:32:02Z", "digest": "sha1:Z3QANJUFEIG677YQZKZ2DYDZNMQ37EVF", "length": 15080, "nlines": 91, "source_domain": "tamil.indianexpress.com", "title": "பிரபாகரன் மரணம் எங்களுக்கு எந்த ஆறுதலையும் தரவில்லை - Priyanka and I weren't happy after LTTE chief Prabhakaran was killed", "raw_content": "\nதேர்தல் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கு: டிடிவி மீது குற்றச்சாட்டு பதிவு செய்ய உத்தரவு\nசொந்த மண்ணிலேயே அடி வாங்கும் ஆஸ்திரேலியா டி20 தொடரில் இந்தியாவை சமாளிக்குமா\nபிரபாகரன் இறந்ததை கேள்விப்பட்ட பின்பு நான் அவருடைய குழந்தைகளைத் தான் நினைத்தேன் - ராகுல் காந்தி\nதந்தையை இழந்த குழந்தைகளின் வலியை நாங்கள் நன்றாகவே அறிவோம். அவரின் மரணம் எங்களுக்கு ஆறுதலைத் தரவில்லை\nபிரபாகரன் மரணம் குறித்து ராகுல் காந்தி : ஜெர்மனி நாட்டில் இருக்கும் ஹாம்பர்க் பகுதியில் உள்ள புசேரியஸ் சம்மர் ஸ்கூலில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று பேசினார் காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி.\nஅவர் அங்கு பேசுகையில் இந்தியாவின் சாமானியர்களின் வாழ்வினைக் கேள்விக்குறியாக மாற்றிய ஜிஎஸ்டி, வேல��யில்லாத் திண்டாட்டம், பணமதிப்பிழக்க நீக்கம் ஆகியவற்றைப் பற்றி அங்கு பேசியுள்ளார். மேலும் வன்முறைப் பற்றியும் அவருடைய தந்தை ராஜீவ் காந்தி மற்றும் பாட்டி இந்திரா காந்தி கொலை செய்யப்பட்டதைப் பற்றியும் பேசினார்.\nஅப்போது விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் பற்றி குறிப்பிட்டுப் பேசியுள்ளார் ராகுல் காந்தி. 2009ம் ஆண்டு இலங்கையில் நடந்த உள்நாட்டுப் போரில் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் சுட்டுக் கொல்லப்பட்டார். அந்த செய்தியை நான் தொலைக்காட்சிகளில் பார்த்த பின்பு ப்ரியங்காவிற்கு போன் செய்தேன். என் தந்தை இறப்பிற்கு காரணமானவர் இறந்து கிடக்கிறார். பிரபாகரன் மரணம் எந்த வகையிலும் ஆறுதல் படுத்தவில்லை மாறாக சோகத்தில் தான் ஆழ்த்தியது.\nஹாம்பர்க்கில் என்ன பேசினார் ராகுல் காந்தி என்பதைப் பற்றிய முழுச் செய்தியினையும் படிக்க\nநான் அவருடைய குழந்தைகளைத் தான் நினைத்துப் பார்த்தேன். நாங்கள் எங்களின் அப்பா இறந்த போது தவித்த தவிப்பினைத்தான் அவருடைய குழந்தைகள் அனுபவித்திருப்பார்கள். நான் எப்படி ஆழ்ந்த துக்கத்தில் இருந்தேனோ அப்படி தான் பிரபாகரனின் இறப்பினைப் பார்த்து ப்ரியங்கா காந்தியும் வருத்தத்தில் இருந்தார் என்று குறிப்பிட்டு பேசியுள்ளார் ராகுல் காந்தி.\nவன்முறையை கடந்து வெளியேறுதல் பற்றி ராகுல் காந்தி பேசியது\nவன்முறையை அதிக வன்முறையைக் கொண்டு அடக்க இயலாது. கோபம் இருக்கும் இடத்தில் தான் வன்முறை உருவாகும். கோபத்திற்கான காரணத்தினை புரிந்து கொண்டு அதில் இருந்து வெளிவந்தால் மட்டுமே பிரச்சனையை சரி செய்ய இயலும்.\nஎன் வாழ்வில் நான் சந்தித்த வன்முறைகளை மன்னித்தல் மூலம் கடந்து வந்திருக்கிறேன். வன்முறைகளுக்கான மூல காரணங்கள் பிடிபட்டால் புரிதலும் மன்னித்தலும் எளிமையாகிவிடுகிறது என்று பேசியிருக்கிறார் ராகுல் காந்தி.\nவரலாறு உணர்த்தும் பாடத்தை புரிந்தார்களா இவர்கள்\nசந்திரபாபு நாயுடு – ராகுல் காந்தி சந்திப்பு : பாஜகவிற்கு எதிராக ஒரே அணியில் திரளும் கட்சிகள்\nகாங்கிரஸ் ஆர்ப்பாட்டம்… விடுதலை செய்யப்பட்டார் ராகுல் காந்தி\nராகுல் காந்தி பிரதமர் வேட்பாளர் இல்லையா ப. சிதம்பரம் விளக்கம் என்ன\nஅரசியல் ஆதாயங்களுக்காக மத்திய புலனாய்வுத் துறையை பயன்படுத்திக் கொள்கிறது மத்திய அரசு – ராகுல் காந்தி\nராகுல் காந்தியை காதலித்தாரா கரீனா கபூர்\nரஃபேல் ஒப்பந்தம் : ரிலையன்ஸ் நிறுவனத்தை தேர்ந்தெடுக்கும் சூழலுக்கு தள்ளப்பட்டோம்- பிரான்ஸ் முன்னாள் அதிபர்\nபாரத் பந்த் நடந்த கங்கிரஸ் கட்சிக்கு உரிமை இல்லை : தமிழிசை சவுந்தரராஜன் பேட்டி\nபாரத் பந்த் : தமிழ்நாட்டில் பாதிப்பு இல்லை, சில மாநிலங்களில் வன்முறை\nநொடிக்கு நொடி பதற்றம்… வெள்ளத்தில் அடித்து வரப்பட்ட மலைப்பாம்பு, உயிரை பணயம் வைத்து விரட்டும் பெண்\nஅதிமுக செயற்குழு கூட்டம்: கருணாநிதி, வாஜ்பாய்க்கு இரங்கல் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றம்\nதேர்தல் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கு: டிடிவி மீது குற்றச்சாட்டு பதிவு செய்ய உத்தரவு\nடிடிவி தினகரன் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யலாம் என்றும் அதற்கான முகாந்திரம் இருக்கிறது என்று டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் தெரிவித்துள்ளது\nசொந்த மண்ணிலேயே அடி வாங்கும் ஆஸ்திரேலியா டி20 தொடரில் இந்தியாவை சமாளிக்குமா\n'Australia is a very tough place to tour and play cricket' என்று ஒரு காலத்தில் சொல்வார்கள். ஆனால், இன்று இந்த வாக்கியம் நியாயமானதா என்று யோசிக்கும் நிலைமை வந்துவிட்டது.\nIPL 2019 வீரர்கள் விவரம்: யார் உள்ளே\nஉண்மையில் தமிழகத்தை விட்டு கஜ புயல் கடந்து விட்டதா\nமகனுக்கும் 16.. தாய்க்கும் 16.. மனைவியை இப்படியும் வாழ்த்த முடியுமா சோயிப் மாலிக்\nபுயல் கரையை கடந்துவிட்டது.. ஆனால் கனமழை இனிமேல் தான் இருக்கு\nதேர்தல் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கு: டிடிவி மீது குற்றச்சாட்டு பதிவு செய்ய உத்தரவு\nசொந்த மண்ணிலேயே அடி வாங்கும் ஆஸ்திரேலியா டி20 தொடரில் இந்தியாவை சமாளிக்குமா\nசிபிஐ-க்கு தடை: நாயுடு, மம்தா நடவடிக்கையில் அரசியலா\nஹோம் லோனுக்கு குறைந்த வட்டி அளிக்கும் வங்கி எது தெரியுமா\nபிரியங்கா சோப்ரா திருமணத்திற்காக தயாராகும் ஜோத்பூர் அரண்மனை.. ஒரு நாள் வாடகை மட்டுமே இத்தனை கோடி\nசென்னை ஹோட்டல்களில் நாய் கறி பிரியாணியா\n1744 வாக்குகள் வித்தியாசத்தில் ஜெயித்த மாணவ சங்க தலைவர்… திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் படித்ததாக போலி சான்றிதழ்\nஇந்துத்துவாவின் அனைத்து விமர்சனங்களையும் தகர்த்த டி.எம்.கிருஷ்ணா…\nதேர்தல் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கு: டிடிவி மீது குற்றச்சாட்டு பதிவு செய்ய உத்தரவு\nசொந்த மண்ணிலேயே அடி வாங்கும் ஆஸ்திரேலியா டி20 தொடரில் இந்தியாவை சமாளிக்குமா\nசிபிஐ-க்கு தடை: நாயுடு, மம்தா நடவடிக்கையில் அரசியலா\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/lifestyle/watch-sonam-kapoor-calls-anand-ahuja-babu-as-the-duo-exchange-garlands/", "date_download": "2018-11-17T22:30:27Z", "digest": "sha1:6UMRQ6VQX5JCHCLH4632WKADMXWRWFEZ", "length": 14602, "nlines": 90, "source_domain": "tamil.indianexpress.com", "title": "கணவனை ‘டா’ என்று செல்லமாக அழைத்த சோனம் கபூர்... கண்டித்த தாய்!!! - WATCH: Sonam Kapoor calls Anand Ahuja ‘babu’ as the duo exchange garlands", "raw_content": "\nதேர்தல் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கு: டிடிவி மீது குற்றச்சாட்டு பதிவு செய்ய உத்தரவு\nசொந்த மண்ணிலேயே அடி வாங்கும் ஆஸ்திரேலியா டி20 தொடரில் இந்தியாவை சமாளிக்குமா\nகணவனை ‘டா’ என்று செல்லமாக அழைத்த சோனம் கபூர்... கண்டித்த தாய்\nதிருமணம் ஆன நடிகை சோனம் கபூர், தனது ஆசை கணவனை செல்லமாக ’டா’ என்று அழைப்பதை அவரின், தாய் கண்டிக்கும் வீடியோ ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.\nதமிழில் வெளியான அமராவதி படத்தில் நடிகர் தனுஷூக்கு ஜோடியாக நடித்தவர் தான் சோனம் கபூர். கபூர் குடும்பத்தில் இருந்த வந்த இவர், பாலிவுட்டில் பல முன்னணி நடிகர், நடிகைகளுடன் நடித்துள்ளார். விமான பணிப்பெண் நீரஜாவின் வாழ்க்கை வரலாறு படத்தில் கூட நீரஜாவாக சோனம் கபூர் தான் நடித்திருந்தார்.\nஇந்நிலையில், சோனம் கடந்த 4 வருடங்களாக தொழிலதிபர் ஆனந்த் அஹுஜாவை காதலித்து வந்தார். இருவீட்டாரின் சம்மதத்துடன் இருவரும் திருமணம் செய்துக் கொள்ளவும் திட்டமிட்டிருந்தனர். இந்நிலையில், தான் நடிகை ஸ்ரீதேவி மரணம் அடைந்தார். அதனால் கபூர் குடும்பத்தில் நடைப்பெற இருந்த திருமணம் தள்ளிப்போகியது.\nபின்பு, மே 8 ஆம் தேதி சோனம் கபூருக்கும் , ஆன்ந்திற்கும் மும்பையில் திருமணம் நடைபெறும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இரண்டு நாட்கள், சங்கித், பார்ட்டி என நடந்த இவர்களின் திருமண சடங்குகளில் பாலிவுட் பிரபலங்கள் அனைவரும் கலந்துக் கொண்டனர். நேற்று (8.5.18)மதியம் மும்பை பந்த்ரா பகுதியில் உள்ள பங்களாவில் திருமணம் பிரம்மாண்டமாக நடந்து முடிந்தது.\nதிருமணத்திற்கு பிறகும், சில சடங்குகளும் தொடர்ந்து நடைப்பெற்றன. அதில் மாலை மாற்றிக் கொள்ளும் ஒருவிதமான சடங்கு நடைப்பெற்றது. அப்போது சோனம், தனது கணவருக்கு மாலை போடுகிறார். அந்த சமயம் அவரது கையில் இருந்த நீண்ட வளையல் ஆன்ந்தின் சட்டையில் மாட்டிக் கொள்கிறது.\nஉடனே சோனம், வழக்கமான தோனியில் கணவரை ”செல்லமாக பாபு சாரி” என்கிறார். இந்தியில் பாபு என்பது டார்லிங், டா, பேபி என்று அர்த்தம். ஆனால் உடனே சோனன் கபூரின் தாய் பாபு சொல்லாதே வாங்க, போங்க என்று கூப்பிடு என்று கண்டித்து சொல்கிறார். உடனே சோனம் தனது தவறை திருத்திக் கொண்டு கணவரிடம் சாரி கேட்கிறார்.\nஇந்த வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. 32 வயதாகும் சோனம் கபூர் கணவரை எப்படி அழைக்க வேண்டும் என்று கூட தாய் சொல்வதை கேட்கும் கியூட் வீடியோ பலரையும் ரசிக்க வைத்துள்ளது\nகுழந்தை மீது பாய்ந்த சிங்கம்…நொடி பொழுதில் உயிர் தப்பிய அதிசயம்\nவைரலாகும் வீடியோ: ட்ரம்பின் காலில் டாய்லட் பேப்பர்.. கலாய்த்து தள்ளும் நெட்டிசன்கள்\nமனைவியுடன் பெட்ரோல் பங்கில் அமர்ந்திருந்த தோனி.. வைரலான புகைப்படத்தின் காரணம் இதுதான்\nநெஞ்சை பதைபதைக்கு வீடியோ: புது பைக்கில் பெட்ரோல் போட்டவரை பற்றிக் கொண்ட தீ\nபோட்டியில் ஜெயிப்பதை விட அம்மாவாக ஜெயிப்பது முக்கியம்.. தாய்ப்பால் கொடுத்த வீராங்கனைக்கு பாராட்டு\nஅதிர்ச்சி வீடியோ: பெண்ணின் படுக்கை அறையில் விழுந்த இணை மலைப்பாம்புகள்\nப்ரியா வாரியர் புடவை கட்டினா கூட வைரல் தான்பா\nகல்யாண நாள் சாகச நாளாக மாறியது ராசாத்தியின் வாழ்க்கையில் தான்… இப்படி ஒரு ரிஸ்க் தேவையா\nகிழிந்த சீருடை அணிந்திருந்த போதும் பணத்தின் மீது வராத ஆசை.. போலீசாரிடம் சல்யூட் வாங்கிய சிறுவன்\n11 அதிமுக எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கு : திமுக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு\nசென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரரின் பெற்றோர்கள் சாலை விபத்தில் படுகாயம்\nவாட்ஸ் அப் அப்டேட்: அதிகப்படியான ஃபோட்டோக்களை பகிரும் யூசர்களுக்கு\nஅனைத்து யூசர்களுக்கும் அபொடேட் வெர்ஷனில் வழங்கப���படும்\nவாட்ஸ் அப் வதந்திகளால் பறி போகும் உயிர்கள்\nபகலிலே மக்கள் நடமாட்டம் இல்லாமல் வெறிசோடி காணப்படுகிறது\nIPL 2019 வீரர்கள் விவரம்: யார் உள்ளே\nஉண்மையில் தமிழகத்தை விட்டு கஜ புயல் கடந்து விட்டதா\nமகனுக்கும் 16.. தாய்க்கும் 16.. மனைவியை இப்படியும் வாழ்த்த முடியுமா சோயிப் மாலிக்\nபுயல் கரையை கடந்துவிட்டது.. ஆனால் கனமழை இனிமேல் தான் இருக்கு\nதேர்தல் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கு: டிடிவி மீது குற்றச்சாட்டு பதிவு செய்ய உத்தரவு\nசொந்த மண்ணிலேயே அடி வாங்கும் ஆஸ்திரேலியா டி20 தொடரில் இந்தியாவை சமாளிக்குமா\nசிபிஐ-க்கு தடை: நாயுடு, மம்தா நடவடிக்கையில் அரசியலா\nஹோம் லோனுக்கு குறைந்த வட்டி அளிக்கும் வங்கி எது தெரியுமா\nபிரியங்கா சோப்ரா திருமணத்திற்காக தயாராகும் ஜோத்பூர் அரண்மனை.. ஒரு நாள் வாடகை மட்டுமே இத்தனை கோடி\nசென்னை ஹோட்டல்களில் நாய் கறி பிரியாணியா\n1744 வாக்குகள் வித்தியாசத்தில் ஜெயித்த மாணவ சங்க தலைவர்… திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் படித்ததாக போலி சான்றிதழ்\nஇந்துத்துவாவின் அனைத்து விமர்சனங்களையும் தகர்த்த டி.எம்.கிருஷ்ணா…\nதேர்தல் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கு: டிடிவி மீது குற்றச்சாட்டு பதிவு செய்ய உத்தரவு\nசொந்த மண்ணிலேயே அடி வாங்கும் ஆஸ்திரேலியா டி20 தொடரில் இந்தியாவை சமாளிக்குமா\nசிபிஐ-க்கு தடை: நாயுடு, மம்தா நடவடிக்கையில் அரசியலா\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/video/mayavan-movie-trailer-released/", "date_download": "2018-11-17T22:31:25Z", "digest": "sha1:N3NEMB5AM3DVTFQKYQC2PDX5C3WXBD3U", "length": 9615, "nlines": 82, "source_domain": "tamil.indianexpress.com", "title": "ஆர்வத்தைத் தூண்டும் \"மாயவன்\" டிரைலர்! - mayavan movie trailer released", "raw_content": "\nதேர்தல் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கு: டிடிவி மீது குற்றச்சாட்டு பதிவு செய்ய உத்தரவு\nசொந்த மண்ணிலேயே அடி வாங்கும் ஆஸ்திரேலியா டி20 தொடரில் இந்தியாவை சமாளிக்குமா\nஆர்வத்தைத் தூண்டும் \"மாயவன்\" டிரைலர்\nசயின்ஸ்ஃபிக்ஷன் த்ரில்லர் வகையில் உருவாகி வரும் மாயவன் படத்தை சி.வி.குமார் இயக்கி தயாரித்துள்ளார். இப்படத்தில் சந்தீப் கிஷன், லாவண்யா திரிபாதி, ஜாக்கி ஷரஃப், டேனியல் பாலாஜி ஆகியோர் நடித்துள்ளனர். ஜிப்ரான் இசையமைத்துள்ளார். இப்படத்தின் அதிகாரப்பூர்வ டிரைலர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.\nஜிமிக்கி கம்மல் பாட்டுக்கு ஊரே சந்தோஷமா இருந்தாலும் ஜோதிகா மட்டும் சோகம்\nசண்டைக்கோழி 2 மேக்கிங் : ஒரு திருவிழா காட்சிக்கு பின்னால் எத்தனை உழைப்பு…\nSandakozhi 2 Official Trailer : சண்டைக்கோழி 2 படம் டிரெய்லர் வெளியானது\nகுழந்தைகளுக்கு ஆசிரியராக மாறிய சிவகார்த்திகேயன் – வீடியோ\nகருப்பி என் கருப்பி : பல விஷயங்களை உரக்க சொல்லும் பாடல்\nசெக்க சிவந்த வானம் படத்தின் காட்சி வெளியானது\nகண்ணம்மா கண் விழி : ராட்சசன் படம் ஆடியோ ரிலீஸ்\nVada Chennai audio : கோயிந்தம்மாவால… கொய்ந்த மங்குறேன் லவ்வால: தனுஷ் ஹிட் பாடல்\n”எங்கள் திருமணத்தால் ஏன் பயப்படுகிறீர்கள் நாங்கள் கொடைக்கானலில்தான் வாழ்வோம்”: இரோம்\n15 நாட்களில் அ.தி.மு.க. அணிகள் கட்டாயம் இணையும் : அமைச்சர் வீரமணி திட்டவட்டம்\nசுதந்திர தினத்தன்று காதல் திருமணம்..சுதந்திரமாக வாழ முடியாமல் பறிப்போன உயிர்கள்\nஇருவரும் அடித்துக் கொல்லப்பட்டிருப்பதும், சுவாதி மூன்றுமாதக் கர்ப்பிணி என்பதும் கண்டறியப்பட்டுள்ளன\nபுதிய தலைமைச் செயலகம் கட்டிட வழக்கு: தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைப்பு\nவிசாரணை ஆரம்ப கட்டத்தில் இருப்பதால் இந்த வழக்கு விசாரணைக்கு உகந்தது அல்ல என அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் தெரிவித்தார்.\nIPL 2019 வீரர்கள் விவரம்: யார் உள்ளே\nஉண்மையில் தமிழகத்தை விட்டு கஜ புயல் கடந்து விட்டதா\nமகனுக்கும் 16.. தாய்க்கும் 16.. மனைவியை இப்படியும் வாழ்த்த முடியுமா சோயிப் மாலிக்\nபுயல் கரையை கடந்துவிட்டது.. ஆனால் கனமழை இனிமேல் தான் இருக்கு\nதேர்தல் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கு: டிடிவி மீது குற்றச்சாட்டு பதிவு செய்ய உத்தரவு\nசொந்த மண்ணிலேயே அடி வாங்கும் ஆஸ்திரேலியா டி20 தொடரில் இந்தியாவை சமாளிக்குமா\nசிபிஐ-க்கு தடை: நாயுடு, மம்தா நடவடிக்கையில் அரசியலா\nஹோம் லோனுக்கு குறைந்த வட்டி அளிக்கும் வங்கி எது தெரியு���ா\nபிரியங்கா சோப்ரா திருமணத்திற்காக தயாராகும் ஜோத்பூர் அரண்மனை.. ஒரு நாள் வாடகை மட்டுமே இத்தனை கோடி\nசென்னை ஹோட்டல்களில் நாய் கறி பிரியாணியா\n1744 வாக்குகள் வித்தியாசத்தில் ஜெயித்த மாணவ சங்க தலைவர்… திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் படித்ததாக போலி சான்றிதழ்\nஇந்துத்துவாவின் அனைத்து விமர்சனங்களையும் தகர்த்த டி.எம்.கிருஷ்ணா…\nதேர்தல் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கு: டிடிவி மீது குற்றச்சாட்டு பதிவு செய்ய உத்தரவு\nசொந்த மண்ணிலேயே அடி வாங்கும் ஆஸ்திரேலியா டி20 தொடரில் இந்தியாவை சமாளிக்குமா\nசிபிஐ-க்கு தடை: நாயுடு, மம்தா நடவடிக்கையில் அரசியலா\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/motors/articlelist/55981861.cms?curpg=13", "date_download": "2018-11-17T21:32:58Z", "digest": "sha1:JDEJ3PJEKHNULUROCFEIAPY36VZJIEH5", "length": 12316, "nlines": 141, "source_domain": "tamil.samayam.com", "title": "Samayam Tamil", "raw_content": "\nஹுண்டாய் நிறுவனத்தின் எலைட் i20 அறிமுகம் : ஆரம்ப விலை ரூ5.35 லட்சம்\nஹுண்டாய் மோட்டார் நிறுவனத்தின் புதிய மாடலான எலைட் i20 தற்போது வெளியாகியுள்ளது.\nஇந்தியாவில் விரைவில் அறிமுகமாகும் புதுரக ஹோண்டா க...Updated: Feb 7, 2018, 04.03PM IST\nஅட்டகாசமான ஸ்டிங்கர் ஜிடி காரை இந்தியாவில் அறிமுக...Updated: Feb 7, 2018, 12.27PM IST\nஇந்தியாவில் அறிமுகமாகிறது 'கியா' நிறுவனத்தின் முத...Updated: Feb 7, 2018, 12.23PM IST\n1050சிசி, 300கிமீ ஸ்பீட்; சும்மா ஃபிளைட் மாறி பறக...Updated: Feb 7, 2018, 01.05AM IST\nசில்லறை காசுகளாக சேமித்து, ரூ.40 லட்சம் பி.எம்.டப...Updated: Feb 6, 2018, 01.21AM IST\nஇந்தியா வந்த உலகின் முதல் மல்டி ஸ்டேஜ் ஹைபிரிட் ’...Updated: Feb 5, 2018, 05.45AM IST\nஹீரோ நிறுவனத்தின் புத்தம் புதிய மின்சைக்கிள்கள் ...Updated: Feb 4, 2018, 05.20PM IST\nஇந்தியாவிற்கு கப்பலில் வந்திறங்கிய முதல் ரோல்ஸ்-ர...Updated: Feb 4, 2018, 12.26AM IST\nலம்போர்கினியை வீட்டிலேயே தயாரித்த விவசாயி; 100சிச...Updated: Feb 3, 2018, 12.37AM IST\nசென்னை மக்களின் கண்களை கவர்ந்த பழங்கால கார் கண்கா...Updated: Jan 28, 2018, 12.58PM IST\nபச்சை கலரில் பட்டாம்பூச்சியாய் பறக்கும் என்ஸோ பெர...Updated: Jan 21, 2018, 03.15PM IST\nஇந்தியாவில் களமிறங்கிய நியூ 2018 மாருதி சுசுகி ஸ்...Updated: Jan 19, 2018, 06.57PM IST\nகார் ஓட்ட ஆசைப்படும் இளம் தலைமுறையா\nமாருதி சுசுகி ஸ்விஃப்ட் 2018: விலை, அறிமுக தேதிUpdated: Jan 4, 2018, 09.32PM IST\nவருகிறது முதல் எலக்ட்ரிக் கார்; றெக்க கட்டி பறக்க...Updated: Dec 23, 2017, 06.05PM IST\nமிரட்டலான விலையில் விற்பனைக்கு வரும் லெக்சஸ் சொகு...Updated: Dec 23, 2017, 05.00PM IST\nஅதிரடி விலை உயர்வை கொண்டு வரும் ஹீரோ மோட்டோகார்ப்...Updated: Dec 23, 2017, 02.40PM IST\nவெறித்தனமான ’பஜாஜ் பல்சர் 150’ பைக்; முழுசா பிரிச...Updated: Dec 22, 2017, 03.16PM IST\nமாருதி சுசூகியின் முதல் மின்சாரக் காரை ஓட்டத் தயா...Updated: Dec 21, 2017, 07.33PM IST\nRasi Palan: வாய் பேச்சால் சிக்கலில் மாட்டிக் ...\nGenius: மன அழுத்தத்தை குறைக்க அந்த இடத்திற்கு...\nசர்கார்: மதுரை திரையரங்கு முன்பு அதிமுக ஆர்ப்...\nஷாருக் கானுக்காக கழுத்தை அறுத்துக் கொண்ட ரசிக...\nஇந்த ராசிக்காரர்களுக்கு தான் இன்று அதிர்ஷ்டம்...\nகூடுதல் உடமைகளுக்கு கூடுதல் கட்டணங்கள் அதிகரிப்பு: உள்ளூர் வ...\nபெட்ரோல் ஸ்கூட்டருக்கே சவால் விடும் 5 முக்கிய மின்சார ஸ்கூட்...\nமீண்டும் புத்துயிர் பெற்ற ஜாவா பைக்; இம்முறை புது ஸ்டைல், அச...\nஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கை; போராட்டத்தை வாபஸ் பெற்ற ராயல்...\nவிடைபெறுகிறது 30 ஆண்டுகள் பாரம்பரியம் கொண்ட மாருதி சுசுகி ஜி...\nகார் சந்தையில் செம கெத்து காட்டும் BMWவின் M2; விலை அதிகம், ...\nடிரைவர் இல்லாத வேநோ கார்கள்: விரைவில் சேவையை துவங்கும் கூகுள...\nதமிழ்நாடுTamil Nadu bypolls: அனைத்து 20 தொகுதிகளிலும் பாஜக போட்டி: தமிழிசை அறிவிப்பு\nசினிமா செய்திகள்வைரமுத்து மீது ‘மீடூ’ புகார் தெரிவித்த சின்மயி டப்பிங் சங்கத்திலிருந்து நீக்கம்\nசினிமா செய்திகள்ரன்வீர்-தீபிகா திருமணத்தை இனிமையாக்கிய தமிழ்நாட்டின் பிரபல கிருஷ்ணா ஸ்வீட்ஸ்\nஆரோக்கியம்குழந்தைகள் வாயில் ரப்பர் நிப்பிள் வைக்கலமா கூடதா\nபொதுமுதல் முறையாக சந்திக்கும் ஆண்களிடம் பெண்கள் உற்று நோக்கும் விஷயங்கள்\nசமூகம்கஜா புயல்: தமிழக அரசுக்கு விஜயகாந்த் பாராட்டு\nசமூகம்வைகை ஆற்றோர பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை\nகிரிக்கெட்India vs Australia: ஆஸ்திரேலியாவை 48 ரன்களில் வீழ்த்தி இந்திய கிரிகெட் மகளிர் அணி வெற்றி\nகிரிக்கெட்டி20 உலகக்கோப்பை தொடருடன் ஓய்வுபெறுகிறாா் டூ பிளசிஸ்\nமீண்டும் புத்துயிர் பெற்ற ஜாவா பைக்; இம்முறை புது ஸ்டைல், அசத்தல��� டெக்னாலஜி\nஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கை; போராட்டத்தை வாபஸ் பெற்ற ராயல் என்ஃபீல்டு ஊழியர்கள்\nமஹிந்திரா மின்சார ஆட்டோ- ரூ. ரூ. 1.38 லட்சம் ஆரம்ப விலையில் விற்பனைக்கு வந்தது\nகார் சந்தையில் செம கெத்து காட்டும் BMWவின் M2; விலை அதிகம், ஆனாலும் செம மாடல்\nடிரைவர் இல்லாத வேநோ கார்கள்: விரைவில் சேவையை துவங்கும் கூகுள்\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/nivetha-would-like-act-to-ajith-vijay/", "date_download": "2018-11-17T22:21:46Z", "digest": "sha1:KMQIFPHBIN477ZOJ2EINKQ45HHSBWZKR", "length": 8538, "nlines": 128, "source_domain": "www.cinemapettai.com", "title": "விஜய்- அஜித்துடன் நடிக்க ஆசை: ‘ஒரு நாள் கூத்து’ ஹரோயின் நிவேதா - Cinemapettai", "raw_content": "\nHome News விஜய்- அஜித்துடன் நடிக்க ஆசை: ‘ஒரு நாள் கூத்து’ ஹரோயின் நிவேதா\nவிஜய்- அஜித்துடன் நடிக்க ஆசை: ‘ஒரு நாள் கூத்து’ ஹரோயின் நிவேதா\n‘ஒரு நாள் கூத்து’ படத்தில் அறிமுகமானவர் நிவேதா பெத்துராஜ். கோவில்பட்டியை சேர்ந்த இவர் துபாயில் வளர்ந்தவர். தற்போது உதயநிதி ஸ்டாலினுடன் ‘பொதுவாக எம்மனசு தங்கம்’ படத்தில் மதுரை பெண்ணாக நடித்திருக்கிறார். அடுத்து ஜெயம் ரவியுடன் ‘டிக் டிக் டிக்‘ மற்றும் ஒரு தெலுங்கு படம் ஆகியவற்றில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். வேறு சில வாய்ப்புகளும் வந்துள்ளன.\nஇது குறித்து நிவேதா பெத்து ராஜ் இடம் கேட்ட போது….\n‘ ஒரு நாள் கூத்து’ படத்தில் எனக்கு நல்ல வேடம் கிடைத்தது. அதில் ஒன்றி நடித்ததால் நல்ல பெயர் கிடைத்திருக்கிறது. அதைப்பார்த்து தான் ‘ பொதுவாக என் மனசு தங்கம்’ படத்தில் நடிக்க வாய்ப்பு வழங்கினார்கள். எனது முதல் படத்தில் நாகரீக பெண்ணாக நடித்தேன். இந்த படத்தில் தேனி பகுதியில் உள்ள கிராமத்து பெண்ணாக நடித்திருக்கிறேன். நகரத்தில் வளர்ந்த எனக்கு கிராமத்து பெண்களுக்குரிய பாவாடை, தாவணி அணிந்து நடித்தது புதுமையாக இருந்தது. இந்த வேடத்தை ரசித்து நடித்திருக்கிறேன்.\nஅடுத்து ஜெயம் ரவியுடன் ‘டிக்.. டிக்.. டிக்’ படத்திலும் ஒரு தெலுங்கு படத்திலும் நடிக்க இருப்பது மிகுந்த மகிழ்ச்சியை கொடுத்திருக்கிறது. இனி விஜய், அஜித், சூர்யா போன்ற முன்னணி நாயகர்களுட���் நடிக்க வேண்டும் என்பது எனது ஆசை” என்றார்.\nஐ லவ் யூ பரியா “வா ரயில் விட போலாமா” வீடியோ பாடல்.\nசென்னையில் சிக்கிய 2000 கிலோ நாய்க்கறி. எங்கு தெரியுமா அதிர்ச்சி தகவல். எங்கு தெரியுமா அதிர்ச்சி தகவல்.\nஇயற்கை தான் கடவுள். ஜோதிகாவின் “காற்றின் மொழி” பட ஸ்னீக் பீக் ப்ரோமோ வீடியோ 02\n ஆர்.கே.நகர் தொகுதியால் அரசியலில் விஷால்\nஅக்ஷரா” டீஸர் – கையில் புக், அதன் உள்ளே கத்தி கல்லூரி பேராசிரியையாக நந்திதா ஸ்வேதா\nபடத்துக்கு படம் எகிறும் ஜோதிகா சம்பளம்.. கோடிகளில் விளையாடும் சிவகுமார் குடும்பம்\nஇணையத்தை திணறடிக்கும் ஜானி ட்ரைலர்.\n வயதான, வலுவான, ஷார்ப்பான ராஜாக்களாக மீண்டும் வருகிறார்கள். முழு டீம் விவரம் உள்ளே\nபேட்ட விஸ்வாசம் எதை திரையிடுவீர்கள். பிரபல திரையரங்க உரிமையாளர் அதிரடி அறிவிப்பு\nராட்சசன் கிறிஸ்டோபர் மேக்கிங் வீடியோ.. இந்த வீடியோவும் மிரள வைக்குது\nவிஷால், சன்னி லியோன் கவர்ச்சி குத்தாட்டம்.. அட அரசியல் வேற சினிமா வேறப்பா..\nகாற்றின் மொழி திரை விமர்சனம்.. காற்று வாங்குமா\n2.0 ராட்சசன் போல் உருவெடுக்கும் அக்ஷய் குமாரின் மேக்கிங் வீடியோ\nதிமிரு புடிச்சவன் திரை விமர்சனம்.. இந்த முறை மிரள வைப்பாரா விஜய் ஆண்டனி..\nவிஜய் அட்லி படத்தின் நடிகை.. சும்மா நச்-னு தான் இருக்காங்க..\nவிஜய் ஜோதிகா ஜோடி.. எல்லாருக்கும் ஒரே குஷி\nஜானி ட்ரைலர்.. கிண்டல் பண்ணியவர்களுக்கு பதிலடி குடுக்கும் பிரஷாந்த்\nசர்கார் புதிய சாதனையை நோக்கி. 10 நாள் வசூல் விவரம் இதோ.\nயுவன் சங்கர் ராஜா காட்டில் இனி மழைதான்.. மீண்டும் அதிரடியை ஆரம்பிக்கிறார்\nமனதை தொடும் பின்னணி பாடல். விஸ்வாசம் பாடல் அப்டேட்டை வெளியிட்ட விவேகா.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/World/7581-facebook-says-it-purged-more-than-800-spam-accounts-pages.html", "date_download": "2018-11-17T21:48:05Z", "digest": "sha1:RPARLDDKEZEWSRM47UULVBA4T4PRSS7N", "length": 7058, "nlines": 104, "source_domain": "www.kamadenu.in", "title": "பரபரப்பு அரசியல் பதிவுகள் கொண்ட 800 பக்கங்களை முடக்கியது ஃபேஸ்புக் | Facebook says it purged more than 800 spam accounts, pages", "raw_content": "\nபரபரப்பு அரசியல் பதிவுகள் கொண்ட 800 பக்கங்களை முடக்கியது ஃபேஸ்புக்\nபரபரப்பு அரசியல் பதிவுகள் கொண்ட 800 ஃபேஸ்புக் பக்கங்களை நீக்கியுள்ளது அந்நிறுவனம். இவை அனைத்தும் அமெரிக்காவில் இருந்து இயக்கப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது.\nஅண்மையில், கேம்பிரிட���ஜ் அனலிட்டிகா நிறுவனத்துடன் சேர்ந்து செயல்பட்டதில் ஃபேஸ்புக் பயன்படுத்தும் 5 கோடி பேரின் தகவல்கள் திருடப்பட்டது. இங்கிலாந்தில் கேம்பிரிட்ஜ் அனலிட்டிகா என்ற அரசியல் தகவல் ஆய்வு நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் அமெரிக்கத் அதிபர் தேர்தலில் ஃபேஸ்புக் நிறுவனத்திடமிருந்து தகவல்களைப் பெற்று மக்கள் மனதில் மாற்றத்தை உண்டாக்கி தேர்தலில் முடிவுகள் மாற பெரிதும் துணை புரிந்தது.\nஇது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதை ஃபேஸ்புக் நிறுவனமும் ஒப்புக் கொண்டது.\nஇந்நிலையில், தற்போது ஃபேஸ்புக் நிறுவனம் பரபரப்பு அரசியல் பதிவுகள் கொண்ட 800 பக்கங்களை முடக்கியுள்ளது. இந்த கணக்குள் ஃபேஸ்புக் பயனாளர்களை விளம்பரம் நிறைந்த மற்ற இணைய பக்கங்களுக்கு இட்டுச் செல்லும் வகையில் இருந்ததால் அவற்றை ஃபேஸ்புக் நிறுவனம் நீக்கியுள்ளது. மேலும் இவையெல்லாம் போலி கணக்குகள் ஃபேக் ஐடி கொண்டவை என்பதாலும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளாது.\nஅமெரிக்காவில் இடைக்கால தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில் அரசியல் தன்மை கொண்ட பக்கங்களை ஃபேஸ்புக் முடக்கியுள்ளது முக்கியத்துவம் பெற்றுள்ளது.\nதமிழகத்தில் 67 ஆயிரம் பூத் கமிட்டி பொறுப்பாளர்கள்: பாஜக இளைஞரணி மாநிலத் தலைவர் தகவல்\nதினகரன், அழகிரி கள்ளக்கூட்டணி; அமைச்சர் உதயகுமார் சொல்கிறார்\nசசிகலா அதிமுகவில் உரிமை கொண்டாட முடியாது\nதேவதை கதை கூறி மோடியை கலாய்த்த முரசொலி\nகாற்றின் மொழி உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன\nபரபரப்பு அரசியல் பதிவுகள் கொண்ட 800 பக்கங்களை முடக்கியது ஃபேஸ்புக்\nதமிழகத்தில் 67 ஆயிரம் பூத் கமிட்டி பொறுப்பாளர்கள்: பாஜக இளைஞரணி மாநிலத் தலைவர் தகவல்\n‘தேவர் மகன் 2’ உருவாகிறது: உறுதி செய்தார் கமல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://paadiniyar.blogspot.com/2010/05/2.html", "date_download": "2018-11-17T22:20:43Z", "digest": "sha1:QLJGKHO6DMRKC5YIFD4RAYCETD5DEQCF", "length": 24195, "nlines": 132, "source_domain": "paadiniyar.blogspot.com", "title": "பாடினியார்: அறிவொளி இயக்க நினைவுகள் - 2", "raw_content": "\nஅறிவொளி இயக்க நினைவுகள் - 2\nஎங்கள் வீடு வேலூரில் வேலப்பாடி என்ற இடத்தில் இருந்தது. பிள்ளைகளை கணவர் வசம் ஒப்படைத்துவிட்டு நான் மட்டுமே கிளம்பிவிட்டேன். வேலூர் பஸ் ஸ்டாண்டில் குறிப்பிட்ட நேரத்தில் சென்று சேர்ந்தேன். அங்கு நின்றிருந்த இளவழகன் அருகி���ிருந்த சிலரை அறிமுகப்படுத்தினார். இவங்க உங்க வீட்டுலயிருந்து இன்னும் உள்ளே போனா பூந்தோட்டம்னு ஒரு இடம் வரும் அங்கேயிருக்கிற லேடீஸ் ஹாஸ்டல்ல இருக்காங்க. கவர்ன்மென்ட் இன்ஜினியரிங் காலேஜ்ல படிக்கிறாங்க. இவங்க பேரு ராஜ திலகம், அவங்க பேரு மைத்ரேயி. என்று அறிமுகப்படுத்தி வைத்தார். அவங்க கூட விஜயன் என்ற அவங்களுடன் படிக்கும் இன்னொருவரும் இருந்தார். இன்னும் சிலர் வந்தவுடன் அங்கிருந்து கிளம்பினோம். அந்த நிமிடத்தில் இருந்து அந்த மூன்று நாட்களும் எனக்கு புதியதான ஒரு உலகம் திறந்து கொண்டநாட்கள்.\nஏலகிரி மலைக்கு எங்களைப்போல் நிறையப்பேர் வந்திருந்தனர். கலைச்செல்வி, மலர், உமா, தேன்மொழி, சிவராமன், பப்லு (சிவ சங்கர்), சீனிவாசன், ஆனந்தன்... இவங்கெல்லாம் ஏபிசி-ங்க.\nஅது எப்படின்னா அறிவொளி இயக்கத்துக்கு தலைவர் கலெக்டர். அவருக்கு அடுத்து டிபிசி, அவர் ஒருவர்தான். அவருக்கு அடுத்த நிலையில் பிபிசி இவங்க ஆறேழு பேர் இருந்தனர். அவர்களுக்கு அடுத்த நிலையில் சிபிசி எனப்படுபவர்கள். இவங்க நிறையப் பேர் இருந்தனர். இவர்களுக்கு அடுத்து அமைப்பாளர் எனப்படும் இளவழகன் போன்றோர். அவர்களுக்கு அடுத்து என்னைப்போன்ற தன்னார்வலர் என்கிற வாலண்டியர்ஸ். இந்த சிபிசிக்கள் எங்களோடு (தன்னார்வலர்கள்) நேரடி தொடர்பில் இருப்பார்கள். சிபிசிக்களை இயக்குவது பிபிசிக்கள். அவர்களுக்கு மேல் உள்ளவர்தான் டிபிசி.\nஎங்கள் மாவட்டத்துக்கு வந்திருந்த கலெக்டர் அப்போதுதான் டிரெயினிங் முடித்துவிட்டு வந்திருந்த இளைஞர் ராமசுந்தரம். மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற துடிப்புள்ளவர். அவரது காதல் மனைவி அர்ச்சனா. இரண்டுபேரும் டிரெயினிங் பீரியடின்போது காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள். அவரது அழகான மனைவி அர்ச்சனா ஐபிஎஸ் அதிகாரி. அவர் வேறு மாவட்டத்தில் பொறுப்பேற்று பணியாற்றிக்கொண்டிருந்தார்.\nடிபிசியாக இருந்தவர் செந்தமிழ்ச் செல்வன். வங்கி மேனேஜராக பணியாற்றிக்கொண்டிருந்தவர். அவருக்கு கவர்ன்மென்ட் சம்பளத்துடன் லீவு கொடுத்து அறிவொளி இயக்கப் பணிக்கு அனுப்பியிருந்தது. இவர் அறிவியல் இயக்கம் மூலமாக வந்திருந்தார். அறிவொளி இயக்கத்தை நடத்துவது அறிவியல் இயக்கம்தான். அவர்கள்தான் அந்த புத்தகம் வடிவமைப்பிலிருந்து, படிக்காதவர்களை கணக்கெடுப்பதிலிருந்து, எப்படி மக்களிடம் கொண்டு செல்வது என்பது வரை சிந்தித்து செலாற்றிக்கொண்டிருந்தார்கள்.\nஅவர்கள் செயல்படும் விதத்தை நேரில் பார்த்திருந்ததால் அவர்கள் செலாற்றிய விதம் எனக்கு பிரமிப்பைக் கொடுத்திருந்தது. எப்படி எல்லாவற்றையும் மிகச் சரியாக யோசனை செய்து செயல்படுத்தியிருக்கிறார்கள். எனக்கு இப்போதும் அந்த பிரமிப்பு உண்டு.\nஒவ்வொன்றையும் யோசித்துப் பார்க்கிறேன். கலைக்குழுக்கள் உருவாக்கியிருந்தார்கள். கலைக்குழுவினருடன் நானும் ஒரு கிராமத்திற்குச் சென்றிருந்தேன். கலைக்குழுவில் ஆறேழு பேர் இருப்பார்கள். அப்புறம் அந்த ஏரியா சிபிசி, அமைப்பாளர், தன்னார்வலர் எல்லோரும் சேர்ந்து ஒரு பத்துப் பேருக்கு மேல் இருப்பார்கள். முதலில் தவிலை அடித்துக்கொண்டே ஊரைச் சுற்றி வருவார்கள். ஊரே ஒன்றுதிரண்டு பின்னால் வரும். நடுமையமாக ஒரு இடத்தை தேர்ந்தெடுத்து அங்கே நாடகம் போடுவார்கள், பாட்டுப் பாடுவார்கள். படிக்காததுதால என்ன கஷ்டம் வருது அதுனால படிக்கணும்னு வழியுறுத்தும் நாடகங்களும் பாட்டுக்களும் இருக்கும். அது முடிந்தவுடன் அனைவரும் ஒவ்வொரு வீடாக உள்ளே சென்று அந்த மக்களுடன் பேசுவார்கள். அந்த மக்களுக்கு வெளியாட்கள் வந்து அவர்களுடன் இவ்வளவு உரிமையாக பாசமாக பேசுவது புதுமையாக இருக்கும். உடனேயே அவர்கள் நம்மோடு ஒன்றிவிடுவார்கள். அவர்களை படிக்க வைப்பது எளிதாகிவிடுகிறதல்லவா\nஅப்பறம் இந்த டிபிசி, பிபிசி, சிபிசி ங்கற வளைபோன்ற அமைப்பு. பிபிசிங்க ஒன்றிரண்டு பேரைத் தவிர அனைவரும் கவர்ன்ெம்ண்ட் வேலை செய்பவர்கள். இவர்களுக்கு கவர்ன்மென்ட் சம்பளத்துடன் லீவு கொடுத்து அனுப்பி இருக்கும். இந்த வேலையால இவங்களுக்கு ப்ரமோஷன் கிடையாது, இன்கிரிமெண்ட்டும் கிடையாது. ஏன்னா அந்த நாட்கள் லீவு நாட்களாக கணக்கு வைக்கப்படுமாம். அடுத்து வர்ற சிபிசிங்கள அவங்க எப்படித் தேர்ந்தெடுத்திருந்தாங்கன்னா அவங்க எல்லோரும் கல்லூரி மூன்றாம் ஆண்டு மாணவர்கள். அவர்களுக்கு போக்குவரத்திற்கு மட்டும் டிஏ போல கொடுத்திருந்தார்கள். எங்களைப்போன்ற தன்னார்வலர்கள் பேரே தன்னார்வலர் தன் ஆர்வத்தினால் வருபவர்கள். அவர்கள் இலவச சேவைதான். ஒன்று இந்த ஸ்கீமிற்கு கொடுக்கும் பணம் மிகவும் குறைந்த அளவானதே. அதை வைத்து சிறப்பாக செ���்ய வேண்டும். இரண்டாவது பணத்திற்காக வேலைக்கு வருகிறவர்கள் வேலையை சரியாக செய்ய மாட்டார்கள் அல்லவா இதில் செயல்பட்டவர்களில் பெரும்பாலானோர் இடதுசாரி தோழர்கள்தான். அவர்களின் இயல்பான சேவை எண்ணம் மீண்டும் ஒருமுறை காணக் கிடைத்தது.\nஅடுத்து இந்த புத்தகம் வடிவமைப்பு. பள்ளிக்கூடப் புத்தகம் போல அம்மா ஆடு என்று இருக்காது. எடுத்தவுடன் பட்டா படி என்றுதான் ஆரம்பிக்கும். நான் பாடம் சொல்லிக்கொடுத்திருந்ததனால் அது எவ்வளவு எளிமையாக கற்பவருக்கு இருந்தது என்று நேரடியாக பார்த்திருக்கிறேன். அப்போதான் நெனச்சேன் இவங்ககிட்ட பாடப்புத்தங்கள வடிவமைக்க கொடுத்திருந்தா ஒருவேள என்னப்போன்றவங்க நல்லா படிச்சிருப்போமோ\nகிராமங்கள் தோறும் அறிவொளி மையங்களுக்கு தினத்தந்தி பேப்பர் போடச் செய்தார்கள். அதுதான் எளிமையாக செய்தி கொடுக்கும் பத்திரிகை.\nகிராமங்கள் தோறும் லைப்ரரி அமைத்தார்கள்.\nபுதிதாக கற்றவர்களுக்கு படிக்க எளிதாக இருக்க வேண்டும் என்று பெரிய எழுத்தாளர்களின் சிறந்த சிறுகதைகளை தேர்ந்தெடுத்தனர். அவற்றை கற்போர் படிக்கும் முறையில் சின்னச் சின்ன வாக்கியங்களாக, எளிமையான வாக்கியங்களாக, பாராக்களும் சின்னச்சின்னதாக வடிவமைத்துக்கொண்டிருந்தார்கள் சா.தமிழ்ச்செலவன், கமலாலயன் (கணவர்), முகில் போன்றோர். அவைகள் சிறிய புத்தகங்களாக பெரிய எழுத்துக்களில் படங்களுடன் படிக்க சுவாரசியமாக வந்தது.\nஎனக்குத் தெரிந்து இவைகள். இன்னும் எனக்குத் தெரியாதவைகள் எவ்வளவோ.\nசரி எங்க விட்டேன். ஏலகிரிமலையா மூணு நாளும் எங்களுக்கு டிரெயினிங் கொடுத்தாங்க. எப்படி பாடம் நடத்த வேண்டும், அது கூடவே பொது அறிவு விஷயங்கள் பேசணும், தகவல்கள் சொல்லணும் எல்லாம் சொல்லிக்கொடுத்தாங்க. நிறைய பாட்டு சொல்லிக்கொடுத்தாங்க. இந்த எஸ்.ஜே.சூர்யா படத்துல ஒரு பாட்டு வருமே \"ஆசப்பட்ட எல்லாத்தையும் காசிருந்தா வாங்கலாம் அம்மாவ வாங்க முடியுமா மூணு நாளும் எங்களுக்கு டிரெயினிங் கொடுத்தாங்க. எப்படி பாடம் நடத்த வேண்டும், அது கூடவே பொது அறிவு விஷயங்கள் பேசணும், தகவல்கள் சொல்லணும் எல்லாம் சொல்லிக்கொடுத்தாங்க. நிறைய பாட்டு சொல்லிக்கொடுத்தாங்க. இந்த எஸ்.ஜே.சூர்யா படத்துல ஒரு பாட்டு வருமே \"ஆசப்பட்ட எல்லாத்தையும் காசிருந்தா வாங்கலாம் அம்மாவ வாங்க முடியுமா\" இந்த பாட்டு படத்துக்கு எப்படி போச்சுன்னு தெரியல. \"காலம் மாறும் மாறுமுன்னா மாறுமா ஒரு கையெழுத்து போடத்தெரியல, கவல தீரும் தீரும்னா தீருமா ஒரு கடுதாசி படிக்க முடியல...\" அப்புறம் ஒரு பாட்டு நடுவுலதான் ஞாபகம் இருக்கு அப்போதெல்லாம் இளம் வயது திருமணங்கள் கிராமங்களில் நிறைய நடக்கும். அதைப்பற்றி \"........உடம்பு வளரும் முன்னால அவ பிள்ள பெறுவதும்...\"ன்னு வரும்.\nஅப்பறம் எல்லாரும் வட்டமாக அமர்ந்துகொண்டு ஒருவர் பக்கத்தில் இருப்பவர் காதில் ஒன்று சொல்ல அவர் அடுத்தவரிடம் சொல்ல இப்படியே கடைசியாக விஷயத்தைச் சொன்னவரிடம் அவர் சொன்னதற்கு கொஞ்சமும் சம்பந்தமே இல்லாத வாக்கியம் வரும். அப்பறம் வந்து ஒருவர் ஒரு கதையை ஆரம்பிப்பார் அடுத்தவர் அதைத் தொடர வேண்டும். இது ரெண்டு வெளையாட்டுமே விளையாடுறப்ப ரொம்ப இன்ட்ரஸ்டிங்கா இருக்கும். இதுபோல விளையாட்டுக்கள் சிலவும் சொல்லிக்கொடுத்தார்கள்.\nஎங்களுக்கு டிரெயினர்களாக வந்தவர்கள் ராமானுஜம் (சென்னை மேக்ஸ் சயின்ஸ் இன்ஸ்டிடியூட்டில் சயின்டிஸ்ட்), ஜே.கிருஷ்ணமூர்த்தி, முகில் பரமானந்தம் (பிஎச்இஎல்-லில் ஆபீசர், ராணிப்பேட்டையில் பிபிசியாகவும் இருந்தார், எழுத்தாளரும் கூட) சுதா சுந்தரராமன் (அஇஜமாச), நிலவு குப்புசாமி (எழுத்தாளர்), த.வி.வெங்கடேஸ்வரன் (இவர் இப்போது டில்லியில் கவர்ன்மென்ட் சயின்ஸ் சென்டர்ல பணியாற்றுகிறார்.)\nஇந்த சிபிசி டீம் வந்து காலேஜ் படிக்கிற பசங்கன்னு சொன்னேன்னில்லையா அந்த டீம் எப்படி இருக்கும்னு நான் சொல்லவே தேவையில்லை. சரி ஜாலியான டீம். அதுலயும் இந்த கலைச்செல்வி இருக்குதே வாய் மூடவே மூடாது. சரியான அரட்டை. நான் கொஞ்சம் அமைதியான சுபாவம்னால இந்த மாதிரி பேசறவங்கள பாத்துக்கிட்டே இருப்பேன். எப்படித்தான் பேசுறாங்களோ\nமூணு நாளும் போனதே தெரியல. அந்த மலைப் பிரதேசத்தின் பசுமையும், அந்த கேம்ப்பு கொடுத்த உற்சாகமும், அங்க கத்துக்கிட்ட விஷயங்களும் என்னை புது மனுசியாக்கியது.\nஎழுத்துக்கள் இப்படி மகிழ்ச்சிப்படுத்த வேண்டும்.வாழ்த்துக்கள்.\nகுட்டிபையன் வலை பக்கம் வாருங்கள்..\nநல்லா எழுதி இருக்கிங்க.. படிக்க சுவாரஸியமா இருக்கு.\nமுதல் வருகைக்கு நன்றி பிரியா\nமுதல் வருகைக்கு நன்றி அன்புடன் அருணா\nஅம்மாவின் ஊர் நினைவு (1)\nவிருதுகள் பெறுவதும் கொடுப்பதும் (1)\nஅறி���ொளி இயக்க நினைவுகள் - 5\nஅறிவொளி இயக்க நினைவுகள் - 4\nஅறிவொளி இயக்க நினைவுகள் - 3\nஅறிவொளி இயக்க நினைவுகள் - 2\nஅறிவொளி இயக்க நினைவுகள் - 1\nநன்றி ஜெய்லானி & சந்தனமுல்லை\nநன்றி Starjan( ஸ்டார்ஜன் )\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://old.thinnai.com/?p=11012121", "date_download": "2018-11-17T21:03:32Z", "digest": "sha1:ETIBOPLYYCH5WDH3DNSPDDD45QD72PZ5", "length": 120305, "nlines": 766, "source_domain": "old.thinnai.com", "title": "ரகசியம் பரம ரகசியம் | திண்ணை", "raw_content": "\nபடுக்கையில் தூக்கமின்றிப் புரண்டு கொண்டிருந்தான் ராகவன். அருகே மெயின் உறாலில் அப்பாவும் அம்மாவும் நன்றாக உறங்கிக் கொண்டிருந்தார்கள். தான் உறக்கமின்றி இருக்கிறோம் என்பது எவ்வகையிலும் அவர்களுக்குத் தெரிந்து விடக் கூடாது. குறிப்பாக அம்மாவுக்கு. அவள் தனது ஒவ்வொரு சிறு அசைவையும் கூட எடை போட்டு விடுவாள். தன் முகத்தை வைத்தே என்ன பிரச்னை என்று கேட்டு விடுவாள்.\tவந்து இரண்டு நாட்கள் ஆன இந்தப் பொழுதில் அவள் கேட்காமல் இருப்பதுதான் ஆச்சரியம். அப்படியானால் தன் முகத்திலிருந்து எதையும் கண்டு பிடிக்க முடியவில்லையா என்று கேட்டு விடுவாள்.\tவந்து இரண்டு நாட்கள் ஆன இந்தப் பொழுதில் அவள் கேட்காமல் இருப்பதுதான் ஆச்சரியம். அப்படியானால் தன் முகத்திலிருந்து எதையும் கண்டு பிடிக்க முடியவில்லையா அல்லது ரெண்டு நாள் போகட்டும் பிறகு சாவகாசமாய் கேட்டுக் கொள்ளலாம் என்று இருக்கிறாளா அல்லது ரெண்டு நாள் போகட்டும் பிறகு சாவகாசமாய் கேட்டுக் கொள்ளலாம் என்று இருக்கிறாளா அல்லது அவன் பாடு, அவன் பெண்டாட்டி பாடு, நமக்கெதற்கு அல்லது அவன் பாடு, அவன் பெண்டாட்டி பாடு, நமக்கெதற்கு என்று விட்டு விட்டாளா இருக்கலாம். அவளுக்கும் வயசாயிற்று. எத்தனையோ பிரச்னைகளைச் சுமந்து, அனுபவித்து, கடந்து வந்தாயிற்று. பெண்டுகளுக்கும் பையன்களுக்கும் திருமணம் செய்து கொடுத்து அனுப்பி இப்பொழுதுதான் ஓய்ந்திருக்கிறாள். இன்னும் எதை அவள் இழுத்துப் போட்டுக் கொள்ள மனமும் உடலும் விச்ராந்தியாய் இருக்க வேண்டிய நேரம். ஆறு, ஏழு என்று பெற்றவர்கள் பாடே இப்படித்தான். எல்லாருக்கும் எல்லாக் கடமைகளையும் செய்து முடிக்கையில் வயது அறுபதைத் தாண்டி விடுகிறது. எழுபதானவர்கள் கூட இருக்கத்தானே செய்கிறார்கள். பிறகு வாழ்க்கை ஆயாசமாய்ப் போய் விடுகிறது.\tஅப்பாவைப் பொறுத்தவரை கவலைப்படத் தே��ையில்லை. அவருக்கு அம்மா அமைந்தது பெரிய பொக்கிஷம். அவள் சொல்வதைச் சரி சரி என்று கேட்டுக் கொண்டு அவர்பாட்டுக்குச் செய்து முடித்து விட்டுப் போய்க் கொண்டேயிருப்பார். அவள் எது செய்தாலும் அவருக்குச் சம்மதமே. திருமணம் ஆவதற்கு முன்பு மாதா மாதம் அப்பா தன் சம்பளப் பணத்தைத் தன் அம்மாவிடம் கொடுத்தார். திருமணத்திற்குப் பிறகு மனைவியிடம் கொடுக்கிறார். அவ்வளவே. அதுவே ஒரு புருஷனுக்குப் பெரிய லட்சணமாயிற்றே மனமும் உடலும் விச்ராந்தியாய் இருக்க வேண்டிய நேரம். ஆறு, ஏழு என்று பெற்றவர்கள் பாடே இப்படித்தான். எல்லாருக்கும் எல்லாக் கடமைகளையும் செய்து முடிக்கையில் வயது அறுபதைத் தாண்டி விடுகிறது. எழுபதானவர்கள் கூட இருக்கத்தானே செய்கிறார்கள். பிறகு வாழ்க்கை ஆயாசமாய்ப் போய் விடுகிறது.\tஅப்பாவைப் பொறுத்தவரை கவலைப்படத் தேவையில்லை. அவருக்கு அம்மா அமைந்தது பெரிய பொக்கிஷம். அவள் சொல்வதைச் சரி சரி என்று கேட்டுக் கொண்டு அவர்பாட்டுக்குச் செய்து முடித்து விட்டுப் போய்க் கொண்டேயிருப்பார். அவள் எது செய்தாலும் அவருக்குச் சம்மதமே. திருமணம் ஆவதற்கு முன்பு மாதா மாதம் அப்பா தன் சம்பளப் பணத்தைத் தன் அம்மாவிடம் கொடுத்தார். திருமணத்திற்குப் பிறகு மனைவியிடம் கொடுக்கிறார். அவ்வளவே. அதுவே ஒரு புருஷனுக்குப் பெரிய லட்சணமாயிற்றே எத்தனை பேர் அப்படிச் செய்கிறார்கள் எத்தனை பேர் அப்படிச் செய்கிறார்கள் இப்படி இருப்பதே போதும் என்று அம்மாவும் விட்டு விட்டாள் போலும் இப்படி இருப்பதே போதும் என்று அம்மாவும் விட்டு விட்டாள் போலும் அல்லது இப்படியான எதிர்பார்ப்பிலேயே அம்மாவும் வந்தாளோ என்னவோ அல்லது இப்படியான எதிர்பார்ப்பிலேயே அம்மாவும் வந்தாளோ என்னவோ அம்மாவின்; ஆளுமைக்கு அப்பா கட்டுப் பட்டுத்தான் போனார். எல்லாமும் கச்சிதமாய் உள்ளன. பின் ஏன் பிணக்கிக் கொள்ள வேண்டும். அப்பா மறுப்புச் சொல்லியோ மாற்றம் சொல்லியோ இவன் பார்த்ததில்லை. எல்லாமும் அவன் பார்த்துப்பான் என்று மேலே கையைக் காண்பிப்பது போல அப்பாவுக்கு எல்லாமும் அவ பார்த்துப்பா. ஆதர்ச தம்பதிகள் என்றால் அது இப்படித்தான் இருக்க வேண்டும். இந்த மட்டுக்கும் இப்படி ஒருத்தி கிடைத்தாளே என்று நிம்மதியாய்க் கழித்திருக்கிறார் அப்பா. இன்றைய வயதில் ஏதேனும் பெரிய பிரச்ன���கள் என்று வந்தால் கூட அப்பாவுக்குச் சமாளிக்கத் தெரியுமோ என்னவோ அம்மாவின்; ஆளுமைக்கு அப்பா கட்டுப் பட்டுத்தான் போனார். எல்லாமும் கச்சிதமாய் உள்ளன. பின் ஏன் பிணக்கிக் கொள்ள வேண்டும். அப்பா மறுப்புச் சொல்லியோ மாற்றம் சொல்லியோ இவன் பார்த்ததில்லை. எல்லாமும் அவன் பார்த்துப்பான் என்று மேலே கையைக் காண்பிப்பது போல அப்பாவுக்கு எல்லாமும் அவ பார்த்துப்பா. ஆதர்ச தம்பதிகள் என்றால் அது இப்படித்தான் இருக்க வேண்டும். இந்த மட்டுக்கும் இப்படி ஒருத்தி கிடைத்தாளே என்று நிம்மதியாய்க் கழித்திருக்கிறார் அப்பா. இன்றைய வயதில் ஏதேனும் பெரிய பிரச்னைகள் என்று வந்தால் கூட அப்பாவுக்குச் சமாளிக்கத் தெரியுமோ என்னவோ அதற்கான முன் அனுபவம் அவருக்கு இருக்கும் என்று தோன்றவில்லை. வாழ்க்கையில் பழுத்துக் கொட்டை போட்டவர்கள் எல்லாம் அனுபவசாலிகள் என்று சொல்லி விட முடியுமா அதற்கான முன் அனுபவம் அவருக்கு இருக்கும் என்று தோன்றவில்லை. வாழ்க்கையில் பழுத்துக் கொட்டை போட்டவர்கள் எல்லாம் அனுபவசாலிகள் என்று சொல்லி விட முடியுமா\tபாத்ரூம் விளக்கு எரிந்தது. அம்மாதான். விளக்கைப் போட்டதும் சட்டென்று முழிப்பு வந்து ஒரு பார்வை பார்ப்போம் என்பதற்குக் கூட வழியில்லை. அப்படி உறங்கிக் கொண்டிருந்தார் அப்பா. ஏதேனும் திடீர் உடல் உபாதை என்றால்\tபாத்ரூம் விளக்கு எரிந்தது. அம்மாதான். விளக்கைப் போட்டதும் சட்டென்று முழிப்பு வந்து ஒரு பார்வை பார்ப்போம் என்பதற்குக் கூட வழியில்லை. அப்படி உறங்கிக் கொண்டிருந்தார் அப்பா. ஏதேனும் திடீர் உடல் உபாதை என்றால் அப்பாவுக்கும் அப்படித்தானே சொன்னால் கேட்க மாட்டார்கள். எங்களுக்கு இந்த ஊர் போதும். நாங்க இங்கேயே இருந்து கழிச்சிடறோம் என்பார்கள். நான்கு பசங்கள் இருந்தும் ஏன் இப்படித் தனியே இருந்து கஷ்டப்படவேண்டும். ஆளுக்கு மூன்று மாதமோ நான்கு மாதமோ என்று சந்தோஷமாக இருக்க வேண்டியதுதானே என்னதான் அப்படிக் கௌரவமோ அப்பாவுக்குக் கூட அப்படி ஒரு ஆசை இருக்கலாம். ஆனால் அம்மாவின் விருப்பத்தை மீறி அவர் அடியெடுத்து வைக்கத் தயாரில்லை. தள்ளியிருந்தாத்தான் மதிப்பு. கிட்டே வந்தா ஒருநா இல்லாட்டா ஒரு நா கசந்து போயிடும். அப்டி ஒண்ணும் கதியில்லாம பகவான் எங்களை வைக்கலியே உங்கப்பா பென்ஷன் போதும் எங்க ரெண்��ு பேருக்கும். நாங்க இப்டியே கழிச்சிடுறோம். இதுதான் அம்மா வாயெடுத்தால் சொல்லும் வார்த்தைகள். நாளைக்கு நமக்கெல்லாம் இப்படி இருக்க முடியுமோ என்னவோ உங்கப்பா பென்ஷன் போதும் எங்க ரெண்டு பேருக்கும். நாங்க இப்டியே கழிச்சிடுறோம். இதுதான் அம்மா வாயெடுத்தால் சொல்லும் வார்த்தைகள். நாளைக்கு நமக்கெல்லாம் இப்படி இருக்க முடியுமோ என்னவோ “ஏண்டா நானும் கவனிச்சிண்டேயிருக்கேன்…அதென்ன தூக்கமில்லாம அப்படிப் புரண்டுண்டேயிருக்க “ஏண்டா நானும் கவனிச்சிண்டேயிருக்கேன்…அதென்ன தூக்கமில்லாம அப்படிப் புரண்டுண்டேயிருக்க” – பாத்ரூமிலிருந்து வெளிப்பட்டதும் அம்மா கேட்ட இந்தக் கேள்வியில் அதிர்ச்சியுற்றான் ராகவன். எவ்வளவு கவனம்” – பாத்ரூமிலிருந்து வெளிப்பட்டதும் அம்மா கேட்ட இந்தக் கேள்வியில் அதிர்ச்சியுற்றான் ராகவன். எவ்வளவு கவனம் இவள் தூங்குகிறாள் என்று தான் நினைக்கப் போக இப்படிக் கவனித்திருக்கிறாளே இவள் தூங்குகிறாள் என்று தான் நினைக்கப் போக இப்படிக் கவனித்திருக்கிறாளே”\t“இல்லியே, நீ இப்போ லைட்டைப் போட்டதும்தான் முழிச்சிண்டேன்….”\t“சும்மா சொல்லாதே….வந்ததுலேர்ந்து நானும் பார்த்துட்டேன் நீ சகஜமா இல்லை. திடீர்னு என்ன பயணம்னு கேட்டா சொல்ல மாட்டேங்குறே…சரி…சரி…தூங்கு, காலைல பேசிக்கலாம்…” – சொல்லிவிட்டு வந்து ஆயாசத்தோடு படுத்துக் கொண்டாள். அவள் சொன்னது கூடப் பெரிசாகத் தெரியவில்லை இவனுக்கு. அலுப்போடு அம்மா படுத்துக் கொண்டதுதான் மனதை அழுத்திற்று. இப்படியானதொரு அலுப்போடும், அசதியோடும்தானே அவள் அங்கிருந்து புறப்பட்டு வந்தாள். அப்பாகூடத் தப்பித்துக்கொண்டு விட்டாரே”\t“இல்லியே, நீ இப்போ லைட்டைப் போட்டதும்தான் முழிச்சிண்டேன்….”\t“சும்மா சொல்லாதே….வந்ததுலேர்ந்து நானும் பார்த்துட்டேன் நீ சகஜமா இல்லை. திடீர்னு என்ன பயணம்னு கேட்டா சொல்ல மாட்டேங்குறே…சரி…சரி…தூங்கு, காலைல பேசிக்கலாம்…” – சொல்லிவிட்டு வந்து ஆயாசத்தோடு படுத்துக் கொண்டாள். அவள் சொன்னது கூடப் பெரிசாகத் தெரியவில்லை இவனுக்கு. அலுப்போடு அம்மா படுத்துக் கொண்டதுதான் மனதை அழுத்திற்று. இப்படியானதொரு அலுப்போடும், அசதியோடும்தானே அவள் அங்கிருந்து புறப்பட்டு வந்தாள். அப்பாகூடத் தப்பித்துக்கொண்டு விட்டாரே நான் இருந்து கொள்கி��ேன்…நீ போயிட்டு வா என்று அம்மாவை மட்டும் அனுப்பி வைத்ததுதான் அதிசயம். ஒரு வேளை அப்பாவுக்குத் தெரிந்திருக்குமோ என் மனைவியின் லட்சணம் நான் இருந்து கொள்கிறேன்…நீ போயிட்டு வா என்று அம்மாவை மட்டும் அனுப்பி வைத்ததுதான் அதிசயம். ஒரு வேளை அப்பாவுக்குத் தெரிந்திருக்குமோ என் மனைவியின் லட்சணம் அப்படித் தெரிந்திருந்தால் தன் ஆசை மனைவியிடம் சொல்லித் தடுக்காமல் இருக்க மாட்டாரே அப்படித் தெரிந்திருந்தால் தன் ஆசை மனைவியிடம் சொல்லித் தடுக்காமல் இருக்க மாட்டாரே போய்க் குட்டுப் பட்டுண்டு வந்து சேராதே என்று ஒரு வார்த்தையேனும் சொல்லியிருக்கக் கூடுமே போய்க் குட்டுப் பட்டுண்டு வந்து சேராதே என்று ஒரு வார்த்தையேனும் சொல்லியிருக்கக் கூடுமே பாவம் அம்மாவுக்குத்தான் ஒரு நப்பாசை. அப்படிக் கூடச் சொல்லக்கூடாது. தான்தானே வற்புறுத்தி அழைத்துக் கொண்டு போனது பாவம் அம்மாவுக்குத்தான் ஒரு நப்பாசை. அப்படிக் கூடச் சொல்லக்கூடாது. தான்தானே வற்புறுத்தி அழைத்துக் கொண்டு போனது அதெல்லாம் சரிப்படாதுடா என்ற ஒரே பேச்சில்தானே அம்மா மறுத்தாள். தன்னால்தான் அம்மாவுக்கு இந்த இழிவு. அதையும் தாங்கிக் கொண்டு இன்னும் அவள் வாழ்ந்து கொண்டிருக்கிறாள். எனக்கு அவர் இருக்கிற எடம்தாண்டா சொர்க்கம், என்னை அவர்ட்டக் கொண்டு விட்டிடு…எத்தனை நாசுக்காக விலகிக் கொண்டாள். ( 2 )\t“அம்மா ஏன் இப்படி அசந்து படுத்திருக்காங்க…கேட்டியா”- மாலினியைப் பார்த்துக் கேட்ட கேள்வியில் ஒற்றை வார்த்தையில் பதில் வந்தது அவளிடமிருந்து. “கேட்கல…”\tதான் அவளிடம் கேட்டதே தவறு. அவளென்ன கேட்பது”- மாலினியைப் பார்த்துக் கேட்ட கேள்வியில் ஒற்றை வார்த்தையில் பதில் வந்தது அவளிடமிருந்து. “கேட்கல…”\tதான் அவளிடம் கேட்டதே தவறு. அவளென்ன கேட்பது நானே கேட்டுக் கொள்கிறேன். ஆனாலும் அம்மாவுக்கு மனது அடித்துக் கொள்ளாதா நானே கேட்டுக் கொள்கிறேன். ஆனாலும் அம்மாவுக்கு மனது அடித்துக் கொள்ளாதா ஒரு வார்த்தை அவள் கேட்கவில்லையே என்று. சுமுகமாக இருக்க வேண்டுமென்றுதானே வந்திருக்கிறாள். நேரத்துக்கு சோறு போட்டால் போதும் என்று நினைக்கிறாளா ஒரு வார்த்தை அவள் கேட்கவில்லையே என்று. சுமுகமாக இருக்க வேண்டுமென்றுதானே வந்திருக்கிறாள். நேரத்துக்கு சோறு போட்டால் போதும் என்று ந���னைக்கிறாளா ஆறுதலாய்க் கேட்கும் நாலு வார்த்தைகள் மனதை ஆற்றுவது போல் வருமா ஆறுதலாய்க் கேட்கும் நாலு வார்த்தைகள் மனதை ஆற்றுவது போல் வருமா ராகவனுக்கு மாலினியைப் பார்க்கவே பிடிக்கவில்லை. பெண்கள் சக்தியின் சொரூபம்;, கருணையின் வடிவம் என்கிறார்கள். தாயாய், மனைவியாய், சகோதரியாய், குல விளக்காய் தன்னை விஸ்வரூபித்துக் கொள்பவள் என்கிறார்கள். அந்த அடையாளங்களெல்லாம் இவளிடம் கிடையாதா ராகவனுக்கு மாலினியைப் பார்க்கவே பிடிக்கவில்லை. பெண்கள் சக்தியின் சொரூபம்;, கருணையின் வடிவம் என்கிறார்கள். தாயாய், மனைவியாய், சகோதரியாய், குல விளக்காய் தன்னை விஸ்வரூபித்துக் கொள்பவள் என்கிறார்கள். அந்த அடையாளங்களெல்லாம் இவளிடம் கிடையாதா தன் தாயும் அவளுக்குத் தாய் போன்றவள்தானே தன் தாயும் அவளுக்குத் தாய் போன்றவள்தானே வைத்துப் போற்றப்பட வேண்டியவர்களை ஏன் நிறுத்தி ஒதுக்குகிறார்கள் வைத்துப் போற்றப்பட வேண்டியவர்களை ஏன் நிறுத்தி ஒதுக்குகிறார்கள் உலகத்தில் உள்ள எல்லாப் பெண்களுமே இப்படித்தான் இருப்பார்களா உலகத்தில் உள்ள எல்லாப் பெண்களுமே இப்படித்தான் இருப்பார்களா நாளைக்கு இவர்களுக்கும் இப்படி ஒரு நிலை வரும் என்பது தெரிந்திருந்தும் ஏன் இப்படி நடந்து கொள்கிறார்கள் நாளைக்கு இவர்களுக்கும் இப்படி ஒரு நிலை வரும் என்பது தெரிந்திருந்தும் ஏன் இப்படி நடந்து கொள்கிறார்கள் இன்றைய பொழுது இப்படி, நாளைய பொழுது அப்படியென்றால் அதையும் சந்திக்கக் தயார் என்பதாகத்தான் எல்லாரும் இருப்பார்களா இன்றைய பொழுது இப்படி, நாளைய பொழுது அப்படியென்றால் அதையும் சந்திக்கக் தயார் என்பதாகத்தான் எல்லாரும் இருப்பார்களா இது என்ன மனநிலை பட்டுப் பட்டு அனுபவித்துத்தான் எல்லாரும் திருந்த வேண்டுமா அனுபவப்பட்டவர்களின் வார்த்தைகளின் மதிப்பறிந்து, அதன்படி தங்கள் வாழ்க்கையினைச் செம்மைப் படுத்திக் கொள்ளக் கூடாதா அனுபவப்பட்டவர்களின் வார்த்தைகளின் மதிப்பறிந்து, அதன்படி தங்கள் வாழ்க்கையினைச் செம்மைப் படுத்திக் கொள்ளக் கூடாதா “ஆரம்பத்துலயே எங்கம்மா சொன்னாங்க…வேலை பார்க்கிற பெண் வேண்டாம்டான்னு…நாந்தான் கேட்கல…”\t“இப்பக் கூட ஒண்ணும் கெட்டுப் போகல…நீங்க உங்க இஷ்டப்படி இருந்துக்கலாம்…”\tஎத்தனை தைரியமாகப் பேசுகிறாள் “ஆரம��பத்துலயே எங்கம்மா சொன்னாங்க…வேலை பார்க்கிற பெண் வேண்டாம்டான்னு…நாந்தான் கேட்கல…”\t“இப்பக் கூட ஒண்ணும் கெட்டுப் போகல…நீங்க உங்க இஷ்டப்படி இருந்துக்கலாம்…”\tஎத்தனை தைரியமாகப் பேசுகிறாள் நமக்குத்தான் நாக்கு கூசுகிறது. என்ன சொல்கிறாள் இவள் நமக்குத்தான் நாக்கு கூசுகிறது. என்ன சொல்கிறாள் இவள் டைவர்ஸ் வாங்கிக் கொண்டாலும் அதற்கும் நான் தயார் என்கிறாளா டைவர்ஸ் வாங்கிக் கொண்டாலும் அதற்கும் நான் தயார் என்கிறாளா உண்மையிலேயே அவள் அப்படி விரும்புகிறாளா உண்மையிலேயே அவள் அப்படி விரும்புகிறாளா அவள் விரும்பினாலும் அவள் தாய் தந்தையர் அதை விரும்புவார்களா அவள் விரும்பினாலும் அவள் தாய் தந்தையர் அதை விரும்புவார்களா அவளின் சுதந்திரம்தான் எங்களுக்கு முக்கியம் என்பார்களோ அவளின் சுதந்திரம்தான் எங்களுக்கு முக்கியம் என்பார்களோ அவளின் சுதந்திரத்தை இப்போது யார் கெடுத்தது அவளின் சுதந்திரத்தை இப்போது யார் கெடுத்தது அவளின் இஷ்டத்துக்குத்தானே இருக்கிறாள் ஆனாலும் ஒரு பெண்ணுக்கு இப்படிப் பேச எத்தனை தில் வேண்டு;ம் எல்லாம் தானும் வேலை பார்க்கிறோம் என்கிற தைரியம்தான். வேலை பார்த்தால,; சம்பளம் வாங்கினால் எல்லா சுதந்திரமும் உண்டு என்று அர்த்தமா எல்லாம் தானும் வேலை பார்க்கிறோம் என்கிற தைரியம்தான். வேலை பார்த்தால,; சம்பளம் வாங்கினால் எல்லா சுதந்திரமும் உண்டு என்று அர்த்தமா குடு;ம்பம் என்கிற அமைப்பிலே இருக்கிறபோது சில கட்டுப்பாட்டுக்கு உட்பட்டு இருக்க வேண்டும் என்பதுதானே பொருள். கணவனாகட்டும், மனைவியாகட்டும் எல்லாருக்கும் பொதுவானதுதானே அந்த விதிகள். அதனால்தானே இந்திய சமுதாயம் இன்றுவரை காப்பாற்றப்பட்டு வருகிறது குடு;ம்பம் என்கிற அமைப்பிலே இருக்கிறபோது சில கட்டுப்பாட்டுக்கு உட்பட்டு இருக்க வேண்டும் என்பதுதானே பொருள். கணவனாகட்டும், மனைவியாகட்டும் எல்லாருக்கும் பொதுவானதுதானே அந்த விதிகள். அதனால்தானே இந்திய சமுதாயம் இன்றுவரை காப்பாற்றப்பட்டு வருகிறது இதெல்லாம் இவள் அறியமாட்டாளா “உன்னோட க்ராஸ் சேலரி என்ன” – தற்செயலாக ஒரு நாள் கேட்டான் ராகவன். “முப்பத்தி ரெண்டு…”\tஉங்களோடது என்று அவள் கேட்கவில்லை. தன்னை விட நிச்சயம் குறைவுதான் என்பது அவளுக்குத் தெரிந்திருக்கும். இருபது வருஷம் சர்வீஸை முடித்த தனக்கு இப்பொழுதுதான் இருபதைத்தாண்டியிருக்கிறது. தெரிந்துதானே கல்யாணம் பண்ணிக் கொண்டாள். ஒரு வேளை அப்படித்தான் இருக்க வேண்டும் என்று விரும்பினாளோ என்னவோ. அப்பொழுதுதான் தன் இஷ்டப்படி தான் இருக்க முடியும் என்று உறுதிப் பட்டிருக்கலாம். ஆனாலும் இவனுக்கே கொஞ்சம் பொறாமையாகத்தான் இருக்கிறது. கொஞ்சமென்ன. அந்த விஷயம்தான் தன் மனதில் அடிக்கடி உதைத்துக்கொண்டேயிருக்கிறது. கல்யாணத்திற்கென்று பெண் பார்த்தபோது அத்தனை பெரிதாக இந்த விஷயம் தோன்றவில்லை. திருமணத்திற்குப் பிறகுதான் உதைக்கிறது. அவள் மத்திய அரசுப் பணியாளர் என்பது தெரியும்தான். கூடத்தான் இருக்கும் என்பதும் தெரியும்தான். ஆனால் இத்தனை வித்தியாசம் இருக்கும் என்று எதிர்பார்க்கவில்லை. ஆரம்பத்தில் ஆயிரமோ ரெண்டாயிரமோதானே வித்தியாசம் இருந்தது. பின் எப்படி இத்தனை விலகிப் போயிற்று. அவள் துறையில் என்னென்னவோ மாற்றங்கள் நடந்தன. திடீரென்று மெடிக்கல் அலவன்ஸ் அது இது என்று எதெதோ கொடுத்தார்கள். அதில் அவள் எங்கேயோ சென்று விட்டாள். அது கிடக்கட்டும். இத்தனை வித்தியாசத்திற்குப் பின்னால்தான் அவளிடம் இந்த மாற்றமா” – தற்செயலாக ஒரு நாள் கேட்டான் ராகவன். “முப்பத்தி ரெண்டு…”\tஉங்களோடது என்று அவள் கேட்கவில்லை. தன்னை விட நிச்சயம் குறைவுதான் என்பது அவளுக்குத் தெரிந்திருக்கும். இருபது வருஷம் சர்வீஸை முடித்த தனக்கு இப்பொழுதுதான் இருபதைத்தாண்டியிருக்கிறது. தெரிந்துதானே கல்யாணம் பண்ணிக் கொண்டாள். ஒரு வேளை அப்படித்தான் இருக்க வேண்டும் என்று விரும்பினாளோ என்னவோ. அப்பொழுதுதான் தன் இஷ்டப்படி தான் இருக்க முடியும் என்று உறுதிப் பட்டிருக்கலாம். ஆனாலும் இவனுக்கே கொஞ்சம் பொறாமையாகத்தான் இருக்கிறது. கொஞ்சமென்ன. அந்த விஷயம்தான் தன் மனதில் அடிக்கடி உதைத்துக்கொண்டேயிருக்கிறது. கல்யாணத்திற்கென்று பெண் பார்த்தபோது அத்தனை பெரிதாக இந்த விஷயம் தோன்றவில்லை. திருமணத்திற்குப் பிறகுதான் உதைக்கிறது. அவள் மத்திய அரசுப் பணியாளர் என்பது தெரியும்தான். கூடத்தான் இருக்கும் என்பதும் தெரியும்தான். ஆனால் இத்தனை வித்தியாசம் இருக்கும் என்று எதிர்பார்க்கவில்லை. ஆரம்பத்தில் ஆயிரமோ ரெண்டாயிரமோதானே வித்தியாசம் இருந்தது. பின் எப்படி இத்தனை வி��கிப் போயிற்று. அவள் துறையில் என்னென்னவோ மாற்றங்கள் நடந்தன. திடீரென்று மெடிக்கல் அலவன்ஸ் அது இது என்று எதெதோ கொடுத்தார்கள். அதில் அவள் எங்கேயோ சென்று விட்டாள். அது கிடக்கட்டும். இத்தனை வித்தியாசத்திற்குப் பின்னால்தான் அவளிடம் இந்த மாற்றமா முன்பிருந்தே அப்படித்தானே “கொஞ்சம் வேகமாத்தான் போங்களேன்…இவ்வளவு ஸ்லோவாப் போனா நடந்து போற டைம் வந்துடும்…”\t“இந்த பாரு என் ஸ்பீடு இவ்வளவுதான்…நல்லா வேகமா மாப்பிள்ளை ஸ்கூட்டர் ஓட்டுவாரான்னு கேட்டு கன்ஃபார்ம் பண்ணிட்டு நிச்சயம் பண்ணிருக்க வேண்டிதானே”\t“என்ன பண்றது, தெரியாமப் போச்சு…நார்மல் ஸ்பீடு இருக்கும்னு நா எதிர்பார்த்தேன்…இது அதுக்கும் குறைவா இருக்கு…அட்ஜஸ்ட பண்ணிக்க வேண்டிதான்…”\t“என்னோட ஸ்பீடு முப்பதுலேர்ந்து முப்பத்தஞ்சுதான்…அதுக்கு மேல போனா நிச்சயம் எவனாலயும் கன்ட்ரோல் பண்ண முடியாது. இங்க இருக்கிற டிராஃபிக்குக்கு அதுதான் விதிச்ச விதி. அதுனாலதான் இன்னைவரைக்கும் ஒரு ஆக்ஸிடென்ட் இல்லாம ஓட்டிட்டிருக்கேன். “அது சரி, ஓட்டுறது வேறே, உருட்டுறது வேறே…நீங்க ஓட்டுறீங்களா உருட்டுறீங்களான்னு உங்களுக்குத் தெரியாது. மத்தவங்களுக்குத்தான் தெரியும்…”\tசாதாரணப் பேச்சுத்தானே என்று கூட அவள் விட்டுக் கொடுத்ததில்லை. தன் பங்குக் கருத்து என்று ஒன்றை நிலை நாட்டாமல் விடமாட்டாள். இவன்தான் அமைதியாக இருந்து மேற்கொண்டு பேச்சு வளராமல் அதை முடித்து வைப்பான். ஒரு வேளை இந்த மாதிரித் தணிந்து போவதே அவளுக்குப் ப்ளஸ்ஸாகி விட்டதோ என்னவோ”\t“என்ன பண்றது, தெரியாமப் போச்சு…நார்மல் ஸ்பீடு இருக்கும்னு நா எதிர்பார்த்தேன்…இது அதுக்கும் குறைவா இருக்கு…அட்ஜஸ்ட பண்ணிக்க வேண்டிதான்…”\t“என்னோட ஸ்பீடு முப்பதுலேர்ந்து முப்பத்தஞ்சுதான்…அதுக்கு மேல போனா நிச்சயம் எவனாலயும் கன்ட்ரோல் பண்ண முடியாது. இங்க இருக்கிற டிராஃபிக்குக்கு அதுதான் விதிச்ச விதி. அதுனாலதான் இன்னைவரைக்கும் ஒரு ஆக்ஸிடென்ட் இல்லாம ஓட்டிட்டிருக்கேன். “அது சரி, ஓட்டுறது வேறே, உருட்டுறது வேறே…நீங்க ஓட்டுறீங்களா உருட்டுறீங்களான்னு உங்களுக்குத் தெரியாது. மத்தவங்களுக்குத்தான் தெரியும்…”\tசாதாரணப் பேச்சுத்தானே என்று கூட அவள் விட்டுக் கொடுத்ததில்லை. தன் பங்குக் கருத்து என்று ஒன்றை நிலை நாட்டாமல் விடமாட்டாள். இவன்தான் அமைதியாக இருந்து மேற்கொண்டு பேச்சு வளராமல் அதை முடித்து வைப்பான். ஒரு வேளை இந்த மாதிரித் தணிந்து போவதே அவளுக்குப் ப்ளஸ்ஸாகி விட்டதோ என்னவோ கணவன் மனைவிக்குள் என்ன ப்ளஸ் மைனஸ் கணவன் மனைவிக்குள் என்ன ப்ளஸ் மைனஸ் எல்லா வீடுகளிலும் ஆண்கள் இப்படித்தான் இருந்து கொண்டிருக்கிறார்களோ என்று தோன்றியது ராகவனுக்கு. உறவுகளில் ஏற்படும் உரசல்களைப் புரிந்து கொண்டு அதன் வெம்மையை உணர்ந்து பெண்கள்தான் சிடுக்குகள் விழாமல் அவிழ்த்துக் செல்கிறார்கள் என்பதாகச் சொல்லப்படுகிறதே எல்லா வீடுகளிலும் ஆண்கள் இப்படித்தான் இருந்து கொண்டிருக்கிறார்களோ என்று தோன்றியது ராகவனுக்கு. உறவுகளில் ஏற்படும் உரசல்களைப் புரிந்து கொண்டு அதன் வெம்மையை உணர்ந்து பெண்கள்தான் சிடுக்குகள் விழாமல் அவிழ்த்துக் செல்கிறார்கள் என்பதாகச் சொல்லப்படுகிறதே அதனால்தான் இந்தக் குடும்ப அமைப்பே இன்றுவரை காப்பாற்றப் பட்டு வருகிறது என்று பெருமை பேசப் படுகிறதே அதனால்தான் இந்தக் குடும்ப அமைப்பே இன்றுவரை காப்பாற்றப் பட்டு வருகிறது என்று பெருமை பேசப் படுகிறதே எத்தனை வீடுகளில் இப்படியான நிலமை இருக்கிறது எத்தனை வீடுகளில் இப்படியான நிலமை இருக்கிறது யார் உணர்கிறார்கள் ( 3 )\t“மாலினி, நீ இப்டித் தனியா வந்திருக்கிறது கொஞ்சங்கூடச் சரியில்லைம்மா…அதுவும் மாப்பிளைக்குத் தெரிவிக்காம வந்திருக்கேங்கிற…என்னம்மா இது உனக்கே மனசுக்குத் தோணலை” மாலினி அமைதி காத்தாள். சொல்வது சரிதான் என்று ஒப்புக் கொள்கிறாளா அல்லது சொல்வது பிடிக்கவில்லையா இரண்டு நாட்களாக இருந்த அமைதி இன்றுதான் கலைந்திருக்கிறது. அதுவும் சித்தப்பா மூலம். அப்பா கூட ஒன்றும் கேட்கவில்லை. அதற்காக அப்பாவுக்கு ஒப்புதல் என்று பொருள் கொள்ளலாமா அம்மா பேசவேயில்லை. அது ஒன்றே போதும். அவளின் எதிர்ப்பின் அடையாளமாய். தரையில் உட்கார்ந்திருந்த மாலினி அப்படியே சித்தப்பாவின் மடியில் சாய்ந்து கொண்டாள். அவள் தலையை ஆதுரமாய்த் தடவிக் கொடுத்தார் அவர். உலகில் அன்பு ஒன்றுக்குத்தான் எல்லா சக்திகளும். அதை மிஞ்சிய விஷயம் எதுவுமில்லைதான். அது சித்தப்பாவுக்கு நன்றாகத் தெரிந்திருக்குமோ என்னவோ அம்மா பேசவேயில்லை. அது ஒன்றே போதும். அவளின் எதிர்ப்பின் அடையா��மாய். தரையில் உட்கார்ந்திருந்த மாலினி அப்படியே சித்தப்பாவின் மடியில் சாய்ந்து கொண்டாள். அவள் தலையை ஆதுரமாய்த் தடவிக் கொடுத்தார் அவர். உலகில் அன்பு ஒன்றுக்குத்தான் எல்லா சக்திகளும். அதை மிஞ்சிய விஷயம் எதுவுமில்லைதான். அது சித்தப்பாவுக்கு நன்றாகத் தெரிந்திருக்குமோ என்னவோ எத்தனை ஆழமாக உட் புகுவதற்கு இந்தத் தலை வருடல் எத்தனை ஆழமாக உட் புகுவதற்கு இந்தத் தலை வருடல் பிறந்ததிலிருந்து இருபது இருபத்திரெண்டு ஆண்டுகள் வரை தாய் தந்தையா,; உற்றார் உறவினர் சுற்றத்தாரோடு வாழ்ந்து விட்டு, திடீரென்று வேறொரு வீட்டிற்குப் போ என்று சொன்னால் உடனடியாக ஒரு பெண்ணால் அப்படிப்போய் எப்படி ஒன்றி விட முடியும் பிறந்ததிலிருந்து இருபது இருபத்திரெண்டு ஆண்டுகள் வரை தாய் தந்தையா,; உற்றார் உறவினர் சுற்றத்தாரோடு வாழ்ந்து விட்டு, திடீரென்று வேறொரு வீட்டிற்குப் போ என்று சொன்னால் உடனடியாக ஒரு பெண்ணால் அப்படிப்போய் எப்படி ஒன்றி விட முடியும் மனம் அப்படியும் இப்படியுமாகத் தவிக்கத்தான் செய்கிறது. ஒரேயடியாக அறுத்துக் கொண்டும் வர முடியாதே மனம் அப்படியும் இப்படியுமாகத் தவிக்கத்தான் செய்கிறது. ஒரேயடியாக அறுத்துக் கொண்டும் வர முடியாதே அப்படியல்லவா கட்டிப் போட்டு விடுகிறார்கள் அப்படியல்லவா கட்டிப் போட்டு விடுகிறார்கள் இந்தத் திருமண பந்தம் அப்படித்தானே மனிதர்களை முடக்கிப் போட்டு விடுகிறது இந்தத் திருமண பந்தம் அப்படித்தானே மனிதர்களை முடக்கிப் போட்டு விடுகிறது வாழ்வின் ஆதாரமே அதுதான் என்பது போலல்லவா கோலோச்சுகிறது வாழ்வின் ஆதாரமே அதுதான் என்பது போலல்லவா கோலோச்சுகிறது அதுவும் ஒரு பெண்ணுக்கு ஆளுமையே அதுதான் என்றிருக்கும்போது அதுவும் ஒரு பெண்ணுக்கு ஆளுமையே அதுதான் என்றிருக்கும்போது அது ஏன் இப்படி இடையிடையில் கட்டறுத்துக் கொள்ளத் தவிக்கிறது அது ஏன் இப்படி இடையிடையில் கட்டறுத்துக் கொள்ளத் தவிக்கிறது கட்டறுத்துக் கொள்ளவா அல்லது அம்மாதிரியான நிகழ்வுகளின் ஆரம்பக் கட்டத்தில் கால் வைத்து ஒருவருக்கொருவர் மானசீகமாய் மிரட்டிக் கொள்வதிலே ஒரு திருப்தியா கட்டறுத்துக் கொள்ளவா அல்லது அம்மாதிரியான நிகழ்வுகளின் ஆரம்பக் கட்டத்தில் கால் வைத்து ஒருவருக்கொருவர் மானசீகமாய் மிரட்டிக் கொள்வதிலே ஒரு திர���ப்தியா தாய் தந்தையர்களின் குண விசேஷங்களிலிருந்து அத்தனை எளிதாய் விலகிப் போய் விட முடியுமா தாய் தந்தையர்களின் குண விசேஷங்களிலிருந்து அத்தனை எளிதாய் விலகிப் போய் விட முடியுமா அதுநாள்வரை தனது பிறந்தகத்தில் தன் பெற்றோரோடு தான் கண்ட வாழ்க்கை தனக்கு எதைக் கற்றுக் கொடுத்திருக்கிறது அதுநாள்வரை தனது பிறந்தகத்தில் தன் பெற்றோரோடு தான் கண்ட வாழ்க்கை தனக்கு எதைக் கற்றுக் கொடுத்திருக்கிறது எல்லாம் தெரியத்தான் செய்கிறது. ஆனாலும் இதில் ஏதோ சுவை இருக்கிறது. மென்மையாகச் சிரித்துக் கொண்டார் சாம்பசிவம். “என்னம்மா, ஊருக்குப் போகணும்போல இருக்கா எல்லாம் தெரியத்தான் செய்கிறது. ஆனாலும் இதில் ஏதோ சுவை இருக்கிறது. மென்மையாகச் சிரித்துக் கொண்டார் சாம்பசிவம். “என்னம்மா, ஊருக்குப் போகணும்போல இருக்கா”\tஇந்த மனுஷன் தன் மனதில் என்னதான் நினைத்துக் கொண்டிருக்கிறார்”\tஇந்த மனுஷன் தன் மனதில் என்னதான் நினைத்துக் கொண்டிருக்கிறார் தன் மனதில் ஓடும் எண்ண அலைகள் இவருக்கு எப்படித் தெரிகிறது தன் மனதில் ஓடும் எண்ண அலைகள் இவருக்கு எப்படித் தெரிகிறது ஒரு வருடலில் அத்தனையையும் துல்லியமாகப் புரிந்து கொள்வாரோ ஒரு வருடலில் அத்தனையையும் துல்லியமாகப் புரிந்து கொள்வாரோ இதுதான் அனுபவம் என்பதோ “உடனே என்னை ஊருக்கு அனுப்பறதுலயே இருங்க…உங்க எல்லாரையும் பார்த்துட்டு, கொஞ்ச நாளைக்கு இருந்துட்டுப் போகலாம்னு வந்திருக்கேன் நான். நீங்க என்னடான்னா என்னை விரட்டுறீங்க”\t“நா ஏன்மா விரட்டுறேன் உன்னை. இது உன் வீடு. நானே ஓசிக்கு இருக்கிறவன். உன்னை நா அப்படிச் சொல்ல முடியுமா”\t“நா ஏன்மா விரட்டுறேன் உன்னை. இது உன் வீடு. நானே ஓசிக்கு இருக்கிறவன். உன்னை நா அப்படிச் சொல்ல முடியுமா”\tஅதிர்ந்தாள் மாலினி. “சித்தப்பா”\tஅதிர்ந்தாள் மாலினி. “சித்தப்பா என்ன சொல்றீங்க நீங்கதான் எனக்கு எல்லாம். எங்க அப்பாவை விட உங்க மடிலதான நா நாள் ப+ராவும் கிடந்திருக்கேன். அப்புறம் எதுக்கு இப்டிப் பேசுறீங்க” “சும்மாச் சொன்னேம்மா…என்னதான் ஆனாலும் நா எனக்குன்னு ஒண்ணு இல்லாதவன்தானே” “சும்மாச் சொன்னேம்மா…என்னதான் ஆனாலும் நா எனக்குன்னு ஒண்ணு இல்லாதவன்தானே கல்யாணம் காட்சின்னு எதுவும் பார்க்காதவன். நீங்களே சதம்னு இருந்திட்டவன். அது எப்பவாவது தவற���ன்னு மனசுக்குத் தோணும். அப்போ ஏதாச்சும் மனசு பிரண்டு இப்படி வார்த்தைகள் வரும். நீ ஒண்ணும் பெரிசா எடுத்துக்காதே கல்யாணம் காட்சின்னு எதுவும் பார்க்காதவன். நீங்களே சதம்னு இருந்திட்டவன். அது எப்பவாவது தவறோன்னு மனசுக்குத் தோணும். அப்போ ஏதாச்சும் மனசு பிரண்டு இப்படி வார்த்தைகள் வரும். நீ ஒண்ணும் பெரிசா எடுத்துக்காதே”\t“சின்ன வயசுலேர்ந்து நீங்கதான் எனக்கு எல்லாம். என்னை பள்ளிக்கூடத்துல கொண்டுவிட்டுக் கூட்டிவருவீங்களே தினமும்…அப்போயிருந்து உங்களத்தான் என் அப்பாவா நினைச்சிட்டிருக்கேன்…என் அப்பா கூட எனக்கு அப்புறந்தான்…” “சரி, இப்போ இதை எதுக்குச் சொல்றே”\t“சின்ன வயசுலேர்ந்து நீங்கதான் எனக்கு எல்லாம். என்னை பள்ளிக்கூடத்துல கொண்டுவிட்டுக் கூட்டிவருவீங்களே தினமும்…அப்போயிருந்து உங்களத்தான் என் அப்பாவா நினைச்சிட்டிருக்கேன்…என் அப்பா கூட எனக்கு அப்புறந்தான்…” “சரி, இப்போ இதை எதுக்குச் சொல்றே என்ன செய்யணும் உனக்கு அதைச் சொல்லு முதல்ல…” “எனக்கு ஒண்ணும் செய்ய வேண்டாம்…என்னை எதுவும் கேட்காம இருந்தாப் போதும்…”\t“அது எப்டிம்மா திடீர்னு நீபாட்டுக்குத் தனியா வருவே…கேட்டா அவர் அவுங்க வீட்டுக்குப் போயிட்டார், நா இப்டி வந்துட்டேன்னு சொல்லுவே…என்ன எதுன்னு காரணமில்லாமே நீங்கபாட்டுக்கு இருப்பீங்க…இதுல ஏதாச்சும் பிரச்னை இருக்குமோன்னு பெரியவங்களுக்குத் தோணுமாயில்லியா திடீர்னு நீபாட்டுக்குத் தனியா வருவே…கேட்டா அவர் அவுங்க வீட்டுக்குப் போயிட்டார், நா இப்டி வந்துட்டேன்னு சொல்லுவே…என்ன எதுன்னு காரணமில்லாமே நீங்கபாட்டுக்கு இருப்பீங்க…இதுல ஏதாச்சும் பிரச்னை இருக்குமோன்னு பெரியவங்களுக்குத் தோணுமாயில்லியா” “இந்தமாதிரி ஒவ்வொண்ணையும் தூண்டித் துருவுறதுதான் இந்தப் பெரியவங்க வேலையாப் போச்சு…வேறே போக்கிடம் இல்லாமே அக்கடான்னு கிடப்போம்னு இங்க வந்தா நீங்க என்னடான்னா இப்படிப் போட்டுத் தொணத்துறீங்க…”\t“சரிம்மா…ஸாரிம்மா…போதுமா” “இந்தமாதிரி ஒவ்வொண்ணையும் தூண்டித் துருவுறதுதான் இந்தப் பெரியவங்க வேலையாப் போச்சு…வேறே போக்கிடம் இல்லாமே அக்கடான்னு கிடப்போம்னு இங்க வந்தா நீங்க என்னடான்னா இப்படிப் போட்டுத் தொணத்துறீங்க…”\t“சரிம்மா…ஸாரிம்மா…போதுமா உனக்கு எப்போ மனசு வருதோ அப்போ சொல்லு போதும். இப்போ சித்தப்பா உன்னை வற்புறுத்தலே…இதை இந்த வீட்ல நாந்தான் உன் கிட்டே கேட்டாகணும். நா இருக்கேன் எல்லாத்தையும் பார்த்துக்குவேன்ங்கிறதுதான் உன் அப்பா அம்மாவோட கணிப்பு. ஆகையினால நீ இன்னைக்கில்லாட்டாலும் இன்னும் ரெண்டு நாள் கழிச்சாவது விஷயத்தை என்கிட்டே சொல்லித்தான் ஆகணும்…சரிதானா உனக்கு எப்போ மனசு வருதோ அப்போ சொல்லு போதும். இப்போ சித்தப்பா உன்னை வற்புறுத்தலே…இதை இந்த வீட்ல நாந்தான் உன் கிட்டே கேட்டாகணும். நா இருக்கேன் எல்லாத்தையும் பார்த்துக்குவேன்ங்கிறதுதான் உன் அப்பா அம்மாவோட கணிப்பு. ஆகையினால நீ இன்னைக்கில்லாட்டாலும் இன்னும் ரெண்டு நாள் கழிச்சாவது விஷயத்தை என்கிட்டே சொல்லித்தான் ஆகணும்…சரிதானா ஓ.கே. இப்போ உன் விருப்பம் போல இருக்கலாம் நீ…நான் கொஞ்சம் வெளில போயிட்டு வர்றேன்…”\t“எங்கே சித்தப்பா…நானும் வரட்டுமா ஓ.கே. இப்போ உன் விருப்பம் போல இருக்கலாம் நீ…நான் கொஞ்சம் வெளில போயிட்டு வர்றேன்…”\t“எங்கே சித்தப்பா…நானும் வரட்டுமா” “அய்யய்ய…இதுக்கெல்லாம் நீ வரக் கூடாதும்மா…இது அலைச்சல் வேல…”\t“அது என்ன அப்படி அலைச்சலானது” “அய்யய்ய…இதுக்கெல்லாம் நீ வரக் கூடாதும்மா…இது அலைச்சல் வேல…”\t“அது என்ன அப்படி அலைச்சலானது” “தெரியாதா உனக்கு நமக்கு விமான நிலையம் பக்கம் ஒரு ப்ளாட் கிடக்கு தெரியுமோ அதை விக்கச் சொல்றான் உங்கப்பன்…அதுக்காகத்தான் புறப்பட்டேன்…..”\t“விக்கப் போறீங்களா அதை விக்கச் சொல்றான் உங்கப்பன்…அதுக்காகத்தான் புறப்பட்டேன்…..”\t“விக்கப் போறீங்களா அதுபாட்டுக்குக் கிடந்துட்டுப் போகுது…இன்னும் விலை ஏறுமில்லியா அதுபாட்டுக்குக் கிடந்துட்டுப் போகுது…இன்னும் விலை ஏறுமில்லியா எதுக்கு விக்கணும் உன் கல்யாணக் கடன்களை அடைக்க வேண்டாமா கடன் கொடுத்தவங்க சும்மாவா இருப்பாங்க… கடன் கொடுத்தவங்க சும்மாவா இருப்பாங்க…”\tஅதிர்ந்தாள் மாலினி\t( 4 )\t“சார், ராகவன் சார் லீவு…அவர் இருந்தாத்தான் அந்த சீட்ல எதுவும் எடுக்க முடியும்…நாம தொட்டுக் கலைச்சு வச்சிட்டம்னா அப்புறம் வந்து அவர் சத்தம் போடுவாரு…” – தயங்கியவாறே கூறினார் கணக்காளர் வேதாசலம். “நல்லாயிருக்கே, அதுக்காக அவர் திரும்ப வர்றவரைக்கும் அந்த சீட்டு வேலைகளை அப்படியே போட்டு வைக்க முடியும�� நான் சொல்றேன் எடுங்க…” – மேலாளர் சூரியமூர்த்தி சாவியை எடுத்து டேபிள் மேல் போட்டார். “எதை எடுக்கிறீங்களோ அதே இடத்தில திரும்ப வச்சிடுங்க…அவ்வளவுதான்..ஏன்னா அவர் தன்னோட வசத்துக்கு ஏத்தமாதிரி அடுக்கியிருப்பார் இல்லையா…”\t“ஆமா சார்…கொஞ்சம் கலைஞ்சாலும் அந்த மனுஷன் சத்தம் போடுவாரு…” “சர்தான்யா…நல்லா வேலை செய்றவங்க எல்லார்கிட்டயும் இருக்கிற குணம்தான் அது. அதை நாம மதிக்க வேண்டிதான். அதுக்காக அந்த சீட்ல வேலையை நிறுத்தி வைக்க முடியுமா நான் சொல்றேன் எடுங்க…” – மேலாளர் சூரியமூர்த்தி சாவியை எடுத்து டேபிள் மேல் போட்டார். “எதை எடுக்கிறீங்களோ அதே இடத்தில திரும்ப வச்சிடுங்க…அவ்வளவுதான்..ஏன்னா அவர் தன்னோட வசத்துக்கு ஏத்தமாதிரி அடுக்கியிருப்பார் இல்லையா…”\t“ஆமா சார்…கொஞ்சம் கலைஞ்சாலும் அந்த மனுஷன் சத்தம் போடுவாரு…” “சர்தான்யா…நல்லா வேலை செய்றவங்க எல்லார்கிட்டயும் இருக்கிற குணம்தான் அது. அதை நாம மதிக்க வேண்டிதான். அதுக்காக அந்த சீட்ல வேலையை நிறுத்தி வைக்க முடியுமா தந்தியும், ஃபாக்ஸ_மா வந்திட்டிருக்கு…இந்த மாதிரி நேரத்துல லீவைப் போட்டுட்டுப் போயிட்டாரு…என்னைக்கு வர்றாராம் தந்தியும், ஃபாக்ஸ_மா வந்திட்டிருக்கு…இந்த மாதிரி நேரத்துல லீவைப் போட்டுட்டுப் போயிட்டாரு…என்னைக்கு வர்றாராம்”\t“ஒரு வாரம் போட்டிருக்காரு ஸார்…எக்ஸ்டன்ட் பண்ணினாலும் பண்ணுவேன்னாரு…”\t“எக்ஸ்டன்ஷனா”\t“ஒரு வாரம் போட்டிருக்காரு ஸார்…எக்ஸ்டன்ட் பண்ணினாலும் பண்ணுவேன்னாரு…”\t“எக்ஸ்டன்ஷனா அது சர்தான்…அந்தாள் என்ன கிறுக்கனா அது சர்தான்…அந்தாள் என்ன கிறுக்கனா ஒரு மாதிரி எப்பவும் தனக்குத்தானே பேசிட்டேயிருக்காரு…ஏதாச்சும் பிரச்னையோ ஒரு மாதிரி எப்பவும் தனக்குத்தானே பேசிட்டேயிருக்காரு…ஏதாச்சும் பிரச்னையோ” “அவர் வீட்ல ஒய்ஃப்போட எதோ இருக்கும் போலிருக்கு சார்…” “எப்டிச் சொல்றீங்க” “அவர் வீட்ல ஒய்ஃப்போட எதோ இருக்கும் போலிருக்கு சார்…” “எப்டிச் சொல்றீங்க” “இப்ப அவர் ஊர் போயிருக்கிறதே அப்டித்தான் ஸார்…அவுங்க அம்மாவக் கொண்டு வந்து வச்சிட்டு இப்ப சமீபத்துலதான் கொண்டு விட்டாரு…அப்பருந்து இப்டித்தான் ஸார்…ஒரு வாட்டி சொல்லியிருக்காரு…”\t“அட, எந்த வீட்லய்யா இல்லாம இருக்கு…எல்லாப் பொம்பளைங்களும் அ���்டித்தான். அப்டி இருந்துதான் அவுகளும் மாமியாரா ஆகுறாங்க…அனுபவிக்கிறாங்க…”\t“இப்பல்லாம் அப்டியில்லை ஸார்…இப்பல்லாம் வேலை பார்க்கிற மாமியார்கள்தான். தான் உண்டு தன் பென்ஷன் உண்டுன்னு தனியாவே இருந்துடறாங்க…இல்லன்னா அந்தப் பணத்தைக் கொண்டு ஒரு சேவை விடுதில கொடுத்து தானும் அங்க வசதியா இருக்க ஆரம்பிச்சிடறாங்க…அதனால யாரும் யாரையும் மதிக்கிறதில்லை…உன் பணம் உன்னோட என் பணம் என்னோடன்னுட்டு தன் பையன் நல்லாயிருந்தாச் சரின்னு விட்டுடறாங்க…டேக் இட் ஈஸி பாலிஸி வந்திடுச்சு ஸார் இப்போல்லாம்…”- வேதாசலம் ரொம்பவும் கேஷ_வலாகச் சொன்னார்.\t“அதப் போல இவரும் இருந்திட வேண்டிதான” “இப்ப அவர் ஊர் போயிருக்கிறதே அப்டித்தான் ஸார்…அவுங்க அம்மாவக் கொண்டு வந்து வச்சிட்டு இப்ப சமீபத்துலதான் கொண்டு விட்டாரு…அப்பருந்து இப்டித்தான் ஸார்…ஒரு வாட்டி சொல்லியிருக்காரு…”\t“அட, எந்த வீட்லய்யா இல்லாம இருக்கு…எல்லாப் பொம்பளைங்களும் அப்டித்தான். அப்டி இருந்துதான் அவுகளும் மாமியாரா ஆகுறாங்க…அனுபவிக்கிறாங்க…”\t“இப்பல்லாம் அப்டியில்லை ஸார்…இப்பல்லாம் வேலை பார்க்கிற மாமியார்கள்தான். தான் உண்டு தன் பென்ஷன் உண்டுன்னு தனியாவே இருந்துடறாங்க…இல்லன்னா அந்தப் பணத்தைக் கொண்டு ஒரு சேவை விடுதில கொடுத்து தானும் அங்க வசதியா இருக்க ஆரம்பிச்சிடறாங்க…அதனால யாரும் யாரையும் மதிக்கிறதில்லை…உன் பணம் உன்னோட என் பணம் என்னோடன்னுட்டு தன் பையன் நல்லாயிருந்தாச் சரின்னு விட்டுடறாங்க…டேக் இட் ஈஸி பாலிஸி வந்திடுச்சு ஸார் இப்போல்லாம்…”- வேதாசலம் ரொம்பவும் கேஷ_வலாகச் சொன்னார்.\t“அதப் போல இவரும் இருந்திட வேண்டிதான ஏன் பொண்டாட்டிட்ட முரண்டிக்கிறாரு” “அவுருக்கு அவுங்க அப்பா அம்மாவை வச்சிக்கணும்னு ஒரு ஆசை. அதுக்கு அவர் ஒய்ஃப் கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிட்டுப் போகலாமில்ல ஸார்…”\t“சரி விடுங்க…இந்தப் பேச்சு நமக்கெதுக்கு அதுவும் ஆபீஸ் நேரத்துல வேலையைப் பார்ப்போம்…அந்த பென்ஷன் ஃபைலை எடுங்க…இன்னிக்கு அதை டிஸ்போஸ் பண்ணிடணும்…அவர்ட்டயே சொல்லியிருந்தேன்…என்னவோ போட்டுட்டுப் போயிட்டாரு…எல்லா மனுஷனுக்கும் எல்லாச் சமயத்துலயும் மனசு ஒரே மாதிரியாவா இருக்கு சொந்த வாழ்க்கை சரியா இருந்தாத்தான் ஆபீஸ் வேலைல கான்ஸன்டிரேட் பண்ண ��ுடியும்…அது சத்தியமான விஷயம்…எத்தனபேர் மனசு நொந்து, குடிக்குப் பழகி, தானும் ஒழுங்கா இருக்காம, ஆபீஸையும் கெடுத்து எப்படியெல்லாமோ ஆயிடறாங்களே சொந்த வாழ்க்கை சரியா இருந்தாத்தான் ஆபீஸ் வேலைல கான்ஸன்டிரேட் பண்ண முடியும்…அது சத்தியமான விஷயம்…எத்தனபேர் மனசு நொந்து, குடிக்குப் பழகி, தானும் ஒழுங்கா இருக்காம, ஆபீஸையும் கெடுத்து எப்படியெல்லாமோ ஆயிடறாங்களே அந்த மாதிரியெல்லாம் இவர் இல்லாம இருக்காரே அது மட்டும் சந்தோஷம்….”\t“இன்னும் கொஞ்ச நாள் போச்சுன்னா இவரும் அப்படி ஆனார்னா ஆச்சரியப்படுறதுக்கில்லை ஸார்…பல சமயங்கள்ல இவர் பேச்சு அப்படித்தான் இருக்கு…இவருக்கு மனசுல ஒரு காம்ப்ளெக்ஸ் இருக்கும் போலிருக்கு ஸார்…தன் பெண்டாட்டி தன்னை விட அதிகச் சம்பளம் வாங்குறான்னு…அது அடிக்கடி அவர் பேச்சுலேர்ந்து தெரியுது…”\t“இது கல்யாணத்துக்கு முன்னாடி தெரியலயாமா அந்த மாதிரியெல்லாம் இவர் இல்லாம இருக்காரே அது மட்டும் சந்தோஷம்….”\t“இன்னும் கொஞ்ச நாள் போச்சுன்னா இவரும் அப்படி ஆனார்னா ஆச்சரியப்படுறதுக்கில்லை ஸார்…பல சமயங்கள்ல இவர் பேச்சு அப்படித்தான் இருக்கு…இவருக்கு மனசுல ஒரு காம்ப்ளெக்ஸ் இருக்கும் போலிருக்கு ஸார்…தன் பெண்டாட்டி தன்னை விட அதிகச் சம்பளம் வாங்குறான்னு…அது அடிக்கடி அவர் பேச்சுலேர்ந்து தெரியுது…”\t“இது கல்யாணத்துக்கு முன்னாடி தெரியலயாமா எம்புட்டு இருந்தா என்னய்யா இந்தக் குடும்பத்துல நாம ரெண்டு பேரும் பார்ட்னர். நமக்காகவும் நம்ம குழந்தைகளுக்காகவும் எது சரியோ அதை விடாமச் செய்வோம்…”ன்னு பிரதிக்ஞை எடுத்தமாதிரி செய்திட்டுப் போயிட்N;டயிருக்க வேண்டிதானே”\t“அங்கதான் சார் வருது பிரச்னையே”\t“அங்கதான் சார் வருது பிரச்னையே அவுங்களுக்குக் குழந்தைகளே இல்லை இன்னிவரைக்கும் அவுங்களுக்குக் குழந்தைகளே இல்லை இன்னிவரைக்கும்”\t“அதான் தெரியுமே…கல்யாணம் ஆகி ரெண்டு வருஷமோ என்னவோதானய்யா ஆகும்…மெதுவாப் பிறக்கட்டும்…இப்ப என்ன கெட்டுப் போகுது…”\t“அதுக்கில்ல ஸார்…அதுக்குள்ளேயும் இவுங்க காம்ப்ளக்ஸ் பிரச்னைல ரெண்டு பேரும் பிரிஞ்சிடுவாங்க போலிருக்கு…”\t“இவருக்குத்தான் அதுன்னா அவுங்களுக்குமா”\t“அதான் தெரியுமே…கல்யாணம் ஆகி ரெண்டு வருஷமோ என்னவோதானய்யா ஆகும்…மெதுவாப் பிறக்கட்��ும்…இப்ப என்ன கெட்டுப் போகுது…”\t“அதுக்கில்ல ஸார்…அதுக்குள்ளேயும் இவுங்க காம்ப்ளக்ஸ் பிரச்னைல ரெண்டு பேரும் பிரிஞ்சிடுவாங்க போலிருக்கு…”\t“இவருக்குத்தான் அதுன்னா அவுங்களுக்குமா”\t“அவுங்களுக்கு நாமதான் அதிகமா வாங்குறோம்னு எண்ணமிருக்கும் போலிருக்கு…”\t“அப்படியிருந்தாலே விளங்காதே…”\t“அதான் படக்குன்னு லீவைப் போட்டுட்டு இவர் கிளம்பி;ட்டார் போலிருக்கு…”\t“அப்போ அந்தம்மா மட்டும் தனியா இருக்கா”\t“அவுங்களுக்கு நாமதான் அதிகமா வாங்குறோம்னு எண்ணமிருக்கும் போலிருக்கு…”\t“அப்படியிருந்தாலே விளங்காதே…”\t“அதான் படக்குன்னு லீவைப் போட்டுட்டு இவர் கிளம்பி;ட்டார் போலிருக்கு…”\t“அப்போ அந்தம்மா மட்டும் தனியா இருக்கா” “அது தெரில ஸார்…”- சொல்லிவிட்டு சூரியமூர்த்தியை ஒரு மாதிரியாகப் பார்த்தார் வேதாசலம். “நீ என்னய்யா சந்தேகமாப் பார்க்கிறே” “அது தெரில ஸார்…”- சொல்லிவிட்டு சூரியமூர்த்தியை ஒரு மாதிரியாகப் பார்த்தார் வேதாசலம். “நீ என்னய்யா சந்தேகமாப் பார்க்கிறே நான் தேடிப் போகப்போறேன்னு நினைச்சிட்டியா நான் தேடிப் போகப்போறேன்னு நினைச்சிட்டியா” வாயைப் பொத்திக் கொண்டு சிரித்துக் கொண்டார் வேதாசலம். அலுவலகத்தில் சூரியமூர்த்தியின் பேச்சுக்களை அறிவார் அவர். பெண் பணியாளர்கள் மத்தியில் அவர் ரெட்டை அர்த்தம் தொனிப்பது போல் பல சமயங்களில் பேசுவதும், சிலர் அதை ரசிப்பதும், சிலர் தாங்க மாட்டாமல் தலை குனிந்து கொள்வதும்….இந்த வயதில் இவருக்கு இது தேவையா” வாயைப் பொத்திக் கொண்டு சிரித்துக் கொண்டார் வேதாசலம். அலுவலகத்தில் சூரியமூர்த்தியின் பேச்சுக்களை அறிவார் அவர். பெண் பணியாளர்கள் மத்தியில் அவர் ரெட்டை அர்த்தம் தொனிப்பது போல் பல சமயங்களில் பேசுவதும், சிலர் அதை ரசிப்பதும், சிலர் தாங்க மாட்டாமல் தலை குனிந்து கொள்வதும்….இந்த வயதில் இவருக்கு இது தேவையா என்றுதான் தோன்றும் இவருக்கு. ஆனாலும் மேலாளரை\tஒன்றும் சொல்ல முடியாது இவரால். ஏதாச்சும் லேசாகச் சொல்லப் போக மறுநாளைக்கு ஆபீஸ் வந்து டேபிளைப் பார்த்தால் மாறுதல் ஆணை இருக்கும் மேலே என்றுதான் தோன்றும் இவருக்கு. ஆனாலும் மேலாளரை\tஒன்றும் சொல்ல முடியாது இவரால். ஏதாச்சும் லேசாகச் சொல்லப் போக மறுநாளைக்கு ஆபீஸ் வந்து டேபிளைப் பார்த்தால் மாறுதல் ஆ��ை இருக்கும் மேலே அப்படி எத்தனையோ பேரை விரட்டியிருக்கிறார் அவர். அதை நினைத்தபோது மெலிதாக உடம்பு நடுங்கியது வேதாசலத்துக்கு. ஏன் ராகவனுக்கே அப்படியொரு நிலை ஏற்பட்டிருக்கிறதே அப்படி எத்தனையோ பேரை விரட்டியிருக்கிறார் அவர். அதை நினைத்தபோது மெலிதாக உடம்பு நடுங்கியது வேதாசலத்துக்கு. ஏன் ராகவனுக்கே அப்படியொரு நிலை ஏற்பட்டிருக்கிறதே ( 5 ) “ராகவன், அந்த கான்ட்ராக்டர் ஃபைல் என்னாச்சு ( 5 ) “ராகவன், அந்த கான்ட்ராக்டர் ஃபைல் என்னாச்சு ரெண்டு நாளாச் சொல்லிட்டிருக்கேன் வைக்க மாட்டேங்கிறீங்க…”-சூரியமூர்த்தி சூடாகத்தான் ஆரம்பித்தார். இன்னும் கேட்கவில்லையே மறந்து விட்டார் போலிருக்கிறது என்று நினைத்திருந்த ராகவனுக்கு திடுக்கென்றது. “இப்போ முதல்ல அதை மூவ் பண்ணுங்க…”- “சரி ஸார்…” என்றுவிட்டு வேலையைக் கவனிக்க ஆரம்பித்தான் அவன். இப்படி வந்ததும் வராததுமாக சொல்லப்படும் என்று அவன் எதிர்பார்க்கவில்லை. எதெல்லாம் சிக்கல் நிறைந்ததாக இருக்கிறதோ அப்படியான கோப்புகள்தான் இவருக்கு லட்டு போலும் என்று நினைத்துக் கொண்டான். சிக்கலான கோப்புகளை வைத்துக் கொண்டு அதில்தான் காசு பார்க்க முடியும். எவ்வளவு கஷ்டப்பட்டு இந்த வேலை முடிக்கப்பட்டிருக்கிறது என்று சம்பந்தப்பட்டவருக்குத் தெரிய வேண்டும். அம்மாதிரியான ஒரு தோற்றத்தை ஏற்படுத்துவதில் வல்லவர் அவர். இத்தனை ரிஸ்க் எடுத்து இந்தப் பணி என்னால் முடிக்கப்பட்டிருக்கிறது என்று புள்ளி வைத்து விடுவார். அங்கே மற்றவர் உழைப்பு எல்லாம் பஸ்பமாகி விடும். அப்படியான ஒன்றைத்தான் இப்பொழுது கேட்கிறார். என்ன செய்வது என்று புரியாமல் மனத்திரையில் எண்ணங்களை ஓட விட்டுக் கொண்டிருந்தான் ராகவன். இந்த ஆபீசுக்கு அவன் விரும்பித்தான் வந்தான். வந்த பொழுதினில் சூழல் நன்றாகத்தான் இருந்தது. ஆறு மாதங்கள் நன்றாக, நிம்மதியாகத்தான் ஓடியது. திருமணம் ஆகி தான் மாற்றலாகி வந்த இடம் நன்றாக அமைந்ததில் பெருத்த நிம்மதி இருந்தது இவனுக்கு. தன் மனைவியின் அதிர்ஷ்டம் என்பதாகக் கூட ஒரு எண்ணம் ஏற்பட்டு அவள் மீது அன்பு பெருகியது. ஆனால் ஆறு மாத இடைவெளிக்குப் பிறகு இந்த மனுஷன் இங்கே வந்து உட்காருவார் என்று யார் கண்டது. வந்த பிறகுதான் தெரிந்தது அவர் இங்கே விட்டுப் போய் சரியாக ஆறு மாதம்தான் ஆகிறது, மீண்டும் வந்து விட்டார் என்று. சபதம் செய்து விட்டுப் போனாராம். சரியா ஸிக்ஸ் மந்த்ஸ்…திரும்ப வரலேன்னா என் பேரு சூரியமூர்த்தி இல்ல…இதற்கு முன் இருந்த அலுவலரிடம் சொல்லாமல் சொல்லிவிட்டுப் போன சபதமாம் இது. தன் செல்வாக்கு அவரை விட மேல் என்று நிலை நாட்டுவதில் அத்தனை வெறி. விருப்பு வெறுப்பற்று சமநிலையில் மக்களுக்கான பணிகளை செய்ய அமர்ந்திருக்கிறோம் இங்கே. மனித வக்கிரங்கள் எப்படியெல்லாம் நிர்வாகத்தைச் சீர் குலைக்கின்றன. நினைத்துப் பார்த்துக் கொள்வான் இவன். அவ்வளவுதான் முடியும். அதை வாய்விட்டுச் சொல்லக் கூட முடியாது. தான் உண்டு தன் வேலையுண்டு என்று இருப்பது\nகூட சிக்கல்தான் இன்றைய நாளில். யோசனையிலேயே ஆழ்ந்து விட்டவன், அவர் சொன்ன கோப்பை எப்படி எழுதி வைப்பது என்று யோசிக்க ஆரம்பித்தான். மனதில் பல்வேறு விதமான தயக்கங்கள். வெறுமே அறிவுரைகள் கேட்டு கோப்பினை நகர்த்தி இவனுக்குப் பழக்கமில்லை. இது நான் எழுதுவது, இது பற்றி முழுமையாகச் சொல்ல எனக்குத் தெரியும் என்ற திமிர் இவனுக்கு எப்போதும் உண்டு. அந்தவகையில்தான் அதை எப்படி நகர்த்தலாம் என்பது இவனின் சிந்தனையாக இருந்தது. பிய+ன் கபிலன் வந்து நின்றார். “சார், மானேஜர் உங்களக் கூப்பிடுறாரு, சீஃப் ரூம்ல இருக்காரு…அந்தக் கான்ட்ராக்டர் ஃபைலை எடுத்திட்டு வருவீகளாம்…”\t“இந்தாங்க…நீங்களே கொண்டு கொடுத்திடுங்க…கேட்டா இதோ வர்றாருன்னு சொல்லுங்க…”\t“அய்யய்யோ…நீங்கென்ன ஸார்…வம்புல மாட்டி விட்ருவீங்க போலிருக்கே…உங்களக் கொண்டுவரச் சொன்னார்னா நீங்க என்னக் கொண்டு கொடுங்கங்கிறீங்க…”\t“கபிலு…ஒண்ணும் தெரியாத மாதிரிப் பேசக் கூடாது…எல்லாம் எனக்குத் தெரியும்…இதில நா எழுதினா அது வேறே மாதிரிப் போயிடும்…அவுருக்கு வேணுங்கிறதை அவரே எழுதிக்கட்டும்…நா எதுவும் கண்டுக்கலே…ஆனா அவுரு நினைக்கிற மாதிரி என்னால எழுத முடியாது…”\t“இத அவருட்ட நீங்களே நேர்ல சொல்லிட வேண்டிதான ஸார்…என்னை ஏன் ஸார் உள்ளே இழுக்குறீங்க”\t“கபிலு…ஒண்ணும் தெரியாத மாதிரிப் பேசக் கூடாது…எல்லாம் எனக்குத் தெரியும்…இதில நா எழுதினா அது வேறே மாதிரிப் போயிடும்…அவுருக்கு வேணுங்கிறதை அவரே எழுதிக்கட்டும்…நா எதுவும் கண்டுக்கலே…ஆனா அவுரு நினைக்கிற மாதிரி என்னால எழுத முடியாது…”\t“இத அவருட்ட நீங்களே நேர்ல சொல்லிட வேண்டிதான ஸார்…என்னை ஏன் ஸார் உள்ளே இழுக்குறீங்க” “யோவ், தெரியும்யா எல்லாம்…என்னமோ உனக்கும் ஒண்ணுமேயில்லாத மாதிரிப் பேசாத…எல்லாத்தையும் பார்த்திட்டுத்தான உட்கார்ந்திருக்கோம்…போய்யா…போய் சும்மாக் கொடு…அவருக்கே தெரியும்..நானே கொண்டு கொடுத்தாலும் நீங்க போங்கங்கப் போறாரு…இத யாரு கொடுத்தான்ன” “யோவ், தெரியும்யா எல்லாம்…என்னமோ உனக்கும் ஒண்ணுமேயில்லாத மாதிரிப் பேசாத…எல்லாத்தையும் பார்த்திட்டுத்தான உட்கார்ந்திருக்கோம்…போய்யா…போய் சும்மாக் கொடு…அவருக்கே தெரியும்..நானே கொண்டு கொடுத்தாலும் நீங்க போங்கங்கப் போறாரு…இத யாரு கொடுத்தான்ன” “ஆனாலும் உங்களுக்கு தைரியம் ஜாஸ்திதான் ஸார்…” “நேர்மையா இருக்கணும்னு நினைக்கிறவனுக்கு அது ஒண்ணுதான்யா சொத்து…அதன் மூலமாக் கிடைக்கிற நஷ்டம் கூட அவனுக்குச் சுகம்தான்யா…” – வாயை மூடிக் கொண்டு கோப்பை எடுத்துக் கொண்டு போனார் கபிலன். முன்பே ஒரு முறை இந்தக் கோப்பு பற்றிப் பிரச்னை வந்திருப்பதை நினைத்துக் கொண்டான் ராகவன். அப்பொழுதே நீங்கள் நினைப்பது போல் என்னால் எழுதி வைக்க முடியாது அதற்கான ஆதாரமில்லாமல் எழுதுவது என்பது ஆகாது என்று மேலாளரிடம் முரண்டியிருக்கிறான். இத்தனை நாட்கள் அதனாலேயே நின்றிருந்த கோப்பு இன்று மீண்டும் உயிர் பெற்றிருக்கிறது. இதில் ராகவனுக்கு ஆச்சரியமாயிருந்த விஷயம் அலுவலரும் மேலாளரின் வார்த்தைகளைத் தட்டாமல் ஒப்புதல் அளிப்பதுதான். அது எப்படியோ நடந்து விடுகிறது. அந்த சாமர்த்தியம் இந்த சூரியமூர்த்திக்கு இருக்கத்தான் செய்கிறது. ஆனாலும் எது சரி என்று ஒன்று உண்டல்லவா” “ஆனாலும் உங்களுக்கு தைரியம் ஜாஸ்திதான் ஸார்…” “நேர்மையா இருக்கணும்னு நினைக்கிறவனுக்கு அது ஒண்ணுதான்யா சொத்து…அதன் மூலமாக் கிடைக்கிற நஷ்டம் கூட அவனுக்குச் சுகம்தான்யா…” – வாயை மூடிக் கொண்டு கோப்பை எடுத்துக் கொண்டு போனார் கபிலன். முன்பே ஒரு முறை இந்தக் கோப்பு பற்றிப் பிரச்னை வந்திருப்பதை நினைத்துக் கொண்டான் ராகவன். அப்பொழுதே நீங்கள் நினைப்பது போல் என்னால் எழுதி வைக்க முடியாது அதற்கான ஆதாரமில்லாமல் எழுதுவது என்பது ஆகாது என்று மேலாளரிடம் முரண்டியிருக்கிறான். இத்தனை நாட்கள் அதனாலேயே நின்றிருந்த கோப்பு இன்று மீண���டும் உயிர் பெற்றிருக்கிறது. இதில் ராகவனுக்கு ஆச்சரியமாயிருந்த விஷயம் அலுவலரும் மேலாளரின் வார்த்தைகளைத் தட்டாமல் ஒப்புதல் அளிப்பதுதான். அது எப்படியோ நடந்து விடுகிறது. அந்த சாமர்த்தியம் இந்த சூரியமூர்த்திக்கு இருக்கத்தான் செய்கிறது. ஆனாலும் எது சரி என்று ஒன்று உண்டல்லவா அதை மீறி ஏன் இப்படி நடந்து விடுகிறது அதை மீறி ஏன் இப்படி நடந்து விடுகிறது யோசித்து யோசித்து எப்படியோ போகட்டும், மேலே விழுந்து பிடுங்காமல் இருந்தால் சரி என்று விட்டு விட்டான் அவனும். அப்படியான ஒரு நாளில்தான் திடீரென்று அவனும் ஒரு நாள் அந்த மாறுதலைச் சந்திக்க வேண்டியிருந்தது. “என்னங்க இது அநியாயமா இருக்கு யோசித்து யோசித்து எப்படியோ போகட்டும், மேலே விழுந்து பிடுங்காமல் இருந்தால் சரி என்று விட்டு விட்டான் அவனும். அப்படியான ஒரு நாளில்தான் திடீரென்று அவனும் ஒரு நாள் அந்த மாறுதலைச் சந்திக்க வேண்டியிருந்தது. “என்னங்க இது அநியாயமா இருக்கு நா இங்க வந்து ஒரு வருஷந்தான் ஆகுது…அதுக்குள்ள என்னை மாத்தினா என்னங்க அர்த்தம் நா இங்க வந்து ஒரு வருஷந்தான் ஆகுது…அதுக்குள்ள என்னை மாத்தினா என்னங்க அர்த்தம்”\tபொதுவான அவன் புலம்பலை எல்லோரும் கேட்டுக் கொண்டுதான் இருந்தார்கள். ஆனால் யாரும் பதில்தான் சொல்லவில்லை. யாரும் சாதகமாக வரமாட்டார்கள் என்பதை இவனும் அறிவான். ஆனாலும் இந்த அளவுக்கா பயந்தோளிகளாக இருப்பார்கள் என்று நினைத்துக் வெட்கப்பட்டான் இவன். அந்த முறை தப்பித்தது இவனின் கடுமையான எதிர்ப்பினால்தான். ஆணையை எடுத்துக் கொண்டு நேரே அலுவலரின் அறைக்கே போனான். தன் மீது என்ன குறை இருக்கிறது என்று வினவினான். தன் பிரிவுப் பணியில் தான் என்ன குற்றம் செய்தேன் என்று கேள்வி எழுப்பினான். அலுவலக நேரத்திலோ, விடுப்பு எடுப்பதிலோ, கூடுதல் வேலைகளைத் தாமதமின்றி முடிப்பதிலோ என்ன குறையைக் காண முடிந்தது என்றும், காரணமில்லாமல் அநாவசியமாக ஒருவனை மாற்றம் செய்வது அவனது கடமை உணர்வையே தாழ்த்தி எடை போடுவதற்கு சமம் என்று வெறி கொண்டவனைப் போல் அலுவலரிடம் வாதாடினான். தானா அப்படிப் பேசினோம் என்றும், எங்கிருந்து தனக்கு அம்மாதிரி ஒரு தைரியம் வந்தது என்றும் தனக்குத்தானே கேட்டுக் கொண்டான். அன்று ராகவன் கொடுத்த அதிர்வு சூரியமூர்த்தியையே சற்றுக��� கலங்கத்தான் வைத்து விட்டது. இந்த அளவுக்குப் பேசுபவன் என்னமும் செய்யத் துணிந்து விடுவான் என்பதாக நினைத்து பயந்து விட்டாரோ என்னவோ, அவரே சொல்லி அந்த மாறுதல் ஆணையைக் கான்ஸல் செய்து விட்டார் அன்றே”\tபொதுவான அவன் புலம்பலை எல்லோரும் கேட்டுக் கொண்டுதான் இருந்தார்கள். ஆனால் யாரும் பதில்தான் சொல்லவில்லை. யாரும் சாதகமாக வரமாட்டார்கள் என்பதை இவனும் அறிவான். ஆனாலும் இந்த அளவுக்கா பயந்தோளிகளாக இருப்பார்கள் என்று நினைத்துக் வெட்கப்பட்டான் இவன். அந்த முறை தப்பித்தது இவனின் கடுமையான எதிர்ப்பினால்தான். ஆணையை எடுத்துக் கொண்டு நேரே அலுவலரின் அறைக்கே போனான். தன் மீது என்ன குறை இருக்கிறது என்று வினவினான். தன் பிரிவுப் பணியில் தான் என்ன குற்றம் செய்தேன் என்று கேள்வி எழுப்பினான். அலுவலக நேரத்திலோ, விடுப்பு எடுப்பதிலோ, கூடுதல் வேலைகளைத் தாமதமின்றி முடிப்பதிலோ என்ன குறையைக் காண முடிந்தது என்றும், காரணமில்லாமல் அநாவசியமாக ஒருவனை மாற்றம் செய்வது அவனது கடமை உணர்வையே தாழ்த்தி எடை போடுவதற்கு சமம் என்று வெறி கொண்டவனைப் போல் அலுவலரிடம் வாதாடினான். தானா அப்படிப் பேசினோம் என்றும், எங்கிருந்து தனக்கு அம்மாதிரி ஒரு தைரியம் வந்தது என்றும் தனக்குத்தானே கேட்டுக் கொண்டான். அன்று ராகவன் கொடுத்த அதிர்வு சூரியமூர்த்தியையே சற்றுக் கலங்கத்தான் வைத்து விட்டது. இந்த அளவுக்குப் பேசுபவன் என்னமும் செய்யத் துணிந்து விடுவான் என்பதாக நினைத்து பயந்து விட்டாரோ என்னவோ, அவரே சொல்லி அந்த மாறுதல் ஆணையைக் கான்ஸல் செய்து விட்டார் அன்றே அதிலும் கூட தானே அவனுக்கு உதவியதைப் போல ஒரு தோற்றத்தை ஏற்படுத்தியதுதான் அவர் செய்த பெரிய அரசியல். ( 6 ) தனது மாறுதல் ஆணையை ரத்து செய்ததிலிருந்து அலுவலகத்தில் ராகவனுக்கு ஒரு மரியாதை ஏற்பட்டிருந்தது என்னவோ உண்மைதான். ஆனால் அதைப் பயன்படுத்திக் கொண்டு அவன் தன்னை ஒன்றும் அந்த அலுவலகத்தின் உறீரோவாக நினைத்துக் கொள்ளவில்லை. எப்பொழுதும் போலவே தன்னடக்கத்தோடு தன் வேலைகளைப் பார்த்துக் கொண்டிருந்தான். ஆனால் அவனை வைத்து அலுவலகத்தில் மற்றவர்களுக்கு ஒரு தைரியம் வந்திருந்தது என்றுதான் சொல்ல வேண்டும். சும்மா ஒன்றும் எடுத்தேன் கவிழ்த்தேன் என்று யாரையும் ஒன்றும் தூக்கி அடிக்க முடியாது என்ற���ல்லாம் பேச்சு கிளம்பியிருந்தது. மனிதர்களில் அநேகமாக எல்லோரும் இப்படித்தான் இருக்கிறார்கள் என்று தோன்றியது இவனுக்கு. ப+னைக்கு யார் மணி கட்டுவது என்று காத்துக் கொண்டிருக்கிறார்கள். யார் மூலமாகவாவது பாதுகாப்புக் கிடைக்காதா என்று நினைக்கிறார்களேயொழிய இது தவறு என்று நியாயமான விஷயங்களுக்குக் கூட நிமிர்ந்து நிற்பதில்லை. ஆனாலும் ராகவனுக்கு அவர்கள் மேல் எந்தக் கோபமும் எழவில்லை. ஒவ்வொருவர் வாழ்க்கைப் பிரச்னையும் ஒவ்வொரு மாதிரி இருக்கக் கூடும். இந்த வாழ்க்கை என்னும் ஓடம் பெரும்பாலும் மனிதர்களை அமிழ்த்தத்தானே பார்க்கிறது அதிலும் கூட தானே அவனுக்கு உதவியதைப் போல ஒரு தோற்றத்தை ஏற்படுத்தியதுதான் அவர் செய்த பெரிய அரசியல். ( 6 ) தனது மாறுதல் ஆணையை ரத்து செய்ததிலிருந்து அலுவலகத்தில் ராகவனுக்கு ஒரு மரியாதை ஏற்பட்டிருந்தது என்னவோ உண்மைதான். ஆனால் அதைப் பயன்படுத்திக் கொண்டு அவன் தன்னை ஒன்றும் அந்த அலுவலகத்தின் உறீரோவாக நினைத்துக் கொள்ளவில்லை. எப்பொழுதும் போலவே தன்னடக்கத்தோடு தன் வேலைகளைப் பார்த்துக் கொண்டிருந்தான். ஆனால் அவனை வைத்து அலுவலகத்தில் மற்றவர்களுக்கு ஒரு தைரியம் வந்திருந்தது என்றுதான் சொல்ல வேண்டும். சும்மா ஒன்றும் எடுத்தேன் கவிழ்த்தேன் என்று யாரையும் ஒன்றும் தூக்கி அடிக்க முடியாது என்றெல்லாம் பேச்சு கிளம்பியிருந்தது. மனிதர்களில் அநேகமாக எல்லோரும் இப்படித்தான் இருக்கிறார்கள் என்று தோன்றியது இவனுக்கு. ப+னைக்கு யார் மணி கட்டுவது என்று காத்துக் கொண்டிருக்கிறார்கள். யார் மூலமாகவாவது பாதுகாப்புக் கிடைக்காதா என்று நினைக்கிறார்களேயொழிய இது தவறு என்று நியாயமான விஷயங்களுக்குக் கூட நிமிர்ந்து நிற்பதில்லை. ஆனாலும் ராகவனுக்கு அவர்கள் மேல் எந்தக் கோபமும் எழவில்லை. ஒவ்வொருவர் வாழ்க்கைப் பிரச்னையும் ஒவ்வொரு மாதிரி இருக்கக் கூடும். இந்த வாழ்க்கை என்னும் ஓடம் பெரும்பாலும் மனிதர்களை அமிழ்த்தத்தானே பார்க்கிறது அதில் அநாயாசமாக படகு விட்டுக் கொண்டு சுகமாகப் பயணிப்பவர் எத்தனை பேர் அதில் அநாயாசமாக படகு விட்டுக் கொண்டு சுகமாகப் பயணிப்பவர் எத்தனை பேர் ஒவ்வொரு மனிதர்க்கும் ஒவ்வொரு விதமான பிரச்னைகள். எல்லாமும் உணர்ந்துதான் இருந்தான் ராகவன். அவனின் அந்த நல்ல குணமே அலுவலகத்தில் எல்லோரையும் அவனிடம் நெருங்கி வரச் செய்தது. வேதாசலம் ராகவனிடம் மிகுந்த மதிப்பு வைத்திருந்தார். அவன் தன் வேலைகளில்; கன கச்சிதமாக இருப்பது அவருக்கு மிகவும் பிடித்திருந்தது. அவன் வெளிய+ரில் இருந்த பொழுதே அவனை அறிவார். அவர் தன் பெண்ணுக்கு மாப்பிள்ளை தேடிக் கொண்டிருந்த வேளையில் தற்செயலாக இவனைப் பற்றிய செய்தி அவருக்குக் கிடைத்தது. அவனேயறியாமல் திருச்சிக்குச் சென்று அலுவலகப் பணியாக வந்தது போல் இருந்து, அவனைப் பார்த்து எடை போட்டு விட்டுத்தான் வந்தார். ஆனால் அவன் அமையாமல் போனது அவருக்குப் பெருத்த வருத்தமாகத்தான் போய்விட்டது. அதிகப் பொருத்தமில்லாததில் அவர் மனைவியின் கேள்விகளுக்கு அவரால் தக்க பதில் சொல்லி சமாதானப்படுத்த முடியவில்லை. ஆனாலும் இன்றுவரை ராகவன் தனக்கு மாப்பிள்ளையாக வராதது அவருக்கு வருத்தம்தான். அதனாலேயே அவருக்கு அவன் மேல் என்றும் ஒரு கருணையான பார்வை இருந்து கொண்டேயிருந்தது. இப்படித் திடீரென்று தன்னிடம் கூடச் சொல்லிக் கொள்ளாமல் லீவைப் போட்டு விட்டுப் போய்விட்டானே ஒவ்வொரு மனிதர்க்கும் ஒவ்வொரு விதமான பிரச்னைகள். எல்லாமும் உணர்ந்துதான் இருந்தான் ராகவன். அவனின் அந்த நல்ல குணமே அலுவலகத்தில் எல்லோரையும் அவனிடம் நெருங்கி வரச் செய்தது. வேதாசலம் ராகவனிடம் மிகுந்த மதிப்பு வைத்திருந்தார். அவன் தன் வேலைகளில்; கன கச்சிதமாக இருப்பது அவருக்கு மிகவும் பிடித்திருந்தது. அவன் வெளிய+ரில் இருந்த பொழுதே அவனை அறிவார். அவர் தன் பெண்ணுக்கு மாப்பிள்ளை தேடிக் கொண்டிருந்த வேளையில் தற்செயலாக இவனைப் பற்றிய செய்தி அவருக்குக் கிடைத்தது. அவனேயறியாமல் திருச்சிக்குச் சென்று அலுவலகப் பணியாக வந்தது போல் இருந்து, அவனைப் பார்த்து எடை போட்டு விட்டுத்தான் வந்தார். ஆனால் அவன் அமையாமல் போனது அவருக்குப் பெருத்த வருத்தமாகத்தான் போய்விட்டது. அதிகப் பொருத்தமில்லாததில் அவர் மனைவியின் கேள்விகளுக்கு அவரால் தக்க பதில் சொல்லி சமாதானப்படுத்த முடியவில்லை. ஆனாலும் இன்றுவரை ராகவன் தனக்கு மாப்பிள்ளையாக வராதது அவருக்கு வருத்தம்தான். அதனாலேயே அவருக்கு அவன் மேல் என்றும் ஒரு கருணையான பார்வை இருந்து கொண்டேயிருந்தது. இப்படித் திடீரென்று தன்னிடம் கூடச் சொல்லிக் கொள்ளாமல் லீவைப் போட்டு விட்டுப் போய்விட்டானே என்று நினைத்தாரேயொழிய அதனால் அவனுக்கு எந்தக் கெட்ட பெயரும் வந்து விடக் கூடாது என்பதில் அவருக்கு அவரையறியாமலேயே ஒரு அக்கறை இருக்கத்தான் செய்தது. மனைவியுடன் பிணக்கிக் கொண்டுதான் பெற்றோரைத் தேடிப் போயிருக்கிறான் என்ற செய்தி அரசல் புரசலாக அவர் காதுக்கு எட்டிய போது அவர் மனம் சங்கடப் பட்டது.\tஇளம் தம்பதிகளிடையே திருமணமான புதிதில் முதல் ஓராண்டில் இம்மாதிரிப் பிரச்னைகள் ஏற்படுவதும், பிணக்கிக்கொண்டு போவதும் வருவதுமாக இருப்பதும், பின்னர் ஒரு நிதானத்துக்கு வருவதும் சகஜம்தான் என்று நினைத்துக் கொண்டார். அவர் பெண்ணுக்கும் இம்மாதிரி அனுபவம் உண்டு என்பதையும் நினைக்கையில் இதுவும் அந்தவகையிலானதாகத்தான் இருக்கும் என்று எண்ணம் போனது அவருக்கு. ஆனாலும் ராகவனின் நேர்மையும், ஒழுக்கமும், கடமையுணர்வும், தன்னடக்கமும், பெரியோர்களை மதிக்கும் பாங்கும், எதையும் அவன் எப்படியும் நேர் வழியில் சமாளித்துக் கொள்வான் என்ற நம்பிக்கையைத்தான் இவருக்குக் கொடுத்தது. திரும்பவும் அவன் தன் விடுப்பினை நீட்டித்தால்கூட தான் இருந்து அவன் பிரிவினையும் சேர்த்து சமாளித்துக் கொள்வது என்றும் அவன் நற்பெயருக்கு எவ்வகையிலும் களங்கம் ஏற்பட்டு விடக் கூடாது என்பதிலும் சற்று கவனமாகவேதான் இருந்தார். அப்படி இருப்பதில் அவருக்கு என்னவோ ஒரு மகிழ்ச்சியும் நிறைவும் இருந்தது என்றுதான் சொல்ல வேண்டும். தான் அலுவலகப் பணிகளில,; சொந்த வாழ்க்கையில் எப்படி எப்படியோ இருந்து கொண்டாலும் ஒரு நல்லவன் சார்ந்து தன் நிலைகளைத் தளர்த்திக் கொள்வதில் ஏனோ அவருக்கு ஒரு ஆறுதல் இருந்தது. ( 7 ) ராகவனின் தந்தை கேசவமூர்த்தியும், மாலினியின் சித்தப்பா சாம்பசிவமும் அப்படி நேருக்கு நேர் சந்தித்துக் கொள்ள நேரிடும் என்று இருவருமே எதிர்பார்க்கவில்லை. இருவருமே பஸ்ஸை விட்டு இறங்கியபோதுதான் அது நிகழ்ந்தது. “அடா, அடா, அடா… என்று நினைத்தாரேயொழிய அதனால் அவனுக்கு எந்தக் கெட்ட பெயரும் வந்து விடக் கூடாது என்பதில் அவருக்கு அவரையறியாமலேயே ஒரு அக்கறை இருக்கத்தான் செய்தது. மனைவியுடன் பிணக்கிக் கொண்டுதான் பெற்றோரைத் தேடிப் போயிருக்கிறான் என்ற செய்தி அரசல் புரசலாக அவர் காதுக்கு எட்டிய போது அவர் மனம் சங்கடப் பட்டது.\tஇளம் தம்பதிகளிட��யே திருமணமான புதிதில் முதல் ஓராண்டில் இம்மாதிரிப் பிரச்னைகள் ஏற்படுவதும், பிணக்கிக்கொண்டு போவதும் வருவதுமாக இருப்பதும், பின்னர் ஒரு நிதானத்துக்கு வருவதும் சகஜம்தான் என்று நினைத்துக் கொண்டார். அவர் பெண்ணுக்கும் இம்மாதிரி அனுபவம் உண்டு என்பதையும் நினைக்கையில் இதுவும் அந்தவகையிலானதாகத்தான் இருக்கும் என்று எண்ணம் போனது அவருக்கு. ஆனாலும் ராகவனின் நேர்மையும், ஒழுக்கமும், கடமையுணர்வும், தன்னடக்கமும், பெரியோர்களை மதிக்கும் பாங்கும், எதையும் அவன் எப்படியும் நேர் வழியில் சமாளித்துக் கொள்வான் என்ற நம்பிக்கையைத்தான் இவருக்குக் கொடுத்தது. திரும்பவும் அவன் தன் விடுப்பினை நீட்டித்தால்கூட தான் இருந்து அவன் பிரிவினையும் சேர்த்து சமாளித்துக் கொள்வது என்றும் அவன் நற்பெயருக்கு எவ்வகையிலும் களங்கம் ஏற்பட்டு விடக் கூடாது என்பதிலும் சற்று கவனமாகவேதான் இருந்தார். அப்படி இருப்பதில் அவருக்கு என்னவோ ஒரு மகிழ்ச்சியும் நிறைவும் இருந்தது என்றுதான் சொல்ல வேண்டும். தான் அலுவலகப் பணிகளில,; சொந்த வாழ்க்கையில் எப்படி எப்படியோ இருந்து கொண்டாலும் ஒரு நல்லவன் சார்ந்து தன் நிலைகளைத் தளர்த்திக் கொள்வதில் ஏனோ அவருக்கு ஒரு ஆறுதல் இருந்தது. ( 7 ) ராகவனின் தந்தை கேசவமூர்த்தியும், மாலினியின் சித்தப்பா சாம்பசிவமும் அப்படி நேருக்கு நேர் சந்தித்துக் கொள்ள நேரிடும் என்று இருவருமே எதிர்பார்க்கவில்லை. இருவருமே பஸ்ஸை விட்டு இறங்கியபோதுதான் அது நிகழ்ந்தது. “அடா, அடா, அடா… என்ன ஒரு தற்செயல் பாருங்க…இப்படியுமா நிகழும் என்ன ஒரு தற்செயல் பாருங்க…இப்படியுமா நிகழும்”- மகிழ்ச்சி பொங்கச் சொல்லிக் கொண்டே வந்து கட்டிக் கொண்டார் சாம்பசிவம். பொது இடத்தில் அப்படியான ஒரு தழுவலை கேசவமூர்த்தி எதிர்பார்க்கவில்லை. நிதானத்துக்கு வர அவருக்கு சில நிமிடங்கள் பிடித்தன. “நீங்க என்ன நினைக்கிறீங்க…இந்தப் பிரச்னையை அவுங்களேதான் தீர்த்துக்கணும்…நாம எடுத்துச் சொல்றது அவ்வளவு நல்லாயிருக்குமா”- மகிழ்ச்சி பொங்கச் சொல்லிக் கொண்டே வந்து கட்டிக் கொண்டார் சாம்பசிவம். பொது இடத்தில் அப்படியான ஒரு தழுவலை கேசவமூர்த்தி எதிர்பார்க்கவில்லை. நிதானத்துக்கு வர அவருக்கு சில நிமிடங்கள் பிடித்தன. “நீங்க என்ன நினைக்கிறீங்க…இந்தப் ��ிரச்னையை அவுங்களேதான் தீர்த்துக்கணும்…நாம எடுத்துச் சொல்றது அவ்வளவு நல்லாயிருக்குமா”\tஇவர் எதைச் சொல்கிறார் என்று தெரியாமல் முழித்தார் கேசவமூர்த்தி. எடுத்த எடுப்பில் ஒருத்தர் எப்படி இப்படி ஆரம்பிக்கலாம். எதிராளிக்கும் தெரிந்திருக்கும் என்ற ஊகத்தில் இவரே முடிவு செய்து கொண்டு துவங்கி விடுவதா”\tஇவர் எதைச் சொல்கிறார் என்று தெரியாமல் முழித்தார் கேசவமூர்த்தி. எடுத்த எடுப்பில் ஒருத்தர் எப்படி இப்படி ஆரம்பிக்கலாம். எதிராளிக்கும் தெரிந்திருக்கும் என்ற ஊகத்தில் இவரே முடிவு செய்து கொண்டு துவங்கி விடுவதா அப்படியானால் தனக்குத் தெரியாது என்று காட்டிக் கொள்வதில் எதிராளிக்கும் ஒரு தயக்கம் வராதா அப்படியானால் தனக்குத் தெரியாது என்று காட்டிக் கொள்வதில் எதிராளிக்கும் ஒரு தயக்கம் வராதா “எல்லாம் சின்னஞ்சிறுசுகதானே, அப்டித்தான் இருக்கும்…” என்று பொதுவாக ஒன்றை சொல்லி வைத்தார் பதிலுக்கு. அதன் மூலமாக ஏதேனும் புரிந்து கொள்ள அடுத்த தகவல் வரும் என்பது அவர் எதிர்பார்ப்பாக இருந்தது. “எதுவும் நானும் கேட்டுக்கல…இப்படியிருக்குமோங்கிற ஊகம்தான்…அப்படி ஒண்ணும் அவசரப் பட வேண்டியதில்லைன்னு வைங்க…ஆனாலும் ஒருத்தருக்கொருத்தர் வெளிப்படையாச் சொல்லிக்க முடியாம, பரஸ்பரம் ஒருத்தர் மேல ஒருத்தருக்கு இருக்கிற அன்பினாலயும் மரியாதையினாலயும் இது நிகழ்ந்திருக்கலாமில்லியா “எல்லாம் சின்னஞ்சிறுசுகதானே, அப்டித்தான் இருக்கும்…” என்று பொதுவாக ஒன்றை சொல்லி வைத்தார் பதிலுக்கு. அதன் மூலமாக ஏதேனும் புரிந்து கொள்ள அடுத்த தகவல் வரும் என்பது அவர் எதிர்பார்ப்பாக இருந்தது. “எதுவும் நானும் கேட்டுக்கல…இப்படியிருக்குமோங்கிற ஊகம்தான்…அப்படி ஒண்ணும் அவசரப் பட வேண்டியதில்லைன்னு வைங்க…ஆனாலும் ஒருத்தருக்கொருத்தர் வெளிப்படையாச் சொல்லிக்க முடியாம, பரஸ்பரம் ஒருத்தர் மேல ஒருத்தருக்கு இருக்கிற அன்பினாலயும் மரியாதையினாலயும் இது நிகழ்ந்திருக்கலாமில்லியா”\t“சத்யம்…சத்யம்….” அப்படியே ஆமோதித்தார் கேசவமூர்த்தி. எதற்கு இப்படியெல்லாம் பேசிக் கொண்டு. நேரடியாக, வெளிப்படையாக என்ன என்பதைத் தெரிவித்து விட வேண்டியதுதானே”\t“சத்யம்…சத்யம்….” அப்படியே ஆமோதித்தார் கேசவமூர்த்தி. எதற்கு இப்படியெல்லாம் பேசிக் கொண்டு. நேரடியாக, வெளிப்படையாக என்ன என்பதைத் தெரிவித்து விட வேண்டியதுதானே அவருக்குப் பெரிய அவஸ்தையாக இருந்தது. தன் சம்சாரம் கூட இருந்தால் தேவலாம் போலிருந்தது. பேசாமல் அவளைக் கையைக் காண்பித்து விட்டு விலகிக் கொள்ளலாமில்லையா அவருக்குப் பெரிய அவஸ்தையாக இருந்தது. தன் சம்சாரம் கூட இருந்தால் தேவலாம் போலிருந்தது. பேசாமல் அவளைக் கையைக் காண்பித்து விட்டு விலகிக் கொள்ளலாமில்லையா அவள் பார்த்துக் கொள்வாள். எல்லாவற்றையும், எல்லாரையும், ரட்சிப்பவள் அவள்தான். “நீங்க கிளம்புங்க, நான் எல்லாம் பாங்கா சொல்லி அனுப்பறேன். ஒண்ணும் நினைச்சுக்க வேண்டாம். எல்லாம் சரியாயிடும்….” – சொல்லிவிட்டு எதிர்பார்த்த வண்டி வந்தவுடன் தாவி ஏறி அமர்ந்து டாடா காண்பித்து விட்டார் சாம்பசிவம். வந்ததிலிருந்து ப+டகமாகவே பேசி, ப+டகமாகவே விடைபெற்றுக் கொண்டு விட்டாரே என்று இருந்தது இவருக்கு. அப்படியென்றால் ராகவனுக்கும் அவன் மனைவிக்கும் என்ன பிரச்னை அவள் பார்த்துக் கொள்வாள். எல்லாவற்றையும், எல்லாரையும், ரட்சிப்பவள் அவள்தான். “நீங்க கிளம்புங்க, நான் எல்லாம் பாங்கா சொல்லி அனுப்பறேன். ஒண்ணும் நினைச்சுக்க வேண்டாம். எல்லாம் சரியாயிடும்….” – சொல்லிவிட்டு எதிர்பார்த்த வண்டி வந்தவுடன் தாவி ஏறி அமர்ந்து டாடா காண்பித்து விட்டார் சாம்பசிவம். வந்ததிலிருந்து ப+டகமாகவே பேசி, ப+டகமாகவே விடைபெற்றுக் கொண்டு விட்டாரே என்று இருந்தது இவருக்கு. அப்படியென்றால் ராகவனுக்கும் அவன் மனைவிக்கும் என்ன பிரச்னை வெறுமே ஓய்விற்காக அவன் வரவில்லையா வெறுமே ஓய்விற்காக அவன் வரவில்லையா ஓய்விற்காக வந்தவன் தன் மனையாளோடு வராமல் தனியாக வந்தது இப்படித்தானா ஓய்விற்காக வந்தவன் தன் மனையாளோடு வராமல் தனியாக வந்தது இப்படித்தானா இப்பொழுதுதான் ஏதோ உரைப்பதுபோல்இருந்தது இவருக்கு. ஆனாலும் எல்லாம் தன் சகி பார்த்துக் கொள்வாள் என்கிற நம்பிக்கை அவரைப் பதட்டம் அடையச் செய்யவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். தன் பணிக்காலம் சார்ந்த சில பிரச்னைகளுக்காக வந்த இடத்தில் இப்படியொரு செய்தி தன்னை எட்டியது தெய்வாதீனம்தான் என்று நினைத்து உடனே இதைத் தன் மனைவியிடம் சென்று சொல்லிவிட வேண்டும் என்ற உந்துதல் ஏற்பட்டது அவருக்கு. ஒரு வேளை அவளுக்கும் இப்படியான ஒன்று தெரிய���மல் இருந்திருந்தால் இப்பொழுதுதான் ஏதோ உரைப்பதுபோல்இருந்தது இவருக்கு. ஆனாலும் எல்லாம் தன் சகி பார்த்துக் கொள்வாள் என்கிற நம்பிக்கை அவரைப் பதட்டம் அடையச் செய்யவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். தன் பணிக்காலம் சார்ந்த சில பிரச்னைகளுக்காக வந்த இடத்தில் இப்படியொரு செய்தி தன்னை எட்டியது தெய்வாதீனம்தான் என்று நினைத்து உடனே இதைத் தன் மனைவியிடம் சென்று சொல்லிவிட வேண்டும் என்ற உந்துதல் ஏற்பட்டது அவருக்கு. ஒரு வேளை அவளுக்கும் இப்படியான ஒன்று தெரியாமல் இருந்திருந்தால் என்ற எண்ணம் அவரிடம் மெல்லிய அதிர்வை ஏற்படுத்தியது. ( 8 ) “எல்லாம் வேணுங்கிற அளவுக்கு நான் அவன்டச் சொல்லியிருக்கேன்…நீங்க கவலைப் படாம இருங்க…”\tஎடுத்த எடுப்பில் தன் பாரியாள் இப்படிச் சொன்னதே பெருத்த ஆறுதலாய் இருந்தது கேசவமூர்த்திக்கு. மேற்கொண்டு கேட்க எதுவுமில்லை என்று நினைத்தார் அவர். படிக்கும் காலத்திலிருந்தே அவன் அம்மா பையன். எல்லாவற்றையும் அவளிடம்தான் பகிர்ந்து கொள்வான். நிய+ஸ் பேப்பர் உண்டு தான் உண்டு என்று அமிழ்ந்து கிடப்பார் இவர். பொதுவாகப் பையன்கள் எல்லாரும் அப்படித்தான் இருக்கிறார்கள். அவர்களுக்கு அப்பன்களைக் கண்டாலே ஏனோ பிடிப்பதில்லை. எதிரி போலப் பாவிக்கிறார்கள். சிவனே என்றுதான் இருக்கிறார்கள் என்றாலும் ஐயோ பாவம் என்றுகூட நினைப்பதில்லை. இத்தனைக்கும் தன் சம்பாத்தியத்தில்தான் தான் படித்து வருகிறோம் அதில்தான் இந்தக் குடும்பமே நடந்தேறுகிறது என்றாலும் அதெல்லாம் வாழ்வியல் கடமைகள் என்று நினைக்கிறார்கள் போலும் என்ற எண்ணம் அவரிடம் மெல்லிய அதிர்வை ஏற்படுத்தியது. ( 8 ) “எல்லாம் வேணுங்கிற அளவுக்கு நான் அவன்டச் சொல்லியிருக்கேன்…நீங்க கவலைப் படாம இருங்க…”\tஎடுத்த எடுப்பில் தன் பாரியாள் இப்படிச் சொன்னதே பெருத்த ஆறுதலாய் இருந்தது கேசவமூர்த்திக்கு. மேற்கொண்டு கேட்க எதுவுமில்லை என்று நினைத்தார் அவர். படிக்கும் காலத்திலிருந்தே அவன் அம்மா பையன். எல்லாவற்றையும் அவளிடம்தான் பகிர்ந்து கொள்வான். நிய+ஸ் பேப்பர் உண்டு தான் உண்டு என்று அமிழ்ந்து கிடப்பார் இவர். பொதுவாகப் பையன்கள் எல்லாரும் அப்படித்தான் இருக்கிறார்கள். அவர்களுக்கு அப்பன்களைக் கண்டாலே ஏனோ பிடிப்பதில்லை. எதிரி போலப் பாவிக்கிறார்கள். சிவனே என்றுதான் இருக்கிறார்கள் என்றாலும் ஐயோ பாவம் என்றுகூட நினைப்பதில்லை. இத்தனைக்கும் தன் சம்பாத்தியத்தில்தான் தான் படித்து வருகிறோம் அதில்தான் இந்தக் குடும்பமே நடந்தேறுகிறது என்றாலும் அதெல்லாம் வாழ்வியல் கடமைகள் என்று நினைக்கிறார்கள் போலும் ஏன் பெத்த உன்ன எவன் பெத்துப் போடச் சொன்னான் என்று கொச்சையாக நினைத்துக் கொள்ள வேண்டியதுதான். காலம் அப்படித்தான் மலிந்து கிடக்கிறது. எதை நினைத்து என்ன ஆகப் போகிறது என்று கொச்சையாக நினைத்துக் கொள்ள வேண்டியதுதான். காலம் அப்படித்தான் மலிந்து கிடக்கிறது. எதை நினைத்து என்ன ஆகப் போகிறது காலத்தால் எல்லாமும் மறக்கப்படும். மாற்றம் என்ற ஒன்றைத் தவிர இந்த உலகத்தில் எல்லாமும் மாறுதலுக்கு உட்பட்டதுதானே காலத்தால் எல்லாமும் மறக்கப்படும். மாற்றம் என்ற ஒன்றைத் தவிர இந்த உலகத்தில் எல்லாமும் மாறுதலுக்கு உட்பட்டதுதானே இப்படியாக ஆறுதல் படுத்திக் கொள்வதும் ஒரு வகையிலான முதிர்ச்சியின் அடையாளம்தான் என்று நினைத்துக் கொண்டார். எல்லாவற்றையும் அமைதியாகக் கண்டு கண்டு தனக்குத் தன்னையறியாமல் அந்த முதிர்ச்சி வந்து விட்டதோ என்று தோன்றியது. ராகவன் கிளம்பிப் போய் ஒரு நாள் கழிந்து விட்டது. எதற்கு வந்தான் என்ன செய்தான் என்றுதான் நினைத்துக் கொண்டார் இவர். வந்து இருந்த நாட்களில் அம்மா அம்மா என்று அவள் மடியில்தான் கிடந்திருக்கிறான். இன்னமும் அவன் அவளுக்குக் குழந்தைதான். தனக்கும்தான். என்றாலும் அம்மாவிடம் இருக்கும் பிரியமும் பாசமும் தனிதான். கொடுத்து வைத்தவள். தன்னைத்தானே சமாதானப்படுத்திக் கொண்டார் அவர். அவருக்கொன்றும் அவன் இப்படி இருப்பதில் பொறாமையெல்லாம் இல்லை. கண்காண நன்றாக இருந்தால் சரி என்பது ஒன்றே அவரது விருப்பமாக இருந்தது. அதற்கு பங்கம் வந்து விட்டதோ என்பதாக ஒரு மெல்லிய சோகம். அந்த நெருடலில்தான் இந்தச் சிறு பதட்டம். இருந்தாலும் மனைவியின் ஆதுரமான பதிலில் சமாதானமடைந்து விட்டார் கேசவமூர்த்தி. எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே அல்லாமல் வேறொன்றறியேன் பராபரமே இப்படியாக ஆறுதல் படுத்திக் கொள்வதும் ஒரு வகையிலான முதிர்ச்சியின் அடையாளம்தான் என்று நினைத்துக் கொண்டார். எல்லாவற்றையும் அமைதியாகக் கண்டு கண்டு தனக்குத் தன்னையறியாமல் அந்த முதிர்ச்சி வந்து விட்டதோ என்று தோன்றியது. ராகவன் கிளம்பிப் போய் ஒரு நாள் கழிந்து விட்டது. எதற்கு வந்தான் என்ன செய்தான் என்றுதான் நினைத்துக் கொண்டார் இவர். வந்து இருந்த நாட்களில் அம்மா அம்மா என்று அவள் மடியில்தான் கிடந்திருக்கிறான். இன்னமும் அவன் அவளுக்குக் குழந்தைதான். தனக்கும்தான். என்றாலும் அம்மாவிடம் இருக்கும் பிரியமும் பாசமும் தனிதான். கொடுத்து வைத்தவள். தன்னைத்தானே சமாதானப்படுத்திக் கொண்டார் அவர். அவருக்கொன்றும் அவன் இப்படி இருப்பதில் பொறாமையெல்லாம் இல்லை. கண்காண நன்றாக இருந்தால் சரி என்பது ஒன்றே அவரது விருப்பமாக இருந்தது. அதற்கு பங்கம் வந்து விட்டதோ என்பதாக ஒரு மெல்லிய சோகம். அந்த நெருடலில்தான் இந்தச் சிறு பதட்டம். இருந்தாலும் மனைவியின் ஆதுரமான பதிலில் சமாதானமடைந்து விட்டார் கேசவமூர்த்தி. எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே அல்லாமல் வேறொன்றறியேன் பராபரமே இதுவே அவர் எப்போதும் வேண்டுவதாக இருந்தது. வாசலில் சிந்தனா வயப்பட்டு அமர்ந்திருந்தவரின் பார்வை தெருவில் திரும்பிற்று. மனையாள் லட்சுமி வந்து கொண்டிருப்பதைப் பார்த்தார். கோயிலுக்குச் சென்று வருகிறாள். கையில் அர்ச்சனைக் கூடை. இந்தப் பெண்களுக்குத்தான் எத்தனை கடவுள் நம்பிக்கை இதுவே அவர் எப்போதும் வேண்டுவதாக இருந்தது. வாசலில் சிந்தனா வயப்பட்டு அமர்ந்திருந்தவரின் பார்வை தெருவில் திரும்பிற்று. மனையாள் லட்சுமி வந்து கொண்டிருப்பதைப் பார்த்தார். கோயிலுக்குச் சென்று வருகிறாள். கையில் அர்ச்சனைக் கூடை. இந்தப் பெண்களுக்குத்தான் எத்தனை கடவுள் நம்பிக்கை பிரார்த்தனையின் பலன்களை இவர்கள் எத்தனை தீர்க்கமாய் உணர்ந்திருக்கிறார்கள் பிரார்த்தனையின் பலன்களை இவர்கள் எத்தனை தீர்க்கமாய் உணர்ந்திருக்கிறார்கள் அதை மிஞ்சிய விஷயம் எதுவுமில்லை என்ற அசைக்க முடியாத இவர்களின் தீர்மானம் பக்தியின் மேல் இவர்களை எத்தனை ஆணித்தரமாய் அமர்த்தியிருக்கிறது அதை மிஞ்சிய விஷயம் எதுவுமில்லை என்ற அசைக்க முடியாத இவர்களின் தீர்மானம் பக்தியின் மேல் இவர்களை எத்தனை ஆணித்தரமாய் அமர்த்தியிருக்கிறது நிம்மதிப் பெருமூச்சு விட்டார் கேசவமூர்த்தி. ( 9 )\tராகவனின் மடியில் மாலினி கிடந்தாள். மெல்லிய சிரிப்பு வெளிப்பட்டது அவளிடமிருந்து. “என்ன,” என்றான் ராகவன். “உங்களுக்குக் கிளம்பணும்னு தோணியிருக்கிற அதே நேரத்தில எனக்கும் …அதை நினைச்சேன்…” “ஒண்ணு சொல்லட்டுமா…எங்கிட்டச் சொல்லாம நீ உங்க வீட்டுக்குக் கிளம்பிப் போகலாமா நிம்மதிப் பெருமூச்சு விட்டார் கேசவமூர்த்தி. ( 9 )\tராகவனின் மடியில் மாலினி கிடந்தாள். மெல்லிய சிரிப்பு வெளிப்பட்டது அவளிடமிருந்து. “என்ன,” என்றான் ராகவன். “உங்களுக்குக் கிளம்பணும்னு தோணியிருக்கிற அதே நேரத்தில எனக்கும் …அதை நினைச்சேன்…” “ஒண்ணு சொல்லட்டுமா…எங்கிட்டச் சொல்லாம நீ உங்க வீட்டுக்குக் கிளம்பிப் போகலாமா”\t– எடுத்த எடுப்பில் இதைக் கேட்டிருக்க வேண்டாமோ என்றுதான் தோன்றியது. “நீங்க மட்டும் உங்க ஊருக்குப் போய்ச் சேர்ந்துட்டு, “எங்க ஊருக்கு வந்திருக்கேன்…”னு போன்ல சொல்றீங்களே அது மட்டும் சரியா”\t– எடுத்த எடுப்பில் இதைக் கேட்டிருக்க வேண்டாமோ என்றுதான் தோன்றியது. “நீங்க மட்டும் உங்க ஊருக்குப் போய்ச் சேர்ந்துட்டு, “எங்க ஊருக்கு வந்திருக்கேன்…”னு போன்ல சொல்றீங்களே அது மட்டும் சரியா” “;…ஆனாலும்; இப்படி யாருக்கும் சொல்லாம வீட்டைப் ப+ட்டிட்டு போறது தப்புதானே…”\tமாலினியிடமிருந்து பதிலில்லை. “இப்டி ஒருத்தருக்கொருத்தர் பதிலுக்குப் பதில் செய்திட்டுப் போனா நல்லாவா இருக்கும்…சுத்தியிருக்கிறவங்களுக்குத் தெரிஞ்சா…சிரிக்க மாட்டாங்களா…அசிங்கமா நினைக்க மாட்டாங்க…” “;…ஆனாலும்; இப்படி யாருக்கும் சொல்லாம வீட்டைப் ப+ட்டிட்டு போறது தப்புதானே…”\tமாலினியிடமிருந்து பதிலில்லை. “இப்டி ஒருத்தருக்கொருத்தர் பதிலுக்குப் பதில் செய்திட்டுப் போனா நல்லாவா இருக்கும்…சுத்தியிருக்கிறவங்களுக்குத் தெரிஞ்சா…சிரிக்க மாட்டாங்களா…அசிங்கமா நினைக்க மாட்டாங்க…” “நீங்க நினைக்காம இருந்தாச் சரி…”\t“தப்புன்னு தோணினதுனாலதானே உடனே புறப்பட்டு வந்தேன்…”\t“எது” “நீங்க நினைக்காம இருந்தாச் சரி…”\t“தப்புன்னு தோணினதுனாலதானே உடனே புறப்பட்டு வந்தேன்…”\t“எது பிரிஞ்சிரிக்கிறதா”\t“ரெண்டுமேதான்…பெரியவங்களுக்கு இந்தப் பிரச்னை போயிடுச்சின்னா பெரிசாயிடும்னு திடீர்னு மனசுல ஒரு பயம்….நாமளே தீர்த்துக்கிறதுதான் புத்திசாலித்தனம்னு தோணிச்சு…அதனால கிளம்பி வந்துட்டேன்…” “நானும் அப்டித்தான்…” சுருக்கமாகச் சொன்னாள் மாலினி. எ��்தனையோ எடத்துல கேள்விப் பட்டிருக்கோம்…கடைசில அது நமக்கே வந்திடுச்சு…நம்மள அறியாமலே நடந்து போச்சு…நல்லவேளை இதோட முடிஞ்சிச்சேன்னு தோணுது…” “இனிமே இந்தத் தற்காலிக ரகசியப் பிரிவுகூட நமக்கு நடுவுல இருக்கக் கூடாது…சரிதானா” “சரி…”\t“நாம இன்னைக்கு சாயந்திரமே டாக்டர்ட்டப் போறோம்…” “ஆரம்பிச்சிட்டீங்களா பழையபடியும்” “சரி…”\t“நாம இன்னைக்கு சாயந்திரமே டாக்டர்ட்டப் போறோம்…” “ஆரம்பிச்சிட்டீங்களா பழையபடியும் உடனே வேதாளம் முருங்கை ஏறியாச்சாக்கும்… உடனே வேதாளம் முருங்கை ஏறியாச்சாக்கும்…” “நா என்னைச் சொல்லிக்கிறேன்…நீ சொல்றபடி நானும் செக்கப் பண்ணிக்கிறேன்…எங்கிட்டயும் ஏதாச்சும் குறை இருக்கலாமில்லியா” “நா என்னைச் சொல்லிக்கிறேன்…நீ சொல்றபடி நானும் செக்கப் பண்ணிக்கிறேன்…எங்கிட்டயும் ஏதாச்சும் குறை இருக்கலாமில்லியா இருந்தா இம்ப்ரூவ் பண்ணிட்டுப் போறது இருந்தா இம்ப்ரூவ் பண்ணிட்டுப் போறது” “அடேயப்பா…எவ்வளவு தாராளம் இதத்தானே நான் முதல்லயே சொன்னேன்… அத ஏன் உங்களால பாசிட்டிவா எடுத்துக்க முடில அத ஏன் உங்களால பாசிட்டிவா எடுத்துக்க முடில ஒரு வாரமாப் பேசாம இருந்து, பிறகு சொல்லிக்காம ஊருக்கு போயி, திரும்பி வந்து, தேவையா ஒரு வாரமாப் பேசாம இருந்து, பிறகு சொல்லிக்காம ஊருக்கு போயி, திரும்பி வந்து, தேவையா” “என்ன இருந்தாலும் நா ஆம்பிளை இல்லையா” “என்ன இருந்தாலும் நா ஆம்பிளை இல்லையா” “அதக் கன்ஃபர்ம் பண்ணத்தானே போவோம்ன்னேன்…” “கழுத…கிண்டலா பண்றே…உன்ன பத்துப் பிள்ளை பெக்க வைக்கிறேன் பாரு…எங்கிட்டப் பட்டுட்டு போதும் போதும்னு அலறப் போற நீ…” “அதக் கன்ஃபர்ம் பண்ணத்தானே போவோம்ன்னேன்…” “கழுத…கிண்டலா பண்றே…உன்ன பத்துப் பிள்ளை பெக்க வைக்கிறேன் பாரு…எங்கிட்டப் பட்டுட்டு போதும் போதும்னு அலறப் போற நீ…\nமானிடக் கவிஞர் பாரதி ஒரு மகாகவியே\nநெஞ்சை முறிக்கும் இல்லம் (Heartbreak House) மூவங்க நாடகம் (இரண்டாம் காட்சி) அங்கம் -2 பாகம் -8\nடிசம்பர் 11: பாரதியார் பிறந்த நாள் சிறுகதை – ஸுப்ரபாதம்\nவானியல் விஞ்ஞானி கியோவன்னி காஸ்ஸினி [Giovanni Cassini] (1625-1712)\nகவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) என்னருகில் வராதே கவிதை -26 பாகம் -3\nகவிதைப் பயிலரங்கின் தொடர் நடவடிக்கையாகப் படைக்கப்பட்ட கவிதைகள்\nமறுபக்கம்-பொன்னீலன் (இருட்டடிப்புச�� செய்யப்பட்ட வரலாறுகளின் மறுபக்கம்)\nவடக்கு வாசல் இணையதளம் மற்றம் யமுனை\nஓவியர் V.P. வாசுகன் ,V.P.Vasuhan ஓவிய கண்காட்சி\nவே. பிச்சுமணி அவர்கள் எழுதிய ஆங் சான் சூ கீ\nஇவர்களது எழுத்துமுறை -19 -வல்லிக்கண்ணன்\n‘பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரனார் பாடல்களில் தொல்காப்பிய களவியற் கூறுகள்\nகலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) வாழ்க்கையைப் பற்றி (கவிதை -38 பாகம் -1)\nநிலாரசிகனின் ‘வெயில் தின்ற மழை’யும்.. ‘யாரோ ஒருத்தியின் டைரிக் குறிப்புகள்’ தொகுப்பும்..\nNext: பணம் காய்க்கும் இளஞ்செடிகள்\nமானிடக் கவிஞர் பாரதி ஒரு மகாகவியே\nநெஞ்சை முறிக்கும் இல்லம் (Heartbreak House) மூவங்க நாடகம் (இரண்டாம் காட்சி) அங்கம் -2 பாகம் -8\nடிசம்பர் 11: பாரதியார் பிறந்த நாள் சிறுகதை – ஸுப்ரபாதம்\nவானியல் விஞ்ஞானி கியோவன்னி காஸ்ஸினி [Giovanni Cassini] (1625-1712)\nகவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) என்னருகில் வராதே கவிதை -26 பாகம் -3\nகவிதைப் பயிலரங்கின் தொடர் நடவடிக்கையாகப் படைக்கப்பட்ட கவிதைகள்\nமறுபக்கம்-பொன்னீலன் (இருட்டடிப்புச் செய்யப்பட்ட வரலாறுகளின் மறுபக்கம்)\nவடக்கு வாசல் இணையதளம் மற்றம் யமுனை\nஓவியர் V.P. வாசுகன் ,V.P.Vasuhan ஓவிய கண்காட்சி\nவே. பிச்சுமணி அவர்கள் எழுதிய ஆங் சான் சூ கீ\nஇவர்களது எழுத்துமுறை -19 -வல்லிக்கண்ணன்\n‘பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரனார் பாடல்களில் தொல்காப்பிய களவியற் கூறுகள்\nகலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) வாழ்க்கையைப் பற்றி (கவிதை -38 பாகம் -1)\nநிலாரசிகனின் ‘வெயில் தின்ற மழை’யும்.. ‘யாரோ ஒருத்தியின் டைரிக் குறிப்புகள்’ தொகுப்பும்..\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://old.thinnai.com/?p=20108192", "date_download": "2018-11-17T21:44:08Z", "digest": "sha1:2657W43EEPBDFKKZEZXAKIUR4OF4SUKX", "length": 31133, "nlines": 765, "source_domain": "old.thinnai.com", "title": "இந்த வாரம் இப்படி – ஆகஸ்ட் 19, 2001 (ஜெயலலிதா, தி.க, வரவு செலவு, மனித உரிமைகள்) | திண்ணை", "raw_content": "\nஇந்த வாரம் இப்படி – ஆகஸ்ட் 19, 2001 (ஜெயலலிதா, தி.க, வரவு செலவு, மனித உரிமைகள்)\nஇந்த வாரம் இப்படி – ஆகஸ்ட் 19, 2001 (ஜெயலலிதா, தி.க, வரவு செலவு, மனித உரிமைகள்)\nஜெயலலிதா – ஆறு மாத கெடு\nஆறு மாதம் கழித்து எம் எல் ஏ ஆக முடியாது போனால் என்ன அதற்குள் கோர தாண்டவத்தை ஆடித் தீர்த்து விடுவோம் என்று முடிவு பண்ணி விட்டார் போலிருக்கிறது. திமுக பேரணியின் மீது தாக��குதல், பத்திரிகைப் பணியாளர்கள் மீது தாக்குதல் என்று தொடரும் அட்டூழியங்களில் துணைக்கு நிற்பது – இதெல்லாம் சரிஎன்று வாதிடுவது யார் அரசியல் வித்தகர், நேர்மை கோரிப் போராடும் சோ அவர்களே தான். அதில்லாமல் பெரியாரின் வாரிசு வீரமணி. ஜெயலலிதாவிற்கு வேறென்ன வேண்டும் அரசியல் வித்தகர், நேர்மை கோரிப் போராடும் சோ அவர்களே தான். அதில்லாமல் பெரியாரின் வாரிசு வீரமணி. ஜெயலலிதாவிற்கு வேறென்ன வேண்டும் வலதுசாரி , ஒரிஜினல் தி க , இடது சாரி என்று எல்லா திசைகளிலிருந்தும் ஆதரவு பெருக்கெடுத்து ஓடுகிறது. பாவம் மக்கள்\nஆறுமாதம் மட்டுமல்ல – ஐந்து வருடத்திற்கு மந்திரி ஆக முடியாது\nசமீபத்திய சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு ஜெயலலிதாவின் கவனத்திற்கு வந்திருக்கும். ஆறு மாதத்திற்குள் எம் எல் ஏ ஆகாவிடில், ஐந்து வருடத்திற்கு மந்திரி பதவி வகிக்க முடியாது என்று தீர்ப்பு வழங்கியுள்ளது சுப்ரீம் கோர்ட். . அரசியல் சட்ட அமைப்பின் இது போன்ற விதிகள் சில அடிப்படைகளைக் கொண்டு உருவாக்கப் பட்டவை. சட்ட மன்ற உறுப்பினருக்கு மக்கள் தேர்வு என்ற முத்திரை தான் அவர்களை ஜனநாயக வாதி என்று காட்ட வல்லது. மக்கள் பிரதிநிதி ஆகத் தகுதியற்ற ஒருவர் அரசில் பொறுப்பேற்பது சட்ட விரோதம் என்று தீர்ப்பு தெளிவாகவே சொல்கிறது. ஐந்து வருடங்களுக்குள் ஒத்துழைப்பு அளித்து தம் மேல் உள்ள குற்றச் சாட்டுகளின் மீது குற்றவாளியல்ல என்று தீர்ப்பு வழங்குமாறு செய்கிற நேர்மையில்லாமல், வாய்தா வாங்கி நாளைக் கடத்திவிட்டு இப்போது மக்கள் தேர்வு என்று கோட்டைக்குள் புகுவது போன்ற ஒரு அசிங்கம் இல்லை. அரசியல் வாதி அசிங்கம் என்றெல்லாம் பார்த்தால் ஒன்றும் நடக்காது என்கிறீர்களா \nஒரிஜினல் திராவிடர் கழகம் யார் \nவீரமணிக்கு எதிராய்ப் போர்வாளை உயர்த்தியிருக்கிறார்கள் எஸ் ராம்கிருஷ்ணன் , கொளத்தூர் மணி என்ற செயல் வீரர்கள். நிஜமாகவே இவர்கள் அட்டைக் கத்தியை உயர்த்திப் பிடிக்கிற மாதிரி நிழற்படம் கூடப் பார்த்தேன். கோமாளித் தனம் மட்டும் தமிழர்களுக்கு எப்போதுமே பிடித்த ஒன்று.\nதிராவிடர் கழகக் கோட்பாடுகளின் இன்றையப் பொருத்தம் பற்றியே விவாதங்கள் எழுந்து கொண்டிருக்கும் வேளையில் ஒரிஜினல் நெய் மிட்டாய்க் கடை போல விளம்பரம் பண்ணிக்கொண்டுள்ள இவர்களைப் பார்த்தால் சிரிப்புத் தான் வருகிறது. ஜெயலலிதாவிற்கு வாலாக வீரமணியின் தி க மாறிவிட்ட போது , கருணாநிதியின் வாளா(லா)க இவர்கள் உருவாகியிருக்கிறார்கள் போலிருக்கிறது.\nதமிழக வரவு செலவுத் திட்டத்தில் சென்னை குடிநீர்ப் பிரசினைக்கு ஆங்காங்கே சிறு நீர்த்தேக்கங்கள் அமைக்க முடிவு செய்யப் பட்டது வரவேற்கத் தக்கது. இது போன்ற முயற்சியில் ஈடுபட்ட ஒருவர் ராஜஸ்தானில் இருக்கிறார். அவருக்கு ராமன் மக்சேசே விருதும் கிடைத்துள்ளது.. தேவைப் படின் அவருடைய துணையைப் பெற வேண்டும்.\nதர்மபுரி மாவட்டம் இரண்டாய்ப் பிரிக்கப்படுவது வரவேற்கத் தக்கது. சிறிய அளவில் ஆட்சிப் பகுதி இருக்கும் போது , ஆட்சியில் செம்மை ஏற்பட வழியுண்டு. பொது இடங்களில் புகை பிடிப்பதைத் தடை செய்வதும் நல்லதே.\nகோதுமை , ரவை போன்ற உணவு வகைகளுக்கு வரி விதிப்பது சரியல்ல.\nஇந்த வரவுசெலவுத்திட்டத்தை வரவேற்றவர்கள் எதிர்த்தவர்கள் எல்லாம் தம் கட்சிக்கு விசுவாசமாய் இருக்கிறார்கள். இதில் விதி விலக்கு கிருஷ்ணசாமி. நல்ல விஷயங்களையும் எடுத்துச் சொல்லியுள்ளார். வாழப் பாடி ராமமூர்த்தி இந்த பட்ஜெட்டைப் பாராட்டியிருக்கிறாராம். புரிகிறதா \nதமிழ்ப் பல்கலைக் கழகத்தில் மனித உரிமைகள் பாடத்திட்டத்தில் சேர்க்கப் பட்டுள்ளதாம். முதல் வகுப்பில் என் சிபாரிசு : கருணாநிதியைக் கைது செய்யப் போன போலிஸ் படை.\nஇந்த வாரம் இப்படி – ஆகஸ்ட் 19, 2001 (ஜெயலலிதா, தி.க, வரவு செலவு, மனித உரிமைகள்)\nமுதல் மனிதனும் கடைசி மனிதனும்\nபாலமாகி சிறந்து நிற்கும் பணி\nதிக்குத் தொியாத கட்டடக் காட்டினிலே…\nடூக் ரெட்பேர்ட் மற்றும் மெல் டாக் எழுதிய கனேடியக் கவிதைகள்\nடி.எஸ் எலியட்டும் உள்ளீடு அற்ற மனிதர்களும் (3)\nஒரு புது அதிவேக கணினி (Supercomputer) கட்ட அமெரிக்க அறிவியல் தளம் பணம் தருகிறது\nஉப்பு நிலத்தில் வளமையாக வளரும் மரபணு மாற்றப்பட்ட தக்காளி\nஒரு தண்ணீர் தண்ணீர் கதை – சுப முடிவுடன்\nபாலமாகி சிறந்து நிற்கும் பணி\nதினம் ஒரு கவிதை – கலந்துரையாடல்\nPrevious:அரசாங்கங்களை ஒப்பிட ஒரு சிறிய கையேடு\nஇந்த வாரம் இப்படி – ஆகஸ்ட் 19, 2001 (ஜெயலலிதா, தி.க, வரவு செலவு, மனித உரிமைகள்)\nமுதல் மனிதனும் கடைசி மனிதனும்\nபாலமாகி சிறந்து நிற்கும் பணி\nதிக்குத் தொியாத கட்டடக் காட்டினிலே…\nடூக் ரெட்பேர்ட் மற்றும் மெல் டாக் எழுதிய கனேடியக் கவிதைகள்\nடி.எஸ் எலிய��்டும் உள்ளீடு அற்ற மனிதர்களும் (3)\nஒரு புது அதிவேக கணினி (Supercomputer) கட்ட அமெரிக்க அறிவியல் தளம் பணம் தருகிறது\nஉப்பு நிலத்தில் வளமையாக வளரும் மரபணு மாற்றப்பட்ட தக்காளி\nஒரு தண்ணீர் தண்ணீர் கதை – சுப முடிவுடன்\nபாலமாகி சிறந்து நிற்கும் பணி\nதினம் ஒரு கவிதை – கலந்துரையாடல்\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.72, "bucket": "all"} +{"url": "http://ta.itsmygame.org/999970253/captain-breddi_online-game.html", "date_download": "2018-11-17T21:42:53Z", "digest": "sha1:IXVBUGPYCJB6KWUEURHW4ZADXJIIE4I2", "length": 10500, "nlines": 153, "source_domain": "ta.itsmygame.org", "title": "விளையாட்டு கேப்டன் Braddy ஆன்லைன். இலவசமாக விளையாட", "raw_content": "\nபடப்பிடிப்பு பந்தயம் சண்டை துணிகரமான செயல் மாறுபட்ட விளையாட்டு தர்க்கம் மேலே மூடப்பட்டு நீண்ட வரிசை தூண்கள் உடைய நடைபாதை தடுமாற்று கார்ட்டூன்கள் நகைச்சுவை பாய்ஸ் விளையாட்டுகள் ● பறக்கும் ● இராணுவ ● பந்தயம் ● படப்பிடிப்பு ● சண்டை ● விளையாட்டு பெண்கள் விளையாட்டுகள் ● Winx ● பார்பி ● உடுத்தி ● ப்ராட்ஜ் ● Ranetki ● விலங்குகளை பற்றி ● ஒரு உணவு சமையல் ● முற்றிலும் உளவாளிகளும் ● வேடிக்கை ● Barbershop ● செவிலியர் ● டெஸ்ட் ● தூய்மை செய்தல் ● ஷாப்பிங் ● அழகு நிலையம் ● புதிர்கள் ● குழந்தை காப்பகம் ● துணிகரமான செயல் ● வேடிக்கை ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● Risovalka குழந்தைகளுக்கு விளையாட்டு ● கல்வி ● பெண்கள் ● Smeshariks ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● பாய்ஸ் ● கல்வி ● மாளிகை இரண்டு விளையாட்டுகள் தேடல்கள் உத்திகள்\nவிளையாட்டு விளையாட கேப்டன் Braddy ஆன்லைன்:\nவிளையாட்டு விளக்கம் கேப்டன் Braddy\nஒன்றாக கேப்டன் Braddy கொண்ட காற்று உங்களை பிறகு தந்திரங்களை அனைத்து வகையான செய்ய. . விளையாட்டு விளையாட கேப்டன் Braddy ஆன்லைன்.\nவிளையாட்டு கேப்டன் Braddy தொழில்நுட்ப பண்புகள்\nவிளையாட்டு கேப்டன் Braddy சேர்க்கப்பட்டது: 24.02.2012\nவிளையாட்டு அளவு: 0.41 எம்பி\nவிளையாட்டு மதிப்பீடு: 0 அவுட் 5 (0 மதிப்பீடுகள்)\nவிளையாட்டு கேப்டன் Braddy போன்ற விளையாட்டுகள்\nமோட்டோ சோதனை ஃபெஸ்ட் 4\nகார் கார் 2 சாப்பிடுகிறது: டீலக்ஸ்\nபாப் SquarePants எக்ஸ் ட்ரீம் பைக் கடற்பாசி\nலெகோ பெருநகரம்: அட்வென்ட் அட்டவணை\nபுதிய சூப்பர் மரியோ பிரதர்ஸ். ஸ்டார் கப் ரேஸ்\nதீயணைப்பு வீரர்கள் டிரக் விளையாட்டு\nவிளையாட்டு கேப்டன் Braddy பதிவிறக்கி\nஉங்கள் வலைத்தளத்���ில் விளையாட்டு கேப்டன் Braddy பதித்துள்ளது:\nஇந்த விளையாட்டை விளையாட இங்கே கிளிக் செய்யவும்\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு கேப்டன் Braddy நுழைக்க, உங்கள் தளத்தின் HTML குறியீடு உள்ள குறியீடு மற்றும் பேஸ்ட் நகலெடுக்க. நீங்கள் விளையாட்டு கேப்டன் Braddy, நகல் மற்றும் ஒரு நண்பர் அல்லது உங்கள் நண்பர்கள் இணைப்பை அனுப்ப என்றால் கூட, உலக விளையாட்டு பகிர்ந்து\nவிளையாட்டு கேப்டன் Braddy உடன், மேலும் விளையாட்டு விளையாடி:\nமோட்டோ சோதனை ஃபெஸ்ட் 4\nகார் கார் 2 சாப்பிடுகிறது: டீலக்ஸ்\nபாப் SquarePants எக்ஸ் ட்ரீம் பைக் கடற்பாசி\nலெகோ பெருநகரம்: அட்வென்ட் அட்டவணை\nபுதிய சூப்பர் மரியோ பிரதர்ஸ். ஸ்டார் கப் ரேஸ்\nதீயணைப்பு வீரர்கள் டிரக் விளையாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/2014/03/27/", "date_download": "2018-11-17T22:27:35Z", "digest": "sha1:NYSMJMPW4V7FQBNVTNMOV256V7BWUFXC", "length": 6668, "nlines": 138, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "2014 March 27Chennai Today News | Chennai Today News", "raw_content": "\n50 அடி உயரத்தில் இருந்து 2 வயது குழந்தைகளை தூக்கி எறியும் சடங்கு. அதிர்ச்சி வீடியோ\nதேர்வு பயத்தை தெளியவைக்கும் 3 மந்திரங்கள். Dr.தனலட்சுமி\nThursday, March 27, 2014 9:15 pm சிறப்புப் பகுதி, தினம் ஒரு தகவல், நீ உன்னை அறிந்தால் 0 318\nமு.க.அழகிரியுடன் கனிமொழி திடீர் சந்திப்பு. ஸ்டாலினுக்கு எதிராக சதியா\nThursday, March 27, 2014 3:19 pm அரசியல், தமிழகம், நடந்தவை நடப்பவை, நிகழ்வுகள் 0 261\nபெண்களுக்கு கட்டாயம் தேவைப்படும் கல்யாண கவுன்சிலிங்…\nThursday, March 27, 2014 2:56 pm சிறப்புக் கட்டுரை, சிறப்புப் பகுதி, பெண்கள் உலகம் 0 351\nஅப்பல்லோ ஆஸ்பத்திரியில் பிரபல தமிழ் நடிகை. தற்கொலை முயற்சியா\nஊடகங்களின் யூகங்கள் அனைத்தும் தவறு. MH370 விமானியின் மகன் பரபரப்பு பேட்டி.\n“குக்கூ” மாளவிகா சினிமாவை விட்டு விலகுவது ஏன்\nஅஜித்சிங் புகாரால் ஹேமாமாலினியின் வாட்டர் பில்டருக்கு ஆபத்து.\nஜம்மு காஷ்மீர் மாநிலத்தை பாகிஸ்தானுக்கு விற்றுவிடுவார் அரவிந்த் கெஜ்ரிவால். மோடி\nThursday, March 27, 2014 7:51 am சாதனையாளர்கள், சிறப்புக் கட்டுரை, சிறப்புப் பகுதி 0 413\nமாலத்தீவில் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு\nஇது பொய் வழக்கு என்பதை நிரூபிப்பேன்: டிடிவி தினகரன்\nவிடுதலை சிறுத்தைகள் ஆபத்தான கட்சி: தமிழிசை\n20 தொகுதி இடைத்தேர்தல் தமிழகத்தின் எதிர்காலத்தை தீர்மானிக்கும்: கனிமொழி\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் ��மெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/poonam-pandey-style-yoga-be-hot-fit-like-her/", "date_download": "2018-11-17T21:02:33Z", "digest": "sha1:TLSH2ULPWQBFYBP2XI3CYBEUCAMJZFJ7", "length": 7748, "nlines": 122, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "கதிகலங்க வைக்கும் பூனம் பாண்டேவின் யோகா வீடியோChennai Today News | Chennai Today News", "raw_content": "\nகதிகலங்க வைக்கும் பூனம் பாண்டேவின் யோகா வீடியோ\nசினிமா / திரைத்துளி / பாலிவுட்\nமாலத்தீவில் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு\nஇது பொய் வழக்கு என்பதை நிரூபிப்பேன்: டிடிவி தினகரன்\nவிடுதலை சிறுத்தைகள் ஆபத்தான கட்சி: தமிழிசை\n20 தொகுதி இடைத்தேர்தல் தமிழகத்தின் எதிர்காலத்தை தீர்மானிக்கும்: கனிமொழி\nகதிகலங்க வைக்கும் பூனம் பாண்டேவின் யோகா வீடியோ\nபிரபல கவர்ச்சி நடிகை பூனம் பாண்டே அடிக்கடி டுவிட்டர் மற்றும் ஃபேஸ்புக்கில் டாப்லெஸ் வீடியோ மற்றும் புகைப்படங்களை வெளியிட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்துவார் என்பது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் நாளை மறுநாள் உலகம் முழுவதும் அனுசரிக்கவுள்ள உலக யோகா தினத்தை முன்னிட்டு ஒரு கவர்ச்சி வீடியோவை அவர் தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ளார்.\nபூனம் பாண்டேவின் யோகா’ என்ற பெயரில் வெளியாகியுள்ள இந்த கவர்ச்சி வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. யோகா குறித்து ஒருசிறிய விளக்கமும் அவர் இந்த வீடியோவில் தெரிவித்துள்ளார். கவர்ச்சி உடையில் அவர் அளிக்கும் யோகா போஸ்கள் அனைவரையும் கதிகலங்க செய்யும் என்பதில் சந்தேகம் இல்லை.\nபூனம்பாண்டே தற்போது மாலினி &கோ என்ற தெலுங்கு படத்தில் நடித்து வருகிறார். மேலும் ஒரு இந்தி படத்தில் நடிக்க பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது.\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nசென்னை நட்சத்திர ஓட்டலில் சினேகாவின் வளைகாப்பு நிகழ்ச்சி.\nரூ.10,000 கோடி கட்டினால் மட்டுமே ஜாமீன். சஹாரா நிறுவனத்தலைவருக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு\nநடிகை பூனம் பாண்டே திடீர் கைது. மும்பையில் பரபரப்பு.\nமாலத்தீவில் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு\nஇது பொய் வழக்கு என்பதை நிரூபிப்பேன்: டிடிவி தினகரன்\nவிடுதலை சிறுத்தைகள் ஆபத்தான கட்சி: தமிழிசை\n20 தொகுதி இடைத்தேர்தல் தமிழகத்தின் எதிர்காலத்தை தீர்மானிக்கும்: கனிமொழி\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/supreme-court-order-to-send-notice-to-11mlas-including-ops/", "date_download": "2018-11-17T22:24:21Z", "digest": "sha1:X6PWA7ZMMYEF36YRMTJMPN3ADQVIJBF2", "length": 8375, "nlines": 133, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "Supreme court order to send notice to 11MLAs including OPS | Chennai Today News", "raw_content": "\nசபாநாயகர், ஓபிஎஸ், உள்பட 11 எம்.எல்..ஏக்களுக்கு நோட்டீஸ்: சுப்ரீம் கோர்ட் அதிரடி\nமாலத்தீவில் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு\nஇது பொய் வழக்கு என்பதை நிரூபிப்பேன்: டிடிவி தினகரன்\nவிடுதலை சிறுத்தைகள் ஆபத்தான கட்சி: தமிழிசை\n20 தொகுதி இடைத்தேர்தல் தமிழகத்தின் எதிர்காலத்தை தீர்மானிக்கும்: கனிமொழி\nசபாநாயகர், ஓபிஎஸ், உள்பட 11 எம்.எல்..ஏக்களுக்கு நோட்டீஸ்: சுப்ரீம் கோர்ட் அதிரடி\nதமிழகத்தின் துணை முதல்வர் ஓபிஎஸ் உள்பட 11 எம்.எல்.ஏக்களுக்கும், சபாநாயகர், சட்டப்பேரவை செயலாளர், ஆகியோர்களுக்கும் நோட்டீஸ் அனுப்ப சுப்ரீம் கோர்ட் நீதிபதி உத்தரவிட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.\n11 எம்.எல்.ஏக்கள் தகுதிநீக்க வழக்கு குறித்து சென்னை ஐகோர்ட் அளித்த தீர்ப்பை எதிர்த்து திமுக சார்பில் திமுக கொறடா சக்கரபாணி சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு மனு ஒன்றை தாக்கல் செய்தார். இந்த மனு மீதான விசாரணை இன்று சுப்ரீம் கோர்ட்டுக்கு நடைபெற்றது.\nஇந்த விசாரணையின்போது ‘அதிமுக கொறடா உத்தரவை மீறி ஓபிஎஸ் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏக்கள் அவருக்கு எதிராக வாக்களித்த விவகாரம் குறித்த்து சபாநாயகர், சட்டசபை செயலாளர் மற்றும் ஓபிஎஸ் உள்ளிட்ட 11 எம்.எல்..ஏக்கள் ஆகியோர் 4 வாரத்திற்குள் பதிலளிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவால் அதிமுக வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\n10 மணி நேர கடுமையான போராட்டம்: தாய்லாந்து குகையில் இருந்து 10 சிறுவர்கள் மீட்பு\nசுஷ்மா ஸ்வராஜ்தான் பிரதமர் பதவியை ஏற்றிருக்க வேண்டும். ப.சிதம்பரம்\nஐயப்பன் கோவிலுக்கு பெண்கள் வாங்க..ஆனால்…: எச்.ராஜா\nஎன்னை சீண்டினால் விபரீதம் நடக்கும்: சொன்னது யார் தெரியுமா\n2வது நாளாக ‘சர்கார்’ காட்சிகள் ரத்து: படக்குழுவினர் அதிர்ச்சி\nது���ை முதல்வர் ஓபிஎஸ் அவர்களின் தீபாவளி வாழ்த்து\nமாலத்தீவில் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு\nஇது பொய் வழக்கு என்பதை நிரூபிப்பேன்: டிடிவி தினகரன்\nவிடுதலை சிறுத்தைகள் ஆபத்தான கட்சி: தமிழிசை\n20 தொகுதி இடைத்தேர்தல் தமிழகத்தின் எதிர்காலத்தை தீர்மானிக்கும்: கனிமொழி\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/tag/tn-minister/", "date_download": "2018-11-17T21:37:26Z", "digest": "sha1:3ODE46IYEQHAFHCDR3HRHJNDZDO3VA5K", "length": 4155, "nlines": 104, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "TN ministerChennai Today News | Chennai Today News", "raw_content": "\nஸ்மார்ட்கார்டு இல்லாதவர்களுக்கு ரேஷன் பொருட்கள் கிடையாதா\nராஜ்யசபா எம்பி ஆகிறார் இல.கணேசன். தமிழகத்திற்கு இன்னொரு மத்திய அமைச்சர்\nமாலத்தீவில் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு\nஇது பொய் வழக்கு என்பதை நிரூபிப்பேன்: டிடிவி தினகரன்\nவிடுதலை சிறுத்தைகள் ஆபத்தான கட்சி: தமிழிசை\n20 தொகுதி இடைத்தேர்தல் தமிழகத்தின் எதிர்காலத்தை தீர்மானிக்கும்: கனிமொழி\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/tamilnadu-chief-minister-is-not-able-to-see-jayalalitha-in-bangalore-jail/", "date_download": "2018-11-17T22:16:44Z", "digest": "sha1:CYH2EFFO4S2754EMJSV6PEAIXG2B4MY3", "length": 8455, "nlines": 128, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "ஜெயலலிதாவை சந்திக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பிய முதல்வர் பன்னீர்செல்வம்.Chennai Today News | Chennai Today News", "raw_content": "\nஜெயலலிதாவை சந்திக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பிய முதல்வர் பன்னீர்செல்வம்.\nமாலத்தீவில் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு\nஇது பொய் வழக்கு என்பதை நிரூபிப்பேன்: டிடிவி தினகரன்\nவிடுதலை சிறுத்தைகள் ஆபத்தான கட்சி: தமிழிசை\n20 தொகுதி இடைத்தேர்தல் தமிழகத்தின் எதிர்காலத்தை தீர்மானிக்கும்: கனிமொழி\nசொத்து குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று பெங்களூர் சிறையில் தண்டனை அனுபவித்து வரும் ஜெயலலிதா, யாரையும் சந்திக்க விரும்பவில்லை என பெங்களூர் சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.\nஜெயலலிதாவுக்கு பதிலாக முதலமைச்சர் பதவியேற்றுக்கொண்ட ஓ.பன்னீர்செல்வம், முதலமைச்சர��க பதவியேற்றுக்கொண்டவுடன் சிறையில் உள்ள ஜெயலலிதாவை சந்திக்க உடனடியாக பெங்களூர் புறப்பட்டுச் சென்றார். அவருடன் அமைச்சர்கள் சிலரும் ஜெயலலிதாவை சந்திக்க சென்றிருந்தனர்.\nஆனால், நேற்று காலை ஜெயலலிதாவை முதலமைச்சர் பன்னீர்செல்வம் சந்திப்பார் என கூறப்பட்ட நிலையில், மாலை வரை அவர் ஜெயலலிதாவை சந்திக்கவில்லை. இதையடுத்து நேற்று மாலை முதலமைச்சர் ஒ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் சென்னை திரும்பினார்.\nஇதுகுறித்து பெங்களூர் சிறைத்துறை அதிகாரிகள் கூறும்போது, ”ஜெயலலிதாவை சந்திக்க தமிழக முதலமைச்சருக்கு நாங்கள் அனுமதி அளித்தோம். ஆனால், ஜெயலலிதா யாரையும் சந்திக்க விரும்பவில்லை” என்று தெரிவித்துள்ளனர்.\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nஉத்தரபிரதேசத்தில் இரண்டு ரயில்கள் பயங்கர மோத. 9 பேர் பலி\nஜெயலலிதா விஷயத்தில் உச்சநீதிமன்றம் அவசரம் காட்டுவது ஏன்\nஜெயலலிதாவுக்கு மேலும் 4 மாதம் ஜாமீன். உச்சநீதிமன்றம் உத்தரவு.\nஎனக்காக யாரும் உயிரை மாய்த்துக்கொள்ள வேண்டாம். ஜெயலலிதாவின் உருக்கமான அறிக்கை\nஜெயலலிதா விடுதலை வேண்டி சிதம்பரம் கோவிலில் வழிபாடு செய்த ஷீலாபிரியா.\nமாலத்தீவில் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு\nஇது பொய் வழக்கு என்பதை நிரூபிப்பேன்: டிடிவி தினகரன்\nவிடுதலை சிறுத்தைகள் ஆபத்தான கட்சி: தமிழிசை\n20 தொகுதி இடைத்தேர்தல் தமிழகத்தின் எதிர்காலத்தை தீர்மானிக்கும்: கனிமொழி\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.lankaone.com/index.php?type=post&post_id=4299", "date_download": "2018-11-17T22:11:37Z", "digest": "sha1:MBKEYF22LSRWEJGUDJDJQW677AABUWRJ", "length": 13430, "nlines": 121, "source_domain": "www.lankaone.com", "title": "வடமாகாண சபையின் நீதியான", "raw_content": "\nவடமாகாண சபையின் நீதியான தலைமத்துவத்தை நிலை நிறுத்துவதற்கான மக்கள் சந்திப்பு\nதிகதி: ஞாயிற்று கிழமை ஜுன் 18 2017\nநேரம்: மாலை 5 மணி\nவடமாகாணத் தேர்தலில் மிகவும் அறுதிப் பெரும்பான்மை விருப்பு வாக்குகளைப் பெற்று முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டார் சி.வி விக்கினேஸ்வரன் அவர்கள். அரசியலுக்குப் புதியவர் என்றாலும், முதன்மை நீதியமைச்சராக இருந்து இளைப்பாறிய பின் வடமாகாண முதலமைச்சராகி தமிழ் மக்களுடைய அன��றாட வாழ்க்கைப் பிரச்சனைகளை உணர்ந்தவராகவும், அதனையும் தாண்டி தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டத்தின் தேவையை உணர்ந்து அதனுடன் ஒன்றிப் பயணிப்பவராகவும் தன்னை வெளிக் கொணர்ந்தார்.\nமுள்ளிவாய்க்கால் படுகொலையின் பின்னரான காலத்தில், தமிழின அழிப்பிற்கான ஆதாரங்களை வடமாகாண சபையில் பிரேரணையாகக் கொணர்ந்து அதை நிறைவேற்றி ஈழத்தமிழர்களுக்கு எதிராக இடம்பெறும் இனஅழிப்பை உலகிற்கு கொண்டு செல்வதற்கான அடித்தளத்தை பலமாக இட்டார். வடமாகாண சபையின் முதல்வராக இருந்து கொண்டு மாகாண அரசு அதிகாரங்கள் தமிழ் மக்களுடைய அரசியல் அபிலாசைகளுக்கு ஒரு தீர்வாகாது என்று தெளிவாக கூறியவர்.\nவடமாகாண சபையில் ஊழலை அகற்றும் முயற்சியின் பின்னராக ஏற்பட்டிருக்கும் சூழ்நிலையென்பது ஒட்டுமொத்த தமிழ்த் தேசிய விடுதலைப்போராட்டத்திற்கு ஒரு சவாலாக மாறக்கூடியதாகவும்இ அதே நேரம் இச் சூழில் என்பது ஒரு மக்கள் போராட்டத்தின் மூலம் சரியான திருப்பு முனையாகவும் அமையும்.\nஇது சம்பந்தமான ஆக்கபூர்வமான கருத்துக்களை மக்கள் வழங்குவதற்கான ஒரு கலந்துரையாடலாக இது அமையும் என எதிர்பார்க்கின்றோம்.\nதொடர்புகளுக்கு: கனடியத் தமிழர் தேசிய அவை (416.830.7703)\nஎதிர்கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்களை தமதுதரப்பிற்கு ......Read More\nஹாட்லி மாணவர்களுக்கு- வடமராட்சிக் கடலில்...\nவடமராட்சி இன்பர்சிட்டி கடற் பகுதியில் , கடல்வள ஆராய்ச்சியில்......Read More\nதொடர்ந்தும் ஐ.தே.க வின் தலைவர் ரணில்...\nதற்போதைய அரசியல் சூழ்நிலையில் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் பதவியில்......Read More\nசவுதி இளவரசர் உத்தரவுப்படியே துருக்கியில்...\nசவுதிஅரேபியாவின் ஆட்சியாளர்களை கடுமையாக விமர்சித்து வந்த ஜமால் கஷோகி......Read More\nமுல்லைத்தீவில் வாகன விபத்து ; சிறுவன்...\nமுல்லைத்தீவு மாங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முறிகண்டி பகுதியில்......Read More\nமரண தண்டனை கைதி கொலை வழக்கு : விசாரணைகள்...\nஅங்குணகொளபெலஸ்ஸ சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த மரணதண்டனை......Read More\nவடமராட்சி இன்பர்சிட்டி கடற் பகுதியில் , கடல்வள ஆராய்ச்சியில்......Read More\nதொடர்ந்தும் ஐ.தே.க வின் தலைவர் ரணில்...\nதற்போதைய அரசியல் சூழ்நிலையில் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் பதவியில்......Read More\nமுல்லைத்தீவில் வாகன விபத்து ;...\nமுல்லைத்தீவு மாங்குளம் பொலிஸ் பிரிவு���்குட்பட்ட முறிகண்டி பகுதியில்......Read More\nமரண தண்டனை கைதி கொலை வழக்கு :...\nஅங்குணகொளபெலஸ்ஸ சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த மரணதண்டனை......Read More\nவடக்கு மாகாணத்தில் கஜா புயல் காரணமாக பாதிக்கப்பட்ட 30 ஆயிரத்து 117 மீனவ......Read More\nவடமராட்சி இமையாணன் பகுதியில் வர்த்தக நிலையங்களிற்குள் நுழைந்து......Read More\nநித்தியவெளி பகுதி மக்களது நிலைமைகள்...\nவாகன விபத்தில் பெண். குழந்தை பலி ;...\nஇரத்தினபுரி நிவித்திகல பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் பெண் மற்றும்......Read More\nபல்கலைக்கழகத்தில் உரியவசதி வாய்புக்களை உருவாக்கிதருமாறு......Read More\nதேசிய பால் பண்ணையாளர்கள் மாநாட்டில்...\nதேசிய பால் பண்ணையாளர்களை வலுவூட்டும் இலங்கையின் முதலாவது தேசிய பால்......Read More\nதிருமதி. சியாமளா ஜெபரஞ்சன் கொக்குவில் இந்து கல்லூரி, இராமநாதன் நுண்கலைகூட மாணவி, விஜயாலயம் நிர்வாகி ஆசிரியை\nஅமரர் செல்வி தனுஜா யோகராஜா\nமங்கள சமரவீர மைத்திரியை ‘நாயே…..’ என்று திட்டினார். மைத்திரி......Read More\nதர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும்...\nமுதலில் மகாபாரதத்தில் வரும் குருசேத்திரப் பூமியிலிருந்து ஒரு......Read More\nபரிசோதனை எலிகளாக 30 ஆயிரம் பெண்கள்\nமுதலில், பில் கேட்ஸ் ஒரு 'ஃபிலான்த்ரோபி' (Philanthropy) என்பதை தெரிந்து கொள்ள......Read More\nகடந்த பத்தியில் இலங்கையில் ஏற்பட்டிருக்கும் அரசியல் குழப்ப நிலைமையை......Read More\nநாட்டின் பிரதமருக்கு கல்தா கொடுத்துவிட்டதை இட்டு நாடு கொந்தளித்துக்......Read More\nபுரியாமல் தவிக்கிறேன். விளக்கித் தெளிவாக்குவோருக்கு......Read More\nயார் போட்ட சாபமோ, எவர் செய்த பாவமோ...\nஇலங்கையில் வரலாறு காணாத அரசியல் நெருக்கடி நீடிக்கிறது. கடந்த ஒக்தோபர் 26,2018......Read More\nஇலங்கையின் அரசியல் வரலாற்றில் இது போன்றதொரு நெருக்கடி நிலைமை இதுவரை......Read More\nமரக்கிளையில் இருந்து தவறி விழுந்த தேள் ஒன்று நடு ஆற்றில் தத்தளித்துக்......Read More\nறோ, சிறிசேன, சம்பந்தன் - யதீந்திரா ...\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தன்னை இந்திய வெளியக உளவுத்துறையான ஆய்வு......Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.lankaone.com/index.php?type=post&post_id=5685", "date_download": "2018-11-17T21:48:00Z", "digest": "sha1:S7LGXWC2625F7VJIJUFDV4YIW4VUI72I", "length": 12108, "nlines": 118, "source_domain": "www.lankaone.com", "title": "பிரான்சுடன் இணைந்து செய", "raw_content": "\nபிரான்சுடன் இணைந்து செயலாற்ற சீனா இணக்கம்\nபொருளாதார பூகோளமயமாதல் மற்றும் பன்முகத்தன்மையை ஏற்படுத்தல் ஆகியவற்றின் பொருட்டு பிரான்சுடன் இணைந்து செயலாற்றவுள்ளதாக சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ (Wang Yi) தெரிவித்துள்ளார்.\nஜேர்மனியின் ஹம்பர்க் நகரில் பிரான்ஸ் வெளியுறவு அமைச்சர் ஜேன் யீவ்சுடன் நேற்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற கலந்துரையாடலின் பின்னரே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.\nஅத்துடன், நடைமுறைக்கு ஏற்றவாறு இருதரப்பு ஒத்துழைப்பை அதிகரிப்பது தொடர்பிலும் மேற்படி இரு நாடுகளும் அக்கறை கொண்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.\nசீன ஜனாதிபதி ஸி ஜின்பிங் மற்றும் பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மக்ரோங் ஆகியோரும் பிரான்ஸ் மற்றும் சீனாவுக்கு இடையிலான உறவுகளை இனிவருங்காலங்களிலும் வலுப்படுத்துவது தொடர்பில் அக்கறை செலுத்தி வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nமேற்படி இரு நாடுகளும் சர்வதேச விவகாரங்களில் ஒருங்கிணைப்பு மற்றும் தொடர்பாடல் ஆகியவற்றிற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஎதிர்கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்களை தமதுதரப்பிற்கு ......Read More\nஹாட்லி மாணவர்களுக்கு- வடமராட்சிக் கடலில்...\nவடமராட்சி இன்பர்சிட்டி கடற் பகுதியில் , கடல்வள ஆராய்ச்சியில்......Read More\nதொடர்ந்தும் ஐ.தே.க வின் தலைவர் ரணில்...\nதற்போதைய அரசியல் சூழ்நிலையில் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் பதவியில்......Read More\nசவுதி இளவரசர் உத்தரவுப்படியே துருக்கியில்...\nசவுதிஅரேபியாவின் ஆட்சியாளர்களை கடுமையாக விமர்சித்து வந்த ஜமால் கஷோகி......Read More\nமுல்லைத்தீவில் வாகன விபத்து ; சிறுவன்...\nமுல்லைத்தீவு மாங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முறிகண்டி பகுதியில்......Read More\nமரண தண்டனை கைதி கொலை வழக்கு : விசாரணைகள்...\nஅங்குணகொளபெலஸ்ஸ சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த மரணதண்டனை......Read More\nவடமராட்சி இன்பர்சிட்டி கடற் பகுதியில் , கடல்வள ஆராய்ச்சியில்......Read More\nதொடர்ந்தும் ஐ.தே.க வின் தலைவர் ரணில்...\nதற்போதைய அரசியல் சூழ்நிலையில் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் பதவியில்......Read More\nமுல்லைத்தீவில் வாகன விபத்து ;...\nமுல்லைத்தீவு மாங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முறிகண்டி பகுதியில்......Read More\nமரண தண்டனை கைதி கொலை வழக்கு :...\nஅங்குணகொளபெலஸ்ஸ சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த ��ரணதண்டனை......Read More\nவடக்கு மாகாணத்தில் கஜா புயல் காரணமாக பாதிக்கப்பட்ட 30 ஆயிரத்து 117 மீனவ......Read More\nவடமராட்சி இமையாணன் பகுதியில் வர்த்தக நிலையங்களிற்குள் நுழைந்து......Read More\nநித்தியவெளி பகுதி மக்களது நிலைமைகள்...\nவாகன விபத்தில் பெண். குழந்தை பலி ;...\nஇரத்தினபுரி நிவித்திகல பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் பெண் மற்றும்......Read More\nபல்கலைக்கழகத்தில் உரியவசதி வாய்புக்களை உருவாக்கிதருமாறு......Read More\nதேசிய பால் பண்ணையாளர்கள் மாநாட்டில்...\nதேசிய பால் பண்ணையாளர்களை வலுவூட்டும் இலங்கையின் முதலாவது தேசிய பால்......Read More\nதிருமதி. சியாமளா ஜெபரஞ்சன் கொக்குவில் இந்து கல்லூரி, இராமநாதன் நுண்கலைகூட மாணவி, விஜயாலயம் நிர்வாகி ஆசிரியை\nஅமரர் செல்வி தனுஜா யோகராஜா\nமங்கள சமரவீர மைத்திரியை ‘நாயே…..’ என்று திட்டினார். மைத்திரி......Read More\nதர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும்...\nமுதலில் மகாபாரதத்தில் வரும் குருசேத்திரப் பூமியிலிருந்து ஒரு......Read More\nபரிசோதனை எலிகளாக 30 ஆயிரம் பெண்கள்\nமுதலில், பில் கேட்ஸ் ஒரு 'ஃபிலான்த்ரோபி' (Philanthropy) என்பதை தெரிந்து கொள்ள......Read More\nகடந்த பத்தியில் இலங்கையில் ஏற்பட்டிருக்கும் அரசியல் குழப்ப நிலைமையை......Read More\nநாட்டின் பிரதமருக்கு கல்தா கொடுத்துவிட்டதை இட்டு நாடு கொந்தளித்துக்......Read More\nபுரியாமல் தவிக்கிறேன். விளக்கித் தெளிவாக்குவோருக்கு......Read More\nயார் போட்ட சாபமோ, எவர் செய்த பாவமோ...\nஇலங்கையில் வரலாறு காணாத அரசியல் நெருக்கடி நீடிக்கிறது. கடந்த ஒக்தோபர் 26,2018......Read More\nஇலங்கையின் அரசியல் வரலாற்றில் இது போன்றதொரு நெருக்கடி நிலைமை இதுவரை......Read More\nமரக்கிளையில் இருந்து தவறி விழுந்த தேள் ஒன்று நடு ஆற்றில் தத்தளித்துக்......Read More\nறோ, சிறிசேன, சம்பந்தன் - யதீந்திரா ...\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தன்னை இந்திய வெளியக உளவுத்துறையான ஆய்வு......Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.malaimurasu.in/index.php/balakumaran-died", "date_download": "2018-11-17T21:44:45Z", "digest": "sha1:BEQYPX6EGMKD26ZFCAA7IOGZESBZPG72", "length": 8053, "nlines": 86, "source_domain": "www.malaimurasu.in", "title": "உடல்நலக்குறைவால் எழுத்தாளர் பாலகுமாரன் சென்னை தனியார் மருத்துவமனையில் இன்று காலமானார். | Malaimurasu Tv", "raw_content": "\nபுயல் பாதிப்பு குறித்த ஆய்வு கூட்டம் – அமைச்சர் செங்கோட்டையன்\nகாரும், இரு சக்கர வாகனமும் நேருக்கு நேர் மோதி விபத்து : 3 பேர்…\nஓகி புயலுக்கு பிறகு 13 முறை புயல் எச்சரிக்கை : வெறிச்சோடி காணப்படும் மீன்பிடி…\nபுயல் பாதித்த தரங்கம்பாடியில் ஸ்டாலின் ஆய்வு..\nஐயப்பனுக்கு மாலை அணிந்து விரதத்தை தொடங்கிய பக்தர்கள்..\nதமிழக அரசுக்கு அனைத்து உதவிகளையும் வழங்க மத்திய அரசு தயார் – பிரதமர் மோடி\n45% பகுதிகளில் தலிபான்கள் ஆதிக்கம் : அப்பாவிமக்களை கொன்று குவிக்கும் தீவிரவாதிகள்\nசபரிமலை கோயிலுக்குள் பெண்களை அனுமதிக்க மாட்டோம் – பந்தள மன்னர் உறுதி\nபிரதமர் மோடி மாலத்தீவு பயணம்…\nமீண்டும் இலங்கை பிரதமராகிறார் ரனில் விக்கிரமசிங்கே : 122 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ரனிலுக்கு ஆதரவு\nநாடாளுமன்றத்தில் ராஜபக்சேவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி : சபாநாயகர் நாடாளுமன்றத்திலிருந்து வெளியேற்றம்\nராஜபக்சே மீதான நம்பிக்கை இல்லா தீர்மானம் : பிரதமர் பதவியில் இருந்து ராஜபக்சே விலக…\nHome சினிமா உடல்நலக்குறைவால் எழுத்தாளர் பாலகுமாரன் சென்னை தனியார் மருத்துவமனையில் இன்று காலமானார்.\nஉடல்நலக்குறைவால் எழுத்தாளர் பாலகுமாரன் சென்னை தனியார் மருத்துவமனையில் இன்று காலமானார்.\nஉடலநலக்குறைவால் எழுத்தாளர் பாலகுமாரன் சென்னை தனியார் மருத்துவமனையில் காலமானார். அவருக்கு வயது 71.\nதஞ்சை மாவட்டம் திருக்காட்டுபள்ளியில் பிறந்தவர் எழுத்தாளர் பாலகுமாரன். நூற்றுக்கும் மேற்பட்ட நாவல்கள், சிறுகதைகள்\nஉடையார், திருவரங்கன் உலா, மெர்குரி பூக்கள் ஆகிய நாவல்கள் எழுதியுள்ளார். பாட்ஷா, நாயகன், ஜீன்ஸ், வல்லவன், புதப்பேட்டை வசனத்திற்காக\nதமிழக அரசின் கலைமாமணி விருது பெற்றவர்.கல்கி, ஆனந்த விகடன், குமுதம் உள்ளிட்ட வார இதழ்களில் தொடர்கதைகளை இயற்றியவர்.\nஇதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா கட்டுரை தொகுப்பு மற்றும் மேலும் இரும்பு குதிரை நாவலுக்காக சாகித்ய அகடாமி விருதும், மேலும் 50க்கும் மேற்பட்ட விருதுகளை பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.\nPrevious articleதமிழகத்துக்கு காவிரி நீரை எடியூரப்பா தருவார் – தமிழிசை சவுந்திரராஜன்\nNext articleதமிழகம் தனி தீவு அல்ல, இந்தியாவின் ஒரு பகுதி – கமல்ஹாசன்\nதொடர்புடையவை ..MORE FROM AUTHOR\nபுயல் பாதிப்பு குறித்த ஆய்வு கூட்டம் – அமைச்சர் செங்கோட்டையன்\nகாரும், இரு சக்கர வாகனமும் நேருக்கு நேர் மோதி விபத்து : 3 பேர் பரிதாபமாக உயிரிழப்பு\nஐயப்பனுக்கு மாலை அணிந்து விரதத்தை தொடங்கிய பக்தர்கள்..\nNo 246, அண்ணா சாலை,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ponmozhigal.com/2016/07/blog-post_70.html", "date_download": "2018-11-17T21:36:57Z", "digest": "sha1:YDH6LS5QTVEVAA3U5FW6CSKX4KZYAUKZ", "length": 2289, "nlines": 45, "source_domain": "www.ponmozhigal.com", "title": "பொன்மொழிகள் Quotes in Tamil", "raw_content": "\nசெல்வத்தைச் சேர்ப்பது தான் பெரிது.\nஎனவே, இப்பொழுது சம்பாதிப்பவர்களை விட\nசிக்கனமாக இருப்பவர்களே மகிழ்ச்சியாக இருக்க முடியும்.\nமனிதர்கள் தூய்மையாக இருக்கும்போது சட்டங்கள் தேவையில்லை; மனிதர்கள் ஊழல் மலிந்தவர்களாக ஆகும்போது சட்டங்கள் இருந்தும் புண்ணியமில்லை. -பெஞ்...\nநம் தன்னம்பிக்கை, திட்டம் மற்றும் நடவடிக்கை தீவிரமாயிருக்கும்போது நாம் எவ்வளவு சிறியவர் என்பது ஒரு விஷயமே அல்ல. -பிடல் காஸ்ட்ரோ\nபுறத்தில் உள்ள வறுமையை காட்டிலும் அகத்தில் உள்ள வறுமையே அபாயகரமானது. - டாக்டர் ராதாகிருஷ்ணன்\nதனக்குப் பின்னால் ஓடி வரும் குதிரையைப் பார்த்து சந்தோஷப்படும் குதிரை பந்தயத்தில் ஜெயிக்காது. -அரேபியப் பழமொழி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sahabudeen.com/2016/02/blog-post_11.html", "date_download": "2018-11-17T21:03:45Z", "digest": "sha1:6E5XG3SWL333MEHINHZRMUHKVIATRPOR", "length": 16993, "nlines": 209, "source_domain": "www.sahabudeen.com", "title": "TIPS&TRICKS: மசாஜ் செய்வதால் என்ன பயன்?", "raw_content": "\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது.\" \"Some Articles Copy From Another Website\" Thanks To All.\nமசாஜ் செய்வதால் என்ன பயன்\nஇயற்கை மருத்துவத்தில் ஒரு முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது மசாஜ். மசாஜ்க்கு மிக நீண்ட வரலாறு உள்ளது. இந்தியா, சீனா, கிரீஸ், ரோம், எகிப்து உட்பட பல நாடுகளில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, மசாஜ், நோய் தீர்க்கும் ஒரு சிகிச்சையாக பயன்படுத்தப்பட்டுள்ளது. மசாஜ் செய்வது உடல் உறுப்புகள் மற்றும் உடல் அமைப்புக்கு எவ்வாறு நலம் பயக்கிறது என்பதை விரிவாக காண்போம்.\nமசாஜ் செய்வதால், தோலில் ஏற்படும் நன்மைகள் ஏராளம். மசாஜ் செய்வதன் மூலம் தோலில் காணப்படும் துளைகள் விரிவடைந்து, உடலில் காணப்படும் தீய கழிவுகள் வியர்வை மூலம் வெளியேறி விடும். மசாஜ், தசைகளின் இறுக்கத்தை குறைத்து, தசை வலியை நீக்குகிறது. கடினமான வேலைகளால் உடல் தசைகளில், \"லாக்டிக் ஆசிட்' சேரும். மசாஜ், தசைகளில் சேரும், \"லாக்டிக் ஆசிட்'களை நீக்கி, உடலை புத்துணர்ச்சி மற்றும் உற்சாகத்துடன் இருக்க உதவும்.\nமசாஜ் செய்யப்படும் பகுதிகளில் ரத்த ஓட்டம் அதிகரிக்கும். இதனால், அவ்வுடல் உறுப்புகளுக்கு அதிகளவில் ஊட்டச்சத்து கிடைப்பதுடன், அந்த உறுப்புகளில் நோய் குணமாகும் தன்மையும் அதிகரிக்கும். ரத்த ஓட்டம் அதிகரிப்பதால், வீக்கம் போன்றவை ஏற்படுவது குறையும்.\nமசாஜ் செய்வதால் ரத்தத்தில் அதிகளவில் ஆக்சிஜனை எடுத்துச் செல்லும் திறன் மற்றும் அவற்றை நன்கு பயன்படுத்திக் கொள்ளும் திறன் அதிகரிக்கும்.\nநரம்பு: நரம்புகளில் குறைந்த அழுத்தத்துடன், மெதுவாக மற்றும் மிதமாக செய்யப்படும் மசாஜ், நரம்புகளில் காணப்படும் இறுக்கத்தை குறைத்து, அவற்றை மென்மையாக்கி. சுறுசுறுப்புடன் செயல்பட வைக்கும். நரம்புகளை இளக்கமடைய வைத்து அதன் ஆற்றலை அதிகரிக்கும்.\nவயிற்றில் மசாஜ் செய்வதால் செரிமான மண்டலம் தூண்டப்படுவதுடன், வயிற்றில் காணப்படும் கழிவுகளும் நன்கு வெளியேறும். மேலும் கல்லீரலின் ஆற்றல் அதிகரிப்பதால், உடலின் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.\nசிறுநீர் மண்டலம்: மசாஜ் செய்வது, சிறுநீர் மண்டலத்தை நன்கு செயலாற்ற தூண்டுகிறது. இதனால் அதிகளவில் சிறுநீர் உற்பத்தியாகி, அதன் மூலம் உடல் கழிவுகள் விரைவில் வெளியேறுகின்றன.\nமுறையாக செய்யப்படும் மசாஜ், இதயத்தில் ஏற்படும் பளுவை குறைத்து, அதன் செயல் திறனை அதிகரிக்கிறது. பொதுவாக, மசாஜ் செய்வதற்கு உலர்ந்த கைகளையே பயன்படுத்த வேண்டும்; ஆனால், உடல் அதிக வறட்சி தன்மை உடையதாக இருந்தால் அல்லது உடல் மிகவும் பலவீனமாக இருந்தால், ஈரத் துணி அல்லது மருந்து எண்ணெய் போன்றவற்றை பயன்படுத்தலாம்.\nமசாஜ் செய்வதற்கு நல்லெண்ணெய் பயன்படுத்துவது மிகவும் நல்லது. சிலர் மசாஜ் செய்யும் போது ஏற்படும் உராய்வை தவிர்ப்பதற்காக, டால்கம் பவுடரை பயன்படுத்துகின்றனர். இது உகந்தது அல்ல. இவ்வாறு செய்வதால் தோலில் காணப்படும் துளைகள் அடைபடும்.\nமசாஜ் செய்வதை தவிர்க்க வேண்டிய சூழ்நிலைகள்:\n* காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருக்கும் காலங்களில் எவ்வித மசாஜும் செய்யக்கூடாது.\n* கர்ப்பிணி பெண்கள் வயிற்றுப் பகுதியில் மசாஜ் செய்வதை தவிர்ப்பது நல்லது.\n* வயிற்றுப் போக்கு வாயுப் பிரச்சினை, அப்பென்டிசைட்டிஸ், சிறு குடலில் புண்கள் அல்லது வயிற்றில் கட்டி ஆகிய பிரச்னை உடையவர்கள் வயிற்றில் மசாஜ் செய்வதை தவிர்க்க வேண்டும்.\n* தோல் வியாதி உடையவர்களுக்கு மசாஜ் செய்வது பொருத்தமற்றது.\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது www.sahabudeen.com\nஎல்லா வயதினருக்கும் பயன் தரும் பிராணாயாமம்\nகண்களுக்கும் உடற்பயிற்சி ரொம்ப அவசியங்க\nசொந்த வீடு : வசதிக்கேற்ப அமைக்கலாம் வாட்டர் டேங்க்...\nகலோரியை எரிக்க கயறு பயிற்சி\nநேரம் மிச்சமாகும் நெட் பேங்கிங்\nஉளுந்து – மருத்துவப் பயன்கள்\nமருந்து மாத்திரை வாங்கும்பொழுது கவனிக்கவேண்டியவை\nமசாஜ் செய்வதால் என்ன பயன்\nஃபுட் பாய்சன் ஏற்பட என்ன காரணம்\nஇளநீ இளநீ இளநீ..' அருதலையோ இளநீர்\nமருந்தில்லா மருத்துவம் :விரலை அழுத்தினால் எல்லா நோயும் போச்சு\nநம் உடலில் , ஏதேனும் ஒரு இடத்தில் வலி ஏற்பட்டால் , அப்பகுதியை நம் கையால் அழுத்திவிட்டுக் கொள்கிறோம். அப்படி செய்தால் , வலி குறைகிறது. இது...\nஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்கும் வழிமுறைகள் என்னென்ன, யாரிடம் உரிமம் பெறுவது\n\" ஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்க வேண்டும் என்றால் , முதலில் IEC (Import Export Code) வாங்க வேண்டும். இந்த எண்ணை இந்திய வெளிநாட்டு வர்...\nகார் ஓட்ட கற்றுக்கொள்பவர்களுக்கான வழிகாட்டு முறைகள்\nவேகமாக மாறி வரும் வாழ்க்கைச் சூழலில் கார் டிரைவிங் கற்று வைத்திருப்பது மிக அவசியமான ஒன்றாக மாறிவிட்டது. கார் வாங்க திட்டமிட்டுள்ளோர் முதலில...\nஉணவில் அதிகம் இனிப்பு சேர்த்துக்கொள்கிறீர்களா\nஉணவில் அதிகம் சர்க்கரை சேர்த்துக்கொள்பவர்களுக்கு புற்றுநோய் , எலும்பு முறிவுநோய் , மூட்டு வியாதிகள் , உடல் பருமன் , இதய நோய்கள் , இரத்த அ...\nகா‌ல் பாதம் ‌வீ‌ங்குவது கா‌ல் பாத‌ங்க‌ள் ‌சிலரு‌க்கு தூ‌ங்‌கி எழு‌ந்தது‌ம் அ‌ல்லது ஒரே இட‌த்‌தி‌ல் ‌சி‌றிது நேர‌ம் அம‌ர்‌ந்‌திரு‌ந்தால...\nஉங்கள் வீட்டு குடிதண்ணீரின் தரம் என்ன என்பது பற்றி தெரிந்து வைத்திருக்கிறீர்களா\nமுன்பெல்லாம் வீடுகள் என்றால் அங்கு ஒரு கிணறு இருக்கும். கிணற்றில் கயிறில் கட்டப்பட்ட வாளியில் தண்ணீரை இழுத்து இறைத்து குளிப்பது அலாதி சுகம...\nவாஷிங்மெஷினை சரியான முறையில் கையாள்வது எப்படி\nசரியாக கையாளத் தெரிந்தால் வாஷிங்மெஷினைவிட ஈஸியான எலெக்ட்ரானிக் அயிட்டம் வேறெதுவும் இல்லை. * வாஷிங்மெஷின்-. உண்மையிலேயே நமக்கெல்ல...\nதேனை தனியாக சாப்பிட்டால் பலன்--- மருத்துவ டிப்ஸ்\nதேன் சீரண சக்தியை தரும். இரைப்பையில் ஏற்படும் எல்லாவித கோளாறுகளையும் வயிற்றில் ஏற்படும் கோளாறுகளையும் குணமாக்கும். நெஞ்சில் ஏற்படும் எரிச்...\nகடன் வாங்கும் முன்பும் பின்பும் கவனிக்க வேண்டியது... கடன் அன்பை மட்டும் முறிக்காது ; சில நேரங்களில் தலையெழுத்தையே மாற்றிவிடும். அவசர...\nமுக ' வரி ' கள் மறைய... சுருக்கங்கள் அற்ற சருமம் இளமையான தோற்றத்தை எடுப்பாய் காட்டும். 40 வயதைத் தொட்டதுமே , தோலில் ஏற்படும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2018/08/01/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/25815/%E0%AE%89%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-11-17T22:16:22Z", "digest": "sha1:LDU4LSCASCN4FYCFE64BOZUXZYMT2QSD", "length": 15505, "nlines": 192, "source_domain": "www.thinakaran.lk", "title": "உடப்பு செல்வபுரத்தில் கடையொன்று தீயில் எரிந்து நாசம் | தினகரன்", "raw_content": "\nHome உடப்பு செல்வபுரத்தில் கடையொன்று தீயில் எரிந்து நாசம்\nஉடப்பு செல்வபுரத்தில் கடையொன்று தீயில் எரிந்து நாசம்\nஉடப்பு செல்வபுரம் பூனைப்பிட்டி கிராம சேவகர் பிரிவுக்குட்பட்ட பகுதியில் கடையொன்று தீயில் எரிந்து நாசமாகியுள்ளது.\nமுகுந்தகுமாரன் ரூபவதனி உரிமையாளரின் கடையே இவ்வாறு எரிந்துள்ளது.\nஇன்று (01) புதன்கிழமை பகல் 1.00 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.\nஇதன் மூலம் ரூபா 15 இலட்சம் மதிப்புள்ள ஹார்ட்வெயார் (Hardware) வர்த்தக பொருட்கள் எரிந்து நாசமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nஇது குறித்தான மேலதிக விசாரணைகளை உடப்பு பொலிசார் மேற்கொண்டுள்ளனர்.\n(உடப்பு குறூப் நிருபர் - கே. மகாதேவன்)\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nசபாநாயகர் உள்ளிட்ட சர்வ கட்சி சந்திப்புக்கு ஜனாதிபதி அழைப்பு\nஅரசியல் குழப்ப நிலையை முடிவுக்கு கொண்டுவர முயற்சிபாராளுன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து அரசியல் கட்சிகளின் பங்குபற்றுதலுடன் சர்வ கட்சி...\nபிரபாகரன் பயன்படுத்திய நிலக்கீழ் பதுங்குகுழி உடைப்பு\nகிளிநொச்சி, புன்னைநீராவிப் பகுதியில் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் பயன்படுத்தியதாகக் கூறப்பட்ட நிலத்தின்...\n50 அடி பள்ளத்தில் வீழ்ந்த கார்; இருவர் பலத்த காயம்\nநானுஓயா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நானுஓயா ரதல்ல குறுக்கு வீதியில் கார் ஒன்று வீதியை விட்டு விலகி பள்ளத்தில் வீழ்ந்ததில் இருவர் படுங்காயமடைந்துள்ளனர்....\n சபைக்குள் பொலிஸார் குவிப்பு புத்தகங்களை வீசி எறிந்து கூச்சல் கத்தியுடன் வந்தவரை கைது செய்யுமாறு கோஷம்பாராளுமன்றத்தில் நேற்று இரண்டாவது நாளாகவும்...\nஇரண்டு கிலோ தங்கத்துடன் மூவர் விமான நிலையத்தில் கைது\nமும்பையிலிருந்து 24 தங்க பிஸ்கட்டுகளை நாட்டுக்குள் கடத்திய மூன்று இலங்கைப் பிரஜைகளை சுங்க அதிகாரிகள் நேற்று கைது செய்துள்ளனர்.கைது செய்யப்பட்டுள்ள...\nபொருளாதார அபிவிருத்திக்கு நோர்வே 3.5மில்.டொலர் உதவி\nசர்வதேச தொழில் அமைப்பு நடைமுறைப்படுத்தும் பொருளாதார அபிவிருத்தி மற்றும் நல்லிணக்கம் ஊடான உள்ளூரில் அதிகாரமளித்தல் (LEED+) என்ற திட்டத்தை...\nஇரண்டு கிலோ ஹெரோயினுடன் 3 பேர் கைது; 2 கோடி பெறுமதி\nசுமார் இரண்டு கோடியே 30 இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு கிலோ ஹெரோயினுடன் இரண்டு பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.வெல்லம்பிட்டி- கடுவெல வீதியில்...\nயாழ்ப்பாணம் வட்டுக்கோட்டையில் 'கஜா' தாக்கம்\nதமிழகத்தைத் தாக்கிய கஜா புயல் யாழ்ப்பாண மாவட்டத்திலும் சிறு பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. சுமார் 600 வீடுகள் சேதமடைந்துள்ளதாக யாழ். செயலகம்...\nபிரச்சினைக்குத் தீர்வு பொதுத் தேர்தலே\n*மக்கள் ஆணையே உன்னதமானது*புத்திஜீவிகள், கல்விமான்கள், மதகுருக்கள், அரசியல்வாதிகள் கருத்துநாட்டின் தற்போதைய மோசமான அரசியல் நிலைமைக்கு பொதுத் தேர்தல்...\nஎந்த சூழ்நிலையிலும் பாராளுமன்றம் ஒத்திவைக்கப்படாது\nடுவிட்டரில் ஜனாதிபதிஎந்தவொரு காரணத்திற்காகவும் பாராளுமன்றத்தின் அமர்வை நிறைவு செய்ய நடவடிக்கை எடுக்கப்போவதில்லையென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன...\nகுழப்பங்களுக்கு சபாநாயகரே பொறுப்பேற்க வேண்டும்\n'தேர்தலுக்கு செல்வதுதான் ஒரே தீர்வு'சபாநாயகர் தொடர்ந்தும் அரசியலமைப்பையும், பாராளுமன்ற நிலையியற் கட்டளைகளையும் மீறி தான்தோன்றித்...\nபாராளுமன்றத்தினுள் நடந்தது பெரும் மிலேச்சத்தனம்\nபாராளுமன்றத்தின் செயற்பாடுகள் இன்று மிகவும் அடாவடித்தனம் நிறைந்ததாக காணப்பட்டன. நாடு மட்டுமன்றி உலகமே இலங்கைப் பாராளுமன்றத்தை திரும்பிப் பார்க்கும்...\nசபாநாயகர் உள்ளிட்ட சர்வ கட்சி சந்திப்புக்கு ஜனாதிபதி அழைப்பு\n��ரசியல் குழப்ப நிலையை முடிவுக்கு கொண்டுவர முயற்சிபாராளுன்றத்தை...\nபிரபாகரன் பயன்படுத்திய நிலக்கீழ் பதுங்குகுழி உடைப்பு\nகிளிநொச்சி, புன்னைநீராவிப் பகுதியில் ...\nமகளிர் உலக T20 தொடரிலிருந்து வெளியேறியது இலங்கை\nமேற்கிந்தியத்தீவுகளில் நடைபெற்று வரும் மகளிர் உலக T20 தொடரில்...\n50 அடி பள்ளத்தில் வீழ்ந்த கார்; இருவர் பலத்த காயம்\nநானுஓயா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நானுஓயா ரதல்ல குறுக்கு வீதியில் கார் ஒன்று...\n2nd Test: SLvENG; வெற்றி பெற இலங்கைக்கு 75 ஓட்டங்கள் தேவை\nசிறப்பாக ஆடிய மெத்திவ்ஸ் 88 ஓட்டங்கள்இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு...\n4,000 போதை மாத்திரைகளுடன் மூவர் கைது\nட்ரமடோல் (Tramadol) எனப்படும் அப்பிள் வகை போதை மாத்திரைகள் 4,008...\n2nd Test: SLvENG; இலங்கை வெற்றி பெற 301 ஓட்டங்கள் பெற வேண்டும்\nபகல் போசண இடைவேளையில் இலங்கை 93/3இலங்கை மற்றும் இங்கிலாந்து...\nரூ. 7 கோடி; 7 கிலோ தங்க நகைகளுடன் சிங்கப்பூர் நாட்டவர் கைது\nசுமார் 7 கிலோ கிராம் (7.212 kg) தங்க நகைகளுடன் சிங்கப்பூர் நாட்டவர் ஒருவர்...\nஅய்யா, எவரும் இங்கே முழு ஆற்றையும் தடுக்க வேண்டும் என்றுகூறவில்லை . அது நடைமுறையில் சாத்தியமும் இல்லை என்பதை எல்லோரும் (தமிழக மக்கள் ) அறிவர். கீழ் கூறும் நீர் மேலாண்மையே தேவை. குறிப்பு :...\nபேராதனைப் பல்கலைக்கழக முன்னாள் புவியியற் பேராசிரியர் ஹஸ்புல்லாஹ் அவர்கள் மரணமான செய்தி அறிந்து மிகவும் துக்கம் அடைகின்றேன். நான் 1985-1990 ஆண்டு காலப் பிரிவில் பேராதனை, கண்டி வைத்தியசாலைகளில் வேலை...\nபொலிஸார் என குறிப்பிடாமல் போலீஸார் என குறிப்பிட வேண்டுகிறேன்.\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yenthottam.mjothi.com/sterlite-lockout-corporate/", "date_download": "2018-11-17T21:02:11Z", "digest": "sha1:YM5UVU6JMOEHKSTDADTFB3IB7OY5OWYW", "length": 14006, "nlines": 106, "source_domain": "yenthottam.mjothi.com", "title": "ஸ்டெரிலைட் கதவடைப்பும் கார்ப்பரேட் கண்துடைப்பும் - எந்தோட்டம்...", "raw_content": "\nவாழ்வதற்கு மட்டுமல்ல வாழ்க்கை… வாழ வைப்பதற்கும் தான்.\nஸ்டெரிலைட் கதவடைப்பும் கார்ப்பரேட் கண்துடைப்பும்\nநான் சில மாதங்களுக்கு முன்பே “ஸ்டெரிலைட் ஆலையை மூடினால் போதுமா” என்ற பதிவில் கூறியது தான்.\nஇருந்தாலும் இவ்வளவு சீக்கிரம் இந்த மாற்றம் வரும் என்று நான் நினைக்கவில்லை.\nஒரு ஆலையை வேண்டிய பராமரிப்பு செய்து விதிமு���ைகளுக்கு உட்பட்டு செவ்வனே இயக்க வேண்டுமே தவிர, நினைத்த மாத்திரத்தில் உணர்ச்சி கொந்தளிப்பில் இழுத்து மூடுவதற்கில்லை.\nஇருபது ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வரும் ஸ்டெர்லைட் ஆலையை மக்கள் போராட்டம் என்ற காரணத்தினால் சில மாதங்களுக்கு முன் அரசாங்கம் மூட நேர்ந்தது.\nதமிழகத்தை சேர்ந்த LMES குழுவினர் ஸ்டெரிலைட் ஆலை உள்ள தூத்துக்குடிக்கு சென்று சில பரிசோதனைகள் மேற்கொண்டுள்ளனர். அவை பற்றிய தகவல்கள் இந்த காணொளியில் உள்ளன.\nஇதில் அவர் கூறியிருக்கும் புள்ளி விபரங்கள் உண்மையா இல்லையா என்று அலசுவதை விட, ஒரு தனி நபர் இவ்வாறு சோதனை மேற்கொள்ள முடியும் என்னும் போது, ஏன் ஒரு அரசாங்கத்தால் இது போன்ற சோதனைகளை செய்து மக்களுக்கு உண்மைகளை எடுத்துரைக்க முடியாமல் போனது\nஎந்த ஒரு பிரச்சனைக்கும் இரண்டு பக்கம் இருக்கும் என்ற தெளிவின்றி இந்த அரசாங்கமும் தகுந்த காரணங்கள் கூற முடியாத காரணத்தினால் இந்த ஆலையை மூடியது.\nஒருவேளை இதுபோன்ற சோதனைகளை மேற்கொண்டிருந்தால் விபரங்கள் மக்களை சென்று சேர்ந்திருக்கும். நாமும் பல உயிர்களை இழந்திருக்க மாட்டோம். ஏன் செய்யவில்லை அரசாங்கத்தின் மீது மக்களுக்கு நம்பிக்கையில்லை என்ற காரணத்தாலோ\nஅப்படி இருந்தாலும், மக்களுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் ஒரு அறிவியல் நிறுவனத்தை கொண்டு இதை செய்திருக்கலாமே.\nஇன்று இங்கே வேலை செய்யும் பலரும் தங்கள் வாழ்வாதாரம் இழந்து நிற்பதாக குறி மீண்டும் மாவட்ட ஆட்சியாளர்களிடம் அதே ஆலையை திறக்குமாறு வேண்டுகோள் வைத்துள்ளனர்.\nஆம். நேரடி தொழிலாளர்கள், நிரந்தர மற்றும் ஒப்பந்த தொழிலாளர்கள் மட்டுமின்றி இந்த ஆலையை சார்ந்த மற்ற தொழில்களும் அவதிக்குள்ளாகி உள்ளனர்.\nகசப்பாக இருந்தாலும் உண்மையில் இழப்பு நம் தோழர்களுக்கு தானே ஆலையை நிறுவகிக்கும் முதலாளிகள் ஆலையை மூடினாலும் உண்ண உணவும் இருக்க இடமும் பல வருடங்களுக்கு எந்த வித பிரச்சனையும் இன்றி அவர்களுக்கு கிடைக்கும்.\nதின கூலிகளாக வேலை செய்யும் அப்பாவி மக்கள் நிலைமை\nஅதற்காக நிறுவனர்களில் அனைத்து அட்டூழியங்களையும் பொறுத்து கொண்டு செல்ல வேண்டும் என்றில்லை. நியாயமான காரணத்திற்க்காக போராட வேண்டியது நமது கடமையும் கூட.\nஅப்படி அலசி ஆராயாமல் யாரோ எவரோ ஒருவரின் தூண்டுதலினால் போராட நேர்ந்தால், விளைவு ஏமாற்றம் மட்டும் அல்ல. வாழ்வாதாரமே மீண்டும் கேள்வி குறியாகும் நிலைமைதான்.\nஆம். அதை தான் தொடர்ந்த வெளிவரும் பத்திரிகை செய்திகள் உறுதி செய்தவண்ணம் உள்ளது.\nஇதில் பல செய்திகள் வந்தாலும் என் கண்ணை ஈர்த்தது நமது விகடன் பத்திரிக்கையில் [09-July-2018] வெளி வந்த வீரபாண்டியபுரம் சேர்ந்த ஒரு மங்கையின் கூக்குரலே.\nஇவர் மணமாகி இந்த கிராமத்திற்கு வாழ வந்தவர். இவர் இங்கு கடந்த ஒன்பது ஆண்டுகளை வாழ்ந்து வருகிறார். இருந்தும், தனக்கு எந்த நோய் நொடியும் இன்றி நலமாக இருப்பதாக தெரிவித்துள்ளார்.\nஇந்த ஆலை இயங்கியவரை இந்த கிராம மக்களுக்கு தண்ணீர் வசதி செய்து கொடுத்துள்ளனர் அந்த ஆலையை சேர்ந்தவர்கள். ஆலையை மூடிய நிலையில் இன்று அந்த தண்ணீர் வசதி ஏதுமின்றி தத்தளித்து கொண்டுள்ளனர் இந்த அப்பாவி மக்கள்.\nவேலை ஏதும் இல்லா காரணத்தினால் தங்கள் பிள்ளைகளின் பள்ளி படிப்பிற்கு கூட கட்டணம் கட்ட இயலாமல் தவித்த வண்ணம் உள்ளனர்.\nஇதில் உச்ச கட்ட கொடுமை என்னவெனில், அவர்கள் பிறரின் தூண்டுதலின் காரணமாக தான் கடந்த மாதம் நடந்த போராட்டங்களில் கலந்து கொண்டதாக கூறியிருப்பது தான் சோகத்தின் உச்சம்.\nசுயநலம் காரணமாக போராட தூண்டிய போராளிகளா\nமுழு விபரங்களும் அறியாமல் வெறும் உணர்ச்சியில் கட்டுண்டு அந்த போராளிகளுக்கு துணை சென்ற நம் பொது மக்களா\nஉண்மை நிலவரத்தை சரி வர ஆராயாமல் நினைத்து நினைத்து ஆலையை மூடி கொண்டிருக்கும் அரசாங்கமா\nஉங்களுக்கு தான் உங்கள் கிராமத்தில் உள்ள உண்மை நிலவரம் தெரியும். அதை விடுத்து அயலார் சொல்லும் சொல்லுக்கும் இழுத்த இழுப்புக்கு செல்லாமல் திறம் பட செயல்படுங்கள்.\nஉங்கள் சங்கடங்கள் விரைவில் தீர வாழ்த்துக்கள்.\nபாவம். என் செய்யும் என் சிண்டுகள்.\nஇலவசங்களை புறக்கணிப்போம். கண்ணியதோடு வாழ்வோம்.\nதங்களின் பதிப்பு மிகவும் அருமை. தங்களின் இந்த அருமையான பதிவு இன்னும் பல நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள நமது தமிழ்US இல் பகிருங்கள். வாழ்க தமிழ் வளர்க தமிழ் பற்று.\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nபாவம். என் செய்யும் என் சிண்டுகள்.\nமகளே மகளே எம்மை ஈன்ற மகளே\nஇலவசங்களை புறக்கணிப்போம். கண்ணியதோடு வாழ்வோம்.\nபொறுத்தது போதும் என் காதலிய���\nஸ்டெரிலைட் கதவடைப்பும் கார்ப்பரேட் கண்துடைப்பும்\nஆழ்வார்பேட்டை ஆண்டவரும், ஆன்மீக அரசியலும்.\nமயிலு, எங்களை விட்டு போயிட்டியே மயிலு\nஸ்டெரிலைட் ஆலையை மூடினால் போதுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/health/wellness/2017/amazing-health-benefits-clapping-hands-018009.html", "date_download": "2018-11-17T21:58:07Z", "digest": "sha1:UFYOFV7C6KDAND6NFC2T6HSNSA2D3NMV", "length": 22703, "nlines": 157, "source_domain": "tamil.boldsky.com", "title": "கை தட்டுவதில் கூட இவ்ளோ விசயம் இருக்கா? தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க!! | Amazing health benefits of clapping hands - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» கை தட்டுவதில் கூட இவ்ளோ விசயம் இருக்கா\nகை தட்டுவதில் கூட இவ்ளோ விசயம் இருக்கா\nசிலர் பேசும்போது, அவர்களாகவே அவ்வப்போது, கையைத்தட்டி கைகொட்டி சிரித்து மகிழ்வர், சிலர் பேசும்போது, அவர்கள் நம்மையும் கைகொட்டி சிரித்து மகிழச்சொல்வர். இது ஒருபுறம் இருந்தால், நாம் மிகவும் இரசிக்கும் நல்ல பாடலோ இசையோ, திரைப்பட காட்சியோ கண்டு, நம்மை அறியாமல், நாமும் கைதட்டி இரசிப்போம், இது பெரும்பாலும், அனிச்சை செயலாக நடப்பதால், இந்த கை தட்டல் குதூகலத்தை, மற்றவர்கள் கண்டு, அப்படி என்ன பெரிய அதிசயம் அந்தக் காட்சியில் என்று நம்மை சற்று ஏளனமாகப் பார்ப்பர். அவர்கள் இரசனை அவ்வளவு தான், என்று நம்மை உற்சாகப்படுத்தும் அந்த விஷயத்தை, நாம் இரசிப்போம்.\nஇப்படி நம்மை ஈர்க்கும் விசயங்களில், மன உற்சாகத்தில், நாமறியாமல் செய்யும் இந்த கைதட்டல், உண்மையில் நமக்கு ஒரு வரம், என்பது தெரியுமா\nஉம்மணாமூஞ்சிகளின் மத்தியில் கைதட்டி சிரித்து இரசிப்பது ஒரு வரம். மனதின் உணர்வுகளை வெளியில் காட்டிக்கொள்ளாமல், எப்போதும் சீரியஸ் முகமாக காட்சிதரும் மனிதர்கள் மத்தியில், நம்மை ஈர்க்கும் விசயங்களுக்கு, எளிதில் சிரித்து கைத்தட்டி மகிழும் மனிதர்கள், உண்மையில் வரம் பெற்று வந்தவர்கள்தான் மேலும், இதனால், உடலில் வியாதி எதிர்ப்பு தன்மைகள் அதிகரித்து, உடலை வியாதிகளில் இருந்து காத்து வர முடியும் என்று அறிவியலாளர்கள் கூறுகின்றனர்.\n\" என்பர் பெரியோர், உடலின் பல்வேறு வியாதிகளுக்கும் அடிப்படை மனம்தான் வெற்றியடைந்தால்தான் மகிழ்ச்சி கிட்டும் எனும் எண்ணத்தை விடுத்து, உற்சாகமாக இருப்பதே ஒருவகை வெற்றிதான் எனும் சிந்தனை தெளிவு பிறந்தால், அங்கே மனம் விட்டு உற்சாகத்தில் சிரித்து மகிழ முடியும்\nமனதை இலேசாக்கிக் கொண்டு, மற்றவர்களை ஊக்கப்படுத்தும் வகையில், கைகளைத் தட்டி சிரித்து மகிழும் செயலால், மற்றவர்களின் தன்னம்பிக்கையை நாம் தூண்டி அவர்களின் உத்வேகத்தை அதிகரிப்பதன் மூலம், அவர்களுடன் நாமும் நலம் பெறுவோம்\nஉடலை பாதிப்பும் இதய வியாதிகள், இரத்த அழுத்த குறைபாடுகள், சர்க்கரை பாதிப்புகள் போன்ற வியாதிகள் உடலை அணுக பெரும் காரணமாக இருப்பது, நமது மனம்தான், நாம் உலக நடப்புகளை இயல்பான மனநிலையில், எந்த ஒரு சூழலிலும் அகப்படாமல், கடக்கும் நிலையை அடையப் பெற்றால், அதுவே, நமது உடலுக்கு நன்மையை அளிக்கும் செயலாகும், மேலும், இதன் மூலம், உடலை வாட்டும் தற்கால வியாதிகளின் பாதிப்புகளை முற்றிலும், தவிர்க்கலாம்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nமையப் புள்ளிகள் இணையும் இடம்\nகைகளின் உள்ளங்கைகளை நோக்கி, அவற்றின் நிறத்தை வைத்தே, நமது உடலின் ஆரோக்கியத்தை சித்த மருத்துவர்கள் அறிவர். அதோடுகூட, கைகளே, உடலின் பல்வேறு உறுப்புகளுக்கு, ஆற்றல் மையமாக விளங்குகிறது. இன்னும் சொல்லப்போனால், கைகளே, உடலிலுள்ள இராஜ உறுப்புகளின் ரிமோட் கண்ட்ரோல்\nஇரண்டு கைகளையும் இணைத்து தட்டுவதன் மூலம், உடல் இரத்த நரம்புகள் ஊக்கம் பெற்று, இரத்த ஓட்டம் சீராகிறது. அதன் காரணமாக, வியாதிகள் எதிர்ப்பு ஆற்றல் மேம்பட்டு, உடல் வளமாகிறது.\nஇன்னும் சொல்லப்போனால், கைதட்டுவது ஒரு வைத்தியம் போல. அதனால், கைகளின் வழியே ஆற்றல் உண்டாகி, மூளைக்கு செலுத்தப்பட்டு, அதன் மூலம் உடல் உறுப்புகள் சீராக இயங்க ஆரம்பிக்கின்றன.\nஉடல் நலத்தை பாதிக்கும் அட்ரினலின்\nஉடல் இயக்கத்தில் வேகமான செயலுக்கு காரணமாக அமைபவை அட்ரினலின் ஹார்மோன் சுரப்புகள், அதிக டென்ஷன், டிரைவிங், கோபம் போன்ற சமயங்களில் அதிகமாக சுரக்கும் அட்ரினலின், இரத்த நாளங்களில் அடைப்பை உண்டாக்கி, இதயத்தின் இயக்க பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடியவை.\nஉடல் தானே பாதிப்புகளை சரிசெய்யும் ஆற்றல்மிக்கது அதன்படி, அதிகப்படியாக சுரக்கும் அட்ரினலினை நிறுத்த, மனம் இலேசாகி மகிழ்ச்சியாக இருந்தாலே போதும், மனதை வருத்தும் எண்ணங்களை நினைக்காமல், மனதை உற்சாகப்படுத்தும் நினைவுகளை எண்ணிவர, இந்த அட்ரினலின் சுரப்ப�� நின்று, உடல் அமைதியாகும்.\nஇதுபோன்ற சமயங்களில் கைத்தட்டல் சிறப்பான பலன்களைக் கொடுக்கும், இரத்த நாளங்களில் கடுமையான அடைப்புகள் இருந்து இரத்தம் செல்லமுடியாத நிலை இருந்தால்கூட, உற்சாகத்துடன் கைதட்டி குதூகலிக்க, அடைப்புகள் எல்லாம் தூளாகிவிடும் என்கின்றனர், ஆய்வாளர்கள்.\nஇந்த கைத்தட்டல் என்பது ஒரு சிகிச்சை முறை என்பதும், அது பரவலாக உலகெங்கும் பயன்படுத்தப்பட்டு வருவதும் தெரிந்தால், நம் ஊர் மக்கள் சுவாரஸ்யமான பேச்சின் இடையே கைதட்டி சிரித்து மகிழ்வதை, இன்னும் அதிக அளவில் தொடர்வார்கள் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.\nகைதட்டுவது பேச்சின் சுவாரஸ்யத்தில் மட்டுமல்ல, மற்றவரைப் பாராட்ட, வழிபாடுகளில் சேர்ந்திசையில் பாடுபவர்களும் கைகளைத் தட்டிக்கொண்டே பாடுவார்கள். கைதட்டுவதால் மற்றவருக்கு உற்சாகம் மட்டுமல்ல, தட்டுபவர்களுக்கும் அநேக நன்மைகள் தரும் ஒரு உடற்பயிற்சியும் கூட, எப்படி என்பதை இனி அறியலாம்.\nஉற்சாக மன நிலை :\nஉடலின் செயல்பாட்டை தூண்டக்கூடிய அக்குபஞ்சர் புள்ளிகள் இருக்கும் உள்ளங்கைகளை சேர்த்து தினமும் பத்து முதல் பதினைந்து நிமிடங்கள் வரை தட்டுவதன் மூலம், மூளையின் பெரும்பான்மை இயக்கம் தூண்டப்பட்டு, உடல் புத்துணர்வு பெற்று, வியாதிகள் அகன்று, நாள் முழுதும் உற்சாக மனநிலையுடன் இருக்கலாம் என்கின்றனர் ஆய்வாளர்கள்.\nகைதட்தி வருவதால் ஏற்படும் பலன்கள்\nமூட்டு வலி பாதிப்புகள் இருப்போர் தினமும் சிறிது நேரம் கைதட்டி வர, வலிகள் விலகிவிடும். சுவாச பாதிப்புகள் நீங்கி, இரத்த அழுத்த பாதிப்புகள் விலகும்.\nஇதய பாதிப்பு மறையும் :\nஇதயம், கல்லீரல், நுரையீரல், சிறுநீரக பாதிப்புகள் விலகி, உடலில் ஏற்படும் உணவு செரிக்காமை பாதிப்புகள் நீங்கும். நினைவு சக்தி அதிகரித்து, உன்னிப்பாக கவனிக்கும் திறன் மேலோங்கும்.\nதூக்கமின்மை, கண் கோளாறுகள் :\nதலைவலி, தூக்கமின்மை, கண் பார்வைக்கோளாறு போன்ற பாதிப்புகள் சரியாகும். குழந்தைகளை தினமும் கைகளைத் தட்டிவர சொல்லித்தர, குழந்தைகளின் வார்த்தை உச்சரிப்பு தெளிவாகும்.\nயாரெல்லாம் கைதட்டல் பயிற்சியை அவசியம் செய்யலாம்\nவீட்டிலும், அலுவலகத்திலும் ஏசி அறைகளிலேயே இருப்போர், வேர்வை வராத வாழ்க்கைமுறைகளில் வாழ்வோர், இவர்களெல்லாம், தினமும் காலையில், இருபது நிமிடங்கள் வரை, மனதில் மகிழ்ச்சியுடன், உற்சாக மன நிலையில் கைதட்டிவர, இரத்தம் சுத்தமாகி, அடைப்புகள் நீங்கி, மூளை முழுமையாக செயல்பட்டு, உடலிலும் மனதிலும், இனம்புரியாத புது உற்சாகம் தோன்றும்.\nமனதில் வெறுமையுடன், எதிலும் ஈடுபாடின்றி எப்போதும் சோர்வாக உள்ளவர்களும், தினமும் கைதட்டி வர, அவர்கள் மனநிலையில் வியக்க வைக்கும் மாற்றங்கள் உண்டாகி, அவர்களின் வாழ்க்கை நல்ல உற்சாக மனநிலைக்கு திரும்பும். மருந்துகளால் கூட சரிசெய்யமுடியாத பாதிப்புகளை சரிசெய்யும் வல்லமை, இந்த கைத்தட்டலுக்கு உண்டு.\nஅன்று நம் சித்தர்கள் சொன்னதுதானே, இன்று நடக்கிறது\n\"மனமது செம்மையாக, வியாதிகள் தீருது\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஇந்த 6 ராசிகளில் பிறந்த ஆண்களை திருமணம் செய்ய போகிற பெண்கள் அதிர்ஷ்டசாலிகள்தான்\nதனித் தீவான வேதாரண்யம்.. பிள்ளைகளுக்கு பால் கிடைக்காமல் துடிக்கும் பெற்றோர்.. தண்ணீர், உணவும் இல்லை\nஒரு கி.மீ. பயணிக்க 50 பைசா தான் செலவு; புதிய ஆட்டோவால் மற்ற ஆட்டோ ஓட்டுநர்கள் அதிர்ச்சி\nட்விட்டரை விட்டு வெளியேறிய நடிகர்: திரும்பி வந்துடாதீங்கன்னு கெஞ்சிய நெட்டிசன்கள்\nஇன்றைக்கு சனிபகவான் வாரிக் கொடுக்கப் போகிற ராசிகள் எதுவென்று தெரியுமா\nஃபேஸ்புக் தளத்தில் மின்னஞ்சல் முகவரியை கண்டறிவது எப்படி\nநாடு தான் முதல்ல.. ஐபிஎல் அப்புறம் தான்.. வீரர்களிடம் வீராப்பு காட்டும் ஆஸ்திரேலியா\nதுண்ட திருடத்தான் ஏசி கோச்-ல் வரிங்களாயா... ரயில்வேக்கு 14 கோடி நட்டம்யா.\nஇந்தியாவின் முதல் மூவர்ணக்கொடி எங்கு ஏற\nRead more about: ஆரோக்கியம் நன்மைகள்\nNov 3, 2017 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\nவெறும் ஐந்து ரூபாய்க்கு கிடைக்கும் இந்த மூலிகை உங்களை நுரையீரல் புற்றுநோயிலிருந்து பாதுகாக்கும்\n சாப்பிட்டா என்ன ஆகும்னு தெரியுமா\nதப்பு பண்ணலாம்... ஆனா, இந்த அளவுக்கு எல்லாம் பண்ணக் கூடாது - # Funny Photos\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/entertainment/chocolate-boy-madhavan-becomes-scientist/", "date_download": "2018-11-17T22:31:20Z", "digest": "sha1:5Z2SBPMS7JFHZ2X5A7IC52TN72X2SQOB", "length": 12722, "nlines": 85, "source_domain": "tamil.indianexpress.com", "title": "chocolate boy madhavan becomes scientist - சாக்லெட் பாய் மாதவன் ஒரு விஞ்ஞானி என்று சொன்னால் நம்புவீர்களா?", "raw_content": "\nதேர்தல் அதிகாரிகளுக்கு ���ஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கு: டிடிவி மீது குற்றச்சாட்டு பதிவு செய்ய உத்தரவு\nசொந்த மண்ணிலேயே அடி வாங்கும் ஆஸ்திரேலியா டி20 தொடரில் இந்தியாவை சமாளிக்குமா\nசாக்லெட் பாய் மாதவன் ஒரு விஞ்ஞானி என்று சொன்னால் நம்புவீர்களா\nஇஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணனின் வாழ்க்கை வரலாறு படமாக உருவாகிறது. இதில் நடிகர் மாதவன் விஞ்ஞானியாக நடிக்கவுள்ளார்.\n2016ம் ஆண்டு இறுதிச்சுற்று என்ற படத்தின் மூலம் மெகா கம் பேக் கொடுத்த மாதவன், கடந்த ஆண்டு வெளியான விக்ரம் வேதா படத்தில் அனைவரின் கவனத்தையும் தன்வசமாக்கினார். இதையடுத்து தமிழில் ‘மாறா’ என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கும் மாதவன் இந்தியில் இயக்குநர் ஆனந்த் எல்.ராய் இயக்கும் ‘ஜீரோ’ படத்தில் ஷாருக்கானுடன் இணைந்து நடித்து வருகிறார்.\nஇந்நிலையில் இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணன் வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்டு உருவாகும் திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார் மாதவன். ஆக்ஸர் மற்றும் தில் மாங்கே மோர் போன்ற படங்களை இயக்கிய ஆனந்த மகாதேவன் இப்படத்தை இயக்குகிறார்.\nநம்பி நாராயணன் கடுங்குளிரியல் ஆய்வுத் திட்டங்களில் (cryogenic engine technology) முதன்மையானவராகச் செயல்பட்டவர். 1994ம் ஆண்டு பாதுகாப்பு ரகசியங்களை உளவுபார்த்ததாக மத்திய புலனாய்வுத்துறை தவறுதலாக இவரை கைது செய்தது. 1998ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் அவரை நிரபராதி என்று தீப்பளித்து விடுவித்தது. இந்த வழக்கால் அவர் அடைந்த மன உளைச்சல்களையும், பாதிப்புகளை ‘Ready to fire: How India and I survived the ISRO spy case’ என்ற புத்தகத்தில் நாராயணன் பதிவுசெய்துள்ளார். இந்தப் புத்தகத்தை தழுவி உருவாகும் இந்தப் படத்தில் மாதவன் மூன்று கதாப்பாத்திரங்களில் நடிக்கவுள்ளார்.\nஒரு கேரக்டரில் நடிக்கும்போதே மாதவனுக்குக் குவியும் பாராட்டுகள் மற்றும் ரசிகர்கள் எண்ணிக்கை பற்றி நாம் அறியாதது. தற்போது ஒரே படத்தில் 3 கேரக்டரில் நடிக்கிறார் என்ற செய்தி ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.\nராக்கெட்ரி படம் டீசர் வெளியானது… நம்பி நாராயணன் பற்றி மாதவன் சொல்லும் கதை\n சாக்லெட் பாய் மாதவன் ஹைலைட்ஸ்\nமுகாந்திரம் இருந்தால் தீபா மீது வழக்குப்பதிவு செய்யலாம் – ஐகோர்ட்\nமாதவனுக்கும், போலி ஐடி அதிகாரிக்கும் சம்பந்தமில்லை – சென்னை காவல்துறை\nஜார்ஜ் கோட்டையை ஆளப்போக��ம் “தீபாம்மா” புரட்சித் தலைவர் “மாதவன்” சார் புரட்சித் தலைவர் “மாதவன்” சார்\nஅதிரடி ஆக்ஷ்ன் பேக்கேஜில் ‘விக்ரம் – வேதா’ டிரைலர்\nநீட் தேர்வில் தமிழக மாணவர்களுக்கு மீண்டும் ஏமாற்றம்: கருணை மதிப்பெண் வழங்க இடைக்கால தடை\nவாட்ஸ்ஆப்பில் ஒரு செய்தியை ஐந்து முறைக்கு மேல் ஃபார்வர்ட் செய்ய முடியாது\nசுதந்திர தினத்தன்று காதல் திருமணம்..சுதந்திரமாக வாழ முடியாமல் பறிப்போன உயிர்கள்\nஇருவரும் அடித்துக் கொல்லப்பட்டிருப்பதும், சுவாதி மூன்றுமாதக் கர்ப்பிணி என்பதும் கண்டறியப்பட்டுள்ளன\nபுதிய தலைமைச் செயலகம் கட்டிட வழக்கு: தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைப்பு\nவிசாரணை ஆரம்ப கட்டத்தில் இருப்பதால் இந்த வழக்கு விசாரணைக்கு உகந்தது அல்ல என அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் தெரிவித்தார்.\nIPL 2019 வீரர்கள் விவரம்: யார் உள்ளே\nஉண்மையில் தமிழகத்தை விட்டு கஜ புயல் கடந்து விட்டதா\nமகனுக்கும் 16.. தாய்க்கும் 16.. மனைவியை இப்படியும் வாழ்த்த முடியுமா சோயிப் மாலிக்\nபுயல் கரையை கடந்துவிட்டது.. ஆனால் கனமழை இனிமேல் தான் இருக்கு\nதேர்தல் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கு: டிடிவி மீது குற்றச்சாட்டு பதிவு செய்ய உத்தரவு\nசொந்த மண்ணிலேயே அடி வாங்கும் ஆஸ்திரேலியா டி20 தொடரில் இந்தியாவை சமாளிக்குமா\nசிபிஐ-க்கு தடை: நாயுடு, மம்தா நடவடிக்கையில் அரசியலா\nஹோம் லோனுக்கு குறைந்த வட்டி அளிக்கும் வங்கி எது தெரியுமா\nபிரியங்கா சோப்ரா திருமணத்திற்காக தயாராகும் ஜோத்பூர் அரண்மனை.. ஒரு நாள் வாடகை மட்டுமே இத்தனை கோடி\nசென்னை ஹோட்டல்களில் நாய் கறி பிரியாணியா\n1744 வாக்குகள் வித்தியாசத்தில் ஜெயித்த மாணவ சங்க தலைவர்… திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் படித்ததாக போலி சான்றிதழ்\nஇந்துத்துவாவின் அனைத்து விமர்சனங்களையும் தகர்த்த டி.எம்.கிருஷ்ணா…\nதேர்தல் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கு: டிடிவி மீது குற்றச்சாட்டு பதிவு செய்ய உத்தரவு\nசொந்த மண்ணிலேயே அடி வாங்கும் ஆஸ்திரேலியா டி20 தொடரில் இந்தியாவை சமாளிக்குமா\nசிபிஐ-க்கு தடை: நாயுடு, மம்தா நடவடிக்கையில் அரசியலா\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக���கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.nativeplanet.com/travel-guide/travelling-through-madurai-thandikudi-best-places-visit-attractions-002816.html", "date_download": "2018-11-17T22:05:41Z", "digest": "sha1:6QUJHIQVFBSOHYDSHFAKZ7ZGAXBDF3ID", "length": 20399, "nlines": 176, "source_domain": "tamil.nativeplanet.com", "title": "Travelling through Madurai To Thandikudi : Best Places To Visit, Attractions, மதுரை - தாண்டிக்குடி : பட்ஜெட்டுக்கு ஏற்ற மலைச் சுற்றுலா! - Tamil Nativeplanet", "raw_content": "\n»மதுரை - தாண்டிக்குடி : பட்ஜெட்டுக்கு ஏற்ற மலைச் சுற்றுலா\nமதுரை - தாண்டிக்குடி : பட்ஜெட்டுக்கு ஏற்ற மலைச் சுற்றுலா\nபீகார் மாநிலம் ராஜ்கிர்க்கு ஒரு புனித யாத்திரை செல்வோம்\nதனித் தீவான வேதாரண்யம்.. பிள்ளைகளுக்கு பால் கிடைக்காமல் துடிக்கும் பெற்றோர்.. தண்ணீர், உணவும் இல்லை\nஒரு கி.மீ. பயணிக்க 50 பைசா தான் செலவு; புதிய ஆட்டோவால் மற்ற ஆட்டோ ஓட்டுநர்கள் அதிர்ச்சி\nட்விட்டரை விட்டு வெளியேறிய நடிகர்: திரும்பி வந்துடாதீங்கன்னு கெஞ்சிய நெட்டிசன்கள்\nஇன்றைக்கு சனிபகவான் வாரிக் கொடுக்கப் போகிற ராசிகள் எதுவென்று தெரியுமா\nஃபேஸ்புக் தளத்தில் மின்னஞ்சல் முகவரியை கண்டறிவது எப்படி\nநாடு தான் முதல்ல.. ஐபிஎல் அப்புறம் தான்.. வீரர்களிடம் வீராப்பு காட்டும் ஆஸ்திரேலியா\nதுண்ட திருடத்தான் ஏசி கோச்-ல் வரிங்களாயா... ரயில்வேக்கு 14 கோடி நட்டம்யா.\nஇந்தியாவின் முதல் மூவர்ணக்கொடி எங்கு ஏற\nமதுரை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சுற்றுலா என்றாலே அழகர் மலை, திருப்பரங்குன்றம் உள்ளிட்ட இயற்கை காட்சிகளுடன் கூடிய ஆன்மீகத் தலங்களும், முழு இயற்கையையும் கண்டு ரசித்திட வேண்டும் என்றால் தேனி, கொடைக்கான உள்ளிட்ட பகுதிகளுக்கு பயணிப்பதும் வழக்கம். ஆனால், இப்பகுதிகள் எப்போதும் சுற்றுலாப் பயணிகளால் நிறைந்த பகுதியாகவே காட்சியளிக்கும். இவற்றையெல்லாம் தவிர்த்து, நகர மயமாக்களில் இருந்து விலகி, அதே சமயம் பட்ஜேட்டுக்கு ஏற்றவாறு சுற்றுலா செல்ல விரும்புவோருக்காகவே உள்ளது தாண்டிக்குடி மலைப் பிரதேசம். அப்படி அங்கே என்னதான் உள்ளது மதுரையில் இருந்து எப்படிச் செல்வது என பார்க்கலாம் வாங்க.\nமதுரை - கொடை சாலை\nமதுரையில் இருந்���ு வாடிப்பட்டி வழியாக 41 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது கொடை சாலை. மாநில நெடுஞ்சாலை 155-யில் இருந்து கொடைக்கானல் செல்லும் முக்கிய சாலையாக இது உள்ளது. வலது புறம் சிறுமலையின் ரம்மியமானத் தோற்றமும், வீசும் காற்றும் பயணச் சோர்வை நீக்கி உற்சாகத்தை அதிகரிக்கும். இதனைத் தவிர்த்து ஆன்மீகத் திருத்தலங்களும், வாடிப்பட்டி அருகே உள்ள குட்லாடம்பட்டி அருவியும் இங்கே பிரசிதி பெற்ற சுற்றுலா அம்சங்களாக உள்ளன.\nமதுரை மாவட்டம் வாடிப்பட்டி அடுத்துள்ள குட்லாடம்பட்டி கிராமத்திற்கு வடக்கே சிறுமலையின் அடிவாரத்தில் உள்ளது குட்லாடம்பட்டி அருவி. சிறுமலையில் மழை பெய்யும் காலங்களில், இந்த அருவியில் தண்ணீர் கொட்டும். பசுமை நிறைந்த அடர் காட்டின் நடுவே கொட்டித் தீர்க்கும இந்த அருவியின் அழகை கண்டு ரசிக்க விடுமுறைக் காலங்களில் உள்ளூர் பயணிகள் அதிகளவில் வருவது வழக்கம்.\nகொடை சாலை - சித்தரேவு\nகொடை சாலை சந்திப்பில் இருந்து செம்பட்டி, சித்தயங்கோட்டை வழியாக 26 கிலோ மீட்டர் பயணித்தால் அடுத்து நாம் அடைவது சித்தரேவு கிராமம். விசாயம் செரித்த பூமியாக குறிப்பிடத்தக்க சுற்றுலாத் தலங்கள் அற்ற கிராமமாக இருந்தாலும், இதனருகே உள்ள செங்காட்டான்பட்டி பாதுகாப்பு வனப்பகுதி மற்றும் பட்டிவீரன்பட்டி வனப்பகுதி இயற்கை கொஞ்சும் தலங்களாக உள்ளன.\nசித்தரேவு வரை சமவெளியில் பயணித்த நாம் அடுத்து மலைச் சாலை வழியாக பயணிக்க வேண்டும். சித்தரேவில் இருந்து 31 கிலோ மீட்டர் தொலைவில் பழனி மலையிக் வடக்குச் சரிவில் பழனிக்கும், கொடைக்கானலுக்கும் நடுவே உள்ளது தாண்டிக்குடி மலைப் பிரதேசம். நான்கு புறங்களிலும் உள்ள மலைச் சரிவு, இப்பகுதியை அட்டகாசமான சூழ்நிலையுடன் வைத்திருக்கிறது.\nஇயற்கையின் தொட்டிலாக விளங்கும் தாண்டிக்குடி கொடைக்கானல் அருகே, கடல் மட்டத்தில் இருந்து சுமார் 1,300 அடி உயரத்தில் உள்ளது. கொடைக்கானலைவிட குறைவான குளிர் கொண்டிருந்தாலும், திண்டுக்கல், தேனி, மதுரை உள்ளிட்ட நகரங்களை விட இதமான சூழல் இங்கே நிலவுவதால் தாராளமாக இங்கே பயணிக்கலாம்.\nதாண்டிக்குடி அருகே உள்ள மங்களம்கொம்பு, பன்றிமலை, பண்ணைக்காடு, தடியன்குடிசை உட்பட மலைப்பகுதிகள் சுற்றுலா அம்சங்களாக உள்ளன. வார இறுதி நாள் விடுமுறையில் பயணிப்போர் கண்டு ரசிப்பதற்கு ஏற்ற தலங்���ளாக இது உள்ளது. குறிப்பாக, இங்கே உள்ள பொண்ணு, மாப்பிள்ளை என்னும் கல் காதலர்களுக்கு பிடித்தமானதாக உள்ளது.\nதாண்டிக்குடியில் வரலாற்று சிறப்புமிக்க ஒன்று ஆதிவாசிகளின் குகை. தாண்டிக்குடியில் இருந்து பாலமுருகன் கோவில் செல்லும் வழியில் உள்ள இங்கே ஆதிவாசிகள் வாழ்ந்த இடங்கள், மழை அல்லது விலங்குகளிடம் இருந்து பாதுகாத்துக் கொள்ள பதுங்கிய குழிகள் என வியப்பூட்டும் காட்சிகள் இங்கே உள்ன. தாண்டிக்குடியில் இருந்து 3 கிலோ மிட்டரில் உள்ள எதிரொலிக்கும் மலையும் விருப்பமான ஒன்றாக இருக்கும்.\nதாண்டிக்குடி அருகே உள்ள அரசன் கொடை பகுதியில் ஆதிவாசி மனிதர்களால் வரையப்பட்ட பாறை ஓவியங்கள் காணப்படுகின்றன. நாகரிகம், பண்பாடு, வேட்டையாடுதல் உள்ளிட்டவை ஓவியங்களாக இங்கே குறிபிடப்பட்டுள்ளது சிறப்பு.\nதாண்டிக்குடியில் இருந்து சுமார் 5 கிலோ மீட்டர் தொலைவில் அய்யம்பாளையம் அடுத்துள்ளது மருதாநதி அணை. தாண்டிக்குடி காட்சி முனையில் இருந்து இந்த அணையின் முழுத் தோற்றத்தையும் கண்டு ரசிப்பது அவ்வளவு ரம்மியமாக இருக்கும். குறிப்பாக, கோடைக் காலங்களில் மான், யானை உள்ளிட்ட விலங்குகள் அதிகளவில் இங்கே நீர் அருந்த வருவதை காண முடியும். 1975ஆம் ஆண்டு கட்டப்பட்ட இவ்வணையின் மூலம் பட்டிவீரன்பட்டி அய்யம்பாளையம், சித்தரேவு, கோம்பைபட்டி ஊராட்சி உள்ளிட்ட கிராமங்கள் பயணடைந்து வருவது குறிப்பிடத்தக்கது.\nதடியன்குடிசை நறுமண சுற்றுலா தலத்தின் நுழைவாயில் பகுதியில் அமைந்துள்ளது புல்லாவெளி அருவி. சுற்றுவட்டார மலைப்பகுதியில் உருவாகும் சிறிய ஓடைகள் இணைந்து பெரும் அருவியாக இங்கே கொட்டுகிறது. ஆரம்ப காலத்தில் ஆற்றுப்படுகையை கடந்து செல்ல அமைக்கப்பட்ட தொங்கு பாலமே இன்றளவில் பயண்பாட்டில் உள்ளது.\nதாண்டிக்குடி மலைப் பிரதேசம் நறுமண பயிர்கள் விளையும் விவசாய நிலப்பகுதியாகவும் உள்ளது. மேலும், இங்கே ஏராளமான மூலிகைச் செடிகளும் காணப்படுகின்றன. கீழாநெல்லி, கிராம்பு, ஆடாதொடை, கற்றாழை, பெரியநங்கை என பலவித மூலிகைகளை இங்கே காண முடியும். இவற்றை பயணிகள் பார்வையிடவும், வாங்கி பயன்படுத்தவும் ஏதுவாக மூலிகைப் பண்ணையும் செயல்பட்டு வருகிறது.\nதடியன்குடிசை நறுமண சுற்றுலா தலத்திற்கு அருகே கொடைக்கானல் ஊராட்சி ஒன்றியம் சார்பில் தங்கும் விடுதிக���ும் கட்டப்பட்டுள்ளனன. எட்டு அறைகள் உள்ள இங்கே தங்குவதற்கு 850 ரூபாய் முதல் வசூலிக்கப்படுகிறது. இரவு நேரங்களில் விடுதியில் இருந்தவாரே சுற்றுப்புற மலை அழகை ரசிக்க விரும்புவோர் கட்டாயம் இங்கே பயணிக்கலாம்.\nகண்ணோட்டம் எப்படி அடைவது ஈர்க்கும் இடங்கள் வீக்எண்ட் பிக்னிக் வானிலை ஹோட்டல்கள் படங்கள் பயண வழிகாட்டி\nகண்ணோட்டம் எப்படி அடைவது ஈர்க்கும் இடங்கள் வீக்எண்ட் பிக்னிக் வானிலை ஹோட்டல்கள் படங்கள் பயண வழிகாட்டி\nகண்ணோட்டம் எப்படி அடைவது ஈர்க்கும் இடங்கள் வீக்எண்ட் பிக்னிக் வானிலை ஹோட்டல்கள் படங்கள் பயண வழிகாட்டி\nகண்ணோட்டம் எப்படி அடைவது ஈர்க்கும் இடங்கள் வீக்எண்ட் பிக்னிக் வானிலை ஹோட்டல்கள் படங்கள் பயண வழிகாட்டி\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன் Subscribe to Tamil Nativeplanet\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/kadamban-release-on-very-soon/", "date_download": "2018-11-17T21:59:55Z", "digest": "sha1:42E6BRU5OQBHQ3ZYSCBBHSBBOQXCYYG5", "length": 7813, "nlines": 127, "source_domain": "www.cinemapettai.com", "title": "யானைப்படையுடன் விரைவில் வெளியாகிறான் `கடம்பன்'? - Cinemapettai", "raw_content": "\nHome News யானைப்படையுடன் விரைவில் வெளியாகிறான் `கடம்பன்’\nயானைப்படையுடன் விரைவில் வெளியாகிறான் `கடம்பன்’\nஆர்யா தற்போது ‘மஞ்சப்பை’ இயக்குனர் ராகவன் இயக்கத்தில் ‘கடம்பன்’ படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் ஆர்யா முதன்முறையாக பழங்குடி இனமக்களுடன் இணைந்து, காட்டுவாசியாக நடித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு கொடைக்கானல், தாய்லாந்து காடுகளில் படமாக்கப்பட்டது. இப்படத்தில் ஆர்யாவுக்கு ஜோடியாக ‘மெட்ராஸ்’, ‘கதகளி’ உள்ளிட்ட படங்களின் நாயகி கேத்ரீனா தெரசா நடித்துள்ளார்.\nஇந்நிலையில், இப்படத்தின் படப்படிப்பிப்பு கடந்த ஆண்டு டிசம்பரில் முடிந்துவிட்டது. தற்போது, இப்படத்திற்கான போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகளில் படக்குழுவினர் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிகிறது. யுவன் ஷங்கர் ராஜா இசையில், பாடல்கள் விரைவில் வெளியாக உள்ளதாகவும் தெரிகிறது.\nஇப்படத்தை, சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில், ஆர்.பி.சவுத்ரி தயாரித்துள்ளார். மேலும் இப்படத்தை பிப்ரவரியில் வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும் இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் விரைவில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\n வயதான, வலுவான, ஷார்ப்பான ராஜாக்களாக மீண்டும் வருகிறார்கள். முழு டீம் விவரம் உள்ளே\nபேட்ட விஸ்வாசம் எதை திரையிடுவீர்கள். பிரபல திரையரங்க உரிமையாளர் அதிரடி அறிவிப்பு\nராட்சசன் கிறிஸ்டோபர் மேக்கிங் வீடியோ.. இந்த வீடியோவும் மிரள வைக்குது\nவிஷால், சன்னி லியோன் கவர்ச்சி குத்தாட்டம்.. அட அரசியல் வேற சினிமா வேறப்பா..\nகாற்றின் மொழி திரை விமர்சனம்.. காற்று வாங்குமா\n2.0 ராட்சசன் போல் உருவெடுக்கும் அக்ஷய் குமாரின் மேக்கிங் வீடியோ\nதிமிரு புடிச்சவன் திரை விமர்சனம்.. இந்த முறை மிரள வைப்பாரா விஜய் ஆண்டனி..\nவிஜய் அட்லி படத்தின் நடிகை.. சும்மா நச்-னு தான் இருக்காங்க..\nவிஜய் ஜோதிகா ஜோடி.. எல்லாருக்கும் ஒரே குஷி\nஜானி ட்ரைலர்.. கிண்டல் பண்ணியவர்களுக்கு பதிலடி குடுக்கும் பிரஷாந்த்\nசர்கார் புதிய சாதனையை நோக்கி. 10 நாள் வசூல் விவரம் இதோ.\nயுவன் சங்கர் ராஜா காட்டில் இனி மழைதான்.. மீண்டும் அதிரடியை ஆரம்பிக்கிறார்\nமனதை தொடும் பின்னணி பாடல். விஸ்வாசம் பாடல் அப்டேட்டை வெளியிட்ட விவேகா.\nலிசா 3D டீசர்.. அஞ்சலி நடிக்கும் கொடூர பேய் படம்\nபிரபல கட்சியுடன் கூட்டணி.. விஜய் அதிரடி முடிவு..\nஅஜித் நாட்டை ஆளப்போகிறார்.. அடுத்த படத்தின் பிரம்மாண்ட அறிவிப்பு\nகஜா புயல் இரவோடு இரவா கோர தாண்டவம் ஆடியது.. உறங்கிக் கொண்டிருந்த மக்கள்\nசிவகார்த்திகேயன் அடிக்கும் எதிர்நீச்சல்.. விழுந்தது என்ன சாதாரண அடியா..\nஇந்த முறை மிஸ் ஆகாது.. முழு நம்பிக்கையில் சசிகுமார்\nகூடவே இருந்தியே செவ்வாழ இப்படி அடிச்சிட்டியே.. நகைக்கடையில் 75 லட்சம் கொள்ளை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%9C%E0%AF%86%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1/", "date_download": "2018-11-17T21:58:17Z", "digest": "sha1:5MTDTLXLSHC3AR5FK7DJEIBYZXDS7LSQ", "length": 7776, "nlines": 63, "source_domain": "athavannews.com", "title": "சிறிதரன் இன்று ஜெனீவாவிற்கு விஜயம்! | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nஇலங்கை வெற்றிபெற இன்னும் 75 ஓட்டங்கள் தேவை\nஉடபுஸ்ஸலாவயில் விபத்து – மூவர் படுகாயம்\nமாலைதீவின் புதிய ஜனாதிபதி இன்று பதவியேற்றார் (2 ஆம் இணைப்பு)\nபுலிகளின் தலைவர் பிரபாகரன் பயன்படுத்திய நிலக்கீழ் பதுங்கு குழி உடைப்பு\nஇரட்டை இலை சின்னம் விவகாரம்: தினகரனுக்கு நீதிமன்றம் உத்தரவு\nசிறிதரன் இன்று ஜெனீவாவிற்கு விஜயம்\nசிறிதரன் இன்று ஜெனீவாவிற்கு விஜயம்\nதமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் இன்று(திங்கட்கிழமை) ஜெனீவாவுக்குப் பயணமாகவுள்ளார்.\nநாளை(செவ்வாய்கிழமை) ஆரம்பமாகவுள்ள ஐ.நா. மனித உரிமைகள் சபையின் கூட்டத் தொடரில் பங்கேற்பதற்காகவே அவர் அங்கு விஜயம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nஇதன்போது அவர், பல்வேறு பக்க அமர்வுகளில் கலந்து கொண்டு கருத்து வெளியிடவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.\nஅத்துடன், குறித்த விஜயத்தின் போது அவர் வெளிநாட்டு இராஜதந்திரிகள் மற்றும் வெளிநாட்டு தூதுவர்களை சந்தித்து இலங்கையின் குறிப்பாக வடக்கு, கிழக்கின் தற்போதைய அரசியல் நிலவரம் தொடர்பில் பேசவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nஜனாதிபதி தலைமையில் இலங்கையின் முதலாவது பண்ணையாளர் மாநாடு\nதேசிய பால் பண்ணையாளர்களை வலுவூட்டும் இலங்கையின் முதலாவது தேசிய பால் பண்ணையாளர் மாநாடு ஜனாதிபதி மைத்த\nதங்க ஆபரணங்களுடன் சிங்கப்பூர் பிரஜை கைது\nஇலங்கைக்கு சட்டவிரோதமான முறையில் தங்க ஆபரணங்களை கொண்டுவந்த சிங்கப்பூர் பிரஜையொருவர், கட்டுநாயக்க சர்\n30 அமைச்சுகளுக்கு விசேட பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது\nபாதுகாப்பு அமைச்சு தவிர்ந்த, 30 அமைச்சுகளுக்கு விசேட பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. பொலிஸ் விசேட அதிர\nகூட்டமைப்பில் இணைந்தால் மக்களின் தேவையை பூர்த்தி செய்ய முடியாது: வியாழேந்திரன்\nகூட்டமைப்பில் இணைந்தால் மக்களின் தேவைகளை செய்யும் வாய்ப்பு ஒருபோதும் எனக்கு ஏற்படாது. ஆகையால் கூட்டம\n‘கஜா’ புயல் இலங்கையை விட்டு நகர்வதால் ஏற்படும் மாற்றம்\n‘கஜா’ புயலின் வலு குறைவடைந்து இலங்கைக்கு அப்பால் நகர்வதனால் காற்றுடன் கூடிய மழைவீழ்ச்சி குறைவடையுமென\nபுலிகளின் தலைவர் பிரபாகரன் பயன்படுத்திய நிலக்கீழ் பதுங்கு குழி உடைப்பு\nபரிசில் Vélib, தனது சேவைகளை மீண்டும் ஆரம்பித்துள்ளது\nஆப்கான் – தலிபான் மோதல் – 69 பேர் உயிரி���ப்பு\nஇலங்கை வெற்றிபெற இன்னும் 75 ஓட்டங்கள் தேவை\nபரீட்சார்த்திகளில் 95 வீதமானவர்களின் அடையாள அட்டைகள் தயாரிக்கும் பணிகள் நிறைவு\nவவுனியாவில் இலவச மருத்துவ முகாம்\nஅலவா – துல்ஹிரியா பிரதான வீதியில் விபத்து: ஒருவர் உயிரிழப்பு 25 பேர் காயம்\nநாடாளுமன்றம் கலைக்கப்பட்டமைக்கான பின்னணி வெளியானது – அதிர்ச்சி தகவல்கள் அம்பலம்\nஉடபுஸ்ஸலாவயில் விபத்து – மூவர் படுகாயம்\nஅரசாங்கத்திற்கு மீண்டும் சவால் விடுத்துள்ள ஐ.தே.க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A9%E0%AF%87-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%87/", "date_download": "2018-11-17T22:03:12Z", "digest": "sha1:YAVSXGPHYO2QYUFBO3BBRCKB5CVNUXXK", "length": 8775, "nlines": 67, "source_domain": "athavannews.com", "title": "புனே சிட்டியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்த பெங்களூர் எப்.சி | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nஇலங்கை வெற்றிபெற இன்னும் 75 ஓட்டங்கள் தேவை\nஉடபுஸ்ஸலாவயில் விபத்து – மூவர் படுகாயம்\nமாலைதீவின் புதிய ஜனாதிபதி இன்று பதவியேற்றார் (2 ஆம் இணைப்பு)\nபுலிகளின் தலைவர் பிரபாகரன் பயன்படுத்திய நிலக்கீழ் பதுங்கு குழி உடைப்பு\nஇரட்டை இலை சின்னம் விவகாரம்: தினகரனுக்கு நீதிமன்றம் உத்தரவு\nபுனே சிட்டியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்த பெங்களூர் எப்.சி\nபுனே சிட்டியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்த பெங்களூர் எப்.சி\nஇந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) 4 வது கால்பந்தாட்டப் போட்டியில் பெங்களூர் எப்.சி. அணி புனே சிட்டியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்துள்ளது.\nபெங்களூர் எப்.சி. மற்றும் புனே சிட்டி அணிகளுக்கு இடையிலான முதலாவது அரை இறுதியின் 2ஆவது சுற்று பெங்களூரில் நேற்றிரவு (ஞாயிற்றுக்கிழமை) நடந்தது.\nஇதில் பெங்களூர் அணித்தலைவர் சுனில் சேத்ரி 15 வது நிமிடத்தில் முதலாவது கோலினை அடித்தார்.\nஅதனைத்தொடர்ந்து பதிலுக்கு கோல் பெற போராடிய புனே அணிக்கு 82 வது நிமிடத்தில் அதற்குரிய சந்தர்ப்பம் அமைந்தது. அதன்படி புனே அணிசார்பில் ஜோனதன் லூக்கா அணிக்காக ஒரு கோலினை அடித்தார்.\nபோட்டி சூடுபிடிக்க, புனே அணியினர் 65 வது நிமிடத்தில் ‘பெனால்டி’ வாய்ப்பை பயன்படுத்தி சுனில் சேத்ரி 2 வது கோலினை அணிக்காக பெற்றுக்கொடுத்தார். பின்னர் மேலும் ஒரு கோல் அடித்து ‘ஹாட்ரிக்’ சாத��ை படைத்தார்.\nபோட்டியின் இறுதியில் பெங்களூர் எப்.சி அணி 3-1 என்ற கோல் கணக்கில் புனே சிட்டியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் களமிறங்கியது.\nஇதனை அடுத்து அரையிறுதியின் 2-வது சுற்று நாளை சென்னை மற்றும் கோவா அணிகளுக்கு இடையில் நேரு ஸ்டேடியத்தில் நடைபெறவுள்ளது. இதில் வெற்றிபெறும் அணி 2ஆவது அணியாக இறுதிப்போட்டிக்குள் நுழையும்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nஇந்தியன் சுப்பர் லீக் கால்பந்து தொடர் ஆரம்பம்\nஇரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்து காத்திருந்த ஐந்தாவது இந்தியன் சுப்பர் லீக் கால்பந்து தொடர், இன்று\nமெஸ்ஸியின் சாதனையை தகர்த்தெறிய காத்திருக்கும் இந்திய வீரர்\nகிரிக்கெட் விளையாட்டில் ஊறிப்போயிருக்கும் இந்திய இரசிகர்கள், தற்போது கால்பந்து விளையாட்டையும் நேசிக்\nநடப்பு சம்பியனை வீழ்த்தி வென்றது புனே\nநான்காவது இந்தியன் சுப்பர் லீக் கால் பந்து தொடரின் 52 ஆவது லீக் போட்டியில் புனே சிட்டி அணி, கொல்கத்த\nஇந்தியன் சுப்பர் லீக் கால்பந்து தொடரின் 42ஆவது லீக் போட்டியில் கொல்கத்தா அட்லெடிகோ டி அணியை பெங்களூர\nபுலிகளின் தலைவர் பிரபாகரன் பயன்படுத்திய நிலக்கீழ் பதுங்கு குழி உடைப்பு\nபரிசில் Vélib, தனது சேவைகளை மீண்டும் ஆரம்பித்துள்ளது\nஆப்கான் – தலிபான் மோதல் – 69 பேர் உயிரிழப்பு\nஇலங்கை வெற்றிபெற இன்னும் 75 ஓட்டங்கள் தேவை\nபரீட்சார்த்திகளில் 95 வீதமானவர்களின் அடையாள அட்டைகள் தயாரிக்கும் பணிகள் நிறைவு\nவவுனியாவில் இலவச மருத்துவ முகாம்\nஅலவா – துல்ஹிரியா பிரதான வீதியில் விபத்து: ஒருவர் உயிரிழப்பு 25 பேர் காயம்\nநாடாளுமன்றம் கலைக்கப்பட்டமைக்கான பின்னணி வெளியானது – அதிர்ச்சி தகவல்கள் அம்பலம்\nஉடபுஸ்ஸலாவயில் விபத்து – மூவர் படுகாயம்\nஅரசாங்கத்திற்கு மீண்டும் சவால் விடுத்துள்ள ஐ.தே.க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.astrosuper.com/2011/08/blog-post_5634.html", "date_download": "2018-11-17T22:03:02Z", "digest": "sha1:BW3C25AUFJFB5JVHO7EHBAEBKNXAQCMR", "length": 14614, "nlines": 192, "source_domain": "www.astrosuper.com", "title": "/> பிறந்த தேதி மர்மங்கள் /நியூமராலஜி | ஜோதிடம்| நல்ல நேரம்|jothidam", "raw_content": "\nபிறந்த தேதி மர்மங்கள் /நியூமராலஜி\nபிறந்ததேதி யை வைத்துதான் பெரும்பாலும் ராசி எண் போன்றவற்றை கணிக்க��றோம்,பார்க்கிறோம்...பிறந்ததேதியின் கூட்டுஎண்கள் எந்தளவு வேலை செய்கின்றன...அதன் பலன்கள் என்ன என்று பார்ப்போம்,\nபிறந்ததேதி எண் ஒருவரது குணத்தையும் செயல்பாட்டையும் குறிக்கிறது.ஒருவரது பிறந்ததேதி 5 என்றால் (5,14,23)அவர் வேல்கமும்,டென்சனும் நிரைந்தவர்..நிறைய பேசுவார்.நிறைய விசய ஞானமும் இருக்கும்.பதட்டம் அதிகமுண்டு.ஒரு இடத்தில் ரொம்ப நேரம் இருக்கமாட்டார்.புதிதாக எதையாவது செய்ய முயற்சித்துக்கொண்டே இருப்பார்.மற்றவர்களை கவர முயற்சிப்பார்.இவரது வரவை விட செலவுகளெ அதிகம் காணப்படும்.\nஇவரது பிறந்த தேதி கூட்டு எண்;1,5,6,9 போன்ற வலுவான எண்களாக இருப்பின் நிலையான வெற்றியை பெறக்கூடியவராகவும்,நிறைய சம்பாதிக்க கூடியவராகவும் இருப்பார்.எதிலும் வெற்றி பெறுவார்.இதுவே வலுவில்லாத எண்களாக இருப்பின்,2,3,4,7,8 வாழ்வின் பிற்பகுதி மிகவும் போராட்டம் நிறைந்ததாக காணப்படும்.இந்த எண் குறிக்கும் ஆண்டுகளில் மிக கஷ்டமும்,தோல்வியும் உண்டாக்கும்.\n2 ஆம் என் ஆதிக்கத்தில் பிறந்து கூட்டு எண் 8,9 என வந்தால் அவர்கள் மிகவும் கஷ்டப்படுகிறார்கள்.பெரும்பாலும் நோயாளிகளாகவே காணப்படுகிறார்கள்.வீண் வம்பு,வழக்குகளில் சிக்கி கொள்பவர்களாக இருக்கிறார்கள்.குடும்ப வாழ்வு போராட்டம் மிக்கதாக இருக்கிறது.\nபிறந்த தேதி 4 ம் கூட்டு எண் 2,4,7,8 என அமைந்தால் கடன் பிரச்சனை,நண்பர்களால் நஷ்டம் என ஏற்படுகிறது....\nகூட்டு எண் 7 வருபவர்கள் மன்மத ராஜாக்களாக பலரை பார்த்திருக்கிரேன்.கூட்டு எண் 4 ,8 பெரிய கடன் பிரச்சனைகளில் சிக்கி துன்பப்படுபவர்களை பார்த்திருக்கிறேன்.கூட்டு எண் 7 கலைத்துறையில் நல்ல வெற்றி தரும்.கூட்டு எண் 2 குழப்பமான வாழ்வையே தருகிறது.கூட்டு எண் 8 போராட்டம் ,தடங்கல்,தாமதம் என துன்புறுத்துவதாக சொல்லியிருக்கிறார்கள்.\nLabels: astrology, birthdate, எண்கணிதம், நியூமராலஜி, பிறந்த தேதி, ஜோதிடம்\nAstrology ஒரே நிமிடத்தில் திருமண பொருத்தம்\nநட்சத்திரங்கள் மொத்தம் 27. இதில் உங்கள் நட்சத்திரத்திலிருந்து எத்தனையாவது நட்சத்திரமாக துணைவரின் நட்சத்திரம் வருகிறது என பாருங்கள்.. ...\nஜாதகத்தில் புதன் தரும் பலன்கள்\nபுதன் ; ஒவ்வொரு மனிதனுக்கும் புத்தி வேண்டும். ஒரு சிறிய விஷயமாக இருந்தாலும் பெரிய விஷயமாக இருந்தாலும் அதை தீர்க...\nஜோதிடம் ;முக்கிய கிரக சேர்க்கை குறிப்புகள்-பலன்கள்\nக���ரு தான் இருக்கும் இடத்தில் இருந்து 5,7,9 ஆம் இடங்களை பார்க்கும் சனி தான் இருக்கும் இடத்தில் இருந்து 3,7,10 ஆம் இடங்களை பார்க்கும் செவ்...\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2018-2019\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2018-2019 நண்பர்களுக்கு வணக்கம்…இந்த ஆண்டு குரு பெயர்ச்சி திருக்கணித பஞ்சாங்கபடி விளம்பி வருடம் 11.1...\n வசிய மை,வசிய மருந்து ரகசியங்கள்\n வசிய மை,வசிய மருந்து ரகசியங்கள் வசியம் என்பது பல வகை இருக்கிறது...முக வசியம்,மருந்து வசியம்,சாப்பிடும் உணவி...\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2018-2019 துலாம் -மீனம்\nகுரு பெயர்ச்சி ராசிபலன் துலாம் முதல் மீனம் வரை வாக்கிய பஞ்சாங்கபடி குரு பெயர்ச்சி 4.10.2018 விளம்பி வருடம் புரட்டாசி 18ஆம் நாள் இரவு...\nஜாதகத்தில் பத்தாம் வீட்டில் இருக்கும் கிரகமும் அது தரும் தொழிலும் ஜோதிட விளக்கம்\n10 ம் பாவகத்தில் நிற்கும் கிரகங்கள் விபரம் ஜாதகத்தில் பத்தாம் வீட்டு அதிபதி கீழ்க்கண்ட கிரகங்களாக இருந்தாலும் பத்தாம் வீட்டில...\nசனி தோசம் நீங்க செய்ய வேண்டிய பரிகாரம்\nசனிப் பெயர்ச்சி பலன்கள் 2011- 2014 கடகம்\nசனி தோசம் நீங்க வழிபடவேண்டிய கோயில்;கொடுமுடி\nராஜீவ் கொலை வழக்கு..விடை தெரியாத கேள்விகள்-அதிர்ச்...\nபெண்ணால் கெட்டு போகும் ஆண்கள் ஜாதகம்\nபெண்களை மயக்கும் ஜாதகம் யாருக்கு\nஜோதிடம்;குழந்தையால் தந்தைக்கு ஏற்படும் தோஷம்\n27 நட்சத்திரங்களில் செய்யும் சுப காரியங்கள்;வணங்க ...\nரஜினிக்கு மீண்டும் நுரையீரல் பிரச்சனை..\nதி.மு.க கட்சியின் ஜாதகமும்,எதிர்கால கணிப்பும் astr...\nபங்குசந்தை ஜோதிடம் share market astrology\nபிறந்த தேதி மர்மங்கள் /நியூமராலஜி\nகாதல் ஜோதிடம் love astrology\nமு.க.அழகிரியை பார்த்து பூமாதேவி சிரிச்சிட்டா\nஜோதிடம் பார்ப்பவரின் ஜாதகம் அமைப்பு;\nகைரேகை ஜோசியம் ;வீடு,மனை யோகம்\nஅன்னா ஹசாரே தொடங்கும் புதிய கட்சி\nபெண்ணின் ஜாதகத்தில் முதலில் பார்க்க வேண்டியவை..\nதிருமணம் செய்ய உத்தமமான நட்சத்திரம்;astrology\nஎனக்கு பிடித்த டாப் 10 ரஜினி படங்கள்\nCYBER CAFE ஆபாசம் ..சீரழியும் பெண்கள் 18+\nசர்க்கரை வியாதியை ஒரே நாளில் குணமாக்கும் டாக்டர் s...\nகாஞ்சனா -செம காமெடி..செம திகில்\nஉங்கள் ராசிப்படி,எந்த நோய் பாதிக்கும்..\nராசிபலன்;உங்கள் ராசியும் ஒரு வரி நச் பலனும்\nஜோதிடம் கற்றுக் கொள்வது எப்படி..\n2011 குரு பெயர்ச்சி பலன்கள்;astrology\nசனி பெயர்ச்சி பலன்கள் 2011;துலாம்,கன்னி,விருச்சிகம...\nசனி பெயர்ச்சி பலன்கள் 2011-மிதுனம்\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2018-2019 துலாம் -மீனம்\nகுரு பெயர்ச்சி ராசிபலன் துலாம் முதல் மீனம் வரை வாக்கிய பஞ்சாங்கபடி குரு பெயர்ச்சி 4.10.2018 விளம்பி வருடம் புரட்டாசி 18ஆம் நாள் இரவு...\nபுதிய பதிவுகளை இலவசமாக ஈமெயில் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1140699.html", "date_download": "2018-11-17T21:15:15Z", "digest": "sha1:KVVWUSKJ4KEY27ZWNJMILZC6BWQJEM37", "length": 11181, "nlines": 176, "source_domain": "www.athirady.com", "title": "இங்கிலாந்து இளவரசர் பிலிப் மருத்துவமனையில் அனுமதி..!! – Athirady News ;", "raw_content": "\nஇங்கிலாந்து இளவரசர் பிலிப் மருத்துவமனையில் அனுமதி..\nஇங்கிலாந்து இளவரசர் பிலிப் மருத்துவமனையில் அனுமதி..\nஇங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்தின் கணவர் இளவரசர் பிலிப். இவருக்கு இடுப்பு பகுதியில் அறுவை சிகிச்சை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.\nஇதனைத் தொடர்ந்து, அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என பக்கிங்காம் அரண்மனை தெரிவித்துள்ளது.\nஇதுதொடர்பாக அரண்மனையின் செய்தி தொடர்பாளர் கூறுகையில், இளவரசர் பிலிப்புக்கு இடுப்பு பகுதியில் அறுவை சிகிச்சை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, அவர் கிங் எட்வர்ட் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உள்ளார் என தெரிவித்துள்ளார்.#Tamilnews #UKPrince #PrincePhilip\nவவுனியாவில் நடமாடும் வியாபாரிகளினால் பாதசாரிகளுக்கு இடையூறு..\nபல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-1.\nஇரட்டை இலைக்கு லஞ்சம் – டிச. 4ம் தேதி விசாரணைக்கு ஆஜராக தினகரனுக்கு உத்தரவு..\nநாங்குநேரி அருகே போலீஸ் டார்ச்சரால் குழந்தையை கொன்று விதவை பெண் தற்கொலை..\nதேர்தலுக்கான ஒற்றைத்தொகை நன்கொடை, செலவின உச்சவரம்பு ரூ.10 ஆயிரமாக குறைப்பு..\nபிரபாகரன் பயன்படுத்திய, நிலக்கீழ் பதுங்குகுழி உடைப்பு..\nசெம்மரக்கடத்தல்காரர்கள் பற்றி தகவல் தெரிவித்தால் ரூ.1 லட்சம் பரிசு- ஆந்திர அதிகாரி…\nசெய்யாறு அருகே வீடு இடிந்து பலியான சிறுமி குடும்பத்துக்கு ரூ.4 லட்சம் நிவாரணம்..\nகண்பார்வைத் திறனை அதிகரிக்க தினமும் 2 கொய்யாப்பழம் சாப்பிட்டால் போதுமாம்..\n“அபத்தங்கள்”: வேட்டியை உருவித், தலைப்பாகை கட்டிய கதையாக, இலங்கை அரசியல்…\nவடக்கு ஆளுநர் தலைமையில் மர நடுகைத் திட்டம்..\nஅரச துறை நடவடிக்கைகள் பலவீனமடைவதற்கு இடமளிக்க முடியாது – ஜ���ாதிபதி..\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\n‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… : முன்னாள் ராணுவத் தளபதி மேஜர் ஜெனரல்…\n“விடுதலைப் புலிகளுடன்” தொடர்பு வைத்திருந்த 14 பேருக்கு,…\nஇரட்டை இலைக்கு லஞ்சம் – டிச. 4ம் தேதி விசாரணைக்கு ஆஜராக…\nநாங்குநேரி அருகே போலீஸ் டார்ச்சரால் குழந்தையை கொன்று விதவை பெண்…\nதேர்தலுக்கான ஒற்றைத்தொகை நன்கொடை, செலவின உச்சவரம்பு ரூ.10 ஆயிரமாக…\nபிரபாகரன் பயன்படுத்திய, நிலக்கீழ் பதுங்குகுழி உடைப்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/newsitems/1131329.html", "date_download": "2018-11-17T22:15:14Z", "digest": "sha1:5NEVZ2QS66PGUEDGO2SWQVRDCHX3EP4R", "length": 15583, "nlines": 191, "source_domain": "www.athirady.com", "title": "பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-1..!! (12.03.2018) – Athirady News ;", "raw_content": "\nபல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-1..\nபல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-1..\nஉள்நாட்டிலேயே 85 சதவீத மருந்து வகைகளை தயாரிக்க நடவடிக்கை\nசேனக பிபிலே மருந்தகக் கொள்கையை நடைமுறைப்படுத்தி நாட்டிற்குத் தேவையான மருந்து வகைகளில் 85 வீதத்தை உள்நாட்டிலே தயாரிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படுமென்று அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.\nகொழும்பில் நேற்று இடம்பெற்ற நிகழ்வில் வைத்து அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார்.\nதற்போது அரசாங்க மருத்துவமனைகளில் மருந்து வகைகளுக்கு தட்டுப்பாடு இல்லை.\nஇதனால் நோயாளர்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.\nதொடரூந்து விபத்துக்களை குறைப்பதற்கான தெளிவூட்டல் இன்று முதல்\nதொடரூந்து விபத்துக்களை குறைப்பதற்காக தொடரூந்து கடவைகளுக்கு அருகில் உள்ள மக்களுக்கு தெளிவூட்டல் மற்றும் பாதாகைகளை பொருத்தும் நடவடிக்கை இன்று ஆரம்பிக்கப்படவுள்ளது.\nஇதன் ஆரம்ப நிகழ்வு நாவிந்த தொடரூந்து கடவைக்கு அருகில் இடம்பெறவுள்ளதாக வீதி பாதுகாப்பு தொடர்பான தேசிய சபை அறிவித்துள்ளது.\nஇந்த வருடத்தில் இதுவரையான காலப்பகுதியில் 35 பேர் தொடரூந்து விபத்துக்களில் பலியாகியுள்ளனர்.\nஇதனுடன் கடந்த வருடம் தொடரூந்தில் மற்றும் தொடரூந்து பாதைகளில் செல்பி எடுக்க முற்பட்ட 24 பேர் உயிரிழந்துள்ளதாக அந்த சபை குறிப்பிட்டுள்ளது.\nஇதனுடன் கடந்த வருடம் இடம்பெற்ற தொடரூந்து விபத்துக்களில் 955 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nவடக்கில் ஏற்பட்டுள்ள அழிவு தொடர்பில் அறிவிப்பு\nகடுமையான வறட்சி காரணமாக வடக்கில் 103,000 ஏக்கர் வயல்கள் அழிவடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்த நிலையில் வடக்கு மாகாண விவசாயிகளுக்கு வறட்சி நிவாரணங்கள் வழங்கப்பட வேண்டுமென வடக்கின் பிரதேச செயலாளர்கள் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nகடந்த வாரத்தில் பிரதேச செயலாளர்கள் வறட்சியினால் பாதிக்கப்பட்ட வயல் நிலங்கள் தொடர்பில் மதிப்பீடு செய்துள்ளனர்.\nஇதனடிப்படையில் மன்னார் மாவட்டத்தில் மிகவும் மோசமான பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளன.\nமன்னாரில் மட்டும் 32,000 ஏக்கர் வயல் நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன், முல்லைத்தீவு மாவட்டத்தில் 28,000 ஏக்கர் வயல் நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.\nவடக்கில் எந்தவொரு விவசாய நிலமும் காப்புறுதி செய்யப்படாத காரணத்தினால், வறட்சி நட்டஈடு பெற்றுக்கொள்ள முடியாத நிலைமை உருவாகியுள்ளது.\nகடந்த பருவ காலத்தில் நெற்செய்கையில் வடக்கு விவசாயிகள் ஈடுபடாத காரணத்தினால், இந்த போகத்திற்கான உர மானியங்களும் வடக்கு விவசாயிகளுக்கு கிடைக்கவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.\nகுரங்கணி காட்டுத்தீயில் சிக்கி 8 பேர் பலி – ராணுவ வீரர் தகவல்..\nநுவரெலியா சென்ற வாகனம் திடீர் விபத்து\nஉலகின் மிகச்சிறிய குட்டி நாடு..\nசுரண்டை அருகே டெங்கு பணியாளருக்கு பாலியல் தொந்தரவு- ஊ���ாட்சி செயலர் மீது வழக்கு..\nஇரட்டை இலைக்கு லஞ்சம் – டிச. 4ம் தேதி விசாரணைக்கு ஆஜராக தினகரனுக்கு உத்தரவு..\nநாங்குநேரி அருகே போலீஸ் டார்ச்சரால் குழந்தையை கொன்று விதவை பெண் தற்கொலை..\nதேர்தலுக்கான ஒற்றைத்தொகை நன்கொடை, செலவின உச்சவரம்பு ரூ.10 ஆயிரமாக குறைப்பு..\nபிரபாகரன் பயன்படுத்திய, நிலக்கீழ் பதுங்குகுழி உடைப்பு..\nசெம்மரக்கடத்தல்காரர்கள் பற்றி தகவல் தெரிவித்தால் ரூ.1 லட்சம் பரிசு- ஆந்திர அதிகாரி…\nசெய்யாறு அருகே வீடு இடிந்து பலியான சிறுமி குடும்பத்துக்கு ரூ.4 லட்சம் நிவாரணம்..\nகண்பார்வைத் திறனை அதிகரிக்க தினமும் 2 கொய்யாப்பழம் சாப்பிட்டால் போதுமாம்..\n“அபத்தங்கள்”: வேட்டியை உருவித், தலைப்பாகை கட்டிய கதையாக, இலங்கை அரசியல்…\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\n‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… : முன்னாள் ராணுவத் தளபதி மேஜர் ஜெனரல்…\n“விடுதலைப் புலிகளுடன்” தொடர்பு வைத்திருந்த 14 பேருக்கு,…\nஉலகின் மிகச்சிறிய குட்டி நாடு..\nசுரண்டை அருகே டெங்கு பணியாளருக்கு பாலியல் தொந்தரவு- ஊராட்சி செயலர்…\nஇரட்டை இலைக்கு லஞ்சம் – டிச. 4ம் தேதி விசாரணைக்கு ஆஜராக…\nநாங்குநேரி அருகே போலீஸ் டார்ச்சரால் குழந்தையை கொன்று விதவை பெண்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.news2.in/2016/09/two-class-xii-students-stab-teacher-in-west-delhi-school.html", "date_download": "2018-11-17T22:20:49Z", "digest": "sha1:7O7PJ7FEMWRXYTCPTT7FVQNQQY6NFDTO", "length": 6006, "nlines": 71, "source_domain": "www.news2.in", "title": "கேள்வி கேட்ட ஆசிரியரை கத்தியால் குத்திக் கொன்ற பள்ளி மாணவர்கள் - News2.in", "raw_content": "\nHome / ஆசிரியர் / கொலை / டெல்லி / மாணவர்கள் / கேள்வி கேட்ட ஆசிரியரை கத்தியால் குத்திக் கொன்ற பள்ளி மாணவர்கள்\nகேள்வி கேட்ட ஆசிரியரை கத்தியால் குத்திக் கொன்ற பள்ளி மாணவர்கள்\nTuesday, September 27, 2016 ஆசிரியர் , கொலை , டெல்லி , மாணவர்கள்\nபள்ளிக்கு வராதது குறித்து கேள்வி கேட்ட ஆசிரியரை மாணவர்கள் குத்திக் கொன்ற சம்பவம் டெல்லியில் நிகழ்ந்துள்ளது.\nஆசிரியரின் கேள்வியால் ஆத்திரமடைந்த 12-ம் வகுப்பு மாணவர்கள் இருவர் அவரை கத்தியால் சராமாரியாக குத்தியுள்ளனர். இதில் படுகாயமடைந்த ஆசிரியர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.\nநங்லோய் என்ற பகுதியில் உள்ள அரசுப் பள்ளி வகுப்பறையில் இருந்த மாணவர்கள் மத்தியில் இக்கொலை நடைபெற்றுள்ளது. டெல்லியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கும் இந்தக்கொலை குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\n* டெல்லியில் பள்ளி மாணவர்கள் இருவர் ஆசிரியரை கொலை செய்ததை கண்டித்து நங்கலாவில் அரசு பள்ளி ஆசிரியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். #Delhi #schoolteachers\n* டெல்லியில் பள்ளி மாணவர்கள் இருவரால் கொலை செய்யப்பட்ட ஆசிரியர் குடும்பத்திற்கு ரூ.1 கோடி வழங்கப்படும்: டெல்லி துணை முதல்வர் சிசோடியா\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nNews2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.\nகாந்தியை சுட்டு கொன்ற கோட்சேவின் வாக்குமூலம், ஒவ்வொரு இந்தியனும் தெரிந்துகொள்ளுங்கள்.\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\nவீட்டுக் கடன்: மானியம் ரூ.2 லட்சம் பெறுவது எப்படி\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\nவிழுப்புரம்: பா.ஜ.க. பிரமுகர் ரவுடி ஜனா வெட்டிக்கொலை\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\nதர்மபுரியில் 30 மாணவிகளிடம் உல்லாசமாக இருந்த மூன்று பேர் கைது\nஇயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிப்பு\nகோயம்பேட்டில் 300,500,1000 என கூவி, கூவி அழைக்கும் அழகிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ponmozhigal.com/2015/08/blog-post_71.html", "date_download": "2018-11-17T21:11:29Z", "digest": "sha1:KCBWUB6HQ6MCCGCYLME2VOUG6QO5ZAPT", "length": 1880, "nlines": 42, "source_domain": "www.ponmozhigal.com", "title": "பொன்மொழிகள் Quotes in Tamil", "raw_content": "\nமனிதர்கள் தூய்மையாக இருக்கும்போது சட்டங்கள் தேவையில்லை; மனிதர்கள் ஊழல் மலிந்தவர்களாக ஆகும்போது சட்டங்கள் இருந்தும் புண்ணியமில்லை. -பெஞ்...\nநம் தன்னம்பிக்கை, திட்டம் மற்றும் நடவடிக்கை தீவிரமாயிருக்கும்போது நாம் எவ்வளவு சிறியவர் என்பது ஒரு விஷயமே அல்ல. -பிடல் காஸ்ட்ரோ\nபுறத்தில் உள்ள வறுமையை காட்டிலும் அகத்தில் உள்ள வறுமையே அபாயகரமானது. - டாக்டர் ராதாகிருஷ்ணன்\nதனக்குப் பின்னால் ஓடி வரும் குதிரையைப் பார்த்து சந்தோஷப்படும் குதிரை பந்தயத்தில் ஜெயிக்காது. -அரேபியப் பழமொழி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/50407-kerala-floods-uae-says-nothing-official-yet-no-amount-of-financial-aid-announced.html?utm_source=site&utm_medium=article_pre_nxt_btm&utm_campaign=article_pre_nxt_btm", "date_download": "2018-11-17T21:04:11Z", "digest": "sha1:BSFBX4VKTG3L765WZBWNNJ62QZM3GL3E", "length": 12449, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "“ரூ.700 கோடியா நாங்க எப்ப சொன்னோம்” - ஐக்கிய அரபு அமீரகம் | Kerala floods: UAE says nothing official yet, no amount of financial aid announced", "raw_content": "\nமாலத்தீவு அதிபர் பதவியேற்பு விழாவில் பங்கேற்க மாலேவுக்கு சென்ற இந்திய பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு\nமுன்னெச்சரிக்கை நடவடிக்கையாக லட்சத்தீவுகள் கடல் பகுதிக்கு மீன்பிடிக்க மீனவர்கள் செல்ல வேண்டாம் - கஜா புயலை தொடர்ந்து அரபிக் கடலில் புதிதாக புயல் உருவாவதால் அவசர கட்டுப்பாட்டு மையம் அறிவுறுத்தல்\nகஜா புயலால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 46 ஆக அதிகரித்தது\nகஜா புயலால் தமிழகம் முழுவதும் உயிரிழந்தோர் எண்ணிக்கை மதியம் 2 மணி நிலவரப்படி 40ஆக அதிகரிப்பு\nவேதாரண்யம் அருகே 35க்கும் மேற்பட்ட கிராமங்களில் தொலைத்தொடர்பு சேவைகள் முழுவதும் பாதிப்பு\nகஜா புயலால் கடுமையாக பாதிக்கப்பட்ட வேதாரண்யம் தனித்தீவாக காட்சியளிக்கிறது\nகடற்கரையில் உள்ளவர்களை கலைந்து செல்ல அறிவுறுத்துமாறு காவல்துறைக்கு பேரிடர் மேலாண்மைத் துறை உத்தரவு\n“ரூ.700 கோடியா நாங்க எப்ப சொன்னோம்” - ஐக்கிய அரபு அமீரகம்\nகேரளா மாநிலம் கடும் கனமழை, வெள்ளம், நிலச்சரிவு என இயற்கை சீற்றத்திற்கு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் பல அண்டை மாநிலங்களும் பல்வேறு உதவிகளை கேரளாவிற்கு செய்து வருகிறது. இது தவிர நடிகர்கள், பொதுமக்கள் என பல தரப்பில் இருந்தும் உதவிக்கரம் நீண்டு வரும் நிலையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் கேரளாவுக்கு ஐக்கிய அரபு அமீரகம் ரூ.700 கோடி நிதியுதவி வழங்குவதாக கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்தார்.\nஇதையடுத்து கேரளாவுக்கு வெளிநாட்டு அரசுகள் வழங்கும் நிவாரண நிதியை மத்திய அரசு ஏற்க வாய்ப்பில்லை என்றும், சொந்த முயற்சியாகவே நிவாரணப்பணி மற்றும் மறுசீரமைப்பு பணிகளை மேற்கொள்ள முயற்சி எடுப்பதாகவும் தகவல்கள் வெளிவந்தன. எனினும் இதுகுறித்த அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை. ஆனால் மழை வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட கேரளாவுக்கு ஐக்கிய அரபு அமீரகம் ரூ.700 கோடி ரூபாய் நிதி அளிப்பதாக செய்தி மட்டும் பரவியது. ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள 30 லட்சம் இந்தியர்களில் 80 சதவிகிதம் பேர் கேரளாவை சேர்ந்தவர்கள். எனவே அவர்கள் நிதி உதவி அளிக்க முன்வந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.\nஇதையடுத்து, 2016ஆம் ஆண்டு தேசிய பேரிடர் மேலாண்மை கொள்கைப்படி வெளிநாட்டு நிதி உதவிகளை ஏற்றுக்கொள்ளலாம் என பினராயிவிஜயன் தெரிவித்தார். மற்ற நாடுகள் நல்லெண்ணத்தில் தரும் நிதியை ஏற்க மத்திய அரசு முன்வர வேண்டும் எனவும் வலியுறுத்தினார். இதனால் ஐக்கிய அரபு அமீரகம் தரும் ரூ.700 கோடியை, மத்திய அரசு வேண்டாம் என தடுப்பது போல, சமூக வலைத்தளங்களில் பரப்பட்டது.\nஇந்நிலையில் ரூ.700 கோடி தருவதாக ஐக்கிய அரசு அமீரகம் எந்த முடிவும் எடுக்கவில்லை என அதன் தூதர் அமகது அல்பன்னா தெரிவித்துள்ளார். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளாவிற்கு நிதியுதவி அளிப்பது தொடர்பாக ஆலோசித்து வருவதாகவும், அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் தெரிவித்துள்ளார். ஆனால் நிதித்தொகை இன்னும் முடிவுசெய்யப்படவில்லை என்று, அதுதொடர்பாக இன்னும் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் கூறியுள்ளார்.\n’மாடு எனக்கே சொந்தம்’: வெள்ளத்தில் தப்பிய மாட்டுக்கு சொந்தம் கொண்டாடிய 5 பேர்\nஎன் பதவியை துறக்க தயார் - ஓ.பன்னீர்செல்வம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nகேரளாவுக்குச் சென்றது ‘கஜா’ புயல்\n'பெண்ணியவாதிகளை சபரிமலைக்கு அழைத்துச் செல்ல முடியாது' டாக்ஸி ஓட்டுநர்கள் முடிவு\nசனல்குமார் கொலை வழக்கு சிறப்பு விசாரணை குழுவிற்கு மாற்றம்\n98 % மார்க் எடுத்த 96 வயது கேரள அம்மாவுக்கு கம்ப்யூட்டர் பயிற்சி\n“கேரளாவை பிளவுபடுத்துகிறார் பினராயி விஜயன்” - ரமேஷ் சென்னிதாலா\n“சபரிமலை பிரச்னை பாஜகவிற்கு பொன்னான வாய்ப்பு” - ஸ்ரீதரன் பேச்சால் சர்ச்சை\nஇன்சூரன்ஸ் பணத்திற்காக கொல்லப்படுகின்றனவா யானைகள்..\nஇறந்து 15 நாட்களுக்கு பின் உயிரோடு வந்த இளைஞர் இன்ப அதிர்ச்சியில் குடும்பம், கிளம்பியது புது சிக்கல்\nதோனிக்கு 'கட் அவுட்' சேட்டன்களின் பாச மழை \n“பெத்த புள்ளையா வளர்த்த மரங்களெல்லாம்...” கண்ணீர் விடும் டெல்டா மக்கள்\n‘காதல்’ பட பாணியில் பெண்ணை அழைத்து வந்த குடும்பத்தார் - ஆணவ படுகொலையில் தகவல்\n‘வாராய்..நீ வாராய்’- அழிக்க முடியாத பாடலைத் தந்த திருச்சி லோகநாதன்\n“கஜா புயல்” - உயிரிழந்தோர் எண்ணிக்கை 46 ஆக அதிகரிப்பு\n” - ‘திமிரு புடிச்சவன்’ மீது ராஜேஷ்குமார் கதை திருட்டு புகார்\n'பெண்ணியவாதிகளை சபரிமலைக்கு அழைத்துச் செல்ல முடியாது' டாக்ஸி ஓட்டுநர்கள் முடிவு\nஇந்த ராக்கெட்தான் இஸ்ரோவின் 'பாகுபலி'\nரஜினி எல்லாவற்றையும் தெரிந்திருக்க வேண்டுமா \nஇந்தியாவின் பெருமையா ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் \nவானிலை அறிவிப்புகளை கிண்டல் செய்யாதீர்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n’மாடு எனக்கே சொந்தம்’: வெள்ளத்தில் தப்பிய மாட்டுக்கு சொந்தம் கொண்டாடிய 5 பேர்\nஎன் பதவியை துறக்க தயார் - ஓ.பன்னீர்செல்வம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/44370-nirmala-devi-issue-enquiry-with-private-collage.html?utm_source=site&utm_medium=article_pre_nxt_btm&utm_campaign=article_pre_nxt_btm", "date_download": "2018-11-17T21:02:12Z", "digest": "sha1:LMKFEIDGHDVNROCOFKVOK6JAQF2D5BWI", "length": 10297, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "நிர்மலா தேவி விவகாரம்: கல்லூரி நிர்வாகிகள், பேராசிரியர்களிடம் விசாரணை | Nirmala devi issue: Enquiry with Private collage", "raw_content": "\nமாலத்தீவு அதிபர் பதவியேற்பு விழாவில் பங்கேற்க மாலேவுக்கு சென்ற இந்திய பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு\nமுன்னெச்சரிக்கை நடவடிக்கையாக லட்சத்தீவுகள் கடல் பகுதிக்கு மீன்பிடிக்க மீனவர்கள் செல்ல வேண்டாம் - கஜா புயலை தொடர்ந்து அரபிக் கடலில் புதிதாக புயல் உருவாவதால் அவசர கட்டுப்பாட்டு மையம் அறிவுறுத்தல்\nகஜா புயலால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 46 ஆக அதிகரித்தது\nகஜா புயலால் தமிழகம் முழுவதும் உயிரிழந்தோர் எண்ணிக்கை மதியம் 2 மணி நிலவரப்படி 40ஆக அதிகரிப்பு\nவேதாரண்யம் அருகே 35க்கும் மேற்பட்ட கிராமங்களில் தொலைத்தொடர்பு சேவைகள் முழுவதும் பாதிப்பு\nகஜா புயலால் கடுமையாக பாதிக்கப்பட்ட வேதாரண்யம் தனித்தீவாக காட்சியளிக்கிறது\nகடற்கரையில் உள்ளவர்களை கலைந்து செல்ல அறிவுறுத்துமாறு காவல்துறைக்கு பேரிடர் மேலாண்மைத் துறை உத்தரவு\nநிர்மலா தேவி விவகாரம்: கல்லூரி நிர்வாகிகள், பேராசிரியர்களிடம் விசாரணை\nபேராசிரியை நிர்மலா தேவி விவகாரத்தில், ஆளுநரால் நியமிக்கப்பட்ட விசாரணை அதிகாரி சந்தானம், விருதுநகர் மாவட்டம் தேவாங்கர் கல்லூரியில் இன்று இரண்டாம் கட்ட விசாரணையை தொடங்கியுள்ளார்.\nபேராசிரியை நிர்மலா தேவி விவகாரத்தில் விசாரணை அதிகாரி சந்தானம், கல்லூரி முதல்வர், நிர்வாகிகள் மற்றும் பேராசிரியர்‌களிடம் விசாரணை நடத்தி வருகிறார். ஏற்கெனவே கடந்த 20ஆம் தேதி, தேவாங்கர் கல்லூரியில் சந்தானம் விசாரணை மேற்கொண்டார். அப்போது புகார் அளித்த 4 மாணவிகளிடமும் ரகசிய விசாரணை நடத்தப்பட்டது. இந்த நிலையில் இன்று‌ 2ஆம் கட்ட விசாரணை நடந்து வருகிறது. இதனிடையே இந்த‌ விவகாரத்தில் கைதாகி இருக்கும் முருகனிடம் 3ஆவது நாளாகவும், கருப்பசாமியிடம் 2ஆவது நாளாகவு‌ம் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். விருதுநகர் மாவட்டம் தேவாங்கர் கல்லூரி பேராசிரியை நிர்மலா தேவி, மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த ஆடியோ பதிவு வெளியானது. இந்த விவகாரத்தில் ஆளுநரால் அமைக்கப்பட்ட ஐஏஎஸ் அதிகாரி சந்தானம் தலைமையிலான குழு ஒருபுறமும், மறு புறம் சிபிசிஐடி விசாரணையும் நடந்து வருகிறது.\n‘இனிமே தோர்-னு கிண்டல் செய்வியா’ நண்பனை சுத்தியால் அடித்துக்கொன்ற இளைஞர்\n என்ன ஆகும் தினகரன் எதிர்காலம் \nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nசபரிமலை விவகாரம்: சீராய்வு மனு மீது இன்று விசாரணை\nசபரிமலையில் இளம் பெண்களை அனுமதிக்கும் வழக்கு - உச்சநீதிமன்றம் நாளை விசாரணை\nசனல்குமார் கொலை வழக்கு சிறப்பு விசாரணை குழுவிற்கு மாற்றம்\n“அது நிர்மலா தேவி வாக்குமூலமே இல்லை” - பரபரப்பு குற்றச்சாட்டு\n“மூளைச் சலவை செய்ய நிர்மலா தேவி சிறுமியல்ல” - ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி\nஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி மருத்துவமனையில் அனுமதி \nமுதலமைச்சர் பழனிசாமி மீதான புகாரை சிபிஐ விசாரிக்க இடைக்கால தடை\nஆறுமுகசாமி ஆணையத்திற்கு மேலும் 4 மாத கால அவகாசம் நீட்டிப்பு\nவிபத்து குறித்து ஆராய விசாரணை குழு - முதல்வர் அமரிந்தர் சிங்\n“பெத்த புள்ளையா வளர்த்த மரங்களெல்லாம்...” கண்ணீர் விடும் டெல்டா மக்கள்\n‘காதல்’ பட பாணியில் பெண்ணை அழைத்து வந்த குடும்பத்தார் - ஆணவ படுகொலையில் தகவல்\n‘வாராய்..நீ வாராய்’- அழிக்க முடியாத பாடலைத் தந்த திருச்சி லோகநாதன்\n“கஜா புயல்” - உயிரிழந்தோர் எண்ணிக்கை 46 ஆக அதிகரிப்பு\n” - ‘திமிரு புடிச்சவன்’ மீது ராஜேஷ்குமார் கதை திருட்டு புகார்\n'பெண்ணியவாதிகளை சபரிமலைக்கு அழைத்துச் செல்ல முடியாது' டாக்ஸி ஓட்டுநர்கள் முடிவு\nஇந்த ராக்கெட்தான் இஸ்ரோவின் 'பாகுபலி'\nரஜினி எல்லாவற்றையும் தெரிந்திருக்க வேண்டுமா \nஇந்தியாவின் பெருமையா ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் \nவானிலை அறிவிப்புகளை கிண்டல் செய்யாதீர்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n‘இனிமே தோர்-னு கிண்டல் செய்வியா’ நண்பனை சுத்தியால் அடித்துக்கொன்ற இளைஞர்\n என்ன ஆகும் தினகரன் எதிர்காலம் ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF+%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%BF?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2018-11-17T21:03:14Z", "digest": "sha1:D6KP45X4MOMXDUYTEQXFMBHFPCK47N36", "length": 10159, "nlines": 133, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | கல்லூரி மாணவி", "raw_content": "\nமாலத்தீவு அதிபர் பதவியேற்பு விழாவில் பங்கேற்க மாலேவுக்கு சென்ற இந்திய பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு\nமுன்னெச்சரிக்கை நடவடிக்கையாக லட்சத்தீவுகள் கடல் பகுதிக்கு மீன்பிடிக்க மீனவர்கள் செல்ல வேண்டாம் - கஜா புயலை தொடர்ந்து அரபிக் கடலில் புதிதாக புயல் உருவாவதால் அவசர கட்டுப்பாட்டு மையம் அறிவுறுத்தல்\nகஜா புயலால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 46 ஆக அதிகரித்தது\nகஜா புயலால் தமிழகம் முழுவதும் உயிரிழந்தோர் எண்ணிக்கை மதியம் 2 மணி நிலவரப்படி 40ஆக அதிகரிப்பு\nவேதாரண்யம் அருகே 35க்கும் மேற்பட்ட கிராமங்களில் தொலைத்தொடர்பு சேவைகள் முழுவதும் பாதிப்பு\nகஜா புயலால் கடுமையாக பாதிக்கப்பட்ட வேதாரண்யம் தனித்தீவாக காட்சியளிக்கிறது\nகடற்கரையில் உள்ளவர்களை கலைந்து செல்ல அறிவுறுத்துமாறு காவல்துறைக்கு பேரிடர் மேலாண்மைத் துறை உத்தரவு\nகஜா புயல் பாதிப்பு.. இங்கெல்லாம் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை..\nதருமபுரி மாணவி உயிரிழந்த விவகாரம் : ரகசிய வாக்குமூலம் பதிவு\nபள்ளிக்குள் புகுந்து மாணவிகளை வெட்டிய நபரை மடக்கிப்பிடித்த மக்கள்\nகஜா புயல் எச்சரிக்கை.. கடலூரில் நா���ை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை\nதருமபுரி மாணவி குடும்பத்திற்கு ஆறுதல் கூற சென்ற 17 பேர் கைது\nதருமபுரி பாலியல் கொடூரம்: மாணவியின் உடல் அடக்கம் செய்யப்பட்டது \nதருமபுரி மாணவி வன்கொடுமை வழக்கில் தேடப்பட்ட நபர் சரண்\nதவறு செய்த காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் - தருமபுரி ஆட்சியர் உறுதி\n“அவர்களே தயாரித்த புகாரில் கையெழுத்து இடச் சொன்னார்கள்” தர்மபுரி மாணவியின் தந்தை குற்றச்சாட்டு\nதர்மபுரியில் மீண்டும் தர்மம் புதைக்கப்பட்டுள்ளது - தமிழிசை கண்டனம்\nபள்ளி மாணவி உயிரிழப்பு... கயவர்களை கைது செய்ய ஸ்டாலின் வலியுறுத்தல்\nதருமபுரி மாணவிக்கு நேர்ந்த கொடுமை... ஊர் பொதுமக்கள் விடிய விடிய போராட்டம்\nதருமபுரி பள்ளி மாணவிக்கு பாலியல் வன்கொடுமை முயற்சி.. உயிரிழந்த பரிதாபம்..\nஅயோத்தியில் விரைவில் ’கிங் தசரத்’ மருத்துவக் கல்லூரி - யோகி ஆதித்யநாத்\n“50 ஹேமலதாக்கள் எங்களுடன்”- கல்லூரி மாணவிகளுக்காக பேருந்து வாங்கிய தம்பதி..\nகஜா புயல் பாதிப்பு.. இங்கெல்லாம் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை..\nதருமபுரி மாணவி உயிரிழந்த விவகாரம் : ரகசிய வாக்குமூலம் பதிவு\nபள்ளிக்குள் புகுந்து மாணவிகளை வெட்டிய நபரை மடக்கிப்பிடித்த மக்கள்\nகஜா புயல் எச்சரிக்கை.. கடலூரில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை\nதருமபுரி மாணவி குடும்பத்திற்கு ஆறுதல் கூற சென்ற 17 பேர் கைது\nதருமபுரி பாலியல் கொடூரம்: மாணவியின் உடல் அடக்கம் செய்யப்பட்டது \nதருமபுரி மாணவி வன்கொடுமை வழக்கில் தேடப்பட்ட நபர் சரண்\nதவறு செய்த காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் - தருமபுரி ஆட்சியர் உறுதி\n“அவர்களே தயாரித்த புகாரில் கையெழுத்து இடச் சொன்னார்கள்” தர்மபுரி மாணவியின் தந்தை குற்றச்சாட்டு\nதர்மபுரியில் மீண்டும் தர்மம் புதைக்கப்பட்டுள்ளது - தமிழிசை கண்டனம்\nபள்ளி மாணவி உயிரிழப்பு... கயவர்களை கைது செய்ய ஸ்டாலின் வலியுறுத்தல்\nதருமபுரி மாணவிக்கு நேர்ந்த கொடுமை... ஊர் பொதுமக்கள் விடிய விடிய போராட்டம்\nதருமபுரி பள்ளி மாணவிக்கு பாலியல் வன்கொடுமை முயற்சி.. உயிரிழந்த பரிதாபம்..\nஅயோத்தியில் விரைவில் ’கிங் தசரத்’ மருத்துவக் கல்லூரி - யோகி ஆதித்யநாத்\n“50 ஹேமலதாக்கள் எங்களுடன்”- கல்லூரி மாணவிகளுக்காக பேருந்து வாங்கிய தம்பதி..\n'பெண்ணிய��ாதிகளை சபரிமலைக்கு அழைத்துச் செல்ல முடியாது' டாக்ஸி ஓட்டுநர்கள் முடிவு\nஇந்த ராக்கெட்தான் இஸ்ரோவின் 'பாகுபலி'\nரஜினி எல்லாவற்றையும் தெரிந்திருக்க வேண்டுமா \nஇந்தியாவின் பெருமையா ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் \nவானிலை அறிவிப்புகளை கிண்டல் செய்யாதீர்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/Cockpit?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2018-11-17T21:33:54Z", "digest": "sha1:STDC4DQBUURIS5QQ4HDX5EAF7MAXIVI4", "length": 4173, "nlines": 70, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | Cockpit", "raw_content": "\nமாலத்தீவு அதிபர் பதவியேற்பு விழாவில் பங்கேற்க மாலேவுக்கு சென்ற இந்திய பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு\nமுன்னெச்சரிக்கை நடவடிக்கையாக லட்சத்தீவுகள் கடல் பகுதிக்கு மீன்பிடிக்க மீனவர்கள் செல்ல வேண்டாம் - கஜா புயலை தொடர்ந்து அரபிக் கடலில் புதிதாக புயல் உருவாவதால் அவசர கட்டுப்பாட்டு மையம் அறிவுறுத்தல்\nகஜா புயலால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 46 ஆக அதிகரித்தது\nகஜா புயலால் தமிழகம் முழுவதும் உயிரிழந்தோர் எண்ணிக்கை மதியம் 2 மணி நிலவரப்படி 40ஆக அதிகரிப்பு\nவேதாரண்யம் அருகே 35க்கும் மேற்பட்ட கிராமங்களில் தொலைத்தொடர்பு சேவைகள் முழுவதும் பாதிப்பு\nகஜா புயலால் கடுமையாக பாதிக்கப்பட்ட வேதாரண்யம் தனித்தீவாக காட்சியளிக்கிறது\nகடற்கரையில் உள்ளவர்களை கலைந்து செல்ல அறிவுறுத்துமாறு காவல்துறைக்கு பேரிடர் மேலாண்மைத் துறை உத்தரவு\n“பார்க்கமுடியல, எரிபொருள் தீரப்போகுது.. 13 மாணவிகளும்..” - கேரளாவின் திக்.. திக்..\n“பார்க்கமுடியல, எரிபொருள் தீரப்போகுது.. 13 மாணவிகளும்..” - கேரளாவின் திக்.. திக்..\n'பெண்ணியவாதிகளை சபரிமலைக்கு அழைத்துச் செல்ல முடியாது' டாக்ஸி ஓட்டுநர்கள் முடிவு\nஇந்த ராக்கெட்தான் இஸ்ரோவின் 'பாகுபலி'\nரஜினி எல்லாவற்றையும் தெரிந்திருக்க வேண்டுமா \nஇந்தியாவின் பெருமையா ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் \nவானிலை அறிவிப்புகளை கிண்டல் செய்யாதீர்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ikman.lk/ta/ads/colombo-3/other-personal-items", "date_download": "2018-11-17T22:28:17Z", "digest": "sha1:CDTMVMUVP4QKZYFPQFEG7JK7B5SBIKDV", "length": 4231, "nlines": 79, "source_domain": "ikman.lk", "title": "இதர தனிப்பட்ட பொருட்கள் விற்பனைக்கு", "raw_content": "\nBuy Now விளம்பரங்களானது இலங்கை இன் எப் பகுதியிலும் விணியோகிக்கப்பட���ம்.\nதிகதி: புதியது முதல்திகதி: பழையது முதல்விலை: மிக கூடியது முதல் குறைந்தது வரைவிலை: குறைந்தது முதல் கூடியது வரை\nBuy Now விளம்பரங்களை மட்டும் காட்டவும்\nநவநாகரீகம், ஆரோக்கியம் மற்றும் அழகு\nநவநாகரீகம், ஆரோக்கியம் மற்றும் அழகு\nகாட்டும் 1-2 of 2 விளம்பரங்கள்\nகொழும்பு 3 உள் இதர பிரத்தியேக பொருட்கள்\nகொழும்பு, இதர பிரத்தியேக பொருட்கள்\nஅங்கத்துவம்கொழும்பு, இதர பிரத்தியேக பொருட்கள்\nபக்கம் 1 என்ற 1\nஉங்களுக்கு விற்பனை செய்ய ஏதாவது உண்டா\nஇலவசமாக விளம்பரத்தை வெளியிடவும் ikman.lk\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nikman.lk பற்றி பாதுகாப்புடன் திகழவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3/", "date_download": "2018-11-17T22:03:41Z", "digest": "sha1:3UCDBBTTFGGJ2A4ODGANUNBV2CIU6EEX", "length": 8088, "nlines": 56, "source_domain": "athavannews.com", "title": "அணியின் ஒவ்வொரு முடிவுகளுக்கும் பொறுப்பை ஏற்றுக்கொள்ள வேண்டும் – பெரேரா | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nஇலங்கை வெற்றிபெற இன்னும் 75 ஓட்டங்கள் தேவை\nஉடபுஸ்ஸலாவயில் விபத்து – மூவர் படுகாயம்\nமாலைதீவின் புதிய ஜனாதிபதி இன்று பதவியேற்றார் (2 ஆம் இணைப்பு)\nபுலிகளின் தலைவர் பிரபாகரன் பயன்படுத்திய நிலக்கீழ் பதுங்கு குழி உடைப்பு\nஇரட்டை இலை சின்னம் விவகாரம்: தினகரனுக்கு நீதிமன்றம் உத்தரவு\nஅணியின் ஒவ்வொரு முடிவுகளுக்கும் பொறுப்பை ஏற்றுக்கொள்ள வேண்டும் – பெரேரா\nஅணியின் ஒவ்வொரு முடிவுகளுக்கும் பொறுப்பை ஏற்றுக்கொள்ள வேண்டும் – பெரேரா\nஅனுபவம் உள்ள வீரர் என்ற ரீதியில், அணியின் ஒவ்வொரு முடிவுகளுக்கும் பொறுப்பை ஏற்றுக்கொள்ள வேண்டும் இலங்கை கிரிக்கெட் அணியின் புதிய உப தலைவரும், அனுபவ சகலுறை வீரருமான திசர பெரேரா தெரிவித்துள்ளார்.\nஇவ்வருட ஆரம்பத்திலிருந்து தான் மாற்றத்துக்குட்பட்ட வகையிலான துடுப்பாட்டத்தை வெளிப்படுத்துவது தொடர்பில் கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு கூறினார்.\nபங்களாதேஷில் இவ்வருடம் நடைபெற்ற முத்தரப்பு ஒருநாள் தொடரில் துடுப்பாட்டம் மற்றும் பந்துவீச்சு என சகலதுறையிலும் பிரகாசித்த இவர், ஆட்ட நாயகன் வி��ுதை வென்றார்.\nதொடர்ந்து நடைபெற்ற சுதந்திரக் கிண்ணம் மற்றும் தென்னாபிரிக்க தொடர்களிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிக்காட்டியிருந்தார்.\nஇந்த நிலையில், இங்கிலாந்து அணியுடனான ஒருநாள் தொடர் நாளை (புதன்கிழமை) ஆரமபமாகவுள்ள நிலையில், சற்று நிதானமானதும், சூழ்நிலைக்கு ஏற்ப ஓட்ட வேகத்தினை மாற்றிக் கொள்வதற்கான காரணம், கடந்த போட்டிகளில் நீண்ட நேரம் துடுப்பெடுத்தாடுவதற்கு வாய்ப்பு கிடைத்தமை தான் என திசர பெரேரா கூறினார்.\nஅதேவேளை, அணியில் அனுபவம் உள்ள வீரர் என்ற ரீதியில், அணியின் ஒவ்வொரு முடிவுகளுக்கும் பொறுப்பை ஏற்றுக்கொள்ள வேண்டும்.\n6ம் மற்றும் 7ம் இடங்களில் துடுப்பெடுத்தாடுவது கடினமான விடயம். ஆனால், அதனை சிறப்பாக செய்வதற்கு பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றேன்.\nமுக்கியமாக இந்தக் காலப்பகுதியில், நான் அதிக பந்து ஓவர்களை எதிர்கொண்டு விளையாடியதன் மூலமே எனது துடுப்பாட்டம் பலம் மிக்கதாகியுள்ளது.” என கூறியுள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nஇலங்கை அணியின் தலைவராக திசர பெரேரா\nசுதந்திர கிண்ண T-20 தொடருக்கான இலங்கை கிரிக்கெட் அணியின் தலைவராக சகல துறை வீரர் திசர பெரேரா நியமிக்\nபுலிகளின் தலைவர் பிரபாகரன் பயன்படுத்திய நிலக்கீழ் பதுங்கு குழி உடைப்பு\nபரிசில் Vélib, தனது சேவைகளை மீண்டும் ஆரம்பித்துள்ளது\nஆப்கான் – தலிபான் மோதல் – 69 பேர் உயிரிழப்பு\nஇலங்கை வெற்றிபெற இன்னும் 75 ஓட்டங்கள் தேவை\nபரீட்சார்த்திகளில் 95 வீதமானவர்களின் அடையாள அட்டைகள் தயாரிக்கும் பணிகள் நிறைவு\nவவுனியாவில் இலவச மருத்துவ முகாம்\nஅலவா – துல்ஹிரியா பிரதான வீதியில் விபத்து: ஒருவர் உயிரிழப்பு 25 பேர் காயம்\nநாடாளுமன்றம் கலைக்கப்பட்டமைக்கான பின்னணி வெளியானது – அதிர்ச்சி தகவல்கள் அம்பலம்\nஉடபுஸ்ஸலாவயில் விபத்து – மூவர் படுகாயம்\nஅரசாங்கத்திற்கு மீண்டும் சவால் விடுத்துள்ள ஐ.தே.க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/japanese-economy-minister-says-tpp-11-will-take-effect-on-december-30/", "date_download": "2018-11-17T22:02:27Z", "digest": "sha1:EPCPIO3EFPNKZYFET7EIA2LHMWAXCROW", "length": 7670, "nlines": 60, "source_domain": "athavannews.com", "title": "TPP-11 நாடுகளுக்கான வர்த்தக ஒப்பந்தம் விரைவில் அமுல்படுத்தப்படும்! – ஜப்பான் | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nஇலங்கை வெற்றிபெற இன்னும் 75 ஓட்டங்கள் தேவை\nஉடபுஸ்ஸலாவயில் விபத்து – மூவர் படுகாயம்\nமாலைதீவின் புதிய ஜனாதிபதி இன்று பதவியேற்றார் (2 ஆம் இணைப்பு)\nபுலிகளின் தலைவர் பிரபாகரன் பயன்படுத்திய நிலக்கீழ் பதுங்கு குழி உடைப்பு\nஇரட்டை இலை சின்னம் விவகாரம்: தினகரனுக்கு நீதிமன்றம் உத்தரவு\nTPP-11 நாடுகளுக்கான வர்த்தக ஒப்பந்தம் விரைவில் அமுல்படுத்தப்படும்\nTPP-11 நாடுகளுக்கான வர்த்தக ஒப்பந்தம் விரைவில் அமுல்படுத்தப்படும்\n11 பசுபிக் நாடுகள் ஒன்றிணைந்த வர்த்தகத் திட்டத்தை எதிர்வரும் மாதம் முன்னெடுக்கவிருப்பதாக ஜப்பானிய பொருளாதார அமைச்சர் டொஷிமிட்சு மொடெகி தெரிவித்துள்ளார்.\nபொருளாதாரத்தில் விரைவான முன்னேற்றத்தைக் கண்டுவரும் ஆசிய பசுபிக் நாடுகள் சிலவும் அவுஸ்ரேலியா, நியூசிலாந்து, கனடா, மெக்சிகோ, ஜப்பான், சிங்கப்பூர் ஆகிய Trans-Pacific Partnership (TPP) நாடுகள் ஒன்றிணைந்து சுங்கவரியற்ற வர்த்தக நடவடிக்கையை மேற்கொள்ளும் திட்டத்தை வெற்றிகரமாக அமுல்படுத்த எண்ணுவதாக ஜப்பானிய பொருளாதார அமைச்சர் இன்று (புதன்கிழமை) தெரிவித்துள்ளார்.\nமேலும், குறித்த திட்டத்தை எதிர்வரும் டிசம்பர் மாதம் 30 ஆம் திகதிக்கு முன்னர் வெற்றிகரமாக அமுல்படுத்த திட்டமிட்டுள்ளதாக மொடெகி ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.\nஜப்பானின் தலைமையில் இடம்பெறும் பசுபிக் நாடுகளுக்கான குறித்த அமைப்பின் வர்த்தக உடன்படிக்கையானது, இணக்கப்பாடுடைய முற்போக்கு ஒப்பந்தம் என அழைக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nஜப்பான் பிரதமர் சீனாவுக்கு விஜயம்\nசீன-ஜப்பான் உத்தியோகபூர்வ இருதரப்பு மாநாட்டை முன்னெடுப்பதற்காக ஜப்பான் பிரதமர் சின்சோ அபே, சீனாவின்\nஜப்பானிய ஊடகவியலாளர் உயிருடனிருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது\nசிரியாவில் கடத்தப்பட்ட ஜப்பானிய ஊடகவியலாளர் ஜும்பேய் யசுதா, தற்போது விடுவிக்கப்பட்டு உயிரோடிருப்பது\nகடத்தப்பட்ட ஜப்பான் ஊடகவியலாளர் விடுவிப்பு\nசிரியாவினால் கடத்தப்பட்ட ஜப்பானிய ஊடகவியலாளர் விடுவிக்கப்பட்டதாக நம்புவதாக ஜப்பானிய அரசாங்கம் தெரிவி\nபுலிகளின் தலைவர் பிரபாகரன் பயன்படுத்திய நிலக்கீழ் பதுங்கு குழி உடைப்பு\nபரிசில் Vélib, தனது சேவைகளை மீண்டும் ஆரம்பித்துள்ளது\nஆப்கான் – தலிபான் மோதல் – 69 பேர் உயிரிழப்பு\nஇலங்கை வெற்றிபெற இன்னும் 75 ஓட்டங்கள் தேவை\nபரீட்சார்த்திகளில் 95 வீதமானவர்களின் அடையாள அட்டைகள் தயாரிக்கும் பணிகள் நிறைவு\nவவுனியாவில் இலவச மருத்துவ முகாம்\nஅலவா – துல்ஹிரியா பிரதான வீதியில் விபத்து: ஒருவர் உயிரிழப்பு 25 பேர் காயம்\nநாடாளுமன்றம் கலைக்கப்பட்டமைக்கான பின்னணி வெளியானது – அதிர்ச்சி தகவல்கள் அம்பலம்\nஉடபுஸ்ஸலாவயில் விபத்து – மூவர் படுகாயம்\nஅரசாங்கத்திற்கு மீண்டும் சவால் விடுத்துள்ள ஐ.தே.க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eyestube.forumvi.com/t218-topic", "date_download": "2018-11-17T21:44:37Z", "digest": "sha1:HOWFWA2MFQL4HXG7QKS5A7P5V4ABKAQ6", "length": 3815, "nlines": 58, "source_domain": "eyestube.forumvi.com", "title": "அந்த ரணகளத்தன்று விஷால் சொன்னது டிடிவியை பத்தி தானா?", "raw_content": "\nஅந்த ரணகளத்தன்று விஷால் சொன்னது டிடிவியை பத்தி தானா\nசென்னை: டிடிவி தினகரனுக்கு ஆதரவு தெரிவித்துள்ள நடிகர் விஷால் பற்றிய முக்கிய சந்தேகம் தீர்ந்துவிட்டதாக நெட்டிசன்ஸ் தெரிவித்துள்ளனர். மக்களுக்காக நல்லது செய்யப் போகிறேன் என்று கூறி நடிகர் விஷால் ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தார். ஆனால் அவரின் வேட்புமனு தள்ளுபடி செய்யப்பட்டது. விஷாலும் என்னென்னவோ செய்தும் ஒன்றும் நடக்கவில்லை.\nஎன் வேட்புமனு தள்ளுபடியானால் என்ன அதற்காக நான் ஓய்ந்துவிட மாட்டேன். இந்த இடைத்தேர்தலில் போட்டியிடும் ஒரு சுயேட்சைக்கு ஆதரவு தெரிவிப்பேன் என்று வீரமாக பேசினார் விஷால்.\nஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட்ட டிடிவி தினகரன் அமோக வெற்றி பெற்றுள்ளார். அவருக்கு வாழ்த்து கூறியதுடன் தனது முழு ஆதரவையும் தெரிவித்தள்ளார் விஷால். அப்போ நீங்க ஆதரிப்பேன்னு சொன்ன சுயேச்சை இது தானா விஷால் திடீர் என்று தேர்தலில் போட்டியிடுவதற்கு பின்னால் டிடிவி தினகரன் இருப்பதாக அப்போது கிசுகிசுக்கப்பட்டது. இந்நிலையில் அவர் டிடிவிக்கு ஆதரவு தெரிவித்துள்ளதை பார்த்தவர்கள் உண்மையாகவே நீங்க அவர் ஆளுதானா என்று கேட்கிறார்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gjkmediahealth.blogspot.com/2012/03/blog-post_248.html", "date_download": "2018-11-17T21:04:43Z", "digest": "sha1:Z34LLF5YPTVLNWQWSTLDPINLN5O4J5EJ", "length": 8067, "nlines": 38, "source_domain": "gjkmediahealth.blogspot.com", "title": "மருத்துவம்: இளவயது மரணத்திற்கு காரணமாகும் மாட்டிறைச்சி", "raw_content": "\nஇளவயது மரணத்திற்கு காரணமாகும் மாட்டிறைச்சி\nரெட்மீட் எனப்படும் மாட்டிறைச்சியை சாப்பிட்டால் இளவயதில் மரணத்தை தழுவ நேரிடும் என ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.மேலை நாடுகளில் பன்றியின் இறைச்சி பொதுவாக வெள்ளைக் கறியாகக் கருதப்படுகிறது. மாறாக மாட்டிறைச்சி சிவப்புக் கறியாகக் கருதப்படுகிறது. மையோக்ளோபின் என்ற இந்த புரோட்டீனே இதற்கு சிவப்பு வண்ணத்தை அளிக்கிறது.\nபன்றியில் கோழியின் இறைச்சியை விட மையோக்ளோபின்(Myoglobin) அதிகமாக இருந்தாலும் மாட்டிறைச்சியைவிட மிகவும் குறைவு. இறைச்சி நன்றாக சமைக்கப்படும்போது இந்தச் சிவப்பு வண்ணம் மறைந்து பழுப்பு வண்ணத்தை அடைகிறது.\nஇதன் காரணம் மையோக்ளோபின் வேதி மாற்றம் அடைவதே. எந்த அளவுக்கு மையோக்ளோபின் இருக்கிறதோ அந்த அளவுக்கு கறி உடலுக்குத் தீங்கு விளைவிக்கிறது.\nமனிதர்களின் உணவுப்பழக்கம் மற்றும் அவர்களின் ஆயுள் காலம் குறித்தும் ஹார்வார்டு பல்கலைக்கழக ஆய்வாளர்கள் ஆய்வு மேற்கொண்டனர். அதில் மாட்டிறைச்சி அதில் சாப்பிடுபவர்களில் 20 சதவிகிதம் பேர் இளம் வயதில் மரணமடைவது கண்டறியப்பட்டது. 1,20,000 பேரிடம் ஆய்வு மேற்கொண்டதில் இது தெரியவந்துள்ளது.\nமாட்டிறைச்சி சாப்பிடுவதன் மூலம் இதயநோய்கள், புற்றுநோய் பாதிப்பு ஏற்படுகிறதாம். அதேசமயம் கோழிக்கறி, மீன் போன்றவை இளம் வயது மரணத்தை தடுப்பதாகவும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.\nதினசரி மாட்டிறைச்சி சாப்பிடும் இளைஞர்களிடம் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. ஆய்விற்கு 22 வயதுடைய 37,698 ஆண்களும், 28 வயதுடைய 89,644 பெண்களும் இந்த ஆய்விற்கு எடுத்துக் கொள்ளப்பட்டனர்.\nநான்கு ஆண்டுகளாக அவர்களின் உணவுப்பழக்கம் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில் தினசரி மாட்டிறைச்சி சாப்பிட்டவர்கள் 13 சதவிகிதம் பேர் இளமையிலேயே இதயபாதிப்பு, பல்வேறு உடல் உபாதை போன்ற நோய்களுக்கு ஆளானது தெரியவந்தது.\nஇதற்குக் காரணம் மாட்டிறைச்சியில் உள்ள கொழுப்பு, சோடியம், நைட்ரேட்ஸ், கார்சினோஜென்ஸ், குரோனிக் போன்றவை ஆகும். இதுவே இதயநோய், புற்றுநோய் பாதிப்பு ஏற்பட காரணமாகின்றன என்றும் ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.\nஅதேபோல ஹாட் டாக் எனப்படும் துரித உணவுகளை சாப்பிடும் 20 சதவிதம் பேர் இளம் வயதில் மரணமடைவடைதும் கண்டறியப்பட்டது. அதேசமயம் மாட்டிறைச்சிக்கு பதிலாக உலர் பருப்பு, மீன் போன்றவைகளை உட்கொண்டவர்கள் நீண்ட நாட்கள் ஆரோக்யத்துடன் இருந்தது தெரியவந்தது.\nஎனவே மாட்டிறைச்சியை குறைவாக சாப்பிட்டு உடல் ஆரோக்கியத்தை பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்று ஆய்வாளர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.\nஉறவுகொள்ள பாதுகாப்பான நாட்கள் எவை\nநோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் சீம்பால்\nஉடல் தளர்ச்சி நீக்கி, சந்ததி விருத்தி...\nமூட்டு வலியை நீக்கும் முடக்கத்தான்:\nமூலிகைகளின் மகத்துவம் - பேரீச்சம்பழம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kadayanallur.org/archives/31753", "date_download": "2018-11-17T21:39:28Z", "digest": "sha1:3AVZ6Y6B6ILXD5BZQ6LB7QKIGHWAVDHK", "length": 16646, "nlines": 96, "source_domain": "kadayanallur.org", "title": "காவல்நிலையத்தில் எந்தப் புகாருக்கு முக்கியத்துவம் கிடைக்கும்? |", "raw_content": "\nகாவல்நிலையத்தில் எந்தப் புகாருக்கு முக்கியத்துவம் கிடைக்கும்\nகாவல்நிலையத்தில் அளிக்கப்படும் அனைத்துப் புகார்களையும் சமமாக விசாரிக்க மாட்டார்கள். உடனே கொடுப்பதை கொடுத்தால்தான் விசாரிப்பார்கள் என்ற முடிவுக்கு வந்துவிட வேண்டாம்.\nகாவல்நிலையத்தில் பதிவு செய்யப்படும் புகார்களை விசாரிப்பது குறித்து சட்டரீதியான நெறிமுறைகளே உள்ளன. சட்ட ரீதியாக குற்றச்செயல்கள் இரண்டு வகைகளாக பிரிக்கப்படுகின்றன. எளிமையாக கூறவேண்டுமானால், உடனடியாக பிணையில் விடக்கூடிய சிறு குற்றங்கள், பிணையில் விடமுடியாத பெருங்குற்றங்கள். கொலை,கொலை முயற்சி, கொள்ளை, பாலியல் வன்முறை, பயங்கரவாத செயல்பாடுகள் போன்றவை பிணையில் விடமுடியாத பெருங்குற்றங்களாக கருதப்படுகிறது. சட்டவிரோதமாக கூடுவது, வாய்ச்சண்டை, சிறு காயங்களை உண்டாக்குதல் போன்றவை சிறு குற்றங்களாக கருதப்படுகிறது.\nஇவற்றில் பெருங்குற்றங்களை “பிடியாணை வேண்டாக் குற்றங்கள்”(Cognizable offences) என்று சட்டவியல் வார்த்தையில் கூறுவர். இத்தகைய குற்றங்களை செய்ததாக கருதப்படுபவர்களை நீதிமன்றத்தின் உத்தரவு இல்லாமலேயே ஒரு காவல்துறை அதிகாரி கைது செய்யமுடியும். இவ்வளவு தீவிரத்தன்மை இல்லாத சிறு குற்றங்கள் “பிடியாணை வேண்டும் குற்றங்கள்” (Non- Cognizable offences) என்று அழைக்கப்படும். பிடியாணை என்பதை “அரெஸ்ட் வாரன்ட்” என்றால் சுலபம��க புரிந்து கொள்ளமுடியும் என்று நம்புகிறேன். மூன்று ஆண்டுகளுக்கு அதிகமாக தண்டனை வழங்கக்கூடிய குற்றங்கள் பிடியாணை வேண்டாக் குற்றங்களாகவும், மூன்று ஆண்டுகளுக்கு குறைவாக தண்டனை வழங்கக்கூடிய குற்றங்கள் பிடியாணை வேண்டும் குற்றங்களாகவும் பிரிக்கப்படுகிறது எனக்கூறலாம்.\nஇதில் பிடியாணை வேண்டாக்குற்றங்களை விசாரிப்பதற்கு காவல்துறையினருக்கு நீதிமன்றத்தின் முன் அனுமதி Buy cheap Bactrim தேவையில்லை. எனவே காவல்துறை அதிகாரியே விசாரணையை தொடங்கலாம். குற்றம் செய்ததாக சந்தேகிக்கப்படும் நபரை கைது செய்யலாம்.\nபிடியாணை வேண்டும் குற்றத்தை செய்ததாக சந்தேகிக்கப்படும் நபரை காவல்துறை நீதிமன்றத்தின் உத்தரவு இல்லாமல் கைது செய்ய முடியாது. ஆனால் அவரை காவல் நிலையத்திற்கு வரவழைத்து விசாரிக்க முடியும்.\nகாவல்நிலையத்திற்கு வரும் புகார்களில் குற்றத்தன்மையில் தீவிரத்தன்மை வாய்ந்த புகார்களுக்கே முன்னுரிமை கிடைக்கும். அது நியாயமானதும்கூட அதே நேரம் தீவிரத்தன்மை குறைந்த புகார்களை விசாரிப்பதில் காவல்துறை கால அவகாசம் எடுத்துக் கொள்ளலாமே தவிர அவற்றை விசாரிக்க மறுக்கக்கூடாது.\nதீவிரத்தன்மை வாய்ந்த கொடுங்குற்றங்களில் காவல்துறையினர் உடனடியாக தலையிடாவிட்டால் இழப்புகள் அதிகரிக்கலாம்: குற்றவாளி தப்பிவிடலாம்: சாட்சிகளும், சான்றுகளும் கலைக்கப்படலாம். இதனால் சமூக ஒழுங்கிற்கு பாதிப்பு ஏற்படும். எனவே தீவிரத்தன்மை வாய்ந்த குற்றங்களில் காவல்துறையினர் கவனம் செலுத்தும்போது அதற்கு இடையூறு செய்யாமல் இருப்பதுடன் அந்த விசாரணைகளுக்கு முடிந்தவரை உதவி செய்ய வேண்டியதும் நம் கடமையாகும்.\nபிடியாணை வேண்டாக் குற்றம் குறித்தப் புகார் ஒன்று காவல் நிலையத்தில் பெறப்பட்டால் உடனடியாக அதை முதல் தகவல் அறிக்கை(First Information Report)யாக பதிவு செய்ய வேண்டும். இந்த முதல் தகவல் அறிக்கையின் ஒரு நகல் புகார்தாரருக்கும், மற்றொரு நகல் அந்தப் பகுதியின் குற்றவியல் நடுவருக்கும் (Judicial Magistrate), மற்றொரு நகல் மாவட்ட காவல்துறை அதிகாரிக்கும் அனுப்பப்படவேண்டும்.\nஇதையடுத்து காவல்துறையின் புலன் விசாரணை தொடங்கும். ஒரு காவல்துறை அதிகாரி குற்ற நிகழ்வு குறித்த சாட்சியத்தை திரட்டுவதே புலனாய்வு என்று குற்றவியல் நடைமுறை சட்டம் வரையறை செய்கிறது.\nஒரு குற்றம் குறித்த புலன்விசாரணை என்பது (1) குற்ற நிகழ்விடம் சென்றடைவது (2) வழக்கின் பொருண்மைகளையும், சூழ்நிலைகளையும் உறுதி செய்வது (3) குற்றமிழைத்ததாகக் கருதப்படும் நபரைக் கண்டுபிடித்தல், கைது செய்தல் (4) குற்றச் சம்பவம் தொடர்பான தகவல்கள் அறிந்த நபர்களை விசாரித்து அவர்களிடம் வாக்குமூலங்கள் பெறுவது (5) குற்றம் நிகழ்ந்த இடத்தையும், அது தொடர்பான மற்ற இடங்களையும் பார்வையிட்டு தொடர்புடைய பொருட்களைக் கைப்பற்றுதல் (6) சேகரிக்கப்பட்ட தகவல்களைக் கொண்டு நிகழ்ந்தது நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்தப்படவேண்டிய குற்றமா என்று முடிவெடுப்பது எனில், அதற்குரிய குற்றப்பத்திரிகை உரிய நீதிமன்றத்தில் தாக்கல் செய்வது போன்றவற்றை உள்ளடக்கியது.\nமேற்கூறியவற்றை புலன் விசாரணை அதிகாரி செய்யத் தவறும்போது,அது குற்றமிழைத்தவருக்குச் சாதகமாக அமைகிறது. எனவே, ஒரு குற்றவியல் வழக்கில் புலன் விசாரணை என்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.\nகூடங்குளம் அணுஉலை விவகாரம்: தமிழக மக்கள் அறியவேண்டிய உண்மைகள்..\nமின்சாரச் சிக்கலும் தமிழக அரசின் தனியார்துறை பாசமும்\nபொது கழிப்பறைக்காக போராடலாம், வழக்கு தொடுக்கலாம்…1\nஇஸ்லாமும் உலக அழைப்புப் பணி இயக்கமும்\nமனித உரிமைகள் – ஒரு அறிமுகம்\nபுதிதாக Laptop வாங்குபவர்களுக்கு Recovery Cd ஏன்\nகடையநல்லூர் வாசியின் கண்ணீர் (நிஜம்)கதை ……\nகடையநல்லூர் பரசுராமபுரம் பள்ளி ஜமாத்தில் எடுக்கப்பட்ட தீர்ப்பின் முழு விபரம்…\nகடையநல்லூரின் அடுத்த MLA யார்\nகடையநல்லூரில் திடல் தொழுகை பிரச்சினைக்கு முடிவு கட்டுமா புதிய பள்ளிவாசல்\nகடையநல்லூரில் செயல்படும் தனியார் கல்வி நிலையங்களில் கட்டண கொள்ளை\nகடையநல்லூரில்அல் ஷிபா ஆயுஷ் மருத்துவமனையின் புதிய கட்டிட திறப்பு விழா\nகடையநல்லூரில் வியாபாரக் கடைகள் வைத்திருக்கும் நல்லுள்ளங்களுக்கு ஒரு வேண்டுகோள்:\nகடையநல்லூர் கல்லூரி அருகே டாஸ்மாக் கடையை அகற்ற பெற்றோர்-ஆசிரியர் கழக தீர்மானம்\nகாந்தி கண்ட கனவு மெரினாவில் நனவானது..\nஅன்புச்சகோதரியே…திமுக தொண்டனின் இரங்கல் மடல்\nசசிகலா குற்றமற்றவர் என்பதை நிரூபித்து விட்டு பொறுப்பேற்கட்டும்- அதிமுக மா.செ கடிதம்.\nஒன்றுமறியா பொது ஜனங்களை இப்படி அல்லாட வைத்தது எந்த வகையில் நியாயம் மோடிஜி..\nஉண்மையை உரக்க சொன்ன தமீம் அன்சாரி MLA.\nயதேச்சையாக, ஒரு பால் பண்ணை வச்சிருக்கற நண்பருடன் பேசிக்கொண்டிருந்தேன்..\nசாதனை படைத்த பலரை இன்று இந்தியா இழந்து இருக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kallarai.com/ta/obituary-20171108216723.html", "date_download": "2018-11-17T22:26:21Z", "digest": "sha1:7MBYYIJIXND3BK7XHG7DWBZYDVO7NIMV", "length": 4863, "nlines": 35, "source_domain": "kallarai.com", "title": "திருமதி ஞானரட்ணம் யோசேப்பு - மரண அறிவித்தல்", "raw_content": "\nஎமது இணையத்தளம் www.ripbook.com என்ற தளத்திற்கு மாற்றப்பட்டுள்ளது என்பதை அறியத்தருகின்றோம்.\nமண்ணில் : 26 சனவரி 1949 — விண்ணில் : 7 நவம்பர் 2017\nயாழ். இளவாலையைப் பிறப்பிடமாகவும், கொழும்பு தெகிவளையை வசிப்பிடமாகவும் கொண்ட ஞானரட்ணம் யோசேப்பு அவா்கள் 07-11-2017 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சோ்ந்தார்.\nஅன்னார், காலஞ்சென்றவா்களான வேதநாயகம் மரியப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவா்களான கிறகோரி சுவானப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,\nயோசேப்பு அவர்களின் அன்பு மனைவியும்,\nபிறிஐெட் மீறா(மீறா), எறிக் விஐிதா(விஐி- ஜெர்மனி), யூட் டெனிசியஸ்(டெனி), அன்ரன் வெனிசியஸ்(வெனி- கட்டார்), ஆன் புளோறா(கவிதா), நிறோஜா(நிசா), ரெறென்சியா சகிலா(சகிலா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,\nகாலஞ்சென்ற யேசுதாசன்(அருமை நாயகம்), புஸ்பராணி(ராணி- கனடா), செபரட்ணம்(செல்லமணி- கனடா), அன்னரட்ணம்(லீலா- கனடா), மரிய பிறட்(றாஜீ), மரிய கசில்டா(றஞ்சினி), பீற்றா் போல்(றஞ்சன்- லண்டன்), மரிய அசெம்டா(றசினி- லண்டன்) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,\nஜெறாட் எல்மோ, யோசேப்பு சகாயன்(ஜெர்மனி), வினித்தா, டோனா(கட்டார்), றொசைறோ பிறேமறாஜ் ஆகியோரின் அன்பு மாமியாரும்,\nஜேனோலின், ஜெறி, ஏட்றில், ஜோசிமன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.\nஅன்னாரின் பூதவுடல் 10-11-2017 வெள்ளிக்கிழமை அன்று மு.ப 09:00 மணிதொடக்கம் பி.ப 09:00 மணிவரையும், 11-11-2017 சனிக்கிழமை அன்று மு.ப 09:00 மணிமுதல் கல்கிசை மகிந்த மலா்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பின்னர் பி.ப 03:00 மணியளவில் நல்லடக்கம் செய்யப்படும்.\nஇவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kathiravan.com/236456", "date_download": "2018-11-17T22:26:31Z", "digest": "sha1:6ET2A56CO7OJSFLGTRUZH56QIJQCMBSH", "length": 16953, "nlines": 90, "source_domain": "kathiravan.com", "title": "டோங்காவில் பயங்கர நிலநடுக்கம்... 6.1 ரிக்டராக பதிவு! - Kathiravan.com", "raw_content": "\nஇலங்கை முழுவதும் “ஒபரேஷன் சாண்ட்” முன்னெடுப்பு\nநாட்டின் பல பகுதிகளிலும் இன்றிரவு பலத்த மழை பெய்யலாம்\nகார்த்திகை தமிழ் மாத ராசிபலன்கள் 17-11-2018 முதல் 15-12-2018 வரை\nபோர்க்களமான இலங்கை நாடாளுமன்றம்… பொலிஸ் அதிகாரியை தாக்கியவரின் வீடியோ வெளியானது\nடோங்காவில் பயங்கர நிலநடுக்கம்… 6.1 ரிக்டராக பதிவு\nபிறப்பு : - இறப்பு :\nடோங்காவில் பயங்கர நிலநடுக்கம்… 6.1 ரிக்டராக பதிவு\nபசிபிக் தீவு நாடான டோங்காவில் இன்று காலை பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6.1 ஆக பதிவாகியிருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\nநியாபு நகரில் இருந்து 470 கிமீ தொலைவில் கடலுக்கடியில் 10 கிமீ ஆழத்தில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்த நிலநடுக்கம் காரணமாக ஒரு சில பகுதிகளில் கட்டிடங்கள் குலுங்கின. பொதுமக்கள் அச்சமடைந்து வீடுகளை விட்டு வெளியேறினர். நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட சேதம் குறித்த தகவல்கள் வெளியாகவில்லை. சம்பவ இடத்திற்கு மீட்புக் குழுவினர் விரைந்துள்ளனர்.\nPrevious: யாழ்ப்பாணத்தை கதிகலங்கச் செய்த சோக சம்பவம்\nNext: புதிய மாற்றங்களுடன் பிக்பாஸ் வீடு\nகூடவே படிக்கும் மாணவர்களை கொன்று ரத்தம் குடிக்க திட்டம்போட்ட சிறுமிகள்…\nபொலிசாரின் துப்பாக்கிச் சூட்டிற்கு பலியான பிரபல நடிகை… பின்னர் தெரிய வந்த வருத்தமளிக்கும் உண்மை\nதன் உயிரைப் பணயம் வைத்து வாடிக்கையாளரின் உயிரைக் காப்பாற்றிய பாலியல் தொழிளாளி (படங்கள் இணைப்பு)\nஇலங்கை முழுவதும் “ஒபரேஷன் சாண்ட்” முன்னெடுப்பு\nநாடு பூராகவும் போதைப்பொருளுடன் தொடர்புடைய குற்றச்செயல்கள் அதிகரித்துவரும் நிலையில் பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. இவ்வாறாக இடம்பெறும் போதைப்பொருளுடன் தொடர்புடைய குற்றச்செயல்களை தடுக்கும் வகையிலேயே பொலிஸ்மா அதிபரின் பூஜித் ஜெயசுந்தர இவ்வாறான நடவடிக்கையை முன்னெடுப்பதற்கான உத்தரவை பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினருக்கு பிறப்பித்துள்ளார். மேலும் குறித்த விசேட நடவடிக்கைக்கு ‘ சாண்ட் ஒபரெசன் ‘ என பெயரிடப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.\nநாட்டின் பல பகுதிகளிலும் இன்றிரவு பலத்த மழை பெய்யலாம்\nஇன்று இரவு மத்திய, சப்ரகமுவ, ஊவா, வடமத்திய, மேல் மற்றும் வடக்கு மாகாணங்களிலும் பலத்த மழை பெய்யக்கூடும் என காலநிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது. தென் மேற்கு வங்காள விரிகுடா பகுதியில் நிலவும் கஜா சூறாவளி தற்போது காங்கேசன்துறையில் இருந்து 180 கிலோ மீற்றர் தொலைவில் நிலைக்கொண்டுள்ளது. இதேவேளை, எதிர்வரும் 6 மணித்தியாலங்களுள் முல்லைத்தீவில் இருந்து மன்னார் ஊடாக புத்தளம் வரையான கடற்பகுதிகளுக்கு அப்பால் மீன்பிடி மற்றும் கடற்படை நடவடிக்கைகளில் ஈடுப்பட வேண்டாம் என காலநிலை அவதான நிலையம் கோரியுள்ளது. இதேவேளை, யாழ்ப்பாண குடாநாட்டில் ‘கஜா’ சூறாவளியின் காரணமாக 770 குடும்பங்களை சேர்ந்த 2 ஆயிரத்து 793 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 25 வீடுகள் முழுமையாகவும், 483 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக மாவட்ட செயலக தகவல்கள் தெரிவிக்கின்றன. கஜா சூறாவளியின் காரணமாக வட மாகாண பாடசாலைகளுக்க இன்றைய தினம் விடுமுறை வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nவடமாகாண பாடசாலைகளில் நடைபெறவிருந்த தவணைப் பரீட்சைகளை எதிர்வரும் 27 ஆம் திகதி நடாத்த வடமாகாண கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளதாக வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் எஸ்.சத்தியசீலன் தெரிவித்தார். வடமாகாண ஆளுநர் அலுவலகத்தில் இன்று (16) நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். நேற்று (15) வடமாகாணத்தை கஜா புயல் தாக்கியதை தொடர்ந்து, முன் அறிவித்தல் இன்றி பாடசாலைகளுக்கு திடீர் விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால், பாடசாலை மாணவர்களிடையே குழப்பம் ஏற்பட்டதுடன், வடமாகாண பாடசாலைகள் சில இயங்கின. இவ்வாறான நிலைமையில், முன்னறிவித்தல் இன்றி வடமாகாண ஆளுநரினால் விடுக்கப்பட்ட இந்த பாடசாலை விடுமுறை தொடர்பான அறிவித்தலினால், மாணவர்கள் பாடசாலைக்குச் சென்று, மீண்டும் 8 மணியளவில் வீடுதிரும்ப நேரிட்டது. இதனால், பாடசாலை சமூகத்திற்கிடையே ஏற்பட்ட குழப்பநிலை காரணமாக, பாடசாலைகளில் நடைபெறவிருந்த தவணைப் பரீட்சைகள் அனைத்தும், எதிர்வரும் 27 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை நடாத்த வடமாகாணத்தில் உள்ள அனைத்து வலயகல்வி பணிமனைகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவல்கள் அனைத்தையும், வடமாகாணத்தில் உள்ள அனைத்துப் பாடசாலைகளு��்கும் அறிவிக்குமாறும், வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் …\nபோர்க்களமான இலங்கை நாடாளுமன்றம்… பொலிஸ் அதிகாரியை தாக்கியவரின் வீடியோ வெளியானது\nநாடாளுமன்றம் இன்று கூடிய சந்தர்ப்பத்தில் பாரிய குழப்ப நிலை ஒன்று ஏற்பட்டது. இந்த குழப்ப நிலை பலரது கவனத்தை ஈர்த்திருந்தது. இந்நிலையில் இன்று சபாநாயகரின் பாதுகாப்பிற்கு சென்ற பொலிஸார் பலர் படுகாயமடைந்தனர். இதன்போது பொலிஸாருக்கு காயம் ஏற்படும் அளவிற்கு தாக்குதல் மேற்கொண்டது யார் என்பதனை வெளிப்படுத்தும் காணொளி வெளியாகியுள்ளது. அந்த காணொளியில் சபாநாயகரை நோக்கி ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ எறிந்த நாற்காலி பொலிஸ் அதிகாரிகளின் மீது வீழ்ந்துள்ளது. இதன்போது பொலிஸ் அதிகாரிகள் சிலர் காயமடைந்து நாடாளுமன்றத்தில் உள்ள வைத்தியசாலை பிரிவில் ஆரம்ப சிகிச்சைகளை பெற்றுக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.\nதீவிர புயலாக உருவெடுத்தது கஜா… சற்று நேரத்தில் பயங்கரக் காற்று வீசும்\nவங்கக் கடலில் உருவான கஜா புயல் இன்று இரவு எட்டு மணி முதல் 11 மணிக்குள் பாம்பன் – கடலூர் இடையே கஜா புயல் கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்ததது . இந்நிலையில் கஜா புயல் தற்போது எந்த நிலையில் உள்ளது என்பது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலசந்திரன் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது கஜா புயலின் வெளிப்பாகம் கரையை தொட தொடங்கியுள்ளது என கூறினார். தொடர்ந்து பேசிய அவர் , கஜா புயல் தற்போது நாகப்பட்டினத்துக்கு 90 கி.மீ. கிழக்கே நிலை கொண்டுள்ளது என்றும் இந்த புயல் மணிக்கு 10 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வருகிறது என்றும் தெரிவித்தார். கஜா புயலின் வெளிப்பாகம் கரையை தொட தொடங்கியுள்ளது. கஜா புயலின் கண் பகுதி 20 கிலோ மீட்டராக உள்ளது. புயலின் வேகம் படிப்படியாக அதிகரித்து 90 கி.மீ. வேகத்தில் காற்று வீசும். இரவு 10 மணி முதல் 11 மணி வரை பலத்த காற்று வீசும் என …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnews.com/2018/08/21/jaffna-doctor-house-attack-mistakenly-done-tamil-news/", "date_download": "2018-11-17T21:18:35Z", "digest": "sha1:6KIM6EJVKG5Y6R5IFBMNEMR5SC5VSPC5", "length": 44023, "nlines": 506, "source_domain": "tamilnews.com", "title": "Jaffna Doctor House Attack Mistakenly Done Tamil News", "raw_content": "\nயாழில் வைத்தியரின் வீடு மீது தவறுதலாகவே தாக்குதல் \nயாழில் வைத்தியரின் வீடு மீது தவறுதலாகவே தாக்குதல் \nயாழ்ப்பாணம், கொக்கு���ில் சம்பியன் வீதியில் வைத்தியர் வீடு அடையாளம் தவறி தாக்கப்பட்டுள்ளது. Jaffna Doctor House Attack Mistakenly Done Tamil News\nதாக்குதல் நடத்திய கும்பலின் இலக்கு வைத்தியரின் வீட்டுக்கு அண்மையாக உள்ள வாள்வெட்டுச் சந்தேகநபர் ஒருவரின் வீடாகும்.\nதாக்குதலுடன் தொடர்புடைய இருவர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்கள் விரைவில் கைது செய்யப்படுவர்.\nஇவ்வாறு யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்தனர்.\nகொக்குவில் சம்பியன் லேனில் உள்ள வைத்தியர் ஒருவரின் வீட்டுக்குள் ஞாயிற்றுக்கிழமை இரவு புகுந்த கும்பல் ஒன்று அங்குள்ளவர்களை அச்சுறுத்தும் வகையில் அட்டூழியத்தில் ஈடுபட்டுத் தப்பித்தது.\nதமக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை சத்திரசிகிச்சைப் பிரிவில் கடமையாற்றும் வைத்தியர் இமானுவேல் சாந்தகுமார், யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தார்.\nஅத்துடன், வைத்தியருக்கு விடுக்கப்பட்ட அச்சுறுத்தலைக் கண்டித்தும் குற்றவாளிகளை நீதியின் முன் முற்படுத்த வலியுறுத்தியும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை வைத்தியர்கள் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nஇந்த நிலையில் இந்தச் சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் தலைமையகப் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். ஆரம்ப விசாரணைகள் தொடர்பில் பொலிஸார் தெரிவித்ததாவது:\nயாழ்ப்பாணம், கொக்குவில் சம்பியன் லெனில் வைத்தியர் வீடு அடையாளம் தவறி தாக்கப்பட்டுள்ளமை விசாரணைகளின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.\nதாக்குதல் நடத்திய கும்பலின் இலக்கு வைத்தியரின் வீட்டுக்கு அண்மையாக உள்ள வாள்வெட்டுச் சந்தேகநபர் ஒருவரின் வீடாகும்.\nமுகப்புத் தோற்றளவில் வைத்தியரின் வீடும் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டிருந்த வீடும் ஒரே மாதிரியானவை. அதனால்தான் வைத்தியரின் வீட்டின் மீது தாக்கிவிட்டு கும்பல் தப்பித்துள்ளது.\nதாக்குதலுக்கு இலக்கு வைத்த வீடு, கடந்த மாத இறுதியில் கொக்குவிலில் இடம்பெற்ற வாள்வெட்டுக் குழுவின் அடாவடிகளை அடுத்து பொலிஸாரால் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் ஒருவருடையது.\nஆவா குழுவுக்கும் அதற்கு எதிரான கும்பலுக்கும் இடையிலான மோதலின் தொடர்ச்சியே இந்தத் தாக்குதலாகும்.\nதாக்குதல் நடத்தியவர்கள் சாதாரண டிலக்ஸ் மோட்டார் சைக்கிள்��ளிலேயே வந்துள்ளனர்.\nதாக்குதலுடன் தொடர்புடைய இருவர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்கள் விரைவில் கைது செய்யப்படுவர், என்றனர்.\nதமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை\nஅரசாங்கத்திடம் இருந்து முஸ்லிம்களைப் பிரிக்க தீய சக்திகள் முயற்சி\nஞானசார தேரருக்கு இன்று சத்திரசிகிச்சை\nயாழில் பொலிஸாருக்கு சவால் விட்ட ரௌடிக் கும்பல்; மீண்டும் அட்டூழியம்\nசிவனொளிபாதம் புத்தரின் பாதமானது; நடவடிக்கை எடுக்க கோரிக்கை\nகிளிநொச்சி மாணவி பலி; இருதயத்தில் கிருமித் தொற்று காரணம்\nகேரளா மக்களுக்காக தமிழ் நாட்டு சிறுவர்களின் வியப்பூட்டும் இளகிய மனம் (காணொளி இணைப்பு)\nஆட்டுத் தொழுவத்தில் 9 வயது சிறுவன் தூக்கிட்டு தற்கொலை\nஉலகின் அதிசிறந்த, மிகவும் மோசமான நகரம்; கொழும்பு 130 ஆவது இடத்தில்\nஇந்தியாவின் கழிவுப் பொருட்களால் இலங்கையில் மீன் வளங்கள் அழிந்து போகும் அபாயம்\nஅண்டாவில் அமர்ந்து வந்த பிரபல லம்போகினி நடிகரின் அம்மா..\nஒரே நேரத்தில் திருமணமாகவில்லை ஆனால் ஒரே நேரத்தில் 16 பேர் கர்ப்பம் : இது எப்படி சாத்தியம்\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாதுகாப்பு தரப்பினருக்கு ஜனாதிபதி விசேட உத்தரவு\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாராளுமன்ற கலைப்பு : உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை\nபாதுகாப்பு தரப்பினருக்கு ஜனாதிபதி விசேட உத்தரவு\nபாராளுமன்ற கலைப்பு தொடர்பான வர்த்தமானி மீது இடைக்கால தடை விதிப்பு\nமைத்திரியை அரசியல் அனாதையாக்கிய மஹிந்த\nஎதிர்வரும் தேர்தலில் 2017ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படியே வாக்காளர் பட்டியல்\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nசெக்ஸின் போது பெண்களுக்கு வெறுப்பேற்றும் விஷயங்கள்\nஉடலுறவின் போது இவற்றை மட்டும் செய்யாதீர்கள்: பெண்களுக்கு பிடிக்காது\nசுவையான சத்தான கறிவேப்பிலை குழம்பு\nசுவையான ப��ரெட் பஜ்ஜி …\nவடக்கு மாகாண சபையின் அதிகார இழுபறிக்குள் காலாவதியான அபிவிருத்திகள்\nநல்லாட்சி அரசின் கையாலாகாத்தனத்தை மூடி மறைக்க பேரினவாதிகள் கையில் எடுத்துள்ள விஜயகலா விவகாரம்\nசீன டிராகன் வாயில் இலங்கையின் எதிர்காலம் கலக்கத்தில் ஆடிப்போயிருக்கும் இலங்கை அரசாங்கம்\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாராளுமன்ற கலைப்பு : உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாராளுமன்ற கலைப்பு : உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை\nபாதுகாப்பு தரப்பினருக்கு ஜனாதிபதி விசேட உத்தரவு\nபாராளுமன்ற கலைப்பு தொடர்பான வர்த்தமானி மீது இடைக்கால தடை விதிப்பு\nநீங்கள் பார்த்துக்கொண்டிருப்பது 18 நாடுகளின் பிரதானசெய்திகள் கொண்ட தமிழ் நியூஸ் சர்வதேச தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாராளுமன்ற கலைப்பு : உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை\nபாதுகாப்பு தரப்பினருக்கு ஜனாதிபதி விசேட உத்தரவு\nபாராளுமன்ற கலைப்பு தொடர்பான வர்த்தமானி மீது இடைக்கால தடை விதிப்பு\nமைத்திரியை அரசியல் அனாதையாக்கிய மஹிந்த\nஎதிர்வரும் தேர்தலில் 2017ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படியே வாக்காளர் பட்டியல்\nபாராளுமன்ற கலைப்பு : மனுக்கள் மீதான விசாரணை நாளை வரை ஒத்திவைப்பு\nபாராளுமன்ற கலைப்புக்கு சபாநாயகரே காரணம்\nதமிழகத்தில் டெங்கு, பன்றிக் காய்ச்சலால் இதுவரை 34 பேர் பலி\nகர்நாடகாவில் ஐந்து தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் இன்று\nவெளிநாடு செல்ல அனுமதி கோரி கார்த்தி சிதம்பரம் மனுத்தாக்கல்\nஜம்மு காஷ்மீரில் பாஜக மாநில தலைவர் உட்பட இருவர் ஆயுததாரிகளால் சுட்டுக்கொலை\nதமிழகத்தில் தீபாவளி தினத்தில் பட்டாசு வெடிப்பதற்கான நேரம் அறிவிப்பு\nசூதாட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் உட்பட 13 ப���ர் கைது; 5 ½ இலட்சம் பணம் பறிமுதல்\nஜம்மு காஷ்மீர்ல் துப்பாக்கிப் பிரயோகத்தில் இரு ஆயுததாரிகள் பலி\nகாஷ்மீரில் கொந்தளிப்பான நிலைக்கு நரேந்திர மோடி காரணம்; ராகுல்காந்தி\nஎன் மீதான தாக்குதலை மத்திய அரசு விசாரணை செய்ய வேண்டும்; ஜெகன்மோகன் ரெட்டி\nடெல்லியில் காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்த புதிய நடவடிக்கை\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\n‘2.0’ டிரெய்லர் வெளிவருகிறதா நவம்பர் 3\nசர்கார் 2 அல்ல 6 தான்…\nஎஸ்.ஜே.சூர்யா நடிக்கும் ‘மான்ஸ்டர்’ ஃபர்ஸ்ட் லுக்\nசர்கார் படம் தீபாவளிக்கு வெளிவரவில்லையாம்…\n‘சர்கார்’ படத்தில் விஜய்யின் கேரக்டர் இது தான்…\nஉள்ளாடையின் பிராண்டை கேட்டு சர்ச்சையில் மாட்டிய டிவி நடிகர்\nஇந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவிற்கு குழந்தை பிறந்துள்ளது …….வாழ்த்து தெரிவிக்கும் பிரபலங்கள் .\nஉள்ளாடை அணியாமல் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை சூடாக்கிய பிரபல நடிகை…\nமேடையில் படு கவர்ச்சியாக வலம் வந்து ரசிகர்களை திக்குமுக்காட செய்த பாலிவூட் கனவு கன்னிகள்\nசங்கத்திற்குள் ஒரு கறுப்பாடு : ஸ்ரீ ரெட்டி எச்சரிக்கும் அந்த நபர்…\nபிக்பாஸ் நடிகைக்கு பாலியல் தொல்லையாம்…\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\n60 சதவீதம் கூடுதலான வெப்பத்தை கடல்களே உறிஞ்சுவதாக புதிய ஆய்வில் தகவல்\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\nகாலி டெஸ்ட் போட்டி: பலமான நிலையில் இங்கிலாந்து அணி\nஇலங்கை மற்றும் சுற்றுலா இங்கிலாந்து அணிகளுக்கிடையில் இடம்பெற்றுவரும் முதலாவது டெஸ்ட் போட்டியில் தனது முதலாவது இன்னிங்சில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி ...\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nபெண்கள் டென்னிஸ் சாம்பியனானார் உக்ரைன் வீராங்கனை ஸ்விடோலினா..\nசங்காவின் சாதனையை சமன் செய்வாரா கோலி..\nமாணவர்கள் கேட்ட பாடல்களை பாடி அசத்திய இளையராஜா..\nசமீபத்தில் ஒரு கல்லூரி நிகழ்ச்சியொன்றில் இசைஞானி இளையராஜா கலந்துகொண்டிருந்தார். இந்த நிலையில் மாணவர்கள் கேட்ட பாடல்களை பாடி அனைவரையும��� மகிழ்ச்சிபடுத்தியுள்ளார் ...\n“பரியேறும் பெருமாள்” திரைப்பட வீடியோ பாடல் இதோ..\nஇரண்டு பெண்களுக்கு நேர்ந்த கதியை நீங்களே பாருங்கள்..\n“இவனுக்கு எங்கயோ மச்சம் இருக்கு” திரைப்பட ட்ரெய்லர் வெளியானது\nசாம்சங், ஆப்பிள் நிறுவனங்களுக்கு அபராதம்\nஸ்மார்ட்போன்களின் வேகத்தை வேண்டும் என்றே குறைத்ததாக ஆப்பிள் மற்றும் சாம்சங் நிறுவனங்களுக்கு அபராதம் விதிப்பதாக இத்தாலியை சேர்ந்த ஒழுங்குமுறை ஆணையம் ...\nஅறிமுகமானது சியோமியின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட Mi மிக்ஸ் 3\nஸ்டிக்கர் வசதியை புதிதாக வழங்கியுள்ள வாட்ஸ்அப்\nபேட்டரி பேக்கப் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்த ஆப்பிள் நிறுவனம்..\nபாலிவுட் பிரபலங்கள் திரண்டு வந்த அம்பானி வீட்டுக் கொண்டாட்டம்\n43 43Sharesஇந்தியாவின் தொழிலதிபரும் ஆசியாவின் நம்பர் ஒன் பணக்காரருமான முகேஷ் அம்பானியின் மகன் ஆகாஷ் அம்பானியின் நிச்சயதார்த்தம் ஜீன் 30 ஆம் ...\nபாரத தேசத்தின் அழகுப் பெண்ணாக முடி சூட்டிக்கொண்ட தமிழ்நாட்டு மங்கை\n6 6Sharesமும்பையில் நேற்று இரவு ஃபெமினா மிஸ் இந்தியா அழகிப்போட்டி நடைபெற்றது. இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் இருந்து பலர் கலந்து கொண்டு ...\nநியூசிலாந்தில் 6.2 ரிக்டர் அளவில் நிலஅதிர்வு\nஅவுஸ்திரேலியாவின் 47 வயது அழகிய பாட்டி\nகனடா வான்கூவர் தீவில் 6.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்\nமனித உரிமை மீறலைச் சுட்டிக்காட்ட கனடா தயங்காது – ட்ரூடோ\nகனடாவில் சில்வன் ஏரி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் குழந்தை உட்பட பலர் பலி\nபரிஸில் பாதசாரிகளுக்காக மட்டும் திறக்கப்பட்ட வீதி…\nபிரான்ஸில் மனைவியை அடித்து கொன்ற கணவனால் பரபரப்பு\nபாரிஸ் தாக்குதலை தனக்கு சாதகமாக்கிய பெண்ணிற்கு கிடைத்த தண்டனை\nமூன்றாவது குழந்தையைப் பெற்றெடுக்கும் தம்பதிக்கு இலவச நிலம்- இத்தாலி அரசு முடிவு\nஇத்தாலியின் வெனிஸ் நகரத்தில் பாரிய வெள்ளப்பெருக்கு\nஅரசியலில் இருந்து விலகுகிறார் ஜேர்மனி பிரதமர் அஞ்ஜெலா மெர்க்கல்\nஒசாமா பின்லேடனின் பாதுகாவலரை நாடு கடத்த ஜெர்மனி மீண்டும் ஆயத்தம்\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nபத்திரிக்கையாளர் ஜமால்கசோஜி கொலை: குற்றவாளிகள் ���ிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் – சவுதி இளவரசர்\nஐந்து பெண்களை தூக்கிலிட முயற்சிக்கும் சவுதி\nமரணத்தை ஏற்படுத்திய சுவிஸ் விமான விபத்திற்கு பின் செயல்படும் வின்டேஜ் விமானங்கள்….\nரசாயனம் ஏற்றி வந்த டேங்கர் லாரி இத்தாலியில் விபத்து\nமூன்றில் இரு பதின்ம வயதினர் உடல் ரீதியான தண்டனையை அனுபவிக்கின்றனர்\nஇங்கிலாந்தில் முதல்முறையாக மருத்துவத்துக்கான கஞ்சா பாவனை சட்டபூர்வமாக்கப்பட்டது\nபிரித்தானியாவில் பொதுத் தேர்தலை நடத்த திட்டமில்லையென பிரதமர் தெரேசா மே தெரிவிப்பு\nபிரித்தானியாவில் வருடாந்த வரவு செலவுத்திட்ட அறிக்கை சமர்ப்பிப்பு இன்று\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\nஅமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களின் குழந்தைகள் குடியுரிமை பெறுவதற்கு முற்றுப்புள்ளி\nபெற்ற குழந்தையை ஈவு இரக்கமின்றி குளியல் தொட்டியில் அமுக்கி கொன்ற தாய்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nசெக்ஸின் போது பெண்களுக்கு வெறுப்பேற்றும் விஷயங்கள்\nஉடலுறவின் போது இவற்றை மட்டும் செய்யாதீர்கள்: பெண்களுக்கு பிடிக்காது\nஅதிகாலையில் உடலுறவில் ஈடுபட விருப்பம் இல்லையா உங்களுக்கு \nசுவையான சத்தான கறிவேப்பிலை குழம்பு\nசுவையான பிரெட் பஜ்ஜி …\nவடக்கு மாகாண சபையின் அதிகார இழுபறிக்குள் காலாவதியான அபிவிருத்திகள்\nநல்லாட்சி அரசின் கையாலாகாத்தனத்தை மூடி மறைக்க பேரினவாதிகள் கையில் எடுத்துள்ள விஜயகலா விவகாரம்\nசீன டிராகன் வாயில் இலங்கையின் எதிர்காலம் கலக்கத்தில் ஆடிப்போயிருக்கும் இலங்கை அரசாங்கம்\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\nதமிழ் நியூஸ் சர்வதேச தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nநியூசிலாந்தில் 6.2 ரிக்டர் அளவில் நிலஅதிர்வு\nஅவுஸ்திரேலியாவின் 47 வயது அழகிய பாட்டி\nகனடா வான்கூவர் தீவில் 6.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்\nமனித உரிமை மீறலைச் சுட்டிக்காட்ட கனடா தயங்காது – ட்ரூடோ\nகனடாவில் சில்வன் ஏரி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் குழந்தை உட்பட பலர் பலி\nபரிஸில் பாதசாரிகளுக்காக மட்டும் திறக்கப்பட்ட வீதி…\nபிரான்ஸில் மனைவியை அடித்து கொன்ற கணவனால் பரபரப்பு\nபாரிஸ் தாக்குதலை தனக்கு சாதகமாக்கிய பெண்ணிற்கு கிடைத்த தண்டனை\nமூன்றாவது குழந்தையைப் பெற்றெடுக்கும் தம்பதிக்கு இலவச நிலம்- இத்தாலி அரசு முடிவு\nஇத்தாலியின் வெனிஸ் நகரத்தில் பாரிய வெள்ளப்பெருக்கு\nஅரசியலில் இருந்து விலகுகிறார் ஜேர்மனி பிரதமர் அஞ்ஜெலா மெர்க்கல்\nஒசாமா பின்லேடனின் பாதுகாவலரை நாடு கடத்த ஜெர்மனி மீண்டும் ஆயத்தம்\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nபத்திரிக்கையாளர் ஜமால்கசோஜி கொலை: குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் – சவுதி இளவரசர்\nஐந்து பெண்களை தூக்கிலிட முயற்சிக்கும் சவுதி\nமரணத்தை ஏற்படுத்திய சுவிஸ் விமான விபத்திற்கு பின் செயல்படும் வின்டேஜ் விமானங்கள்….\nரசாயனம் ஏற்றி வந்த டேங்கர் லாரி இத்தாலியில் விபத்து\nமூன்றில் இரு பதின்ம வயதினர் உடல் ரீதியான தண்டனையை அனுபவிக்கின்றனர்\nஇங்கிலாந்தில் முதல்முறையாக மருத்துவத்துக்கான கஞ்சா பாவனை சட்டபூர்வமாக்கப்பட்டது\nபிரித்தானியாவில் பொதுத் தேர்தலை நடத்த திட்டமில்லையென பிரதமர் தெரேசா மே தெரிவிப்பு\nபிரித்தானியாவில் வருடாந்த வரவு செலவுத்திட்ட அறிக்கை சமர்ப்பிப்பு இன்று\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\nஅமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களின் குழந்தைகள் குடியுரிமை பெறுவதற்கு முற்றுப்புள்ளி\nபெற்ற குழந்தையை ஈவு இரக்கமின்றி குளியல் தொட்டியில் அமுக்கி கொன்ற தாய்\nஒரே நேரத்தில் திருமணமாகவில்லை ஆனால் ஒரே நேரத்தில் 16 பேர் கர்ப்பம் : இது எப்படி சாத்தியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tnwrd.gov.in/ta/schemes", "date_download": "2018-11-17T21:24:19Z", "digest": "sha1:MUI4W56N6MSC5JBTT5RL5HSLGSUZSDVU", "length": 3688, "nlines": 66, "source_domain": "tnwrd.gov.in", "title": "திட்டங்கள் - TNWRD", "raw_content": "\nவடிவமைப்பு, ஆராய்ச்சி மற்றும் கட்டுமான ஆதாரம்\nமாநில நில மற்றும் மேற்பரப்பு நீர்வள ஆதார விவரக் குறிப்பு மையம்\nஅணைகளை புனரமைத்தல் மற்றும் மேம்படுத்துதல் திட்டம்\nநீர்வள நிலவளத்திட்டத்தின் நிலை அறிக்கை\nநீர்வள நிலவளத்திட்டத்தின் வடி நில வாரியாக தொகுப்பு\nதமிழ்நாடு நீர் வள ஆதார துறை - தலைமை பொறியாளர்களின் பட்டியல்\nபணியாளர்களின் முது நிலை வரிசை வி���ர பட்டியல்\nகோரிக்கை மற்றும் மூலதன செலவு\nதமிழ்நாடு வரவு செலவு கையேடு தொகுதி- I\nநிறுவன தகவல் மேலாண்மை அமைப்பு\nபணிகள் | சாதனைகள் | விருதுகள் | பொறுப்பு துறப்பு | தகவல் வெளியிடா உரிமை கொள்கை | தள வரைபடம்\n1024 * 768 அளவில் விரிவுபடுத்தப்பட்டு உயர் மதிப்பீட்டுடன் பார்வையிடப்பட்ட தளம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.anmigakkadal.com/2011/09/blog-post_2614.html", "date_download": "2018-11-17T22:09:10Z", "digest": "sha1:BSRH36D6JA7U3U53JKTC6EBAAYSID6JA", "length": 18858, "nlines": 258, "source_domain": "www.anmigakkadal.com", "title": "AANMIGA KADAL (ஆன்மீகக்கடல்): சோழவந்தான் பிரளய நாதரை (சிவன்) தெரியுமா?", "raw_content": "\nகடந்த 34 வருடங்களாக மேற்கொண்ட ஆன்மீக ஆராய்ச்சியின் முடிவுகளை மக்களின் நலனுக்காக இதுவரை இந்த வலை தளத்தில்வெளியிட்டு வந்துள்ளோம், இனிமேல் உங்களின் ஆன்மீக சம்பந்தமான அனைத்து எனது நேரடி பார்வையில் பதில் வரும்,. இதற்கான உங்கள் கேள்வி அனைத்தும் மின்அஞ்சல் மூலமாகவே வர வேண்டும் மற்றும் அனைத்து விதமான கேள்விகளுக்கும் aanmigakkadal@gmail.com,. தொடர்புகொள்ள வேண்டும் - சகஸ்ரவடுகர்\nசோழவந்தான் பிரளய நாதரை (சிவன்) தெரியுமா\nதல விருட்சம் : வில்வம்\nபழமை : 500 வருடங்களுக்கு முன்\nபுராண பெயர் : -\nபிரதோஷம், சிவராத்திரி, கார்த்திகை சோமவாரம், நவராத்திரி, கந்தசஷ்டி போன்ற திருவிழாக்களில் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெறும்.\nசெவ்வாய் தோஷம்உள்ளவர்கள் வழிபட வேண்டிய தலம்.\nகாலை 6 மணி முதல்11 மணி வரை, மாலை 4.30 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.\nஅருள்மிகு பிரளயநாதசுவாமி திருக்கோயில், சோழவந்தான்- 624 215. மதுரை மாவட்டம்.\nசுவாமி, அம்பாளுக்கென தனித்தனி சன்னதிகள் உள்ளன. அவ்விரு சன்னதிகளுக்கு நேரே நந்திகள் உள்ளன. மூலவர் பிரளயநாதராகவும், அம்பாள் பிரளயநாயகியாகவும் கிழக்கு நோக்கி அருள்பாலிக்கின்றனர். சுவாமி சன்னதி கோஷ்டத்தின் வலப்பக்கம் தெற்கு நோக்கி தெட்சிணாமூர்த்தியும், சுவாமிக்கு பின்புறம் மேற்கு நோக்கி வலம்புரி விநாயகரும், வள்ளி, தெய்வானையுடன் முருகனும், அனுமன், லட்சுமி ஆகியோர் தனி சன்னதிகளிலும் , சுவாமிக்கு இடப்புறத்தில் விஷ்ணுதுர்க்கையும் அருள்பாலிக்கின்றனர். சுவாமி சன்னதி எதிரே நவக்கிரகம் மற்றும் பைரவர் சன்னதிகள் உள்ளன.\nஇத்தல விநாயகர் பாலகணபதி என்ற திருநாமத்துடன் அருள்பாலிக்கிறார். இங்கு இறைவனுக்கு நைவேத்தியமாக சர��க்கரை பொங்கல் படைத்து வழிபடுகின்றனர்.\nஇக்கட்டான சூழ்நிலையிலிருந்து விடுபட இங்கு வேண்டிக்கொள்ளலாம்.\nசுவாமிக்கு இடதுபுறத்தில் எட்டு கரங்களுடன் அருள்பாலிக்கும் விஷ்ணு துர்கைக்கு செவ்வாய்கிழமை தோறும் ராகு காலத்தில் எலுமிச்சை பழத்தில் விளக்கேற்றி செவ்வரளி பூவால் அர்ச்சனை செய்தால் திருமணத் தடை மாங்கல்ய தோஷம், செவ்வாய் தோஷம் போன்றவை நிர்வத்தியாகும் என்பது ஐதீகம்.\nசுவாமிக்கு வஸ்திரம் அணிவித்து, விசேஷ அபிஷேகம் செய்து நேர்த்திக்கடன் நிறைவேற்றலாம்.\nவில்வ தீபம்: இங்குள்ள முருகப்பெருமான் மிகவும் விசேஷமானவர். கந்த சஷ்டியின்போது, ஆறு நாட்களும் சிறப்பு பூஜை நடக்கும். சஷ்டிக்கு மறுநாள் (ஏழாம் நாள்) 40 படி அரிசியில் தயிர் சாதம் செய்து \"திருப்பாவாடை தரிசனம்' என்ற நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. இங்குள்ள பைரவரும் விசேஷமானவர்.\nஇவருக்கு இத்தலத்து விருட்சமான வில்வத்தின் காயை உடைத்து, அதன் ஓடுகளில் நெய் விட்டு தீபம் ஏற்றுகின்றனர். இதன் மூலம் நம் பக்கம் நியாயமிருக்கும் வழக்குகளில் வெற்றி பெறலாம் என்ற நம்பிக்கையும், பாதுகாப்பான வாழ்வைப் பெறலாம் என்ற நம்பிக்கையும் இருக்கிறது.\nசுவாமிக்கு பின்புறம் மேற்கு நோக்கியுள்ள ஆஞ்சநேயருக்கு சனிக்கிழமை வெண்ணெய் சாற்றி, மறுநாள் அந்த வெண்ணெயை பிரசாதமாக வாங்கி அருந்தினால் தீராத வியாதியும் குணமடையும் என்பது நம்பிக்கை.\nசில நூற்றாண்டுகளுக்கு முன் மதுரையை ஆண்ட பாண்டிய மன்னர் ஒருவர், காசியிலிருந்து ஒரு லிங்கம் கொண்டுவந்து, வைகை ஆற்றின் கரையில் பிரதிஷ்டை செய்து வணங்கினார்.\nஒருசமயம் ஆற்றில் உலகம் அழியும் காலத்தில் (பிரளயம்) ஏற்படுவது போல கடும் வெள்ளம் ஏற்பட்டது. இதனால் பயந்த மக்கள் சிவனை பிரார்த்தனை செய்தனர். சிவன் இரக்கம் கொண்டு வெள்ளத்தை நிறுத்தினார். பிரளயத்தில் காத்தருளியவர் என்பதால் இவர், \"பிரளயநாதர்' என்று பெயர் பெற்றார்\nநம்மை வழிநடத்தும் ஆன்மீக அரசு\nபள்ளிகளில் பாடமாக பகவத் கீதை\nபெண் சாபத்தைப் போக்கும் அருள்மிகு வலம்புரநாதர்,மேல...\nபத்திரகாளியின் அருளைப்பெற நாம் செய்யவேண்டியது\nதுவாதசி திதியும் சனிக்கிழமையும்,மஹாளய பட்சமும்\nமஹாளய அமாவாசை என்றால் என்ன\nபணம் நிறைய வர ஒரு யோசனை\nநாற்பது வருடங்களுக்கு ஒரு முறையே தரிசனம் கிட்டும்\nசிறையில் ���ேருவும் சாவர்க்கரும் எப்படி இருந்தார்கள்...\nஇந்தியாவுக்கு சுதந்திரம் வாங்கித்தந்த “சாவர்க்கர்”...\nஜீ.வி.யின் கழுகார் கேள்விபதில் பகுதியில் சிறந்தவை:...\nசைவமுறைப்படி விபூதி தயாரிப்பது எப்படி\nபுண்ணியம் தரும் பைரவர் வழிபாடு\nபிரிந்தவர் ஒன்று சேர வழிபடுங்கள் வாஞ்சியம் ஈசனை\nதிருஅண்ணாமலை கிரிவலம் கட்டாயமாகச் செல்லவேண்டியவர்க...\nஆலய நகரில் அன்னைக்கு அவதூறா\nமேஷம் விருச்சிகம் ராசிக்காரர்களுக்கு ஒரு எச்சரிக்க...\nபத்து லட்சம் மரங்கள் நடுவதை லட்சியமாகக் கொண்டிருக்...\nதுறவியின் வாழ்வில் நடந்த ஒரு சம்பவம்\nதேசத்துக்குச் சேவை செய்ய விரும்புவோர்களுக்காக\nவள்ளலாருக்கு கோவில் கட்டி வழிபடும் ஒரு இஸ்லாமிய த...\nநடிகர் ராஜேஷ் சொல்லும் சித்தர்கள் மந்திர மகிமை\nதுலாம் சனிப்பெயர்ச்சி (30.11.2011 முதல் ஜீன் 2014 ...\nஆவணி மாத பவுர்ணமியைப்(11.9.11 ஞாயிறு இரவு) பயன்படு...\nசித்தர்களே உலகின் முதல் விஞ்ஞானிகள்\nநமது பாரதத்தின் மேலும் இரு பெருமைகள்\nபல சிறப்புகள் கொண்ட குக்கி சுப்ரமணியா கோவில்\nபழனி முருகன் போல மேற்கு பார்த்த முருகன் இங்கே\nசோழவந்தான் பிரளய நாதரை (சிவன்) தெரியுமா\nஆங்கரை கிராம சிவன் கோவிலின் விசேஷம் தெரியுமா\nபுத்திரபாக்கியம் தரும் ராஜபாளையம் சிவன்கோவில்\nபூமி கட்டிடம் சம்பந்தமான குறை நீக்கும் சிவன் கோவில...\nகூரை இல்லாமல் எப்போதும் வெயிலில் காயும் அம்மன்\nசூரிய பகவானே வழிபடும் அம்மன்\nஅஷ்ட்ட லக்ஷ்மிகளையும் ஒரே இடத்தில் தரிசிக்க ஒரு பி...\nகருணை பார்வை பார்க்கும் சனிஸ்வர பகவான் -- இருபத்தி...\nதீர்த்தம் தந்து சடாரி வைக்கும் சிவன் கோவில்\nபுனர் பூசம் நட்சத்திர கோவில்\nமிருக சீரிடம் நட்சத்திர கோவில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1187437.html", "date_download": "2018-11-17T22:00:55Z", "digest": "sha1:6SEFZJXV24FSRWJ4A2AKPR42NNOX2NDD", "length": 12048, "nlines": 177, "source_domain": "www.athirady.com", "title": "உதைபந்துக் கம்பம் சரிந்து வீழ்ந்ததில் கிளிநொச்சி மாணவன் பலி..!! – Athirady News ;", "raw_content": "\nஉதைபந்துக் கம்பம் சரிந்து வீழ்ந்ததில் கிளிநொச்சி மாணவன் பலி..\nஉதைபந்துக் கம்பம் சரிந்து வீழ்ந்ததில் கிளிநொச்சி மாணவன் பலி..\nமைதானத்தில் ஏற்பட்ட விபத்து காரணமாக கிளிநொச்சி மத்திய கல்லூரி மாணவன் ஒருவர் உயிரிழந்துள்ளார். தனியார் கல்வி நிலையத்திற்கு சென்ற பின்னர், கிளிநொச்சி கனகாம்பிகைக்குளம் மைதானத்தில் விளையாடச் சென்றபோது உதைபந்து கோல்க் கம்பம் விழுந்ததில் இவர் காயமடைந்துள்ளார்.\nஇதனையடுத்து 1990 இந்திய அம்புலன்ஸ்சுக்கு அறிவிக்கப்பட்டுள்ள போதிலும் அம்புலன்ஸ் உரிய நேரத்தில் வரவில்லை எனவும் அவர்களால் சம்பவம் நிகழ்ந்த இடத்தை கண்டுபிடிக்க முடியவில்லை எனவும் கூறப்பட்டுள்ளது.\nபின்னர் முச்சக்கரவண்டி ஒன்றில் மாணவனை வைத்தியசாலைக்கு கொண்டு சென்றபோது வழியில் மாணவனின் உயிர் பிரிந்து விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது\nஉயிரிழந்தவர் கிளிநொச்சி கனகாம்பிகை குளத்தை சேர்ந்த கிளிநொச்சி மத்திய கல்லூரியில் 2020 உயர்தரப் பிரிவில் கல்வி கற்று வந்த மதியகழன், என்பது குறிப்பிடத்தக்கது.\nமன்னார் நகரத்தின் நுழைவாயிலில் அமைந்துள்ள கூட்டுறவு திணைக்களத்தின் காணியை இராணுவம் திரும்ப ஒப்படைக்க வேண்டும்..\nபிக்பாஸ் -2 : கலக்கல் மீம்ஸ்..\nசுரண்டை அருகே டெங்கு பணியாளருக்கு பாலியல் தொந்தரவு- ஊராட்சி செயலர் மீது வழக்கு..\nஇரட்டை இலைக்கு லஞ்சம் – டிச. 4ம் தேதி விசாரணைக்கு ஆஜராக தினகரனுக்கு உத்தரவு..\nநாங்குநேரி அருகே போலீஸ் டார்ச்சரால் குழந்தையை கொன்று விதவை பெண் தற்கொலை..\nதேர்தலுக்கான ஒற்றைத்தொகை நன்கொடை, செலவின உச்சவரம்பு ரூ.10 ஆயிரமாக குறைப்பு..\nபிரபாகரன் பயன்படுத்திய, நிலக்கீழ் பதுங்குகுழி உடைப்பு..\nசெம்மரக்கடத்தல்காரர்கள் பற்றி தகவல் தெரிவித்தால் ரூ.1 லட்சம் பரிசு- ஆந்திர அதிகாரி…\nசெய்யாறு அருகே வீடு இடிந்து பலியான சிறுமி குடும்பத்துக்கு ரூ.4 லட்சம் நிவாரணம்..\nகண்பார்வைத் திறனை அதிகரிக்க தினமும் 2 கொய்யாப்பழம் சாப்பிட்டால் போதுமாம்..\n“அபத்தங்கள்”: வேட்டியை உருவித், தலைப்பாகை கட்டிய கதையாக, இலங்கை அரசியல்…\nவடக்கு ஆளுநர் தலைமையில் மர நடுகைத் திட்டம்..\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென���ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\n‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… : முன்னாள் ராணுவத் தளபதி மேஜர் ஜெனரல்…\n“விடுதலைப் புலிகளுடன்” தொடர்பு வைத்திருந்த 14 பேருக்கு,…\nசுரண்டை அருகே டெங்கு பணியாளருக்கு பாலியல் தொந்தரவு- ஊராட்சி செயலர்…\nஇரட்டை இலைக்கு லஞ்சம் – டிச. 4ம் தேதி விசாரணைக்கு ஆஜராக…\nநாங்குநேரி அருகே போலீஸ் டார்ச்சரால் குழந்தையை கொன்று விதவை பெண்…\nதேர்தலுக்கான ஒற்றைத்தொகை நன்கொடை, செலவின உச்சவரம்பு ரூ.10 ஆயிரமாக…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-24-movie-suriya-11-04-1627110.htm", "date_download": "2018-11-17T21:48:03Z", "digest": "sha1:NAJUE5JBR6BQDMOUSFJ623M7NENJUF2Y", "length": 5687, "nlines": 115, "source_domain": "www.tamilstar.com", "title": "24 டிரைலர் ரிலீஸ் நேரம் அறிவிப்பு! - 24 Moviesuriyasamantha - 24 டிரைலர் | Tamilstar.com |", "raw_content": "\n24 டிரைலர் ரிலீஸ் நேரம் அறிவிப்பு\nவிக்ரம் குமார் இயக்கத்தில் சூர்யா, சமந்தா நடித்துள்ள 24 படத்தின் பாடல்கள் இன்று காலை சென்னையில் வெளியானது. இதைதொடர்ந்து இதன் தெலுங்கு பாடல்கள் மாலை ஆறு மணியளவில் ஹைதராபாத்தில் வெளியாகவுள்ளது.\nஇந்நிலையில் இப்படத்தின் டிரைலரும் மாலை ஆறு மணியளவில் இணையத்தில் வெளியாகும் என தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.\n▪ நடிகர் சூர்யாவுக்கு தேசிய விருது கிடைக்கும் என்று எதிர்ப்பார்த்தேன்- பிரபல ஒளிப்பதிவாளர்\n▪ 24 படத்திற்கு ஒரு தேசிய விருது இல்லை- ரசிகர்கள் அதிர்ச்சி\n▪ 24 ஆம் புலிகேசியான வடிவேலு\n▪ இந்த ஆண்டின் பெஸ்ட் ஆல்பம் எது தெரியுமா\n▪ கோவாவின் சர்வதேச பட விழாவில் திரையிட சூர்யா படங்கள் தேர்வு\n▪ சூர்யா ரசிகர்களுக்கு மீண்டும் 24 ட்ரீட்\n▪ உலக திரைப்பட விழாவில் திரையிடப்பட்ட சூர்யாவின் 24 படம்\n▪ சூர்யா பட இயக்குனருக்கு அடுத்த வாரம் திருமணம்\n▪ 24 படத்தின் வீல் சேரை சூர்யா என்ன செய்தார் தெரியுமா\n▪ தெலுங்கில் 24 செய்த மாபெரும் வசூல் சாதனை\n• இணையத்தை திணறடிக்கும் பிரசாந்த்தின் 'ஜானி' ட்ரைலர்.\n• முத்தம்: காஜல் ரசிகர்களை சமாதானப்படுத்திய ஒளிப்பதிவாளர்\n• விஜய் படத்தை எதிர்பார்க்கும் ராஷ்மிகா\n• விஷால் படத்தில் சன்னி லியோன்\n• மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிக்கும் தனுஷ்\n• அக்‌ஷராஹாசனின் அந்தரங்க படங்கள் வெளியீடு - வழக்கு விசாரணை தீவிரம்\n• மனைவியை பிரிந்துவிட்டேன், விவாகரத்து பெற்றதாக விஷ்ணு விஷால் தகவல்\n• இந்தியன் 2 படத்தில் நடிக்க சிம்புடன் பேச்சுவார்த்தை\n• ரஜினியின் பேட்ட பொங்கலுக்கு ரிலீஸ் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு\n• விஜய் தேவரகொண்டா படம் வெளியாகும் முன்பே இணையதளத்தில் வெளியிட்ட தமிழ் ராக்கர்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-kamal-haasan-15-09-16-0230877.htm", "date_download": "2018-11-17T22:00:39Z", "digest": "sha1:NOXNZC4PM4T65G4WBLXGP6GXDTN4L25U", "length": 7377, "nlines": 116, "source_domain": "www.tamilstar.com", "title": "இந்தி நாடகத்தை தயாரிக்கும் ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ்: கமலுக்கு அழைப்பு - Kamal Haasan - ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் | Tamilstar.com |", "raw_content": "\nஇந்தி நாடகத்தை தயாரிக்கும் ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ்: கமலுக்கு அழைப்பு\nதிரைப்படத் துறையில் பல வெற்றிப் படங்களை தயாரித்து வரும் ‘ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம்’ சமீபத்தில் சில்லு என்ற நாடகத்தை முதல்முறையாக தயாரித்து அரங்கேற்றியது. நவீன அறிவியல் புனைவு நாடமாக அரங்கேறிய ‘சில்லு’ பல்வேறு தரப்பினரையும் கவர்ந்தது.\nஇந்நிலையில், ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் பிரபல இந்தி பட நட்சத்திரங்களான அனுபம் கெர் - நீனா குப்தா நடிக்க ஒரு இந்தி நாடகத்தை தயாரிக்கவிருக்கிறது. சென்னையில் மியூசிக் அகாடமி அரங்கத்தில் இந்த நாடகம் நடைபெற உள்ளது. ‘மேரா வோ மத்லப் நகிதா’ என்ற இந்த இந்தி நாடகத்தை பார்க்க நடிகர் கமலஹாசன் அவர்களுக்கு அழைப்பிதழ் வழங்கப்பட்டது.\nஅழைப்பிதழை பெற்றுக்கொண்ட கமலஹாசன், ஸ்ரீதேனாண்டாள் எண்டர்டெய்ன்மென்ட் ஹேமா ருக்மணிக்கும் நடிகர்கள் அனுபம் கெர் - நீனா குப்தாவிற்கும் வாழ்த்து தெரிவித்தார். நாடகம் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள் கூறி அனுப்பினார். இந்த நாடகம் வரும் ஞாயிற்றுக்கிழமை மாலை 6.30 மணியளவில் நடைபெறவுள்ளது.\n▪ அக்‌ஷராஹாசனின் அந்தரங்க படங்கள் வெளியீடு - வழக்கு விசாரணை தீவிரம்\n▪ 2.0 டிரைலர் ரிலீஸ் - ரஜினிக்கு கமல் வாழ்த்து\n▪ சுஜா வருணி திருமணத்தை நடத்தி வைக்கும் கமல்\n▪ அடுத்து தேவர் மகன் 2 - உறுதி செய்த கமல்\n▪ விதியை எதிர்த்து நின்றவர் கமல் - சுருதிஹாசன் பேச்சு\n▪ கமல் வழியை பின்பற��றும் ஸ்ருதிஹாசன்\n▪ கமல் ரசிகன் என்ற முறையில் அவர் மீது வருத்தம் - படவிழாவில் சுரேஷ் காமாட்சி பேச்சு\n▪ ரஜினி, கமல் ஹீரோவாகவே தொடரட்டும் - பிரபல நடிகை\n▪ இந்தியன் 2 படத்தில் இரட்டை வேடத்தில் கமல் ஹாசன்\n▪ பூஜையுடன் துவங்கிய விக்ரமின் அடுத்த படம்\n• இணையத்தை திணறடிக்கும் பிரசாந்த்தின் 'ஜானி' ட்ரைலர்.\n• முத்தம்: காஜல் ரசிகர்களை சமாதானப்படுத்திய ஒளிப்பதிவாளர்\n• விஜய் படத்தை எதிர்பார்க்கும் ராஷ்மிகா\n• விஷால் படத்தில் சன்னி லியோன்\n• மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிக்கும் தனுஷ்\n• அக்‌ஷராஹாசனின் அந்தரங்க படங்கள் வெளியீடு - வழக்கு விசாரணை தீவிரம்\n• மனைவியை பிரிந்துவிட்டேன், விவாகரத்து பெற்றதாக விஷ்ணு விஷால் தகவல்\n• இந்தியன் 2 படத்தில் நடிக்க சிம்புடன் பேச்சுவார்த்தை\n• ரஜினியின் பேட்ட பொங்கலுக்கு ரிலீஸ் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு\n• விஜய் தேவரகொண்டா படம் வெளியாகும் முன்பே இணையதளத்தில் வெளியிட்ட தமிழ் ராக்கர்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-tirupathi-brothers-23-03-1516709.htm", "date_download": "2018-11-17T21:58:24Z", "digest": "sha1:MEHBIVSPELDP55HQU37PHNJN4ZMU2EZZ", "length": 6369, "nlines": 112, "source_domain": "www.tamilstar.com", "title": "ஏப்ரல் மாதம் திருப்பதி பிரதர்ஸ் மாதம் - Tirupathi Brothers - திருப்பதி பிரதர்ஸ் | Tamilstar.com |", "raw_content": "\nஏப்ரல் மாதம் திருப்பதி பிரதர்ஸ் மாதம்\nலிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம், வரும் ஏப்ரல் மாதத்தில், 5 படங்களை வெளியிட உள்ளது. உலகநாயகன் கமலஹாசனின் திரைக்கதை மற்றும் நடிப்பில் உருவாகியுள்ள உத்தமவில்லன் படம், சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள ரஜினி முருகன், நான்தான் சிவா, இடம் பொருள் ஏவல் மற்றும் ரா ரா ராஜசேகர் உள்ளிட்ட படங்கள், திருப்பதி பிரதர்ஸ் சார்பி்ல் தயாரிக்கப்பட்டுள்ளன.\nஇந்த 5 படங்களும், ஒன்றன்பின் ஒன்றாக, ஏப்ரல் மாதத்தில் வெளியாக உள்ளன. இதன்பின், சண்டைக்கோழி - 2 படத்தை, மீ்ண்டும் விஷால் நடிப்பில் உருவாக்க லிங்குசாமி திட்டமிட்டுள்ளார். விஷால், தற்போது சுசீந்திரனின் இயக்கத்தில் புதுப்படம் ஒன்றில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு பிறகு, சண்டைக்கோழி-2 படத்தி்ன் படப்பிடிப்பு துவங்க உள்ளது.\n▪ பொதுமக்கள் உதவியில் நடந்த 'தேவதாஸ் பிரதர்ஸ்' படப்பிடிப்பு\n▪ திருப்பதி பிரதர்ஸுக்கு புதுப்படம் நடித்துத் தரும் கமல்\n��� ஜூனில், \\'பிரதர்ஸ்\\' டிரைலர் ரிலீஸ்\n▪ கமல் பிறந்தநாளில் உத்தமவில்லன்\n▪ விமலை டம்மியாக்கி கடுப்பேற்றும் லிங்குசாமி பிரதர்ஸ்..\n▪ ரஜினிகாந்த், மகள் ஐஸ்வர்யா திருப்பதி கோவிலில் தரிசனம்..\n▪ அஜீத்தின் 54வது படத் தலைப்பு \\'விநாயகம் பிரதர்ஸ்\\'.\n• இணையத்தை திணறடிக்கும் பிரசாந்த்தின் 'ஜானி' ட்ரைலர்.\n• முத்தம்: காஜல் ரசிகர்களை சமாதானப்படுத்திய ஒளிப்பதிவாளர்\n• விஜய் படத்தை எதிர்பார்க்கும் ராஷ்மிகா\n• விஷால் படத்தில் சன்னி லியோன்\n• மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிக்கும் தனுஷ்\n• அக்‌ஷராஹாசனின் அந்தரங்க படங்கள் வெளியீடு - வழக்கு விசாரணை தீவிரம்\n• மனைவியை பிரிந்துவிட்டேன், விவாகரத்து பெற்றதாக விஷ்ணு விஷால் தகவல்\n• இந்தியன் 2 படத்தில் நடிக்க சிம்புடன் பேச்சுவார்த்தை\n• ரஜினியின் பேட்ட பொங்கலுக்கு ரிலீஸ் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு\n• விஜய் தேவரகொண்டா படம் வெளியாகும் முன்பே இணையதளத்தில் வெளியிட்ட தமிழ் ராக்கர்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-vishal-26-06-1520637.htm", "date_download": "2018-11-17T21:55:42Z", "digest": "sha1:VHFPBMRQIQLVBFCFFFDGUZZPU73SAXWG", "length": 8735, "nlines": 120, "source_domain": "www.tamilstar.com", "title": "நிச்சயம் மாற்றத்தை ஏற்படுத்துவோம் : நடிகர் விஷால் - Vishal - விஷால் | Tamilstar.com |", "raw_content": "\nநிச்சயம் மாற்றத்தை ஏற்படுத்துவோம் : நடிகர் விஷால்\nநடிகர் சங்க தேர்தலில் வெற்றி பெறுகிறோமோ அல்லது தோல்வி அடைகிறோமோ அது எப்போதும் எங்களை பாதிக்கப்போவதில்லை. மாற்றத்தை ஏற்படுத்தவே தாங்கள் களம் இறங்கியுள்ளதாக நடிகர் விஷால் கூறியுள்ளார்.\nஜூலை 15ம் தேதி, தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் நடைபெறுவதாக இருந்தது. இந்நிலையில், அந்த தேர்தலுக்கு, சென்னை ஐகோர்ட் இடைக்காலத்தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.\nஐகோர்ட் உத்தரவு குறித்து, தனியார் டி.வி. சேனலுக்கு, நடிகர் விஷால் அளித்துள்ள பேட்டியில் கூறியுள்ளதாவது, ஜூலை 15ம் தேதி நடைபெற இருந்த நடிகர் சங்க தேர்தலுக்கு, ஐகோர்ட் இடைக்காலத்தடை விதித்திருப்பதே, எங்களுக்கு கிடைத்த முதல் வெற்றி.\nஎங்களுக்கு தேர்தலில் வெற்றி முக்கியமல்ல. மாற்றத்தை நிச்சயமாக உருவாக்குவதற்காகவே, இளம்நடிகர்கள் எல்லாம் ஒன்றிணைந்து இங்கு களம் இறங்கியுள்ளோம்.\nமதுரை நாடக நடிகர் சங்கத்திற்கு சொந்தமாக புதிய கட்டடம் கட்டித்தருவோம் என்று அவர்க��ிடம் உறுதியளித்தபடி நிச்சயம் நிறைவேற்றுவோம். இதற்கும், தேர்தலுக்கு எவ்வித சம்பந்தமுமில்லை.\nஅடுத்த மாதத்தில், இந்த கட்டடம் கட்டுவதற்கான பணிகள் உறுதியாக துவங்கும். இதற்காக, இளம் நடிகர்கள் அனைவரும் சம்பளம் வாங்காமல், ஒரு படத்தில் நடித்துக்கொடுக்க உள்ளோம்.\nஇந்த பணத்தை கொண்டு, நாடக நடிகர்களின் வசதிக்காக, புதிய கட்டடம் கட்டப்படும். மலையாள நடிகர் சங்கம் (AMMA), இந்த முயற்சியை வெற்றிகரமாக செய்து காட்டியுள்ளது. அவர்களை பின்பற்றியே, இளம்நடிகர்கள் சம்பளம் வாங்காமல் நடித்து, நாடக நடிகர்களுக்காக கட்டடம் கட்ட நிதியுதவி செய்யும் முயற்சியை தாங்கள் மேற்கொண்டிருக்கிறோம்.\n▪ விஷால் படத்தில் சன்னி லியோன்\n▪ மனைவியை பிரிந்துவிட்டேன், விவாகரத்து பெற்றதாக விஷ்ணு விஷால் தகவல்\n▪ கே.ஜி.எஃப் - வரலாற்று படத்தை தமிழில் வெளியிடும் விஷால்\n▪ 2.0 டிரைலர் வெளியீடு - விஷாலுக்கு அறிவுரை வழங்கிய அக்‌ஷய் குமார்\n▪ சம்பளம் தராததால் தயாரிப்பாளர் ஆனேன் - விஷ்ணு விஷால்\n▪ சம்பள பாக்கி விவகாரம் : விஜய் சேதுபதி படத்தை விஷால் தடுத்தாரா\n▪ சண்டக்கோழி 2 படக்குழுவின் முக்கிய அறிவிப்பு\n▪ திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் போட்டியிட விருப்பம் - நடிகர் விஷால்\n▪ விஷாலை மிரள வைத்த அமலாபால்\n▪ சண்டக்கோழி-2 - மொத்த படக்குழுவுக்கும் இன்ப அதிர்ச்சி கொடுத்த விஷால், லிங்குசாமி\n• இணையத்தை திணறடிக்கும் பிரசாந்த்தின் 'ஜானி' ட்ரைலர்.\n• முத்தம்: காஜல் ரசிகர்களை சமாதானப்படுத்திய ஒளிப்பதிவாளர்\n• விஜய் படத்தை எதிர்பார்க்கும் ராஷ்மிகா\n• விஷால் படத்தில் சன்னி லியோன்\n• மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிக்கும் தனுஷ்\n• அக்‌ஷராஹாசனின் அந்தரங்க படங்கள் வெளியீடு - வழக்கு விசாரணை தீவிரம்\n• மனைவியை பிரிந்துவிட்டேன், விவாகரத்து பெற்றதாக விஷ்ணு விஷால் தகவல்\n• இந்தியன் 2 படத்தில் நடிக்க சிம்புடன் பேச்சுவார்த்தை\n• ரஜினியின் பேட்ட பொங்கலுக்கு ரிலீஸ் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு\n• விஜய் தேவரகொண்டா படம் வெளியாகும் முன்பே இணையதளத்தில் வெளியிட்ட தமிழ் ராக்கர்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/beauty/skin-care/2017/excellent-natural-deodorants-prevent-body-odor-018234.html", "date_download": "2018-11-17T21:23:38Z", "digest": "sha1:YBD7QHO4DG3T4TV2SZ5GMAFJDNUN5TQF", "length": 20685, "nlines": 191, "source_domain": "tamil.boldsky.com", "title": "வீட்ல சோளமாவு இருந்தா போதும்! உங்க வியர்வை துர்நாற்றத்துக்கு குட்பை சொல்லலாம்!! | Excellent Natural Deodorants to prevent body odor - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» வீட்ல சோளமாவு இருந்தா போதும் உங்க வியர்வை துர்நாற்றத்துக்கு குட்பை சொல்லலாம்\nவீட்ல சோளமாவு இருந்தா போதும் உங்க வியர்வை துர்நாற்றத்துக்கு குட்பை சொல்லலாம்\nடியோடரென்ட், பெர்ஃப்யூம், போன்றவை எல்லாம் இல்லாமல் யாரும் வெளியில் செல்வதில்லை. ஆனால் அவற்றின் ஆபத்தான பக்கவிளைவுகளைப் பற்றி அலட்சியமாக கடந்து செல்கின்றோம். அவற்றில் பயன்படுத்தக் கூடிய நச்சு மிக அதிகம் மிகுந்த ரசாயனங்கல் சரும செல்களை ஊடுருவி அங்கேயே தங்கிக் கொள்கின்றன.\nயோசித்துப் பாருங்கள். இப்படி தினமும் அவற்றை அடித்துக் கொள்வதால் லட்சக்கணக்கான நச்சுக்கள் உங்கள் சருமத்தை ஊடுவி ஆபத்தான நோய்களை உருவாக்குகின்றன.\nவியர்வைக்கு காரணம் கிருமிகள்தான். அவற்றை வெளியேற்ற நமது வியர்வை சுரப்பிகள் வியர்வையை சுரக்கும்போது ஒவ்வொரு உடலுக்குள்ளும் இருக்கின்ற ப்ரத்யோக வாசனையுடன் கிருமிகளும் சேர்ந்து வியர்வை நாற்றத்தை உண்டாக்குகின்றன.\nவியர்வை நாற்றத்தைப் போக்க நீங்கள் டொயோடரன்ட் அடித்துக் கொள்வதால் வெளியில் வேண்டுமானாலும் வாசனை இருக்கலாம். ஆனால் அதே கிருமிகள், அதே உடல் வாசனையுடன் சேர்ந்து தன் வேலையை செய்தபடிதான் இருக்கும்.\nசரி அதற்காக நாற்றத்துடனேயே இருக்க முடியுமா என்று நினைக்கிறீர்களா அதுவும் உண்மைதான். வெளியில் அப்படியே செல்ல முடியாது. நாலு பேர் இருக்குமிடத்தில் தர்மசங்கடமாக உணர வேண்டியிருக்கும். என்னதான் பண்ணுவது என்று நினைத்தால் உங்களுக்கான வழியையும் நாங்கள் கூறுகின்றோம்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஇயற்கை வாசனைப் பொருட்கள் :\nஇயற்கையான உங்க சருமத்திற்கு பாதகம் விளைவிக்காத டியோடரன்ட் நீங்கள் வீட்டிலேயே தயாரிக்கலாம். இவை மூலம் உங்களுக்கு கமகமக்கும் வாசனையை எதிர்ப்பார்க்காதீர்கள். ஆனால் வியர்வை நாற்றத்தை உண்டாக்காது.\nஉண்மையில் ஆரோக்கியத்தின் மீது உங்களுக்கு அக்கறையென்றால் நிச்சயம் இந்த மாதிரி உபயோகிக்க பழகுங்கள். செய்யும் முறையும் எளிதுதான். அவற்றைப் பற்றி பார்க்கலாம்.\nசமையல் சோடா - 1/2 கப்\nசோளமாவு - 1/2 கப்\nதேங்காய் எண்ணெய் - 4 டேபிள் ஸ்பூன்\nவிட்டமின் 22- 1 கேப்ஸ்யூல்\nலாவெண்டர் எண்ணெய் - 10 துளிகள்.\nமுதலில் சோளமாவுடன் சமையல் சோடாவை மேலே குறிப்பிடும் அளவு கலந்து வைத்துக் கொள்ளுங்கள்.\nபின்னர் அவற்றில் தேங்காய் எண்ணெய், விட்டமின் ஈ, தேயிலை மர எண்ணெய் போன்றவற்றை கலந்து க்ரீம் போல் பதத்திற்கு கலக்குங்கள்.\nபின்னர் இதனை காற்று புகாத ஜாரில் போட்டு வைத்துக் கொள்ளுங்கள்.\nகுளித்தவுடன் இந்த க்ரீமை வியர்வை வரும் பகுதிகளில் தடவிக் கொள்ளுங்கள். அன்றைய நாள் முழுவதும் நாற்றமில்லாமல் லாவெண்டர் மணத்துடன் இருக்கும்.\nகற்றாழை - 1/2 கப்\nதேங்காய் எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்\nவிருப்பமான வாசனை எண்ணெய் - 10 துளிகள்.\nகற்றாழை ஜெல்லை கடைகளில் வாங்கிக் கொள்ளலாம். அல்லது ஃப்ரெஷாக கற்றாழை இலையிலிருந்து ஜெல்லை பிரித்து எடுத்துக் கொள்ளுங்கள்.\nஅதனுடன் தேங்காய் எண்ணெய் கலந்து க்ரீம் போல் செய்து கொள்லவும். பின்னர் உங்களுக்கு விருப்பமான பாதாம், ரோஜா அல்லது லானெண்டர் என ஏதாவது வாசனை எண்ணெய் 10 துளி கலந்து கொள்ளுங்கள். இதனை ஒரு கண்ணாடி பாட்டிலில் சேகரித்துக் கொள்ளுங்கள்.\nகுளித்தவுடன் இந்த க்ரீமை வியர்வை வரும் பகுதிகளில் தடவிக் கொள்ளுங்கள். இவை உடலில் உருவாகும் கிருமிகளி அழிக்கிறது. சருமத்திற்கும் பாதுகாப்பு அளிக்கிறது. அக்குளில் கருமை உண்டாகாமலும் தடுக்கிறது.\nசமையல் சோடா- 2 டேபிள் ஸ்பூன்\nஎலுமிச்சை சாறு- 1/2 கப்\nஎலுமிச்சை சாறில் சமையல் சோடாவை கலந்து வைத்துக் கொள்ளுங்கள். கூட சிறிது நீர் அல்லது ரோஸ் வாட்டர் கலந்து கொள்ளலாம்.\nகுளிக்கும்போது இந்த கலவையை தடவி 5 நிமிடம் கழித்து குளிக்க வேண்டும். இதனால் நாள் முழுவதும் வியர்வை நாற்றம் உண்டாகாமல் தடுக்கலாம்\nஆப்பிள் சைடர் வினிகர் டியோடரென்ட் :\nஆப்பிள் சைட வினிகர் - 2 டேபிள் ஸ்பூன்\nஎலுமிச்சை - 2டேபிள் ஸ்பூன்\nநீர்- 2 டேபிள் ஸ்பூன்\nஎல்லாவற்றையும் ஒன்றாக கலந்து ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் கலந்து எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். உபயோகப்படுத்தும் போதெல்லாம் நன்றாக குலுக்கி எடுத்து பயன்படுத்துங்கள். எலுமிச்சை வாசனையுடன் உங்கள் உடல் ஃப்ரெஷாக இருக்கும்.\nடீ ட்ரீ ஆயில் டியோடரென்ட் :\nதேயிலை மர எண்ணெய் - 20 துளிகள்\nரோஸ் வாட்டர் - 1 டேபிள் ஸ்பூன்\nஇதன் தயாரிப்பு மிக எளிது. தேயிலை மர எண்ணெயை ரோஸ் வாட்டருடன் கலந்து ஒரு காலியான ஸ்ப்ரே பாட்டிலில் எடுத்துக் கொள்ளுங்கள். அல்லது தினமும் ஃப்ரெஷாக தயாரித்தும் பயன்படுத்தலாம்.\nகாலை, மாலை என இருவேளை சருமத்தில் தடவுங்கள், அல்லது ஸ்ப்ரே செய்து கொள்ளுங்கள். இவை மெல்லிய வாசனையை படரச் செய்யும். நாள் முழுவதும் ஃப்ரெஷாக உணர்வீர்கள். சருமத்திற்கும் பக்கவிளைவில்லாதது.\nஇது மிகவும் எளிதான் குறிப்பு, அக்குளில் உண்டாகும் கருமையை போக்குகிறது. வாசனையுடன் நாள் முழுவதும் இருக்கச் செய்யும்.\nபுதினா இலைகள் - 5\nரோஸ்மெரி இலைகள் - 5\nசூடான நீர் - 1 கப்\nநன்றாக கொதிக்கும் நீரில் புதினா மற்றுஜ் ரோஸ்மெரி இலைகளை போட்டு மூடி வையுங்கள். பின் அடுப்பை அணைத்துவிடவும். 10 நிமிடம் கழித்து நீரை வடிகட்டி எடுத்துக் கொள்ளுங்கள்.\nஇந்த நீரை ஒரு பஞ்சினால் முக்கி எடுத்து வியர்வை நாற்றம் வரும் பகுதிகளில்; தடவுங்கள். காலை மாலை என இருவேளை செய்யலாம். வாசனையுடன் இருப்பீர்கள். முயற்சி செய்து பாருங்கள்.\nபடிகாரம் - 1 ஸ்பூன்\nநீர் - தேவையான அளவு\nபடிகாரத் தூள் எல்லா கடைகளிலும் விற்கு அதனை பொடித்து நீரில் கலந்து பேஸ்ட் செய்து கொள்ளுங்கள். இதனுடன் விருப்பப்பட்டால் எலுமிச்சை சாறு கலந்து கொள்ளலாம்.\nபடிகாரத்தூளை நீரில் கரைசலாக தயாரித்து உடல் முழுவதும் தேய்த்து அல்லது வியவை வரும் பகுதிகளில் தேய்த்து கழுவுங்கள். காலையில் மற்றும் அலுவலகம் முடிந்து இரவில் என இருமுறை செய்தால் வியர்வை உங்கள் பக்கமே எட்டிப்பாக்காது.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஇந்த 6 ராசிகளில் பிறந்த ஆண்களை திருமணம் செய்ய போகிற பெண்கள் அதிர்ஷ்டசாலிகள்தான்\nதனித் தீவான வேதாரண்யம்.. பிள்ளைகளுக்கு பால் கிடைக்காமல் துடிக்கும் பெற்றோர்.. தண்ணீர், உணவும் இல்லை\nஒரு கி.மீ. பயணிக்க 50 பைசா தான் செலவு; புதிய ஆட்டோவால் மற்ற ஆட்டோ ஓட்டுநர்கள் அதிர்ச்சி\nட்விட்டரை விட்டு வெளியேறிய நடிகர்: திரும்பி வந்துடாதீங்கன்னு கெஞ்சிய நெட்டிசன்கள்\nஇன்றைக்கு சனிபகவான் வாரிக் கொடுக்கப் போகிற ராசிகள் எதுவென்று தெரியுமா\nஃபேஸ்புக் தளத்தில் மின்னஞ்சல் முகவரியை கண்டறிவது எப்படி\nநாடு தான் முதல்ல.. ஐபிஎல் அப்புறம் தான்.. வீரர்களிடம் வீராப்பு காட்டும் ஆஸ்திரேலியா\nதுண்ட திருடத்தான் ஏசி கோச்-ல் வரிங்களா���ா... ரயில்வேக்கு 14 கோடி நட்டம்யா.\nஇந்தியாவின் முதல் மூவர்ணக்கொடி எங்கு ஏற\n உங்கள் உடலில் இந்த துர்நாற்றங்கள் இருந்தால் எச்சரிக்கையாக இருங்கள்\nபைசா செலவில்லாம அம்மை தழும்ப நீக்கணுமா இத மட்டும் அப்ளை பண்ணுங்க போதும்...\nதப்பு பண்ணலாம்... ஆனா, இந்த அளவுக்கு எல்லாம் பண்ணக் கூடாது - # Funny Photos\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/tamil-nadu-govt-is-not-willing-local-body-polls-says-stalin-315098.html", "date_download": "2018-11-17T21:19:27Z", "digest": "sha1:OBIXTECZ7OXBWPPLY2MSTW4M6JWSMGE2", "length": 13794, "nlines": 185, "source_domain": "tamil.oneindia.com", "title": "அதிமுக அரசுக்கு உள்ளாட்சி தேர்தலை நடத்தும் எண்ணம் துளியும் இல்லை - ஸ்டாலின் குற்றச்சாட்டு | Tamil Nadu govt is not willing local body polls says Stalin - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» அதிமுக அரசுக்கு உள்ளாட்சி தேர்தலை நடத்தும் எண்ணம் துளியும் இல்லை - ஸ்டாலின் குற்றச்சாட்டு\nஅதிமுக அரசுக்கு உள்ளாட்சி தேர்தலை நடத்தும் எண்ணம் துளியும் இல்லை - ஸ்டாலின் குற்றச்சாட்டு\nசென்னை, புறநகர்களில் பரவலாக மழை-வீடியோ\nதனித் தீவான வேதாரண்யம்.. பிள்ளைகளுக்கு பால் கிடைக்காமல் துடிக்கும் பெற்றோர்.. தண்ணீர், உணவும் இல்லை\nஒரு கி.மீ. பயணிக்க 50 பைசா தான் செலவு; புதிய ஆட்டோவால் மற்ற ஆட்டோ ஓட்டுநர்கள் அதிர்ச்சி\nட்விட்டரை விட்டு வெளியேறிய நடிகர்: திரும்பி வந்துடாதீங்கன்னு கெஞ்சிய நெட்டிசன்கள்\nஇன்றைக்கு சனிபகவான் வாரிக் கொடுக்கப் போகிற ராசிகள் எதுவென்று தெரியுமா\nஃபேஸ்புக் தளத்தில் மின்னஞ்சல் முகவரியை கண்டறிவது எப்படி\nநாடு தான் முதல்ல.. ஐபிஎல் அப்புறம் தான்.. வீரர்களிடம் வீராப்பு காட்டும் ஆஸ்திரேலியா\nதுண்ட திருடத்தான் ஏசி கோச்-ல் வரிங்களாயா... ரயில்வேக்கு 14 கோடி நட்டம்யா.\nஇந்தியாவின் முதல் மூவர்ணக்கொடி எங்கு ஏற\nசென்னை: உள்ளாட்சித் தேர்தல் நடத்த ஆளும் அதிமுக அரசுக்கு விருப்பமில்லை என்று திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். முறையாக உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பதற்காகவே திமுக நீதிமன்றம் சென்றதாக அவர் விளக்கமளித்துள்ளார்.\nதமிழக அரசு மத்திய அரசிடம் மண்டியிட்டு சரணாகதி அடைந்திருப்பதால், காவிரி விவகாரத்தில் உரிய தீர்வு கிடைக்கப் போவதில்லை என, திமுக செயல் தலைவர் மு.க.ஸ்��ாலின் தெரிவித்துள்ளார்.\nசென்னை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்கள் மத்தியில் ஸ்டாலின் பேசினார். அப்போது அவர், உள்ளாட்சி தேர்தல் தொடர்பான உயர்நீதிமன்ற உத்தரவை தேர்தல் ஆணையமும் தமிழக அரசும் நிறைவேற்றவில்லை. அதனால்தான் உள்ளாட்சி தேர்தல் நடைபெறவில்லை. தேர்தலை நடத்துவதற்கான எண்ணம் துளிகூட தமிழக அரசுக்கு இல்லை.\nதிமுகதான் உள்ளாட்சி தேர்தலை நிறுத்துவதற்கு காரணம் என தமிழக அரசு வீண்பழி சுமத்துகிறது. அதில் உண்மை இல்லை. அதனால், மத்திய அரசு தமிழகத்திற்கு ஒதுக்கக்கூடிய நிதியைக்கூட பெற முடியாத அவலநிலை ஏற்பட்டுள்ளது.\nஈரோடு மாவட்டத்தில் சனிக்கிழமை நடைபெறும் திமுக மண்டல மாநாட்டில் தலைவர் கருணாநிதி கலந்துகொள்வதற்கான வாய்ப்பில்லை. மண்டல மாநாட்டில் மத்திய, மாநில அரசுகளுக்கு ஆலோசனைகளை தீர்மானங்களாக நிறைவேற்றுவோம்.\nகாவிரி விவகாரம் தொடர்பான அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பிரதமரை சந்திக்க வேண்டும் என முடிவு செய்யப்பட்டது. அதேபோல், சட்டசபையில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திலும் பிரதமரை சந்திக்க வலியுறுத்தப்பட்டது. அதன்படி, பிரதமரை சந்திக்க நேரம் கேட்டிருக்கிறோம். ஆனால், தற்போதுவரை அதற்கு அனுமதி தரப்படவில்லை.\nசட்டசபையில் வியாழக்கிழமை காவிரி விவகாரத்தை நான் எழுப்பியபோது, வரும் 29ஆம் தேதி வரை பொறுத்திருங்கள் என துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் கூறினார்.\nதமிழகத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் குதிரை பேர அரசு மத்திய அரசிடம் மண்டியிட்டு சரணாகதி அடைந்திருக்கிறது. அதனால், பிரதமரை சந்திக்க நிச்சயம் நேரம் கிடைக்கப்போவதில்லை. கமிஷன், ஊழல் ஆகியவற்றைதான் தமிழக அரசு செய்துகொண்டிருக்கிறது. மக்களைப் பற்றிக் கிஞ்சித்தும் தமிழக அரசு கவலைப்படவில்லை என்றும் ஸ்டாலின் தெரிவித்தார்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nadmk local body election stalin அதிமுக உள்ளாட்சித் தேர்தல் ஸ்டாலின்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bbc.com/tamil/global-40202198", "date_download": "2018-11-17T22:51:24Z", "digest": "sha1:I7XEWHHOWPKIK2XORW35TEX42S5ND5GY", "length": 11023, "nlines": 130, "source_domain": "www.bbc.com", "title": "வாக்குச்சாவடிக்கு நாங்கள் வரக்கூடாதா? பிரிட்டன் வாக்குச்சாவடிகளில் காத்திருந்த நாய்கள் - BBC News தமிழ்", "raw_content": "\n பிரிட்டன் வாக்குச்சாவடிகளில் காத்திருந்த நாய���கள்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nImage caption வியாழக்கிழமையன்று கம்ப்ரியாவில் தங்களின் உரிமையாளர்கள் வாக்குப்பதிவு செய்ய சென்ற போது ஃபியோன், லூனா மற்றும் ரோபி ஆகிய நாய்கள் வாக்குச்சாவடியின் வெளியே காத்திருந்த காட்சி\nபிரிட்டன் எங்கும் பொது தேர்தலில் மக்கள் வாக்களித்து வரும் நிலையில், அவர்களின் நாய்களும் தங்களின் வாக்குரிமையை செலுத்துவது போல் வாக்குச்சாவடிகளில் காத்திருப்பதால், எதிர்பார்த்தபடி #DogsAtPollingstations (வாக்குச்சாவடிகளில் நாய்கள்) என்ற ஹேஷ்டேக் சமூகவலைத்தளமான டிவிட்டரில் வைரலானது.\nImage caption மான்செஸ்டரில் உள்ள வாக்குச்சாவடியின் வெளியே பொறுமையாக காத்திருக்கும் ஃபோபே\nஇன்று வியாழக்கிழமை காலையில் வாக்குச்சாவடிகள் திறந்தவுடன் பலரும் வாக்குச்சாவடிகளில் காத்திருக்கும் தங்களின் நாய்களின் புகைப்படத்தை சமூகவலைத்தளத்தில் பகிர்ந்தனர். வாக்குப்பதிவு தொடங்கிய இரண்டு நேரத்தில் மேற்கூறிய ஹேஷ்டேக் பலஆயிரம் தடவைகள் பயன்படுத்தப்பட்டது. இது தொடர்பாக 8000-க்கும் மேற்பட்ட டிவீட்கள் பகிரப்பட்டுள்ளன.\nImage caption ஹாம்ப்ஷைரில் இன்று காலையில் நிலவிய குளிரையும் பொருட்படுத்தமால் வாக்குச்சாவடியின் வெளியே 'ஆட்டோ' மற்றும் 'அவா' காத்திருக்கும் காட்சி\nImage caption உரிமையாளருக்காக நீண்ட நேரம் காத்திருந்ததில் பொறுமையிழந்த ஒரு நாய்\nImage caption நாட்டிங்காமில் வாக்குச்சாவடியின் வெளியே காத்திருந்த ஹுகோ\nImage caption மிகவும் தீவிரமான முகபாவனையுடன் ஒரு வாக்குச்சாவடியின் முன்னர் தோன்றும் டிக்பீ\nImage caption வாக்குச்சாவடிக்கு வெளியே காத்திருக்கும் போது யாராவது தனக்கு பிஸ்கட் தரமாட்டார்களா என்று எதிர்பார்ப்புடன் காத்திருக்கும் ஹேக்கர் டி என்ற நாய்\nImage caption 'எனக்கு வாக்குச்சாவடிக்கு செல்ல விருப்பமில்லை' என்ற மனோபாவத்துடன் வீட்டில் ஓய்வெடுக்கும் ஆட்டோ வான் பிஸ்பார்க்\nImage caption எங்களுக்கும் வாக்குச்சாவடிக்கும் சம்பந்தமில்லை; அதெல்லாம் நாய்களின் வேலைதான் என்று வீட்டில் உறங்கும் ஒரு பூனை\nஇதய நோய் ஆபத்துக்களிலிருந்து 'திருமண பந்தம்' பாதுகாக்கும்: ஆய்வு தகவல்\nவளைகுடா நாடுகளில் ரமலான் நோன்பு வைக்காதவர்களின் நாள் எப்படிச் செல்கிறது\nபனிமனிதன் ஓட்ஸ��யை கொன்றது யார்\nசமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :\nஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்\nடிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்\nஇன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்\nயு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்\nஇந்த செய்தியைப் பகிர்க பகிர்வது பற்றி\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nCopyright © 2018 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷயங்களுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/mersal-title-today-end-and-also-one-more-problem/", "date_download": "2018-11-17T21:02:46Z", "digest": "sha1:UC3P6BMK2QBWZXUXK2PPJZWCPDRYL5Y7", "length": 12628, "nlines": 133, "source_domain": "www.cinemapettai.com", "title": "மெர்சல் தலைப்புக்கு இன்று முடிவு! புதிதாக முளைத்த அடுத்த பிரச்சனை.. - Cinemapettai", "raw_content": "\nHome News மெர்சல் தலைப்புக்கு இன்று முடிவு புதிதாக முளைத்த அடுத்த பிரச்சனை..\nமெர்சல் தலைப்புக்கு இன்று முடிவு புதிதாக முளைத்த அடுத்த பிரச்சனை..\nவிஜய், காஜல் அகர்வால், சமந்தா, நித்யாமேனன் நடித்து அட்லி இயக்கியிருக்கும் திரைப்படம் ’மெர்சல்’. இந்தப் படத்தில் சத்யராஜ், எஸ்.ஜே.சூர்யா, சத்யன், யோகிபாபு எனப் பல நட்சத்திரங்கள் நடிக்க, ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். ’தெறி’ படத்துக்குப் பிறகு, விஜய் – அட்லியின் கூட்டணி இணைவதால் `மெர்சல்’ படம் ஆரம்பித்த நாளிலிருந்தே அதன் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது வருகிறது.\n’மெர்சல்’, ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸின் 100 வது படம் என்பதால் இந்தப் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவையும் மிகப் பிரமாண்டமாக நடத்தினார்கள். ஜல்லிக்கட்டை மையமாக வைத்து வெளியிடப்பட்ட போஸ்டர்கள் அதிக வரவேற்பைப் பெற்றிருந்த நிலையில், படத்தின் டீசருக்காகப் பலரும் காத்திருந்தனர். மெர்சல் படத்தின் டீசர் இணையத்தில் வெளியிடப்பட்டு பல சாதனைகளை படைத்தது.\nவிஜய் நடித்த ‘மெர்சல்’ ‘படம் ஆளப்போறான் தமிழன்’ என்ற பெயரில் மாற்றப்படவுள்ளதாக செய்திகள் பரவியுள்ளன. அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவான ‘மெர்சல்’ படத்தின் தலைப்பு தற்போது மாற்றப்படலாம் என தெரிகிறது. ‘மெர்சல்’ படம் வரும் தீபாவளியன்று வெளியாகவுள்ளது.\nஇந்நில���யில், தயாரிப்பாளர் ராஜேந்திரன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் சமீபத்தில் ஒரு வழக்கை தொடர்ந்தார். 2014ம் ஆண்டு ‘ மெர்சலாயிட்டேன்’ என்ற தலைப்பை பதிவு செய்திருந்தேன். ஆனால், ‘மெர்சல்’ என்ற தலைப்பை விஜய் படத்திற்கு வைத்துள்ளனர். எனவே, அந்த தலைப்பில் விளம்பரம் செய்ய தடை விதிக்க வேண்டும் என மனுவில் குறிப்பிட்டிருந்தார்.\nஅவரின் மனுவை விசாரித்த நீதிபதி ‘மெர்சல்’ என்ற தலைப்பை வருகிற அக்டோபர் 3ம் தேதி வரை விளம்பரத்திற்காக பயன்படுத்தக்கூடாது என தடை விதித்தார். மேலும், இதுகுறித்து தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனம் விளக்கம் தரவேண்டும் எனவும் அவர் உத்தரவிட்டார்.\nஇந்நிலையில், ‘மெர்சல்’ தலைப்பிற்கு நீதிமன்றம் தடை விதித்தால், ‘ஆளப்போறான் தமிழன்’ என்கிற பாடல் வரியையே தலைப்பாக வைத்துவிடலாம் எனப் படக்குழு ஆலோசித்து வருவதாக தெரிகிறது. இன்று (அக்.3) மெர்சல் தலைப்பு மீதான வழக்கிற்கு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கவுள்ள நிலையில், புதிதாக ஒரு பிரச்சனை முளைத்துள்ளது.\nதமிழக அரசின் இரட்டை வரிவிதிப்பு முறையை எதிர்த்து இன்று(அக்.3) முதல் மல்டிப்ளக்ஸ் திரையரங்குகளில் காலவரையின்றி திரைப்பட காட்சிகள் ரத்து செய்யப்படுவதாக மல்டிப்ளக்ஸ் உரிமையாளர் சங்கம் அறிவித்துள்ளது. இரட்டை வரி விதிப்பு முறை திரும்ப பெரும் வரை இந்த போராட்டம் தொடரும் என தெரிகிறது. இதனால், கடந்த வெள்ளிகிழமை வெளியான படங்களின் வசூல் பாதிக்கப்படும் இக்கட்டான சூழல் உருவாகியுள்ளது.\nபோராட்டம் தொடரும் பட்சத்தில் அடுத்தடுத்து வெளியாகவுள்ள படங்களுக்கம் பாதிப்பு ஏற்படும் என தெரிகிறது. இந்நிலையில், மெர்சல் திரைப்படம் இன்னும் இரண்டு வாரங்களில் வெளியாகவுள்ளது. ஆனால், இந்த விவகாரத்திற்கு விரைவில் தீர்வு காணப்படும் எனவும், இதனால் தீபாவளிக்கு வெளியாகும் மெர்சல் உள்ளிட்ட திரைப்படங்களுக்கு எந்த பிரச்னையும் இருக்காது என கூறுகிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.\nவிஜய் அட்லி படத்தின் நடிகை.. சும்மா நச்-னு தான் இருக்காங்க..\nவிஜய் ஜோதிகா ஜோடி.. எல்லாருக்கும் ஒரே குஷி\nஜானி ட்ரைலர்.. கிண்டல் பண்ணியவர்களுக்கு பதிலடி குடுக்கும் பிரஷாந்த்\nசர்கார் புதிய சாதனையை நோக்கி. 10 நாள் வசூல் விவரம் இதோ.\nயுவன் சங்கர் ராஜா காட்டில் இனி மழைதான்.. மீண்டும் அதிரடியை ஆரம்பிக்கிறார்\nமனதை தொடும் பின்னணி பாடல். விஸ்வாசம் பாடல் அப்டேட்டை வெளியிட்ட விவேகா.\nலிசா 3D டீசர்.. அஞ்சலி நடிக்கும் கொடூர பேய் படம்\nபிரபல கட்சியுடன் கூட்டணி.. விஜய் அதிரடி முடிவு..\nஅஜித் நாட்டை ஆளப்போகிறார்.. அடுத்த படத்தின் பிரம்மாண்ட அறிவிப்பு\nகஜா புயல் இரவோடு இரவா கோர தாண்டவம் ஆடியது.. உறங்கிக் கொண்டிருந்த மக்கள்\nசிவகார்த்திகேயன் அடிக்கும் எதிர்நீச்சல்.. விழுந்தது என்ன சாதாரண அடியா..\nஇந்த முறை மிஸ் ஆகாது.. முழு நம்பிக்கையில் சசிகுமார்\nகூடவே இருந்தியே செவ்வாழ இப்படி அடிச்சிட்டியே.. நகைக்கடையில் 75 லட்சம் கொள்ளை\nசீதக்காதி மேக்கிங் வீடியோ.. விஜய் சேதுபதி\nவைரலாகுது அஜித், விஜய், சிம்பு ரெபரென்ஸுடன் ஹர்பஜன் பதிவிட்ட ஸ்டேட்டஸ் .\nசென்னையில் உருவாகும் ஒரு பெண் உசேன் போல்ட்\nபான்டஸ்டிக் பீஸ்ட்ஸ் தி க்ரைம்ஸ் ஆஃப் கிரின்டல்வால்ட் திரை விமர்சனம்.\nவிக்ரம் 56 பட டைட்டில் கடாரம் கொண்டான். இந்த பெயருக்குரிய சொந்தக்காரர் யார் அவர் தெரியுமா \nதனது மகள் கையை பிடித்து நடந்து செல்லும் தல அஜித் வைரலாகும் வீடியோ.\nபெரிய படத்துக்கு மட்டும் இல்லாம, கொஞ்சம் சின்ன படத்துக்கும் உதவி பண்ணுங்க ப்ளீஸ். இலவச வேட்டி சேலையோட பொங்கலுக்கு வறோம் ஆர்.ஜே.பாலாஜி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/tag/%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF/", "date_download": "2018-11-17T21:44:17Z", "digest": "sha1:QWFEOMMIRZQXXILR3FPQEAKDYPCADNZS", "length": 3111, "nlines": 59, "source_domain": "www.cinereporters.com", "title": "மொழி Archives - CineReporters", "raw_content": "\nஞாயிற்றுக்கிழமை, நவம்பர் 18, 2018\nராதாமோகன் இயக்கத்தில் விக்ரம் பிரபு, பிரகாஷ்ராஜ், சமுத்திரக்கனி இணையும் படத்தின் பெயர்\nஜோதிகாவின் புதிய படத்தின் டைட்டில் அறிவிப்பு\ns அமுதா - ஏப்ரல் 20, 2018\nஜோதிகாவின் அடுத்த படத்தில் சூப்பர் ஸ்டாரின் மகள்\nபிரிட்டோ - மார்ச் 5, 2018\nரேடியோ ஆர்ஜேவாக மாறும் ஜோதிகா\nபிரிட்டோ - பிப்ரவரி 18, 2018\nவிஸ்வாசம் பட உரிமையை கைப்பற்றிய பிரபல நிறுவனம்\ns அமுதா - நவம்பர் 11, 2018\nஒல்லி நடிகர் படத்திலிருந்து பால் நடிகை விலகிய மர்மம் இதுதானா\nகீா்த்தி சுரேசுக்கு பிடித்த ஐபிஎல் டீம் எது தெரியுமா\nமருமகனுக்காக ஐதராபாத் செல்லும் சிம்பு\nஅரசியல் களத்தில் மீண்டும் சத்யராஜ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.filmistreet.com/cinema-news/amala-pauls-recent-hot-pictures-goes-viral/", "date_download": "2018-11-17T21:49:26Z", "digest": "sha1:TKB6FED6VMRQISKXSGU2VYC6EEBL3UJG", "length": 4333, "nlines": 106, "source_domain": "www.filmistreet.com", "title": "கவர்ச்சி படங்களை வெளியிட்டு ரசிகர்களை “ஹாட்”டாக்கும் அமலாபால்", "raw_content": "\nகவர்ச்சி படங்களை வெளியிட்டு ரசிகர்களை “ஹாட்”டாக்கும் அமலாபால்\nகவர்ச்சி படங்களை வெளியிட்டு ரசிகர்களை “ஹாட்”டாக்கும் அமலாபால்\nதங்களை பற்றி செய்திகள் எதுவும் வரவில்லை என்றால் தங்களின் கவர்ச்சியான புகைப்படங்களை நடிகைகள் வெளியிடுவது வழக்கம்.\nஅது வைரலாக அவர்களை பற்றி ஏதாவது செய்திகள் வெளியாகும். இதனால் அவர்களுக்கு பட வாய்ப்புகள் கிடைக்க வாய்ப்பிருக்கிறது.\nஇது போல் நடிகை அமலா பாலும் அவ்வப்போது தன் சமூக வலைதளங்களில் கவர்ச்சி படங்களை வெளியிடுவார்.\nசில காலம் அதை நிறுத்தி வைத்திருந்தார்.\nதற்போது மீண்டும் அதுபோன்ற படங்களை வெளியிட தொடங்கிவிட்டார்.\nஅண்மையில் இவர் வெளியிட்ட படம் ஒன்றில் செம கவர்ச்சியாக இருக்கிறார். எனவே அவரது ரசிகர்கள் உற்சாக வெள்ளத்தில் மிதக்கின்றனர்.\nஇவர் தற்போது ரட்ச‌சன், அதோ அந்த பறவை போல உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.\nAmala Pauls recent hot pictures goes viral, அமலா பால் செய்திகள், அமலா பால் படங்கள், அமலா பால் ஹாட், கவர்ச்சி படங்களை வெளியிட்டு ரசிகர்களை “ஹாட்”டாக்கும் அமலாபால், சூடான பால், நடிகைகள் கவர்ச்சி படங்கள்\nசீமராஜா-வில் *சூப்பர் சிங்கர்* செந்தில் கணேஷுக்கு வாய்ப்பளித்த இமான்\nதனுஷ்–சசிகுமார் இணையும் படத்தின் முக்கிய அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.ndtv.com/tamil/cm-edappadi-k-palaniswamy-conveys-vinayagar-chaturthi-wishes-to-people-of-tamilnadu-1915583?ndtv_nextstory", "date_download": "2018-11-17T21:09:45Z", "digest": "sha1:6KU45YBLXUJQZHYJT7F4NGTRZIK4XLX3", "length": 8175, "nlines": 95, "source_domain": "www.ndtv.com", "title": "Cm Edappadi K.palaniswamy Conveys Vinayagar Chaturthi Wishes To People Of Tamilnadu | தமிழக மக்களுக்கு முதலமைச்சர் விநாயகர் சதுர்த்தி வாழ்த்து", "raw_content": "\nதமிழக மக்களுக்கு முதலமைச்சர் விநாயகர் சதுர்த்தி வாழ்த்து\nவிநாயகரின் அருளால் மக்கள் அனைத்து நலன்களையும், வளங்களையும் பெற்று மகிழ்ச்சியுடன் வாழ வேண்டும் என முதல்வர் வாழ்த்து\nவிநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தமிழக மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தி-\n“ ஞான முதல்வனாகிய விநாயகப் பெருமான் அவதரித்த விநாயகர் சதுர்த்தி திருநாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் மக்கள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.\n‘ஓம்’ என்னும் பிரணவ மந்திரத்தை தம் திருவுருவாய் கொண்ட விநாயகப் பெருமானின் திரு அவதார தினமான இந்நன்னாளில், களிமண்ணால் செய்யப்பட்ட விநாயகர் சிலையை வைத்து, அருகம் புல், எருக்கம் பூ, செம்பரத்திப் பூ, வில்வ இலை போன்றவைகளைக் கொண்டு பூஜை செய்து, விநாயகருக்கு பிடித்தமான கொழுக்கட்டை, சுண்டல், பொரி, அவல், கரும்பு, பழங்கள் போன்றவற்றை படையலிட்டு, மக்கள் விநாயகர் சதுர்த்தி திருநாளை உற்சாகமாக கொண்டாடுவார்கள்.\n“வேழ முகத்து விநாயகனைத் தொழ\nஎன்பதற்கேற்ப, விநாயகப் பெருமானின் திருவருளால் மக்கள் அனைத்து நலன்களையும், வளங்களையும் பெற்று மகிழ்ச்சியுடன் வாழ வேண்டும் என்று வாழ்த்தி, அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை எனது விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்களை உரித்தாக்கிக் கொள்கிறேன். இவ்வாறு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தனது வாழ்த்துச் செய்தியில் கூறியுள்ளார்.\nசமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள், சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.\nதமிழகத்தில் அக்.8ம் தேதி முதல் வடகிழக்கு பருவமழை தொடங்கும் - வானிலை ஆய்வு மையம்\nதெலங்கானா தேர்தல்: 3-வது வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது காங்கிரஸ்\nகாஷ்மீர் உள்ளாட்சி தேர்தலில் 74 சதவீத வாக்குகள் பதிவு\nவெற்றி பெற்றால் விவசாய கடன் தள்ளுபடி – சத்தீஸ்கரில் ராகுல் வாக்குறுதி\nதெலங்கானா தேர்தல்: 3-வது வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது காங்கிரஸ்\nகஜா புயல் பாதிப்பு குறித்து முதல்வரிடம் கேட்டறிந்தார் பிரதமர் மோடி #LiveUpdates\nதமிழகத்தின் 23 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை\nநள்ளிரவில் கரையை கடக்கும் கஜா புயல் குறித்த முக்கிய தகவல்கள்\nகாஷ்மீர் உள்ளாட்சி தேர்தலில் 74 சதவீத வாக்குகள் பதிவு\nவெற்றி பெற்றால் விவசாய கடன் தள்ளுபடி – சத்தீஸ்கரில் ராகுல் வாக்குறுதி\nதெலங்கானா தேர்தல்: 3-வது வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது காங்கிரஸ்\nசீனா அடிபணியாத வரை வரியை குறைக்க மாட்டோம் – அமெரிக்கா அதிரடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.todayjaffna.com/127312", "date_download": "2018-11-17T22:11:14Z", "digest": "sha1:C3DNH6PYIF2KHXNEQF4BDEHPUZCGSOSU", "length": 7324, "nlines": 91, "source_domain": "www.todayjaffna.com", "title": "சென்னை அபிராமியின் செல்போனை ஆராய்ந்த போலீசார் கிடைத்த அதிர்ச்சி வீடியோ - Today Jaffna News - New Jaffna - jaffna news", "raw_content": "\nHome இந்திய செய்திகள் சென்னை அபிராமியின் செல்போனை ஆராய்ந்த போலீசார் கிடைத்த அதிர்ச்சி வீடியோ\nசென்னை அபிராமியின் செல்போனை ஆராய்ந்த போலீசார் கிடைத்த அதிர்ச்சி வீடியோ\nஇந்திய செய்திகள்:கள்ளக்காதலுக்காக இரண்டு குழந்தைகளை கொலை செய்த அபிராமியின் செல்போனை பொலிசார் ஆராய்ந்த போது அவர் ‘டப்ஸ்மாஸ்’ அடிமை என தெரியவந்தது.\nஅவர் தனது கள்ளக்காதலனுடன் வீடியோ காலில் நீண்ட நேரம் பேசி இருக்கிறார். அதில் ஒரு பகுதியை ‘டப்ஸ்மாஸ்’ ஆக மாற்றி தனது செல்போனில் சேமித்து வைத்து இருக்கிறார்.\nஇதே போல் குழந்தைகளையும் பேச வைத்து இருக்கிறாள். இதில் குழந்தைகளும் அடிமைகளாகி தாய் பேசும் போது அவர்களும் குறுக்கே புகுந்து இடையூறு செய்து இருக்கிறார்கள்.\nஇதனால் எரிச்சல் அடைந்து அபிராமி தனது குழந்தைகளை சத்தம் போட்டு மிரட்டியுள்ளார். பல சமயம் பக்கத்து வீடுகளுக்கு கேட்கும் அளவுக்கு அவள் குழந்தைகளை சைக்கோ போல் கோபத்தின் எல்லைக்கே சென்று அடித்து அழ வைத்திருக்கிறார்.\nகுழந்தைகளின் அழுகை சத்தம் கேட்டு பக்கத்து வீட்டுக்காரர்கள் அபிராமிக்கு அறிவுரை கூறியிருக்கிறார்கள்.\nஇதுகுறித்து பொலிஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது, அபிராமி தனது காதலனுடன் வீடியோகால் மூலம் அடிக்கடி பேசியிருக்கிறார். அதை அவர் தனது செல்போனில் பதிவு செய்தும் வைத்து இருக்கிறார்.\nகணவர் வேலைக்கு சென்றபின் அவர் எப்போதும் செல்போனிலேயே மூழ்கி இருப்பது தெரிய வந்தது.\nஅவர் கள்ளக்காதலனுடன் வீடியோவில் பேசும் போது, குழந்தைகள் குறுக்கிட்டால் அவர்களை கடுமையாக தாக்குவாள். அந்த அளவுக்கு கள்ளக்காதல் அவரை மாற்றி இருக்கிறது. ஒருமுறை குழந்தைகளை அவர் அடிப்பது குறித்து பக்கத்து வீட்டுக்காரர்கள் பொலிசிலும் புகார் செய்திருக்கிறார்கள்.\nPrevious articleகிளிநொச்சி, இரணைத்தீவு கடலில் மிதந்து வந்த கேரள கஞ்சா\nNext articleஅடுத்த சன்னிலியோன் இடத்தை பிடிக்கும் தமிழ் நடிகை\nகஜா புயல்தாக்கம் குறைவதற்கு முன் மீண்டும் 18-ம் தேதி அடுத்த காற���றழுத்த தாழ்வு\nசபரிமலைக்கு நான் செல்வதை எந்த கொம்பனாலும் தடுக்க முடியாது\nபேஸ்புக் காதல் உச்சம் காதலியின் தாயை குத்திகொன்ற காதலன்\nயாழ் பாடசாலை மாணவனிடம் போதை பொருள் நீதிமன்றம் கடும் தண்டனை\nயாழ் அரியாலையில் ரயிலில் மோதி கார் நொறுங்கியது\nகஜா புயலின் பரப்பு…முடிந்தவரை மற்றவர்களுக்கும் பகிருங்கள்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://india.tamilnews.com/2018/09/03/social-activists-arrested-reason-modi-lawyers-professors-writers/", "date_download": "2018-11-17T21:24:11Z", "digest": "sha1:S2KUZCNLVHZJ3GXEI64S52CDFH5JZ22S", "length": 44787, "nlines": 479, "source_domain": "india.tamilnews.com", "title": "social activists arrested reason modi - lawyers professors writers", "raw_content": "\nமோடிக்காக சமூக செயற்பாட்டாளர்கள் கைது செய்யப்படுகிறார்கள் – வழக்கறிஞர்கள், பேராசிரியர்கள், எழுத்தாளர்கள் கண்டனம்\n – ஜியோ டவருக்கு எதிராகக் கொட்டும் மழையில் போராடிய கிராம மக்கள்\nசபரிமலைக்கு சென்ற பெண் பக்தர்கள் தடுத்து நிறுத்தம்..\nபாலியல் இச்சைக்கு பலியான பெண்களுக்காக கேள்விகள் எழுப்பிய சீமான் மற்றும் அமீர்\nபாஜக கூட்டம் நடத்த இராணுவ மைதானம் ஒதுக்கீடு – இராணுவ வீரர்கள் அதிருப்தி\nமோடிக்காக சமூக செயற்பாட்டாளர்கள் கைது செய்யப்படுகிறார்கள் – வழக்கறிஞர்கள், பேராசிரியர்கள், எழுத்தாளர்கள் கண்டனம்\nமோடியின் தோல்வியை மறைக்கவே சமூகசெயற்பாட்டாளர்கள் மீதான கைது நடவடிக்கை. இது வன்மையாகக் கண்டிக்கத்தக் கது என வழக்கறிஞர்கள், பேராசிரியர்கள், எழுத்தாளர்கள் கூறியுள்ளனர்.social activists arrested reason modi – lawyers professors writers\nஇது தொடர்பாக மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த வழக்கறிஞர்கள் லஜபதிராய், ஹென்றி டிபேன், அஜ்மல்கான், பேராசிரியர்கள் முரளி, விஜயகுமார், நாடக ஆசிரியர் பேரா, இராமசாமி, எழுத்தாளர் அ.முத்துக் கிருஷ்ணன் ஆகியோர் கூறியதாவது :\nகடந்த ஆக.28-ஆம் தேதி மனித உரிமை செயல்பாட்டாளர்கள் சுதா பரத்வாஜ், வெர்னான்கான்சால்வஸ், அருண் பெரைரா, கவுதம் நவ்லகா மற்றும் எழுத்தாளர் வரவர ராவ் ஆகியோர் ஊஃபா சட்டத்தின் கீழ் மகாராஷ்ரா காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nஇது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. மேலும் கோவா ஐஐஎம் பேராசிரியர் ஆனந்த்டெல்டும்டே, பாதிரியார் ஸ்டான் சாமி உள்ளிட்டோர் சோதனைக்குட்படுத்தப்பட்டு அவர் களது உடைமைகள் காவல்துறையால் எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.\nபண மதிப்பு நீக்கம், ஜிஎஸ்டி, பெட்ரோல்-டீசல் விலை உயர்வு, சுங்கக் கட்டணக் கொள்ளை உள்ளிட்ட அனைத்து நடவடிக்கைகளிலும் தோல்வியைத் தழுவியுள்ள மோடி அரசு அதனை மடைமாற்றம் செய்யவும் சனாதன்சன்ஸ்தா அமைப்பு நடத்திய கொலைகளை மறைக்கவும், தங்களை எதிர்ப்பவர்களை அச்சுறுத்தவுமே இந்த கைது நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.\nநடைபெறுவது மோடி, அமித் ஷா என்ற தனிநபர்களின் ஆட்சி அல்ல; அது சட்டத்தின் ஆட்சி. சட்டமே மேலானது.\nசட்டத்தின் ஆட்சி தான் ஜனநாயகத்தின் அடிப்படை. ஆனால்,தற்போதைய மத்திய-மாநில பாஜக அரசுகள், கட்சி மற்றும் துணை அமைப்புகள் நிகழ்த்திவரும் வன்முறைகள் அரசியலமைப்பின் அடிப்படையிலான சட்டத்தின் ஆட்சியை சீர்குலைக்கும் நோக்கம் கொண்டவையாக உள்ளன.\nஇந்தச் சீர்குலைவு வேலை ஒருங்கிணைந்த திட்டத்தின் அடிப்படையில் அரசின் உள்ளிருந்தும் வெளியிலிருந்தும் நிகழ்த்தப்படுகின்றன.\nவெளியிலிருந்து பசுக் குண்டர்கள், சனாதன் சன்ஸ்தா என்ற வடிவங்களிலும் உள்ளிருந்து போலி என்கவுண்ட்டர், தேசிய பாதுகாப்பு, ஊஃபா சட்டக் கைதுகள் என்ற முறையிலும் நடைபெறுகிறது. இந்த அநீதிகளை எதிர்ப்பவர்கள் தேச விரோதிகள், பயங்கரவாதிகள், நக்சலைட்டுகள், இந்து விரோதிகள், நகர்ப்புற நக்சல்கள் என முத்திரை குத்தி ஊஃபாபோன்ற கருப்புச் சட்டங்கள் மூலம் ஒடுக்கப்படுகின்றனர்.\nஆனால், நேரடியாக கலவரம், கொலை நடவடிக்கைகளில் ஈடுபடும் சனாதன் சன்ஸ்தா, பஜ்ரங்தள் உள்ளிட்ட இந்துத்துவ பயங்கரவாத அமைப்புகள் மீது ஊஃபா சட்டம் பாய்வதில்லை. மாறாக அவர்களது குற்றங்கள் அரசால் மறைக்கப்படுகிறது.\nதமிழகத்திலும் ஒடுக்குமுறை உச்சத்தில் உள்ளது. ஸ்டெர்லைட், எட்டு வழிச்சாலை, பாஜகவை எதிர்ப்போர் என அனைவரும் தேசியபாதுகாப்புச் சட்டம், ஊஃபாவில் கைது செய்யப்பட்டு வதைக்கப்படுகின்றனர்.\nவழக்கறிஞர்கள், எழுத்தாளர்கள், கவிஞர்கள், பத்திரிகையாளர்கள் மிரட்டப்படுகின்றனர். இந்த நிலை நீடித்தால் சட்டத்தின் ஆட்சி என்ற நிலை மாறிசர்வாதிகாரம் நிலை கொள்ளும்.\nபோராடிப் பெற்ற உரிமைகள் அனைத்தும் பறிபோகும்.ஜனநாயகத்தில் மாற்றுக்கருத்து என்பது பாதுகாப்புச் சட்டம் போன்றது.\nமாற்றுக் கருத்தை அனுமதிக்காவிட்டால் அது வெடித்துவிடும் என்ற உச்சநீதிமன்றத்தின் கருத்தை அரசுக்கு நினைவூட்டுகிறோம்.\nஇந்த அநீதிகளுக்கு எதிராக அரசியல் சட்டம்,சட்டத்தின் ஆட்சியைக் காக்க அனைத்துத் தரப்புமக்களும் போராட முன்வர வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.\nஇந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :\nகார், மொபைல் உட்பட அனைத்தும் பறிக்கப்படும் – சிம்புவை எச்சரிக்கும் நீதிமன்றம்\nகேரளாவிற்காக சேகரித்த ₹40 லட்சம் பணம் – தமிழ் நடிகைகள் நிதியுதவி\nபெற்ற குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து கொலை – தாய்க்கு போலீஸ் வலைவீச்சு\nகாட்டிக் கொடுத்தது முதல்… கூட்டிக் கொடுத்தது வரை… – வாஜ்பாய் பற்றி அதிர்ச்சி தகவல்\nஇறந்த நடிகர் ஹரிகிருஷ்ணா உடலுடன் செல்ஃபி – மருத்துவமனை ஊழியர்கள்\nபாக்கு மட்டையில் டீ கப், பார்சல் பாக்ஸ் – தமிழக அரசு ஊக்குவிக்க கோரிக்கை\nஇந்திய நாட்டின் ஜனநாயகத்தைப் பாதுகாப்போம் – சபதம் ஏற்ற ஸ்டாலின்\nகேரளாவில் வெள்ளம் முடிந்து எலி காய்ச்சல் – 12 பேர் பலி\nகேரளாவிற்கு ₹15 லட்சம் நிதியுதவி வழங்கினார் – விசிக தலைவர் திருமாவளவன்\nபட்டாக்கத்தி தீட்டாதே… புத்தியை தீட்டு… – மாணவர்களை தெறிக்கவிட்ட போலீசார்\nஆண்களின் திருமண வயதைக் குறைக்க வேண்டும் -18 ஆக நிர்ணயிக்க சட்ட கமிஷன் பரிந்துரை\nசெம்பூர் – வதாலா இடையிலான மோனோ ரயில் சேவை தொடக்கம்\n​நீட் போராளி அனிதாவின் முதலாம் ஆண்டு நினைவு தினம் இன்று\nமேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :\nகார், மொபைல் உட்பட அனைத்தும் பறிக்கப்படும் – சிம்புவை எச்சரிக்கும் நீதிமன்றம்\nசிறிது… சிறிதாக… சிதைகின்ற அழகிரியின் கட்சிக் கனவுகள் – 100 பேர் கூட தாண்டாத கூட்டம்\n“தேச நலனுக்காக கடுமையான முடிவுகள் தொடர்ந்து எடுக்கப்படும்” – பிரதமர் மோடி அதிரடி\nஇரவு நேரத்தில் தம்மை தாக்கி, வீட்டை விட்டு வெளியேற்றிவிட்டதாக வனிதா குற்றச்சாட்டு\nபொதுமக்களோடு மெட்ரோ ரயிலில் பயணித்த பிரதமர் மோடி..\nகருணாஸ் காவல்துறையினருக்கு சவால் விடுவதை ஏற்க முடியாது – தமிழிசை சவுந்தரராஜன்\n – ஜியோ டவருக்கு எதிராகக் கொட்டும் மழையில் போராடிய கிராம மக்கள்\nசபரிமலைக்கு சென்ற பெண் பக்தர்கள் தடுத்து நிறுத்தம்..\nகருணாநிதி ஊழல் செய்ததை நிரூபித்தால் தற்கொலை செய்து கொள்கிறேன்; ஆ.ராசா\nஅமமுக-வுடன் அதிமுக இணைவது உறுதி; டிடிவி தினகரன் பரபரப்பு பேட்டி\nவிஸ்வாசம் பட கதை இதுவா..\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்��ு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nகவலையில் இருக்கும் ஆர்யாவை சீண்டிய ‘கலக்கப்போவது யாரு’ ராமர்\nகருணாநிதி ஊழல் செய்ததை நிரூபித்தால் தற்கொலை செய்து கொள்கிறேன்; ஆ.ராசா\nநவம்பர் 15-ம் தேதி அறிவாலயத்தில் நிறுவப்படுகிறது – கருணாநிதியின் முழுஉருவச் சிலை\nசத்ருகன் சின்ஹா போட்டியால் அச்சம்.. – ஒடிசாவுக்கு ஓடுகிறார் பிரதமர் மோடி..\nபாஜக-வின் அதிதீவிர முதலாளித்துவ ஆதரவு..\n – ஜியோ டவருக்கு எதிராகக் கொட்டும் மழையில் போராடிய கிராம மக்கள்\nசபரிமலைக்கு சென்ற பெண் பக்தர்கள் தடுத்து நிறுத்தம்..\nகருணாநிதி ஊழல் செய்ததை நிரூபித்தால் தற்கொலை செய்து கொள்கிறேன்; ஆ.ராசா\nஅமமுக-வுடன் அதிமுக இணைவது உறுதி; டிடிவி தினகரன் பரபரப்பு பேட்டி\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\n – ஜியோ டவருக்கு எதிராகக் கொட்டும் மழையில் போராடிய கிராம மக்கள்\nகருணாநிதி ஊழல் செய்ததை நிரூபித்தால் தற்கொலை செய்து கொள்கிறேன்; ஆ.ராசா\nநவம்பர் 15-ம் தேதி அறிவாலயத்தில் நிறுவப்படுகிறது – கருணாநிதியின் முழுஉருவச் சிலை\nபாலியல் இச்சைக்கு பலியான பெண்களுக்காக கேள்விகள் எழுப்பிய சீமான் மற்றும் அமீர்\nநடிகர் சண்முகராஜன் மீதான புகாரை வாபஸ் பெற்றுக் கொண்டார் நடிகை ராணி\nசொந்த நிலத்தில் மண் எடுத்தவரிடம் ரூ.60,000 லஞ்சம் – விருதாச்சலம் வட்டாட்சியர் கைது\nவிளம்பர படப்பிடிப்பின் போது நடிகைக்கு பாலியல் தொல்லை – நடிகர் மற்றும் இயக்குனர் கைது\nகொள்முதல் நிலையங்களில் தேங்கிக்கிடக்கும் நெல் உடனே கொள்முதல் செய்ய விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல்..\nதமிழகத்தில் மத்திய அரசு இந்தியை திணிப்பது ஏன் – தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் ஆர்ப்பாட்டம்\nசபரிமலைக்கு சென்ற பெண் பக்தர்கள் தடுத்து நிறுத்தம்..\nபாஜக கூட்டம் நடத்த இராணுவ மைதானம் ஒதுக்கீடு – இராணுவ வீரர்கள் அதிருப்தி\nஅம்பானி கணக்கில் ரூ.30 ஆயிரம் கோடி முதலீடு – எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டு மீண்டும் நிரூபணம் – எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டு மீண்டும் நிரூபணம்\nசத்ருகன் சின்ஹா போட்டியால் அச்சம்.. – ஒடிசாவுக்கு ஓடுகிறார் பிரதமர் மோடி..\nபாஜக-வின் அதிதீவிர முதலாளித்துவ ஆதரவு..\n – மத்தியப்பிரதேச கா���்கிரஸ் தலைவர்..\nநான் கண்டிப்பாக சபரிமலைக்கு போவேன்.. – விரதம் இருக்கும் கேரள பெண்..\nஇந்தியா போன்று ஆதார் முறையை பின்பற்ற மலேசிய திட்டம்..\n – மஹாராஷ்டிரா அரசு திட்டம்..\nமாரத்தான் போட்டியில் பங்கேற்று ஓடிய போது தவறி கீழே விழுந்த அமைச்சர் ஜி.டி.தேவ கவுடா\nமதவெறியை துண்டினால் தமிழகத்தில் இருந்து விரட்டியடிக்கப்படுவார்கள் : டிடிவி தினகரன்\nகருக்கலைப்பு செய்து தாய் பலியான வழக்கில் நர்ஸ் அதிரடி கைது\nமுத்தத்திற்கு ஆசைப்பட்டு நாக்கை பறிகொடுத்த கணவர்..\n10ம் வகுப்பு மாணவனோடு குடும்பம் நடத்திய கேரள ஆசிரியை\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nகவலையில் இருக்கும் ஆர்யாவை சீண்டிய ‘கலக்கப்போவது யாரு’ ராமர்\nவிஸ்வாசம் பட கதை இதுவா..\nநடிகைகளை படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் : அலியா பட் பகீர் தகவல்..\nதிருமணத்தின் பின்பு வில்லியான நமீதா : கோடம்பாக்க வட்டாரங்கள் தகவல்..\nஸ்ரீலீக்ஸ் ஸ்ரீரெட்டி அரசியலுக்கு வர திட்டம் : தெலுங்கு பட உலகில் பரபரப்பு..\nறோயல் திருமணத்தில் அரச குடும்பத்து பெண் போல காட்சியளித்த இந்திய இளவரசி ப்ரியங்கா\nசன்னி லியோனின் வீரமாதேவி பட பர்ஸ்ட்லுக் போஸ்டர் ரிலீஸ்..\nஅபர்ணதியை திருமணம் செய்யத் துடிக்கும் ‘அபர்ணதி ஆமி வெறியன்’\nபிக் பாஸ் வீட்டில் சுஜா சொன்ன “அத்தான் ” நான் தான் : காதலை உறுதி செய்த சிவாஜி பேரன்\nநான் இன்னும் அதிக கவர்ச்சியாகி விட்டேன் : சாயிஷா சேகல்\nஎதிர்மறை பலன் கூறிய ஜோசியக்காரரை செருப்பால் விளாசிய போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அப்படி என்ன தான் சொல்லியிருப்பார்\nஹிட்லரின் பல் மூலம் முடிவுக்கு வந்த சர்ச்சை\nபிளேபாய் மாடல் அழகியின் தற்கொலை முடிவுக்கு இது தான் காரணம்\nபிரான்ஸில், நபர் ஒருவர் கதிரையால் அடித்துக் கொலை\nஅஸ்மின் அலி மந்திரி பெசார் பதவியை துறப்பதற்கு சிலாங்கூர் சுல்தான் இணக்கம் தெரிவித்துள்ளார்..\nஹைட்ரஜன் எரிபொருள் வலையமைப்பை உருவாக்கவிருக்கும் சுவிஸ் நிறுவனங்கள்\n1எம்.டி.பி. முறைகேடு குறித்து விசாரணை செய்ய சிறப்பு குழு அமைப்பு\nவிஸ்வாசம் பட கதை இதுவா..\nதொடர்ச்சியாக இரண்டாவது தடவை சம்பியன் பட்டம் வென்றார் ச��விடோலினா\n(Elina Svitolina beats Simona Italian Open final) இத்தாலி ஓபன் மகளிர் ஒற்றையர் பிரிவின் இறுதிப்போட்டியில் வெற்றிபெற்று ...\nமும்பை வெளியேறியதை கொண்டாடிய பிரீதி ஜிந்தா : இப்படி ஒரு மகிழ்சியா : இப்படி ஒரு மகிழ்சியா\n : அணி விபரம் வெளியானது…\nஇத்தாலி ஓபன் சம்பியன் பட்டத்தை வென்றார் நடால்\nகல்யாண திகதியை அறிவித்த வினேஷ் சிவன்\nஅரச குடும்ப தம்பதிகளின் தேன் நிலவு எங்கே \n“சின்னத்தம்பி” வில்லியின் பெரிய மகன் யார் தெரியுமா\nசன்னிலியோனின் ”வீரமகாதேவி” திரைப்படத்தின் First Look Poster\nஅடி மேல் அடி வாங்கும் அனாலிடிகா நிறுவனம்\n(cambridge analytica files chapter 7 bankruptcy) Facebook பயனர்களின் தகவல்களை தங்கள் வாடிக்கையாளர்களுக்கு சாதமாக பயன்படுத்தியதாக அந்நிறுவனத்தின் ...\nபெயர் தெரியாமலேயே வெளியாகும் நோக்கியா ஸ்மார்ட்போன்கள்\nகூகுள் நிறுவனத்திற்கு ஈடு செய்ய முடியாத இழப்பை கொடுக்கும் இந்தியா..\nஇன்ஸ்டா கொடுக்கும் இன்னொரு விருந்து..\nஉலகையே திரும்பி பார்க்கவைத்துள்ள திருமணம் ஆரம்பம்: குவிகின்றனர் பிரபலங்கள்\n3 3Shares Harry Megan Wedding Event Photos பிரித்தானிய இளவரசர் ஹரி, மேகன் மணவிழா, வின்ட்சார் கோட்டை தேவாலயத்தில் இன்று நடைபெறுகின்றது. சற்று நேரத்தில் ஆரம்பமாகவுள்ள இத்திருமண நிகழ்வில் கலந்துகொள்ள பிரபலங்கள் அங்கு வருகை தந்த வண்ணமுள்ளதாக பிரித்தானிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ...\nபிரபல நடிகையின் கவர்ச்சிப் படங்கள் வெளியானதால் பரபரப்பு\n16 16Shares USA Tamil News மொடல் அழகியும், நடிகையுமான டிராயா மிச்சலின் படங்கள் சில இணையத்தில் வெளியாகியுள்ளன. அவர் நீச்சல் ...\nஅதி கவர்ச்சிப்படங்களை வெளியிட்டு இணையத்தை சூடாக்கியுள்ள அழகி\n14 14Shares மொடல் அழகியான எனி சேர்லொக், தனது உச்ச பச்ச கவர்ச்சிப் படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார். 25 வயதான அவரது ...\nசெல்வம் கொழிக்க கடைபிடிக்க வேண்டிய வாஸ்து சாஸ்திரங்கள்\nஇன்றைய ராசி பலன் 21-05-2018\nஇன்றைய ராசி பலன் 20-05-2018\nகாலையில் எழுந்து வெறும்வயிற்றில் தண்ணீர் குடித்தால் இவ்வளவு நன்மையா..\nமுடி கொட்டாம கருகருன்னு வளரணுமா இதை செய்யுங்க..\nஆண்கள் தெரிந்து கொள்ள வேண்டிய நோய்கள்..\nசூப்பரான சுவையான மணமணக்கும் மலபார் சிக்கன்\nகாரசாரமான உடலுக்கு வலுசேர்க்கும் சிறுதானிய குழிப்பணியாரம்\nஇறுதிப்போரும் சத்திய வேள்வியில் சாகாத விடுதலை உணர்வும்\nமுள்ளிவாய்க்கால் பிணக்குவியலில் புதைந்து கிடக்கும் இனமொன்றின் உணர்வுகள்\nகாணாமல் ஆக்கப்பட்டோருக்காக நீதி கோரி ஓரணியில் திரள்க மக்களே\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nகவலையில் இருக்கும் ஆர்யாவை சீண்டிய ‘கலக்கப்போவது யாரு’ ராமர்\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\nமதவெறியை துண்டினால் தமிழகத்தில் இருந்து விரட்டியடிக்கப்படுவார்கள் : டிடிவி தினகரன்\nகருக்கலைப்பு செய்து தாய் பலியான வழக்கில் நர்ஸ் அதிரடி கைது\nமுத்தத்திற்கு ஆசைப்பட்டு நாக்கை பறிகொடுத்த கணவர்..\n10ம் வகுப்பு மாணவனோடு குடும்பம் நடத்திய கேரள ஆசிரியை\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nகவலையில் இருக்கும் ஆர்யாவை சீண்டிய ‘கலக்கப்போவது யாரு’ ராமர்\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nசெல்வம் கொழிக்க கடைபிடிக்க வேண்டிய வாஸ்து சாஸ்திரங்கள்\nஇன்றைய ராசி பலன் 21-05-2018\nஇன்றைய ராசி பலன் 20-05-2018\nகாலையில் எழுந்து வெறும்வயிற்றில் தண்ணீர் குடித்தால் இவ்வளவு நன்மையா..\nமுடி கொட்டாம கருகருன்னு வளரணுமா இதை செய்யுங்க..\nஆண்கள் தெரிந்து கொள்ள வேண்டிய நோய்கள்..\nசூப்பரான சுவையான மணமணக்கும் மலபார் சிக்கன்\nகாரசாரமான உடலுக்கு வலுசேர்க்கும் சிறுதானிய குழிப்பணியாரம்\nஇறுதிப்போரும் சத்திய வேள்வியில் சாகாத விடுதலை உணர்வும்\nமுள்ளிவாய்க்கால் பிணக்குவியலில் புதைந்து கிடக்கும் இனமொன்றின் உணர்வுகள்\nகாணாமல் ஆக்கப்பட்டோருக்காக நீதி கோரி ஓரணியில் திரள்க மக்களே\n“தேச நலனுக்காக கடுமையான முடிவுகள் தொடர்ந்து எடுக்கப்படும்” – பிரதமர் மோடி அதிரடி\nஇரவு நேரத்தில் தம்மை தாக்கி, வீட்டை விட்டு வெளியேற்றிவிட்டதாக வனிதா குற்றச்சாட்டு\nபொதுமக்களோடு மெட்ரோ ரயிலில் பயணித்த பிரதமர் மோடி..\nகருணாஸ் காவல்துறையினருக்கு சவால் விடுவதை ஏற்க முடியாது – தமிழிசை சவுந்தரராஜன்\nசிறிது… சிறிதாக… சிதைகின்ற அழகிரியின் கட்சிக் கனவுகள் – 100 பேர் கூட தாண்டாத கூட்டம்\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kanavuninaivu.blogspot.com/2017/08/al.html", "date_download": "2018-11-17T22:33:51Z", "digest": "sha1:Q5U7MR7NXCSV6TY7WXWP5T2427KJFCOT", "length": 20722, "nlines": 93, "source_domain": "kanavuninaivu.blogspot.com", "title": "கனவும் நினைவும் : A/L சோதனை நினைவுகள்", "raw_content": "\nஎனது கனவுகளிற்கும் நினைவுகளிற்குமான களம்- Jude Prakash\nஇற்றைக்கு சரியாக இருபத்தைந்து ஆண்டுகளிற்கு முன்னர்,\nக.பொ.த உயர்தரத்தில் கொமர்ஸ் பிரிவில் படித்துக் கொண்டிருக்கும் எங்களிற்கு அன்று தான் முதலாவது A/L சோதனை. முதலாவது பாடம் பொருளியல் பகுதி 1 (Micro economics), பொருளியல் கோட்பாடுகள் முறையாக விளங்கிப் படித்திருந்தால் சும்மா புகுந்து விளையாடலாம், என்னுடைய favourite பாடமும் அது தான்.\nகாலை எழுந்து, வெள்ளை நிற பள்ளிச் சீருடையணிந்து, பஸ் பிடித்து பம்பலப்பிட்டியில் வந்திறங்க, இதயம் படபடக்க தொடங்கியது. வழமையாக பாடசாலைக்கு போகும் நேரங்களில் தரிசிக்கும் முகங்கள் அன்றும் வீதியில் சங்கமமாகின. காலி வீதியிலிருந்து திரும்பி லோரன்ஸ் வீதியால் கொழும்பு இந்துக் கல்லூரியை நோக்கி நடக்கத் தொடங்க, கடந்தகால நினைவுகளும் நிகல்கால நிகழ்வுகளும் நினைவில் நிழலாடத் தொடங்கின.\nபரி யோவானில் O/L சோதனை எடுத்துவிட்டு, A/L படிக்கத் தொடங்கிய எங்களின் வாழ்க்கையை, மீண்டும் தொடங்கிய இரண்டாவது ஈழப்போரும், அதன் விளைவாக பல மாதங்கள் யாழ்ப்பாணத்தில் பாடசாலைகள் மூடப்பட்டிருந்ததும், இறுதியாக சனத்தின் அழுத்தம் உச்சத்தைத் தொட, இயக்கம் பாஸ் விதிமுறைகளை தளர்த்தி, மூன்று நாட்கள் \"Open Pass\" அறிவித்ததும் தலைகீழாக மாற்றிப் போட்டது.\nபரி யோவானில் தொடங்கிய பள்ளிப்படிப்பு பரி யோவானிலேயே முடியும் என்று நாங்கள் எண்ணியிருக்க, விதியோ காலமோ கடவுளின் செயலோ உயர்த��ம் படிக்க எங்களை கொழும்பு இந்துக் கல்லூரியில் கொண்டு வந்து சேர்த்தது. இரண்டு வருட A/L கற்கை நெறியில் கிட்டத்தட்ட ஒரு வருடத்தை அலைக் கழிப்பு தின்றுவிட, மிச்சமிருந்த மாதங்களில் விட்டதை பிடிக்க நாங்கள் மாதங்களுடன் மல்லுக் கட்டத் தொடங்கினோம்.\nA/L படித்துப் பாஸ் பண்ணி கம்பஸ் போக வேண்டும், ஒரு பட்டதாரியாக வந்து வேலை எடுக்க வேண்டும் என்ற ஒற்றைக் குறிக்கோளுடன் பயணித்ததில் ஒரு வருடம் பறந்து போய் விட்டிருந்தது. கம்பஸ் கிடைக்கா விட்டால் வாழ்க்கையே கம்மாஸ் தான் என்று உறவுகளும் ஆசிரியர்களும் நன்றாகவே மண்டையை கழுவியிருந்தார்கள். முதல் shyயில் கம்பஸ் கிடைக்காவிட்டால் இரண்டாவது shyயிலாவது கம்பஸ் போயே ஆகவேண்டும் என்று ஒரு கொழும்பு இந்துவில் ஒரு ஆசிரியை அறிவுரையும் கூறியிருந்தார்.\nகம்பஸ் போறது ஒன்றும் லேசுப்பட்ட வேலையில்லை. A/Lல் கொமர்ஸ் படித்து கம்பஸில் Management facultyக்கு எடுபடுவது என்பது, மட்ஸ் படிக்கும் மண்டைக்காய் மொறட்டுவைக்கு என்ஜினியரிங் செய்யப் போவது போன்றதும் Bio படிக்கும் புண்ணியவான் டாக்குத்தராக கம்பஸிற்குள் நுழைவதற்கும் ஒப்பானது. யாழ்ப்பாணத்திலிருந்து Management படிக்க போவதற்கான வெட்டுப்புள்ளி (cut off marks) 280ஐ தொட்டுக் கொண்டிருந்த காலமது, Medicineலும் பார்க்க கொஞ்சம் தான் குறைவு.\nA/L சோதனையில் 280ற்கு மேற்பட்ட புள்ளிகள் எடுத்து Management படிக்கோணும் என்றால் மறுபடியும் கிளாலி தாண்டி யாழ்ப்பாண பல்கலைகழகத்திற்கு போக வேண்டும். யாழ்ப்பாண மாவட்டத்திலிருந்து தமிழ் மொழியின் தேர்விற்கு தோற்றிய தமிழ் மாணவர்கள், ஶ்ரீ ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழத்திற்கோ கொழும்பு பல்கலைக் கழகத்திற்கோ ஆங்கில மூலத்தில் முகாமைத்துவம் படிக்க தெரிவாக குறைந்தது 300 புள்ளிகள் எடுத்து, merit அடிப்படையில் தெரிவாக வேண்டும். தமிழ் மாணவர்கள் அதிகளவில் கொழும்புக்கோ ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழங்களிற்கோ போகப் பயந்த காலங்கள் அவை. நாங்களறிய, பரி யோவானில் கொமர்ஸ் படித்து, SCMலும் Churchலும் கிட்டார் தட்டிக் கொண்டு, சுண்டுக்குளி பெட்டையலோடு சிரித்துக் கதைத்துக் கொண்டு திரிந்த எகர்டன் மட்டுமே கொழும்பு பல்கலைக்கழகத்தில் படித்துக் கொண்டிருந்தார்.\nஅந்தக் காலப்பகுதியில் தான் ஶ்ரீ ஜெயவர்த்தனப்புர பல்கலைக்கழகம் புதிதாக Bsc in Accounting போன்ற நவீன கற்கைநெறிகளை அறிமுகப்படுத்தியிருந்தது. இலங்கை பல்கலைக் கழகங்களில் மிகச் சிறந்த Management Facultyயாக ஶ்ரீ ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழகமே திகழ்ந்தது. சிங்கள மாணவர்களுக்கு இலகுவாக 260 புள்ளிகளுடன் அனுமதி கிடைக்கும் ஶ்ரீ ஜெயவர்த்தனபுர முகாமைத்துவ பாடநெறிகளில், தமிழ் மொழி மூலமான யாழ்ப்பாண மாவட்ட மாணவர்கள் இணைய 300 புள்ளிகளிற்கு மேல் எடுத்தாக வேண்டும். இழவு விழுந்த இந்த கல்வி தரப்படுத்தல் தான் 1970களில் தமிழ் இளைஞர்களை ஆயுத போராட்டத்திற்கு உந்திய காரணிகளில் பிரதானமானது.\nயாழ்ப்பாணத்தில் இதற்கு முந்தைய 1990, 1991 வருடங்களில் ஒகஸ்ட் மாதத்தில் நிலவிய யுத்த சூழ்நிலை காரணமாக, A/L சோதனைகள் பிந்தியே நடந்தன. இந்த விசேட சோதனைகளில் (Special exams), குப்பி விளக்கில் படித்தும் அதியுயர் பெறுபேறுகளை பெற்று யாழ்ப்பாண மாணவர்கள் கலக்கியிருந்தார்கள்.\n1992 ஒகஸ்டில் யாழ்ப்பாணத்திலும் கொழும்பிலும் ஒரே நேரத்தில் A/L சோதனைகள் நடந்து கொண்டிருந்த வேளையில் தான் சனிக்கிழமை ஒகஸ்ட் 8, 1992ல், அராலியில் இடம்பெற்ற கண்ணிவெடி தாக்குதலில் மேஜர் ஜெனரல் டென்சில் கொப்பேகடுவவும் பிரிகேடியர் விஜய விமலரத்னவும் மண்டையை போட்டு, சோதனைக்கு சோதனையானார்கள்.\nமேஜர் ஜெனரல் கொப்பேகடுவ இலங்கை இராணுவத்தின் புகழ்பூத்த தளபதி. அடுத்த இரு ஆண்டுகளில் வரவிருந்த ஜனாதிபதி தேர்தலில், அப்போதைய ஜனாதிபதி பிரேமதாசவை எதிர்த்து கொப்பேகடுவ களமிறங்குவார் என்று கூட ஒரு கதை உலாவியது. கொப்பேகடுவையின் மரணம் கொழும்பில் பதற்றத்தை ஏற்படுத்தியிருந்தது. ரூபவாஹினியும் தன்பங்கிற்கு பதற்றத்தை அதிகரிக்க செய்திகளை ஒளிபரப்ப, கொழும்பு நகரெங்கும் பாதுகாப்பை பலப்படுத்த மூலை முடுக்கெல்லாம் இராணுவம் நிலைகொண்டிருந்தது.\nயாழ்ப்பாணத்தில் நண்பர்கள் பொம்மரடிக்குள்ளும் ஷெல்லடிக்குள்ளும் கடுமையாக படிக்க, கொழும்பில் குண்டுவெடிப்புகளும் கைதுகளும் விசாரணைகளும் எங்களை அச்சுறுத்தின. அந்தக் காலப்பகுதியில் இலங்கையில் நிலவிய வரட்சியின் காரணமாக, லக்ஸபான நீர்த்தேக்கத்தின் நீர்நிலை குறைந்து, மின்சார உற்பத்தி சரிந்ததால், கொழும்பில் இரவுகளில் சில மணித்தியாலங்கள் மின்சாரம் துண்டிக்கப்படும். அந்த இருண்ட பொழுதுகளில் மெழுகுவர்த்தி ஒளியில் புத்தகத்தின் பக்கங்கள் விரிய, அதே நேரத்தில் ஊரில் மண்ணெண்ணை வி��க்கில் மூசி மூசிப் படிக்கும் நண்பர்களின் ஞாபகம் வந்து சேரும்.\nயாழ்ப்பாணத்தில் பிரபல விரிவுரையாளர்களான \"பொருளியல்\" வரதராஜன் மற்றும் \"வர்த்தகம்\" ஜெயராமன் போன்றோர்களின் புத்தகங்கள், அவர்களிடம் நேரடியாக படிக்காத குறையை தீர்த்து, எங்களை அவர்களின் ஏகலைவன்களாக்கின.\nஉயர்தரப் பரீட்சைக்கு எங்களைத் தயார்படுத்தியதில் முக்கிய பங்கு வகித்தது கொழும்புத்துறை சுவாமியார் வீதியில் இயங்கிய உயர்கல்வி பதிப்பக வெளியீடான, கடந்த கால பரீட்சை வினாக்களும் விடைகளும் தான். உயர்கல்வி பதிப்பகத்தை நடாத்தியது நண்பன் சிவயோகநாதனின் (SJC85) குடும்பத்தினர்.\nகொழும்பில் கலக்கிய பிரபல வாத்திமாரிற்கு போட்டியாக, யாழ்ப்பாணத்திலிருந்து இடம்பெயர்ந்த ஆசிரியர்களும் இணைந்து கொள்ள, கொழும்பில் கொமர்ஸ் பிரிவில் ஒரு புதிய உத்வேகம் பிறந்தது. நவ்ஃபல், செந்தில்வடிவேல், குமாரவேல், ரம்போ ராஜரத்தினம், கேசவன், பாக்கியநாதன், செல்வநாயகம், லங்காதுரை என்ற ஆளுமையும் ஆர்வமும் அக்கறையும் நிறைந்த ஆசிரியர் குலாத்தின் அர்ப்பணிப்பு நிறைந்த கற்பித்தல் பணி, எங்களை உற்சாகப்படுத்தி நம்பிக்கையூட்டி A/L பரீட்சைக்கு தயார்படுத்தியது.\nலோரன்ஸ் வீதியில் நினைவுகளோடு பயணித்து, கொழும்பு இந்துக் கல்லூரியின் வாயிலை அடையவும், கேட்டை செக்யூரிட்டி திறந்து விடவும் சரியாயிருந்தது. செக்யூரிட்டி லாலிற்கு \"குட் மோர்னிங் பொஸ்\" சொல்லி விட்டு உள்ளே காலடி எடுத்து வைக்க, இந்துக் கல்லூரியின் வளாகத்தில் இருக்கும் வித்தக விநாயகர் கோயிலிற்கு முன்னால் பயபக்தியாக எங்கட பெடியள் நிற்கிறாங்கள். இரு கரங்களையும் நெஞ்சிற்கு முன்னால் கூப்பி டென்ஷனே வடிவமாக நின்ற கிரிஷாந்தனை அணுகினேன்.\n\"தங்கராஜா டீச்சர் காலம்பற வந்து எங்களுக்காக அர்ச்சனை செய்து விட்டு போனவவாம், அதான் ஜயர் எங்களுக்கு திருநீறு தந்திட்டு போக நிற்கிறார்\" கிரிஷாந்தன் திருநீறை ஐயரிடமிருந்து வாங்கி பயபக்தியாக நெற்றியில் பூசிக்கொள்ள, ஐயர் எனக்கும் திருநீறு தந்தார். வகுப்பறையில் கதிரையும் மேசையும் வரிசையாக அடுக்கப்பட்டிருக்க, பிரவுண் நிற காகிதத்தில் சுற்றப்பட்டு, சீல் வைக்கப்பட்டிருந்த வினாத்தாள், எங்களைப் பார்த்து புன்முறுவல் பூத்தது.\nLabels: கொழும்பு இந்துவில், நினைவுகள்\nபரி யோவான் பொழுதுகள்: 2018 Big Match\nபரி யோவான் பொழுதுகள்: அந்தக் காலத்தில..\nதுரைச்சாமி மாஸ்டரோடு ஒரு பின்னேரம்...பரி யோவான் பொழுதுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://semmaltimeline.blogspot.com/2017/11/blog-post_56.html", "date_download": "2018-11-17T22:27:03Z", "digest": "sha1:27BGRKNBGBJN43WZUUO7CAEZE5556S2B", "length": 3120, "nlines": 53, "source_domain": "semmaltimeline.blogspot.com", "title": "ஒரு மருத்துவக் கல்லூரி ஆசிரியரின் அறிவியல் தமிழ் பயணம் - Autobiography of Prof.Dr.Semmal : ஒரு ரூபாயை வைத்து என்ன செய்துவிட முடியும்?", "raw_content": "ஒரு மருத்துவக் கல்லூரி ஆசிரியரின் அறிவியல் தமிழ் பயணம் - Autobiography of Prof.Dr.Semmal\nஒரு ரூபாயை வைத்து என்ன செய்துவிட முடியும்\nஒரு புள்ளியில் குவிக்க வேண்டும்\nஅறிவியலுக்கு இந்த சக்தி உள்ளது\nஒரு நாள் ஒரு ரூபாய் திட்டத்தில்\nமன்றத்தின் ஒரு நாள் வருமானம்\nதமிழுக்கு எவ்வளவோ செய்ய முடியும்\nPosted by அறிவியல் தமிழ் மன்றம் at 21:21\nஏற்கனவே பற்பல தமிழ் அமைப்புகளில் உறுப்பினராக உள்ள ...\nஅறிவியல் தமிழ் மன்றத்தின் அறிவியல் தமிழ் சார்ந்த க...\nஒரு ரூபாயை வைத்து என்ன செய்துவிட முடியும்\nஒரு ரூபாயை வைத்து என்ன செய்துவிட முடியும்\nஅறிவியல் தமிழ் மன்றத்தின் தலைவர் யார் \nஅறிவியல் தமிழ் மன்றத்தின் தலைவர் யார் \nஅறிவியல் தமிழ் மன்றத்தில் இணைய ஒரு ரூபாய் கேட்பதன்...\n1 ருபாய் முகநூல் விளையாடல் - அனுபவங்கள் அப்படியே ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thinakaran.lk/news", "date_download": "2018-11-17T21:03:22Z", "digest": "sha1:T6N5M5COVGIZWURM23EBA7STH2U6WCNN", "length": 13980, "nlines": 160, "source_domain": "thinakaran.lk", "title": "உள்நாடு | தினகரன்", "raw_content": "\nசபாநாயகர் உள்ளிட்ட சர்வ கட்சி சந்திப்புக்கு ஜனாதிபதி அழைப்பு\nஅரசியல் குழப்ப நிலையை முடிவுக்கு கொண்டுவர முயற்சிபாராளுன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து அரசியல் கட்சிகளின் பங்குபற்றுதலுடன் சர்வ கட்சி சந்திப்பொன்றுக்கு ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளார்.நாளை (18) பி.ப. 5.00 மணிக்கு ஜனாதிபதி அலுவலகத்தில் இச்சந்திப்பு இடம்பெறவுள்ளது.பாராளுமன்றத்தில்...\nசபாநாயகர் உள்ளிட்ட சர்வ கட்சி சந்திப்புக்கு ஜனாதிபதி அழைப்பு\nபிரபாகரன் பயன்படுத்திய நிலக்கீழ் பதுங்குகுழி உடைப்பு\n50 அடி பள்ளத்தில் வீழ்ந்த கார்; இருவர் பலத்த காயம்\nபெரும்பான்மை இல்லாமல் அரசு பதவியிலிருப்பது அரசியலமைப்புக்கு முரண்\nபாராளுமன்றத்தினுள் நடந்தது பெரும் மிலேச்சத்தனம்\nபிரபாகரன் பயன���படுத்திய நிலக்கீழ் பதுங்குகுழி உடைப்பு\nகிளிநொச்சி, புன்னைநீராவிப் பகுதியில் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் பயன்படுத்தியதாகக் கூறப்பட்ட நிலத்தின் கீழ் நான்கு பிரிவுகளைக்...\n50 அடி பள்ளத்தில் வீழ்ந்த கார்; இருவர் பலத்த காயம்\nநானுஓயா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நானுஓயா ரதல்ல குறுக்கு வீதியில் கார் ஒன்று வீதியை விட்டு விலகி பள்ளத்தில் வீழ்ந்ததில் இருவர் படுங்காயமடைந்துள்ளனர்.இன்று (17) பிற்பகல் 5.00...\nபெரும்பான்மை இல்லாமல் அரசு பதவியிலிருப்பது அரசியலமைப்புக்கு முரண்\nபாராளுமன்றத்தில் பெரும்பான்மையில்லாத நிலையில் ஒருவர் பிரதமராகவோ அவரது அரசாங்கம் பதவியிலிருப்பதோ அரசியலமைப்புக்கு முரணானதாகும் என்பதுடன் அது சட்டத்திற்கும் முரணானது என...\nபாராளுமன்றத்தினுள் நடந்தது பெரும் மிலேச்சத்தனம்\nபாராளுமன்றத்தின் செயற்பாடுகள் இன்று மிகவும் அடாவடித்தனம் நிறைந்ததாக காணப்பட்டன. நாடு மட்டுமன்றி உலகமே இலங்கைப் பாராளுமன்றத்தை திரும்பிப் பார்க்கும் வகையில் பாராளுமன்ற...\nகுழப்பங்களுக்கு சபாநாயகரே பொறுப்பேற்க வேண்டும்\n'தேர்தலுக்கு செல்வதுதான் ஒரே தீர்வு'சபாநாயகர் தொடர்ந்தும் அரசியலமைப்பையும், பாராளுமன்ற நிலையியற் கட்டளைகளையும் மீறி தான்தோன்றித்...\nஎந்த சூழ்நிலையிலும் பாராளுமன்றம் ஒத்திவைக்கப்படாது\nடுவிட்டரில் ஜனாதிபதிஎந்தவொரு காரணத்திற்காகவும் பாராளுமன்றத்தின் அமர்வை நிறைவு செய்ய நடவடிக்கை எடுக்கப்போவதில்லையென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன...\nபிரச்சினைக்குத் தீர்வு பொதுத் தேர்தலே\n*மக்கள் ஆணையே உன்னதமானது*புத்திஜீவிகள், கல்விமான்கள், மதகுருக்கள், அரசியல்வாதிகள் கருத்துநாட்டின் தற்போதைய மோசமான அரசியல் நிலைமைக்கு பொதுத் தேர்தல்...\nயாழ்ப்பாணம் வட்டுக்கோட்டையில் 'கஜா' தாக்கம்\nதமிழகத்தைத் தாக்கிய கஜா புயல் யாழ்ப்பாண மாவட்டத்திலும் சிறு பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. சுமார் 600 வீடுகள் சேதமடைந்துள்ளதாக யாழ். செயலகம்...\nஇரண்டு கிலோ ஹெரோயினுடன் 3 பேர் கைது; 2 கோடி பெறுமதி\nசுமார் இரண்டு கோடியே 30 இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு கிலோ ஹெரோயினுடன் இரண்டு பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.வெல்லம்பிட்டி- கடுவெல வீதியில்...\nபொருளாதார அபிவிருத்திக்கு நோர்வே 3.5மில்.டொலர் உதவி\nசர்வதேச தொழில் அமைப்பு நடைமுறைப்படுத்தும் பொருளாதார அபிவிருத்தி மற்றும் நல்லிணக்கம் ஊடான உள்ளூரில் அதிகாரமளித்தல் (LEED+) என்ற திட்டத்தை...\nசபாநாயகர் உள்ளிட்ட சர்வ கட்சி சந்திப்புக்கு ஜனாதிபதி அழைப்பு\nஅரசியல் குழப்ப நிலையை முடிவுக்கு கொண்டுவர முயற்சிபாராளுன்றத்தை...\nபிரபாகரன் பயன்படுத்திய நிலக்கீழ் பதுங்குகுழி உடைப்பு\nகிளிநொச்சி, புன்னைநீராவிப் பகுதியில் ...\nமகளிர் உலக T20 தொடரிலிருந்து வெளியேறியது இலங்கை\nமேற்கிந்தியத்தீவுகளில் நடைபெற்று வரும் மகளிர் உலக T20 தொடரில்...\n50 அடி பள்ளத்தில் வீழ்ந்த கார்; இருவர் பலத்த காயம்\nநானுஓயா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நானுஓயா ரதல்ல குறுக்கு வீதியில் கார் ஒன்று...\n2nd Test: SLvENG; வெற்றி பெற இலங்கைக்கு 75 ஓட்டங்கள் தேவை\nசிறப்பாக ஆடிய மெத்திவ்ஸ் 88 ஓட்டங்கள்இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு...\n4,000 போதை மாத்திரைகளுடன் மூவர் கைது\nட்ரமடோல் (Tramadol) எனப்படும் அப்பிள் வகை போதை மாத்திரைகள் 4,008...\n2nd Test: SLvENG; இலங்கை வெற்றி பெற 301 ஓட்டங்கள் பெற வேண்டும்\nபகல் போசண இடைவேளையில் இலங்கை 93/3இலங்கை மற்றும் இங்கிலாந்து...\nரூ. 7 கோடி; 7 கிலோ தங்க நகைகளுடன் சிங்கப்பூர் நாட்டவர் கைது\nசுமார் 7 கிலோ கிராம் (7.212 kg) தங்க நகைகளுடன் சிங்கப்பூர் நாட்டவர் ஒருவர்...\nஅய்யா, எவரும் இங்கே முழு ஆற்றையும் தடுக்க வேண்டும் என்றுகூறவில்லை . அது நடைமுறையில் சாத்தியமும் இல்லை என்பதை எல்லோரும் (தமிழக மக்கள் ) அறிவர். கீழ் கூறும் நீர் மேலாண்மையே தேவை. குறிப்பு :...\nபேராதனைப் பல்கலைக்கழக முன்னாள் புவியியற் பேராசிரியர் ஹஸ்புல்லாஹ் அவர்கள் மரணமான செய்தி அறிந்து மிகவும் துக்கம் அடைகின்றேன். நான் 1985-1990 ஆண்டு காலப் பிரிவில் பேராதனை, கண்டி வைத்தியசாலைகளில் வேலை...\nபொலிஸார் என குறிப்பிடாமல் போலீஸார் என குறிப்பிட வேண்டுகிறேன்.\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.anmigakkadal.com/2013/01/blog-post_8.html", "date_download": "2018-11-17T21:29:25Z", "digest": "sha1:L22OTAGULRYR77IB7KLSTYUHA5N7DDTJ", "length": 14163, "nlines": 203, "source_domain": "www.anmigakkadal.com", "title": "AANMIGA KADAL (ஆன்மீகக்கடல்): இந்திய ஆன்மிகத்தின் சிறப்பு", "raw_content": "\nகடந்த 34 வருடங்களாக மேற்கொண்ட ஆன்மீக ஆராய்ச்சியின் முடிவுகளை மக்களின் நலனுக்காக இதுவரை இந்த வலை தளத்தில்வெளியிட்டு வந்துள்ளோம், ��னிமேல் உங்களின் ஆன்மீக சம்பந்தமான அனைத்து எனது நேரடி பார்வையில் பதில் வரும்,. இதற்கான உங்கள் கேள்வி அனைத்தும் மின்அஞ்சல் மூலமாகவே வர வேண்டும் மற்றும் அனைத்து விதமான கேள்விகளுக்கும் aanmigakkadal@gmail.com,. தொடர்புகொள்ள வேண்டும் - சகஸ்ரவடுகர்\nஆமதாபாத்: \"சர்வதேச நாடுகளை உலுக்கும், புவி வெப்பமயமாதல், பயங்கரவாத சம்பவங்கள் ஆகிய பிரச்னைகளுக்கு, இந்திய ஆன்மிகத்தில் தீர்வு உள்ளது,'' என, குஜராத் முதல்வர் நரேந்திர மோடி கூறினார். குஜராத் மாநிலம், ஆமதாபாத்தில் நடந்த, இளைஞர் ஆண்டு விழாவில், அம்மாநில முதல்வரும், பா.ஜ., மூத்த தலைவருமான, நரேந்திர மோடி பேசியதாவது: புவி வெப்பமயமாவதால், உலகின், இயற்கை சூழ்நிலை மாறி வருகிறது. இதனால், மனித சமுதாயம், பெரும் பாதிப்புக்கு ஆளாகியுள்ளது. பயங்கரவாத சம்பவங்களும், உலக நாடுகளுக்கு, பெரும் சவாலாக உள்ளன. இவற்றுக்கு என்ன தீர்வு என, தெரியாமல், உலக மக்கள், கவலையடைந்துள்ளனர். இந்தியாவில் உள்ள இளைய தலைமுறையினரின் திறமையை, உலக நாடுகள் உணர்ந்துள்ளன. குறிப்பாக, தகவல் தொழில்நுட்ப துறையில், நம் நாட்டைச் சேர்ந்த இளைஞர்கள், சர்வதேச அளவில், சாதனைகளை நிகழ்த்துகின்றனர். ஆனால், நம் ஆன்மிகத்தில் உள்ள மிகச் சிறந்த போதனைகளை, சர்வதேச சமுதாயம், இன்னும் முழுமையாக உணரவில்லை. நம் நாட்டைச் சேர்ந்த மகான்கள், இயற்கையை, தாயாக மதித்தனர். தாயாருக்கான அந்தஸ்தை, இயற்கைக்கு அளித்தனர். அதேபோல், சக மனிதர்களை, நம் உற்றார், உறவினர் போல், கருத வேண்டும் என்றும், மகான்கள், போதித்துள்ளனர். அவர்களின் போதித்த கொள்கையை பின்பற்றினால், புவி வெப்பமயமாதல் உள்ளிட்ட அனைத்து பிரச்னைகளுக்கும் தீர்வு காணலாம். இவ்வாறு நரேந்திர மோடி பேசினார்\nநம்மை வழிநடத்தும் ஆன்மீக அரசு\nதை மாத தேய்பிறை அஷ்டமி 3.2.2013 ஞாயிறு\nவீர பிரமேந்திர சுவாமிகளின் காலக்ஞானம் - (கலிநடப்பு...\nகோரக்கச்சித்தரின் \"சந்திரரேகை\" (உலக மாற்றம் கலியின...\nசென்னையில் ஐந்து நாட்களுக்கு விவேகானந்த வைபவம்\nநேரு யுவகேந்திரா : இளைஞர்களுக்கு இலவச தொழிற் பயிற்...\nபாடத்தை தாண்டி பிற புத்தகங்களையும் படியுங்கள்: வெ....\nமதவழிபாட்டில் ஜனநாயகம் இருப்பது நம்மிடம் மட்டுமே\nசுவாமி விவேகானந்தரின் 150 வது பிறந்த தினப்பதிவு-5\nசுவாமி விவேகானந்தரின் 150 வது பிறந்த தினப்பதிவு-4\nசுவாமி விவேகானந்தரின் 150 வது பிறந்த தினப்பதிவு-3\n17.02.2013 ஞாயிற்றுக்கிழமையன்று திருச்சியில் நேரடி...\n23.2.13 சனி அன்று பாம்புக்கோவில் சந்தையில் ஞான சத்...\nஅருள்மிகு காலபைரவ வடுகநாதர், குண்டடம், திருப்பூர் ...\nகாப்பி,குளிர் பானங்கள்,டீயால் விளையும் கேடுகள்\nவேண்டாம் என்பதை கண்டிப்பாக கூற வேண்டும்\nதைப்பூசத்தன்று(26.1.13 சனிக்கிழமை இரவு) பைரவ மந்தி...\nஜோதிடக் கேள்விகளும்,அதற்குத் தகுந்த பதில்களும்\nதேச பக்தியுள்ளவர்கள் ஆட்சி: தா.பாண்டியன் விருப்பம்...\nஇந்தியாவின் விடிவெள்ளி சுவாமி விவேகானந்தர்\nமூட்டுவலி- எளிய தீர்வு(எழுதியவர் நல்லாசிரியர் வி.ச...\nதினமணியின் தேசபக்தியை வெளிப்படுத்தும் தலையங்கம்:::...\nலட்சியம் நிறைவேற நான்கு குணம் பட்டியலிட்டார் கலாம்...\nஜன்மச் சனி இருப்பவர்களின் மனோநிலை\nசீனா நாட்டுச் சிவன் ஆலயத்தில் தமிழில் கல்வெட்டு..\nசில்லறை வர்த்தகத்தில் அந்நிய மூதலீடு...உற்பத்தியாள...\nஅனைவரையும் தடுமாற வைக்கும் காலம் நிறைவடைகிறது\n23.2.13 சனி பாம்புக்கோவில் சந்தையில் ஞான சத்சங்கம்...\nசுவாமி விவேகானந்தரின் 150 வது பிறந்த நாள் விழா\nஸ்ரீவில்லிபுத்தூர் மடவார்வளாகத்தில் சத்சங்கம் பகுத...\nஸ்ரீவில்லிபுத்தூர் மடவார்வளாகம் சத்சங்கம் பகுதி 4\nஸ்ரீவில்லிபுத்தூர் மடவார்வளாகம் சத்சங்கம் பகுதி 3\nஸ்ரீவில்லிபுத்தூர் மடவார்வளாகம் சத்சங்கம் பகுதி 2\nசுவாமி விவேகானந்தரின் 150 வது பிறந்த தினப்பதிவு-2(...\nமார்கழி மாதத்து அமாவாசையை(11.1.13) பயன்படுத்துவோம்...\n11.1.2013 வெள்ளிக்கிழமை அன்று ஸ்ரீவில்லிபுத்தூரில்...\nசுவாமி விவேகானந்தரின் 150 வது பிறந்த தின பதிவு-1\nஇப்பிறவியிலேயே சித்தராக விரும்புவோர் செய்ய வேண்டிய...\nதுயிலெழும்போது ஜபிக்கவேண்டிய சித்தர் துதி\nஆன்மீகவாதிகள் தங்களைக் காத்துக் கொள்ள மகான் ரோமரிஷ...\nதவத்திரு ரெங்கராஜ தேசிக சுவாமிகள் அவர்கள் தொகுத்து...\nவிஜய(1.1.2013 TO 13.4.2014) ஆண்டின் மைத்ர முகூர்த்...\nவிஜய வருடத்தின்(ஏப்ரல் 2013 டூ ஏப்ரல் 2014) தேய்பி...\nவிஜய வருடத்தின்(14.4.2013 முதல் 13.4.2014 வரை) திர...\nவிஜய வருடத்தின்(ஏப்2013 டூ ஏப் 2014) துவாதசி திதி ...\n4 &5/1/13 மார்கழி மாதத்து தேய்பிறை அஷ்டமி வருகிறது...\nகழுகுமலையில் 28.12.2012 அன்று நிகழ்ந்த அதிசயங்கள்\n11.1.2013 வெள்ளிக்கிழமை அன்று ஸ்ரீவில்லிபுத்தூரில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/news_detail.asp?id=1425978", "date_download": "2018-11-17T22:19:08Z", "digest": "sha1:45DBYQ3FA3UY72QFYN5VEU26KITOR46L", "length": 25814, "nlines": 274, "source_domain": "www.dinamalar.com", "title": "நீரும், காற்றும் நிஜமாக வேண்டும் - சிறுதுளி வனிதாமோகன் சிந்தனை| Dinamalar", "raw_content": "\n'பென்ஷன்' மோசடி : 22 பெண்கள் சிக்கினர்\n'போஸ்ட் பெய்டு' சேவைக்கு காகித ரசீது ரத்து\nபுதுக்கோட்டை: போலீஸ், வருவாய்த்துறை வாகனங்களுக்கு தீ ...\n43,000 குழந்தைகள் மீட்பு: ரயில்வே போலீசார் தகவல் 2\nஎர்ணாகுளத்தில் பாதிப்பை ஏற்படுத்திய கஜா\nஇளவரசர் உத்தரவால் கசோக்கி கொலை 3\nஜாம்ஷெட்பூர்:தேடப்பட்ட நக்சல் இருவர் கைது\nநீரும், காற்றும் நிஜமாக வேண்டும் - சிறுதுளி வனிதாமோகன் சிந்தனை\nவருங்கால மருமகளுக்கு ரூ.452 கோடி பங்களா பரிசு 9\n9 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை 2\nபாதிரியார்களுக்கு சம்பளம், சர்ச்சுக்கு அரசு இடம்; ... 170\nவருங்கால புயல்களுக்கு 9 பெயர்கள் தயார் 6\nபிரதமருக்காக நிறுத்தப்படாத டில்லி போக்குவரத்து 36\nமோடி அரசில் ஊழலே இல்லை: 'இன்போசிஸ்' நாராயணமூர்த்தி 250\nபாதிரியார்களுக்கு சம்பளம், சர்ச்சுக்கு அரசு இடம்; ... 170\nவாழ்நாளில் நாம் ஒவ்வொருவரும் மூச்சு விடுவதற்கு ஒருமரம் வளர்க்க வேண்டும். எனக்கான மரத்தை நட்டுவிட்டேன். மற்றவர்களுக்கு.. கோவையின் மக்கள் தொகை 15 லட்சம். இதுவரை 4.5 லட்சம்மரக்கன்றுகள் நட்டுவிட்டோம். இன்னும் தொடர வேண்டும் என்கிறார், கோவையைச் சேர்ந்த சிறுதுளி அமைப்பின் நிர்வாக அறங்காவலர் வனிதாமோகன்.கோவை பிரிகால் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனராக உள்ள இவர், தொழில் வளர்ச்சியைத் தாண்டி சமுதாய வளர்ச்சிக்காக சிந்திக்க ஆரம்பித்ததன் விளைவே... சிறுதுளி அமைப்பு.நீர்மேலாண்மை குறித்து பேச மதுரை வந்த வனிதாமோகன், தன் அனுபவங்களை நம்முடன் பகிர்ந்து கொண்டார்.''நீரும், காற்றும் நிஜமான சுற்றுச்சூழல் சுகாதாரத்தோடு கிடைக்க வேண்டும். அதற்கான தொடக்க திட்டமிடல் தான் கோவையில் குளங்களை சுத்தப்படுத்த துாண்டியது. மனிதனுக்கு இரண்டு நுரையீரல்கள் உள்ளன. உடலுக்குள்ளே இருக்கும் நுரையீரல், வெளியே சுற்றுச்சூழலில் இருக்கும் மரங்கள் எனும் நுரையீரல். மரங்களை நுரையீரல் என்று சொல்வதற்கு காரணம் உள்ளது. அவற்றின் மூச்சுக்காற்று சீராக இருக்கும் வரை, மனித நுரையீரலின் மூச்சுக்காற்றுக்கு முழுமையான உத்தரவாதம் உள்ளது. மரங்கள் இல்லாத சூழலை நினைத்துப் பாருங்கள். சிறியபெட்டிக்குள் உங்களை அடைத்து வைத்தால் எவ்வளவு நேரம் மூச்சை பிடித்துக்கொண்டிருக்க முடியும். அறைக்குள் 'ஏசி' இருந்தால் போதுமா. வெளியே செல்லும் போது மூச்சுவிடுவதற்கு காற்று வேண்டாமா. மரம் எனும் சலவைக்காரர்கள்கவிஞர் வைரமுத்து சொன்னதைப் போல, நாம் மூச்சுவிடும் காற்றை சலவை செய்வதற்கு மரங்கள் எனும் சலவைக்காரர்கள் வேண்டும். சுத்தமான காற்று, சுகாதாரமான குடிநீர் இரண்டும் தான் மனிதனுக்கு அவசியம்.சிறுதுளியின் நோக்கமும் அதுவே. கோவையில் நொய்யலாறு 160 கிலோமீட்டர் நீளம் உள்ளது. சரியான விதத்தில் நீர் மேலாண்மை செய்யாததால் ஆற்றில் தண்ணீரில்லை. கோவையில் 2003ல் நிலத்தடி நீர் 1,000 அடிக்கு கீழே இறங்கியது. அந்த நேரத்தில் உருவாக்கப்பட்டது தான் சிறுதுளி. தண்ணீரை தக்கவைத்தோம்கோவை மாநகராட்சியில் 60 ஏக்கர் முதல் 350 ஏக்கர் பரப்புடைய ஒன்பது குளங்கள் உள்ளன. அவை பராமரிப்பு இன்றி குப்பைமேடாக இருந்தது.ஏழு குளங்களை துார்வாரினோம்.தற்போது நிலத்தடி நீர் உயர்ந்துள்ளது. நம்ம ஊருக்கு நாம் செய்யவில்லை என்றால் வேறு யார் செய்வது. முதல்குளம் சுத்தம் செய்தபோது 50 ஏக்கர் பரப்பளவிற்கு ஆக்கிரமிப்பு இருந்தது. மீதப்பகுதிகளை சுத்தம் செய்தோம். இதுவரை 1000 ஏக்கர் குளத்தை மீட்டெடுத்து 300மில்லியன்கனஅடி தண்ணீர் கொள்ளளவை தக்கவைத்து கொண்டிருக்கிறோம்.வீணடிக்கப்படாத நேரங்கள்ஒவ்வொரு வார ஞாயிறிலும் குளம் துார்வாரும் பணியை செய்தோம். முதல்வாரம் 2,000, அதன்பின் 4,000, 10ஆயிரம் பேர் திரண்டனர். இயந்திரங்களோடு இளைஞர்களும் மண் அள்ளி துார்வாரினர்; குழந்தைகள் காலித்தட்டுகளை எடுத்துக் கொடுத்தனர்; வயதானவர்கள் காபி, தண்ணீர் கொடுத்தனர். யாரும் ஒருதுளி நேரத்தை கூட வீணடிக்கவில்லை. இப்படி எல்லோரது உழைப்பும் பயன்பட்டதால், குளம் தண்ணீரால் பண்பட்டது.நீருக்கு மரியாதை: தண்ணீருக்கு நிறைய உணர்ச்சிகள் உள்ளன. நாம் தரும் மரியாதையை பொறுத்து தான், நமக்கு திரும்ப செலுத்தும்.நீரின் சக்தியை நாம் இன்னும் புரிந்து கொள்ளவில்லை என்பதை தான், சமீபத்திய மழை வெள்ள நிகழ்வுகள் உணர்த்தின. தாயை பழித்தாலும் தண்ணீரை பழிக்கக்கூடாது என்பர். அரசாங்கம் செய்யுமென காத்து கொண்டிருந்தால், எதுவும் நடக்காது. மக்கள் மனது வைக்க வேண்டும். சாக்கடை கழிவுநீரை சுத்திகரிப்பு செய்ய வேண்டும். நீங்கள் ம��து வைத்தால் வைகையும் ஒருநாள் வற்றாத நதியாக மாறும்.மழைக்கு மரங்கள் பெருக வேண்டும். என்னுடைய 11 சென்ட் இடத்தில் 1,600 மரங்கள் நட்டுள்ளேன். மிக அடர்த்தியாக இருக்கும். இதற்குள்ளே நாம் செல்ல வேண்டியதில்லை. பறவைகள் பறந்து செல்லும்; பூச்சி, உயிரினங்கள் பெருகும்; இலைகள் உரமாகும். நிலம் ஈரப்பதமாகும்.அதன் மூச்சுக்காற்று நம்மை சுத்திகரிக்கும். பூங்காக்களின் ஓரங்களில் அடர்த்தியான முறையில் மரங்களை நடலாம். சொட்டுநீர் பாசனம் மூலம் நீர் கொடுத்தால் போதும். இம்முறையில் ரயில்வே நிலங்கள், பஞ்சாயத்து நிலங்களில் மரக்கன்றுகள் நட்டுள்ளோம்.நீரும், காற்றும் இயற்கையின் நிஜமான முகமாக மாற வேண்டும். அதற்கு தேவை நம் எல்லோருடைய 'சிறுதுளி' உழைப்பு; அவ்வளவு தான், என்றார்.\nவிருந்தினர் பகுதி முதல் பக்கம் »\n» தினமலர் முதல் பக்கம்\nManian k - Dubai ,ஐக்கிய அரபு நாடுகள்\nசமூக அக்கறை உள்ள இது போன்றவர்களாலேயே நாடு நலம் பெறும்.\nதன்னிறைவு அடைந்து தன் வசதிக்கு பங்கமில்லா வாழ்க்கை வாழும் இத்தகைய தொழிலதிபர்களின் சமுதாயப்பார்வையையும் அக்கறையையும் செயல் திறனையும் மனதார அனைவரும் பாராட்ட வேண்டும்\nஉங்களுடைய மினஞ்சல் முகவரி குடுத்தால் நன்று\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்க�� செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/supplementary_detail.asp?id=9264&ncat=4", "date_download": "2018-11-17T22:23:06Z", "digest": "sha1:M4UKQP6L3GI36XXX7MWSCFPH6KDVL2ZQ", "length": 18775, "nlines": 275, "source_domain": "www.dinamalar.com", "title": "வேர்ட் ரூலரில் அளவு அலகை மாற்ற | கம்ப்யூட்டர் மலர் | Computermalar | tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி கம்ப்யூட்டர் மலர்\nவேர்ட் ரூலரில் அளவு அலகை மாற்ற\nபுயல் அரசியலுக்கு முதல்வர் முற்றுப்புள்ளி நவம்பர் 18,2018\nஅவசர குற்றப்பத்திரிகை : ஸ்டாலின் கண்டனம் நவம்பர் 18,2018\nமாணவியருக்கு, 'ஸ்கூட்டி': ம.பி.,யில் பா.ஜ., தாராளம் நவம்பர் 18,2018\nநிலாவில் குடியேற செயற்கைகோள் மாதிரியான வீடு நவம்பர் 18,2018\nகருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய\nவேர்ட் தொகுப்பில் ரூலரை ஒரு சிலர் மிகவும் கர்ம சிரத்தையாகப் பயன்படுத்துவார்கள். அவை தரும் அளவுபடி படங்களை, கட்டங்களை, அட்டவணைகளை அமைப்பார்கள். பொதுவாக வேர்ட் தொகுப்பில் ரூலர்கள் அங்குல அளவில் தான் தரப்பட்டிருக்கும். இது இந்தக் காலத்து ஆட்க��ுக்குச் சரிப்பட்டு வராது. சென்டி மீட்டரிலேயே அனைத்தையும் அளந்து வரைந்து பழக்கப் பட்டவர்களாக இருப்பார்கள். இவர்களுக்காக ரூலர் சென்டி மீட்டரில் வேண்டும் என்றால் என்ன செய்வது எம்.எஸ். ஆபீஸ் தொகுப்பினை மீண்டும் ரீ இன்ஸ்டால் செய்திட வேண்டுமா எம்.எஸ். ஆபீஸ் தொகுப்பினை மீண்டும் ரீ இன்ஸ்டால் செய்திட வேண்டுமா\nஅங்குலத்தில் உள்ள ரூலரை எப்படி சென்டிமீட்டருக்குக் கொண்டுவருவது முதலில் ரூலரை எப்படி பெறுவது முதலில் ரூலரை எப்படி பெறுவது View menu மெனு சென்று Ruler என்பதில் கிளிக் செய்திடவும். இப்போது ரூலர் கோடு கிடைக்கும். இனி Tools மெனு சென்று Options என்னும் பிரிவில் கிளிக் செய்தால் டேப்கள் அடங்கிய விண்டோ கிடைக்கும். இதில் General என்னும் டேபைத் தேர்ந்தெடுக்கவும். இதில் கீழாக “measurement units” என்னும் பீல்ட் தரப்பட்டிருக்கும். அதைக் கிளிக் செய்தால் கீழாக விரியும் மெனு ஒன்று கிடைக்கும். இதில் நீங்கள் விரும்பும் அளவைத் தேர்ந்தெடுத்து ஓகே கிளிக் செய்து வெளியே வரவும். இனி ரூலர் நீங்கள் விரும்பிய அளவு அலகுகளில் கிடைப்பதால் அதனை எளிதாக நீங்கள் பயன்படுத்தலாம்.\nமேலும் கம்ப்யூட்டர் மலர் செய்திகள்:\nஒரு சின்ன பெர்சனல் பிரேக்\nபேஸ்புக் பயனாளர் எண்ணிக்கை 100 கோடியை எட்டும்\nவேர்ட் டேபிள்: செல்கள் இடையே இடைவெளி அமைக்க\nஎக்ஸெல்-சில அவசிய ஷார்ட்கட் கீகள்\nகடைசிப் பைலுடன் வேர்ட் திறக்க\nஇந்த வார டவுண்லோட் வண்ணம் மாற்றும் பிளாக் மேஜிக்\nவிண்டோஸ் 7 - பேக் அப்\n» தினமலர் முதல் பக்கம்\n» கம்ப்யூட்டர் மலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடி���்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nஎன்னுடைய கம்ப்யூட்டர் ஓபன் ஆகையில் ரொம்ப நேரம் ஆகுது . நான் சிசி கிளினர் use பண்றேன் . அப்பிடி இருந்தும் ரொம்ப slow வாக உள்ளது . தயவு பண்ணி எனக்கு answer பண்ணுங்க மேடம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.shortentech.com/2018/06/blog-post_29.html", "date_download": "2018-11-17T22:05:53Z", "digest": "sha1:JRVNZTZ5DMVOXOUX6RHVPKWCRJ6Q7NE4", "length": 3144, "nlines": 37, "source_domain": "www.shortentech.com", "title": "இனி மொபைல் டேட்டாவே தேவையில்லை: கூகுள் க்ரோம் அதிரடி - SHORTENTECH", "raw_content": "\nHome google இனி மொபைல் டேட்டாவே தேவையில்லை: கூகுள் க்ரோம் அதிரடி\nஇனி மொபைல் டேட்டாவே தேவையில்லை: கூகுள் க்ரோம் அதிரடி\nஇனி இண்டர்நெட் இல்லாவிட்டாலும் ப்ரவ்சிங் செய்யும் புதிய வசதியை கூகுள் நிறுவனம் கொண்டு வந்துள்ளது. பொதுவாக மொபைல் டேட்டா ஆன் செய்தால் மட்டுமே இண்டர்நெட் மூலம் செர்ச் செய்ய முடியும். அவ்வாறு ப்ரவுசிங் செய்கையில், நமக்கு தேவையான இணைய பக்கங்களை பதிவிறக்கம் செய்து கொண்டு, அதனை இண்டெர்நெட் இல்லாத சமயங்களில் பார்க்க முடியும்.\nஇந்நிலையில், கூகுள் க்ரோம் ப்ரவுசரில் ஆட்டோமெட்டிக்காக நாம் சர்ச் செய்யும் பக்கங்களை பதவிறக்கும் செய்யும் புதிய அப்டேட் வந்துள்ளது. இதன் மூலம் இனி மொபைல் டேட்டா இல்லாவிட்டாலும், நாம் பார்த்த பக்கங்களை மீண்டும் பார்க்க இயலும்.\nஇந்த புதிய வசதியை பெறுவதற்கு, உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் உள்ள கூகுள் க்ரோமை அப்டேட் செய்தாலே போதுமானது. கூகுள் ப்ளே ஸ்டோருக்குச் சென்று, கூகுள் க்ரோம் என்று டைப் செய்தால், அதில் அப்டேட் என்ற ஒரு ஆப்சன் வரும். அதன் மூலம் நீங்கள் உங்கள் க்ரோம் ப்ரவுசரை அப்டேட் செய்து கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/world/131307-six-kilometre-long-iceberg-breaks-in-greenland.html", "date_download": "2018-11-17T21:56:21Z", "digest": "sha1:7JWYP5QHW25RCZWV4A7XVP3MBTQ57ABJ", "length": 24873, "nlines": 409, "source_domain": "www.vikatan.com", "title": "கிரீன்லாந்தில் உடைந்த 6 கிலோமீட்டர் நீளப் பனிப்பாறை.. விளைவுகள் என்ன ? | Six kilometre long iceberg breaks in Greenland", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 13:26 (19/07/2018)\nகிரீன்லாந்தில் உடைந்த 6 கிலோமீட்டர் நீளப் பனிப்பாறை.. விளைவுகள் என்ன \nஇந்தப் பனிப்பாறையை கிரீன்லாந்து ஒரு வழியாகச் சமாளித்து விடும் என்றாலும் கூட இதை விட பெரிய பிரச்னையை உலகம் வரும் வருடங்களில் எதிர்கொள்ள வேண்டியிருக்கும்\nஉலகம் முழுவதும் வெப்பமயமாதலினால் ஏற்படக்கூடிய விளைவுகள் தீவிரமாகத் தொடங்கியிருக்கின்றன. இவ்வளவு காலமும் எதிர்காலத்தில் நடக்கக்கூடும் எனக் கருதப்பட்டு வந்தவை எல்லாம் தற்பொழுது ஒவ்வொன்றாக நிகழத் தொடங்கியிருக்கின்றன. அவற்றில் முக்கியமானது பனிப்பாறைகளில் ஏற்படும் பாதிப்பு. உலகம் முழுவதும் பனிப் படர்ந்து காணப்படும் பகுதிகளில் அதன் அடர்த்தி அதிவேகமாகக் குறையத் தொடங்கியிருக்கிறது.\nகடந்த வருடம் அன்டார்டிகாவில் இது வரை இல்லாத அளவுக்கு ட்ரில்லியன் டன்னுக்கும் அதிகமாக எடை கொண்டிருந்த பனிப்பாறை ஒன்று மிகப்பெரி�� பனிப்படலத்திலிருந்து உடைந்து பிரிந்தது. அந்தச் சம்பவம் நடந்து கிட்டத்தட்ட ஒரு வருடம் ஆகிவிட்ட நிலையில் தற்பொழுது அதைப் போல மற்றொரு பனிப்பாறை பெரிய அளவில் உடைந்திருக்கிறது. ஆனால், இந்த முறை சம்பவம் நடந்தது கிரீன்லாந்தில். வடக்கு அட்லான்டிக் மற்றும் ஆர்டிக் கடல் பகுதிக்கு இடைப்பட்ட இடத்தில் அமைந்திருக்கும் மிகப் பெரிய தீவு நாடு கிரீன்லாந்து. உலகத்தில் குறைவான மக்கள் வாழும் பகுதிகளில் ஒன்றாக இது கருதப்படுகிறது. மக்கள்தான் குறைவே தவிர அங்கே பனிப் படர்ந்திருக்கும் பரப்பளவு அதிகம். அன்டார்டிகாவுக்கு அடுத்தபடியாக அதிக பரப்பளவில் பனிப்படலம் காணப்படுவது கிரீன்லாந்தில்தான். நியூயார்க் பல்கலைக்கழகத்தின் சுற்றுச்சூழல் மற்றும் டைனமிக்ஸ் ஆய்வகத்தைச் சேர்ந்த ஆய்வுக்குழுவினர் கிரீன்லாந்தில் தங்கி கடல் நீர் மட்ட உயர்வு தொடர்பான ஆய்வை நடத்திக்கொண்டிருக்கிறார்கள். அப்படி அந்த ஆய்வுக் குழுவினரில் ஒருவரான டெனிஸ் ஹாலந்து ( Denise Holland) என்பவரின் மனைவி இந்தப் புதிய பனிப்பாறை உடைவைப் படம் பிடித்திருக்கிறார்.\nநேற்று பாராட்டினேன் ஆனால்.... `கஜா\" வால் ஆதங்கபடும் ஸ்டாலின்\n`எந்த அதிகாரியும் வந்து பார்க்கலை' - கஜா புயலால் வீட்டை இழந்த குடும்பத்தினர்\nதற்காலிக சரணாலயங்களாக மாறிய ஏரிகள்\nகடந்த மாதம் 22-ம் தேதி ஹெல்ஹீம் என்ற இடத்தில் இந்த வீடியோ எடுக்கப்பட்டிருக்கிறது. மலைகளுக்கு இடையே பரந்து விரிந்து கிடக்கும் பனிப்படலத்தில் ஒரு பெரிய பகுதி உடைந்து பிரிவதை வீடியோவில் பார்க்க முடிகிறது. இதன் பரப்பளவு 6 கிலோமீட்டர் நீளம் இருக்கலாம் என்று தெரிவித்திருக்கிறார்கள்.\nஇதன் விளைவை உலகம் முழுவதும் எதிர்கொள்ள வேண்டியிருக்கும்\nபனிப்பாறைகள் உடைவது, மலைகளில் படர்ந்திருக்கும் பனி உருகுவது, அதன் அடர்த்தி குறைவது என அனைத்துமே உலக வெப்பமயமாதலின் விளைவுதான் என்று கூறுகிறார்கள் ஆய்வாளர்கள். சமீப காலமாக இது போன்ற சம்பவங்கள் நிகழ்வது அதிகரித்திருக்கிறது. கிரீன்லாந்தில் இதன் விளைவுகள் எப்படி இருக்கிறது என்றால் உடைந்த பிறகு கடலில் மிதக்கத் தொடங்கும் மிகப்பெரிய பனிப்பாறைகள் கொஞ்சம் கொஞ்சமாக நகர்ந்து கரைக்கு அருகே வந்து விடுகின்றன.\nஅப்படி 300 அடி நீளப் பனிப்பாறை ஒன்று கிரீன்லாந்தின் வடகிழக்குப் பகு��ியில் அமைந்திருக்கும் இன்னர்சூட் (Innaarsuit) என்ற கிராமத்தின் கடற்கரையின் அருகே வந்து மக்களை அச்சுறுத்திக்கொண்டிருக்கிறது. இது போன்று கரையின் அருகே ஒதுங்கும் பனிப்பாறைகளால் என்ன நடக்கும் என்பதைக் கணிக்க முடியாது. திடீரென அதன் பெரும்பகுதி உடைந்து விழும்போது பெரிய அளவில் அலைகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். எனவே, எந்தப் பாதிப்பும் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காகக் கரைக்கு அருகில் வசிக்கும் மக்கள் வெளியேற்றப்பட்டிருக்கிறார்கள். இதற்கு முன்பு இவ்வளவு பெரிய பனிப்பாறையை தாங்கள் பார்த்ததே கிடையாது என்று கிராமத்தினர் தெரிவித்திருக்கிறார்கள். அந்தப் பனிப்பாறை வேறு எங்காவது நகர்ந்து செல்வதற்கு காத்திருக்கிறார்கள். கிரீன்லாந்து ஒரு வழியாக இதைச் சமாளித்துவிடும் என்றாலும் கூட இதன் விளைவு உலகம் முழுவதும் வேறு விதமாக எதிரொலிக்கும். இப்படி வேகமாகப் பனிப்படலங்கள் உருகி வருவதன் காரணமாக கடல் நீர் மட்டம் உயரக்கூடும். எதிர்காலத்தில் அப்படி ஒன்று நிகழும் போது கடல் ஓரத்தில் வசிக்கும் மக்களின் வாழ்க்கை பாதிக்கப்படலாம் அப்பொழுதுதான் இந்தப் பிரச்னையின் தீவிரம் என்னவென்பதை உலகம் உணரும்.\nகுடிநீர்த் தொட்டிக்குள் கிடந்த அதிகாரியின் பிணம் - தண்ணீர் மாஃபியாக்களின் கதை அத்தியாயம் 4\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nநேற்று பாராட்டினேன் ஆனால்.... `கஜா\" வால் ஆதங்கபடும் ஸ்டாலின்\n`எந்த அதிகாரியும் வந்து பார்க்கலை' - கஜா புயலால் வீட்டை இழந்த குடும்பத்தினர்\nதற்காலிக சரணாலயங்களாக மாறிய ஏரிகள்\nபேப்பர் பென்சில், பத்திரிகைகளில் விதைகள்.... கவனம் ஈர்த்த மதுரை கண்காட்சி\n`உலகப் பாரம்பர்ய வாரம்' - கொண்டாட்டத்துக்கு ரெடியாகும் மாமல்லபுரம் கடற்கரைக்கோயில்\n' - மயில்சாமி அண்ணாதுரை அட்வைஸ்\n”இந்தியப் பாரம்பர்ய ரயில் பயணம்” - பழைமையான நீராவி இன்ஜின் இயக்கத்தால் பயணிகள் குஷி\n24 வீடுகளை கடலுக்குள் அனுப்பிய கஜா புயல் - சோகத்தில் மீனவ கிராமம்\n``இதுதான் என் கடைசி தமிழ்ப் படம்'' - உருகிய சின்மயி\n``இதுதான் என் கடைசி தமிழ்ப் படம்'' - உருகிய சின்மயி\n`அரைமணிநேரம்தான்; திருட்டு ஐபோன் அடையாளமே தெரியாது\n’ - ஓசூர் ஆணவக் கொலையால் மாரி செல்வராஜ் கண்ணீர\n`வந்தது மாட்டிறைச்சி அல்ல; நாய் இறைச்சி’ - எழும்பூர் ரயில் நிலையத்தில் அதி\nகுழந்தைகளுக்கு மனஅழுத்தம் வராமலிருக்க 10 வழிகாட்டல்கள்\nசிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த டெய்லரின் செல்போனால் அதிர்ச்சியடைந்த போலீஸ்\n``சான்றிதழை என் சடலத்துக்குச் சமர்ப்பியுங்கள்\" - விரக்தியில் விரிவுரையாளர் தற்கொலை\n`வந்தது மாட்டிறைச்சி அல்ல; நாய் இறைச்சி’ - எழும்பூர் ரயில் நிலையத்தில் அதிகாரிகள் ஷாக்\n``இதுதான் என் கடைசி தமிழ்ப் படம்'' - உருகிய சின்மயி\n`அரைமணிநேரம்தான்; திருட்டு ஐபோன் அடையாளமே தெரியாது'-`ஏழாம்கிளாஸ்' அப்துலின் அதிர்ச்சி வாக்கு மூலம்\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B9%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B2%E0%AE%BF/", "date_download": "2018-11-17T22:03:33Z", "digest": "sha1:L52N4EYHTIVJXKM35IRTOJPTXF2TNUYM", "length": 9772, "nlines": 65, "source_domain": "athavannews.com", "title": "சப்ராஸ் அஹமட்டுக்கும் லியோனுக்கும் சொற்போர்! | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nஇலங்கை வெற்றிபெற இன்னும் 75 ஓட்டங்கள் தேவை\nஉடபுஸ்ஸலாவயில் விபத்து – மூவர் படுகாயம்\nமாலைதீவின் புதிய ஜனாதிபதி இன்று பதவியேற்றார் (2 ஆம் இணைப்பு)\nபுலிகளின் தலைவர் பிரபாகரன் பயன்படுத்திய நிலக்கீழ் பதுங்கு குழி உடைப்பு\nஇரட்டை இலை சின்னம் விவகாரம்: தினகரனுக்கு நீதிமன்றம் உத்தரவு\nசப்ராஸ் அஹமட்டுக்கும் லியோனுக்கும் சொற்போர்\nசப்ராஸ் அஹமட்டுக்கும் லியோனுக்கும் சொற்போர்\nஅவுஸ்ரேலியா அணிக்கெதிரான டெஸ்ட் தொடரில், லியோனுக்கும் தனக்கும் இடையே சொற்போர் இடம்பெற்றதாக பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தலைவர் சப்ராஸ் அஹமட் தெரிவித்துள்ளார்.\nஅபுதாபியில் நடைபெற்று முடிந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியின் பின், ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.\nஇதன்போது அவர் மேலும் கூறுகையில், “டுபாயில் நதன் லயன் பாகிஸ்தானை சுழல் பந்திலேயே காலி செய்வேன் என்று களத்திலேயே கூறினார். நான் துடுப்பெடுத்தாடும் போது, போது ‘நாட்டுக்காக விளையாடுகிறாயா, இல்லை உன் சதத்துக்காக துடுப்பெடுத்தாடுகிறாயா\nநாங்களும் விளையாடாமல் இல்லை, அவர்களுடன் சில பல வார்த்தைகளைப் பகிர்ந்து கொண்டோம். அவரும் நிறைய பேசினார், நாங்களும் பேசினோம். நான் லியோனிடம் கூறினேன், ‘உன் பந்தில் இப்போதுதான் சிக்ஸ் அடித்திருக்கிறோம், நான் உன் இடத்தில் இருந்தால் இன்னொரு சிக்ஸ் அடிக்கப்படுவதையே விரும்புவேன், மிட் ஆனை முன்னால் கொண்டு வா பார்ப்போம்’ என்று பதிலுலுக்குப் பேசினேன்.\nஏதோ அமைதியான முறையில் விளையாடுகிறார்கள், களம் அமைதியாக உள்ளது என்பதெல்லாம் ஒன்றுமில்லை.\nதனிப்பட்ட முறையில் அவர்கள் ஏதாவது காயப்படுத்தும் வகையில் கூறினால் பதிலடி கொடுக்கலாம். அவர்கள் பேசினால் பேசட்டும், நாம் நம் கிரிக்கெட்டை விளையாடுவோம் என்றே நான் கூறினேன்” என குறிப்பிட்டார்.\nஇரு அணிகளுக்கிடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரைக், பாகிஸ்தான் அணி 1-0 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nஅஸ்வின் விளையாடினால் இந்தியா வெற்றிபெறும்: டீன் ஜோன்ஸ் நம்பிக்கை\nஅவுஸ்ரேலியா அணிக்கெதிரான முதல் டெஸ்ட் போட்டியில், அஸ்வின் விளையாடினால் இந்தியா தொடரை கைப்பற்றலாம் என\nபாண்ட்யா இல்லாதது அணிக்கு பாதிப்பு: ஆஸி வீரர் கருத்து\nஇந்தியக் கிரிக்கெட் அணியின் சகலதுறை வீரரான ஹர்திக் பாண்ட்யா, அவுஸ்ரேலியா அணிக்கெதிரான தொடரில் இடம்பெ\nஎகிறிப் பாய்ந்த பந்து: மைதானத்தில் நிலைகுலைந்து சரிந்த இமாம் உல் ஹக்\nபாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரரான இமாம் உல் ஹக், போட்டியின் போது பந்தினால் தாக்\nஅவுஸ்ரேலியா அணிக்கெதிரான இரண்டாவது ரி-20 போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றி\nபாகிஸ்தான் மற்றும் அவுஸ்ரேலியா அணிகளுக்கிடையிலான இரண்டாவது ரி-20 போட்டியில், பாகிஸ்தான் அணி 11 ஓட்டங\nபாகிஸ்தான் கிரிக்கெட் அணி செய்த மிகப்பெரிய சாதனை\nஅவுஸ்ரேலியா அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில், பாகிஸ்தான் அணி பெற்றுக்கொண்ட வெற்றி சாதனை வெற்\nபுலிகளின் தலைவர் பிரபாகரன் பயன்படுத்திய நிலக்கீழ் பதுங்கு குழி உடைப்பு\nபரிசில் Vélib, தனது சேவைகளை மீண்டும் ஆரம்பித்துள்ளது\nஆப்கான் – தலிபான் மோதல் – 69 பேர் உயிரிழப்பு\nஇலங்கை வெற்றிபெற இன்னும் 75 ஓட்டங்கள் தேவை\nபரீட்சார்த்திகளில் 95 வீதமானவர்களின் அடையாள அட்டைகள் தயாரிக்கும் பணிகள் நிறைவு\nவவுனியாவில் இலவச மருத்துவ முகாம்\nஅலவா – துல்ஹிரியா பிரதான வீதியில் விபத்து: ஒருவர் உயிரிழப்பு 25 பேர் ��ாயம்\nநாடாளுமன்றம் கலைக்கப்பட்டமைக்கான பின்னணி வெளியானது – அதிர்ச்சி தகவல்கள் அம்பலம்\nஉடபுஸ்ஸலாவயில் விபத்து – மூவர் படுகாயம்\nஅரசாங்கத்திற்கு மீண்டும் சவால் விடுத்துள்ள ஐ.தே.க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF/", "date_download": "2018-11-17T22:01:28Z", "digest": "sha1:43RIOSQAGBWCFC2F3IAVNDSAEQKHCDAW", "length": 7939, "nlines": 64, "source_domain": "athavannews.com", "title": "திருமணத் தடை நீக்கும் விரதம்! | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nஇலங்கை வெற்றிபெற இன்னும் 75 ஓட்டங்கள் தேவை\nஉடபுஸ்ஸலாவயில் விபத்து – மூவர் படுகாயம்\nமாலைதீவின் புதிய ஜனாதிபதி இன்று பதவியேற்றார் (2 ஆம் இணைப்பு)\nபுலிகளின் தலைவர் பிரபாகரன் பயன்படுத்திய நிலக்கீழ் பதுங்கு குழி உடைப்பு\nஇரட்டை இலை சின்னம் விவகாரம்: தினகரனுக்கு நீதிமன்றம் உத்தரவு\nதிருமணத் தடை நீக்கும் விரதம்\nதிருமணத் தடை நீக்கும் விரதம்\nமுருகனுக்கு உகந்த வைகாசி விசாகம் அன்று கன்னிப்பெண்கள் இவ்விரதத்தை மேற்கொண்டால் விரைவில் திருமணம் நடைபெறும்.\nவைகாசி மாதத்தில் பூரணச் சந்திரனும், விசாக நட்சத்திரமும் கூடிவரும் தினத்தை வைகாசி என்பார்கள்.\nவிசாக தினத்தில் காலையில் குளித்துப் பூஜை அறையில் முருகன் படத்திற்கு பூ, பொட்டிட்டு அஷ்டோத்திரம் செய்து. நைவேத்தியம் சமர்ப்பித்து பூசிக்க வேண்டும்.\nதிருப்புகழ், கந்தர் சஷ்டிகவசம், கந்தர் அநுபூதி ஆகிய நூல்களைப் பாராயணம் செய்ய வேண்டும்.\nபூஜை மேற்கொண்ட தினத்தில் இரவில் பால் மட்டும் உண்டு விரதமிருந்தால் பூரண பலன் கிடைக்கும். கோவிலில் சென்று முருகனை அபிஷேக ஆராதனைகளுடனும் வழிபடலாம். முருகனுக்கு விளக்கேற்ற நல்லெண்ணெய் உகந்தது. சந்நிதியில் நெய் விளக்குப்போடுவது சாலச்சிறந்தது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nதிருமணம் தொடர்பில் அதிரடி அறிவிப்பினை வெளியிட்ட ஹன்சிகா\nஹன்சிகா, மஹா என்ற தனது ஐம்பதாவது படத்தில் கதையின் நாயகியாக நடிக்கிறார். இதைத்தொடர்ந்து தெலுங்கு மற்ற\nதிருமண நேரத்தில் ஓட்டம் பிடித்த மணமகள்: இதனால் மணமகனுக்கு நேர்ந்த கதி\nதமிழ்நாடு, சேலம் மாவட்டத்தின் ஆத்தூரில் திருமண நேரத்��ில் மணமகள் ஓடியதால் மணமகன், உறவினர் பெண்ணுடன் த\nசட்டப்பிரிவு 497 க்கு எதிரான வழக்கு: தண்டனையில் மாற்றம்\nதிருமணமான ஓர் ஆண், திருமணமான இன்னொரு பெண்ணுடன் உறவு வைத்துக் கொள்வது குற்றவியல் செயற்பாடாக கருத முடி\n- கர்ப்பிணியின் கண்ணெதிரே அரங்கேறிய கொடூரம்\nஒடுக்கப்பட்ட பெண் அல்லது ஆண் குறைந்த சாதியினரை திருமணம் செய்வதைத் தடுக்க, அவர்களை கொலைசெய்யும் கொடூர\nWhatsapp இனால் தடைப்பட்ட திருமணம் – எங்கு தெரியுமா\nசமூக வலைத்தளங்களின் பயன்பாடுகள் அதிகரித்துள்ள நிலையில், பல நன்மைகள் இருந்தாலும், ஆங்காங்கே சில தீமைக\nபுலிகளின் தலைவர் பிரபாகரன் பயன்படுத்திய நிலக்கீழ் பதுங்கு குழி உடைப்பு\nபரிசில் Vélib, தனது சேவைகளை மீண்டும் ஆரம்பித்துள்ளது\nஆப்கான் – தலிபான் மோதல் – 69 பேர் உயிரிழப்பு\nஇலங்கை வெற்றிபெற இன்னும் 75 ஓட்டங்கள் தேவை\nபரீட்சார்த்திகளில் 95 வீதமானவர்களின் அடையாள அட்டைகள் தயாரிக்கும் பணிகள் நிறைவு\nவவுனியாவில் இலவச மருத்துவ முகாம்\nஅலவா – துல்ஹிரியா பிரதான வீதியில் விபத்து: ஒருவர் உயிரிழப்பு 25 பேர் காயம்\nநாடாளுமன்றம் கலைக்கப்பட்டமைக்கான பின்னணி வெளியானது – அதிர்ச்சி தகவல்கள் அம்பலம்\nஉடபுஸ்ஸலாவயில் விபத்து – மூவர் படுகாயம்\nஅரசாங்கத்திற்கு மீண்டும் சவால் விடுத்துள்ள ஐ.தே.க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%82/", "date_download": "2018-11-17T21:59:46Z", "digest": "sha1:QAUQROUFK4XV4WJT7J4LPERE3FXBL67V", "length": 8426, "nlines": 65, "source_domain": "athavannews.com", "title": "பிரான்ஸ் துப்பாக்கிச்சூடு: உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nஇலங்கை வெற்றிபெற இன்னும் 75 ஓட்டங்கள் தேவை\nஉடபுஸ்ஸலாவயில் விபத்து – மூவர் படுகாயம்\nமாலைதீவின் புதிய ஜனாதிபதி இன்று பதவியேற்றார் (2 ஆம் இணைப்பு)\nபுலிகளின் தலைவர் பிரபாகரன் பயன்படுத்திய நிலக்கீழ் பதுங்கு குழி உடைப்பு\nஇரட்டை இலை சின்னம் விவகாரம்: தினகரனுக்கு நீதிமன்றம் உத்தரவு\nபிரான்ஸ் துப்பாக்கிச்சூடு: உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி\nபிரான்ஸ் துப்பாக்கிச்சூடு: உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி\nபிரான்ஸிலுள்ள பல்பொருள் அங்காடியொன்றில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு நடைபெற்றது.\nரிபீஸ் (Trebes) நகரில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற அஞ்சலி செலுத்தும் நிகழ்வில், உயிரிழந்தோரின் குடும்ப உறுப்பினர்கள் உட்பட நூற்றுக்கணக்கானோர் கலந்துகொண்டனர்.\nதென்மேற்குப் பிரான்ஸிலுள்ள பல்பொருள் அங்காடியொன்றினுள் கடந்த 23ஆம் திகதி திடீரென நுழைந்த துப்பாக்கிதாரி, அங்காடியிலிருந்தவர்களைப் பணயக்கைதிகளாக பிடித்துவைத்தபோது, துப்பாக்கிதாரிக்கும் பொலிஸாருக்குமிடையில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் நால்வர் உயிரிழந்ததுடன், 16 பேர் படுகாயமடைந்தனர்.\nஉயிரிழந்தவர்களில் 46 வயதான ஆர்னட் பெல்ட்ரோம் (Arnaud Beltrame) எனும் பொலிஸ் அதிகாரியும், 25 வயதான துப்பாக்கிதாரியும் அடங்குவதுடன், இந்தச் சம்பவத்துக்கு ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பினர் பொறுப்பேற்றுள்ளனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nபரிசில் Vélib, தனது சேவைகளை மீண்டும் ஆரம்பித்துள்ளது\nபல்வேறு சர்ச்சைகளுக்குப் பின்னர் மீண்டும் பிரான்ஸ் தலைநகர் பரிசில் Vélib, தனது சேவைகளை மீண்டும் ஆரம்\nசென் நதி குறித்த சில ஆச்சரியமான தகவல்கள்\nசென் நதி பரிசுக்குள் நுழையும் போதே பல ஆச்சரியங்களையும் கொண்டே நுழைகின்றது. 777 கிலோமீட்டர்கள் நீளம்\nவரவு செலவு திட்டம் தொடர்பில் இத்தாலி பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும் – பிரான்ஸ்\nநாட்டின் பொருளாதாரம் மற்றும் வரவு செலவு திட்டம் தொடர்பாக இத்தாலி அரசாங்கம் பொறுப்புடன் செயற்பட வேண்ட\nநாம் அமெரிக்காவின் ஆளுகைக்கு உட்பட்டில்லை: பிரான்ஸ்\nபிரான்ஸ் அமெரிக்காவின் நட்பு நாடாக விளங்குகின்றதே தவிர, அது அமெரிக்காவின் ஆளுகைக்கு உட்பட்டு இல்லை எ\nரொரன்ரோவின் வட.மேற்குப் பகுதியில் துப்பாக்கிச்சூடு: ஒருவர் உயிரிழப்பு\nரொரன்ரோ நகரின் வடமேற்குப் பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச்சம்பவத்தில் ஒருவர் உயிழந்துள்ளார்\nபுலிகளின் தலைவர் பிரபாகரன் பயன்படுத்திய நிலக்கீழ் பதுங்கு குழி உடைப்பு\nபரிசில் Vélib, தனது சேவைகளை மீண்டும் ஆரம்பித்துள்ளது\nஆப்கான் – தலிபான் மோதல் – 69 பேர் உயிரிழப்பு\nஇலங்கை வெற்றிபெற இன்னும் 75 ஓட்டங்கள் தேவை\nபரீட்சார்த்திகளில் 95 வீதமானவர்களின் அடையாள அட்டைகள் தயாரிக்கும் பணிகள் நிறைவு\nவவுனி���ாவில் இலவச மருத்துவ முகாம்\nஅலவா – துல்ஹிரியா பிரதான வீதியில் விபத்து: ஒருவர் உயிரிழப்பு 25 பேர் காயம்\nநாடாளுமன்றம் கலைக்கப்பட்டமைக்கான பின்னணி வெளியானது – அதிர்ச்சி தகவல்கள் அம்பலம்\nஉடபுஸ்ஸலாவயில் விபத்து – மூவர் படுகாயம்\nஅரசாங்கத்திற்கு மீண்டும் சவால் விடுத்துள்ள ஐ.தே.க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/95263/", "date_download": "2018-11-17T21:14:12Z", "digest": "sha1:ZCSWMEBXCRSY64LALTFDZ2SZWUTRGSYT", "length": 13100, "nlines": 154, "source_domain": "globaltamilnews.net", "title": "சர்வதேச நீதிமன்றிற்கு பொருளாதார தடை விதிக்கப்படும் -அமெரிக்கா எச்சரிக்கை…. – GTN", "raw_content": "\nஉலகம் • பிரதான செய்திகள்\nசர்வதேச நீதிமன்றிற்கு பொருளாதார தடை விதிக்கப்படும் -அமெரிக்கா எச்சரிக்கை….\nசர்வதேச நீதிமன்றிற்கு பொருளாதார தடை விதிக்கப்படும் என அமெரிக்கா எச்சரித்திருப்பது, உலக அரங்கில் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.\nரோமில் ஏற்படுத்தப்பட்ட உடன்படிக்கையின் கீழ், நெதர்லாந்தில் திஹேக் நகரில் 2002-ம் ஆண்டு சர்வதேச குற்றவியல் நீதிமன்று உருவாக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. இந்த நீதிமன்றில் 123 நாடுகள் உறுப்பினர்களாக சேர்ந்து உள்ளன. ஆனால் அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகள் இதில் இணைந்துகொள்ளவில்லை.\nஇனப்படுகொலை, போர்க்குற்றங்கள், மனித சமுதாயத்துக்கு எதிரான குற்றங்கள் குறித்து சர்வதேச நீதிமன்று விசாரணை நடத்தி நீதி வழங்குகிறது.\nஇந்த சர்வதேச நீதிமன்றை அமெரிக்கா தொடர்ந்து விமர்சித்து வருகிறது. இப்போது அதன் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜோன் போல்டன் மிகக்கடுமையாக விமர்சித்து இருப்பதுடன், பொருளாதார தடை என்ற விடயத்தை சுட்டிக் காட்டி எச்சரிக்கை விடுத்து இருக்கிறார்.\nசர்வதேச நீதிமன்றின் சட்டத்தரணி பாதோ பென்சவுடா, ஆப்கானிஸ்தானில் அமெரிக்க ராணுவம் மற்றும் உளவுத்துறை அதிகாரிகள் செய்த போர்க்குற்றங்கள் உள்ளிட்ட அனைத்து போர்க்குற்றங்கள் குறித்தும் முழுமையான விசாரணை நடத்த வேண்டும் என கோரிக்கை விடுத்து இருந்தார். இதனை சர்வதேச நீதிமன்று பரிசீலித்து வருகிறது.\nஆப்கானிஸ்தானில் ரகசிய காவல் மையங்களில், கைது செய்து அடைத்தவர்களை அமெரிக்க ராணுவம் சித்ரவதை செய்ததற்கு அர்த்தம் உள்ள ஆதாரங்கள் இருப்பதாக சர்வதேச நீதிமன்ற அறிக்கை ஒன்றில் கூறப்பட்டுள்ளது.\nமேலும், காசா மற்ற��ம் ஆக்கிரமிப்பு மேற்கு கரை பகுதியில் பாலஸ்தீனியர்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட மனித உரிமை மீறல்கள் குறித்தும் இஸ்ரேல் மீது விசாரனை நடத்த பாலஸ்தீனம் சர்வதேச நீதிமன்றில் நடவடிக்கை எடுத்து வருகிறது.\nஇந்த இரண்டு பிரதான விடயங்கள் குறித்து, அமெரிக்காவுக்கு சர்வதேச நீதிமன்றின் மீது கடுமையான அதிர்ப்தி ஏற்பட்டதன் விளைவாக பொருளாதார தடை என்ற விடயத்தின் மூலமாக அதன் மீது அழுத்தங்களை பிரயோகிக்க அமெரிக்கா முற்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.\nTagsஅமெரிக்கா சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் சர்வதேச நீதிமன்றம் திஹேக் நகர் நெதர்லாந்து பொருளாதார தடை ரோம் பிரகடனம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஜனாதிபதி – அனைத்து கட்சி உறுப்பினர்கள் – சபாநாயகருடன் உடன்பாடொன்றை ஏற்படுத்தும் நோக்குடன் கலந்துரையாடல்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபிரபாகரன் பயன்படுத்தியதாகக் தெரிவிக்கப்படும் நிலக்கீழ் பதுங்குகுழி உடைக்கப்படுகின்றது\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபாராளுமன்ற உறுப்பினர் ஒருவரின் விலை 3 மில்லியன் டொலர்கள் :\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஎம்மைப் பார்த்து கற்றுக்கொள்ளுங்கள் – இளைஞர் பாராளுமன்றம் :\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகிளிநொச்சி நகரில் ஆயுத முனையிலான திருட்டு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபாராளுமன்ற செயலாளர் நாயகம் அதிருப்தியில்\nகிளென் மக்ராத்தின் சாதனையை முறியடித்த ஜேம்ஸ் அன்டர்சன்\nஇலங்கையுடனான முதலாவது ஒரு நாள் போட்டியில் இந்திய பெண்கள் அணி 9 விக்கெட்டுக்களால் வெற்றி\nஜனாதிபதி – அனைத்து கட்சி உறுப்பினர்கள் – சபாநாயகருடன் உடன்பாடொன்றை ஏற்படுத்தும் நோக்குடன் கலந்துரையாடல் November 17, 2018\nபிரபாகரன் பயன்படுத்தியதாகக் தெரிவிக்கப்படும் நிலக்கீழ் பதுங்குகுழி உடைக்கப்படுகின்றது November 17, 2018\nபாராளுமன்ற உறுப்பினர் ஒருவரின் விலை 3 மில்லியன் டொலர்கள் : November 17, 2018\nஎம்மைப் பார்த்து கற்றுக்கொள்ளுங்கள் – இளைஞர் பாராளுமன்றம் : November 17, 2018\nகிளிநொச்சி நகரில் ஆயுத முனையிலான திருட்டு November 17, 2018\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னி���்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nLogeswaran on எம்மைப் பார்த்து கற்றுக்கொள்ளுங்கள் – இளைஞர் பாராளுமன்றம் :\nSiva on மகிந்தவை நீக்க வேண்டுமாயின் நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்பட வேண்டும்..\nLogeswaran on தமிழ் முஸ்லீம் மக்களின் அடையாளங்களை நீக்கிய தேசிய கொடியை பயன்படுத்தியமை வெட்கக்கேடானது…\nKarunaivel - Ranjithkumar on விஜய்யின் சர்கார் படத்தை எதிர்த்து அதிமுகவினர் போராட்டம் :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jalsi.blogspot.com/2011/10/4.html", "date_download": "2018-11-17T21:30:51Z", "digest": "sha1:JP7F6JHEIOYXMHNWUU2JRLRR7W5NJIYV", "length": 6469, "nlines": 40, "source_domain": "jalsi.blogspot.com", "title": "Jalsi: நண்பனைத் தேடி - 4. மர்மக் குகை", "raw_content": "\nநண்பனைத் தேடி - 4. மர்மக் குகை\nவிக்கி அந்தப் பாறையிலும் ஏறிச் சென்று பார்க்க வேண்டும் என்றான். \"ஏற்கனவே மணி 2 ஆகி விட்டது. நாம் உடனே திரும்பினாலும் ஹோட்டலுக்கு போக 6 மணிக்கு மேல் ஆகும். வா போகலாம்\" என்றான் சுரேஷ். கிச்சா கூட அதைத் தான் கூறினான்.\nஆனால் விக்கி கேட்கவில்லையே. \"நான் போகத்தான் செய்வேன்\" என்று ஏற ஆரம்பித்தான் அந்த ஒற்றையடிச் செங்குத்துப் பாதையில். பின்னாடியே கிச்சாவும், சுரேசும் ஏறினர். கொஞ்ச தூரத்திலேயே சுரேஷிற்கு பயமாக இருக்க, \"நீங்க போய்ட்டு வாங்க. நான் இங்கேயே இருக்கிறேன்\" என்று கூறிவிட்டு, கீழே இறங்கி அந்த பாதையின் ஆரம்பத்தில் இருந்த ஒரு கல்லில் உட்கார்ந்தான்.\nகிச்சாவிற்கு பயமாக இருந்தாலும், விக்கி முன்னாடி செல்வதால் ஒரு தைரியம் இருந்தது.\nஅந்த பாதையில் இருந்த படிகளில் ஏறுவது அவ்வளவு எளிதாக இல்லை. ஒரு படியில் இருந்து அடுத்தப் படியில் ஏற முன்னாடி உள்ளப் படிகளில் கை வைத்துப் பிடித்துதான் செல்ல வேண்டும். நிமிர்ந்து தான் நடப்பேன் என்றால், தலைகீழாக விழ வேண்டியதுதான்.\nஒரு வழியாக இருவரும் அருவியின் உச்சியை அடைந்தனர். மேலே சென்ற பின் இருவருக்கும் அவ்வளவு ஒரு சந்தோஷம். சந்தோஷத்தில் இருவரும் கத்தினர்; குதித்தனர்; சுரேஷை கூப்பிட்டு சந்தோஷ கூச்சலிட்டனர்.\nதிர���ம்பி மேலே பார்த்த சுரேஷ், \"அப்பாடா ஒரு வழியாக நல்லபடியாக ஏறிவிட்டனர்\" என்று நினைத்தான். ஆனாலும் அவன் மனதில் ஒரு பயம் இருந்து கொண்டே இருந்தது. அவர்கள் மறுபடியும் கீழே இறங்கி வரும் வரை அவனுக்குத் தலைவலிதான்.\nமேலே அவர்கள் இருவரும் அந்த குகை அருகில் சென்றனர். குகையிலிருந்த கதவில் ஒரு பூட்டு போட்டு பூட்டியிருந்தனர்.\nஅந்த பூட்டின் அளவும், வடிவமும் வித்தியாசமாக இருந்தது. \"ரொம்ப வருடங்களுக்கு முன்னாடி உள்ளதாக இருக்கலாம்\" என்றான் விக்கி.\nபின்னர் இருவருமாக அந்தக் குகை மீது ஏறினர். ஏறி அந்தப் பக்கம் பார்த்தால், ஒரு பெரிய ஏரி இருந்தது. அந்தக் குகையில் இருந்து நீளும் பாறை ஒரு வட்ட வடிவில் சென்றது. அது ஏரிக்குத் தடுப்பாக இருந்தது.\nகுகையிலிருந்து கீழே இறங்கிய இருவரும் ஒரு கல்லை எடுத்து பூட்டை உடைக்க முயற்சித்தனர். அப்போது சுரேஷ் அழைக்கும் சத்தம் கேட்டு \"என்ன\" என்றான் கிச்சா. \"டேய்\" என்றான் கிச்சா. \"டேய் கீழே வாங்கடா. மணி இப்பவே 4 ஆயிடுச்சு\" என்றான் சுரேஷ்.\nஅதற்குள் விக்கி பூட்டை உடைத்து கதவைத் திறந்தான். எனவே \"டேய் ஒரு 5 நிமிஷம் வெய்ட் பண்ணு. வந்திடுவோம்\" என்றான் விக்கி.\nநண்பனைத் தேடி - 8. தடங்கல்\nநண்பனைத் தேடி - 7. தேடுதல் ஆரம்பம்\nநண்பனைத் தேடி - 6. இழப்பு\nநண்பனைத் தேடி - 5. வெள்ளம்\nநண்பனைத் தேடி - 4. மர்மக் குகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nanban2u.com.my/news_detail.php?nid=4154", "date_download": "2018-11-17T21:41:12Z", "digest": "sha1:FXNGX4SLO66PZPKHD3OEDW6QO5W4BC4L", "length": 13310, "nlines": 94, "source_domain": "nanban2u.com.my", "title": "NANBAN", "raw_content": "\nஞாயிறு 18, நவம்பர் 2018\nதுறக்க முடியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\nவெட்கத்தை விட்டு சொல்கிறேன்... முதல்வரின் கைகளை பிடித்துக்கொண்டு கெஞ்சிக் கேட்டேன்: மு.க.ஸ்டாலின் கண்ணீர்\nசெவ்வாய் 14 ஆகஸ்ட் 2018 13:26:18\nதிமுக செயற்குழு கூட்டத்தில் பேசிய மு.க.ஸ்டாலின்,\nதலைவரின் உடல் அவரை உருவாக்கிய அண்ணன் கல்லறைக்கு பக்கத்தில் கொண்டு போய் அடக்கம் செய்திட வேண்டும் என்று நாமெல்லாம் முடிவெடுத்தோம். அது நம்முடைய முடிவல்ல, தலைவர் எடுத்த முடிவு. ஆகவே அந்த ஆசையை நிறைவேற்றுவதற்கு நாம் எவ்வளவோ பாடு பட்டோம்.\nஉயிருக்கு போராடிக்கொண்டிருக்கக்கூடிய கட்டம் வந்துவிட்டது. மருத்துவர்களெல்லாம் எங்களிடத்தில் சொல்லுகிறார்கள், இவ்வளவு நேரம்தான் அவருடைய உயிர் இருக்கக்��ூடிய சூழல் இருக்கிறது என சொல்கிறபோது, இனி காப்பாற்றுகிற வழியில்லை. முடிந்தவரை நாங்கள் போராடியிருக்கி றோம். இந்த சூழல் வரக்கூடிய நேரத்தில் நாங்களெல்லாம் கலந்து பேசிக்கொண்டிருக்கிறோம்.\nசோகத்திலே கண்ணீர் மல்க நாங்கள் மருத்துவர்களிடத்திலே பேசிக்கொண்டிருந்தாலும், நமது முன்னோடிகளெல்லாம் தலைவரின் ஆசையை நிறை வேற்ற வேண்டுமே எப்படி நிறைவேற்றுவது என்று பேசிக்கொண்டிருந்தபோது, பல நண்பர்கள் மூலமாக அரசுக்கு செய்திகளை சொல்லி அனுப்புகிறோம். ஆனால் அங்கிருந்து நமக்கு வரக்கூடிய செய்திகள், தலைவர் கலைஞருடைய ஆசையை நிறைவேற்ற முடியாத நிலையில்தான் அந்த செய்திகள் வந்து கொண்டிருந்தது.\nஅதற்கு பிறகு நமது முன்னோடிகளெல்லாம் என்னிடத்தில் சொன்னார்கள், நாமாக நேரடியாக முதல் அமைச்சரை சந்திப்போம். சந்தித்து இந்த கோரிக்கையை வைத்தால் அவர்கள் நிச்சயம் நிறைவேற்ற வருவார்கள் என்று சொன்னபோது, நான் தயாரானேன். அப்போது நமது முன்னோடிகள் சொன்னார்கள். நீ வர வேண்டாம், நாங்கள் போகிறோம். நீ ஒரு செயல் தலைவர். நீ தலைவருடைய மகன். நீ எக்காரணத்தைக்கொண்டும் வரக் கூடாது. அவர்களை சந்திக்க நீ வரக்கூடாது என்று சொன்ன நேரத்தில், இல்லை இல்லை என்னுடைய மானம், மரியாதை, கவுரவம் எது போவதாக இருந்தாலும் தலைவருக்காக நான் எதையும் இழக்க தயார் என்று சொன்ன பிறகு நாங்களெல்லாம் சென்று முதல் அமைச்சரை சந்தித்தோம்.\nசந்தித்து எங்களுடைய கோரிக்கையை எடுத்து சொல்லுகிறோம். சொல்லுகிறபோது முதல் அமைச்சர் சொல்லுகிறார், விதிமுறைகளில் கொடுக்க வாய்ப்பு இல்லை. நாங்கள் லீகல் ஒப்பீனியன் கேட்டிருக்கிறோம். அவர்களும் மறுத்திருக்கிறார்கள். அப்போது நான் சொன்னேன், அரசு சொல்லக்கூடிய எண்ணத்தைத்தான் அரசு வழக்கறிஞர்கள் சொல்லுவார்கள். நாங்களும் ஆட்சிப் பொறுப்பில் இருந்திருக்கிறோம். ஆகவே நீங்கள் கட்டாயம் இதற்கு ஒப்புதல் தர வேண்டும் என்று எவ்வளவோ மன்றாடினோம்.\nஇன்னும் கூட வெட்கத்தை விட்டு சொல்லுகிறேன். முதல் அமைச்சருடைய கைகளையெல்லாம் பிடித்துக்கொண்டு கெஞ்சிக் கேட்டேன். தலைவரு டைய ஆசை, அந்த ஆசையை நிறைவேற்ற நாங்கள் பாடுபடுகிறோம். அதற்கு நீங்கள் துணை நிற்க வேண்டும் என்று கேட்டேன். அப்போது கூட அவர்கள் சம்மதம் தெரிவிக்கவில்லை. கடைசியாக எங்களை அங்கிருந்து விரட்ட வேண்டும் என்பதற்காக பார்ப்போம் என்று ஒரு வார்த்தையை சொன்னார்கள். அதனை நம்பி நாங்கள் வெளியே வந்தோம்.\nமருத்துவமனையில் வந்து அமர்ந்திருக்கிறோம். சரியாக 6.10 மணி அளவிலே தலைவர் கலைஞர் நம்மையெல்லாம் விட்டு பிரிந்துவிட்டார் என்ற செய்தியை மருத்துவர்கள் எங்களிடத்திலே சொன்னார்கள். உடனடியாக ஒரு கடிதத்தை எழுதி அண்ணன் துரைமுருகன் அவர்கள், மற்றும் முன்னோ டிகள் சிலரோடு அந்த கடிதத்தை கொடுத்து முதல் அமைச்சர் வீட்டுக்கு அனுப்புகிறோம். முறையாக கேட்க வேண்டும் என்பதற்காக. எப்படியும் அனுமதி கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையோடு இருந்தோம். சென்றார்கள். அடுத்த 10வது நிமிடத்தில் வந்துவிட்டார்கள். என்ன என்று கேட்கிறோம். மறுத்து விட்டார்கள் என்று அண்ணன் துரைமுருகன் சொல்கிறார்கள்.\nஎன்ன செய்வதுதென்று தெரியாமல் தவித்துக்கொண்டிருக்கிறோம். தொலைக்காட்சியில் தலைமைச் செயலாளருடைய அறிவிப்பு வருகிறது. திமுக செயல் தலைவர் கேட்ட கோரிக்கை நிராகரிக்கப்படுகிறது. அதற்கு பதில் வேறு இடம் ஒதுக்கப்படுகிறது என்பதை பார்த்து அதிர்ச்சியடைகிறோம். நாங்கள் பேசிக்கொண்டிருக்கும்போது வழக்கறிஞர் வில்சன் உள்ளே வருகிறார்.\nகஜா புயல் சேதங்களை மதிப்பிட்டு காலதாமதம் இன்றி இழப்பீடு வழங்க வேண்டும் - வைகோ வலியுறுத்தல்\nபேரிடர் மேலாண்மைக் குழுவினர் இரவு\nகஜா புயலுக்கு இதுவரை 33 பேர் பலி - முதல்வர்\n1,216 கோழிகள், 140 வெள்ளாடுகள், 30 மான்கள்\nதமிழகத்தில் 20 தொகுதி இடைத்தேர்தலுக்கு பின்னர் ஆட்சி மாற்றம் - கனிமொழி எம்பி\nதமிழகத்தில் புயலால் பல மாவட்டங்கள்\nரூ.158.5 கோடி மதிப்பிலான கூட்டு குடிநீர் திட்டத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் பழனிசாமி\nதிட்டத்துக்காக குடிநீர் சுத்திகரிப்பு நிலையம்\n எந்த 7 பேர்..களத்திற்கும் வருவதில்லை, அரசியலை கவனிப்பதும் இல்லை,\nஉள்ள தனது இல்லத்தில் ரஜினிகாந்த்\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/beauty/hair-care/2017/top-ways-to-use-shikakai-powder-to-boost-hair-growth-018107.html", "date_download": "2018-11-17T22:03:48Z", "digest": "sha1:GFINSIBQNEZQNAYHJIDDM4QENY6UUMFG", "length": 19547, "nlines": 178, "source_domain": "tamil.boldsky.com", "title": "சீகைக்காயை இந்த வழிகளிலெல்லாம் பயன்படுத்தினால் முடி அடர்த்தியாகும்!! | Top Ways To Use Shikakai Powder To Boost Hair Growth - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» சீகைக்காயை இந்த வழிகளிலெல்லாம் பயன்படுத்தினால் முடி அடர்த்தியாகும்\nசீகைக்காயை இந்த வழிகளிலெல்லாம் பயன்படுத்தினால் முடி அடர்த்தியாகும்\nசிகைக்காய் ஆண்டாண்டுகளாக இந்தியர்கள் வைத்திருக்கும் நீளமான மற்றும் வலிமையான கூந்தலுக்கான இரகசியமாகும். இதை பல நூற்றாண்டுகளாக கூந்தல் வளர்ச்சிக்கும் மற்றும் அதன் ஒட்டுமொத்த நன்டைக்காகவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த கூந்தல் பராமரிப்பு பொருள் கூந்தல் வளர்ச்சியைத் தூண்டுவதற்கு பிரசித்தி பெற்றது. இது புரோட்டின் மற்றும் ஆன்டி ஆக்ஸிடென்டுகள் மறறும் இதர மூலக்கூறுகள் செறிந்தது.\nஇதன் பன்முக நன்மைகளால், நீண்ட கரிய கூந்தலை பெற விரும்புபவர்களுடய உண்மையான விருப்பமாக திகழ்கிறது. எண்ணற்ற கூந்தல் பராமரிப்புப் பொருட்கள் கிடைக்கப்பெறும் இந்த யுகத்தில் கூட கூந்தல் வளர்ச்சியை மேம்படுத்துவதற்கு இன்றளவும் பல பெண்கள் சிகைக்காய் பயன்படுத்துவதையே விரும்புகின்றனர்.\nநீங்கள் இதுவரை இந்த பாரம்பரிய முறையை முயற்சி செய்திருக்கவில்லை என்றால், இது முயன்று பார்ப்பதற்கான நேரம். இரசாயனங்கள் சேர்க்கப்பட்ட கடைகளில் வாங்கும் தயாரிப்புகளை மறந்துவிட்டு இந்த இயற்கையான மூலப்பொருளை உங்கள் கூந்தல் வளர்ச்சிக்குப் பயன்படுத்துங்கள்.\nஇன்று நாம் போல்ட்ஸ்கையில் இந்த அற்புதமான மூலப்பொருளைக் கொண்டு நேர்த்தியான கூந்தலைப் பெற நாங்கள் சில ஆற்றல் வாய்ந்த முறைகளை பட்டியலிட்டு உங்கள் முன் கொண்டு வந்து தருகிறோம்.\nசிகைக்காய் தூளை சமமான நனமைகள் அடங்கிய தேங்காய் எண்ணெய், தயிர் மற்றும் பல பொருட்களோடு கலந்து பயன்படுத்தும் போது அதன் செயல்பாட்டை மேம்படுத்தலாம் மேலும் விரைவான விளைவுகளைப் பெறலாம். அதைப் பற்றி இங்கே பார்க்கலாம் வாருங்கள்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\n1 டீஸ்பூன் சிகைக்காய் தூளை 3 டீஸ்பூன் தேங்காய் எண்ணையுடன் கலந்து கொள்ளவும். அந்தக் கலவையை உங்கள் உச்சந்தலை முழுதும் தடவவும்.\nஅதை ஒரு மணி நேரம் ஊறவிடுங்கள்.\nபிறகு அதை அலச ஒரு மிதமான ஷாம்பூவையும் இளஞ்சூடான நீரையும் பயன்படுத்தவும்.\nஇந்தக் கலவையை வாராந்திர அடிப்படையில் பயன்படுத்துவதன் மூலம் கூந்தல் வளர்ச்சியை அதிகரிக்கச் ச���ய்யுங்கள்.\nஆம்லா எண்ணெயுடன் சிகைக்காய் தூள்\n1 டீஸ்பூன் சிகைக்காய் தூளை 2 டீஸ்பூன் ஆம்லா எண்ணையுடன் கலந்து கொள்ளுங்கள்.\nஇந்த பூச்சை உங்கள் உச்சந்தலை முழுவதும் பரவலாகத் த்டவுங்கள்.\nஇதை ஒரு மணி நேரம் காய விடுங்கள்.\nகாய்ந்த கலவையை அலச வெதுவெதுப்பான் நீரையும் மற்றும் ஷாம்பூவையும் பயன்படுத்துங்கள்.\nகூந்தல் வளர்ச்சியை அதிகரிக்க மாதம் ஒரு முறை இந்த கலவையைப் பயன்படுத்துங்கள்.\nக்ரீன் டீயுடன் சிகைக்காய் தூள்\n1 டீஸ்பூன் சிகைக்காய் தூளுடன் 2 டீஸ்பூன் க்ரீன் டீயை கலந்து கலவையை தயாரித்துக் கொள்ளுங்கள்.\nஅதை மண்டை முழுவதும் தடவுங்கள்.\nஒரு மணி நேரம் அதை தலையில் ஊறவிட்ட பிறகு மிதமான ஷாம்பூ மற்றும் இளஞ்சூடான நீரில் அலசுங்கள்.\nநீண்ட கூந்தலைப் பெற வாராந்திர அடிப்படையில் இந்த முறையைப் பயன்படுத்துங்கள்.\n1 டீஸ்பூன் சிகைக்காய் தூளை 2 முதல் 3 டீஸ்பூன் தயிருடன் நன்கு கலந்து கொள்ளுங்கள்.\nஉங்கள் தலை முழுவதும் இந்தக் கலவையை பரவலாகத் தடவுங்கள்.\nவெதுவெதுப்பான நீரில் இதை அலசுவதற்கு முன்னால் ஒரு மணி நேரம் இந்தக் கலவையை உங்கள் தலையில் ஊறவிடுங்கள்.\nசிறந்த பலன்களைப் பெற மாதத்திற்கு ஒரு முறை இந்த மூலப்பொருட்களைக் கொண்டு உங்கள் கூந்தலுக்கு சிகிச்சை அளியுங்கள்.\nமுட்டையின் வெள்ளைக் கருவுடன் சிகைக்காய் தூள்\nஒரு முட்டையின் வெள்ளைக் கருவை 2 டீஸ்பூன் சிகைக்காய் தூளுடன் கலந்து கொள்ளுங்கள்.\nஇந்தக் கலவையை உங்கள் தலை முழுவதும் தேய்த்து 40 முதல் 45 நிமிடங்கள் ஊறவிடுங்கள்.\nஉங்கள் தலையை விருப்பமான ஷாம்பூ மற்றும் வெதவெதப்பான நீரில் அலசுங்கள்.\nஉங்கள் கூந்தல் வளர்ச்சியைத் தூண்ட இதே முறையை 2 வாரங்களுக்குப் பிறகு மீண்டும் செய்யுங்கள்.\nவெங்காயச் சாற்றுடன் சிகைக்காய் தூள்\n1 டீஸ்பூன் சிகைக்காய் தூளை 3 டீஸ்பூன் வெங்காயச் சாற்றுடன் கலந்து கொள்ளுங்கள்.\nகலவையை உங்கள் தலை முழுவதும் தடவி அரை மணி நேரம் நன்கு ஊறவிடுங்கள்.\nஇளஞ்சூடான நீரில் தலையை அலசுங்கள்.\nஉங்கள் கூந்தல் நீளமாகவும் வலிமையாகவும் வளர மாதம் ஒரு முறை இந்த சிகிச்சையை செய்யுங்கள்.\nஆப்பிள் சீடர் வினிகருடன் சிகைக்காய்\n1 டீஸ்பூன் சிகைக்காய் தூள், ½ டீஸ்பூன் ஆப்பிள் சிடார் வினிகர் மற்றும் 1 டீஸ்பூன் பன்னீரை சேர்த்து கலவையை தயார் செய்யுங்கள்.\nஉங்கள் மண்டை முழுதும் இந்தக் கலவையை பரவவிடுங்கள்.\nசுமார் ஒரு மணி நேரம் காயவிடுங்கள்.\nவாரம் ஒரு முறை இந்தக் கலவையை தடவினால் சிறந்த விளைவுகளைப் பெற முடியும்.\nஆலிவ் எண்ணையுடன் சிகைக்காய் தூள்\n½ டீஸ்பூன் சிகைக்காய் தூளுடன் 2 டீஸ்பூன் ஆலிவ் எண்ணையை கலந்துக் கொள்ளுங்கள்.\nசிறந்த பலன்களைத் தரும் இந்த கலவையை உங்கள் தலை முழுவதும் தடவுங்கள்.\nஅதை வெதுவெதுப்பான நீரில் அலசும் முன் ஒரு மணி நேரம் வரை தலையில் வைத்திருங்கள்.\nஉங்கள் கூந்தல் வளர்ச்சியை அதிகரிக்க இந்த கலவையை வாரம் ஒரு முறை பயன்படுத்துங்கள்.\nசீகைக்காய் நமது பாரம்பரியமான மூலிகைப் பொருள் மட்டுமல்ல. பக்க விளைவுகளை தராது. தலையில் பூஞ்சைகளை அழிக்கும். பொடுகை அண்டச் செய்யாது. முடி உதிர்வை தடுக்கும். வாரம் ஒரு முறையாவது சீகைக்காய் தேய்த்து குளித்தால் உங்களுக்கு எந்தவித முடி பிரச்சனைகளும் ஏற்படாது.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஇந்த 6 ராசிகளில் பிறந்த ஆண்களை திருமணம் செய்ய போகிற பெண்கள் அதிர்ஷ்டசாலிகள்தான்\nதனித் தீவான வேதாரண்யம்.. பிள்ளைகளுக்கு பால் கிடைக்காமல் துடிக்கும் பெற்றோர்.. தண்ணீர், உணவும் இல்லை\nஒரு கி.மீ. பயணிக்க 50 பைசா தான் செலவு; புதிய ஆட்டோவால் மற்ற ஆட்டோ ஓட்டுநர்கள் அதிர்ச்சி\nட்விட்டரை விட்டு வெளியேறிய நடிகர்: திரும்பி வந்துடாதீங்கன்னு கெஞ்சிய நெட்டிசன்கள்\nஇன்றைக்கு சனிபகவான் வாரிக் கொடுக்கப் போகிற ராசிகள் எதுவென்று தெரியுமா\nஃபேஸ்புக் தளத்தில் மின்னஞ்சல் முகவரியை கண்டறிவது எப்படி\nநாடு தான் முதல்ல.. ஐபிஎல் அப்புறம் தான்.. வீரர்களிடம் வீராப்பு காட்டும் ஆஸ்திரேலியா\nதுண்ட திருடத்தான் ஏசி கோச்-ல் வரிங்களாயா... ரயில்வேக்கு 14 கோடி நட்டம்யா.\nஇந்தியாவின் முதல் மூவர்ணக்கொடி எங்கு ஏற\nNov 10, 2017 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\nஅலுவலகத்தில் இருந்து விசித்திரமான பொருட்களை திருடிய ஊழியர்கள் - வாக்குமூலங்கள்\nரத்த அணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க, சாப்பிட வேண்டிய ஆயுர்வேத மூலிகைகள்...\n சாப்பிட்டா என்ன ஆகும்னு தெரியுமா\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tholaikatchi.in/ta/vijay-king-of-dance-finale/", "date_download": "2018-11-17T22:28:28Z", "digest": "sha1:EZTNK5JYEXNGE7XZHI3GMIJ4PPGAZAT5", "length": 11714, "nlines": 94, "source_domain": "www.tholaikatchi.in", "title": "Kings Of Dance 2 Grand Finale Star Vijay TV - 25th February At 3.00 P.M", "raw_content": "தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் நிகழ்ச்சிகள் ஆன்லைன்\nசனிக்கிழமை, நவம்பர் 17, 2018\nTholaikatchi - தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் நிகழ்ச்சிகள் ஆன்லைன்\nகிங்ஸ் ஆஃப் டான்ஸ் கிராண்ட் பினாலே\nநடன விரும்பிகள் அனைவருக்கும் பிடித்த ஒரு நிகழ்ச்சி கிங்ஸ் ஆஃப் டான்ஸ். இந்த நிகழ்ச்சி பல்வேறு நடன கலைஞர்களுக்கு தங்கள் திறமைகளை காட்ட ஒரு சிறந்த மேடையாக அமைந்தது. கிங்ஸ் ஆஃப் டான்ஸ் சீசன் 2 கிராண்ட் பினாலே நிகழ்ச்சி, வரும் பிப்ரவரி 25, ஞாயிறு அன்று, மதியம் 3 மணிக்கு ஒளிபரப்பாகவுள்ளது.\nஇறுதி சுற்று போட்டியில் போட்டியிடப்போகும் அந்த 8 நடன சூறாவளிகள் அஸ்வின் ஸ்காட், யோபு & மெர்சினா, ADS கிட்ஸ், O2, விக்னேஷ், லாப் கிரு, பிபின் & ப்ரிண்சி மற்றும் வேலம்மாள் கிட்ஸ். ஒவ்வொருவரும் தங்கள் தனித்துவ நடன திறமையை காட்டி டைடிலை வெல்ல முழு முயற்சியிட்டு போட்டியிடுவார்கள்.\nஒரு இடைவேளைக்கு பிறகு தொகுப்பாளினி ரம்யா அவரகள் இந்த நடன நிகழ்ச்சியின் இறுதி சுற்றை தொகுத்து வழங்கவுள்ளார்.\nஇந்த இறுதி சுற்றில் நட்சத்திரங்கள் பலர் வருகை தந்திருந்தனர்- நடிகை வரலக்ஷ்மி சரத்குமார், நடன இயக்குனர் காயத்ரி ரகுராம், தொகுப்பாளினி DD & நடிகை மற்றும் பிக் பாஸ் பிரபலம் பிந்து மாதவி அவர்கள்.\nமக்கள் செல்வன் என்று அழைக்கப்படும் நடிகர் விஜய் சேதுபதி அவர்களும் இந்நிகழ்ச்சிக்கு வருகை தந்திருந்தார். மேலும் சிறப்பு நடன விருந்தாக நடிகை சஞ்சிதா ஷெட்டி அவர்கள் நடனமாடி பார்வையாளர்களையும் போட்டியாளர்களையும் உற்சாக படுத்தினார்.\nஇந்த நடன திறமையாளர்களை மேலும் மெருகேத்த இந்த நிகழ்ச்சி முழுவதும் மூன்று கேப்டன்கள் உள்ளன. நமக்கு மிகவும் பிடித்த சாண்டி மாஸ்டர், ஷெரிப் மாஸ்டர் மற்றும் ஜெப்ரி மாஸ்டர். தன் உற்சாக நடனத்தால் அனைவரையும் கவரும் சாண்டி மாஸ்டரை தெரியாதவர்கள் இல்லை. ஷெரிப் மாஸ்டர் விஜய் தொலைக்காட்சியின் பிரபல நடன நிகழ்ச்சியான உங்களில் யார் அடுத்த பிரபு தேவா நிகழ்ச்சியின் வெற்றியாளர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ஜெப்ரி மாஸ்டர் போடா போடி திரைப்படத்தின் பிரபலம் ஆவார்.\nராஜு சுந்தரம் அவர்கள் இந்த நிகழ்ச்சியின் நடுவர். அந்த டான்ஸ் மேடையில் போட்டியாளர்கள் செய்யும் பெர்பாமன்ஸ்களுக்கு ��ெளிப்படையாக, அவர்களின் முன்னேற்றத்தை கருத்தில் வைத்து கமெண்ட்ஸ் வழங்கி வந்தார். இந்த பிரமாண்ட நடன மேடையில் யாருக்கு அந்த மகுடம் சூட்ட போகிறார் என்பதை தவறாமல் பாருங்கள்\nமேலும் பல சுவாரசியமான நடன பெர்பாமன்சுகளை தவறாமல் பாருங்கள்.\nஆனந்த விகடன் சினிமா விருதுகள் 2018 வெற்றியாளர்கள் – சன் டிவியில் நிகழ்வு ஒளிபரப்பு, 25 பிப்ரவரி 6.30 பி.எம்.\nவிஜய் மாட்டினீ தோடர்கல் – அவளூம் நானும் மற்றும் பொன்மகல் வந்தல் 2018 பிப்ரவரி 26\nஎன்கிட்ட மோதாதே – ஏப்ரல் 21 முதல் சனிக்கிழமை இரவு 8.30 மணிக்கு விஜய் தொலைக்காட்சியின்\nவைஃப் கைல லைப் – விஜய் தொலைக்காட்சியில் ஞாயிறு தோறும் இரவு 8.30 மணிக்கு\nவிஜய் தமிழ் புத்தாண்டு 2018 – சிறப்பு நிகழிச்சிகள் – 14 ஏப்ரல்\nகாமெடி அவார்ட்ஸ் – வரும் ஏப்ரல் 15 அன்று ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணிக்கு\nஇந்த வலைப்பதிவைச் சந்தித்து மின்னஞ்சல் மூலம் புதிய இடுகைகளின் அறிவிப்புகளைப் பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும்.\nதமிழ் திரைப்படங்கள் சேட்டிலைட் உரிமைகள்\nதமிழ் டி.வி. உரிமங்களைப் பற்றிய அனைத்து சமீபத்திய தகவல்களையும் புதுப்பிப்போம். சன் டிவி திரைப்பட உரிமைகள், ஜெயா டிவி செயற்கைக்கோள் உரிமைகள், விஜய் தொலைக்காட்சி தொலைக்காட்சி உரிமைகள், ஜீ தமிழ் உரிமைகளை இங்கே படிக்கலாம்.\nதமிழ் தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் அனைத்தும் தமிழ் மொழி தொலைக்காட்சி சேனல்கள் பற்றிய செய்தி மற்றும் புதுப்பிப்புகளுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. அனைத்து தமிழ் தொலைக்காட்சி சேனல்களின் அட்டவணை, திரைப்பட பட்டியல், தொடர்கள், ஆன்லைன் ஸ்ட்ரீமிங் போன்றவற்றை நாங்கள் புதுப்பித்து வருகிறோம்.\nஇங்கே இருந்து உங்களுக்கு பிடித்த தமிழ் தொலைக்காட்சி தொடர்களின் சமீபத்திய அத்தியாயங்களை நீங்கள் பார்க்கலாம். அனைத்து பிரபலமான tamizh மெகா சீரியல்களை பார்த்து அதிகாரப்பூர்வ மற்றும் சட்ட ஆதாரங்களை பற்றி நாங்கள் வெளியிடுவோம்.\nசமீபத்திய படங்களுடன் கூடிய முன்னணி தமிழ் நடிகை நடிகர்கள் இங்கிருந்து பார்க்கலாம். நாங்கள் தொடர் நடிகை மற்றும் நடிகர்களை புதுப்பிப்போம், தொடர்புகள், சமூக ஊடக விவரங்கள் போன்றவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yaalaruvi.com/60-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8B-%E0%AE%8E%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%85%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D/", "date_download": "2018-11-17T21:12:14Z", "digest": "sha1:G5WQXU2ERG3AXLCTET2JS4IVDNSC5VGH", "length": 15992, "nlines": 166, "source_domain": "www.yaalaruvi.com", "title": "60 கிலோ எடையை குறைத்து அசத்திய அவுஸ்திரேலிய சிறுமி!", "raw_content": "\nஐஸ்க்கு நன்றி கூறும் அபிஷேக் பச்சன்\nவரவேற்பை பெற்ற பிரசாந்தின் ஜானி டிரைலர்\nமுன்னணி நடிகைகளின் வயிற்றில் புளியைக் கரைத்த ஜோ..\nதிருமணத்தின் போது ரன்வீர் சிங் இன் உடைகளை கிழித்த உறவினர்கள்\nதிருமணத்துக்கு முன் கர்ப்பமான பிரபல நடிகை- விழி பிதுங்கிய நடிகர்\nதென்னாபிரிக்கா கிரிக்கெட் அணி ரசிகர்களுக்கு அதிர்ச்சி தகவல்\nஇதனால் தான் தோனியை எல்லோரும் பிடிக்கும்\n கிரிக்கெட் வீரர் எடுத்த அதிரடி முடிவு\nபுதிய பணியில் கால் பதித்த தோனி\nலீக் ஆன மோட்டோ ஜி7 ரென்டர்\nமெசஞ்சர் பயனாளர்களுக்கு அறிமுகமாகும் அற்புதமான வசதி\nWhatsappஇல் அறிமுகமாகும் அற்புதமான வசதி\nஜெப்ரானிக்ஸ் ஆட்டம் ப்ளூடூத் ஸ்பீக்கர் பற்றிய முழு விபரம் இதோ\nகூகுள் பிக்சல் 3 ஸ்மார்ட்போனின் அட்டகாச விற்பனை ஆரம்பம்\nஅவுஸ்திரேலியா செய்திகள் 60 கிலோ எடையை குறைத்து அசத்திய அவுஸ்திரேலிய சிறுமி\n60 கிலோ எடையை குறைத்து அசத்திய அவுஸ்திரேலிய சிறுமி\nஅவுஸ்திரேலியாவில் 16 வயதுடைய சிறுமி ஒருவர் 60 கிலோ எடை குறைத்து ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளார்.\n127 கிலோ எடையால் அவதிப்பட்டு வந்த குறித்த பள்ளி மாணவி 12 மாதத்தில் இவ்வாறு 60 கிலோ எடையை குறைத்துள்ளார்.\nJosie Desgrand என்ற பள்ளி மாணவியே இதனை செய்துள்ளார்.\nஅவர், தனது அதிக உடல் எடை காரணமாக ஆடைகள் அணிவதற்கும், அவரது வேலைகளை செய்து கொள்வதற்கும் சிரமப்பட்டுள்ளார்.\nஇதனால் அவர் பள்ளியில் கேலிக்கிண்டல்களுக்கு ஆளாகியுள்ளார். இவ்வாறான நிலையில் தனது நண்பர்களுடன் சேர்ந்து அவர் பொதுவெளியில் செல்வதற்கே அவமானப்பட்டுள்ளார்.\nஇதனால், தனது உடல் எடையை குறைக்க முடிவு செய்துள்ளார். அதற்கமைய முதல் ஆறு மாதத்திற்கு இனிப்பு உணவுகள் எதையும் எடுத்துக்கொள்ளவில்லை.\nகுறைந்த கார்போஹைட்ரேட் கொண்ட உணவுகளையே சாப்பிட்டுள்ளார்.\nபழங்கள், நார்ச்சத்துள்ள உணவுகளையும் தாண்டி, தனக்கென ஒரு உடற்பயிற்சி ஆசிரியரை நியமித்துள்ளார்.\nதினமும் 2 மணிநேரம் உடற்பயிற்சி மேற்கொண்டுள்ளார். இதன் மூலம் 12 மாதத்தில் 60 கிலோ எடையை அவர் குறைத்துள்ளார்.\nPrevious articleதமிழோடு சர்கார் படமும் சேர்ந்தே ஒலிக்கட்டும்\nNext articleநாய்களுக்கு நன்றி பாராட்டி தீபாவளிக் கொண்டாட்டம்- எந்த நாட்டில் தெரியுமா\nஆபத்தான படகு வழி மூலம் அவுஸ்திரேலியா செல்ல முயன்ற ஈழத்தமிழ் அகதிகள் கைது\nஒட்டிப் பிறந்த இரட்டைக் குழந்தைகளின் தற்போதைய நிலை\nஅமெரிக்கா சென்ற நவுறு அகதிகளுக்கு ஏற்பட்ட அவலநிலை: மீண்டும் நவுறு திரும்ப விருப்பம்\nஅவுஸ்திரேலியாவில் 6 பேரை கொடூரமாக கொன்ற குற்றவாளிக்கு என்ன தண்டனை\n அவுஸ்திரேலியாவில் ஆட்டங்கண்ட ஸ்ட்ராபெர்ரி உற்பத்தி\nஅவுஸ்திரேலியாவில் அதிர்ச்சியை ஏற்படுத்திய 50 வயது பெண்ணின் செயல்\nபொலிஸார் மீது வீசியது மிளகாய் தூள் அல்லவாம்\nஇலங்கை செய்திகள் Stella - 17/11/2018\nநாடாளுமன்றத்துக்குள் நேற்று நடந்த குழப்பங்களின் போது, பொலஸார் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் மீது வீசப்பட்டது மிளகாய்த் தூள் அல்ல என தெரிவிக்கப்படுகின்றது. அது மென்பானங்களின் கலவையே என அமைச்சர் எஸ்.பி.திசநாயக்க தெரிவித்துள்ளார். நேற்றுப் பிற்பகல் நாடாளுமன்றத்தில்...\nமேலும் நெருக்கடிகள் அதிகரிக்கும் ஆபத்தில் இலங்கை\nஇலங்கை செய்திகள் Stella - 17/11/2018\nபாரிய தாக்கங்களை இலங்கை அரசியலில் ஏற்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் யாபா அபேவர்தன தெரிவித்தார். சபாநாயகரின் தன்னிச்சையான முடிவுகள் மற்றும் செயற்பாடுகளின் மூலம் ஜப்பான், வெனிசுவெலா மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகள் பாரிய நெருக்கடிகளையும்...\nஇலங்கை செய்திகள் Stella - 17/11/2018\nசபாநாயகர் கரு ஜயசூரியவின் தற்போதைய செயற்பாடுகள் தொடர்பில் விரைவில் ஒன்றுகூடி தீர்மானம் ஒன்றை எடுக்கவுள்ளதாக ஆளும்கட்சி தெரிவித்துள்ளது. நாடாளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற குழப்ப நிலைதொடர்பில் கருத்து வெளியிடும் போதே அமைச்சர் தினேஸ் குணவர்தன மேற்கண்டவாறு...\nதென்னாபிரிக்கா கிரிக்கெட் அணி ரசிகர்களுக்கு அதிர்ச்சி தகவல்\nவிளையாட்டுச் செய்தி Stella - 17/11/2018\nதென்னாபிரிக்கா கிரிக்கெட் அணியின் தலைவர் டு பிளெஸ்சிஸ், ஓய்வு பெறவுள்ளதாக தெரிவித்துள்ளார். எதிர்வரும் 2020ஆம் நடைபெறவுள்ள டி-20 உலக்கிண்ண தொடருடன் அவர் ஓய்வு பெறவுள்ளதாக தெரிவித்துள்ளார். 34 வயதான டு பிளெஸ்சிஸ், அவுஸ்ரேலியாவில் நடைபெற்ற ஊடகவியலாளர்...\nயாழில் 700 குடும்பங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்திய கஜா புயல்\nஇலங்கை செய்திகள் Stella - 17/11/2018\nகஜா புயல் காரணமாக யாழ். மாவட்���த்தில் ஆயிரத்திற்கும் அதிகமான குடும்பங்கள் பாதிக்கப்பட்டிருக்கலாம் என தெரிவிக்கப்படுகின்றது. இருந்த போதிலும் அதற்கான புள்ளவிபரங்கள், இதுவரை சரியான முறையில் திரட்டப்படவில்லை. ஊர்காவற்துறை, வேலணை, தெல்லிப்பளை, காங்கேசன்துறை, உள்ளிட்ட பல பிரதேசங்களில்...\n452 கோடி ஆடம்பர பங்களாவில் குடியேறி உலகை திரும்பி பார்க்க வைக்கவுள்ள இஷா அம்பானி\nமுகேஷ் அம்பானியின் மகள் இஷாவுக்கும் பிரபல ரியல் எஸ்டேட் அதிபரான அஜய் பிராமலின் மகன் ஆனந்துக்கும் அடுத்த மாதம் திருமணம் நடக்கவுள்ளது. இவர்களது நிச்சயதார்த்தம் இத்தாலியில் மிகவும் பிரமாண்டமாக நடைபெற்றது. 3 நாட்கள் திருவிழா போன்று...\nரணில் கையில் எடுக்கும் புதிய யுக்தி\n17-11-2018 இன்றைய நாள் உங்களுக்கு எப்படி\nநாடாளுமன்ற பதற்றத்திற்கு மத்தியில் ஜனாதிபதியின் அவசர அறிவிப்பு\n© யாழருவி - 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kathiravan.com/71290", "date_download": "2018-11-17T21:10:09Z", "digest": "sha1:C5F5Y425VIIWOA4UBVK3ESG4JOOEZTRF", "length": 18076, "nlines": 96, "source_domain": "kathiravan.com", "title": "உள்ளுராட்சி சபைக்கான தேர்தலை ஒத்தி வைப்பதற்கான அவசியம் இல்லை - Kathiravan.com : Illegal string offset 'cat_color' in /home/kathiravan/public_html/wp-content/themes/black/functions/common-scripts.php on line 356", "raw_content": "\nஇலங்கை முழுவதும் “ஒபரேஷன் சாண்ட்” முன்னெடுப்பு\nநாட்டின் பல பகுதிகளிலும் இன்றிரவு பலத்த மழை பெய்யலாம்\nகார்த்திகை தமிழ் மாத ராசிபலன்கள் 17-11-2018 முதல் 15-12-2018 வரை\nபோர்க்களமான இலங்கை நாடாளுமன்றம்… பொலிஸ் அதிகாரியை தாக்கியவரின் வீடியோ வெளியானது\nஉள்ளுராட்சி சபைக்கான தேர்தலை ஒத்தி வைப்பதற்கான அவசியம் இல்லை\nபிறப்பு : - இறப்பு :\nஉள்ளுராட்சி சபைக்கான தேர்தலை ஒத்தி வைப்பதற்கான அவசியம் இல்லை\nஉள்ளுராட்சி சபைக்கான தேர்தலை ஒத்தி வைப்பதற்கான எந்தவொரு அவசியமும் இல்லையென மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சர் பைசர் முஸ்தப்பா தெரிவித்தார்.\nஎல்லை நிர்ணயத்திலுள்ள சிக்கல்களை நிவர்த்தி செய்வதற்காக நியமிக்கப்பட்ட குழு கூட்டத்திலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.\nஉள்ளுராட்சி சபை தேர்தல் தொடர்பாக பல்வேறு சந்தேகங்களும் கருத்து முரண்பாடுகளும் காணப்படுகின்ற போதிலும்,\nஅமைச்சின் தீர்மானத்திற்கு அமைய உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தலை எதிர்வரும் மார்ச் மாதம் நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.\nஅத்துடன் 2012 ஆம் ஆண்டின் 22 ஆம் இலக்க உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தல் திருத்த சட்டத்திற்கு அமைய 70 வீதம் தொகுதி வாரி முறையிலும் 30 விகிதம் விகிதாரசார முறையிலும் தேர்தல் நடத்தப்படும் எனவும் அமைச்சர் பைசர் முஸ்தப்பா தெரிவித்தார்.\nPrevious: தேசிய விருதை திருப்பி கொடுக்க மாட்டேன்: வித்யா பாலன்\nNext: உடற்பயிற்சி செய்யும் போது தண்ணீர் குடிக்கலாமா\nஇலங்கை முழுவதும் “ஒபரேஷன் சாண்ட்” முன்னெடுப்பு\nநாட்டின் பல பகுதிகளிலும் இன்றிரவு பலத்த மழை பெய்யலாம்\nஇலங்கை முழுவதும் “ஒபரேஷன் சாண்ட்” முன்னெடுப்பு\nநாடு பூராகவும் போதைப்பொருளுடன் தொடர்புடைய குற்றச்செயல்கள் அதிகரித்துவரும் நிலையில் பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. இவ்வாறாக இடம்பெறும் போதைப்பொருளுடன் தொடர்புடைய குற்றச்செயல்களை தடுக்கும் வகையிலேயே பொலிஸ்மா அதிபரின் பூஜித் ஜெயசுந்தர இவ்வாறான நடவடிக்கையை முன்னெடுப்பதற்கான உத்தரவை பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினருக்கு பிறப்பித்துள்ளார். மேலும் குறித்த விசேட நடவடிக்கைக்கு ‘ சாண்ட் ஒபரெசன் ‘ என பெயரிடப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.\nநாட்டின் பல பகுதிகளிலும் இன்றிரவு பலத்த மழை பெய்யலாம்\nஇன்று இரவு மத்திய, சப்ரகமுவ, ஊவா, வடமத்திய, மேல் மற்றும் வடக்கு மாகாணங்களிலும் பலத்த மழை பெய்யக்கூடும் என காலநிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது. தென் மேற்கு வங்காள விரிகுடா பகுதியில் நிலவும் கஜா சூறாவளி தற்போது காங்கேசன்துறையில் இருந்து 180 கிலோ மீற்றர் தொலைவில் நிலைக்கொண்டுள்ளது. இதேவேளை, எதிர்வரும் 6 மணித்தியாலங்களுள் முல்லைத்தீவில் இருந்து மன்னார் ஊடாக புத்தளம் வரையான கடற்பகுதிகளுக்கு அப்பால் மீன்பிடி மற்றும் கடற்படை நடவடிக்கைகளில் ஈடுப்பட வேண்டாம் என காலநிலை அவதான நிலையம் கோரியுள்ளது. இதேவேளை, யாழ்ப்பாண குடாநாட்டில் ‘கஜா’ சூறாவளியின் காரணமாக 770 குடும்பங்களை சேர்ந்த 2 ஆயிரத்து 793 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 25 வீடுகள் முழுமையாகவும், 483 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக மாவட்ட செயலக தகவல்கள் தெரிவிக்கின்றன. கஜா சூறாவளியின் காரணமாக வட மாகாண பாடசாலைகளுக்க இன்றைய தினம் விடுமு���ை வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nவடமாகாண பாடசாலைகளில் நடைபெறவிருந்த தவணைப் பரீட்சைகளை எதிர்வரும் 27 ஆம் திகதி நடாத்த வடமாகாண கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளதாக வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் எஸ்.சத்தியசீலன் தெரிவித்தார். வடமாகாண ஆளுநர் அலுவலகத்தில் இன்று (16) நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். நேற்று (15) வடமாகாணத்தை கஜா புயல் தாக்கியதை தொடர்ந்து, முன் அறிவித்தல் இன்றி பாடசாலைகளுக்கு திடீர் விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால், பாடசாலை மாணவர்களிடையே குழப்பம் ஏற்பட்டதுடன், வடமாகாண பாடசாலைகள் சில இயங்கின. இவ்வாறான நிலைமையில், முன்னறிவித்தல் இன்றி வடமாகாண ஆளுநரினால் விடுக்கப்பட்ட இந்த பாடசாலை விடுமுறை தொடர்பான அறிவித்தலினால், மாணவர்கள் பாடசாலைக்குச் சென்று, மீண்டும் 8 மணியளவில் வீடுதிரும்ப நேரிட்டது. இதனால், பாடசாலை சமூகத்திற்கிடையே ஏற்பட்ட குழப்பநிலை காரணமாக, பாடசாலைகளில் நடைபெறவிருந்த தவணைப் பரீட்சைகள் அனைத்தும், எதிர்வரும் 27 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை நடாத்த வடமாகாணத்தில் உள்ள அனைத்து வலயகல்வி பணிமனைகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவல்கள் அனைத்தையும், வடமாகாணத்தில் உள்ள அனைத்துப் பாடசாலைகளுக்கும் அறிவிக்குமாறும், வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் …\nபோர்க்களமான இலங்கை நாடாளுமன்றம்… பொலிஸ் அதிகாரியை தாக்கியவரின் வீடியோ வெளியானது\nநாடாளுமன்றம் இன்று கூடிய சந்தர்ப்பத்தில் பாரிய குழப்ப நிலை ஒன்று ஏற்பட்டது. இந்த குழப்ப நிலை பலரது கவனத்தை ஈர்த்திருந்தது. இந்நிலையில் இன்று சபாநாயகரின் பாதுகாப்பிற்கு சென்ற பொலிஸார் பலர் படுகாயமடைந்தனர். இதன்போது பொலிஸாருக்கு காயம் ஏற்படும் அளவிற்கு தாக்குதல் மேற்கொண்டது யார் என்பதனை வெளிப்படுத்தும் காணொளி வெளியாகியுள்ளது. அந்த காணொளியில் சபாநாயகரை நோக்கி ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ எறிந்த நாற்காலி பொலிஸ் அதிகாரிகளின் மீது வீழ்ந்துள்ளது. இதன்போது பொலிஸ் அதிகாரிகள் சிலர் காயமடைந்து நாடாளுமன்றத்தில் உள்ள வைத்தியசாலை பிரிவில் ஆரம்ப சிகிச்சைகளை பெற்றுக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.\nதீவிர புயலாக உருவெடுத்தது கஜா… சற்று நேரத்தில் பயங்கரக் காற்று வீசும்\nவங்கக் கடலில��� உருவான கஜா புயல் இன்று இரவு எட்டு மணி முதல் 11 மணிக்குள் பாம்பன் – கடலூர் இடையே கஜா புயல் கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்ததது . இந்நிலையில் கஜா புயல் தற்போது எந்த நிலையில் உள்ளது என்பது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலசந்திரன் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது கஜா புயலின் வெளிப்பாகம் கரையை தொட தொடங்கியுள்ளது என கூறினார். தொடர்ந்து பேசிய அவர் , கஜா புயல் தற்போது நாகப்பட்டினத்துக்கு 90 கி.மீ. கிழக்கே நிலை கொண்டுள்ளது என்றும் இந்த புயல் மணிக்கு 10 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வருகிறது என்றும் தெரிவித்தார். கஜா புயலின் வெளிப்பாகம் கரையை தொட தொடங்கியுள்ளது. கஜா புயலின் கண் பகுதி 20 கிலோ மீட்டராக உள்ளது. புயலின் வேகம் படிப்படியாக அதிகரித்து 90 கி.மீ. வேகத்தில் காற்று வீசும். இரவு 10 மணி முதல் 11 மணி வரை பலத்த காற்று வீசும் என …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://m.dinamalar.com/detail.php?id=2015325", "date_download": "2018-11-17T22:19:13Z", "digest": "sha1:RONB2SLVUFMIXUACGRPEHAPK63ZORGE3", "length": 12245, "nlines": 75, "source_domain": "m.dinamalar.com", "title": "என் வழி தனி வழி : சூப்பர் சுபிக்ஷா | Dinamalar", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி இ-அக்கம் பக்கம் பட்டம் இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் 360° கோயில்கள் பார்க்க ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் ��ொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Advertisement Tariff\nஎன் வழி தனி வழி : சூப்பர் சுபிக்ஷா\nபதிவு செய்த நாள்: மே 06,2018 10:10\nமான்விழியை கண்டால், வான் மின்னலுக்கும் காய்ச்சல் அடிக்கும். தென்றலில் அசைந்தாடும் கார் கூந்தல் கூட, காதல் மொழி பேசும். ரோஜா காட்டில் பூத்த இதழ்களால் செதுக்கியதோ இவரது செவ்விதழ்கள். வெண்ணிலவே இப்பூமியில் பெண்ணிலவாக தோன்றியதோ என வியக்கும் வண்ணம், இளசுகளை கிறங்கடிக்க மாடலிங் துறையில் தடம் பதித்து, சினிமாத்துறைக்குள் 'உறுதிகொள்' மூலம் நுழைந்துள்ள சுபிக்ஷா தினமலர் வாசகர்களுக்காக உதிர்த்த முத்துக்கள் இதோ...\nசொந்த ஊர் திருநெல்வேலி. வளர்ந்தது, படித்தது சென்னையில். பி.எஸ்சி., (விஸ்காம்), எம்.எஸ்சி., (எலக்ட்ரானிக் மீடியா) முடிச்சிட்டு, தற்போது எம்.பில்., பண்ணிட்டு இருக்கேன். தந்தை தனியார் விளம்பர ஏஜன்சியில் காப்பி ரைட்டர். தாயார் எனக்கு எல்லாம். ஒரு தம்பி, ஒரு தங்கை. வீட்டில் மூத்த பெண் என்பதால் நம்ம பேச்சுக்கு எதிர்ப்பு கிடையாது.\n* மாடலிங் துறையை தேர்வு செய்தது ஏன்\nஆசைப்பட்டது 'டிவி' வர்ணனையாளர் ஆக. ஆனால் படிக்கும் போதே என்னுடைய 'வாய்ஸ்' நன்றாக இருக்குன்னு எல்லோரும் சொல்ல, குறும்படங்கள், விளம்பர படங்களுக்கு 'டப்பிங்' பேசினேன். அப்படியே மாடலிங் துறையிலும் நுழைந்து விட்டேன்.\n* மாடலிங் துறையில் கிளாமர் அதிகம் காட்ட வேண்டுமா\nஅது பண்றவங்கள பொறுத்து தான். எனக்கு காஸ்டியூம் பிடிச்சிருந்தால் மட்டும் தான் போடுவேன். இல்லையென்றால் முடியாது என கூறிவிடுவேன். சில மாடல்கள் என்ன டிரஸ் கொடுத்தாலும் போடுவாங்க. அதனால் தான் கிளாமர் அதிகம் தெரிகிறது.\n* மாடலிங் துறை விருதுகள்\nகடந்த ஆண்டு 'மிஸ் பியூட்டிபுல் கேர்'என்ற விருதும், இந்தாண்டு 'மிஸ் ஹாட் ராம்ப்' மற்றும்\n'மிஸ் பேஷன் ஐகான்' என இரு டைட்டில் வாங்கியுள்ளேன். இந்த விருதுகள் இந்த துறையில்\nஇன்னும் சாதிக்க உதவும். திறமை இருந்தால் ஜெயிக்கலாம். கிடைத்த வாய்ப்புகளில் நமது\nதிறமையை வெளிப்படுத்தினால் மட்டுமே அடுத்தடுத்து வாய்ப்புகளை உருவாக்கி கொள்ள முடியும்.\nஇது எதிர்பாராத விதமா தான் நடந்தது. ஒரு விளம்பர படத்திற்கு 'டப்பிங்' பண்ணிட்டு இருக்கும் போது ��ந்த ஸ்டுடியோவிற்கு வந்த காஸ்டிங் டைரக்டர் ஒரு படத்தில் நடிக்க வேண்டும் என கூறினார். அப்படி கிடைத்த வாய்ப்பு தான் சினிமா துறையில் நுழைய காரணம்.\n'உறுதிகொள்' என்ற படத்தில் சின்ன ரோல் தான்.அது தான் என் முதல் படம். இப்போது பெயரிடப்படாத இரு படங்களில் மெயின் ரோலாக நடித்து வருகிறேன்.\nஹீரோ விஜய் தாங்க. ஹீரோயின் திரிஷா, நயன்தாரா. டைரக்டர் கவுதம் மேனன், அவரோட ஒரு படத்தில் நடித்தால் மட்டும் போதும். அந்தளவிற்கு அவரது படங்கள்னா அவ்வளவு இஷ்டம்.\nஐய்யோ ஆர்வமே இல்லீங்க. ஆனால் கமல் இப்ப பண்ற அரசியல் ரொம்ப பிடிக்கும்.\n* காதல் அழைப்பு வந்ததா\nநிறைய வந்திருக்கு. கல்லுாரியில் படிக்கும் போதும் சரி, இப்போ நடிக்கும் போதும் சரி. சிலர் ரொம்ப ஜொள்ளுவிடுவாங்க. நான் சாதிக்க வேண்டும் என்ற லட்சியத்தோடு உள்ளதால், சிரிச்சிட்டே இதில் எனக்கு விருப்பம் இல்லன்னு டக்னு சொல்லிடுவேன்.\n* இத்துறைக்கு வரும் பெண்களுக்கு டிப்ஸ்\nநேர்வழியில் சென்றால் வெற்றி லேட்டாக கிடைக்கும்; ஆனால் நிலைத்திருக்கும். குறுக்கு வழியில் சென்றால் ஏமாற்றங்கள் கொண்ட வெற்றியே கிடைக்கும். என் வழி எப்பவுமே நேர் வழி தாங்க.\n* நடிக்க வரவில்லை என்றால்\nகண்டிப்பாக ஏதாவது ஒரு கல்லுாரியில் விரிவுரையாளராக மாணவர்களுக்கு பாடம் நடத்திட்டு இருந்திருப்பேன்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nநீர் வழித்தடத்தில் கட்டடங்கள்...தூள் தூள்\nஅமராவதி அணை நீர் மட்டம் ஒரே நாளில் ஏழு அடி உயர்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.astrosuper.com/2015/11/blog-post_24.html", "date_download": "2018-11-17T21:39:20Z", "digest": "sha1:TRCICP3MOCLPGRI7W5UDFXGD77ONVPIB", "length": 14878, "nlines": 168, "source_domain": "www.astrosuper.com", "title": "/> பாவம் போக்கும் திருவண்ணாமலை தீபம்;உலகை அச்சுறுத்தும் தீவிரவாதம்,தமிழகத்தை அச்சுறுத்தும் மழை | ஜோதிடம்| நல்ல நேரம்|jothidam", "raw_content": "\nபாவம் போக்கும் திருவண்ணாமலை தீபம்;உலகை அச்சுறுத்தும் தீவிரவாதம்,தமிழகத்தை அச்சுறுத்தும் மழை\nபாவத்தை போக்கும்,திருவண்ணாமலை தீபம் ;tiruvannamalai deepam\nநாளை திருவண்ணாமலையில் தீபம் ஏற்றப்படுகிறது..தீப தரிசனம் பாவம் போக்கும்... வாய்ப்பு இருப்பவர்கள் சரியாக பயன்படுத்திக்கொள்ளுங்கள்..\nஉலகில் உள்ள மனிதர்களில் நாம் மட்டுமே கடவுளுக்கு நெருங்கியவர்களாக இருக்கிறோம்...\nதிருவண்ணாமலை எனும் புனித தெய்வீக ஸ்தலத்த���ன் அருகில் இருக்கிறோம்..அமெரிக்கா,இங்கிலாந்து பகுதிகளில் இருந்து லட்சக்கணக்கில் செலவு செய்து வெளிநாட்டவர் வரும்போது சில நூறு ரூபாய் செலவில் நாம் தரிசிப்பது தவறில்லை..\nநோய்களை நீக்கும்...சூரிய,செவ்வாய் சக்திகளை பலப்படுத்தி ,உங்கள் துன்பங்களை தீர்க்கும்...கடன் தீர்க்கும் ,நோய் தீர்க்கும்..பாவம் தீர்க்கும் அண்ணாமலையார் தரிசனம் பெறுவோம்..\nடிசம்பர் 1 வரை சுக்கிரன் பலவீனமாக இருப்பதால் அதுவரை மழையால் பாதிப்பு இருக்கும் என போன வாரம் பேஸ்புக்கில் எழுதி இருந்தேன்.\nகாலப்புருஷ லக்னத்துக்கு 6,8 அதிபதிகள் பரிவர்த்தனை ஆகியிருக்கிறது.6,8 என்றாலே போர்,வன்முறை,வன்கொடுமைகள்,தீவிபத்து இவற்றை குறிக்கும்.காலப்புருஷ லக்னம் எனில் பொதுவாக உலகை குறிப்பதாகும். இதனால் வரும் 26 ஆம் தேதியில் உலகில் சில தீவிரவாத செயல்கள் மீண்டும் அதிர்ச்சியை உண்டாக்கலாம் ..தீவிரவாதத்துக்கு எதிரான போரும் உச்சக்கட்டத்தை எட்டும் .\nஅன்று தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழையும் கனமாக இருக்கும் என்றே கருதுகிறேன்..\nஇன்று மதியத்துக்கு மேல் பரணி வருகிறது.சுக்கிரன் நட்சத்திரம் என்பதால் மழை நீரால் இன்னும் அச்சுறுத்தல் உண்டாகும்.பரணி மழை தரணி எங்கும் உண்டு என பழமொழி உண்டு.\n.நாளை மதியம் கிருத்திகை வருகிறது.இது சூரியன் நட்சத்திரம்.அணையாத ஜோதியை குறிக்கும். முதல் ராசியான மேசம் ராசிக்கு விருச்சிகம் ராசி எட்டு.அதில் சூரியன் மறைந்துவிடுவதால்,நீர் ராசியான விருச்சிகத்தில் சூரியன் மூழ்கிவிடுவதால்,சூரியனை அடையாளப்படுத்தும் விதமாக பெரும் தீபம் ஏற்றப்படுகிறது.விடு தோறும் தீபம் ஏற்றி ஜோதி மறையாது என உனர்த்துகிறோம்.பெரும் தீவிபத்துக்கள்,பெரும் தொற்று நோய்களை தவிர்க்கவும் அன்று திருவண்ணாமலை தீபம் ஏற்றப்படுகிறது.\nசூரியன் நட்சத்திரம் வரும் அந்த நேரத்தில்,சூரியனுடன்,சனி இருப்பதால் பல நாடுகளின் அரசாங்களுக்கு பெரும் சவாலாக இருக்கும். உலகின் சில பகுதிகளில் தீவிரவாதிகளால் நாசவேலைகள் நடக்கும்.பெரும் அச்சுருத்தல் தரும் சம்பவங்கள் நடக்கலாம்.அடுத்து இன்னும் 2 நாள் கழித்து செவ்வாய் நட்சத்திரம் வரும் மிருகசிரீடம் நாளிலும் பிரச்சினைதான்.\nசூரியன்,சனி,ராகு மூவரும் ஒரே நேர்க்கோட்டில் வரும்போதுதான் உலகில் தீவிரவாத அச்சுருத்தல்கள் ��திகம் உண்டாகும்....தீவிரவாதிகளுக்கு வெறி உணர்வும் அதிகம் உண்டாகும்.வன்முறை உண்டாக்குபவர்கள்,அதிக வெறி உணர்வு அதிகம் கொண்டவர்கள் ஜாதகத்தில் செவ்வாய்,ராகு இணைந்து இருக்கும்.\nகார்த்திகை மாதம் பிறந்தது முதல் சனி ,சூரியன் இணைந்துவிட்டது.எந்த நாடாக இருப்பினும் ,மாநிலமாக இருப்பினும் தலைநகரங்களில் வசிப்போர் எச்சரிக்கையுடன்,பாதுகாப்புடன் இருங்கள்.கூட்டம் அதிகம் கூடும் பொது இடங்களுக்கு செல்ல வேண்டாம்.நீண்ட தூர பயணம் தவிர்த்துவிடவும்,பஸ்,ரயில் பயணங்கள் தவிர்க்கவும்.\nLabels: உலகம், திருவண்னாமலை, தீபம், தீவிரவாதம், பக்தி, மழை, ஜோதிடம்\nAstrology ஒரே நிமிடத்தில் திருமண பொருத்தம்\nநட்சத்திரங்கள் மொத்தம் 27. இதில் உங்கள் நட்சத்திரத்திலிருந்து எத்தனையாவது நட்சத்திரமாக துணைவரின் நட்சத்திரம் வருகிறது என பாருங்கள்.. ...\nஜாதகத்தில் புதன் தரும் பலன்கள்\nபுதன் ; ஒவ்வொரு மனிதனுக்கும் புத்தி வேண்டும். ஒரு சிறிய விஷயமாக இருந்தாலும் பெரிய விஷயமாக இருந்தாலும் அதை தீர்க...\nஜோதிடம் ;முக்கிய கிரக சேர்க்கை குறிப்புகள்-பலன்கள்\nகுரு தான் இருக்கும் இடத்தில் இருந்து 5,7,9 ஆம் இடங்களை பார்க்கும் சனி தான் இருக்கும் இடத்தில் இருந்து 3,7,10 ஆம் இடங்களை பார்க்கும் செவ்...\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2018-2019\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2018-2019 நண்பர்களுக்கு வணக்கம்…இந்த ஆண்டு குரு பெயர்ச்சி திருக்கணித பஞ்சாங்கபடி விளம்பி வருடம் 11.1...\n வசிய மை,வசிய மருந்து ரகசியங்கள்\n வசிய மை,வசிய மருந்து ரகசியங்கள் வசியம் என்பது பல வகை இருக்கிறது...முக வசியம்,மருந்து வசியம்,சாப்பிடும் உணவி...\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2018-2019 துலாம் -மீனம்\nகுரு பெயர்ச்சி ராசிபலன் துலாம் முதல் மீனம் வரை வாக்கிய பஞ்சாங்கபடி குரு பெயர்ச்சி 4.10.2018 விளம்பி வருடம் புரட்டாசி 18ஆம் நாள் இரவு...\nஜாதகத்தில் பத்தாம் வீட்டில் இருக்கும் கிரகமும் அது தரும் தொழிலும் ஜோதிட விளக்கம்\n10 ம் பாவகத்தில் நிற்கும் கிரகங்கள் விபரம் ஜாதகத்தில் பத்தாம் வீட்டு அதிபதி கீழ்க்கண்ட கிரகங்களாக இருந்தாலும் பத்தாம் வீட்டில...\nஓரையை பயன்படுத்தி வெற்றி பெறும் சூட்சுமம்\nபாவம் போக்கும் திருவண்ணாமலை தீபம்;உலகை அச்சுறுத்து...\nகுறைந்த செலவில் கணபதி ஹோமம் செய்த பலன்கள் பெறும் வ...\nதொழிலதிபர் ஆகும் யோகம் யாருக்கு..\nகுரு பெயர்ச்���ி பலன்கள் 2018-2019 துலாம் -மீனம்\nகுரு பெயர்ச்சி ராசிபலன் துலாம் முதல் மீனம் வரை வாக்கிய பஞ்சாங்கபடி குரு பெயர்ச்சி 4.10.2018 விளம்பி வருடம் புரட்டாசி 18ஆம் நாள் இரவு...\nபுதிய பதிவுகளை இலவசமாக ஈமெயில் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/news_detail.asp?id=1980380&Print=1", "date_download": "2018-11-17T22:14:33Z", "digest": "sha1:B3E3OPLYR25V2V6TPCQC4SZKI3A5DTAX", "length": 15046, "nlines": 109, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "\n'பென்ஷன்' மோசடி : 22 பெண்கள் சிக்கினர்\n'போஸ்ட் பெய்டு' சேவைக்கு காகித ரசீது ரத்து\nபுதுக்கோட்டை: போலீஸ், வருவாய்த்துறை வாகனங்களுக்கு தீ ...\n43,000 குழந்தைகள் மீட்பு: ரயில்வே போலீசார் தகவல் 2\nஎர்ணாகுளத்தில் பாதிப்பை ஏற்படுத்திய கஜா\nஇளவரசர் உத்தரவால் கசோக்கி கொலை 3\nஜாம்ஷெட்பூர்:தேடப்பட்ட நக்சல் இருவர் கைது\nஒரு ரஜினி ரசிகனின் கதை\nஒரு ரஜினி ரசிகனின் கதை\nஎம்ஜிஆர் சிலையை திறந்துவைக்க ரஜினி போய்க்கொண்டு இருக்கிறார்\nகோயம்பேடு அருகே சாலையின் இருபக்கத்திலும் இருந்த ஆயிரக்கணக்கான ரசிகர்கள் கூட்டத்தில் இருந்து ஒரு இளைஞர் மட்டும் அனைத்து கட்டுக்காவலையும் உடைத்துக்கொண்டு நடுரோட்டிற்கு வந்து ரஜினியின் காரை மறிக்கிறார்.\nகார் கண்ணாடியை திறந்து என்ன என்பது போல அந்த ரசிகரை ரஜினி பார்க்கிறார்.\n''தலைவா இன்னைக்கு நீங்க பேசுற பேச்சில திமுக கதறணும் அதிமுக அலறணும் என்கிறார்.''\nசரி என்பது போல தலையாட்டி புன்னகைக்க ரசிகர் வழிவிடுகிறார் கார் பயணத்தை தொடர்கிறது.\nஅன்றைய பேச்சு ரசிகர் எதிர்பார்த்தது போலவே சூடாக சுவையாக சுவராஸ்யமாக பல கேள்விகளுக்கு பதில்தரும் வகையில் அமைந்திருந்தது\nஇதற்கு நிச்சயம் அந்த ரசிகர் காரணமில்லை என்றாலும் இவரைப்போன்றவர்கள்தான் ரஜினியின் பலம் என்பதை அந்த ரசிகரைத் தேடிக்கண்டுபிடித்து பேசியதில் இருந்து தெரிந்தது.\nகுட்டி சந்திரன் என்கின்ற சந்திரன்\nமுப்பது வயதாகிறது சென்னை தி.நகர் பகுதியில் உள்ள ஒட்டல் ஒன்றில் உணவு பரிமாறுபவராக பணி.மாதம் 12 ஆயிரம் ரூபாய் வரை சம்பளம்.\nபத்து வயதாகும் போது அருணாச்சலம் படம் பார்த்திருக்கிறார் அப்போது முதல் அவரது ரசிகராகிவிட்டார்.\nரஜினியின் ஒவ்வொரு படத்தையும் முதல் நாள் முதல் ஷோவில் இருந்து கடைசி காட்சி வரை அது நான்கு காட்சியாக இருந்தாலும் சரி ஐந்து காட்சிகளாக இருந்தாலும் சரி ��ார்த்துவிடுவது இவரது பழக்கம்.\nஅதன்பிறகு எப்போது விடுமுறை மற்றும் வாய்ப்பு கிடைத்தாலும் மீண்டும் மீண்டும் ரஜினியின் அந்தப்படம் தியேட்டரைவிட்டு எடுக்கும் வரை பார்த்துக்கொண்டேயிருப்பார்.அப்படி இவர் சந்திரமுகி படத்தை 130 வரை பார்த்திருக்கிறார்.\nநாளாக நாளாக ரஜினி மீதான பற்றும் பாசமும் அதிகமாகியிருக்கிறதே தவிர கொஞ்சமும் குறையவில்லை.சிவாஜி படம் வந்த போது மொட்டை போட்டு ஒற்றை தாடிவைத்திருந்தார்,எந்திரன் படம் வந்த போது அலுமினிய ட்ரஸ் ஹெல்மெட் போட்டு வலம் வந்தார் அண்ணாமலை படத்திற்கு பிறகு அவரைப் போலவே ஆன்மீகவாதியாகி ருத்ராட்ச மாலைஅணிந்து கொண்டார்.\nரஜினிகாந்த் ஏதாவது விழாவில் கலந்து கொள்கிறார் என்றால் அந்த விழா நடைபெறும் மண்டபத்திற்கு முதல் நாளே சென்று எப்படி மேடையருகே செல்வது என்று திட்டம் போட்டுக்கொள்வார் அந்த திட்டப்படியே மேடைக்கு அருகே போய் ரஜினியை 'தரிசித்தும்'விடுவார்.\nசிவாஜி பட சூட்டிங்கின் போது இவரது ஒட்டல் உணவுதான் ரஜினிக்கு போயிருக்கிறது அந்த தொடர்பை பயன்படுத்தி சிவாஜி படசூட்டிங்கையும் பார்த்துவிட்டு அவருடன் ஒரு படமும் எடுத்துக்கொண்டுவிட்டார்.\nநேரில் பார்த்ததும் நிறைய பேச எண்ணியிருக்கிறார் ஆனால் சந்தோஷத்திலும் பதட்டத்திலும் எதுவும் பேசவில்லை ஆனால் அதற்காக வருத்தமும் இல்லை பார்த்ததே போதும் என்ற சந்தோஷப்பட்டார்.\nரஜினிக்கு முடியாமல் போன போது கோவில் கோவிலாக போய் அங்கபிரதட்சணம் செய்திருக்கிறார் கூடுதலாக பிற மத வழிபாட்டுத்தலங்களிலும் போய் பிரார்த்தனை செய்திருக்கிறார்.\nபத்து வருடங்களுக்கு பிறகு மீண்டும் ரஜினியை தற்போது ராகவேந்திரா மண்டபத்தில் சந்திக்கும் வாய்ப்பு. இப்போதும் பேச வாய்ப்பில்லை ஆனால் அவர் கையில் ஒரு ருத்ராட்ச மாலையை கொடுத்து தனக்கு அனிவித்து ஆசீர்வாதிக்கும்படி கேட்டுக்கொண்டு தனது ஆசையை நிறைவேற்றிக் கொண்டார்.\nஇப்படி இவரைப்பற்றி படிப்பவர்களுக்கு இவர் ஒரு சரியான ரஜினி பைத்தியம் என்றுதான் எண்ணத்தோன்றும் ஆனால் மிக விவரமாக பேசுகிறார்.\n பள்ளிக்கூட வாடகை சரியாத்தர்றது இல்லையாம்,கோச்சடையான் படத்து பாக்கிய வேற கொடுக்கலையாம்'' என்றதும் ''சார் மீடியா தப்பு செய்யுதுசார், பள்ளிக்கூடம் அப்பா பிள்ளை ரெண்டு பேர் பேர்ல இருக்கு பிள்ளைக��ட்ட வாடகை கரெக்டா போய்கிட்டு இருக்கு அப்பா தனக்கு வரணும்னு சீனை கிரியேட் பண்றார் எத்தனை பேர்ட்ட வாடகை தரமுடியும், அப்புறம் கோச்சடையான் படம்ங்றது வியாபாரம் லாப நட்டம் இருக்கும் அத அவுங்க பேசி சரி செஞ்சக்குவுங்க இதல மக்கள் எங்க சார் பாதிக்கிறாங்க'' என்கிறார்.\nஅரசியல்வாதி ரஜினிய இப்ப இவருக்கு இன்னும் ரொம்ப பிடிச்சுருக்கு எத்தனையோ பேர பார்த்துட்டோம் ஏமாந்துட்டோம்ங்றீங்க அப்ப தலைவர் ரஜினிய வரவிடுங்க நிச்சயம் மாற்றம் இருக்கும் ஏமாற்றம் இருக்காது என்றகிறார்.\nமற்ற நடிகர்கள் மாதிரி இவருக்கு போஸ் கொடுக்கத் தெரியாது ஆனா மக்களுக்கு வெளிய தெரியாம நிறைய உதவிட்டுதான் இருக்காரு.மழை வெள்ளத்தின் போது ராகவேந்திரா கல்யாண மண்டபத்திலதான் பலர் தங்கவைக்கப்பட்டனர் அத்துடன் சுகாதார ஊழியர்களுக்கு தேவையான சகலமும் இங்கு இருந்துதான் கொண்டு போனோம் ஆனா அதெல்லாம் காட்டிக்கமாட்டாரு அவர் யார் என்பது எங்களுக்கு தெரியும் மக்களுக்கு தெரியும் தேர்தல் வரும் போது உங்களுக்கும் தெரியும் என்று சொல்லி முடித்துக்கொண்டார்.\nபொக்கிஷம் முதல் பக்கம் »\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/news_detail.asp?id=2070162", "date_download": "2018-11-17T22:24:10Z", "digest": "sha1:JZC3DCZJOCJSTJM2KAY7MEPBEKG4QFXW", "length": 19057, "nlines": 266, "source_domain": "www.dinamalar.com", "title": "karunanithi | சந்தனக் கிண்ணம் மாயம்| Dinamalar", "raw_content": "\n'பென்ஷன்' மோசடி : 22 பெண்கள் சிக்கினர்\n'போஸ்ட் பெய்டு' சேவைக்கு காகித ரசீது ரத்து\nபுதுக்கோட்டை: போலீஸ், வருவாய்த்துறை வாகனங்களுக்கு தீ ...\n43,000 குழந்தைகள் மீட்பு: ரயில்வே போலீசார் தகவல் 2\nஎர்ணாகுளத்தில் பாதிப்பை ஏற்படுத்திய கஜா\nஇளவரசர் உத்தரவால் கசோக்கி கொலை 3\nஜாம்ஷெட்பூர்:தேடப்பட்ட நக்சல் இருவர் கைது\nமுதலில் \"மாணவர் சம்மேளனம்' என்ற அமைப்பைத் துவக்கிய கருணாநிதி பின்னர் அதைக்கலைத்து விட்டு “தமிழ்நாடு தமிழ் மாணவர் மன்றத்தை ஏற்படுத்தினார். அதன் ஆண்டு விழாவுக்கு அழைக்கப்பட்டவர்களை வழி அனுப்ப கையில் காசு இல்லாததால் தனது வீட்டில் தனக்கென போடப்பட்ட தங்கச் சங்கிலியை பாங்கில் ஈடு வைத்து 50 ரூபாய் வாங்கி சொ��்பொழி வாளர்களை ஊருக்கு அனுப்பிவைத்தார். பின்னர் அதை மீட்க முடியாமல் விற்று மிச்சப்பட்ட ரூபாயில் நண்பர்களுடன் ஓட்டலில் சாப்பிட்டுவிட்டு சினிமாவுக்கு சென்றார். ஆனால் இவரது தாயார் மட்டும் அடிக்கடி இவரது கையைத் தொட்டுப்பார்த்து \"எங்கய்யாவுக்கு வெறுங்கையா இருக்கே' என்று கூறி மனம் நொந்து போவார்.\nஇதேபோல் பின்னர் மனைவி பத்மாவின் மனம் கோணுமாறும் ஒருமுறை இவர் திருட நேர்ந்தது.மாணவர் மன்றத்தின் சார்பாக நடந்த பொதுக் கூட்டத்துக்கு அழைக்கப்பட்ட ஜனார்த்தனத்தை வழி அனுப்ப பணம் இல்லாததால் மனைவிக்கு திருமணத்தின் போது பரிசாக வந்திருந்த சந்தனக் கிண்ணத்தை ஒளித்தவாறு எடுத்து அதை வைத்துப்பணம் வாங்கி ஜனார்த்தனத்தை அனுப்பி வைத்தார். சந்தன கிண்ணம் காணாமல் போனதற்காக இவரது மனைவியை மற்றவர்கள் குறை கூறியபோது இவர் மனதுக்குள் வருத்தப்படுவார்.\nRelated Tags கருணாநிதி மாணவர் சம்மேளனம் Karunanithi\n» அரசியல் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nவிளையும் பயிர் முளையிலே தெரியும்.\nRaja - Dammam,சவுதி அரேபியா\nஒரு ஊழல் வழக்கிலும் கைது செய்ய படல. ஆனால் இவர் ஊழல்வாதி. இவருடைய குடும்பத்தாரின் சொத்து பல ஆயிரம் கோடிகள் (ஆசியாவிலேயே NO 1 ) என்று எல்லோரும் சொல்கின்றனர். ஆனால் அவர்கள் மீது (கனிமொழி தவிர) வழக்கு பதிய யாரும் முன் வருவது இல்லை, ஒரு வருமான வரி சோதனை கூட நடத்த பட வில்லை. இவர் மீது குற்றம் சுமத்துபவர்கள் இதன் மர்மத்தை விளக்க வேண்டும். ஊழலை ஒழிக்க பிறந்த மோடி அவர்கள் கூட இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வில்லை. அப்படி என்றால் ஒன்று இவர்கள் நல்லவர்கள், இல்லை என்றால் அவர்களும் இவர்களுடன் கை கோர்த்துள்ளார். இதில் எது சரி என்று அவரவர் தீர்மானித்து கொள்ள வேண்டும்.\nஆமாம் ,தேசியக்கொடியை யார் மேல் போர்த்துவது என்று இல்லையா அது மிக பவித்ரமானது ,அசிங்க படாமல் காப்பாற்றப்பட வேண்டியது அல்லவா அது மிக பவித்ரமானது ,அசிங்க படாமல் காப்பாற்றப்பட வேண்டியது அல்லவா இலங்கையிலிருந்து திரும்பி வந்த இந்தியா ராணுவத்தினரை அவமதித்த இவருக்கு ராணுவ மரியாதை கொடுக்கலாமா இலங்கையிலிருந்து திரும்பி வந்த இந்தியா ராணுவத்தினரை அவமதித்த இவருக்கு ராணுவ மரியாதை கொடுக்கலாமா\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/amp/all-editions/edition-thirunelveli/kanyakumari/2018/sep/11/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%80%E0%AE%B8%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%8F-%E0%AE%AE%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-2998042.html", "date_download": "2018-11-17T21:38:12Z", "digest": "sha1:LLKAB6OYEGRCOQHUHZBGA2VXRG37QJM3", "length": 6788, "nlines": 36, "source_domain": "www.dinamani.com", "title": "நாகர்கோவிலில் திமுகவினர்-போலீஸார் வாக்குவாதம்: சாலையில் படுத்து எம்எல்ஏ மறியல் - Dinamani", "raw_content": "\nநாகர்கோவிலில் திமுகவினர்-போலீஸார் வாக்குவாதம்: சாலையில் படுத்து எம்எல்ஏ மறியல்\nநாகர்கோவிலில் கடைகளை அடைக்க வலியுறுத்திய திமுகவினருக்கும், போலீஸாருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. திமுக சட்டப்பேரவை உறுப்பினர் சுரேஷ்ராஜனை போலீஸார் தரக்குறைவாக பேசியதாகக் கூறி, திமுகவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால், சிறிது நேரம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.\nபெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து அனைத்து எதிர்க்கட்சிகள் சார்பில், திங்கள்கிழமை முழு அடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இந்நிலையில், நாகர்கோவில் அண்ணா பேருந்து நிலையம் முன் திமுக சட்டப்பேரவை உறுப்பினர் சுரேஷ் ராஜன் தலைமையில் திரண்ட திமுகவினர், அங்கு திறக்கப்பட்டிருந்த கடையை அடைக்க வலியுறுத்தினர். காவல் துறை அதிகாரி ஒருவர் அவர்களை தடுத்துள்ளார்.\nஇதனால், திமுகவினருக்கும், காவல் துறையினருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டதில், காவல் துறை அதிகாரி சுரேஷ்ராஜன் எம்எல்ஏவை தரக்குறைவாக பேசியதாகக் கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து, சட்டப்பேரவை உறுப்பினரும், அவரது ஆதரவாளர்களும், அண்ணா பேருந்து நிலையம் அருகேயுள்ள செம்மாங்குடி சாலை சந்திப்பில் மறியலில் ஈடுபட்டனர். சுரேஷ்ராஜன் எம்எல்ஏ சாலையில் படுத்து மறியலில் ஈடுபட்டார்.\nஅப்போது அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த துணைக் காவல் கண்காணிப்பாளர் இளங்கோவன், மறியலில் ஈடுபட்ட சுரேஷ்ராஜனை சமரசம் செய்ய முயன்றார். ஆனால், அவரது சமரசத்தை ஏற்காமல், காவல் துறை அதிகாரி மன்னிப்பு கேட்க வேண்டும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுவரை போராட்டத்தை கைவிடமாட்டோம். மேலும், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் நேரில் வந்து உறுதியளிக்க வேண்டும் என்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.\nஇதைத் தொடர்ந்து, அங்கு வந்த மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீ நாத், சட்டப்பேரவை உறுப்பினர் சுரேஷ்ராஜனிடம் பேச்சுவர்த்தை நடத்தினார். சம்பந்தப்பட்ட காவல் துறை அதிகாரி மீது நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததைத் தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.\nகஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு போர்க்கால\nஅடிப்படையில் நிவாரணம் வழங்கவேண்டும்: ஜி. ராமகிருஷ்ணன்\nநவ. 22இல் குமரி மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டம்\nவிபத்தில் உயிரிழந்த காவலர் குடும்பத்துக்கு ரூ. 6.70 லட்சம் நிதி\nகருங்கல் அரசு மருத்துவமனையில் கிள்ளியூர் எம்எல்ஏ ஆய்வு\nஅறிவுத்திறனை வளர்த்துக் கொள்ள புத்தகம் வாசிக்கும் பழக்கம் அவசியம்: பள்ளி விழாவில் கனிமொழி பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.neruppunews.com/2018/10/30/%E0%AE%AA%E0%AE%9F-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A3/", "date_download": "2018-11-17T21:26:45Z", "digest": "sha1:ZLTYJNKJ2PSB2VERORYHUWZMKWOQLIFM", "length": 21170, "nlines": 147, "source_domain": "www.neruppunews.com", "title": "பட வாய்ப்புக்காக நிர்வாண செல்பி எடுத்த பிரபல நடிகை மோனல் கஜார் | NERUPPU NEWS", "raw_content": "\nHome கலையுலகம் பட வாய்ப்புக்காக நிர்வாண செல்பி எடுத்த பிரபல நடிகை மோனல் கஜார்\nபட வாய்ப்புக்காக நிர்வாண செல்பி எடுத்த பிரபல நடிகை மோனல் கஜார்\nபட வாய்ப்புக்காக நிர்வாண செல்பி எடுத்த பிரபல நடிகை மோனல் கஜார் – வீடியோ மிஸ் பண்ணாம பாருங்கள்…\nஇந்த வீடியோ குறித்த உங்கள் மேலான கருத்துக்களை பதிவு செய்யுங்கள்.\n* இந்த வீடியோ உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி\nபிரிட்ஜில் எந்த பொருள்களை எந்த இடத்தில் வைக்க வேண்டும் என்று தெரியுமா\nஉங்கள் வீட்டு பிரிட்ஜில் காய்கறிகள், பால், மீதம் உள்ள உணவு என்று ஓரிரு வாரங்களாக அப்படியே உள்ளதா\nஇவற்றை ஒழுங்கமைக்க சில குறிப்புகள் உள்ளன. அவற்றைப் பற்றி இப்போது பார்க்கலாம். உங்கள் பிரிட்ஜில் பொதுவாக மிகவும் குளிரான பகுதி சற்று சூடான பகுதி என்று சில இடங்கள் உள்ளன. ஆகவே குறிப்பிட்ட பொருட்களை குறிப்பிட்ட இடத்தில் வைப்பதன் மூலம் அதன் தன்மையை அப்படியே பாதுகாக்க முடியும்.\nசில பொருட்களை பிரிட்ஜில�� தனியாக வைப்பதன் மூலம் அதன் சுகாதாரம் பாதுகாக்கப்படுகிறது. குறிப்பாக இறைச்சி, பால் பொருட்கள் அல்லது காய்கறிகள், சமைக்காத பொருட்கள் போன்றவற்றை சமைத்த உணவுக்கு அருகில் வைப்பதை தவிர்க்க வேண்டும்.\nஉயர் வெப்பநிலையில் சமைக்கப்படும் உணவுப் பொருட்களை பிரிட்ஜின் அடிப்பகுதியில் வைக்க வேண்டும். இந்த இடத்தில் தான் அதிக குளிர்ச்சி இருக்கும்.\nகுறைந்த ஈரப்பதம் அல்லது க்ரிஸ்பர் என்ற பகுதி உங்கள் பிரிட்ஜில் இருந்தால் அந்த இடத்தில் பழங்களை சேமித்து வைக்கலாம். பழங்களுக்கு பொதுவாக குறைந்த ஈரப்பதம் மட்டுமே தேவைப்படும். அதிக ஈரப்பதம் உள்ள இடத்தில் காய்கறிகளை வைக்க வேண்டும்.\nஇறைச்சி மற்றும் பால் பொருட்கள்\nபிரிட்ஜின் அடிப்பகுதியில் குளிர்ச்சி அதிகமாக இருப்பதால் அந்த இடத்தில் இறைச்சியை சேமிக்க வேண்டும். இதனால் மற்ற பொருட்கள் கெட்டுப் போவது தடுக்கப்படும். இறைச்சியின் சாறு பிரிட்ஜில் சொட்டாமல் இருக்கும் விதத்தில் இறைச்சியை கவனமாக மூடி ஒரு பாத்திரத்தில் வைக்கவும். குறிப்பாக மற்ற பொருட்களை வைத்து அதன் மேலே உள்ள அடுக்கில் இறைச்சியை வைக்கும்போது அதிக கவனம் தேவை. இந்த பகுதியை அடிக்கடி சுத்தம் செய்து வைப்பது நல்லது.\nபிர்ட்ஜின் பாதி பகுதிக்கு மேலே, பால் பொருட்களை சேமித்து வைக்கலாம். முட்டை மற்றும் சமைக்காத மற்ற பொருட்களைக் கூட அந்த இடத்தில் வைத்துக் கொள்ளலாம்.\nமீதமாகும் உணவுகளை எங்கே வைப்பது\nதயார் செய்யப்பட்ட உணவு மற்றும் மீதம் உள்ள உணவை பொதுவாக பிரிட்ஜின் மேல் பகுதியில் வைக்கலாம். இந்த பகுதி மற்ற பகுதிகளை விட சற்று குளிர்ச்சி குறைவாக இருக்கும். இதனால் உணவு எளிதில் கெட்டுப் போகாமல் பாதுகாக்கப்படும். மேலும் மேல் பகுதியில் இவற்றை வைப்பதால் உங்களால் எளிதில் மறக்காமல் அதனை எடுத்து காலி செய்ய முடியும்.\nபிரிட்ஜின் கதவு பகுதியில் என்ன வைக்கலாம்\nசுவையூட்டிகள் மற்றும் குளிர்பானங்களை பிரிட்ஜின் கதவு பகுதியில் வைக்கலாம். இந்த பகுதி பிரிட்ஜில் அதிக வெப்பமயமான பகுதி, கதவை அடிக்கடி திறப்பதும் மூடுவதுமாக இருப்பதால் இந்த இடத்தில் இவற்றை வைக்கலாம். குளிர்பானங்களை வைப்பதால் சிந்தும் வாய்ப்பு இருப்பதால் இந்த பகுதியை அடிக்கடி சுத்தம் செய்வதும் அவசியமாகும். இந்த பகுதியில் பால் வைப்பது முற��றிலும் தவறான செயலாகும். பொதுவாக பாலை குளிர்ச்சியான இடத்தில் வைக்கவேண்டும்.\nPrevious articleசெல்போனை தட்டிவிட்டது குறித்து நடிகர் சிவகுமார் கூறிய விளக்கம்\nNext articleவீட்ல இந்த டிரஸ் தான் போடுவாங்களாம் இதெல்லாம் எங்க போயி முடிய போகுதோ தெரியல\nட்ரான்ஸ்பரண்ட் டாப்ஸ் அணிந்த போட்டோவை வெளியிட்ட அஷ்னா சவேரி \nலட்சம் பேரை பார்க்க வைத்த விஜய் சேதுபதியின் குடும்ப செல்பி\nஅட நம்ம ஓவியாவா இப்படி கவர்ச்சி காட்டுவது.\nநடிகர் அர்ஜூன் ஒட்டல் அறைக்கு அழைத்தார் பாலியல் குறித்த வீடியோ ஆதாரத்தை சமர்ப்பித்த நடிகை ஸ்ருதி\nஅந்தரங்க புகைப்படங்களை வெளியிட்டது பிரபல நடிகையின் மகனா\nஅட நம்ம ஓவியாவா இப்படி கவர்ச்சி காட்டுவது.\nபல நாள் கழித்து சந்தித்த கள்ளக்காதலர்கள் பிறப்புறுப்பை அறுத்து எறிந்த பெண் பிறப்புறுப்பை அறுத்து எறிந்த பெண்\nஒடிசாவில் கள்ள உறவு வைத்திருந்த நபருடன் ஏற்பட்ட வாக்குவாதத்தால் அந்த நபரின் பிறப்புறுப்பை அறுத்து எறிந்த திருமணமான பெண்ணை பொலிசார் கைது செய்தனர். ஒடிசா மாநிலத்தின் கியோன்ஜ்ஹர் மாவட்டம் ஜரபேடா கிராமத்தை சேர்ந்தவர் ராஜேந்திர...\nஉருக்குலைந்து கிடந்த அவளை பார்த்த அந்த நொடியில் காதலனின் நெகிழ வைக்கும் முடிவு\nபள்ளிக்காலத்தில் ஆசையாக காதலித்த பெண்ணை காலங்கள் கடந்து அவள் விபத்தில் சிக்கி உருக்குலைந்தபோதும், அவள் மீது கொண்ட உண்மையான காதலால் அவளையே திருமணம் செய்து கொண்டுள்ளார் ஜெயப்பிரகாஷ் 2004 ஆம் ஆண்டு பெங்களூரில் உள்ள...\nமனைவியை மாடியில் இருந்து தள்ளிவிட சொன்னவர் கர்ப்பிணியான காதலி: கொடூர கொலையின் பின்னணி\nஇந்திய தலைநகர் டெல்லியில் அடுக்குமாடி குடியிருப்பின் மாடியில் இருந்து மனைவியை கொலை செய்த விவகாரத்தில் கணவனின் காதலியை பொலிசார் கைது செய்துள்ளனர். கொலை செய்யப்பட்ட தீபிகாவின் கணவர் விக்ரம் சவுகானுடன் நெருங்கிய தொடர்பில் இருந்த...\nபேசிக்கொண்டிருந்தவள்….மயங்கிவிழுந்து உயிரிழந்தாள்: காட்டுக்குள் மாணவிக்கு நேர்ந்த கொடுமை குறித்து தாயின் கண்ணீர்\nதருமபுரி மாவட்டத்தில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு உயிரிழந்த மாணவிக்கு உரிய சிகிச்சை அளிக்கவில்லை என பெற்றோர் குற்றம்சாட்டியுள்ளனர். தருமபுரி மாவட்டம் அரூர் அருகே உள்ள சிட்லிங் மலை கிராமத்தைச் சேர்ந்த கோமதி (பெயர் மாற்���ப்பட்டுள்ளது)....\nபுரோமோஷனை விட குழந்தையின் பசியே முக்கியம்.. பயணியின் குழந்தைக்கு பாலூட்டி நெகிழ்ச்சியடைய வைத்த விமான பணிப்பெண்\n‘அம்மா என்னும் மந்திரமே அகிலம் யாவும் வாழ்கிறதே…’ என்ற வரிகள் பொய்த்து போகாது என்பதன் உதாரணமாக இருக்கிறார் இந்த விமான பணிப்பெண். விமானத்தில் பயணிக்கும் தாயிடம் இருந்த பால் தீர்ந்துபோனதால், தானே குழந்தைக்கு பாலூட்டிய...\nசித்தாப்பாவுடன் ஏற்பட்ட காதல்… கணவருக்கு தெரியாமல் செய்த செயலால் ஏற்பட்ட விபரீதம்\nதேனியில் சித்தப்பாவை அடைய முடியாததால் இளம் ஆசிரியை விஷம்குடித்து தற்கொலை செய்து கொண்டார். தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உள்ள புலிக்குத்தி கிராமத்தை சேர்ந்தவர் ரம்யா. ரம்யா தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வந்தார். ரம்யா...\nதிருமண நேரத்தில் மாயமான மணமகன்: கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டிய மணமகள் வீட்டார்\nகன்னியாகுமரியில் திருமணம் நடக்கவிருந்த நேரத்தில் மணமகன் திடீரென மாயமானதால், பெண் வீட்டார் கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் செக்கடிவிளை பகுதியை சேர்ந்த சதீஸ்குமார், அபுதாபியில் மென்பொருள் நிறுவனத்தில்...\n ஒரு நாள் இரவுக்கு இந்த ஆண் வசூலிக்கும் பணம் எவ்வளவு தெரியுமா\nஅவுஸ்திரேலியாவை சேர்ந்த 31 வயது நபர் தனது பாலியல் தொழில் குறித்து தனியார் தொலைக்காட்சி பேட்டியில் பகிர்ந்துகொண்டுள்ளார். Ryan James என்ற நபர் ஆரம்பத்தில் தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்துள்ளார். அதில் போதிய...\nஅவருடன் வீடியோவில் பேசுகையில் குழந்தைகள் குறுக்கிட்டால் சைக்கோவாக மாறிய அபிராமி: வெளியான புதிய தகவல்\nஅரிசியில் இப்படி செய்தால் லட்சக்கணக்கில் செல்வம் சேரும்…\n இனிமேல் இவர்களுக்கெல்லாம் பாஸ்போர்ட் வழங்க மத்திய அரசால் தடை செய்யப்பட்டுள்ளதாம்\nஉங்கள் வீட்டில் கரப்பான் பூச்சி, எலி தொல்லையா\nநீங்கள் எவ்வளவு அதிர்ஷ்டசாலி. தெரிந்துகொள்ள இதில் ஒரு பெட்டியை தேர்வு செய்யவும்\nஉதவுங்கள் உதவ முடியாவிட்டால் பகிருங்கள், யாரேனும் உதவக் கூடும்.\n உதவ முடியாவிட்டால் பகிருங்கள், யாரேனும் உதவக் கூடும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sahabudeen.com/2014/07/blog-post_13.html", "date_download": "2018-11-17T22:25:00Z", "digest": "sha1:D36DMOBT4FL5NBQUAGXYS22SMH2EEIOK", "length": 20691, "nlines": 222, "source_domain": "www.sahabudeen.com", "title": "TIPS&TRICKS: உடலுக்கு குளிர்ச்சி... மனதுக்கு மலர்ச்சி! வாசம் வீசும் மலர்களின் ஜாலம்...இயற்கை தரும் இளமை வரம்!", "raw_content": "\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது.\" \"Some Articles Copy From Another Website\" Thanks To All.\nஉடலுக்கு குளிர்ச்சி... மனதுக்கு மலர்ச்சி வாசம் வீசும் மலர்களின் ஜாலம்...இயற்கை தரும் இளமை வரம்\nஉடலுக்கு குளிர்ச்சி... மனதுக்கு மலர்ச்சி வாசம் வீசும் மலர்களின் ஜாலம்...இயற்கை தரும் இளமை வரம்\nமுல்லை, ஜாதி, இருவாச்சி... மல்லிகையின் வரிசையைச் சேர்ந்த இந்தப் பூக்களின் வாசம், அழகு ஆகியவை நம் மனதை மயக்கும். அதுமட்டுமல்ல... உடலுக்குக் குளிர்ச்சியையும் குதூகலத்தையும் ஒருங்கே அள்ளித் தரும் அற்புத மலர்கள் இவை. நம் தேகத்துக்குப் புத்துணர்ச்சி யூட்டி, பொலிவைத் தரும் வல்லமையும் இவற்றுக்கு உண்டு.\nஇந்தப் பூக்களின் அழகுப் பலன்களை ஆராய்வோமா\nவெயிலால் ஏற்படும் வியர்வை நாற்றம், வியர்க்குரு ஆகியவற்றை விரட்டியடித்து, உடலைக் குளிர்ச்சியாகவும், கூந்தலை பளபளப்பாகவும் வைக்கும் முல்லைத் தைலம் மற்றும் குளியல் பவுடர் தயாரிப்பது எப்படி என்று தெரிந்து கொள்வோமா\nசெம்பருத்தி இலை - 5, முல்லை மொட்டு - 10... இவற்றைச் சேர்த்து அரைத்துக் கொள்ளுங்கள். அரை கப் தேங்காய் எண்ணெ யைக் காய்ச்சி, அரைத்த விழுதை அதில் சேர்த்து மீண்டும் காய்ச்சுங் கள். 'சடசட'வென்ற ஓசை அடங்கியதும் இறக்குங்கள். இந்த எண்ணெயை வாரம் இருமுறை உச்சி முதல் உள்ளங்கால் வரை தேய்த்து, குளியல் பவுடரால் அலசுங்கள்.\nஉலர்ந்த முல்லைப் பூ, வெந்தயம், புங்கங்காய் - தலா 100 கிராம், கடலைப்பருப்பு - கால் கிலோ... இவற்றை மெஷினில் கொடுத்து அரைத்தால், குளியல் பவுடர் தயார். முல்லைத் தைலம் தேய்த்துக் குளிக்கும்போது, இந்த பவுடரைக் கொண்டு அலசினால் முடி கொட்டுவது நீங்கும். கூந்தல் சூப்பர் சுத்தமாகிவிடும். தோலும் பளபளப்புடன் வாசனையாக இருக்கும்.\nவியர்க்குரு, பருக்களால் முகம் பொலிவிழந்து இருக்கிறதா\nஜாதிப்பூ மொட்டு, முல்லை மொட்டு - தலா 10 பூக்கள்.... இவற்றுடன் 2 டீஸ்பூன் பாலை சேர்த்து நைஸாக அரைத்துக் கொள்ளுங்கள். இந்த விழுதைக் கொண்டு பருக்களை மூடுங்கள். முகத்திலும் பூசுங்கள். பருக்கள் மறைந்துவிடும். நிறமும் பொலிவும் கூடும்.\nமுகம் 'ப்ளீச்' செய்ததுபோல் பிரகாச��ாக ஜொலிக்க...\nஏடு இல்லாத தயிர் - 2 டீஸ்பூன், செம்மரத்தூள் - அரை டீஸ்பூன், உலர்ந்த ஜாதிப் பூ - அரை கப்... இந்த மூன்றையும் அரைத்து முகத்தில் பூசி, 5 நிமிடம் கழித்து கழுவுங்கள். முகம் கண்ணாடி போல் மின்னும்.\nஉடலுக்கு குளிர்ச்சி, மலர்ச்சி தந்து... அயற்சி போக்கும் ஜாதிப் பூ தைலம்\nகால் கிலோ நல்லெண்ணெயைக் காய்ச்சவும். ஒரு கப் உலர்ந்த ஜாதி மல்லிப்பூவை ஒரு துணியில் மூட்டையாகக் கட்டி, காய்ச்சிய எண்ணெயில் போடுங்கள். மறுநாள் மூட்டையை நன்றாகப் பிழிந்து எடுத்து விடுங்கள். இந்த எண்ணெயைத் தலை முதல் பாதம் வரை தேய்த்து சீயக்காய் போட்டு அலசுங்கள். வாரம் ஒரு முறை இப்படிக் குளித்து வந்தால்... உடம்பும் மனசும் உற்சாக வெள்ளத்தில் மிதக்கும்.\nநகங்கள் கறுத்து, உடைந்து, நிறம் மாறியிருந்தால்...\nமுல்லை, ஜாதி, இருவாச்சி மலர்களை சம அளவு எடுத்து அரைத்து வடிகட்டுங்கள். இந்த எசென்ஸை ஒரு பாட்டிலில் வைத்து, அவ்வப்போது பஞ்சினால் தோய்த்து நகங்களில் பூசுங்கள். உடைந்த நகம் வளரும். நகம் சிப்பியைப் போல் பளபளக்கும்.\nதலையில் பேன், பொடுகு தொல்லை தீர...\nதலா ஒரு டீஸ்பூன் கடுகு எண்ணெய், விளக்கெண்ணெயுடன் இருவாச்சி மல்லியின் வேரைப் பொடித்து சேர்த்து அரைத்துக் கொள்ளுங்கள். இந்தப் பொடியை வெந்நீரில் குழைத்து தலையில் தேய்த்து, சீயக்காய் போட்டு அலசுங்கள். பேன், பொடுகு ஓடிவிடும்.\nமருதாணி பவுடர் - ஒரு கப், ஒரு முட்டையின் வெள்ளைக் கரு, டீ டிகாஷன் - ஒரு கப், ஒரு எலுமிச்சம்பழத்தின் சாறு... இவற்றுடன் மொட்டு முல்லை, ஜாதி, இருவாச்சி மல்லி மூன்றையும் அரைத்த விழுது ஒரு கப் சேர்த்துக் கலந்து கொள்ளுங்கள். இந்த ஹென்னாவை தலைக்குப் போடுவதால் முட்டை வாசனை மறைந்து, பூக்களால் கூந்தல் வாசம் வீசும்.\nடாக்டர் ஜீவா சேகர், நேச்சுரோபதி மருத்துவர், சென்னை:\nஜாதி மல்லி குளிர்ச்சியைத் தரும். இருவாச்சி கண் நோய்க்கு மிகவும் நல்லது. முல்லை மணம் வீசும். இந்த மலர்களிலிருந்து வாசனைத் திரவியங்கள் எடுக்கப்படுகின்றன.\nமுல்லை செடியின் இலை துவர்ப்பாக இருக்கும். இந்த இலையை வாயில் போட்டு மெல்வதால் வயிற்றில் உள்ள கிருமிகளை அழித்து கிருமிநாசினியாக செயல்படும்.\nஇந்தப் பூக்களை தலையில் சூடிக் கொள்வதால் சூடு குறைந்து, நல்ல மனநிலை ஏற்படும்.\nஜாதி மல்லி மரத்தின் கட்டையைத் தண்ணீர் விட்டுக் இழைத்து, அதை நாக்கில் தடவுவது... விஷத் தாவரங்களின் நஞ்சைக் கூட முறிக்கும்.\nதொடைப் பகுதி குண்டாக இருப்பவர்களுக்கு நடக்கும்போது கால்கள் உரசுவதால் புண்ணாகிவிடும். முல்லை (அ) இருவாச்சி மலரை அரைத்து அந்த இடங்களில் பூசினால் குணமாகும்.\nமுல்லைப்பூவின் சாறு, சிறுநீர் பெருக்கியாக செயல்படுகிறது.\nகாட்டுமல்லி இலையை அரைத்து, வெண்குஷ்டத்தின் மேல் பூசினால்... தோலின் நிறம் மாறும்.\nதொண்டைப் புண் இருந்தால் முல்லைப்பூவின் இலையை நெய்யில் வறுத்து, அரைத்து, தொண்டைப் பகுதியில் பத்து போடுங்கள். வலியும் வீக்கமும் குறைந்து நிவாரணம் கிடைக்கும்.\nதொப்பையை குறைக்க எளிதான எட்டு வழிகள்…\nமயக்கும் அழகுக்கு மல்லிச் சாறு இயற்கை தரும் இளமை ...\nதெனமும் தேனைக் குடிச்சாப் போதும்\nஸ்கிப்பிங் பயிற்சி செய்வதால் கிடைக்கும் நன்மைகள்\nஉடலுக்கு குளிர்ச்சி... மனதுக்கு மலர்ச்சி\nமருந்தில்லா மருத்துவம் :விரலை அழுத்தினால் எல்லா நோயும் போச்சு\nநம் உடலில் , ஏதேனும் ஒரு இடத்தில் வலி ஏற்பட்டால் , அப்பகுதியை நம் கையால் அழுத்திவிட்டுக் கொள்கிறோம். அப்படி செய்தால் , வலி குறைகிறது. இது...\nஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்கும் வழிமுறைகள் என்னென்ன, யாரிடம் உரிமம் பெறுவது\n\" ஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்க வேண்டும் என்றால் , முதலில் IEC (Import Export Code) வாங்க வேண்டும். இந்த எண்ணை இந்திய வெளிநாட்டு வர்...\nகார் ஓட்ட கற்றுக்கொள்பவர்களுக்கான வழிகாட்டு முறைகள்\nவேகமாக மாறி வரும் வாழ்க்கைச் சூழலில் கார் டிரைவிங் கற்று வைத்திருப்பது மிக அவசியமான ஒன்றாக மாறிவிட்டது. கார் வாங்க திட்டமிட்டுள்ளோர் முதலில...\nஉணவில் அதிகம் இனிப்பு சேர்த்துக்கொள்கிறீர்களா\nஉணவில் அதிகம் சர்க்கரை சேர்த்துக்கொள்பவர்களுக்கு புற்றுநோய் , எலும்பு முறிவுநோய் , மூட்டு வியாதிகள் , உடல் பருமன் , இதய நோய்கள் , இரத்த அ...\nகா‌ல் பாதம் ‌வீ‌ங்குவது கா‌ல் பாத‌ங்க‌ள் ‌சிலரு‌க்கு தூ‌ங்‌கி எழு‌ந்தது‌ம் அ‌ல்லது ஒரே இட‌த்‌தி‌ல் ‌சி‌றிது நேர‌ம் அம‌ர்‌ந்‌திரு‌ந்தால...\nஉங்கள் வீட்டு குடிதண்ணீரின் தரம் என்ன என்பது பற்றி தெரிந்து வைத்திருக்கிறீர்களா\nமுன்பெல்லாம் வீடுகள் என்றால் அங்கு ஒரு கிணறு இருக்கும். கிணற்றில் கயிறில் கட்டப்பட்ட வாளியில் தண்ணீரை இழுத்து இறைத்து குளிப்பது அலாதி சுகம...\nவாஷிங்மெஷி���ை சரியான முறையில் கையாள்வது எப்படி\nசரியாக கையாளத் தெரிந்தால் வாஷிங்மெஷினைவிட ஈஸியான எலெக்ட்ரானிக் அயிட்டம் வேறெதுவும் இல்லை. * வாஷிங்மெஷின்-. உண்மையிலேயே நமக்கெல்ல...\nதேனை தனியாக சாப்பிட்டால் பலன்--- மருத்துவ டிப்ஸ்\nதேன் சீரண சக்தியை தரும். இரைப்பையில் ஏற்படும் எல்லாவித கோளாறுகளையும் வயிற்றில் ஏற்படும் கோளாறுகளையும் குணமாக்கும். நெஞ்சில் ஏற்படும் எரிச்...\nகடன் வாங்கும் முன்பும் பின்பும் கவனிக்க வேண்டியது... கடன் அன்பை மட்டும் முறிக்காது ; சில நேரங்களில் தலையெழுத்தையே மாற்றிவிடும். அவசர...\nமுக ' வரி ' கள் மறைய... சுருக்கங்கள் அற்ற சருமம் இளமையான தோற்றத்தை எடுப்பாய் காட்டும். 40 வயதைத் தொட்டதுமே , தோலில் ஏற்படும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/39289", "date_download": "2018-11-17T21:48:47Z", "digest": "sha1:G644WEA4WY2BOM7HS7G5FRNCWHO42HOB", "length": 10826, "nlines": 104, "source_domain": "www.virakesari.lk", "title": "பரிட்சை மண்டபத்தில் தொலைபேசியினை வைத்திருந்த இருவர் மீது சட்ட நடவடிக்கை | Virakesari.lk", "raw_content": "\nமாலைதீவின் புதிய ஜனாதிபதியானார் இப்ராகிம் மொகமது சாலிக்\nநம்பிக்கையில்லா பிரேரணை நிறைவேற்றப்பட்டதும் மேற்குலக இராஜதந்திரிகள் கைதட்டினர்- கோத்தபாய\nபிரபாகரன் பயன்படுத்திய நிலக்கீழ் பதுங்கு குழி உடைப்பு\nவாகன விபத்தில் லொறி சாரதி பலி ; 25 பயணிகள் படுகாயம்\nக.பொ.த சாதாரண தர பரீட்சார்த்திகளுக்கான அடையாள அட்டைகள் விநியோகம்\nஜனாதிபதியை சஜித் தலைமையில் ஐ.தே.க சந்திப்பு\nஅரச சேவையாளர்களுக்கு ஜனாதிபதி ஆலோசனை\nபரிட்சை மண்டபத்தில் தொலைபேசியினை வைத்திருந்த இருவர் மீது சட்ட நடவடிக்கை\nபரிட்சை மண்டபத்தில் தொலைபேசியினை வைத்திருந்த இருவர் மீது சட்ட நடவடிக்கை\nமன்னாரில் இடம்பெற்ற தொழிநுற்பவியலாளர் தெரிவு பரிட்சையின் போது பரிட்சை மண்டபத்தினுள் கையடக்கத் தொலைபேசியை வைத்திருந்த இரண்டு பரிட்சாத்திகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் அவர்களுக்கு எதிராக பரிட்சை ஆணையாளர் சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார்.\nமன்னார் எழுத்தூர் படசாலையில் இன்று செவ்வாய்க்கிழமை காலை தொழிநுற்பவியலாளர் தெரிவு பரிட்சை இடம்பெற்றது.\nஇதன் போது பரிட்சை ஆரம்பமாகுவதற்கு முன்னர் பரிட்சை மண்டபத்தில் உள்ள அதிகாரிகளினால் பரீட்சாத்திகளுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்���தோடு, மண்டபத்தினுள் கையடக்கத் தொலைபேசி வைத்திருப்பவர்கள் அதனை அதிகாரிகளிடம் ஒபப்டைக்க அறிவித்தல் வழங்கப்பட்டது.\nஇதன் போது பலர் தமது கையடக்கத் தொலைபேசிகளை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.\nஇந்த நிலையில் பரிட்சை ஆரம்பமாகி இடம் பெற்றுக் கொண்டிருந்த போது பரிட்சை ஆணையாளர் குறித்த மண்டபத்தினுள் சென்று திடீர் சோதனைகளை மேற்கொண்ட போது இரு பரிட்சார்த்திகள் இரகசியமாக கையடக்கத் தொலைபேசிகளை தம்வசம் வைத்திருந்த நிலையில் பிடிபட்டனர்.\nகுறித்த இரு பரீட்சாத்திகளின் கையடக்கத் தொலைபேசிகளையும் பரிட்சை ஆணையாளர் பறிமுதல் செய்துள்ளார்.\nகுறித்த இருவருக்கும் எதிராக சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுளள்தோடு, எதிர் வரும் 5 வருடங்களுக்கு எவ்வித தெரிவு பரிட்சைகளுக்கும் தோற்ற முடியாது தடை விதிக்கப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.\nகுறித்த சம்பவத்தை மன்னார் வலயக்கல்வி பணிப்பாளர் திருமதி சுகந்தி செபஸ்தியன் உறுதிப்படுத்தியுள்ளார்.\nமன்னார் தொழிநுற்பவியலாளர் தெரிவு பரிட்சை கையடக்கத் தொலைபேசி\nபாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து அரசியல் கட்சிகளின் பங்குபற்றுதலுடன் சர்வ கட்சி சந்திப்பொன்று இன்று (18) பி.ப. 5.00 மணிக்கு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் தலைமையில் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெறவுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.\n2018-11-18 00:36:23 ஜனாதிபதி அரசியல் கட்சிகள் சபாநாயகர்\nநம்பிக்கையில்லா பிரேரணை நிறைவேற்றப்பட்டதும் மேற்குலக இராஜதந்திரிகள் கைதட்டினர்- கோத்தபாய\nரணில் விக்கிரமசிங்க அரசாங்கத்தை மேற்குலமே உருவாக்கியது\n2018-11-17 21:47:12 கோத்தபாய ராஜபக்ச\nபிரபாகரன் பயன்படுத்திய நிலக்கீழ் பதுங்கு குழி உடைப்பு\nகிளிநொச்சி புன்னைநீராவிப் பகுதியில் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் பயன்படுத்தியதாகக் கூறப்பட்ட நிலத்தின் கீழ் நான்கு பிரிவுகளைக் கொண்ட நிலக்கீழ் பதுங்குகுழி இராணுவத்தினரால் இன்று உடைக்கும் பணி முன்னெடுக்கப்பட்டுள்ளது\n2018-11-17 21:40:08 பிரபாகரன் பயன்படுத்திய நிலக்கீழ் பதுங்கு குழி\nவாகன விபத்தில் லொறி சாரதி பலி ; 25 பயணிகள் படுகாயம்\nவரக்காப்பொல பகுதியில் ஏற்பட்ட வாகன விபத்தில் லொறி சாரதி உயிரிழந்த நிலையில் மேலும் 25 பயணிகள் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப���பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\n2018-11-17 20:22:05 வாகன விபத்தில் லொறி சாரதி பலி ; 25 பயணிகள் படுகாயம்\nநுவரெலியா உடபுஸ்ஸலாவ பிரதான வீதியில் வாகன விபத்து\nஉடபுஸ்ஸலாவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் மூவர் படுங்காயங்களுக்குள்ளாகியதாக உடபுஸ்ஸலாவ பொலிஸார் தெரிவிக்கின்றனர்.\n2018-11-17 19:32:10 வாகன விபத்து உடபுஸ்ஸலாவ படுகாயம்\nநுவரெலியா உடபுஸ்ஸலாவ பிரதான வீதியில் வாகன விபத்து\nசபாநாயகரின் தன்னிச்சை முடிவுகளால் மேலும் நெருக்கடிகள் அதிகரிக்கும் - லக்ஷ்மன் யாபா அபேவர்தன\nக.பொ.த சாதாரண தர பரீட்சார்த்திகளுக்கான அடையாள அட்டைகள் விநியோகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81?page=9", "date_download": "2018-11-17T21:47:52Z", "digest": "sha1:PJATY364RRLNZHQKCWZCR3ZWZ2NO7DIT", "length": 8658, "nlines": 129, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: கிழக்கு | Virakesari.lk", "raw_content": "\nமாலைதீவின் புதிய ஜனாதிபதியானார் இப்ராகிம் மொகமது சாலிக்\nநம்பிக்கையில்லா பிரேரணை நிறைவேற்றப்பட்டதும் மேற்குலக இராஜதந்திரிகள் கைதட்டினர்- கோத்தபாய\nபிரபாகரன் பயன்படுத்திய நிலக்கீழ் பதுங்கு குழி உடைப்பு\nவாகன விபத்தில் லொறி சாரதி பலி ; 25 பயணிகள் படுகாயம்\nக.பொ.த சாதாரண தர பரீட்சார்த்திகளுக்கான அடையாள அட்டைகள் விநியோகம்\nஜனாதிபதியை சஜித் தலைமையில் ஐ.தே.க சந்திப்பு\nஅரச சேவையாளர்களுக்கு ஜனாதிபதி ஆலோசனை\nமுஸ்­லிம்கள் முக­வர்கள் மூலம் தொடர்பைப் பேணி­ய­தா­லேயே எம்மை பற்றி சரி­யான தெளிவை பெற­வில்லை ; நாமல்\nஇந்த நாட்டு முஸ்­லிம்­க­ளுடன் முக­வர்கள் மூலம் தொடர்பை பேணி­யதால்தான் முஸ்­லிம்கள் எம்மை பற்றி சரி­யான தெளிவை பெற­வில்லை...\n\"பிர­பா­க­ரனால் விதைக்­கப்­பட்ட சிந்­த­னைகள் குறு­கிய காலத்தில் மறைந்­து­வி­டு­மென நம்­பு­வது முட்­டாள்­தனம்\"\nவடக்கு, கிழக்கு பகு­தியில் பிர­பா­கரனின் காலத்தில் தற்­கொலை குண்­டு­தா­ரிகள் உரு­வாகும் வகை­யி­லான சிந்­த­னைகள் மக்­க­ள...\nவெள்ளை துணியால் வாயை கட்டி பொதுபல சேனா ஆர்ப்பாட்டம் : ஞானசார கைது செய்யப்பட்டால் என்ன நடக்குமென தெரியாது என எச்சரிக்கை : தமிழ், முஸ்லிம் பிரதிநிதிகளுக்கு எதிராகவும் முறைப்பாடு\nஞானசார தேரரை கைது செய்ய மறைமுகமான செயற்பாடுகள் இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றன. ஞானசார தேரர் இனவாதமோ மதவ��தமோ பேசவில்லை.\nவட மராட்சி கிழக்கில் கேரள கஞ்சா மீட்பு..\nயாழ்ப்பாணம் வட மராட்சி கிழக்கு உடுத்துறை கடற்கரையில் புதைத்து வைக்கப்பட்டிருந்த இருபது கிலோ கேரள கஞ்சா மீட்கப்பட்டுள்ளது...\nவிரக்தியின் அடையாளமே வட, கிழக்கில் இன்று ஹர்த்தால் : சபையில் முதலமைச்சர்\nஇன்று எம் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள விரக்தியின் அடையாளமாக ஒரு நிகழ்வு இந் நாட்டின் வடக்கு கிழக்கு மாகாணங்களில் நடைபெற...\nகிழக்கில் பூரண ஹர்த்தால் : மட்டக்களப்பில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு (படங்கள்)\nகிழக்கு மாகாணத்தில் இன்று (27) பூரண ஹர்த்தால் அனுஷ்டிக்கப்படுன்றது.இதனால் மட்டக்களப்பு மாவட்டத்தில் இயல்பு வாழ்க்கை பா...\nகடையடைப்புக்கு கிளிநொச்சி பனை தென்னை வள அபிவிருத்திக் கூட்டுறவுச் சங்கம் பூரண ஆதரவு\nவடக்கு, கிழக்கு மாகாணங்களில் நாளை வியாழக்கிழமை நடைபெறவுள்ள பூரண கடையடைப்பு போராட்டத்திற்கு தமது பூரண ஆதரவை வழங்கவுள்ளதா...\nவடக்கு, கிழக்கு மக்களே அவதானம் : 8332 பேர் பாதிப்பு..\n2017 ஆண்டின் ­நான்கு மாதங்­களில் வடக்கு, கிழக்கு மாகா­ணங்­களில் டெங்கு காய்ச்­ச­லினால் 8,332 பேர் பாதிக்­கப்­பட்­டுள்­ளன...\n“ஆக்கிரமிக்கப்பட்டுள்ள காணிகளின் விபரங்கள் கையளிக்கப்படும்” த.தே.கூ திட்டவட்டம்\nவடக்கு கிழக்கு மாகாணங்களில் உள்ள 8 மாவட்டங்களிலும் படையினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள காணிகள் விபரங்கள் கையளிக்கப்பட்டு அவ...\nஐ.தே.க மறுசீரமைப்பு மே மாதம் ஆரம்பம்..\nஐக்கிய தேசியக் கட்சியின் மறுசீரமைப்பு நடவடிக்கைகள் மே மாதம் ஆரம்பிக்கப்படவுள்ளன. வடக்கு , கிழக்கு உட்பட நாடுபூராகவும் 20...\nநுவரெலியா உடபுஸ்ஸலாவ பிரதான வீதியில் வாகன விபத்து\nசபாநாயகரின் தன்னிச்சை முடிவுகளால் மேலும் நெருக்கடிகள் அதிகரிக்கும் - லக்ஷ்மன் யாபா அபேவர்தன\nக.பொ.த சாதாரண தர பரீட்சார்த்திகளுக்கான அடையாள அட்டைகள் விநியோகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%C2%AD%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2018-11-17T21:50:18Z", "digest": "sha1:3FYOGFMQPDLROKIEDMG5T7UVMABHXE2T", "length": 8142, "nlines": 118, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: மாண­வர்கள் | Virakesari.lk", "raw_content": "\nமாலைதீவின் புதிய ஜனாதிபதியானார் இப்ராகிம் மொகமது சாலிக்\nநம்பிக்கையில்லா பிரேரணை நிறைவேற்றப்பட்டதும் மேற்குலக இராஜதந்திரிகள் கைதட்டினர்- கோத்தபாய\nபிரபாகரன் பயன்படுத்திய நிலக்கீழ் பதுங்கு குழி உடைப்பு\nவாகன விபத்தில் லொறி சாரதி பலி ; 25 பயணிகள் படுகாயம்\nக.பொ.த சாதாரண தர பரீட்சார்த்திகளுக்கான அடையாள அட்டைகள் விநியோகம்\nஜனாதிபதியை சஜித் தலைமையில் ஐ.தே.க சந்திப்பு\nஅரச சேவையாளர்களுக்கு ஜனாதிபதி ஆலோசனை\nபொதுப் பரீட்சைகளுக்கு புதிய கட்டுப்பாடுகள்.\nஇனிமேல் மாண­வர்கள் பொதுப்­ப­ரீட்­சை­களுக்கு தோற்­றும்­போது பரீட்சை எழு­தமுன் வினாத்­தாளை வாசிக்க 15நிமி­டங்கள் வழங்­கப்­...\nபல்கலை மாணவர்களுக்கு நீதிமன்றம் அழைப்பாணை\nதென்­கி­ழக்கு பல்­க­லைக்­க­ழ­கத்தின் பொறி­யியல் மற்றும் தொழில்­நுட்­ப­வியல் பீட மாண­வர்கள் பல்­க­லைக்­க­ழக ஒலுவில் வளா­க...\n809 தமிழ் பாடசாலைகளுக்கு 218.7 மில்லியன் ரூபா ஒதுக்கீடு\nவாசிப்பு மனி­தனை பூர­ண­மாக்கும் என்ற அடிப்­ப­டையில் மாண­வர்கள் மத்­தியில் வாசிப்பு திற­மையை அதி­க­ரிக்கும் முக­மாக அவர்­...\n5 மாணவர் உள்­ளிட்ட 11 பேர் கடத்தல் விவகாரம் : 8 வரு­டங்­களின் பின்னர் கிடைக்கப் பெற்ற கடற்­படை புல­னாய்வு\nதெஹி­வளை பகு­தியில் வைத்து கடந்த 2008.09.17 அன்று கடத்­தப்­பட்ட ஐந்து மாண­வர்கள் உள்­ளிட்ட 11 பேரும் கப்பம் பெறும் நோக்­...\nஸ்ரீபாத கல்­வியியல் கல்­லூரியில் பகி­டி­வ­தையில் ஈடு­பட்ட எழு­வரும் கல்­லூ­ரிக்குள் பிர­வே­சிப்­ப­தற்கு தடை\nஸ்ரீபாத கல்­வியியல் கல்­லூ­ரியில் பகி­டி­ வ­தையில் ஈடு­பட்­ட­தாக கூறப்­படும் ஏழு மாண­வர்களுக்கு மீள அறி­வித்தல் விடு...\nமாண­வர்­களின் உள­நலப் பாதிப்­புக்­க­ளுக்கு தற்­கொலை முடி­வா­க­லாமா.\nமாண­வர்கள் உள­ந­லப்­பா­திப்­புக்­களால் அழுத்­தங்­க­ளுக்கு உள்­ளா­வதும், முடி­வெ­டுக்க முடி­யாமல் தடு­மா­று­வதும் , தற்­க...\nபேராதனை பல்கலைக்கழகத்தின் 15 மாணவர்களுக்கு விளக்கமறியல்\nபேரா­தனைப் பல்­கலைக்கழ­கத்தின் விவ­சாய பீடத்தின் புதிய மாண­வர்கள் எட்டு பேரை நிர்­வா­ணப்­ப­டுத்தி துன்­பு­றுத்தி பகி­டி­...\nயாழ்.துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்தில் பொலிஸாரின் தரப்பிலேயே தவறு\nயாழ்.பல்­க­லைக்­க­ழக மாணவர் ஒருவர் பொலி­ஸாரின் துப்­பாக்கிச் சூட்டில் உயி­ரி­ழந்த சம்­ப­வத்தில் பொலிஸ் அதி­கா­ரிகள் தரப்...\nவடக்கில் பூரண ஹர்த்­தல் : அனைத்து கட்சிகளுக்கும் அழைப்பு.\nயாழ்ப்­பாண பல்­க­லைக்­க­ழக மாண­வர்கள் பொலி­ஸாரின் துப்­பாக்கிச் சூட்ட��ல் படு­கொலை செய்­யப்­பட்­டதை கண்­டித்து நாளைய தினம...\nபோதைப்­பொருள் பாவ­னையில் சிக்­கி­யுள்ள தோட்ட இளைஞர் சமூகம்\nமாத்­தளை மாவட்ட பெருந்­தோட்டப் பகுதி இளைஞர் சமு­தாயம் மற்றும் அங்­குள்ள பாட­சாலை மாண­வர்கள் எதை நோக்கிப் பயணம் செய்­கின்...\nநுவரெலியா உடபுஸ்ஸலாவ பிரதான வீதியில் வாகன விபத்து\nசபாநாயகரின் தன்னிச்சை முடிவுகளால் மேலும் நெருக்கடிகள் அதிகரிக்கும் - லக்ஷ்மன் யாபா அபேவர்தன\nக.பொ.த சாதாரண தர பரீட்சார்த்திகளுக்கான அடையாள அட்டைகள் விநியோகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroines/31-tabu-urumi.html", "date_download": "2018-11-17T22:06:41Z", "digest": "sha1:FVIVTY7SL245OVZI2CGCR72A2SHJQK4B", "length": 9447, "nlines": 158, "source_domain": "tamil.filmibeat.com", "title": "'உருமி'யில் தபு! | Tabu in Urumi | 'உருமி'யில் தபு! - Tamil Filmibeat", "raw_content": "\nசந்தோஷ் சிவனின் உருமி படம் இப்போது ஒரு நட்சத்திரப் பட்டாளமே நடிக்கும் படமாக மாறியுள்ளது.\nநடிகர் ப்ருத்விராஜும் சந்தோஷ் சிவனும் இணைந்து ஆகஸ்ட் சினிமா எனும் பேனரில் தயாரிக்கும் படம் இது.\nப்ருத்விராஜ், பிரபு தேவா நாயகர்களாக நடிக்க, ஜெனிலியா நாயகியாக நடிக்கிறார்.\nஇந்தப் படத்தில் ஒற்றைப் பாடலுக்கு நடனமாடுகிறார் பாலிவுட் நடிகை வித்யா பாலன். இத்தனைக்கும் தமிழ்ப் படங்களில் கதாநாயகியாக நடிக்க வந்த வாய்ப்புகளைக் கூட மறுத்துவிட்டவர் வித்யா பாலன். ஆனால் சந்தோஷ் சிவன் படம் என்பதால் ஒற்றைப் பாடலுக்கு ஓகே சொன்னாராம். இந்தப் பாடலில் அவர் மோகினியாட்டம் ஆடப் போகிறாராம்.\nஇந்தப் படத்தில் இன்னொரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார் தபு. அவர் நடிக்கும் காட்சிகள் மால்ஷெஜ் எனும் மலைப்பகுதியில் சமீபத்தில் படமாக்கப்பட்டன.\nதீபக் தேவ் இசையமைக்கும் உருமி, தமிழ், மலையாளம் மற்றும் ஆங்கிலத்தில் வெளியாகிறது.\n‘விளம்பர உலகின் கடவுள்’ அலிக் பதம்சி காலமானார்\nதனித் தீவான வேதாரண்யம்.. பிள்ளைகளுக்கு பால் கிடைக்காமல் துடிக்கும் பெற்றோர்.. தண்ணீர், உணவும் இல்லை\nஒரு கி.மீ. பயணிக்க 50 பைசா தான் செலவு; புதிய ஆட்டோவால் மற்ற ஆட்டோ ஓட்டுநர்கள் அதிர்ச்சி\nட்விட்டரை விட்டு வெளியேறிய நடிகர்: திரும்பி வந்துடாதீங்கன்னு கெஞ்சிய நெட்டிசன்கள்\nஇன்றைக்கு சனிபகவான் வாரிக் கொடுக்கப் போகிற ராசிகள் எதுவென்று தெரியுமா\nஃபேஸ்புக் தளத்தில் மின்னஞ்சல் முகவரியை கண்டறிவது எப���படி\nநாடு தான் முதல்ல.. ஐபிஎல் அப்புறம் தான்.. வீரர்களிடம் வீராப்பு காட்டும் ஆஸ்திரேலியா\nதுண்ட திருடத்தான் ஏசி கோச்-ல் வரிங்களாயா... ரயில்வேக்கு 14 கோடி நட்டம்யா.\nஇந்தியாவின் முதல் மூவர்ணக்கொடி எங்கு ஏற\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஅடடே, தளபதி 63 பட ஹீரோயின் 'அந்த விஜய்' ஜோடியா\nஇது என்னயா, '96' பட ரீமேக்கிற்கு வந்த சோதனை\nகத்துக்கணும்யா செல்வராகவன், சிவா தளபதி 63 குழுவிடம் இருந்து கத்துக்கணும்\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamillyrics143.com/oru-poiyavathu-sol-kanne-song-lyrics-from-jodi/", "date_download": "2018-11-17T21:12:33Z", "digest": "sha1:DKCA3PLPNHQGPZT75UDG24R2JHLTK5K5", "length": 7750, "nlines": 202, "source_domain": "tamillyrics143.com", "title": "Oru Poiyavathu Sol Kanne Song Lyrics From Jodi Tamil Movie", "raw_content": "\nஒரு பொய்யாவது சொல் கண்ணே\nஉன் காதலன் நான்தான் என்று\nஅந்த சொல்லில் அந்த சொல்லில் உயிர் வாழ்வேன்\nஅந்த சொல்லில் உயிர் வாழ்வேன்\nஒரு பொய்யாவது சொல் கண்ணே\nஉன் காதலன் நான்தான் என்று\nஅந்த சொல்லில் உயிர் வாழ்வேன்\nஒரு பொய்யாவது சொல் கண்ணே\nஉன் காதலன் நான்தான் என்று\nஅந்த சொல்லில் உயிர் வாழ்வேன்\nஅடி மௌனத்தில் உன்னால் யுத்தம்\nஇதை தாங்குமா என் நெஞ்சம்\nஇதை தாங்குமா என் நெஞ்சம்\nரொம்ப பக்கம் பக்கம் தான்\nபார்த்தல் ரெண்டும் வேறு தான்\nஒரு பொய்யாவது சொல் கண்ணே\nஉன் காதலன் நான்தான் என்று\nஅந்த சொல்லில் உயிர் வாழ்வேன்\nநிலவின் ஒளி திரட்டி கண்கள் செய்தாரோ\nஓ விண்மின் விண்மின் கொண்டு\nஒரு பொய்யாவது சொல் கண்ணே\nஉன் காதலன் நான்தான் என்று\nஅந்த சொல்லில் உயிர் வாழ்வேன்\nஓ காற்றில் பூமி வானம்\nஅறிமுகம் செய்தவர் யார் யார்\nநெஞ்சை மட்டும் மூடி வைத்தாயோ\nநெஞ்சை மட்டும் மூடி வைத்தாயோ\nஒரு பொய்யாவது சொல் கண்ணே\nஉன் காதலன் நான்தான் என்று\nஅந்த சொல்லில் உயிர் வாழ்வேன்\nஒரு பொய்யாவது சொல் கண்ணே\nஉன் காதலன் நான்தான் என்று\nஅந்த சொல்லில் உயிர் வாழ்வேன்\nஅந்த ஒரு ஒரு ஒரு ஒரு சொல்லில்\nஅந்த ஒரு ஒரு ஒரு ஒரு சொல்லில்\nசொல்லில் அந்த சொல்லில் உயிர் வாழ்வேன்\nஉயிர் வாழ்���ேன் உயிர் வாழ்வேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/category/astrology-2/daily-prediction/page/3/", "date_download": "2018-11-17T21:11:44Z", "digest": "sha1:54X3U7KLBZ3ZRSI2NZ4XXPK7ZK2HK47R", "length": 4208, "nlines": 91, "source_domain": "www.cinereporters.com", "title": "தினபலன் Archives - Page 3 of 19 - CineReporters", "raw_content": "\nஞாயிற்றுக்கிழமை, நவம்பர் 18, 2018\nHome ஜோதிடம் தினபலன் Page 3\nபிரிட்டோ - நவம்பர் 17, 2018\nபிரிட்டோ - அக்டோபர் 21, 2018\nபிரிட்டோ - அக்டோபர் 19, 2018\nபிரிட்டோ - அக்டோபர் 18, 2018\nபிரிட்டோ - அக்டோபர் 17, 2018\nபிரிட்டோ - அக்டோபர் 16, 2018\nபிரிட்டோ - அக்டோபர் 15, 2018\nபிரிட்டோ - அக்டோபர் 14, 2018\nபிரிட்டோ - அக்டோபர் 13, 2018\nபிரிட்டோ - அக்டோபர் 12, 2018\nபிரிட்டோ - அக்டோபர் 11, 2018\nபிரிட்டோ - ஜூன் 15, 2018\nபலத்த எதிர்பார்ப்பில் நாளை வெளியாகும் ராட்சஷன் திரைப்படம்\n‘அப்போது எப்படி இருந்தாரோ அப்படியே தான் இருக்கிறார்’ ரஜினியை புகழ்ந்த விஜய் சேதுபதி\nமகளை போல பாசம் காட்டினார்: ரஜினி குறித்து பாலிவுட் நடிகை கருத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/tag/anbudan-dd-program/", "date_download": "2018-11-17T21:11:54Z", "digest": "sha1:YY7VJXYIBF6G4SZXPZKO5UWZ7FQZ7363", "length": 2668, "nlines": 53, "source_domain": "www.cinereporters.com", "title": "anbudan dd program Archives - CineReporters", "raw_content": "\nஞாயிற்றுக்கிழமை, நவம்பர் 18, 2018\nரசிகா்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த டிடி\ns அமுதா - பிப்ரவரி 8, 2018\nஅது என்னுடையது இல்லை: அலர்ட் ஆன டிடி\ns அமுதா - ஆகஸ்ட் 10, 2017\nசுந்தர் சியின் ‘கலகலப்பு 2’ படத்தின் கலர்புல் டீசர்\nபிரிட்டோ - டிசம்பர் 24, 2017\nபிந்து மாதவி பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறுகிறாரா\nசர்க்கார் படத்தின் இசையை கைப்பற்றியுள்ள பிரபல நிறுவனம்\nமகனின் படம் வெற்றிபெற டிக்கெட் விற்ற அப்பா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/District/2018/08/24195637/1186299/HC-Judge-refused-case-against-construction-of-Jayalalithaa.vpf", "date_download": "2018-11-17T22:12:43Z", "digest": "sha1:DUER3CN4FSH6XMEDYWQXTPLWNMMCRKN7", "length": 14681, "nlines": 181, "source_domain": "www.maalaimalar.com", "title": "மெரினாவில் ஜெயலலிதா நினைவிடம் கட்டுவதற்கு எதிரான வழக்கில் நீதிபதி விலகல் || HC Judge refused case against construction of Jayalalithaa memorial in marina", "raw_content": "\nசென்னை 18-11-2018 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\nமெரினாவில் ஜெயலலிதா நினைவிடம் கட்டுவதற்கு எதிரான வழக்கில் நீதிபதி விலகல்\nசென்னை மெரினா கடற்கரையில் ஜெயலலிதா நினைவிடம் கட்டுவதற்கு எதிரான வழக்கில் இருந்து நீதிபதி சுப்பிரமணியம் பிரசாத் விலகியதால் வேறு அமர்வுக்கு மாற்ற பரிந்துரைக்கப்பட்டுள்ளது. #Jayalalithaa\nசென்னை மெரினா கடற்கரையில் ஜெயலலிதா நினைவிடம் கட்டுவதற்கு எதிரான வழக்கில் இருந்து நீதிபதி சுப்பிரமணியம் பிரசாத் விலகியதால் வேறு அமர்வுக்கு மாற்ற பரிந்துரைக்கப்பட்டுள்ளது. #Jayalalithaa\nசென்னை மெரினா கடற்கரையில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா சமாதியில் ரூ.50 கோடி செலவில் நினைவிடம் கட்டப்பட்டு வருகிறது. இதை எதிர்த்து தேசிய மக்கள் கட்சித் தலைவர் எம்.எல்.ரவி, சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார்.\nஇந்த மனுவை நீதிபதி மணிக்குமார், நீதிபதி சுப்பிரமணியம் பிரசாத் அடங்கிய அமர்வு விசாரணை செய்து வந்தது. இன்று வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில், நீதிபதி சுப்பிரமணியம் பிரசாத் வழக்கு விசாரணையில் இருந்து விலகுவதாக கூறினார்.\nஇதனை அடுத்து, வழக்கை வேறு அமர்வுக்கு மாற்ற தலைமை நீதிபதிக்கு, நீதிபதிகள் பரிந்துரைத்தனர்.\nஜெயலலிதா நினைவிடம் | மெரினா கடற்கரை | சென்னை ஐகோர்ட்\nபுதுக்கோட்டை- கொத்தமங்கலத்தில் வட்டாட்சியர், காவல் வாகனங்கள் உட்பட 4 வாகனங்களுக்கு தீ வைப்பு\nகஜா புயலால் பாதிக்கப்பட்ட தமிழகத்திற்கு அனைத்து உதவிகளையும் மத்திய அரசு செய்யும்- ஜெபி நட்டா\nபுயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களை நாளை முதலமைச்சர் ஆய்வு செய்வது பற்றி முடிவு செய்யப்படவில்லை- ஓபிஎஸ்\nகஜா புயல் பாதித்த வேதாரண்யம் பகுதியில் திமுக தலைவர் ஸ்டாலின் ஆய்வு\nஇரட்டை இலை சின்னம் விவகாரம் -தினகரனுக்கு எதிராக குற்றச்சாட்டுகளை பதிவுசெய்ய டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் உத்தரவு\nசென்னைக்கு ரெயிலில் கொண்டுவரப்பட்ட 1000 கிலோ நாய்க்கறி எழும்பூர் ரெயில் நிலையத்தில் பறிமுதல்\nசபரிமலையில் பெண்களை அனுமதிக்க அவகாசம் - சுப்ரீம் கோர்ட்டில் முறையிட தேவஸ்தானம் முடிவு\nஎழும்பூர் ரெயில் நிலையத்தில் 15 கிலோ கஞ்சா பறிமுதல்\nகடை வைக்க பெற்றோர் பணம் கொடுக்காததால் தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை\nகஜா புயல் காரணமாக பெரம்பலூரில் கன மழை - சூறாவளி காற்றால் வாழைகள் சாய்ந்தன\nஊட்டியில் போலீசாரின் மன அழுத்தத்தை குறைக்க நிறைவாழ்வு பயிற்சி\nதக்கலை அருகே மர்ம காய்ச்சலுக்கு பெண் பலி\nஜெயலலிதா நினைவிட பணிகள் தீவிரம்: பிப்ரவரி 24-ந்தேதி திறக்க ஏற்பாடு\nஅரசு நிதியில் ஜெயலலிதாவுக்கு நினைவகம் கட்டுவதை எதிர்த்து வழக்கு\nஏ.ஆர்.ரகுமானை ஈர்த்த காந்தக்குரல் - சினிமா பாடகராகும் பெண்\nசென்னையில் 1000 கிலோ நாய்க்கறி பறிமுதல் - பிரியாணியில் கலந்து விற்பது அம்பலம்\nவிஜய் படத்தை எதிர்பார்க்கும் ராஷ்மிகா\nவங்கக்கடலில் புதிய காற்றழுத்த பகுதி - தமிழகத்தில் 2 நாளில் மீண்டும் மழை எச்சரிக்கை\nவரும் 18-ம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும்- வானிலை ஆய்வு மையம்\nநேரு குடும்பத்தை சேராத காங். தலைவர்கள் பட்டியல் - மோடிக்கு ப.சிதம்பரம் பதிலடி\nஐயப்பனை தரிசனம் செய்யாமல் திரும்ப மாட்டேன் - திருப்தி தேசாய் பிடிவாதம்\nதமிழகத்தில் கஜா புயலுக்கு பலியானோர் எண்ணிக்கை 23 ஆக உயர்ந்தது\nரோகித் சர்மா, கோலியை மிஞ்சிய மிதாலிராஜ்\nஇந்தியா தொடரை கைப்பற்றாவிடில், அது ஆச்சர்யமான விஷயமாக இருக்கும்- டீன் ஜோன்ஸ்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Technology/TechFacts/2018/08/25170441/1186529/Huawei-free-service-to-damaged-smartphones-Kerala.vpf", "date_download": "2018-11-17T22:17:31Z", "digest": "sha1:OE5R3JTGNSJPUECOVVUF3BADZKCXQX73", "length": 17728, "nlines": 183, "source_domain": "www.maalaimalar.com", "title": "கேரள வெள்ளத்தில் பாழடைந்த ஸ்மார்ட்போன்களை இலவசமாக சரி செய்யும் ஹூவாய் || Huawei free service to damaged smartphones Kerala flood victims", "raw_content": "\nசென்னை 18-11-2018 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\nகேரள வெள்ளத்தில் பாழடைந்த ஸ்மார்ட்போன்களை இலவசமாக சரி செய்யும் ஹூவாய்\nகேரள மழை வெள்ளத்தில் பாழடைந்து போன ஸ்மார்ட்போன்களை இலவசமாக சரி செய்து வழங்குவதாக ஹூவாய் நிறுவனம் அறிவித்துள்ளது. #KeralaFloodRescue\nகேரள மழை வெள்ளத்தில் பாழடைந்து போன ஸ்மார்ட்போன்களை இலவசமாக சரி செய்து வழங்குவதாக ஹூவாய் நிறுவனம் அறிவித்துள்ளது. #KeralaFloodRescue\nகேரளாவில் பலத்த மழை காரணமாக வெள்ளம், நிலச்சரிவு போன்றவை அம்மாநிலத்தில் இயல்பு வாழ்க்கையை பெருமளவு பாதித்து இருக்கிறது. இந்நிலையில், வெள்ள பாதிப்பில் இருந்து அம்மாநில மக்களை மீட்க பல்வேறு தரப்பில் இருந்தும் உதவிகள் தொடர்ந்து வழங்கப்படுகிறது.\nபொதுமக்கள், அண்டை மாநிலங்களை சேரந்த அரசு, அரசியல் கட்சிகள், அரசியல் பிரமுகர்கள், திரை நட்சத்திரங்கள், டெக் நிறுவனங்கள் என பல்வேறு தரப்பில் இருந்து நிவாரண பொருட்கள், நிதி உதவி கேரள மக்களுக்கு வழங்கப்படுகிறது. கேரளாவின் பெரும்பாலான பகுதிகளில் வீடுகளுக்குள் வெள்ள நீர் புகுந்ததால், பல லட்சம் பேர் நிவாரண முகாம்களில் தஞ்சம் புகுந்தனர். பலர் தங்களது வீடுகளை இழந்துள்ளனர்.\nஅந்த வகையில் மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்டு பாழாகிய ஸ்மார்ட்போன்களை ஹூவாய் நிறுவனம் இலவசமாக சரி செய்து வழங்குவதாக அறிவித்துள்ளது. மாநிலம் முழுக்க இயங்கி வரும் சர்வீஸ் மையங்களில் உதிரி பாகங்கள் தேவையான அளவு இருப்பதை உறுதி செய்யும் வகையில், தொழில்நுட்ப குழுக்களை பிரத்யேகமாக நியமித்துள்ளது.\nஇதன்மூலம் மக்களுக்கு ஸ்மார்ட்போன்கள் வேகமாக சரி செய்து வழங்க முடியும் என தெரிகிறது.\n''கேரள வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு முழு ஒத்துழைப்பு வழங்கும் நோக்கில் ஹூவாய் வாடிக்கையாளர் சேவை மைய குழுக்கள் முழு வீச்சில் இயங்கும் என ஹவாய் இந்தியா வணிக வியாபாரங்கள் பிரிவு தலைவர் ஆலென் வாங் தெரிவித்தார். வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட ஹூவாய் ஸ்மார்ட்போன்கள் இலவசமாக சரி செய்து தரப்படும். பலதரப்பு உதவிகள் தொடர்ந்து வருவதால், கேரளா விரைவில் பாதிப்பில் இருந்து மீண்டு விடும்,\" என அவர் மேலும் தெரிவித்தார்.\nவெள்ளதத்தில் பாதிக்கப்பட்ட தங்களது சாதனங்கள் சரி செய்ய வாடிக்கையாளர்கள் ஹூவாயின் இலவச அழைப்பு எண் - 1800-209-6555 தொடர்பு கொண்டு இலவசமாக சரி செய்து கொள்ளலாம். இலவச சர்வீஸ்கள் ஆகஸ்டு 31-ம் தேதி வரை கிடைக்கும் என்றும் கேரளாவில் வசிக்கும் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் பயன்பெற முடியும். #KeralaFloodRescue #KeralaFloods2018\nபுதுக்கோட்டை- கொத்தமங்கலத்தில் வட்டாட்சியர், காவல் வாகனங்கள் உட்பட 4 வாகனங்களுக்கு தீ வைப்பு\nகஜா புயலால் பாதிக்கப்பட்ட தமிழகத்திற்கு அனைத்து உதவிகளையும் மத்திய அரசு செய்யும்- ஜெபி நட்டா\nபுயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களை நாளை முதலமைச்சர் ஆய்வு செய்வது பற்றி முடிவு செய்யப்படவில்லை- ஓபிஎஸ்\nகஜா புயல் பாதித்த வேதாரண்யம் பகுதியில் திமுக தலைவர் ஸ்டாலின் ஆய்வு\nஇரட்டை இலை சின்னம் விவகாரம் -தினகரனுக்கு எதிராக குற்றச்சாட்டுகளை பதிவுசெய்ய டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் உத்தரவு\nசென்னைக்கு ரெயிலில் கொண்டுவரப்பட்ட 1000 கிலோ நாய்க்கறி எழும்பூர் ரெயில் நிலையத்தில் பறிமுதல்\nசபரிமலையில் பெண்களை அனுமதிக்க அவகாசம் - சுப்ரீம் கோர்ட்டில் முறையிட தேவஸ்தானம் முடிவு\nமேலும் அறிந்து கொள்ளுங்கள் செய்திகள்\nமாரடைப்பை ���ுன்கூட்டியே கண்டறியும் ஸ்மார்ட்போன் செயலி\nஐபோன் மற்றும் ஐபேட்களில் க்ரூப் ஃபேஸ் டைம் அம்சத்தை பயன்படுத்துவது எப்படி\nஉங்களது புகைப்படங்களை வாட்ஸ்அப் ஸ்டிக்கர்களாக மாற்றுவது எப்படி\nஜெப்ரானிக்ஸ் ஆட்டம் ப்ளூடூத் ஸ்பீக்கர் விமர்சனம்\nவாட்ஸ்அப் ஆன்ட்ராய்டு பீட்டாவில் தனியாக மெசேஜ் அனுப்பும் வசதி\nஹூவாய் மடிக்கக்கூடிய 5ஜி ஸ்மார்ட்போன் வெளியீட்டு தகவல்\nஹானர் பிரான்டு ஸ்மார்ட்வாட்ச் அறிமுகம்\nஇன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார் கொண்ட ஹானர் ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் அறிமுகம்\nமடிக்கக்கூடிய வகையில் 5ஜி ஸ்மார்ட்போன் உருவாக்கும் சீன நிறுவனம்\nஉலகின் முதல் முறை அம்சத்துடன் புதிய ஹூவாய் ஸ்மார்ட்போன் அறிமுகம்\nஏ.ஆர்.ரகுமானை ஈர்த்த காந்தக்குரல் - சினிமா பாடகராகும் பெண்\nசென்னையில் 1000 கிலோ நாய்க்கறி பறிமுதல் - பிரியாணியில் கலந்து விற்பது அம்பலம்\nவிஜய் படத்தை எதிர்பார்க்கும் ராஷ்மிகா\nவங்கக்கடலில் புதிய காற்றழுத்த பகுதி - தமிழகத்தில் 2 நாளில் மீண்டும் மழை எச்சரிக்கை\nவரும் 18-ம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும்- வானிலை ஆய்வு மையம்\nநேரு குடும்பத்தை சேராத காங். தலைவர்கள் பட்டியல் - மோடிக்கு ப.சிதம்பரம் பதிலடி\nஐயப்பனை தரிசனம் செய்யாமல் திரும்ப மாட்டேன் - திருப்தி தேசாய் பிடிவாதம்\nதமிழகத்தில் கஜா புயலுக்கு பலியானோர் எண்ணிக்கை 23 ஆக உயர்ந்தது\nரோகித் சர்மா, கோலியை மிஞ்சிய மிதாலிராஜ்\nஇந்தியா தொடரை கைப்பற்றாவிடில், அது ஆச்சர்யமான விஷயமாக இருக்கும்- டீன் ஜோன்ஸ்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/News/District/2018/09/08190554/1190026/panruti-near-poison-drunk-farmer-death.vpf", "date_download": "2018-11-17T22:18:53Z", "digest": "sha1:M3DTYS6A2NXYRRT45P4XUYFRMV3BKAQM", "length": 2126, "nlines": 10, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: panruti near poison drunk farmer death", "raw_content": "\nபண்ருட்டி அருகே விவசாயி வி‌ஷம் குடித்து தற்கொலை\nபதிவு: செப்டம்பர் 08, 2018 19:05\nபண்ருட்டி அருகே வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த விவசாயி வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.\nபண்ருட்டியை அடுத்த பண்டாரக்கோட்டையை சேர்ந்தவர் கண்ணன் (வயது 63), விவசாயி. இவர் தனது வயலில் வி‌ஷம் குடித்து மயங்கி கிடந்தார். அவரை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் கண்ணன் இறந்தார்.\nஇது குறித்து புதுப்பேட்டை போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீஸ் விசாரணையில் கண்ணனுக்கு வயிற்று வலி இருந்தது இதன் காரணமாக அவர் வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/Technology/TechnologyNews/2018/07/27142255/1179555/Huawei-Nova-3i-Price-Offers.vpf", "date_download": "2018-11-17T22:15:39Z", "digest": "sha1:DCTET4GZ6625UZFFPQLLJROXWUBD3Z47", "length": 4786, "nlines": 33, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Huawei Nova 3i Price Offers", "raw_content": "\nஹூவாய் நோவா 3i இந்திய விலை மற்றும் அம்சங்கள்\nஹூவாய் நோவா 3i ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. புதிய ஸ்மார்ட்போனின் அம்சங்கள் மற்றும் அறிமுக சலுகைகளை தொடர்ந்து பார்ப்போம். #HuaweiNova3i\nஹூவாய் நோவா 3 ஸ்மார்ட்போனை தொடர்ந்து நோவா 3i ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. கடந்த வாரம் சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டது. நோவா 3i ஸ்மார்ட்போனில் 6.3 இன்ச் FHD பிளஸ் 19:5:9 ரக வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே, ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ மற்றும் EMUI 8.2 இயங்குதளம் வழங்கப்பட்டுள்ளது.\nபுகைப்படங்களை எடுக்க 24 எம்பி செல்ஃபி கேமரா, 2 எம்பி இரண்டாவது செல்ஃபி கேமரா, 16 எம்பி பிரைமரி கேமரா மற்றும் 2 எம்பி இரண்டாவது பிரைமரி கேமரா வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் கிரின் 710 ஆக்டா-கோர் 12nm சிப்செட் மற்றும் GPU டர்போ அம்சம் வழங்கப்பட்டுள்ளது.\nஹூவாய் நோவா 3i சிறப்பம்சங்கள்\n- 6.3 இன்ச் 2340x1080 பிக்சல் ஃபுல் ஹெச்டி பிளஸ் 19:5:9 3D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே\n- ஆக்டா-கோர் ஹூவாய் கிரின் 710 12nm பிராசஸர்\n- 4 ஜிபி ரேம்\n- 128 ஜிபி இன்டெர்னல் மெமரி\n- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி\n- ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ மற்றும் EMUI 8.2\n- ஹைப்ரிட் டூயல் சிம்\n- 16 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ்\n- 2 எம்பி இரண்டாவது பிரைமரி கேமரா\n- 24 எம்பி செல்ஃபி கேமரா, f/2.0\n- 2 எம்பி இரண்டாவது செல்ஃபி கேமரா\n- டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், யுஎஸ்பி டைப்-சி\n- 3340 எம்.ஏ.ஹெச். பேட்டரி\nஹூவாய் நோவா 3i ஸ்மார்ட்போன் பிளாக் மற்றும் ஐரிஸ் பர்ப்பிள் நிறங்களில் கிடைக்கிறது. இந்தியாவில் அமேசான் தளத்தில் மட்டும் பிரத்யேகமாக வ���ற்பனை செய்யப்படும் நோவா 3i ஸ்மார்ட்போனின் விலை ரூ.20,990 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.\n- அமேசான் தளத்தில் ரூ.1000 கேஷ்பக்\n- வட்டியில்லா மாத தவணை முறை\n- எக்சேஞ்ச் செய்யும் போது ரூ.2000 தள்ளுபடி\n- ஜியோ பயனர்களுக்கு ரூ.1200 கேஷ்பேக், 100 ஜிபி கூடுதல் டேட்டா\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.shortentech.com/2018/08/blog-post_18.html", "date_download": "2018-11-17T22:06:13Z", "digest": "sha1:PVWIO7NRW4SFSNZL2M4IPQ6PFJ7B776P", "length": 6694, "nlines": 39, "source_domain": "www.shortentech.com", "title": "சகோதரச் சண்டையின் அடுத்தக்கட்டம் - திமுகவில் உச்சக்கட்ட பரபரப்பு - SHORTENTECH", "raw_content": "\nHome stalin சகோதரச் சண்டையின் அடுத்தக்கட்டம் - திமுகவில் உச்சக்கட்ட பரபரப்பு\nசகோதரச் சண்டையின் அடுத்தக்கட்டம் - திமுகவில் உச்சக்கட்ட பரபரப்பு\nகருணாநிதி மறைவால் காலியாகியிருக்கும் திருவாரூர் தொகுதியில் அடுத்து நிற்கப்போவது யார் என்பதுதான் தி.மு.க-வில் மட்டுமின்றி, வெளியிலும் பரபரப்பாக விவாதிக்கப்படும் விஷயமாக இருக்கிறது. சமீபகாலமாக தி.மு.க மேடைகளில் அதிகம் தென்படும் உதயநிதி ஸ்டாலின், இங்கு வேட்பாளராக நிறுத்தப்படலாம் என்று பரவலான பேச்சு நிலவுகிறது. ‘தாத்தாவின் தாய்மண்ணிலிருந்து பேரனின் அரசியல் ஆரம்பமாகட்டும்’ என ஸ்டாலின் குடும்பத்தில் சிலர் விரும்புகின்றனர்.\nகருணாநிதி மனதால் நேசித்த தொகுதி இது. தமிழ்நாட்டில் எங்கு நின்றாலும் ஜெயிக்கலாம் என்ற சூழல் இருந்தபோதுகூட, அவர் தன் இறுதிக்காலத்தில் தொடர்ச்சியாக இரு முறை இங்கு போட்டியிட்டார். கடந்த தேர்தலில், தமிழ்நாட்டிலேயே அதிக ஓட்டு வித்தியாசத்தில் அவர் ஜெயித்தார். அவர் போட்டியிட்ட தேர்தல்களிலேயே அதிக ஓட்டுகள் வித்தியாசத்தில் ஜெயித்ததும் திருவாரூரில்தான். அதனால்தான், உதயநிதி ஸ்டாலினின் அரசியல் என்ட்ரியை இங்கிருந்து தொடங்க வேண்டும் எனக் குடும்பத்தில் உள்ளவர்கள் விரும்புகிறார்கள்.’’\nசில மாதங்களுக்கு முன்பு, டெல்டா மாவட்டங்களில் தி.மு.க செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் காவிரி மீட்புப் பயணம் போனார். அப்போது, திருவாரூரில் மட்டும் உதயநிதி ஸ்டாலின் எல்லா இடங்களுக்கும் நடந்தே சென்று மக்களுடன் இணக்கமாகப் பழகினார். ‘கருணாநிதி இங்கு போட்டியிட்டபோது தி.மு.க-வினர் மட்டுமல்லாமல், மற்ற கட்சியினரும் அவருக்கு ஓட்டு போட்டார்கள். அவர் மறைவால் காலியாகும் தொகுதியில், அந்தக் குடும்பத்திலிருந்து ஒருவர் நிற்கும்போது, அதே அளவு ஆதரவு கிடைக்கும். முதல் தேர்தலில் இப்படிப் பெரும் ஓட்டு வித்தியாசத்தில் ஜெயித்துவிட்டால் போதும்... அரசியலில் உதயநிதியை எல்லோரும் ஏற்றுக்கொண்டதாக அர்த்தமாகிவிடும்’ என்கிறார்களாம் உதயநிதியின் அரசியல் வட்டார நண்பர்கள்.\nஆனால், ஸ்டாலின் குடும்பத்தில் சிலருக்கு ஒரே ஒரு நெருடல் மட்டும் இருக்கிறது. கருணாநிதி திருவாரூரில் இரண்டு முறை ஜெயித்திருந்தாலும், தி.மு.க-வால் ஆட்சிக்கு வரமுடியவில்லை. சென்டிமென்ட்டாக அதை ஒரு தடையாகப் பார்க்கிறார்கள்.\nஇதனிடையே தமிழகத்தில் காலியாக இருக்கும் மற்றொரு தொகுதியான திருப்பரங்குன்றத்தில் தனது மகன் துரை தயாநிதியை களமிறக்கினால் என்ன என்கிற எண்ணத்தில் இருக்கும். மு.க அழகிரி இது தொடர்பான பூர்வாங்க பணிகளையும் செய்ய ஆரம்பித்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.இதன்மூலம் திமுகவில் சகோதரச் சண்டை அடுத்தத் தலைமுறைக்கும் பரவும் சூழ்நிலை உருவாகியுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ethayaththinosai.blogspot.com/2012/07/blog-post.html", "date_download": "2018-11-17T22:38:41Z", "digest": "sha1:GMQMK4RFMTR7WX7J7YD6NMN5YKJZFFOW", "length": 6878, "nlines": 80, "source_domain": "ethayaththinosai.blogspot.com", "title": "இதயத்தின் ஓசை..: இரவும் நிலவும்...", "raw_content": "\nநிலவில் இரவா, இரவில் நிலவா\nகருமை அழகா பொன் மேனி அழகா\nஒரு நிலவால் என் வாழ்வில்\nதமிழ் நிலவால் என் உயிருக்கு\nபொன் மகள் என்னை பாராவிட்டால்\nஎன் வாழ்வு முழுதும் இரவாகும்..\nPosted by தமிழ் நிலா\nவரவேற்பு இல்லாவிட்டாலும் எனக்கு விரும்பியதை எழுத நினைக்கறேன்....\nநீ தான் என் சுவாசம்...\n1 எத்தனையோ காதல்கள் என்மேல் - எனக்கு உன்மேல் மட்டுமே காதல்.. 2 முட்கள் நிறைந்த என் வாழ்க்கையில் நீ மட்டும் எப்படி ரோஜாவாக...\nஅ அன்பே அழகெல்லாம் அசந்து போகும் அழகி நீயடி... ஆ ஆருயிரே - என் ஆயுள் - உன் ஆயுளின் ஆழத்தில் உள்ளதடி..... ஆ ஆருயிரே - என் ஆயுள் - உன் ஆயுளின் ஆழத்தில் உள்ளதடி..... இ இளையவளே இனியவளே - உன்னால் ...\nஉன் சிரிப்பால் என்னை அதிர வைத்தாய்... உன் பேச்சால் என்னை உருக வைத்தாய்... உன் பார்வையால் என்னை மயக்கி விட்டாய்... உன் பாசத்தால் என...\nதொலை தூரத்தில் உன் குரல் தொலைபேசியில் கேட்கையில் தொலைந்து போகிறது மனது... தேவதை ஒருத்தி பூமிக்கு இறங்கிவந்து என்கூட பேசுவது போல் எப்படி உ...\nஎன் இதயத்தை உன்னிடம் வைத்துக்கொண்டு நீ காதலிக்கவில்லை என்கிறாயே... உன் வாழ்க்கையில் ஒரு நொடியாவது என்னை நினைக்காமல் கடந்திருப்பாயா...\nஒருமனிதனின் கவிதைகள் மேலதிக கவிதைகளைப் பார்வையிட.. ஒருமனிதனின் கவிதைகள்\nஉன்னை நீ காதலி ....\nகவிதை எழுத ஆசையுடன் உட்கார்ந்தேன் வார்த்தைகள் வருவதாய் இல்லை, கவிஞனுக்கு தான் கவிதை வருமாம்.. இது காதலி...\nநிலவில் இரவா, இரவில் நிலவா தெரியவில்லை கருமை அழகா பொன் மேனி அழகா புரியவில்லை நிலவினை பெண் என பார்த்திடும் போது ...\nஅழகே எந்தன் உயிரே... நிலவே உயிர் நிலவே... உலகாளும் இசை தீயே.. எனையாளும் தமிழ் தாயே.. இரவினில் கூட உன்னைப்பார்க்கிறேன்... இசையி...\nபூக்களும் பட்டாம்பூச்சிகளின் தேவதையும்.. காதலர் தினம் 2013 By- தமிழ்நிலா Music Credit- U1\nஒரு மில்லியன் வருடங்களுக்கு முன்னர் வாழ்ந்த பசு: தடத்தினை கண்டுபிடித்த சிறுவர்கள்\nஎன் அறை.... என்நாளும் எனக்கானது...\nஎண்ண அலைகளின் ஓட்டத்தில் நான் யாரோ ஒருவன்... காதல் கொண்ட இதயங்களுக்கு நான் தமிழ் நிலா... எலோருக்கும் நான் செந்தூரப் பாடகன்...எனக்கு மட்டும் நான்... விடை தெரியா கேள்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://myassetsconsolidation.com/investment-advisory/%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-10-%E0%AE%9A/", "date_download": "2018-11-17T22:32:24Z", "digest": "sha1:FZZAN3RAFEYREYFORTEAAHFT3MMRKT4F", "length": 18008, "nlines": 128, "source_domain": "myassetsconsolidation.com", "title": "கடன்… கஷ்டம்… தீர்வுகள்! – 10 – சிக்கலை உருவாக்கும் வரவை மிஞ்சிய செலவுகள்! » myassetsconsolidation.com", "raw_content": "\n« கடன்… கஷ்டம்… தீர்வுகள்- 9 – சுமக்கும் கடன்கள்… பெரிய கனவுகள்\n – 10 – சிக்கலை உருவாக்கும் வரவை மிஞ்சிய செலவுகள்\nசிலர் எவ்வளவு வருமானம் வருகிறது, எதிர்காலத்தில் எவ்வளவு வருமானம் உயரும் என்றெல்லாம் யோசிப்பதில்லை. அதேபோல் வருகிற வருமானத்தில் தப்போது ஆகும் செலவுகள் எவ்வளவு, வருங்காலங்களில் அதிகரிக்கும் செலவுகள் எவ்வளவு என்றும் யோசிப்பதில்லை. வருமானம் உயர்கிறதோ இல்லையோ செலவுகளை அதிகரித்துக்கொண்டே போவார்கள். இப்படி வரவுக்கு மீறிச் செலவுகளை கட்டமைத்துக்கொள்கிறவர்கள் கடன் வலையில் மிகச் சுலபமாகச் சிக்கி விடுவார்கள். அப்படிப்பட்டவர்களில் ஒருவராகத்தான் திருச்சியைச் சேர்ந��த முருகப்பன் இருக்கிறார். அவர் நம்மிடம் பேசுப்போது…\n“எனக்கு வயது 35. நான் சிகை அலங்காரக் கடை நடத்தி வருகிறேன். இரண்டு நபர்களை வேலைக்கு வைத்துள்ளேன். மாதம் சராசரியாக ரூ.60 ஆயிரம் வரை வருமானம் வருகிறது. இதிலிருந்துதான் இரண்டு பேருக்கான சம்பளம் ரூ.32 ஆயிரம் கொடுத்துவருகிறேன். 2015-ம் ஆண்டில் வீட்டுக் கடன் ரூ.35 லட்சம் 30 ஆண்டுகள் இ.எம்.ஐ செலுத்தும் வகையில் வாங்கி வீடு வாங்கினேன். அதற்கான இ.எம்.ஐ மட்டும் மாதம் ரூ.31 ஆயிரம் செலுத்திவருகிறேன். வீட்டின் ஒரு போர்ஷனை ரூ.6,500-க்கு வாடகைக்கு விட்டிருக்கிறேன்.\nஎன்னுடைய மனைவி வீட்டுப் பொறுப்பைக் கவனித்துக்கொள்கிறார். எங்களுக்கு இன்னும் குழந்தைகள் இல்லை. என்னுடைய அப்பா அம்மா மதுரைக்கு அருகில் என் சொந்த ஊரில் இருக்கிறார்கள். அங்கே விவசாய நிலம் மூன்று ஏக்கர் எனக்கு உள்ளது. வரவுக்கு மீறிச் செலவுகள் ஏற்பட்டு, தவிக்கும் நேரத்தில் அவ்வப்போது 30 ஆயிரம் 40 ஆயிரம் ரூபாய் எனப் பெற்றோர்தான் பணம் கொடுத்து உதவுகிறார்கள்.\nசெலவுகளைச் சமாளிப்பதற்காக இன்னொரு பிசினஸை ஆரம்பித்தேன். என் கடைக்குப் பக்கத்திலேயே டீக்கடையை இரண்டு மாதங்களுக்குமுன் தொடங்கினேன். இரண்டு பேரை டீக்கடையில் வேலைக்கு வைத்துள்ளேன். இப்போது நாள் வருமானமாக ரூ.4,000 வரை வந்துகொண்டிருக்கிறது. இரண்டு பேர் சம்பளமாக ரூ.1,400 மற்றும் பொருள்கள் வாங்கும் செலவுகள் ரூ2,400 என வரவுக்கும் செலவுக்கும் ஏறக்குறைய சரியாகப் போய்விடுகிறது. நாளுக்கு நாள் வாடிக்கையாளர் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் வருங்காலங்களில் இந்த வருமானம் அதிகரிக்கும் என நம்புகிறேன்.\nவீட்டுக் கடன் அல்லாமல் வெளியில் ரூ.6 லட்சம் வாங்கியுள்ளேன். இதற்கு மாதம் ரூ.12 ஆயிரம் வட்டி செலுத்தி வருகிறேன்.\nசிகை அலங்காரக் கடை ஊழியர்களின் சம்பளம் ரூ.32 ஆயிரம், வீட்டுக் கடன் இ.எம்.ஐ ரூ.31 ஆயிரம், கடை வாடகை ரூ.7 ஆயிரம், வீட்டுச் செலவுகள் ரூ.12 ஆயிரம், வெளிக் கடன் வட்டி ரூ.12 ஆயிரம் என மாதம் ரூ.94 ஆயிரம் வரை செலவாகிறது. அடுத்த மூன்று மாதங்களில் டீக்கடை வருமானம் நாள் ஒன்றுக்கு ரூ.6,000 வரும் என எதிர்பார்க்கிறேன். விரைவில் டிபன் வகைகளும் விற்பனை செய்யும் திட்டம் உள்ளதால் ஒரு வருடத்தில் டீக்கடை பிசினஸ் மூலம் நாள் ஒன்றுக்கு ரூ.10 ஆயிரம் முதல் 12 ஆயிரம் வரை வருமானம் வரும் என எதிர்பார்க்க��றேன். இருக்கும் கடன்களை அடைத்து முடிக்கவும், வருமானத்தை அதிகரிக்கவும் வழிகளைச் சொன்னால் நன்றாக இருக்கும்” என்றார்.\nஇனி, இவரது பிரச்னைக்கான தீர்வைச் சொல்கிறார் நிதி ஆலோசகரும் மைஅஸெட் கன்சாலிடேஷன்.காமின் நிறுவனருமான சுரேஷ் பார்த்தசாரதி.\n“உங்களின் வருமானம், செலவுகளைக் கணக்கிட்டுப் பார்த்து, ஒப்பிடும்போது, நீங்கள் வாங்கியுள்ள வீட்டுக் கடன் அதிகமாக உள்ளதால்தான் உங்களுக்கு நெருக்கடியும், பற்றாக்குறையும் ஏற்படுகிறது. நீங்கள் ஒரு போர்ஷன் உள்ள வீடு என்ற அளவில் திட்டமிட்டிருந்தால், ரூ.20 லட்சம் என்ற அளவில் வீட்டுக் கடன் வாங்கியிருந்தாலே போதுமானதாக இருந்திருக்கும். இரண்டு போர்ஷன் வீட்டுக்குத் திட்டமிட்டு அதிக கடன் வாங்கி மாதம் ரூ.31 ஆயிரம் இ.எம்.ஐ செலுத்தி வருவதால்தான் உங்களுக்குப் பணச் சிக்கல் ஏற்பட்டுள்ளது.\nநீங்கள் கூடுதலாக ஒரு போர்ஷன் கட்டியதால் கிடைக்கும் வாடகை வருமானத்தைவிட நீங்கள் கூடுதலாகப் பெற்ற கடனுக்குச் செலுத்தும் வட்டி அதிகம். இப்போது வருமானத்துக்கு மீறிச் செலவுகளை விஸ்தரித்துக்கொண்டு, அதைச் சமாளிக்க இன்னொரு பிசினஸ் ஆரம்பித்துள்ளீர்கள். அதற்கும் கடன் வாங்கி மேலும் சுமையை அதிகப்படுத்திக்கொண்டுள்ளீர்கள்.\nபிசினஸ் வளர்ந்து வரும் வேளையில் மற்ற தேவைகளுக்காகக் கடன் வாங்குவதை முடிந்தவரைத் தவிர்க்க வேண்டும். தேவைக்கு மட்டும் வீடு கட்ட வீட்டுக் கடன் வாங்கியிருந்தால் இந்த அளவுக்குக் கடன் சுமை இருந்திருக்காது. வீடு கட்டி வாடகைக்கு விடுவதால் லாபம் இல்லை என்பதை ஒரு பிசினஸ்மேனாக நீங்கள் உணர்ந்திருக்க வேண்டும். பிசினசில் 30-40% லாபம்கூட சாத்தியம் என்பது உங்களுக்குத் தெரிந்திருக்கும் என்றே நினைக்கிறேன்.\nநீங்கள் டீக்கடை லாபத்தை அதிகமாக எதிர்பார்க்கிறீர்கள். நீங்கள் எதிர்பார்க்கும் லாபம் வந்தாலும்கூட அந்த அளவுக்கு நான் கணக்கில் எடுத்துக்கொள்ளவில்லை. உங்களுக்கான பற்றாக்குறைகளுக்குப் போக, நீங்கள் சொல்லும் காலகட்டத்தில் மாதம் ரூ.30 ஆயிரம் லாபமாகக் கொண்டே தீர்வுகளைச் சொல்கிறேன்.\nநீங்கள் வெளியிடத்தில் வாங்கியுள்ள கடனுக்கு 24% வட்டி செலுத்தி வருகிறீர்கள். இந்தக் கடனை உடனே அடைக்க வேண்டும்.\nடீக்கடை வருமானம் ரூ.30 ஆயிரத்தை வெளிக் கடன் ரூ.6 லட்சத்தை அடைக்க அப்படியே பயன்படுத்துங்கள். இரண்டு ஆண்டுகளுக்கு முன்னதாகவே இந்தக் கடன் முடிந்துவிடும்.\nகடன் முடிந்ததும் அந்த ரூ.30 ஆயிரத்தில் 12,500 ரூபாயை 2020 முதல் 10 ஆண்டுகளுக்கு 10% வருமானம் தரும் பங்கு சார்ந்த மற்றும் கடன் சார்ந்த மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் முதலீடு செய்துவந்தால் ரூ.28,75,000 கிடைக்கும். 2030-ல் வீட்டுக் கடன் பாக்கி ரூ.29,30,000 இருக்கும். மூன்று நான்கு மாதங்கள் கூடுதலாக முதலீட்டைத் தொடர்ந்தால் இந்தக் கடனை முழுமையாக அப்போது அடைத்துவிடலாம்.\nமீதி ரூ.12,500 ரூபாயை 20 ஆண்டுகளுக்கு முதலீடு செய்துவந்தால், 12% வருமான அடிப்படை யில் ரூ.1.23 கோடி கிடைக்கும். இதனை உங்கள் ஓய்வுக்காலத் தேவைகளுக்குப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.\nஇன்னும் மீதமுள்ள 5,000 ரூபாயை 18 ஆண்டுகளுக்கு முதலீடு செய்துவந்தால் 12% வருமான அடிப்படையில் ரூ.38 லட்சம் கிடைக்கக்கூடும். உங்களுக்குக் குழந்தை பிறக்கும்பட்சத்தில், குழந்தையின் மேற்படிப்புக்கு இந்தத் தொகையைப் பயன்படுத்திக்கொள்ளவும்.\nகடன் முடிந்த பிறகு ஹெல்த் இன்ஷூரன்ஸ் ரூ.5 லட்சத்துக்கு எடுத்துக்கொள்ளவும். மற்றும் 50 லட்சத்துக்கு டேர்ம் இன்ஷூரன்ஸ் எடுத்துக்கொள்வதும் அவசியம்.\nபிசினஸில் கூடுதல் லாபம் கிடைக்கும்போது பிசினஸ் டெவலப்மென்ட் ஃபண்டை உருவாக்கி வைத்துக்கொண்டால், பிசினஸ் வளர்ச்சிக்குக் கடன் வாங்குவதைத் தவிர்க்கலாம்.”\nகுறிப்பு: ஆலோசனை கேட்டவரின் பெயர், ஊர் மாற்றப்பட்டுள்ளது.\n – 20 – நிம்மதியைப் பறிக்கும் ஆடம்பரம்\n – 19 – பட்ஜெட்டை மீறினால் சிக்கல் நிச்சயம்\n – 18 – கலங்க வைக்கும் கடன்… மீண்டு வரும் வழிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-jiiva-05-06-1519827.htm", "date_download": "2018-11-17T22:14:47Z", "digest": "sha1:F33RJBLGFV27FNPSJPRENWPNBV5QDWRR", "length": 7657, "nlines": 116, "source_domain": "www.tamilstar.com", "title": "ஜீவா ரவுடியாக நடிக்கும் படப்பிடிப்பில் நிஜ ரவுடிகள் மோதல் - Jiiva - ஜீவா | Tamilstar.com |", "raw_content": "\nஜீவா ரவுடியாக நடிக்கும் படப்பிடிப்பில் நிஜ ரவுடிகள் மோதல்\n‘யான்’ படத்திற்குப் பிறகு ஜீவா தற்போது நடித்து வரும் படம் ‘திருநாள்’. இந்தப் படத்தில் ஜீவா ரவுடியாக நடிக்கிறார். ரவுடி கேரக்டருக்காக செம்பட்டை முடியும், கறுத்த முகமுமாக மாற, 60 நாட்கள் வெயிலில் நடந்தும், ஓடியும் உடலை வருத்திக் கொண்டதுடன் உடற்பயிற்சி செய்து ஜீவா, தற்போது வேறொரு தோற்றத்தில் ��ருக்கிறார்.\nஇப்படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து கும்பகோணத்தில் நடைபெற்று வருகிறது. சந்து-பொந்து வழியாக ஜீவா ரவுடிகளை துரத்தும் சண்டைக் காட்சி படமாக்கப்பட்ட போது, இரண்டு ரவுடி கோஷ்டிகளுக்குள் நிஜமாகவே அப்பகுதியில் சண்டை நடந்தது. இப்படக்காட்சியோடு நிஜ ரவுடிகளின் சண்டையையும் படக்குழுவினர் தத்ரூபமாக படமாக்கியுள்ளார்கள்.\n‘ஈ’ படத்திற்குப் பிறகு இப்படத்தில் ஜீவாவுக்கு ஜோடியாக மீண்டும் நயன்தாரா நடித்து வருகிறார். இவர்களுடன் ‘பாண்டியநாடு’ வில்லன் சரத்லோகித்தவா, கருணாஸ், மீனாட்சி, ஜோமல்லூரி, கோபிநாத் மற்றும் பலர் நடிக்கிறார்கள். மகேஷ்முத்துசாமி ஒளிப்பதிவு செய்து வருகிறார். ஸ்ரீ இசையமைத்து வரும் இப்படத்தை பி.எஸ்.ராம்நாத் இயக்கி வருகிறார்.\n▪ ராஜூமுருகன் - ஜீவா - இணையும் ஜிப்ஸி\n▪ ஜீவாவின் ‘கொரில்லா’ படபிடிப்புடன் தொடங்கியது\n▪ வெகு விமர்சியாக நடைபெற்ற கீ படத்தின் இசை வெளியீட்டு விழா\n▪ கலகலப்பு-2 படத்திற்கு U/A சான்றிதழ் - ரிலீஸ் தேதி அறிவிப்பு.\n▪ சிம்பன்சீயுடன் நடிகர் ஜீவா- ஷாலினி பாண்டே நடிக்கும் புதிய படம் \"கொரில்லா\"\n▪ ஜீவா ஷாலினி பாண்டே இணையும் புதியபடம்\n▪ தல தோனியை இயக்கும் முன்னணி இயக்குனர்.\n▪ ஜீவாவிற்கு கீ கொடுக்கும் கவுதம் மேனன்\n▪ சங்கிலி புங்கிலி கதவ தொற நீண்ட நாட்களுக்கு பிறகு ஜீவாவிற்கு கிடைத்த வெற்றி- இத்தனை கோடி வசூலா\n▪ இருட்டான இடத்தில் நடிகர் ஜீவாவுக்கு நடந்த அதிர்ச்சி\n• இணையத்தை திணறடிக்கும் பிரசாந்த்தின் 'ஜானி' ட்ரைலர்.\n• முத்தம்: காஜல் ரசிகர்களை சமாதானப்படுத்திய ஒளிப்பதிவாளர்\n• விஜய் படத்தை எதிர்பார்க்கும் ராஷ்மிகா\n• விஷால் படத்தில் சன்னி லியோன்\n• மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிக்கும் தனுஷ்\n• அக்‌ஷராஹாசனின் அந்தரங்க படங்கள் வெளியீடு - வழக்கு விசாரணை தீவிரம்\n• மனைவியை பிரிந்துவிட்டேன், விவாகரத்து பெற்றதாக விஷ்ணு விஷால் தகவல்\n• இந்தியன் 2 படத்தில் நடிக்க சிம்புடன் பேச்சுவார்த்தை\n• ரஜினியின் பேட்ட பொங்கலுக்கு ரிலீஸ் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு\n• விஜய் தேவரகொண்டா படம் வெளியாகும் முன்பே இணையதளத்தில் வெளியிட்ட தமிழ் ராக்கர்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-simbu-14-04-1517666.htm", "date_download": "2018-11-17T21:55:47Z", "digest": "sha1:2JHHZMNI2U7HYGHVALTQECPYXWOBCJYM", "length": 7913, "nlines": 118, "source_domain": "www.tamilstar.com", "title": "சிம்புவை கிண்டல் செய்யும் ரசிகர்கள்! - Simbu - சிம்பு | Tamilstar.com |", "raw_content": "\nசிம்புவை கிண்டல் செய்யும் ரசிகர்கள்\nவரும் ஆனா வராது என்கிற கதையாகி விட்டது சிம்பு படங்களின் ரிலீஸ். பாண்டிராஜ் இயக்கத்தில் சிம்பு-நயன்தாரா நடித்துள்ள இது நம்ம ஆளு படம் இதோ இன்னும் சில தினங்களில் ரசிகர்களின் பார்வைக்கு வந்து விடும் என்கிற தொனியில் சில மாதங்களாக விளம்பரப்படுத்தினர்.\nஆனால் அது புலி வருது கதையாகி விட்டது. இந்த நிலையில், தற்போது அதற்கு முன்பே ஹன்சிகாவுடன் சிம்பு நடித்த வாலு படம் தற்போது ரிலீசுக்கு ரெடியாகி விட்டதாக அடுத்த பில்டப்பை அவிழ்த்து விட்டுள்ளனர்.\nஆக 2012ல் போடா போடிக்கு பிறகு அவர் நடிப்பில் எந்த படம் முதலில் வெளியாகப்போகிறது என்பதை புதிராகவே உள்ளது. இந்த நிலையில், தல அஜித்தின் ஆத்மார்த்தமான ரசிகரான சிம்பு, வாலு படத்தை மே மாதம் 1-ந்தேதி அதாவது தலயின் பிறந்த நாளான அன்று வெளியிட முடிவு செய்திருப்பதாக இதுவரை கூறி வந்தார்.\nஆனால் இப்போது அதையும் மே 9ந்தேதி என்று மாற்றம் செய்திருக்கிறார். காரணம், மே 1-ந்தேதி கமலின் உத்தமவில்லன் வெளியாவதால் தான் பின்வாங்கி விட்டதாக கூறியிருக்கிறார்.\nஆனால், அவர் இப்படி தேதிகளை மாற்றிக்கொண்டே வருவதை இணையதள ரசிகர்கள், வாலு படம் வரும் ஆனா வராது என்று கிண்டல் செய்து சிம்புவை வெறுப்பேற்றி வருகின்றனர்.\n▪ இந்தியன் 2 படத்தில் நடிக்க சிம்புடன் பேச்சுவார்த்தை\n▪ சிம்பு படத்திற்கு தடை கேட்கும் தயாரிப்பாளர் - வீடியோ வெளியிட்டு ரசிகர்கள் எதிர்ப்பு\n▪ சிம்புவை நயன்தாரா திருமணம் செய்யாததற்கு இதுதான் காரணமா\n▪ செக்கச்சிவந்த வானம் படக்குழுவின் முக்கிய அறிவிப்பு\n▪ படங்களில் நடிக்கக் கூடாது - சிம்புவுக்கு எதிராக தயாரிப்பாளர் மீண்டும் புகார்\n▪ சிம்பு, விக்ரம் பட இயக்குனருடன் இணைந்த விஜய் சேதுபதி\n▪ மேடையில் பேசாமல் ஓடிய சிம்பு\n▪ சிம்பு வளர்ச்சியை பொறுக்க முடியாமல் வழக்கு தொடர்ந்துள்ளனர் - டி.ராஜேந்தர்\n▪ அரசன் படத்தில் நடிக்காமல் இழுத்தடிப்பு - நடிகர் சிம்புவுக்கு ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு\n▪ கமல் ரசிகர் பற்றிய படத்தில் சிம்பு பாடல்\n• இணையத்தை திணறடிக்கும் பிரசாந்த்தின் 'ஜானி' ட்ரைலர்.\n• முத்தம்: காஜல் ரசிகர்களை சமாதானப்படுத்திய ஒளிப்பதிவ��ளர்\n• விஜய் படத்தை எதிர்பார்க்கும் ராஷ்மிகா\n• விஷால் படத்தில் சன்னி லியோன்\n• மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிக்கும் தனுஷ்\n• அக்‌ஷராஹாசனின் அந்தரங்க படங்கள் வெளியீடு - வழக்கு விசாரணை தீவிரம்\n• மனைவியை பிரிந்துவிட்டேன், விவாகரத்து பெற்றதாக விஷ்ணு விஷால் தகவல்\n• இந்தியன் 2 படத்தில் நடிக்க சிம்புடன் பேச்சுவார்த்தை\n• ரஜினியின் பேட்ட பொங்கலுக்கு ரிலீஸ் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு\n• விஜய் தேவரகொண்டா படம் வெளியாகும் முன்பே இணையதளத்தில் வெளியிட்ட தமிழ் ராக்கர்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.viduthalai.in/component/content/article/92-others/163029-2018-06-10-08-56-38.html", "date_download": "2018-11-17T21:14:08Z", "digest": "sha1:XLKYCHYQOBLGWBB3NLZ7GFJPRLGGK4TS", "length": 9044, "nlines": 57, "source_domain": "www.viduthalai.in", "title": "'நீட்' தேர்வில் தோல்வி அடைந்த கேரள மாணவி தூக்குப்போட்டு தற்கொலை", "raw_content": "\n‘கஜா' புயல் சீற்றத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட மக்களுக்குப் போர்க்கால அடிப்படையில் நிவாரணங்கள் நடைபெறட்டும் » மத்திய அரசு வழக்கம்போல காலந்தாழ்த்தாமல் உடனடியாக பார்வையாளர்களை அனுப்பி தாராளமான நிதி உதவி வழங்கிடுக » மத்திய அரசு வழக்கம்போல காலந்தாழ்த்தாமல் உடனடியாக பார்வையாளர்களை அனுப்பி தாராளமான நிதி உதவி வழங்கிடுக தன்னார்வ அமைப்புகள் - தனியார் நிறுவனங்கள் உதவிக்கரம் நீட்டவேண்டிய தருணம் இது கழகத் தோழர்...\n » சென்னை, நவ.16 சென்னை உட்பட தமிழகத்தின் பல மாவட்ட மக்களை அச்சுறுத்தி வந்த கஜா புயல் இன்று (16.11.2018) காலை கரையைக் கடந்துள்ளது. புயலின் காரணமாக பல்வேறு பகுதிகளில் இதுவரை வெளியான தகவல்களின்படி 12 ப...\nபா.ஜ.க. ஆளும் ராஜஸ்தானில் - பா.ஜ.க. கூடாரம் காலி கட்சிக்காரர்கள் விலகி ஓட்டமோ ஓட்டம் கட்சிக்காரர்கள் விலகி ஓட்டமோ ஓட்டம் » ஜெய்ப்பூர், நவ. 15 பா.ஜ.க. ஆளும் ராஜஸ் தான் மாநிலத்தில் தேர் தல் நெருங்கும் இந்த நேரத்தில் ஆட்சியின் மீது மக்கள் கொண்டிருக் கும் அதிருப்திப் புயலின் வீச் சைத் தாங்க முடியா மல் கட்சிக்காரர்களே விலகி ...\nசபரிமலை தொடர்பாக அரசமைப்புச் சட்டத்திற்கு எதிராக பேசிய பா.ஜ.க. தலைவர் அமித்ஷாமீது நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் » ஓய்வு பெற்ற அய்.ஏ.எஸ்., அய்.எஃப்.எஸ். அதிகாரிகள் குடியரசுத் தலைவர் - பிரதமர் - உச்சநீதிமன்றத்திற்குக் கடிதம் புதுடில்லி,நவ.14 நாட்டின் அரசமைப்புச் சட்டத்தின் நட���முறையை, வீதியில் நின்று கலகம் செய்...\nதொடரும் பாலியல் வன்கொடுமைக் கொலைகளுக்கு முடிவு என்ன » காவல்துறையின் செயல்பாடுகள் கண்டிக்கத்தக்கவை » காவல்துறையின் செயல்பாடுகள் கண்டிக்கத்தக்கவை விரைவில் இதற்கொரு முடிவு காணப்பட வேண்டும் விரைவில் இதற்கொரு முடிவு காணப்பட வேண்டும் பாலியல் வன்கொடுமைகள் தொடர்கதையாகி விட்டன. புகார் கொடுத்தாலும் காவல்துறையினர் உரிய முறையில் நடவடிக்கை எடுக...\nஞாயிறு, 18 நவம்பர் 2018\n'நீட்' தேர்வில் தோல்வி அடைந்த கேரள மாணவி தூக்குப்போட்டு தற்கொலை\nதிருவனந்தபுரம், ஜூன் 10 நீட் தேர்வில் தோல்வி அடைந் ததால் மனவேதனை அடைந்த கேரள மாணவி தூக்குப்போட்டு தற் கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து காவல் துறையினர் தரப்பில் கூறப் பட்டதாவது:-\nகேரள மாநிலம், பாலக்காடு அருகே உள்ள பயலூர் பகு தியைச் சேர்ந்தவர் நாராயணன் (வயது 42), விவசாயி. இவரு டைய மனைவி மல்லிகா (41). இவர்களுடைய மகள் சவுமியா (19). மருத்துவப் படிப்பு படிக்க விரும்பிய சவுமியா நடந்து முடிந்த நீட் தேர்வில் கலந்து கொண்டு தேர்வு எழுதியிருந்தார். இதில் அவர் தோல்வி அடைந்த தால் கடந்த சில நாட்களாக மன வேதனையில் இருந்து வந்தார்.\nநேற்று முன்தினம் மாலை நாராயணன் தனது மனைவி யுடன் கடைவீதிக்கு சென்று இருந்தார். மாலை 6 மணியள வில் அவர்கள் திரும்பி வந்தபோது சவுமியா வீட்டில் தூக்கில் தொங்கிக் கொண்டு இருந்தார்.\nஇதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர் அலறினார்கள். இதையடுத்து, அக்கம், பக்கத்தில் இருந்த வர்கள் சவுமியாவை மீட்டு கொல்லங் கோடு அரசு மருத் துவமனைக்கு கொண்டு சென் றனர். அங்கு அவருக்கு மருத் துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் சிகிச்சை பலனின்றி சவுமியா பரிதாபமாக இறந் தார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த கொல்லங்கோடு காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.\nநீட் தேர்வில் தோல்வி அடைந்ததால் கேரள மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.viduthalai.in/home/coming-events/167696-2018-09-01-10-36-48.html", "date_download": "2018-11-17T21:15:07Z", "digest": "sha1:IQAUXUEUJZRTKK4DJVYYRXWWTKGP7QJN", "length": 7022, "nlines": 55, "source_domain": "www.viduthalai.in", "title": "சென்னை மேற்கு மாவட்ட திமுக நிகழ்த்தும் கலைஞர் புகழ் வணக்கம்", "raw_content": "\n‘கஜா' புயல் சீற்றத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட மக்களுக்குப் போர்க்கால அடிப்படையில் நிவாரணங்கள் நடைபெறட்டும் » மத்திய அரசு வழக்கம்போல காலந்தாழ்த்தாமல் உடனடியாக பார்வையாளர்களை அனுப்பி தாராளமான நிதி உதவி வழங்கிடுக » மத்திய அரசு வழக்கம்போல காலந்தாழ்த்தாமல் உடனடியாக பார்வையாளர்களை அனுப்பி தாராளமான நிதி உதவி வழங்கிடுக தன்னார்வ அமைப்புகள் - தனியார் நிறுவனங்கள் உதவிக்கரம் நீட்டவேண்டிய தருணம் இது கழகத் தோழர்...\n » சென்னை, நவ.16 சென்னை உட்பட தமிழகத்தின் பல மாவட்ட மக்களை அச்சுறுத்தி வந்த கஜா புயல் இன்று (16.11.2018) காலை கரையைக் கடந்துள்ளது. புயலின் காரணமாக பல்வேறு பகுதிகளில் இதுவரை வெளியான தகவல்களின்படி 12 ப...\nபா.ஜ.க. ஆளும் ராஜஸ்தானில் - பா.ஜ.க. கூடாரம் காலி கட்சிக்காரர்கள் விலகி ஓட்டமோ ஓட்டம் கட்சிக்காரர்கள் விலகி ஓட்டமோ ஓட்டம் » ஜெய்ப்பூர், நவ. 15 பா.ஜ.க. ஆளும் ராஜஸ் தான் மாநிலத்தில் தேர் தல் நெருங்கும் இந்த நேரத்தில் ஆட்சியின் மீது மக்கள் கொண்டிருக் கும் அதிருப்திப் புயலின் வீச் சைத் தாங்க முடியா மல் கட்சிக்காரர்களே விலகி ...\nசபரிமலை தொடர்பாக அரசமைப்புச் சட்டத்திற்கு எதிராக பேசிய பா.ஜ.க. தலைவர் அமித்ஷாமீது நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் » ஓய்வு பெற்ற அய்.ஏ.எஸ்., அய்.எஃப்.எஸ். அதிகாரிகள் குடியரசுத் தலைவர் - பிரதமர் - உச்சநீதிமன்றத்திற்குக் கடிதம் புதுடில்லி,நவ.14 நாட்டின் அரசமைப்புச் சட்டத்தின் நடைமுறையை, வீதியில் நின்று கலகம் செய்...\nதொடரும் பாலியல் வன்கொடுமைக் கொலைகளுக்கு முடிவு என்ன » காவல்துறையின் செயல்பாடுகள் கண்டிக்கத்தக்கவை » காவல்துறையின் செயல்பாடுகள் கண்டிக்கத்தக்கவை விரைவில் இதற்கொரு முடிவு காணப்பட வேண்டும் விரைவில் இதற்கொரு முடிவு காணப்பட வேண்டும் பாலியல் வன்கொடுமைகள் தொடர்கதையாகி விட்டன. புகார் கொடுத்தாலும் காவல்துறையினர் உரிய முறையில் நடவடிக்கை எடுக...\nஞாயிறு, 18 நவம்பர் 2018\nமுகப்பு»நடக்க இருப்பவை»சென்னை மேற்கு மாவட்ட திமுக நிகழ்த்தும் கலைஞர் புகழ் வணக்கம்\nசென்னை மேற்கு மாவட்ட திமுக நிகழ்த்தும் கலைஞர் புகழ் வணக்கம்\nசனி, 01 செப்டம்பர் 2018 16:04\nசென்னை: மாலை 6 மணி றீ இடம்: சி.எஸ்.அய். பள்ளி அரங்கம், சாந்தோம் நெடுஞ்சாலை (ஓட்டல் சரவணன் பவன் எதிரில்) றீ தலைமை: ஜெ.அன்பழகன் (சென்னை மேற்கு மாவட்ட திமுக செயலாளர்) றீ புகழ் வணக்கம் செலுத்துவோர்: நீதியரசர் ஏ.ஆர்.லெட்சுமணன் (உச்சநீதிமன்ற நீதியரசர் - ஓய்வு), கவிப்பேரரசு வைரமுத்து, முனைவர் ம.ராசேந்திரன் (தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தர்), குஷ்புசுந்தர்.\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.viduthalai.in/page1/150472.html", "date_download": "2018-11-17T21:38:46Z", "digest": "sha1:MD36X4NFUQVGKUNADWUKKI6OTBRPKU7B", "length": 11283, "nlines": 81, "source_domain": "www.viduthalai.in", "title": "இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் போராட்டத்துக்கு அனுமதி மறுப்பா? தமிழர் தலைவர் கண்டனம்!", "raw_content": "\n‘கஜா' புயல் சீற்றத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட மக்களுக்குப் போர்க்கால அடிப்படையில் நிவாரணங்கள் நடைபெறட்டும் » மத்திய அரசு வழக்கம்போல காலந்தாழ்த்தாமல் உடனடியாக பார்வையாளர்களை அனுப்பி தாராளமான நிதி உதவி வழங்கிடுக » மத்திய அரசு வழக்கம்போல காலந்தாழ்த்தாமல் உடனடியாக பார்வையாளர்களை அனுப்பி தாராளமான நிதி உதவி வழங்கிடுக தன்னார்வ அமைப்புகள் - தனியார் நிறுவனங்கள் உதவிக்கரம் நீட்டவேண்டிய தருணம் இது கழகத் தோழர்...\n » சென்னை, நவ.16 சென்னை உட்பட தமிழகத்தின் பல மாவட்ட மக்களை அச்சுறுத்தி வந்த கஜா புயல் இன்று (16.11.2018) காலை கரையைக் கடந்துள்ளது. புயலின் காரணமாக பல்வேறு பகுதிகளில் இதுவரை வெளியான தகவல்களின்படி 12 ப...\nபா.ஜ.க. ஆளும் ராஜஸ்தானில் - பா.ஜ.க. கூடாரம் காலி கட்சிக்காரர்கள் விலகி ஓட்டமோ ஓட்டம் கட்சிக்காரர்கள் விலகி ஓட்டமோ ஓட்டம் » ஜெய்ப்பூர், நவ. 15 பா.ஜ.க. ஆளும் ராஜஸ் தான் மாநிலத்தில் தேர் தல் நெருங்கும் இந்த நேரத்தில் ஆட்சியின் மீது மக்கள் கொண்டிருக் கும் அதிருப்திப் புயலின் வீச் சைத் தாங்க முடியா மல் கட்சிக்காரர்களே விலகி ...\nசபரிமலை தொடர்பாக அரசமைப்புச் சட்டத்திற்கு எதிராக பேசிய பா.ஜ.க. தலைவர் அமித்ஷாமீது நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் » ஓய்வு பெற்ற அய்.ஏ.எஸ்., அய்.எஃப்.எஸ். அதிகாரிகள் குடியரசுத் தலைவர் - பிரதமர் - உச்சநீதிமன்றத்திற்குக் கடிதம் புது��ில்லி,நவ.14 நாட்டின் அரசமைப்புச் சட்டத்தின் நடைமுறையை, வீதியில் நின்று கலகம் செய்...\nதொடரும் பாலியல் வன்கொடுமைக் கொலைகளுக்கு முடிவு என்ன » காவல்துறையின் செயல்பாடுகள் கண்டிக்கத்தக்கவை » காவல்துறையின் செயல்பாடுகள் கண்டிக்கத்தக்கவை விரைவில் இதற்கொரு முடிவு காணப்பட வேண்டும் விரைவில் இதற்கொரு முடிவு காணப்பட வேண்டும் பாலியல் வன்கொடுமைகள் தொடர்கதையாகி விட்டன. புகார் கொடுத்தாலும் காவல்துறையினர் உரிய முறையில் நடவடிக்கை எடுக...\nஞாயிறு, 18 நவம்பர் 2018\nபக்கம் 1»இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் போராட்டத்துக்கு அனுமதி மறுப்பா\nஇந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் போராட்டத்துக்கு அனுமதி மறுப்பா\nஎடப்பாடி திரு. பழனிச்சாமி அவர்களின் தலைமையிலான தமிழ்நாடு அரசு பதவி விலக வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் இன்று அறிவிக்கப்பட்டிருந்த ஆர்ப்பாட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுத்திருப்பது கண்டிக்கத்தக்கது.\nமக்களின் கருத்துரிமை, போராட்டம் நடத்தும் உரிமை என்பது இந்திய அரசமைப்புச் சட்டத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஒன்று. இன்றைய தமிழ்நாடு அரசின் இந்தப் போக்கு இதற்கு உகந்ததாக இருப்பதாகத் தெரியவில்லை.\nஉரிய காலத்தில் காவல்துறையினரிடம் அனுமதி கேட்டு விண்ணப்பித்தாலும், காவல்துறை என்ன செய்கிறது என்றால் உரிய நேரத்தில் அனுமதி கொடுக்காமல், கடைசி வரை இழுத்தடிப்பதும், அனுமதி மறுப்பு என்பதும் அலுவலக நடைமுறைக்கு ஏற்புடையது அல்ல - இது ஒரு, தான் தோன்றித்தனமான தர்பார் ஆகும்.\nஇந்தப் போக்கினால் சமூக அமைப்புகளும், அரசியல் கட்சிகளும் பெரும் இடர்ப்பாடுகளுக்கு ஆளாகின்றன. இது குறித்து காவல்துறைக்குப் புகார் அளித்திருந்தும், நீதிமன்றங்கள் பல நேரங்களில் வழிகாட்டும் ஆணைகளைப் பிறப்பித்திருந்தும்கூட, அவற்றை எல்லாம் கிஞ்சிற்றும் பொருட்படுத்தாமல் காவல்துறை என்றால் எல்லா அதிகார மும் படைத்தது - எப்படியும் நடந்து கொள்ளலாம் என்பது ஒரு ஜனநாயக நாட்டிற்கு பொருந்தக்கூடியது தானா\nபல நாட்களுக்கு முன் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இந்த ஆர்ப்பாட்டத்திற்காக விண்ணப்பித்திருந்தாலும் கடைசி நேரத்தில் அனுமதி மறுக்கப்பட்டது வன்மையான கண்டனத்துக்குரியது.\nஇந்த அனுபவம் திராவிடர் கழகத்திற்கும��� மற்ற கட்சி களுக்கும்கூட பற்பல நேரங்களில் ஏற்பட்ட கொடுமை உண்டு.\nஇந்த ஆட்சி பதவி விலக வேண்டும் என்பதற்கான ஆர்ப்பாட்டத்தை நடத்துவதற்கு அனுமதி மறுப்பதன் மூலம் இந்தப் போராட்டத்திற்கான நியாயத்தின் நோக்கத்தை வலுப்படுத்தியிருக்கிறது என்றுதான் கருத வேண்டும்.\nஇந்த ஜனநாயக விரோத போக்கை தமிழக அரசு கைவிட வேண்டும். இல்லையெனில் இதற்காகவேகூட அனைத்துக் கட்சிகளும் கைகோத்துப் போராட வேண்டிய நிலை ஏற்படும் என எச்சரிக்கிறோம்.\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.viduthalai.in/page1/156489.html", "date_download": "2018-11-17T22:28:22Z", "digest": "sha1:QYHDZI4AGIQELUJJGLN23DSXVXE4QGFX", "length": 8336, "nlines": 72, "source_domain": "www.viduthalai.in", "title": "கழகப் பொறுப்பாளர்களுக்கு முக்கிய வேண்டுகோள்", "raw_content": "\n‘கஜா' புயல் சீற்றத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட மக்களுக்குப் போர்க்கால அடிப்படையில் நிவாரணங்கள் நடைபெறட்டும் » மத்திய அரசு வழக்கம்போல காலந்தாழ்த்தாமல் உடனடியாக பார்வையாளர்களை அனுப்பி தாராளமான நிதி உதவி வழங்கிடுக » மத்திய அரசு வழக்கம்போல காலந்தாழ்த்தாமல் உடனடியாக பார்வையாளர்களை அனுப்பி தாராளமான நிதி உதவி வழங்கிடுக தன்னார்வ அமைப்புகள் - தனியார் நிறுவனங்கள் உதவிக்கரம் நீட்டவேண்டிய தருணம் இது கழகத் தோழர்...\n » சென்னை, நவ.16 சென்னை உட்பட தமிழகத்தின் பல மாவட்ட மக்களை அச்சுறுத்தி வந்த கஜா புயல் இன்று (16.11.2018) காலை கரையைக் கடந்துள்ளது. புயலின் காரணமாக பல்வேறு பகுதிகளில் இதுவரை வெளியான தகவல்களின்படி 12 ப...\nபா.ஜ.க. ஆளும் ராஜஸ்தானில் - பா.ஜ.க. கூடாரம் காலி கட்சிக்காரர்கள் விலகி ஓட்டமோ ஓட்டம் கட்சிக்காரர்கள் விலகி ஓட்டமோ ஓட்டம் » ஜெய்ப்பூர், நவ. 15 பா.ஜ.க. ஆளும் ராஜஸ் தான் மாநிலத்தில் தேர் தல் நெருங்கும் இந்த நேரத்தில் ஆட்சியின் மீது மக்கள் கொண்டிருக் கும் அதிருப்திப் புயலின் வீச் சைத் தாங்க முடியா மல் கட்சிக்காரர்களே விலகி ...\nசபரிமலை தொடர்பாக அரசமைப்புச் சட்டத்திற்கு எதிராக பேசிய பா.ஜ.க. தலைவர் அமித்ஷாமீது நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் » ஓய்வு பெற்ற அய்.ஏ.எஸ்., அய்.எஃப்.எஸ். அதிகாரிகள் குடியரசுத் தலைவர் - பிரதமர் - உச்சநீதிமன்றத்திற்குக் கடிதம் புதுடில்லி,நவ.14 நாட்டின் அரசமைப்புச் சட்டத்தின் நடைமுறையை, வீதியில் நின்று கலகம் செய்...\nதொடரும் பாலியல் வன்கொடுமைக் கொலைகளுக்கு முடிவு என்ன » காவல்துறையின் செயல்பாடுகள் கண்டிக்கத்தக்கவை » காவல்துறையின் செயல்பாடுகள் கண்டிக்கத்தக்கவை விரைவில் இதற்கொரு முடிவு காணப்பட வேண்டும் விரைவில் இதற்கொரு முடிவு காணப்பட வேண்டும் பாலியல் வன்கொடுமைகள் தொடர்கதையாகி விட்டன. புகார் கொடுத்தாலும் காவல்துறையினர் உரிய முறையில் நடவடிக்கை எடுக...\nஞாயிறு, 18 நவம்பர் 2018\nபக்கம் 1»கழகப் பொறுப்பாளர்களுக்கு முக்கிய வேண்டுகோள்\nகழகப் பொறுப்பாளர்களுக்கு முக்கிய வேண்டுகோள்\n27.1.2018 சனிக்கிழமை மாலை சென்னை பெரியார் திடலில் திராவிடர் கழகத்தின் சார்பில் கூட்டப் பெற்ற ஜனநாயக உரிமைப் பாதுகாப்புக் கூட்டமைப்புக் கூட்டத்தில் 'நீட்' தொடர்பாக எடுக்கப்பட்ட முடிவுகளின் அடிப்படையில் வரும் 5.2.2018 திங்கள்கிழமை காலை 11 மணிக்கு அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் (கழக மாவட்டங்கள் அல்ல) மக்கள் பெருந்திரள் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. மாநிலக் கழகப் பொறுப்பாளர்கள், தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள், அமைப்புச் செயலாளர்கள் மண்டல, மாவட்ட திராவிடர் கழகத் தலைவர்கள், செயலாளர்கள், உடனடியாக அனைத்துக் கட்சித் தலைவர்களையும் ஆங்காங்கே தொடர்பு கொண்டு, சமூக நீதிக் களத்தில் மிக முக்கியமான கண்டன ஆர்ப்பாட்டம், மக்கள் பெருந்திரள் ஆர்ப்பாட்டமாக வெற்றிகரமாக நடந்தேற அனைத்து முயற்சிகளையும் உடனடியாக மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். முக்கியம்\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/topic/emi", "date_download": "2018-11-17T21:59:37Z", "digest": "sha1:PWCLF2SZNECXTXI3PUNUOG2ECAN7ATAU", "length": 11082, "nlines": 134, "source_domain": "tamil.goodreturns.in", "title": "Latest Emi News, Updates & Tips in Tamil - Tamil Goodreturns", "raw_content": "\nவிவசாயிகளுக்கு வீட்டுக் கடன் வழங்கும் தமிழக நிறுவனம். சல்யூட்\n\"சார், மீட்டர் போட்டு ஓட்டுறோம் கொஞ்சம் பாத்து குடுங்க\" இப்படி அன்றாடம் 10க்கும் 20க்கும் பேரம் பேசி உழைத்து சம்பாதிக்கும் ஆட்டோகாரர் 31 வயது ரஞ்சித் குமார். சென்னையில் அ...\nகடன் வாங்கி சொந்த வீடா வாடகை வீடா\nவேலைக்காக நகரங்களுக்குக் குடிபெயர்ந்து வாடகை வீட்டில் தங்கி வசிப்போர்களில் பலரின் எண்ணம் ...\nஎன்னது க்ரெடிட் கார்ட் இல்லன்னா இதெல்லாம் கிடைக்காதா\nஆமாங்க... இந்த வசதி எல்லாம் க்ரெடிட் கார்ட்ல மட்டும் தான் கிடைக்கும். நம்ம கிட்ட பத்து டெபிட் ...\nவீட்டுக் கடனை முன்கூட்டியே செலுத்த உள்ளீர்களா தவணையை ஸ்மார்ட்டாகச் செலுத்துவது எப்படி\nமச்சு வீடோ குச்சு வீடோ சொந்த வீடு கட்டிக் குடியேறும் நபர்களுக்குச் சமூகத்தில் ஒரு மரியாதை க...\nஇதைச் செய்தால் வீட்டுக் கடனுக்கான ஈ.எம்.ஐ செலுத்துவது ரொம்ப ஈசி..\nவீட்டுக்கடன் வாங்குவது என்பது மிகப்பெரிய பொறுப்பு. உங்கள் கனவு வீட்டை நனவாக்க, சேமிப்பை கரை...\nவீட்டுக் கடனுக்கு எந்தெந்த வங்கியில் எவ்வளவு வட்டி முழு விபரம்..\nவங்கிகளில் வராக்கடன் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், தற்போது பெரிய தொகை கடன் மற்றும் ப...\nவீட்டுக்கடன் ஈஎம்ஐ மீதான கேஷ்பேக் ஆஃபர் லாபமா..\nதனியார் பிரிவு கடன் வழங்குனரான ஐசிஐசிஐ வங்கி ஒரு சிறப்பு வீட்டுக்கடன் திட்டத்தை அறிவித்துள...\nஅமேசனின் அதிரடி ஆஃபரை பார்த்து கண்ணீர் வடிக்கும் பிளிப்கார்ட்\nஇ-காமர்ஸ் நிறுவனங்கள் விழாக்காலம் துவங்கியதை அடுத்து ஆஃபர்களை அள்ளி வீசி வருகின்றன. அதன் ஒர...\nஜூம் கார் மூலமாக கார் வாங்கினால் இஎம்ஐ கட்ட தேவையில்லை.. எப்படி தெரியுமா\nகார் வங்க வேண்டும் என்ற ஆசை பலருக்கும் இருக்கும். அதே நேரம் கார் வாங்கி விட்டு அதனைப் பயன்பட...\nவிமான டிக்கெட்டுக்கான தொகையை இனி ஈஎம்ஐ முறையில் செலுத்தலாம்.. ஜெட் ஏர்வேஸின் அட்டகாசமான திட்டம்..\nரூபாய் நோட்டுகள் பற்றாக்குறையினால் மக்கள் தவித்து வரும் நிலையில் ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் தனத...\nதெரிஞ்சுக்கங்க.. சொத்து அடமான கடனுக்கு வரிச்சலுகை இல்லை\nசென்னை: அடமான கடன்கள் பெரும்பாலும் நிலம் உள்ளிட்ட சொத்துக்களை அடமானம் வைப்பதன் மூலம் பெறப்...\nஇந்த பக்கம் 'முகேஷ்'.. அந்த பக்கம் 'ஆகாஷ்'.. புதிய மாற்றத்துடன் ரிலையன்ஸ் ஜியோ..\nசென்னை: இன்றைய நிலையில் ஐஐடி மாணவர்கள் கூட ஸ்டாப் அப் நிறுவனங்களில் சேர் விரும்பும் நிலைக்க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/student-revolution-hydro-carbon/", "date_download": "2018-11-17T21:35:26Z", "digest": "sha1:PFKYWDUR76Z7WIM4FSJATVPERS3DJBFD", "length": 8779, "nlines": 132, "source_domain": "www.cinemapettai.com", "title": "துவங்கியது ம��ணவர் புரட்சி! முடங்குகிறது மீத்தேன் திட்டம்! நடுங்கும் அரசுகள்! - Cinemapettai", "raw_content": "\nதமிழகத்தில் டெல்டா மாவட்டங்களில் மீத்தேன் எடுக்கும் திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டது.\nஇதற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாய சங்கங்கள் மற்றும் பல்வேறு அமைப்பினர் தொடர் போராட்டத்தி ஈடுபட்டனர்.\nமக்களின் தொடர் போராட்டத்தால் மத்திய அரசு பின்வாங்கியது. மீத்தேன் திட்டம் கிடப்பில் போடப்பட்டது.\nஇந்நிலையில் தற்போது அதே திட்டத்தை ஹைட்ரோ கார்பன் என்று பெயர் மாற்றம் செய்து திரும்பவும் செயல்படுத்த மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்து வருகின்றன.\nதமிழகத்தில் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள நெடுவாசல் என்ற பகுதியில் இந்த திட்டத்தை செயல்படுத்த இருப்பதாக கூறப்படுகிறது.\nஇந்த திட்டத்தால் விவசாய நிலங்கள் பெரிதும் பாதிக்கப்படும் என்று கூறப்படுகிறது.\nமேலும், மீத்தேன் திட்டம் என்பது, நிலத்திலிருந்து 6000 அடிக்கு கீழே போர்வெல் மூலம் நிலக்கடி படிமங்களில் இருக்கு மீத்தேனை எடுப்பதாகும்.\nஅப்படி எடுக்கும் போது நிலத்தின் நீராதாரம் பெருமளவில் பாதிக்கப்படுவதோடு நிலம் மலட்டுதன்மை அடைத்து விவசாயம் பொய்த்து போய்விடும் என்று கூறப்படுகிறது.\nதற்போது புதுக்கோட்டையை சேர்ந்த மாணவர்கள், இளைஞர்கள் இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.\nஇந்நிலையில் ஜல்லிக்கட்டு புரட்சி இளைஞர்கள் அமைப்பு ஆதரவு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட போவதாக வலைத்தளங்களில் பரவி வருகிறது.\nஐ லவ் யூ பரியா “வா ரயில் விட போலாமா” வீடியோ பாடல்.\nசென்னையில் சிக்கிய 2000 கிலோ நாய்க்கறி. எங்கு தெரியுமா அதிர்ச்சி தகவல். எங்கு தெரியுமா அதிர்ச்சி தகவல்.\nஇயற்கை தான் கடவுள். ஜோதிகாவின் “காற்றின் மொழி” பட ஸ்னீக் பீக் ப்ரோமோ வீடியோ 02\n ஆர்.கே.நகர் தொகுதியால் அரசியலில் விஷால்\nஅக்ஷரா” டீஸர் – கையில் புக், அதன் உள்ளே கத்தி கல்லூரி பேராசிரியையாக நந்திதா ஸ்வேதா\nபடத்துக்கு படம் எகிறும் ஜோதிகா சம்பளம்.. கோடிகளில் விளையாடும் சிவகுமார் குடும்பம்\nஇணையத்தை திணறடிக்கும் ஜானி ட்ரைலர்.\n வயதான, வலுவான, ஷார்ப்பான ராஜாக்களாக மீண்டும் வருகிறார்கள். முழு டீம் விவரம் உள்ளே\nபேட்ட விஸ்வாசம் எதை திரையிடுவீர்கள். பிரபல திரையரங்க உரிமையாளர் அதிரடி அறிவிப்பு\nராட்சசன் கிறிஸ்டோபர் மேக்கிங் வீடியோ.. இந்த வீடியோவும் மிரள வைக்குது\nவிஷால், சன்னி லியோன் கவர்ச்சி குத்தாட்டம்.. அட அரசியல் வேற சினிமா வேறப்பா..\nகாற்றின் மொழி திரை விமர்சனம்.. காற்று வாங்குமா\n2.0 ராட்சசன் போல் உருவெடுக்கும் அக்ஷய் குமாரின் மேக்கிங் வீடியோ\nதிமிரு புடிச்சவன் திரை விமர்சனம்.. இந்த முறை மிரள வைப்பாரா விஜய் ஆண்டனி..\nவிஜய் அட்லி படத்தின் நடிகை.. சும்மா நச்-னு தான் இருக்காங்க..\nவிஜய் ஜோதிகா ஜோடி.. எல்லாருக்கும் ஒரே குஷி\nஜானி ட்ரைலர்.. கிண்டல் பண்ணியவர்களுக்கு பதிலடி குடுக்கும் பிரஷாந்த்\nசர்கார் புதிய சாதனையை நோக்கி. 10 நாள் வசூல் விவரம் இதோ.\nயுவன் சங்கர் ராஜா காட்டில் இனி மழைதான்.. மீண்டும் அதிரடியை ஆரம்பிக்கிறார்\nமனதை தொடும் பின்னணி பாடல். விஸ்வாசம் பாடல் அப்டேட்டை வெளியிட்ட விவேகா.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.todayjaffna.com/53198", "date_download": "2018-11-17T21:42:24Z", "digest": "sha1:NLFOJAL57PT4ISMAFSJ35AUDJR23Q4CU", "length": 6295, "nlines": 86, "source_domain": "www.todayjaffna.com", "title": "12 வயது சிறுமிகள் 12 பேர் கர்ப்பம் – வெறிநாய்களாக மாறிய 11 ஆசிரியர்கள்! தூக்கில் தொங்கவிட கோரிக்கை - Today Jaffna News - New Jaffna - jaffna news", "raw_content": "\nHome இந்திய செய்திகள் 12 வயது சிறுமிகள் 12 பேர் கர்ப்பம் – வெறிநாய்களாக மாறிய 11 ஆசிரியர்கள்\n12 வயது சிறுமிகள் 12 பேர் கர்ப்பம் – வெறிநாய்களாக மாறிய 11 ஆசிரியர்கள்\nஇந்த கொடுமை நடைபெற்ற மராட்டிய மாநிலத்தில் தான். தேவேந்திர பட்னாவிஸ் தலைமையிலான பா.ஜ.க. ஆட்சி நடைபெற்று வருகிறது. புல்தானா மாவட்டத்தில் உள்ளது நிதாதி ஆசிரமம். பழங்குடியின சிறுமிகளை மேம்படுத்துகிறோம் என கூறி அங்கு படித்து வந்த சிறுமிகளை வேட்டையாடி இருக்கிறது ஆசிரம ஆசிரியர் கும்பல்.\nதீபாவளி விடுமுறைக்காக வீட்டுக்கு வந்த சிறுமிகளிடம் மாற்றங்கள் இருந்ததை கண்ட பெற்றோர் அவர்களை மருத்துவர்களிடம் அழைத்துச் சென்றபோது அவர்கள் கர்ப்பமாக இருந்தது தெரியவந்தது. இதுவரை 12 சிறுமிகள் கர்ப்பமாக இருப்பது தெரியவந்துள்ளது.\nஇந்த எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது. சிறுமிகள் அனைவருக்கும் 12 வயது முதல் 14 வயது வரை தான் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டையே உலுக்கியுள்ள இந்த வழக்கில் அந்த பள்ளியின் தலைமை ஆசிரியர் உட்பட 11 ஆசிரியர்களை போலீசார் ���துவரை கைது செய்துள்ளனர். மேலும் சில ஆசிரியர்கள் கைது செய்யப்படலாம் என கூறப்படுகிறது.\nPrevious articleநமக்கு ஒன்று என்றால் துடிச்சு போறாங்க- உணர்ச்சிவசப்பட்ட விஜய், நெகிழ்ச்சி சம்பவம்\nNext articleயாழ் . வலி வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்தில் இராணுவம் நடத்திய….\nகஜா புயல்தாக்கம் குறைவதற்கு முன் மீண்டும் 18-ம் தேதி அடுத்த காற்றழுத்த தாழ்வு\nசபரிமலைக்கு நான் செல்வதை எந்த கொம்பனாலும் தடுக்க முடியாது\nபேஸ்புக் காதல் உச்சம் காதலியின் தாயை குத்திகொன்ற காதலன்\nயாழ் பாடசாலை மாணவனிடம் போதை பொருள் நீதிமன்றம் கடும் தண்டனை\nயாழ் அரியாலையில் ரயிலில் மோதி கார் நொறுங்கியது\nகஜா புயலின் பரப்பு…முடிந்தவரை மற்றவர்களுக்கும் பகிருங்கள்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://shivatemples.com/tnaadut/tnt12.php", "date_download": "2018-11-17T22:13:16Z", "digest": "sha1:253UR7BOWZSOFYDNDFXQMF4ZWUI7VCCZ", "length": 12107, "nlines": 52, "source_domain": "shivatemples.com", "title": " ஜலநாதேஸ்வரர் கோவில், திருஊறல் (தக்கோலம்) - Jalanatheswarar Temple, Thiruvooral (Takkolam)", "raw_content": "\nதேவாரப் பாடல் பெற்ற சிவஸ்தலங்கள்\nஜலநாதேஸ்வரர் கோவில், திருஊறல் (தக்கோலம்)\nசிவஸ்தலம் பெயர் திருஊறல் (தற்போது தக்கோலம் என்று வழங்குகிறது)\nஇறைவன் பெயர் ஜலநாதேஸ்வரர், உமாபதீசர்\nஇறைவி பெயர் கிரிராஜ கன்னிகாம்பாள்\nபதிகம் திருஞானசம்பந்தர் - 1\nஎப்படிப் போவது அரக்கோணம் ரயில் நிலையத்தில் இருந்து 7 கி.மி. தொலைவில் இந்த சிவஸ்தலம் அமைந்துள்ளது. மற்றொரு பாடல் பெற்ற சிவஸ்தலம் திருமாற்பேறு அருகில் இருக்கிறது. திருவள்ளூரில் இருந்து பேரம்பாக்கம் வழியாக தக்கோலம் செல்ல பேருந்து வசதி உள்ளது.\nஆலய முகவரி அருள்மிகு ஜலநாதேஸ்வரர் திருக்கோவில்\nஇவ்வாலயம் காலை 8 மணி முதல் 12 மணி வரையிலும், மாலை 4-30 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் தரிசனத்திற்காக திறந்திருக்கும்.\nகோவில் அமைப்பு: குசஸ்தலை என்னும் கல்லாற்றின் கரையில் சுமார் 6 ஏக்கர் நிலப்பரளவில் சுற்றிலும் மதிற்சுவருடன் கூடிய மேற்கு நோக்கிய 3 நிலை இராஜகோபுரத்துடனும், 2 பிராகாரங்களுடனும் இவ்வாலயம் அமைந்துள்ளது. கோபுரத்தில் அழகிய சுதைச் சிற்பங்கள் உள்ளன. கோபுர வாயில் கடந்து உள்ளே சென்றவுடன் மேற்கு வெளிப் பிராகாரத்தில் பலிபீடம், கொடிமரம், நந்தி ஆகியவற்றைக் காணலாம். கோபுரவாயில் நுழைந்ததும் வெளிப்பிராகாரத்தில் விநாயகர் சந்நிதியும் தனிக்கோயிலாகவுள்ளது. நந்திக்கு எதிரில் உள்சுற்றுச் சுவரில் ஒரு சாளரம் உள்ளது. வெளிப் பிராகாரம் சுற்றி வரும்போது தெற்கு பிராகாரத்தில் வடக்கு நோக்கிய அம்பிகை சந்நிதி தனிக் கோவிலாக ஒரு முன் மண்டபத்துடன் உள்ளது. அம்பாள் நின்ற திருக்கோலத்தில், அபய வரதத்துடன் கூடிய நான்கு திருக்கரங்களுட்ன காட்சி தருகிறாள். இச்சந்நிதிக்குப் பக்கத்தில் தனியே உள்ள மண்டபத்தில் வள்ளி தெய்வயானையுடன் கூடிய சுப்பிரமணியர் சந்நிதி கம்பீரமாக உள்ளது. அம்பிகை சந்நிதிக்கு எதிரே சுவாமி சந்நிதிக்குச் செல்ல பக்கவாயில் உள்ளது. இதன் வழியே உள்ளே சென்று மேற்கிலுள்ள உள்வாயில் வழியே துவார கணபதி, சுப்பிரமணியரை வணங்கி உள்ளே சென்றால் ஒரு புறத்தில் நவக்கிரக சந்நிதி உள்ளது. அடுத்துள்ள மண்டபத்தில் சோமாஸ்கந்தர், சந்திரசேகரர், பிட்சாடனார் முதலிய உற்சவத் திருமேனிகளும், நடராச சபையும் உள்ளன. அடுத்துள்ள மேற்கு நோக்கிய உள் வாயிலைக் கடந்து சென்றால் துவாரபாலகர்களைத் தரிசிக்கலாம். நேரே மூலவர் தரிசனம். சிவலிங்கத் திருமேனி மணலால் ஆனது. தீண்டாத்திருமேனி. ஆவுடையாருக்கு மட்டுமே அபிஷேகம் நடைபெறுகிறது.\nஉள் பிராகாரத்தில் சக்தி விநாயகர், சுப்பிரமணியர், பஞ்சலிங்கம், மகாலட்சுமி, நடராஜர், சூரியன், சந்திரன், பைரவர், சப்த கன்னியர் ஆகிய சந்நிதிகள் உள்ளன. கோஷ்ட மூர்த்தங்களாக விநாயகர், தட்சிணாமூர்த்தி, மகாவிஷ்ணு, பிரம்மா, விஷ்ணுதுர்க்கை முதலிய திருமேனிகள் உள்ளன. இவற்றுள் துர்க்கை நீங்கலாக உள்ள மற்ற திருமேனிகள் அனைத்தும் அமர்ந்த நிலையிலேயே உள்ளன. தட்சிணாமூர்த்தி வலக்காலைத் தொங்கவிட்டு, இடக்காலைக் குத்துக்காலிட்டு அபூர்வமாகக் காட்சி தருகின்றார். லிங்கோத்பவர் இருக்கும் இடத்தில் உள்ள மகாவிஷ்ணுவும் வலக்காலை மடித்து இடக்காலைத் தொங்கவிட்டு, வலக்கை அபயமாகக் கொண்டு, இடக்கையைத் தொடைமீது வைத்துள்ளார். பிரம்மாவும் அமர்ந்த நிலை. விஷ்ணுதுர்க்கை அமைப்பு நின்ற நிலையினதாயினும் அழகான வேலைப்பாடுடன் உள்ளது. இரு திருவடிகளுள் ஒன்றை பாத அளவில் மடித்து ஒன்றால் கீழேயுள்ள மகிஷத்தை காலூன்றி, (குழலூதும் கண்ணன் நிற்கும் அமைப்பில்) நிற்கும் அற்புதமான திருக்கோலம் காணத்தக்கது.\nதல புராண வரலாறு: நந்தியின் வாயிலிருந்து ஒரு காலத்தில் நீர் விழுந்து கொண்டி���ுந்ததாலும், இறைவன் திருவடியில் நீர் சுரப்பதாலும் இவ்வூருக்கு திருஊறல் என்று பெயர். மேலும் இறைவனை அழைக்காமல் அவமதித்து தக்கன் நடத்திய யாகத்தை அழித்து அவன் தலையை வீரபத்திரர் தலையைக் கொய்த தலம் இதுதான் என்பர். தக்கன் தனக்கு அழிவு வரும் நிலையைக் கண்டு \"ஓ\" என்று ஓலமிட்டதால் தக்கோலம் என்று பெயர் பெற்றதாக உள்ளூர்ச் செய்தி அறிவிக்கின்றது. வடக்கு மதிலோரத்திலுள்ள கங்காதரர் சந்ந்தியின் மேற்குப் பிராகாரத்தில் சத்யகங்கை தீர்த்தம் உள்ளது. இதன் கரையிலுள்ள நந்தியின் வாயிலிருந்து தான் கங்கை நீர் பெருகி வந்தது. உததி முனிவர் வழிபட்டு அவர் வேண்டிக்கொண்டபடி நந்தியெம்பெருமான் தன்வாய் வழியாக கங்கையை வரவித்த சிறப்புடையது இத்தலம். இப்போதும் கல்லாற்றில் நீர்ப்பெருக்கு உண்டாயின் அப்போது நந்தி வாயில் நீர் விழும் என்று சொல்கிறார்கள்.\nதிருஊறல் (தக்கோலம்) ஜலநாதேஸ்வரர் ஆலயம் புகைப்படங்கள்\nஆலயத்தின் 3 நிலை கோபுரம்\nவெளிப் பிராகாரத்தில் நந்தி, கொடிமரம்\nஅம்பிகை கோவில் முகப்பு மண்டப சுதைச் சிற்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=406381", "date_download": "2018-11-17T22:26:21Z", "digest": "sha1:EVIQ2P5A7V5FKOYSS5KRNQCFA7PMSHCX", "length": 6916, "nlines": 72, "source_domain": "www.dinakaran.com", "title": "சிபிஎஸ்இ 10-ம் வகுப்பு தேர்வில் 86.7 சதவிகிதம் மாணவர்கள் தேர்ச்சி | The CBSE Class X examination is 86.7 percent students - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > இந்தியா\nசிபிஎஸ்இ 10-ம் வகுப்பு தேர்வில் 86.7 சதவிகிதம் மாணவர்கள் தேர்ச்சி\nடெல்லி: சிபிஎஸ்இ 10-ம் வகுப்பு தேர்வில் 86.7 சதவிகிதம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் 97.37 சதவிகதம் பேரும், திருவனந்தபுரத்தில் 99.60 சதவிகிதம் பேர் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். 4 மாணவர்கள் 499 மதிப்பெண்கள் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.\nசிபிஎஸ்இ CBSE 10-ம் வகுப்பு மாணவர்கள் தேர்ச்சி\nஇந்திய தர நிறுவனத்துக்கு வக்கீல் நியமனம்\nஐசிசி மகளிர் உலக கோப்பை: ஆஸ்திரேலிய அணியை 48 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி வெற்றி\nபுயலால் பாதிக்கப்பட்ட தமிழகத்திற்கு அனைத்து உதவிகளும் செய்யப்படும்: மத்த��ய அமைச்சர் உறுதி\nபுயல் பாதித்த மாவட்டங்களுக்கு சேலத்திலிருந்து நிவாரண பொருட்கள் அனுப்பிவைப்பு\nகஜா புயலால் இறந்தோரின் குடும்பத்துக்கு ஸ்டாலின் நேரில் ஆறுதல்\nகஜா புயல் பாதித்த இடங்களில் ஹெலிகாப்டரில் பறந்து மதிப்பீடு\nசேலம் அருகே குட்டையில் மூழ்கி 2 சிறுவர்கள் உயிரிழப்பு\nகஜா புயல் மீட்புப்பணிகள் மந்தம்: வட்டாட்சியர் வாகனம் சிறைப்பிடிப்பு\nஅமராவதி அணை முழு கொள்ளளவை எட்டவுள்ள நிலையில் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை\nகொல்கத்தாவில் அடுக்குமாடி குடியிருப்பில் தீவிபத்து\nசென்னை உயர்நீதிமன்றத்தில் கூடுதல் நீதிபதியாக பி.புகழேந்தி நியமனம்: குடியரசுத் தலைவர் உத்தரவு\nதஞ்சை அருகே குடிநீர், மின்சாரம் வழங்கக் கோரி பொதுமக்கள் சாலை மறியல்\nமாலத்தீவு அதிபர் பதவியேற்பு விழாவில் பங்கேற்க மாலேவுக்கு சென்றார் பிரதமர் நரேந்திர மோடி\nகார்ட்டிசாலை அளவிடும் புதிய தொழில்நுட்பம் காய்கறிகளை சுத்தம் செய்யும் நவீன கருவி\n18-11-2018 இன்றைய சிறப்பு படங்கள்\n17-11-2018 இன்றைய சிறப்பு படங்கள்\nதிருவண்ணாமலை தீபத்திருவிழாவின் 3ம் நாள் உற்சவம்: பூத வாகனத்தில் சந்திரசேகரர் பவனி\nகஜா புயல் எதிரொலி : புதுக்கோட்டையில் பலத்த காற்று மற்றும் கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளின் புகைப்படங்கள்\nநாகை மாவட்டத்தை கதிகலங்கவைத்த கஜா புயலின் ருத்ரதாண்டவம்: உருக்குலைந்து கிடக்கும் நகரம்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/77230/", "date_download": "2018-11-17T21:04:11Z", "digest": "sha1:NIFETI25SXPFUI7QSEENTX452LZVOR4C", "length": 9911, "nlines": 148, "source_domain": "globaltamilnews.net", "title": "லசந்த கொலையுடன் தொடர்புடைய முன்னாள் காவல்துறை அதிகாரிகளின் விளக்க மறியல் நீடிப்பு – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nலசந்த கொலையுடன் தொடர்புடைய முன்னாள் காவல்துறை அதிகாரிகளின் விளக்க மறியல் நீடிப்பு\nசண்டே லீடர் பத்திரிகையின் முன்னாள் ஸ்தாபக பிரதம ஆசிரியர் லசந்த விக்ரமதுங்க படுகொலையுடன் தொடர்புடைய முன்னாள் காவல்துறை அதிகாரிகளின் விளக்க மறியல் காலம் நீடிக்கப்பட்டுள்ளது.கல்கிஸ்ஸ காவல் நிலையத்தின் முன்னாள் பொறுப்பதிகாரி திஸ்ஸ சுகதபால மற்றும் முன்னாள் பிரதிக் காவல்துறை மா அதிபர் பிரசன்ன நாணயக்கார ஆகியோர் ஆகியோரின் விளக்க மறியல் காலமே இவ்வாறு நீடிக்கப்பட்டுள்ளது.\nகொலை தொடர்பான ஆதாரங்களை மறைத்து விட்டதாகக் குற்றம் சுமத்தி இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். எதிர்வரும் 14ம் திகதி வரையில் இவர்களின் விளக்க மறியல் காலம் நீடிக்கப்பட்டுள்ளது.\nTagstamil tamil news காவல்துறை அதிகாரிகளின் சண்டே லீடர் நீடிப்பு படுகொலை லசந்த விக்ரமதுங்க விளக்க மறியல்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஜனாதிபதி – அனைத்து கட்சி உறுப்பினர்கள் – சபாநாயகருடன் உடன்பாடொன்றை ஏற்படுத்தும் நோக்குடன் கலந்துரையாடல்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபிரபாகரன் பயன்படுத்தியதாகக் தெரிவிக்கப்படும் நிலக்கீழ் பதுங்குகுழி உடைக்கப்படுகின்றது\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபாராளுமன்ற உறுப்பினர் ஒருவரின் விலை 3 மில்லியன் டொலர்கள் :\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஎம்மைப் பார்த்து கற்றுக்கொள்ளுங்கள் – இளைஞர் பாராளுமன்றம் :\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகிளிநொச்சி நகரில் ஆயுத முனையிலான திருட்டு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபாராளுமன்ற செயலாளர் நாயகம் அதிருப்தியில்\nரவி கருணாநாயக்கவிற்கு அமைச்சுப் பதவி எதுவும் வழங்கப்படவில்லை\nவன்னி மாற்றுத் திறனாளிகள் காப்பகத்தில் ஊழல்\nஜனாதிபதி – அனைத்து கட்சி உறுப்பினர்கள் – சபாநாயகருடன் உடன்பாடொன்றை ஏற்படுத்தும் நோக்குடன் கலந்துரையாடல் November 17, 2018\nபிரபாகரன் பயன்படுத்தியதாகக் தெரிவிக்கப்படும் நிலக்கீழ் பதுங்குகுழி உடைக்கப்படுகின்றது November 17, 2018\nபாராளுமன்ற உறுப்பினர் ஒருவரின் விலை 3 மில்லியன் டொலர்கள் : November 17, 2018\nஎம்மைப் பார்த்து கற்றுக்கொள்ளுங்கள் – இளைஞர் பாராளுமன்றம் : November 17, 2018\nகிளிநொச்சி நகரில் ஆயுத முனையிலான திருட்டு November 17, 2018\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nLogeswaran on எம்மைப் பார்த்து கற்றுக்கொள்ளுங்கள் – இளைஞர் பாராளுமன்றம் :\nSiva on மகிந்தவை நீக்க வேண்டுமாயின் நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்பட வேண்டும்..\nLogeswaran on தமிழ் முஸ்லீம் மக்களின் அடையாளங்களை நீக்கிய தேசிய கொடியை பயன்படுத்தியமை வெட்கக்கேடானது…\nKarunaivel - Ranjithkumar on விஜய்யின் சர்கார் படத்தை எதிர்த்து அதிமுகவினர் போராட்டம் :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.astrosuper.com/2014/10/2014-2017_15.html", "date_download": "2018-11-17T21:14:44Z", "digest": "sha1:6KN4B6GCSLJCUX6YQDUR4WW4H64UX5HW", "length": 18962, "nlines": 182, "source_domain": "www.astrosuper.com", "title": "/> சனி பெயர்ச்சி பலன்கள் 2014-2017 கும்பம் | ஜோதிடம்| நல்ல நேரம்|jothidam", "raw_content": "\nசனி பெயர்ச்சி பலன்கள் 2014-2017 கும்பம்\nசனிப்பெயர்ச்சி பலன்கள் 2014-2017 கும்பம்\nஅவிட்டம் 3,4 ,சதயம்,பூரட்டாதி 1,2,3 ஆம் பாதங்களை சேர்ந்த கும்பம் ராசி நண்பர்களே...சனி பகவான் உங்கள் ராசிக்கு லக்னாதிபதி மற்றும் விரயாதிபதி ஆவார்.அவர் நவம்பர் 2ஆம் தேதி முதல் உங்கள் ராசிக்கு ராஜ்ஜியஸ்தானம் எனும் பத்தாம் வீட்டில் தனது சஞ்சாரத்தை தொடங்குகிறார்..பத்தாம் வீடு தொழில் ஸ்தானம் ஆகும்.தொழில் காரகனாகிய சனி தொழில் ஸ்தானத்துக்கு வந்தால் தொழில் வலிமை அடையும்..இதுவரை தொழிலில் பிரச்சினை இருந்தவர்களுக்கு இனி நிம்மதி உண்டாகும்...தொழில் அபிவிருத்தி உண்டாகும் பணியில் இருப்பவர்களுக்கு நிரந்தரம் ஆகும்.வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும்.\nபத்தாம் வீட்டில் சஞ்சரிக்கும் சனிபகவான் உங்கள் ராசிக்கு நான்கு ,ஏழு மற்றும் பன்னிரெண்டாம் வீடுகளை பார்க்கிறார்....இதனால் சொத்துக்கள் ,வீடு போன்றவற்ரில் இருக்கும் பிரச்சினைகள் முடிவுக்கு வரும்.தியானம்,யோகா போன்ரவற்றில் ஆர்வம் அதிகரிக்கும்...சித்தர்களின் அருளாசி கிடைக்கும் சதுரகிரி,ரிசிகேஷ்,காசி ,ராமேஸ்வரம் போன்ற புண்ணியஸ்தலங்களுக்கு சென்று வருவீர்கள்...பணம் பல வழிகளிலும் வந்து சேரும் இதனால் கடன்கள் அடைபடும்..நீண்ட கால பிரச்சினைகள்,கடன்கள் முடிவுக்கு வரும்...\nபத்தாம் வீட்டில் சனி சஞ்சரிப்பதை அதிர்ஷ்ட்த்தின் சின்னம் என பழைய ஜோதிட நூல்கள் குறிப்பிடுகின்றன...ராசிபலன் அடிப்படையில் பார்த்தால் லக்னாதிபதி பத்தில் இருப்பது நல்ல யோகம் என்றுதான் சொல்ல வேண்டும்.பன்னிரெண்டை பார்க்கும் சனி வீண் செ��வுகளை குறைப்பார்...சனியின் விருச்சிக பெயர்ச்சிக்காலம் முடிவடையும் வரை குரு மகரம்,கும்பம் ஆகிய ராசிகளை மாறி மாறி பார்வையிடுகிறார்..எனவே சேமிப்பு உயரும்.தன குடும்ப ஸ்தானத்திற்கு அதிபதி குரு உங்கள் ராசிக்கு லாபஸ்தானத்தில் இருக்கிறார் விலை உயர்ந்த ஆடம்பரப்பொருட்கள்,ஆடை ஆபரணங்கள் வாங்குவீர்கள்..ராசிநாயகனே நான்காம் இட்த்தை பார்வை செய்வதால் சுகங்களும்,சந்தோசங்களும் பெருகும்.\nசனி வக்ரம்;15.3.2015 முதல் 2.8.2015 வரையிலும் ,26.3.2016 முதல் 13.8.2016 வரையிலும் சனி இரண்டு முறை வக்ரகதி அடைகிறார்........இந்த காலங்களில் கவனம் தேவை\nபரிகாரம்; சனிக்கிழமை அன்று திருநள்ளாரு சென்று அதிகாலையில் அங்குள்ள நள தீர்த்த குளத்தில் நல்லெண்ணெய் தேய்த்து நீராடி ,சனிபகவானை வழிபட்டுவிட்டு மரகத லிங்க தரிசனமும் பார்த்து வரவும்...\nச்னிக்கிழமை தோறும் காகத்துக்கு சாதம் வைத்த பின் மதியம் உணவு உண்ணவும்..சனிக்கிழமையில் அசைவம் வேண்டாம்...\nசனிக்கிழமையில் ஆஞ்சநேயருக்கு வெற்றிலையில் கிராம்பு வைத்து அதை மடித்து உங்கள் கையால் 48 வெற்றிலையை மாலையாக கட்டி அனுமனுக்கு நெய்தீபம் ஏற்றி வெற்றிலை மாலையை போட்டு வழிபடவும்..\nவசதி இருப்பவர்கள் ஏழைகள் 50 பேருக்கு செருப்பு தானம் செய்யவும்....ஊனமுற்றவருக்கு உடைகள் வாங்கி தரவும்..\nசர்வ ஜன வசிய எந்திரம்;\nஇது இருபக்கமும் வசிய மந்திரம் எழுதப்பட்டது பாக்கெட்டில் வைத்துக்கொள்ளக்கூடியது மணிபர்ஸ்,.பணப்பெட்டியில் வைத்துக்கொள்ளலாம்...வருமானம் அதிகரிக்கவும்,நீங்கள் அதிர்ஷ்டசாலியாகவும் இது உருவாக்கப்பட்டது..\nநீங்கள் எந்த காரியத்துக்காக முயற்சித்தாலும் அது வெற்றியாக இது உதவும்..முக்கிய மனிதர்களை சந்திக்கப்போகும்போது இதை பாக்கெட்டில் வைத்துக்கொண்டால் உங்கள் காரியம் தடங்கல் இல்லாமல் முடியும்.வருமானம் பல மடங்கு உயரவும் ,கடன் தீரவும்,கஷ்டங்கள் தீரவும் இதை பயன்படுத்தலாம்..\nஇதனை என் குரு எனக்கு வரைந்து கொடுத்தார். இதனை உங்களுக்கு நான் வரைந்து பூஜித்து தருகிறேன்..இது வேறு யாரும் கொடுப்பதும் இல்லை...கிடைப்பதும் இல்லை...குரு வழியால் எனக்கு கிடைத்ததை உங்களுக்கு தருகிறேன்..காரியம் வெற்றி அடைய சகலரும் வசியம் ஆக,பணம் எப்போதும் கையில் தங்க ,கடன் பிரச்சினை தீர இது பெரிதும் உதவுகிறது...நான் பெற்ற அதிர்ஷ்டம் எல்லோர��ம் பெற வேண்டும்..தேவைப்பட்டால் தொடர்புகொள்ளவும்..9443499003 மெயில் ;sathishastro77@gmail.com..\nகடன் பிரச்சினை தீர,வருமானம் பல மடங்கு அதிகரிக்க,லட்சுமி வசியம் உண்டாக,நோய்கள் நீங்க,வீட்டில் கெட்ட சக்திகள் விலக....செல்வவளம் தரும் மூலிகைகள் மொத்தம் 23 மூலிகைகளை கொண்டு நான் உருவாக்கியதுதான் தெய்வீக மூலிகை சாம்பிராணி..\nஅரசவிதை, கோஷ்டம்,கெடாமஞ்சள்,வெட்டிவேர்,விளாமிச்சை வேர்,புனுகு,சந்தனம்,கோராஜனம் என தெய்வீக வசியம் உண்டாக்கும் மூலிகைகள் அனைத்தும் அரைத்து கலக்கப்பட்டுள்ளன...தேவைப்படுபவர்கள் 9443499003 என்ற எண்ணுக்கு அழைத்து வாங்கிக்கொள்ளலாம்.. வீடுகளில் ,அலுவலகங்களில் சாம்பிராணி புகை போடுவது போல உபயோகியுங்கள்... நல்ல பலனை அடைவீர்கள்..கணபதி ஹோமம்,லட்சுமி ஹோமம் வளர்ப்பதற்கு இணையானது..மெயில்;sathishastro77@gmail.com\nஎனக்கு கர்ம சனி என நினைக்கிறேன்... சாமிக்கு முடி இறக்கிடலாமா\nAstrology ஒரே நிமிடத்தில் திருமண பொருத்தம்\nநட்சத்திரங்கள் மொத்தம் 27. இதில் உங்கள் நட்சத்திரத்திலிருந்து எத்தனையாவது நட்சத்திரமாக துணைவரின் நட்சத்திரம் வருகிறது என பாருங்கள்.. ...\nஜாதகத்தில் புதன் தரும் பலன்கள்\nபுதன் ; ஒவ்வொரு மனிதனுக்கும் புத்தி வேண்டும். ஒரு சிறிய விஷயமாக இருந்தாலும் பெரிய விஷயமாக இருந்தாலும் அதை தீர்க...\nஜோதிடம் ;முக்கிய கிரக சேர்க்கை குறிப்புகள்-பலன்கள்\nகுரு தான் இருக்கும் இடத்தில் இருந்து 5,7,9 ஆம் இடங்களை பார்க்கும் சனி தான் இருக்கும் இடத்தில் இருந்து 3,7,10 ஆம் இடங்களை பார்க்கும் செவ்...\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2018-2019\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2018-2019 நண்பர்களுக்கு வணக்கம்…இந்த ஆண்டு குரு பெயர்ச்சி திருக்கணித பஞ்சாங்கபடி விளம்பி வருடம் 11.1...\n வசிய மை,வசிய மருந்து ரகசியங்கள்\n வசிய மை,வசிய மருந்து ரகசியங்கள் வசியம் என்பது பல வகை இருக்கிறது...முக வசியம்,மருந்து வசியம்,சாப்பிடும் உணவி...\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2018-2019 துலாம் -மீனம்\nகுரு பெயர்ச்சி ராசிபலன் துலாம் முதல் மீனம் வரை வாக்கிய பஞ்சாங்கபடி குரு பெயர்ச்சி 4.10.2018 விளம்பி வருடம் புரட்டாசி 18ஆம் நாள் இரவு...\nஜாதகத்தில் பத்தாம் வீட்டில் இருக்கும் கிரகமும் அது தரும் தொழிலும் ஜோதிட விளக்கம்\n10 ம் பாவகத்தில் நிற்கும் கிரகங்கள் விபரம் ஜாதகத்தில் பத்தாம் வீட்டு அதிபதி கீழ்க்கண்ட கிரகங்களாக இருந்தாலும் பத்தாம் வீட���டில...\nசனி மாற்றம் தரும் ராஜயோகம் எந்த ராசியினருக்கு..\nசனி பெயர்ச்சிபலன்கள் 2014-2017 மீனம்\nசனி பெயர்ச்சி பலன்கள் 2014-2017 கும்பம்\nசனி பெயர்ச்சி பலன்கள் 2014-2017 மகரம்\nசனிப்பெயர்ச்சி பலன்கள் 2014-2017 தனுசு;ராசிபலன்\nசனி பெயர்ச்சி பலன்கள் 2014-2017 விருச்சிகம்\nசனி பெயர்ச்சி ராசிபலன் 2014-2017; துலாம்\nசனி பெயர்ச்சி பலன்கள் 2014-2017 ;கன்னி ராசி சந்தோச...\nசனி பெயர்ச்சி பலன்கள் 2014-2017 சிம்மம்\nசனிப்பெயர்ச்சி பலன்கள் 2014-2017 கடகம்\nசனிப்பெயர்ச்சி பலன்கள் 2014-2017 மிதுனம்\nசனிப்பெயர்ச்சி பலன்கள் 2014 -2017 -ரிசபம்\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2018-2019 துலாம் -மீனம்\nகுரு பெயர்ச்சி ராசிபலன் துலாம் முதல் மீனம் வரை வாக்கிய பஞ்சாங்கபடி குரு பெயர்ச்சி 4.10.2018 விளம்பி வருடம் புரட்டாசி 18ஆம் நாள் இரவு...\nபுதிய பதிவுகளை இலவசமாக ஈமெயில் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Aanmeegam_Detail.asp?Nid=22198", "date_download": "2018-11-17T22:23:55Z", "digest": "sha1:PGS2JDWTJKNIJBZOQLTQCIC4BCUFFUEK", "length": 13193, "nlines": 82, "source_domain": "www.dinakaran.com", "title": "விதவிதமாய் விநாயகர்கள்..! | - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > ஆன்மீகம் > விநாயகர் சதுர்த்தி\n* மதுரையிலிருந்து 20 கி.மீ. தொலைவில் திருபுவனம் கோட்டை எனும் இடத்தில் விநாயக கோரக்கர் அருள்கிறார். நோய்களையும், சனிதோஷம் தீர்ப்பதிலும் விநாயகர் வடிவில் உள்ள கோரக்க சித்தர் அருள்கிறார்.\n* ராமநாதபுரம் உப்பூரில் வெயிலுகந்த விநாயகர் அருள்கிறார். தட்சிணாயன காலங்களில் இந்த விநாயகரின் தெற்கு பகுதியிலும் உத்திராயண காலங்களில் வடக்கு பகுதியிலும் கதிரவன் தன் கிரணங்களால் இந்த விநாயகரை வணங்குகிறான்.\n* கிருஷ்ணகிரியில் உள்ள பாகலூரில் விநாயகப் பெருமான் சிவலிங்க ஆவுடையாரின் மேல் வலது கையில் ஒடிந்த தந்தத்துடனும் இடக்கையில் கொழுக்கட்டையுடனும் ஈசான்ய திக்கை நோக்கி அமர்ந்தருள் புரிகிறார்.\n* திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள சேரன்மாதேவியில் உள்ளது மிளகு பிள்ளையார் ஆலயம். மழை பொய்த்தால் மிளகை அரைத்து இவரது உடலில் தடவி அபிஷேகம் செய்வித்தால் உடனே மழைபொழியும் அற்புதம் நிகழ்கிறது.\n* மதுரை கீழமாசி வீதியில் மொட்டை விநாயகரை தரிசிக்கலாம். பார்வதியால் அவள் காவலுக்குப் படைக்கப்பட்ட சிறுவனின் தலையை ஈசன் அறியாமல் கொய்தார். அவர் மொட்டை விநாயகராக இத்தலத்தில் அருள்வதாக ஐதீகம். இத்தலத்தில் திருவுளச்சீட்டு போட்டுப் பார்ப்பது வழக்கமாக உள்ளது.\n* விழுப்புரம், தீவனூரில் நெற்குத்தி விநாயகர் லிங்க வடிவில் அருள்கிறார். லிங்கத் திருமேனிக்கு அபிஷேகம் செய்யும்போது அதில் உள்ள விநாயகரை தரிசிக்கலாம்.\n* நாகப்பட்டினம் செண்பகபுரியில் உள்ளது ஆதிகும்பேஸ்வர சுயம்பு விநாயகர் ஆலயம். இவர் சந்நதி கோஷ்டங்களில் மும்மூர்த்திகளும் அருள்வது வித்தியாசமான அமைப்பு.\n* தூத்துக்குடி, ஆறுமுகமங்கலத்தில் ஆயிரெத்தெண் விநாயகர் அருள்கிறார். இத்தல சித்திரை மாத பிரம்மோற்சவத்தின் ஏழாம் நாள் பஞ்சமுக ஹேரம்ப கணபதி நடராஜப் பெருமானுடன் திருவீதியுலா வருகிறார்.\n* கோயமுத்தூர் மத்தம்பாளையத்தில் காரண விநாயகரை தரிசிக்கலாம். இக்கோயிலில் விநாயகர் அருகில் நந்தியம்பெருமான் வீற்றிருப்பது தனிச் சிறப்பு.\n* சேலம் மாவட்டம், ஆத்தூரில் தலையாட்டி கணபதி எனும் காவல் கணபதியை தரிசிக்கலாம். இவர் தலையை ஆட்டும் விதமாக இடதுபுறம் சாய்ந்தபடி அருள்கிறார்.\n* சிதம்பரத்திலிருந்து 17 கி.மீ. தொலைவில் உள்ள திருநாரையூரில் அருள்கிறார் பொள்ளாப் பிள்ளையார். நம்பியாண்டார் நம்பிக்கு அருள்புரிந்த விநாயகர் இவர். ராஜராஜசோழனுக்கு சைவத் திருமுறைகளைத் தொகுக்க உதவியவர். உளியால் செதுக்கப்படாத (பொள்ளா) பிள்ளையார்.\n* தஞ்சாவூர், கணபதி அக்ரஹாரத்தில் விநாயகர் சதுர்த்தி விசேஷமாகக் கொண்டாடப்படுகிறது. இப்பகுதி மக்கள் தங்கள் வீடுகளில் விநாயகசதுர்த்தியைக் கொண்டாடுவதில்லை. இந்த ஆலயத்திலேயே வந்துதான் ஒருமித்து, கொண்டாடுகின்றனர்.\n* ஓசூர்பேரிகை பாதையில் பாகலூர் ஏசியன் பேரிங் கம்பெனி அருகில் மாடி விநாயகர் அருள்கிறார். இவர் சந்நதியில் இருபுறங்களிலும் பிள்ளையார்பட்டி கற்பகவிநாயகரும், மலைக்கோட்டை மாணிக்க விநாயகரும் சந்நதி கொண்டுள்ளனர்.\n* திருச்சி உச்சிபிள்ளையார் கோயிலின் அடிவாரத்தில், மாணிக்க விநாயகர் கோயில் உள்ளது. இந்த பிள்ளையாருக்குக் கீழே யந்திர பிரதிஷ்டை செய்துள்ளார்கள்.\n* திருவையாறுக்கு அருகேயுள்ள திருவேதிக்குடி வேதபுரீஸ்வரர் கோயிலில் வேத விநாயகர் அருள்பாலிக்கிறார். இவர் சற்றே செவியை சாய்த்த வண்ணம் வேத கோஷத்தைக் கேட்பதால் இவரை செவிசாய்த்த விநாயகர் என்கிறார்கள்.\n* கும்பகோணம், ஆடுதுறைக்கு அருகேயுள்ள மருத்துவக் குடியில் தேள் போன்ற வடிவமைப்பில் விருச்சிகப் பிள்ளையார் அருள்கிறார்.\n* திருச்சிக்கு அருகேயுள்ள பிட்சாண்டார் கோயிலில் சிம்ம வாகனத்தின் மீது பஞ்சமுக விநாயகர் ஐந்தடி உயரத்தில் அருட்கோலம் காட்டுகிறார்.\n* தஞ்சை மாவட்டம் பேராவூரணியில் மராட்டிய மன்னர் துளசாஜி மகராஜாவால் கட்டப்பட்ட நீலகண்ட விநாயகரை தரிசிக்கலாம். நீலகண்டரின் பிள்ளையாதலால் நீலகண்ட பிள்ளையார் என்றழைக்கப்படுகிறார்.\n* தஞ்சாவூர் கீழவாசலில் வல்லபாம்பிகா சமேத ஸ்வேத விநாயகர் (வெள்ளை விநாயகர்) ஆலயம் அமைந்துள்ளது. ஆயிரம் ஆண்டுகட்கு முன் சோழர்களால் வழிபடப்பட்ட இந்த விநாயகருக்கு கோட்டை விநாயகர் என்றும் பெயருண்டு.\nதமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்\nஔவையார் அருளிய வாழ்வை வளமாக்கும் விநாயகர் அகவல்\nவேழ முகத்தோனே ஞான விநாயகனே\nசந்திரன் பூஜித்த விருச்சிகப் பிள்ளையார்\nகார்ட்டிசாலை அளவிடும் புதிய தொழில்நுட்பம் காய்கறிகளை சுத்தம் செய்யும் நவீன கருவி\n18-11-2018 இன்றைய சிறப்பு படங்கள்\n17-11-2018 இன்றைய சிறப்பு படங்கள்\nதிருவண்ணாமலை தீபத்திருவிழாவின் 3ம் நாள் உற்சவம்: பூத வாகனத்தில் சந்திரசேகரர் பவனி\nகஜா புயல் எதிரொலி : புதுக்கோட்டையில் பலத்த காற்று மற்றும் கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளின் புகைப்படங்கள்\nநாகை மாவட்டத்தை கதிகலங்கவைத்த கஜா புயலின் ருத்ரதாண்டவம்: உருக்குலைந்து கிடக்கும் நகரம்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supeedsam.com/?p=63192", "date_download": "2018-11-17T22:24:29Z", "digest": "sha1:6YYFLDSN3SM4XCLZVAYW72RZA2V2KOJ4", "length": 6564, "nlines": 73, "source_domain": "www.supeedsam.com", "title": "மாங்காட்டில் கோரவிபத்து ஒருவர் பலி | சுபீட்சம் - Supeedsam", "raw_content": "\nமாங்காட்டில் கோரவிபத்து ஒருவர் பலி\nமட்டக்களப்பு கல்முனை பிரதான வீதி மாங்காட்டில் இடம் பெற்ற வாகன விபத்து சம்பவம் ஒருவர் உயிரிழந்ததுடன் நான்கு பேர் காயமடைந்துள்ளதாக களுவாஞ்சிகுடி பொலிசார் தெரிவித்தனர்.\nஓந்தாச்சிமடத்தில் இருந்து கொழும்பை நோக்கி பயணித்துக் கொண்டிருந்த வேனும் குருணாகல் இருந்து கோழியேற்றி கொண்டு கல்முனையை நோக்கி பயணித்துக் கொண்டிருந்�� கென்ரர் ரக வாகனமும் நேருக்கு நேர் மோத்தியதனாலேயே குறித்த விபத்து சம்பவம் இடம் பெற்றுள்ளது.\nநேற்று அதிகாலை 1.30 மணியளவிலையே குறித்த விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது. இவ் விபத்து சம்பந்தமாக மேலும் தெரியவருவதாவது.\nகோழியேற்றி வந்த கென்ரர் வாகனம் வேன் பயணித்துக் கொண்டிருந்த பக்கத்தை நோக்கி சென்று வேனில் மோதியுள்ளது. இதனையடுத்து வேன் வீதியில் நின்ற மின்கம்பத்தில் மோதி குடைசாய்ந்ததனால் மின்கம்பம் முறிந்து வேனின் மேல் விழுந்துள்ளமையே விபத்திற்கான காரணமென அறியமுடிகின்றது.\nவேனில் பயணித்து கொண்டிருந்த மூவரில் ஒருவர் காந்தன் வயசு 30 என்பவர் சம்பவ இடத்திலையே உயிரிழந்துள்ளதுடன் ஏனைய இருவரும், கென்ரரில் பயணித்த சாரதி உட்பட இருவரும் பலத்த காயங்களுக்குள்ளாகி மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி வைத்தியசாலைகளில் அனுதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். வேனில் இருந்தவர்களை கிராம மக்களே வாகனத்ததை உடைத்து வெளியேற்றியதாக கிராம மக்கள் தெரிவித்தனர். விபத்து சம்பந்தமான மேலதிக விசாரணைகளை களுவாஞ்சிகுடி பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர்…பழுகாமம் நிருபர்\nPrevious articleபழிக்குப் பழிவாங்கும் எண்ணம் எமது கட்சிக்கு ஒருபோதும் இருந்தது கிடையாது\nNext articleகல்குடா வலயத்துக்கு 3000 வினாத்தாள்கள்\nவியாழேந்திரன் நாடாளுமன்ற பதவியிலிருந்தும் நீக்கப்படுவார்\nவாகரையில் வெள்ளத்தால் சேதமடைந்த வீதிகளை புனரமைக்கும் தவிசாளர்\nசிவசந்திரகாந்தனின் சிறைப்பயணக்குறிப்புகள் நூல் வெளியீடு\nகலைகளுக்குள் இளைஞர்களை உள்வாங்குவதன் மூலம் பல பிரச்சினைகளை இல்லாமல் செய்ய முடியும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2018/11/11/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/28353/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%82%E0%AE%95-%E0%AE%A8%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81", "date_download": "2018-11-17T22:16:18Z", "digest": "sha1:LKH3UNFY3PBDNAK5KSTFPEKNKYRTF62M", "length": 15928, "nlines": 193, "source_domain": "www.thinakaran.lk", "title": "விமல் வீரவன்சவுக்கு வீடமைப்பு, சமூக நலன்புரி அமைச்சு | தினகரன்", "raw_content": "\nHome விமல் வீரவன்சவுக்கு வீடமைப்பு, சமூக நலன்புரி அமைச்சு\nவிமல் வீரவன்சவுக்கு வீடமைப்பு, சமூக நலன்புரி அமைச்சு\nவீடமைப்பு மற்றும் சமூக நலன்புரி அமைச்சராக விமல் வீரவன்ச பதவிப்பிரமாணம் செய்துகொண்டுள்ளார்.\nஇன்று (09) ஜனாதிபதியின் செயலகத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் அவர் பதவிப்பிரமாணம் செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்நிகழ்வில், ஜனாதிபதியின் செயலாளர் உதய ஆர் செனவிரத்னவும் கலந்து கொண்டார்.\n(புகைப்படம்: நிஷங்க டி சில்வா - ஜனாதிபதி ஊடக பிரிவு)\nஇரு அமைச்சர்கள், 5 இராஜாங்க அமைச்சர்கள் பதவிப்பிரமாணம்\nமேலும் இரு அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர் பதவியேற்பு\nமேலும் நால்வர் அமைச்சர்களாக பதவிப் பிரமாணம்; ஊடகம் கெஹெலியவுக்கு\nமுஸ்லிம் சமய விவகார இராஜாங்க அமைச்சராக பௌசி\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nவீடமைப்பு சமூக நலன்புரி அமைச்சு\nசபாநாயகர் உள்ளிட்ட சர்வ கட்சி சந்திப்புக்கு ஜனாதிபதி அழைப்பு\nஅரசியல் குழப்ப நிலையை முடிவுக்கு கொண்டுவர முயற்சிபாராளுன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து அரசியல் கட்சிகளின் பங்குபற்றுதலுடன் சர்வ கட்சி...\nபிரபாகரன் பயன்படுத்திய நிலக்கீழ் பதுங்குகுழி உடைப்பு\nகிளிநொச்சி, புன்னைநீராவிப் பகுதியில் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் பயன்படுத்தியதாகக் கூறப்பட்ட நிலத்தின்...\n50 அடி பள்ளத்தில் வீழ்ந்த கார்; இருவர் பலத்த காயம்\nநானுஓயா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நானுஓயா ரதல்ல குறுக்கு வீதியில் கார் ஒன்று வீதியை விட்டு விலகி பள்ளத்தில் வீழ்ந்ததில் இருவர் படுங்காயமடைந்துள்ளனர்....\n சபைக்குள் பொலிஸார் குவிப்பு புத்தகங்களை வீசி எறிந்து கூச்சல் கத்தியுடன் வந்தவரை கைது செய்யுமாறு கோஷம்பாராளுமன்றத்தில் நேற்று இரண்டாவது நாளாகவும்...\nஇரண்டு கிலோ தங்கத்துடன் மூவர் விமான நிலையத்தில் கைது\nமும்பையிலிருந்து 24 தங்க பிஸ்கட்டுகளை நாட்டுக்குள் கடத்திய மூன்று இலங்கைப் பிரஜைகளை சுங்க அதிகாரிகள் நேற்று கைது செய்துள்ளனர்.கைது செய்யப்பட்டுள்ள...\nபொருளாதார அபிவிருத்திக்கு நோர்வே 3.5மில்.டொலர் உதவி\nசர்வதேச தொழில் அமைப்பு நடைமுறைப்படுத்தும் பொருளாதார அபிவிருத்தி மற்றும் நல்லிணக்கம் ஊடான உள்ளூரில் அதிகாரமளித்தல் (LEED+) என்ற திட்டத்தை...\nஇரண்டு கிலோ ஹெரோயினுடன் 3 பேர் கைது; 2 கோடி பெறுமதி\nசுமார் இரண்டு கோடியே 30 இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு கிலோ ஹெரோயினுடன் இரண்டு பேர் பொலிஸ��ரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.வெல்லம்பிட்டி- கடுவெல வீதியில்...\nயாழ்ப்பாணம் வட்டுக்கோட்டையில் 'கஜா' தாக்கம்\nதமிழகத்தைத் தாக்கிய கஜா புயல் யாழ்ப்பாண மாவட்டத்திலும் சிறு பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. சுமார் 600 வீடுகள் சேதமடைந்துள்ளதாக யாழ். செயலகம்...\nபிரச்சினைக்குத் தீர்வு பொதுத் தேர்தலே\n*மக்கள் ஆணையே உன்னதமானது*புத்திஜீவிகள், கல்விமான்கள், மதகுருக்கள், அரசியல்வாதிகள் கருத்துநாட்டின் தற்போதைய மோசமான அரசியல் நிலைமைக்கு பொதுத் தேர்தல்...\nஎந்த சூழ்நிலையிலும் பாராளுமன்றம் ஒத்திவைக்கப்படாது\nடுவிட்டரில் ஜனாதிபதிஎந்தவொரு காரணத்திற்காகவும் பாராளுமன்றத்தின் அமர்வை நிறைவு செய்ய நடவடிக்கை எடுக்கப்போவதில்லையென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன...\nகுழப்பங்களுக்கு சபாநாயகரே பொறுப்பேற்க வேண்டும்\n'தேர்தலுக்கு செல்வதுதான் ஒரே தீர்வு'சபாநாயகர் தொடர்ந்தும் அரசியலமைப்பையும், பாராளுமன்ற நிலையியற் கட்டளைகளையும் மீறி தான்தோன்றித்...\nபாராளுமன்றத்தினுள் நடந்தது பெரும் மிலேச்சத்தனம்\nபாராளுமன்றத்தின் செயற்பாடுகள் இன்று மிகவும் அடாவடித்தனம் நிறைந்ததாக காணப்பட்டன. நாடு மட்டுமன்றி உலகமே இலங்கைப் பாராளுமன்றத்தை திரும்பிப் பார்க்கும்...\nசபாநாயகர் உள்ளிட்ட சர்வ கட்சி சந்திப்புக்கு ஜனாதிபதி அழைப்பு\nஅரசியல் குழப்ப நிலையை முடிவுக்கு கொண்டுவர முயற்சிபாராளுன்றத்தை...\nபிரபாகரன் பயன்படுத்திய நிலக்கீழ் பதுங்குகுழி உடைப்பு\nகிளிநொச்சி, புன்னைநீராவிப் பகுதியில் ...\nமகளிர் உலக T20 தொடரிலிருந்து வெளியேறியது இலங்கை\nமேற்கிந்தியத்தீவுகளில் நடைபெற்று வரும் மகளிர் உலக T20 தொடரில்...\n50 அடி பள்ளத்தில் வீழ்ந்த கார்; இருவர் பலத்த காயம்\nநானுஓயா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நானுஓயா ரதல்ல குறுக்கு வீதியில் கார் ஒன்று...\n2nd Test: SLvENG; வெற்றி பெற இலங்கைக்கு 75 ஓட்டங்கள் தேவை\nசிறப்பாக ஆடிய மெத்திவ்ஸ் 88 ஓட்டங்கள்இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு...\n4,000 போதை மாத்திரைகளுடன் மூவர் கைது\nட்ரமடோல் (Tramadol) எனப்படும் அப்பிள் வகை போதை மாத்திரைகள் 4,008...\n2nd Test: SLvENG; இலங்கை வெற்றி பெற 301 ஓட்டங்கள் பெற வேண்டும்\nபகல் போசண இடைவேளையில் இலங்கை 93/3இலங்கை மற்றும் இங்கிலாந்து...\nரூ. 7 கோடி; 7 கிலோ தங்க நகைகளுடன் சிங்கப்பூர் நாட்டவர் கைது\nசுமார் 7 கிலோ கிராம் (7.212 kg) தங்க நகைகளுடன் சிங்கப்பூர் நாட்டவர் ஒருவர்...\nஅய்யா, எவரும் இங்கே முழு ஆற்றையும் தடுக்க வேண்டும் என்றுகூறவில்லை . அது நடைமுறையில் சாத்தியமும் இல்லை என்பதை எல்லோரும் (தமிழக மக்கள் ) அறிவர். கீழ் கூறும் நீர் மேலாண்மையே தேவை. குறிப்பு :...\nபேராதனைப் பல்கலைக்கழக முன்னாள் புவியியற் பேராசிரியர் ஹஸ்புல்லாஹ் அவர்கள் மரணமான செய்தி அறிந்து மிகவும் துக்கம் அடைகின்றேன். நான் 1985-1990 ஆண்டு காலப் பிரிவில் பேராதனை, கண்டி வைத்தியசாலைகளில் வேலை...\nபொலிஸார் என குறிப்பிடாமல் போலீஸார் என குறிப்பிட வேண்டுகிறேன்.\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://oiiikuttyponnu.blogspot.com/2017/02/favourite-places.html", "date_download": "2018-11-17T21:39:48Z", "digest": "sha1:3UQ55ZXK3QNE2IF3SXWRLRHLRQM4IOLL", "length": 2614, "nlines": 65, "source_domain": "oiiikuttyponnu.blogspot.com", "title": "Kirukkal: Favourite Places", "raw_content": "\nமழையில் துப்பட்டா-Shawl in Rain\nமழையில் துப்பட்டா காயப்போட்ட உன் துப்பட்டாவில் ஓவியம் வரைகிறான் பிரம்மன் மழை எனும் தூரிகை கொண்டு....\nநான் குயிலாக வேண்டாம்..., உன் காதல் முள்ளில் கூடுகட்டி காக்கையாகவே வாழ்ந்து விடுகிறேன்... I I don't like to be a Quill From ...\nஎதிர்பார்ப்பு தாகம் தீர்க்கும் மழையை எதிர்பார்க்கும் நாடோடியைப் போல உன் Hai-க்கு அடுத்த Message-ஐ எதிர்பார்த்து நான்....😕😕😕😕 ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.77, "bucket": "all"} +{"url": "https://tamil.nativeplanet.com/travel-guide/places-visit-tamilnadu-kerala-with-your-soulmate-one-day-002829.html", "date_download": "2018-11-17T21:41:53Z", "digest": "sha1:ZFFN4R2XGDBXWWGACLIYAVZH742IHA4Y", "length": 28183, "nlines": 238, "source_domain": "tamil.nativeplanet.com", "title": "ஒரேநாளில் சென்றுதிரும்பி வரக்கூடிய அழகிய இடங்கள் | places to visit in tamilnadu & Kerala with your soulmate in one Day. - Tamil Nativeplanet", "raw_content": "\n»உங்கள் காதலியுடன் ஒரே நாளில் சென்று வரக்கூடிய 5 ரொமாண்டிக்கான இடங்கள்\nஉங்கள் காதலியுடன் ஒரே நாளில் சென்று வரக்கூடிய 5 ரொமாண்டிக்கான இடங்கள்\nபீகார் மாநிலம் ராஜ்கிர்க்கு ஒரு புனித யாத்திரை செல்வோம்\nதனித் தீவான வேதாரண்யம்.. பிள்ளைகளுக்கு பால் கிடைக்காமல் துடிக்கும் பெற்றோர்.. தண்ணீர், உணவும் இல்லை\nஒரு கி.மீ. பயணிக்க 50 பைசா தான் செலவு; புதிய ஆட்டோவால் மற்ற ஆட்டோ ஓட்டுநர்கள் அதிர்ச்சி\nட்விட்டரை விட்டு வெளியேறிய நடிகர்: திரும்பி வந்துடாதீங்கன்னு கெஞ்சிய நெட்டிசன்கள்\nஇன்றைக்கு சனிபகவான் வாரிக் கொடுக்கப் போகிற ராசிகள் எதுவென்று தெர���யுமா\nஃபேஸ்புக் தளத்தில் மின்னஞ்சல் முகவரியை கண்டறிவது எப்படி\nநாடு தான் முதல்ல.. ஐபிஎல் அப்புறம் தான்.. வீரர்களிடம் வீராப்பு காட்டும் ஆஸ்திரேலியா\nதுண்ட திருடத்தான் ஏசி கோச்-ல் வரிங்களாயா... ரயில்வேக்கு 14 கோடி நட்டம்யா.\nஇந்தியாவின் முதல் மூவர்ணக்கொடி எங்கு ஏற\nகாதல் எல்லார் வாழ்விலும் வரக்கூடிய அற்புதமான உணர்வு. அதுவும் ஒவ்வொருத்தரும் அந்த அனுபவத்தை நினைத்து பார்த்து வாழ்நாள் முழுவதும் மகிழ்வார்கள். சிலருக்கு காதலித்த பெண்ணே மனைவியாக கிடைப்பார். இன்னும் சிலருக்கு சந்தர்ப்பங்களும் சில திருப்பங்களும் வாழ்வில் இன்னொரு பெண்ணை சந்திக்க செய்து சித்து விளையாட்டை காட்டி விடுகிறது. ஆனால் காதலிக்கும்போது மகிழ்வதைப் போல வேறெப்போதும் கிடைக்காது அந்த அனுபவங்கள். உங்கள் காதல் வீட்டில் இன்னும் தெரியவில்லை என்றால் உங்களுக்கு இருக்கும் பிரச்சனை குறிப்பிட்ட நேரத்துக்கு மேல் அவர்களுடன் சுற்றுலா செல்லமுடியாது. சென்னை சுற்றுவட்டார பகுதிகளில் அதிகம் பயணம் செய்திருப்பீர்கள் ஆனால் உங்களுக்கு வெளி இடங்களைப் பார்க்கவும் ஆசை இருக்கும். அப்படி ஆசைப்படும் உங்களுக்காக ஒரே நாளில் சென்று வரும் ரொமேன்டிக்கான அழகிய சுற்றுலாத் தளங்களும், சென்று வரும் திட்டங்களும் பற்றி தெரிஞ்சிக்க இந்த பதிவ முழுசா படிங்க....\nஇதுவும் திருவனந்தபுரம் அருகே இருக்கும் கடற்கரைதான். காதலர்கள் கூட்டம் நிரம்பி வழியும் இடம். இங்கு வருவதற்கும் கிட்டத்தட்ட கோவளம் வரும் அதே முறைதான்.\nஇந்த இடம் குறித்த சில தகவல்கள்\nஎங்கே இருக்கிறது - திருவனந்தபுரம் அருகில்\nதொலைவு - திருவனந்த புரத்திலிருந்து 40 கிமீ\nபயண நேரம் - அதிக பட்சம் 1.30 மணி நேரம்\nஅருகிலுள்ள விமான நிலையம் - திருவனந்தபுரம்\nதொலைவு - 40 கிமீ\nஇந்த விமான நிலையம் சர்வதேச விமான நிலையம் என்பதால் உலகின் பல நாடுகளுடனும், இந்தியாவின் பல நகரங்களுடனும் இணைப்பில் உள்ளது.\nஅருகிலுள்ள ரயில் நிலையம் - வர்க்கலா ரயில் நிலையம்\nதொலைவு - 1 கிமீ\nஇந்த ரயில் நிலையம் இந்தியாவின் பல நகரங்களுடனும் இணைப்பில் உள்ளது. கன்னியாகுமரி, திருநெல்வேலி, நாகர்கோவில், திருவனந்தபுரம் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து அடிக்கடி ரயில்கள் இருக்கின்றன.\nநாகர்கோவிலிலிருந்து திருவனந்தபுரம் 2 மணி நேர பயணத்தில் எட்டும் தொலைவில் அமைந்துள்ளது.\nதிருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டம் மற்றும் அருகிலுள்ள சுற்றுலா பயணிகள் எளிதில் இந்த கடற்கரைக்கு வருகை தரலாம்.\nகன்னியாகுமரியிலிருந்தும், திருவனந்தபுரத்திலிருந்தும் வருவது மிகவும் எளிது.\nகாலை 8 மணிக்கு புறப்பட்டாலும் அதிக பட்சம் திருநெல்வேலியிலிருந்து 4.30 மணி நேரத்திலும், தூத்துக்குடியிலிருந்து 5.30 மணி நேரத்திலும், கன்னியாகுமரியிலிருந்து 4 மணி நேரத்திலும் வந்தடையலாம்.\nஇங்கு வந்து ஓரிரு மணிகள் பொழுதை கழித்துவிட்டு போவது புதிதாய் காதலிப்பவர்களுக்கும், புதியதாக திருமணம் ஆனவர்களுக்கும் மிகச் சிறப்பாக இருக்கும். உங்கள் மனம் விட்டு பேச ஏதுவானதாக இருக்கும்.\nஇது சென்னை அருகே இருக்கும் கோவளம் அல்ல. அதே நேரத்தில் சென்னையிலிருந்து வருவதற்கு கொஞ்சம் சிரமம்தான். என்றாலும் மதுரைக்கு தெற்கில் இருக்கும் காதல் இணையர்கள் எளிதாக வந்து செல்ல ஏற்ற இடம் கோவளம்.\nஆம் இந்த கோவளம் திருவனந்தபுரத்தில் இருக்கிறது. மழை மற்றும் குளிர்காலத்தில் அதிக அளவு மக்கள் இங்கு வருகை தருகிறார்கள். காதல் ஜோடிகளைக் கொஞ்சும் அன்பு நிறைந்த அழகிய இடம் இது..\nஇந்த இடம் குறித்த சில தகவல்கள்\nஎங்கே இருக்கிறது - திருவனந்தபுரம் அருகில்\nதொலைவு - திருவனந்த புரத்திலிருந்து 19 கிமீ\nபயண நேரம் - அதிக பட்சம் 40 நிமிடங்கள்\nஅருகிலுள்ள விமான நிலையம் - திருவனந்தபுரம்\nதொலைவு - 15 கிமீ\nஇந்த விமான நிலையம் சர்வதேச விமான நிலையம் என்பதால் உலகின் பல நாடுகளுடனும், இந்தியாவின் பல நகரங்களுடனும் இணைப்பில் உள்ளது.\nஅருகிலுள்ள ரயில் நிலையம் - திருவனந்தபுரம்\nதொலைவு - 15 கிமீ\nஇந்த ரயில் நிலையம் இந்தியாவின் பல நகரங்களுடனும் இணைப்பில் உள்ளது. கன்னியாகுமரி, திருநெல்வேலி, நாகர்கோவில் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து அடிக்கடி ரயில்கள் இருக்கின்றன.\nநாகர்கோவிலிலிருந்து திருவனந்த புரம் 2 மணி நேர பயணத்தில் எட்டும் தொலைவில் அமைந்துள்ளது.\nநீங்கள் சுய வாகனத்தில் பயணிக்க விரும்பினால், மதுரை, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, விருதுநகர், சிவகங்கை, தேனி ஆகிய மாவட்டங்களில் இருக்கும் சுற்றுலாப் பிரியர்கள், உங்கள் காதலியுடன் இங்கு எளிதில் வந்து செல்லமுடியும். மற்றவர்களுக்கு முடியும் என்றாலும் நேரம் அதை தாமதப்படுத���தும்.\nஒரே நாளில் சென்று திரும்ப திட்டம்\nமதுரை உள்பட நீங்கள் எந்த ஊரிலிருந்து வந்தாலும் நாம் நாகர்கோவில் வழியாக கோவளத்தை அடைவது மிகச் சுலபமாகும்.\nகாவல்கிணறு வழியாக நாகர்கோவில் வந்தடைந்து, அங்கிருந்து மொத்தம் 2 மணி நேரத்தில் கோவளத்தை அடைய முடியும்.\nகாவல்கிணறு - கோவளம் இடையேயான தொலைவு 89 கிமீ ஆகும்.\nசெல்லும் வழியில் பூவார் கடற்கரை உட்பட பல இடங்கள் இருக்கின்றன.\nமதுரையிலிருந்து காவல்கிணறு 3.30 மணி நேர பயணத்திலும், தூத்துக்குடியிலிருந்து 1.30 மணி நேர பயணத்திலும் அமைந்துள்ளது. ஆக மொத்தம் 3 முதல் 5 மணி நேரத்தில் கோவளத்தை அடைய முடியும்.\nகாலை 8 மணிக்கு புறப்பட்டாலும் இரவுக்குள் வீட்டில் வந்து சேர்ந்துவிடலாம்.\nமேகமலை நான்கு சிகரங்களுக்கு இடையே அமைந்துள்ள ஒரு மலைப் பகுதி என்பது இதன் சிறப்புகளுள் ஒன்றாகும்.\nஇது கடல்மட்டத்திலிருந்து 1500 மீ உயரத்தில் அமைந்துள்ளது மேலும் இந்த மலைக்கு அதிகாலையில் வந்தால் மேகம் முழுவதும் சூழ்ந்து இருப்பதை காணமுடியும். சூரிய உதயத்தின் போது மிகவும் சிறப்பாக இருக்கும்.\nஅழகிய பறவைகளும், வளைந்து நெளிந்து செல்லும் பாதையும் நம் பயணத்தை களைப்பில்லாமல் கொண்டு செல்லும்.\nஇந்த இடம் குறித்த சில தகவல்கள்\nஎங்கே இருக்கிறது - மதுரை அருகில்\nதொலைவு - மதுரையிலிருந்து 122 கிமீ\nபயண நேரம் - அதிக பட்சம் 3 மணி நேரம்\nஅருகிலுள்ள விமான நிலையம் - மதுரை\nதொலைவு - 122 கிமீ\nஇந்த விமான நிலையம் சர்வதேச விமான நிலையம் என்பதால் உலகின் பல நாடுகளுடனும், இந்தியாவின் பல நகரங்களுடனும் இணைப்பில் உள்ளது.\nஅருகிலுள்ள ரயில் நிலையம் - திண்டுக்கல் ரயில் நிலையம்\nதொலைவு - 124 கிமீ\nஇந்த ரயில் நிலையம் இந்தியாவின் பல நகரங்களுடனும் இணைப்பில் உள்ளது. கன்னியாகுமரி, திருநெல்வேலி, நாகர்கோவில், திருவனந்தபுரம் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து அடிக்கடி ரயில்கள் இருக்கின்றன.\nமதுரையிலிருந்து மேகமலை 3 மணி நேர பயணத்தில் எட்டும் தொலைவில் அமைந்துள்ளது.\nமதுரை சுற்றுவட்டாரப் பகுதிகளிலிருந்து ஒரே நாளில் மேகமலை வந்து திரும்பிவிடலாம். மதுரை, சிவகாசி, திண்டுக்கல், பழனி உள்ளிட்ட பகுதிகளிலிருந்து காதலர்கள் இந்த இடத்துக்கு 3 முதல் 4 மணி நேரம் செலவழித்து வருகிறார்கள். அவர்கள் காதலை கொண்டாடும் இடமாக மேக மலை இருக்கிறது. புதுமணத் தம்பதிகள் இ���்கு வருவது அவர்கள் மனம் விட்டு பேச ஏதுவாகவும், தென்றல் காற்றில் காதலை பரிமாறவும் சிறப்பாக இருக்கும்.\nகாலை 8 மணிக்கு கிளம்பினால் கூட மதுரை, சிவகாசி, திண்டுக்கல், பழனி உள்ளிட்ட பகுதிகளிலிருந்து வருபவர்கள் இரவுக்குள் வீட்டை அடைந்துவிடமுடியும்.\nதமிழ்நாட்டுக்கு அருகிலேயே இப்படி ஒரு அசத்தலான இடம் இருக்கானு வாயை பிளக்க வைக்கும் இயற்கை அழகு கொண்டதுதான் இந்த மூணாறு. மூணார் என்னும் பெயருக்கு மூன்று ஆறுகள் சங்கமிக்கும் இடம் என்பது பொருளாகும். மதுரப்புழா, நல்லதண்ணி மற்றும் குண்டலி எனும் மூன்று ஆறுகள் கூடும் ஒரு வித்தியாசமான புவியியல் அமைப்பில் இந்த மலைப்பிரதேசம் அமைந்திருப்பதால் இப்பெயர் வந்துள்ளது.\nஇந்த இடம் குறித்த சில தகவல்கள்\nஎங்கே இருக்கிறது - பொள்ளாச்சி அருகில்\nதொலைவு - உடுமலையிலிருந்து 85 கிமீ\nபயண நேரம் - அதிக பட்சம் 3 மணி நேரம்\nஅருகிலுள்ள விமான நிலையம் - கோயம்புத்தூர்\nதொலைவு - 158 கிமீ\nஇந்த விமான நிலையம் சர்வதேச விமான நிலையம் என்பதால் உலகின் பல நாடுகளுடனும், இந்தியாவின் பல நகரங்களுடனும் இணைப்பில் உள்ளது.\nஅருகிலுள்ள ரயில் நிலையம் - தேனி ரயில் நிலையம்\nதொலைவு - 85 கிமீ\nஇந்த ரயில் நிலையம் இந்தியாவின் பல நகரங்களுடனும் இணைப்பில் உள்ளது. மதுரை, கோயம்புத்தூர், உடுமலை, பொள்ளாச்சி உள்ளிட்ட பகுதிகளிலிருந்து அடிக்கடி ரயில்கள் இருக்கின்றன.\nஉடுமலையிலிருந்தும், தேனியிலிருந்தும் 3 மணி நேர பயணத்தில் எட்டும் தொலைவில் அமைந்துள்ளது.\nஉடுமலைப் பேட்டையிலிருந்து கண்ணன்தேவன் மலை வழியாக எளிதில் இந்த இடத்தை அடையலாம். மேலும் தேனியிலிருந்தும் இந்த இடத்துக்கு வரும் பாதை மிக சுலபமானது.\nகாலை 8 மணிக்கு வரத் தொடங்கினாலும் இரவுக்குள் செல்லும் வகையில் இருக்கும் நகரங்கள். உடுமலைப் பேட்டை, பொள்ளாச்சி, திண்டுக்கல், தேனி\nபொள்ளாச்சியிலிருந்து வால்பாறை செல்லும் வழியில் அமைந்துள்ளது இந்த அட்டகட்டி எனும் பகுதி. மிகவும் பசுமையாக இருபுறமும் பச்சை பசேலென்று காட்சியளிக்கும் இந்த இடம் சுற்றுலா பிரியர்களை மிகவும் கொள்ளை கொள்ளும் இடமாகும்.\nஇந்த இடம் குறித்த சில தகவல்கள்\nஎங்கே இருக்கிறது - பொள்ளாச்சி அருகில்\nதொலைவு - பொள்ளாச்சியிலிருந்து 36 கிமீ\nபயண நேரம் - அதிக பட்சம் 1 மணி நேரம்\nஅருகிலுள்ள விமான நிலையம் - கோயம்���ுத்தூர்\nதொலைவு - 158 கிமீ\nஇந்த விமான நிலையம் சர்வதேச விமான நிலையம் என்பதால் உலகின் பல நாடுகளுடனும், இந்தியாவின் பல நகரங்களுடனும் இணைப்பில் உள்ளது.\nஅருகிலுள்ள ரயில் நிலையம் - பொள்ளாச்சி ரயில் நிலையம்\nதொலைவு - 36 கிமீ\nஇந்த ரயில் நிலையம் இந்தியாவின் பல நகரங்களுடனும் இணைப்பில் உள்ளது. பழனி, கோயம்புத்தூர், உடுமலை உள்ளிட்ட பகுதிகளிலிருந்து அடிக்கடி ரயில்கள் இருக்கின்றன.\nபொள்ளாச்சியிலிருந்து 1 மணி நேர பயணத்தில் எட்டும் தொலைவில் அமைந்துள்ளது.\nகண்ணோட்டம் எப்படி அடைவது ஈர்க்கும் இடங்கள் வீக்எண்ட் பிக்னிக் வானிலை ஹோட்டல்கள் படங்கள் பயண வழிகாட்டி\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன் Subscribe to Tamil Nativeplanet\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%9F%E0%AE%A9%E0%AE%9F/", "date_download": "2018-11-17T21:03:37Z", "digest": "sha1:LGCAUE2CZ27GCFFZT4AIAD62L4YMXBO5", "length": 11502, "nlines": 98, "source_domain": "universaltamil.com", "title": "அனைத்து ஊழியர்களும் உடனடியாக பணிக்கு திரும்பவும்", "raw_content": "\nமுகப்பு News Local News அனைத்து ஊழியர்களும் உடனடியாக பணிக்கு திரும்பவும்\nஅனைத்து ஊழியர்களும் உடனடியாக பணிக்கு திரும்பவும்\nபணிப் புறக்கணிப்பு போராட்டததில் ஈடுபட்டுள்ள பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் ஊழியர்கள் அனைவரும் உடனடியாக பணிக்கு திரும்ப வேண்டும் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது.\nபெற்றோல் விநியோகத்தை அத்தியவசிய சேவையாக அறிவித்து நேற்று நள்ளிரவு வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ளது.\nஇந்நிலையிலேயே தற்போது அதனை அத்தியவசிய சேவையாக கருதி இதனுடன் சம்பந்தப்பட்ட அனைத்து ஊழியர்களும் பணிக்கு திரும்ப வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.\nஅத்தியவசிய சேவையாக பிரகடனம் செய்யப்பட்ட பின்னர் பணிக்கு திரும்பாத ஊழியர்கள் தாமாகவே பணியில் இருந்து விலகியதாக கருதப்படுவர்.\nஅதன்படி அனைத்து ஊழியர்களும் உடனடியாக பணிக்கு திரும்ப வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.\nபொற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் ஊழியர்கள் நேற்று முதல் பணிப் புறக்கணிப்பு போராட்டததில் ஈடுபட்டுள���ளனர்.\nதண்ணீர்த் தொழிற்சாலைக்கெதிரான போராட்டம் கொழும்பை நோக்கி நகரும்\nமன்னார் பொது வைத்தியசாலையின் வைத்தியர்கள் பணிப்புறக்கணிப்பு\nநேற்று நள்ளிரவு முதல் தனியார் பேருந்து தொழிற்சங்கம் பணிப்புறக்கணிப்பு\nகூட்டமைப்புடன் மீண்டும் இணைய வேண்டிய அவசியம் எனக்கில்லை- வியாழேந்திரன் சாடல்\nசம்மந்தன் ஐயாவுடன் பேச வேண்டிய அவசியமோ கூட்டமைப்புடன் மீண்டும் இணைய வேண்டிய அவசியமோ எனக்கு இல்லை. மக்களாலேதான் நான் பாராளுமன்ற உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டேன் மக்கள் கேட்டுக் கொண்டதனாலேயே இன்று பிரதியமைச்சர் பதவியைப்...\nஉயர்மன்றச் சிறப்பை இனிமேலும் தலைகுனியச் செய்ய முற்படாதீர்- நஸிர் அஹமட் கண்டனம்\nஜனநாயக ஆட்சிமுறைக்கான இருப்பிடம் பாராளுமன்றமாகும். இதுவே எந்தவொரு நெருக்கடியான நிலையிலும் ஜனநாயகத்தை உறுதிப்படுத்து கின்ற அரணாகவும் இருக்கிறது. இந்நிலையில் இதன் சிறப்பை மலினப் படுத்துகின்ற விதத்தில் கடந்த வியாழன் மற்றும் வெள்ளி தினங்களில் அங்கு அரங்கேறிய சம்பவங்கள்...\nகள்ள தொடர்பில் மாட்டிக்கொண்ட விஷால் ஶ்ரீகாந்த்\nநீரில் மூழ்கி உயிரிழந்த சிறுவனின் உடலுக்கு உரிமைகோரும் இரு தரப்பு\nவவுனியாவில் கடந்த வியாழக்கிழமை மாலை 4 மணியளவில் பட்டக்காடு குளத்தில் குளிக்கச் சென்ற மூன்று சிறுவர்களில் 14 வயதுடைய உ.றொசான் என்ற சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். தாய் தந்தை அற்ற இந்நிலையில்...\nஅரசன் சோப் விளம்பரத்தின் குட்டீஸ் இப்போ எப்படி இருக்காங்க தெரியுமா\nஅதிகாரிகள் தடுத்தாலும் என் ஆடையை பிக்காசோ ரசிப்பார் – படு கவர்ச்சியாக அருங்காட்சியகத்திற்கு சென்ற...\nமகிந்த அணியினர் மிளகாய்தூள் தாக்குதல் – புகைப்படங்கள் உள்ளே\nரஜினியின் புதிய மருமகன் விவாகராத்தானவரா அவரின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா\nஉரிமையாளருக்காக 80 நாட்களாக வீதியில் காத்திருந்த நாய்\nஆபாச வீடியோவை காட்டி 11 வயது சிறுமியை பாலியல் தொல்லை செய்த நபர்\nஇந்த கார்த்திகை மாதம் உங்க ராசிக்கு எப்படி\nநடிகர் அர்ஜூன் என்னை படுக்கைக்கு அழைத்தார் – நடிகை ஸ்ருதி\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://new-democrats.com/ta/whose-india-is-it-anyway-tm-krishna-ta/", "date_download": "2018-11-17T21:05:33Z", "digest": "sha1:DK2XGBCYDQCZ7FE5BVKL6WSN5TQO2W6S", "length": 26761, "nlines": 81, "source_domain": "new-democrats.com", "title": "மோடி அரசு, நீதிமன்றங்கள், ஊடகங்கள் நடத்தும் தேசியவெறி ஆட்டம் | NDLF IT/ITES Employees Wing", "raw_content": "\nபு.ஜ.தொ.மு ஐ.டி ஊழியர் பிரிவு – விவாதக் கூட்டம்\nமோடி அரசு, நீதிமன்றங்கள், ஊடகங்கள் நடத்தும் தேசியவெறி ஆட்டம்\nFiled under அரசியல், இந்தியா\n அதிகாரத்தின் ஆமாம்சாமிகளுக்கு மட்டும் சொந்தானது.\nஅருண் ஜெட்லி உள்ளிட்டு அதிகாரத்தில் உள்ளவர்கள் நமது தன்னாட்சிமை* பாதுகாக்கப்படவேண்டும் என்று கோருகிறார்கள் என்றால் கசப்பானவற்றை பேசக்கூடிய சுதந்திரம் கேட்பவர்களை ‘குழிபறிக்கும் கூட்டணி’ என்று அழைக்கிறார்கள் என்றால் நமது மக்களாட்சியில் ஏதோ பெரிய பிரச்சனை இருக்கவேண்டும். மத்திய அமைச்சரிடமிருந்து வந்திருக்கும் இந்த கருத்து நாடு முழுக்க இருக்கும் மாணவர்களுக்கு விடப்பட்ட மிரட்டலே.\n” என்று கேட்கிறார் டி.எம் கிருஷ்ணா\nடெல்லியின் ரம்ஜாஸ் கல்லூரியில் ஆர்.எஸ்.எஸ்.சின் மாணவர் அமைப்பான ஏ.பி.வி.பி.க்கும் கல்லூரி மாணவர்கள், ஆசிரியர்கள், இடதுசாரி மாணவர் அமைப்புகளுக்கும் இடையே நடந்த பிரச்சனை குறித்து நிதி அமைச்சர் இந்த கருத்தை தெரிவித்திருக்கிறார். மாணவர்கள் “தேச-விரோத” முழக்கங்களை இட்டதாக ஏ.பி.வி.பி. அமைப்பினர் குற்றம் சாட்டியதன் மூலம் பேச்சு சுதந்திரம் பற்றிய விவாதம் பற்ற வைக்கப்பட்டுள்ளது. ஏ.பி.வி.பி.யின் இத்தகைய நடத்தை முதல்முறையாக நடப்பது இல்லை.\nபெரும்பாலான சமயங்களில், பேச்சு சுதந்திரம் குறித்த வாதம் வரும்போது, கருத்துகளை தனிமனிதனுக்கு கிட்டச் செய்கின்ற, அவற்றை வெளிப்படுத்துவதற்கு வசதியேற்படுத்துகின்ற, உரக்கப்பேசுவதற்கு நம்பிக்கையையும் தளத்தையும் கொடுக்கின்ற, காதுகொடுத்து கேட்கப்படும் வாய்ப்பைக் கொடுக்கின்ற சூழ்நிலையை நாம் கவனத்தில் கொள்வதில்லை. எந்த அளவுக்கு சுதந்திரம் இருந்தாலும் எலலாக் கருத்துக்களும் சமமானவையல்ல என்பதால் கல்லூரிகள் மாற்றுக்குரல் எழுப்புவதை ஊக்குவிக்க வேண்டும். அப்படியாக சமூதத்தில் நிலவும் உள்ளார்ந்த சமமின்மையை தம்மால் இயன்ற அளவு சமன்படுத்த முயற்சி செய்யவேண்டும். இதற்கு உதவும் வகையில், மத்திய நிதிஅமைச்சர் போன்ற தகுதியைக் கொண்ட ஒரு மனிதர் பேசும் போது அவர் தனது கருத்துக்களின் பின்விளைவுகளை கவனத்தில் கொண்டு பேச வேண்டும். இந்த நாட்டை துண்டாட இடைவிடாத முயற்சிகள் நடக்கின்றன என்று நம்மை நம்பவைக்க முயற்சி செய்யும் அமைச்சர்களால் நாம் தொடர்ந்து அதிர்ச்சிக்குள்ளாக்கப் படுகிறோம். இந்த அரசு சதாகாலமும் போர்நிலையிலேயே இருப்பதாக தோன்றுகிறது. ஆனால் அதன் இலக்குகள் தனது சொந்த மக்களே. பாராளுமன்றத்தில் பெரும்பான்மையைப் பெற்றிருக்கிற, செயலூக்கத்துடன் தனியார்மயமாக்கத்தை அமல்படுத்தி அதன்மூலம் சில நிறுவனங்களின் அரசின் கட்டுப்பாட்டை விருப்பத்துடன் விட்டுக்கொடுத்து வருகின்ற இந்த அரசு இத்தகைய உத்தியை பயன்படுத்துவது விசித்திரமானதே. இந்த பய பீதி உணர்வுதான் பாரதிய ஜனதா கட்சியை ஒரு சக்தியாக்கியிருக்கிறது என்பதையும் அநீதியிழைக்கப்பட்டவர்களென்ற உணர்வை தீவிரமான அளவிற்கு வளர்த்து தக்கவைப்பதன் மூலமே அவர்கள் தங்கள் நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்கிறார்கள் என்பதையும் நாம் புரிந்து கொள்ளவேண்டும்.\nரம்ஜாஸ் கல்லூரி பிரச்சனை தொடர்பாக கருத்து தெரிவித்த அருண் ஜெட்லி இந்தியாவில் மட்டுமே தேசியம் என்பது தகாத வார்த்தையாக இருக்கிறது என்றார். நிதி அமைச்சரே, தேசியம் என்ற வார்த்தை அதை யார் எப்படி ஏன் பயன்படுத்துகிறார்கள் என்ற அடிப்படையில் நல்ல வார்த்தையாகவோ தாகாத வார்த்தையாகவோ இருக்கும். உங்கள் கட்சி நேரிடையாகவோ அல்லது உங்களது மூன்றாம் கை அமைப்புகளின் மூலமாகவோ, பயன்படுத்தும் விதத்தில் அது முற்றிலும் தாகாத வார்த்தை தான் என்று நான் சொல்கிறேன்.\nதன்னாட்சிமை கேள்விக்கும் விவாதத்திற்கும் அப்பாற்பட்டதாகத்தான் இருக்க வேண்டுமா ஒரு முதிர்ந்த மக்களாட்சி இந்த கேள்வியை தனது ஆழ்ந்த கவனத்தில் எடுத்துக் கொள்ளவேண்டும். அதன் பொருள் என்னவென்பதில் மக்களுக்கு வேறுபட்ட கருத்துக்கள் இருக்கின்றன. அவைகள் அரூபமாக இல்லாமல், ஆட்சி செய்வதிலும், சமூக அடையாளத்திலும் வாழ்க்கையின் அரசியல் மற்றும் கலாச்சார புலங்களிலும் தாக்கம் செலுத்துகின்றன.\n“குரல்களை அடக்கிவிட விரும்புபவர்களின் தரப்பில் நிற்பது வசதியானது என்று இந்த அரசு நினைக்கிறது”\nதன்னாட்சிமை என்பது வெறும் நிலப்பரப்பை மட்டும் சம்பந்தப்பட்டதல்ல. அது நாட்டின் குடிமக்களால் உணரப்பட வேண்டியது. உன்மை என்னவென்றால், இந்நாட்டைச்சார்ந்தவர்கள் என்ற உணர்வையும் ஒரு ஒற்றுமையான அடையாளத்தையும் நாம் பலரிடம் உருவாக்கவிலலை. ஆகையால் இந்திய அரசை தமது அரசாக ஏற்றுக் கொள்ளாத பல சிறந்த சமூகங்கள் இந்த நாட்டில் இருக்கின்றன என்ற உண்மையை ஏற்றுக்கொள்வதற்கான நேரம் வந்துவிட்டது. அவர்கள் தம்மை இந்தியர் என்று கூட நினைக்காமல் இருக்கலாம். இது அவர்களை இந்திய விரோதிகளாக ஆக்குகிறதா நாம் அவர்களை நமக்கு எதிரிகளாக நிறுத்தாத பட்சத்தில் இல்லை. நான் எல்லை தாண்டிய பயங்கரவாதிகளைப் பற்றி பேசவில்லை. நமது அரசியல் வரைபடத்தினால் வரையறுக்கப்பட்ட எல்லைகளுக்கு உள்ளே வாழும் தாங்கள் பிறந்த மண்ணை நேசிக்கும் மக்களைப் பற்றித்தான் பேசுகிறேன். வெளிப்படையாக தெரியும் இந்த உணர்வுக்கு முகம் கொடுக்க நாம் தயாராக இருக்கிறோமா\nஇது காஷ்மீரைப் பற்றிய பிரச்சனை மட்டுமல்ல. வடகிழக்கு இந்தியாவின் காடுகளின் உள்ளே வசிக்கும் ஆதிவாசிகளின் பற்றிய பிரச்சனை கூட. அவர்களுக்கு இந்தியராக இருப்பது என்றால் என்ன என்று தெரியவில்லை. நாம் கோரும் இந்தியத்தன்மையை அவர்கள் உணருவதற்கு இந்திய அரசு பெரிதாக ஒன்றும் செய்யவில்லை. ஏதேனும் செய்திருந்தால் அது அவர்களை சுரண்டியதும் விலக்கிவைத்ததும் தான். அரச வன்முறைக்கும் அதை எதிர்த்து போராடுபவர்களும் இடையே வைக்கப்பட்டிருக்கும் அவர்கள் தன்னாட்சிமையைப் பற்றி கேள்வி கேட்காமல் இருப்பார்களா\nஅவர்களின் குரல்களை தூய மனதுடன் செவிகொடுத்து அவர்களின் அவநம்பிக்கையை வெளிப்படுத்த அனுமதிக்காமல், அது போன்ற குரல்களை அடக்கிவிட விரும்புபவர்களின் தரப்பில் நிற்பது வசதியானது என்று இந்த அரசு நினைக்கிறது. எனக்கு இது விநோதமாக இருக்கிறது. ஏனென்றால் சில காலத்திற்கு முன்னர் கூட பலம் வாய்ந்த தலைவர்கள் வெளிப்படையாக தனித் தமிழ்நாடு கேட்ட மாநிலத்தைச் சார்ந்தவன் நான். அந்த தலைவர்கள் தேசத்துரோகத்திற்காக தண்டிக்கப்படவில்லை. நாங்கள் இன்னும் இந்நாட்டின் பகுதியாகத் தான் இருக்கிறோம்.\nஆனால் இந்த தேசியவாத பிரச்சாரத்தில் பா.ஜ.க தனியாக இல்லை. நீதித்துறை மிகுந்த உற்சாகத்துடன் பக்க வாத்தியம் வாசிக்கிறது. திரையரங்குகளில் தேசியகீதம் போடவும் பார்வையாளர்களை அதற்கு எழுந்து நின்று மரியாதை கொடுக்கவும் கட்டளையிட்டிருக்கும் உச்சநீதி மன்றத்தின் இடைக்கால தீர்ப்பு பழமைவாதமும் எதேச��சதிகாரமும் நிறைந்தது ஆகும்.\nஉச்சநீதி மன்றத்தின் இந்த உத்தரவை என்னால் ஜீரணிக்கவே முடியவில்லை. என்னைப் பொறுத்தவரை திரைப்படம் என்பது ஒரு கலைப் படைப்பு. நாட்டின் முக்கிய முடிவுகளை தீர்மானிக்கும் நீதிமன்றம் தனது சொந்த அலுவல்களுக்கு முன்னர் தேசியகீதம் பாடத்தேவையில்லை என்று கூறுகிறது. என்னைப் பொருத்தவரையில் இரண்டு இடங்களிலுமே அது தேவையற்றது. நான் சொல்லவருவது இதுதான். உனக்கு ஒரு சட்டம் எனக்கு ஒரு சட்டமா\nஅரசியலமைப்புச் சட்டத்தில் பொறிக்கப்பட்டிருக்கும் நீதிநெறிகளுக்கு இதயமாக இருக்கும் மற்றவர்கள்பாலான கருணையுணர்விற்காக இந்த நாடு கொண்டாடப் படவேண்டும். இந்த உணர்வு மதிக்கப்படவும் வாழ்வின் எல்லா புலங்களிலும் அமல்படுத்தப்படவும் வேண்டும். இதை நாம் அரிதாகவே செய்திருக்கிறோம். ஆனால் நாட்டுப்பற்றைப் பற்றிய தனது சொந்தக் கருத்தை மற்ற எல்லாவற்றிற்கும் மேலாக வைத்ததன் மூலம் இந்த அரசு வெகு தொலைவு போய்விட்டது. நமது நீதிமன்றங்களில் தலைமை தாங்குபவர்களுக்கும் இதே வியாதி வந்துவிட்டது.\nநான்காம் தூணான ஊடகத்தைச் சேரந்தவர்களும் பின்தங்கி விடவில்லை. அவர்கள் மறக்காமல் தாங்கள் பாரபட்சமற்றவர்கள் என்று சொல்லிக்கொள்வது வேடிக்கையாக இருக்கிறது. அப்படி சொல்லித்தான் ஆகவேண்டும் என்று நான் என்றும் நினைத்ததில்லை. பேசப்படாத விதியான வலதுசாரி அல்லது மையவலதுசாரியாக இருப்பதுதான் தேசப்பற்றுள்ளமையாகவும் மற்ற எல்லா நிலைகளும் தேசத்தை அவமதிக்கும் நிலைப்பாடு என்பதுவும் தான் ஊடகங்களால் உறுதியாக நிறுவப்பட்டு வருகிறது.\nசமீபத்தில், ஒரு முன்னணி ஊடகவியலாளர் தான் எப்போதும் தேசியகீதத்திற்கு எழுந்து நிற்பதாகவும் என்றும் இந்திய ராணுவத்திற்கு ஆதரவாக பேசுவதாகவும் அப்படியென்றால் தான் ஒரு சங்கியா எனவும் கேட்டார். புத்திசாலித்தனமான கேள்விதான். ஏனென்றால் இதுபோன்ற அறிவிப்புகள்தான் அவரை சங்க பரிவாரத்திற்கும் அதன் ஆதரவாளர்களுக்கும் ஏற்புடையவராக்குகிறது. இது போன்ற அறிவிப்புகள் மூலம் சங்க பரிவாரத்தின் எதிரணியில் உள்ள பச்சை வண்ண உடையணிந்தவர்கள் தன்னை வெறுப்பதையும் அதன் மூலம் தனது சந்தை திடப்படுவதையும் அவர் உறுதிசெய்து கொள்கிறார்.\nஇது போன்ற முனைவாக்கத்தை அவரும் அவரைப் போன்றவர்களின் கூட்டமும் வி���ும்புகிறது. தொலைக்காட்சி சேனல்கள் இரண்டு தரப்பின் அதிதீவிர கருத்துக்களை நமது வீட்டிற்குள் கொண்டுவந்து நாம் அவற்றை குத்துச்சண்டையைப் போல பார்க்கவேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார்கள். ஊடகங்களின் ஒரு பகுதி அரசியல்வாதிகளிடமிருந்து சிறிதும் வேறுபடவில்லை. அவர்கள் மத, இன, பால், சாதி போன்ற வேற்றுமைகளை பயன்படுத்தி நம்மை தேசியவெறியால் தாக்குகிறார்கள். ஒருவரை தூண்டிவிட்டால் மற்றவர்கள் தாமாக அதை கடைப்பிடிக்க ஆரம்பிப்பார்கள் என்பதுதான் அவர்களின் செயலுத்தி.\nசமூக ஊடகங்களினால் தீவிரமாக்கப்பட்ட இந்த களேபரத்தினிடையே தான் நாம் நமது வாழ்நிலைமையை புரிந்து கொள்ள முயல்கிறோம். தற்கால சூழ்நிலைமை மிகவும் மோசமானது என்று கருதுபவர்கள் ஒரு முனையிலும், இந்தச் சூழ்நிலைமையை கொண்டாடிக் களிப்பவர்கள் மறு முனையிலும் இருக்கிறார்கள். இந்தச் சிக்கலான காலத்தை தாங்கிக்கொள்ளும் அளவிற்கு நாம் பலமானவர்கள் தான். ஆனால் விரைவில் நாம் எல்லோரும் கேட்கும் திறனையும் பேசும் திறனையும் இழந்துவிடலாம் என்ற பயம்தான் என்னை கலக்கமடையச் செய்கிறது\n* குறிப்பு = இறையாண்மை என்ற வார்த்தைக்கு பதிலாக sovereignty க்கு முற்றும் பொருந்திய தன்னாட்சிமை என்ற புதிய வார்த்தை பயன்படுத்தப்பட்டிருக்கிறது.\nஸ்டெர்லைட் ஆலையும் அதன் பின்னணியும் – 31 குறிப்புகள்\nகடன் தள்ளுபடி – விவசாயிகளும் கார்ப்பரேட்டுகளும்\nபு.ஜ.தொ.மு ஐ.டி ஊழியர் பிரிவு அறைக்கூட்டம் டிசம்பர் 24 அன்று\nதக்காளி : விவசாயியா, வியாபாரியா\nலெனினின் அரசும் புரட்சியும் – நூல் அறிமுகம்\n13 வயது தலித் சிறுமியின் கொலையின் மீதான மயான அமைதி\nகௌரி லங்கேஷ் படுகொலை – பகுத்தறிவின் குரல் ஓங்கி ஒலிக்கட்டும்\nதேவை – முதலாளிகளுக்கு ஒரு அப்ரைசல்\nகால் சென்டர்/பி.பி.ஓ – கொடுமைகள்\nபெண்கள் என்ற உடன் வாடிக்கையாளர் வசவு அதிகமாக இருக்கும், சில பெண்கள் அழுது விடுவார்கள். அவர்களுக்கு counseling செய்ய ஒரு சிலர் இருப்பார்கள். ஆனால் அப்படி Counseling செய்பவர்களுக்கு...\nஎச்.ஆர் சொல்படி ராஜினாமா செய்தால் மட்டும் உடனே வேலை கிடைத்து விடுமா\nகில்லி படத்தில் விஜய் சொன்னது போல தம்மாத்தூண்டு பிளேடு மேல வைக்கிற நம்பிக்கையை உங்கள் மேல் வையுங்கள். நிறுவனம் relieving letter தரவில்லை என்றால் சந்தோஷமாக நீங்கள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.anmigakkadal.com/2012/12/blog-post_6151.html", "date_download": "2018-11-17T21:50:59Z", "digest": "sha1:AHZWYCSJ6L2QWNSW2ARBZZCXOL3L3ZBO", "length": 28034, "nlines": 199, "source_domain": "www.anmigakkadal.com", "title": "AANMIGA KADAL (ஆன்மீகக்கடல்): தகுந்த சிவப்பதவியைத் தரும் துவிசஷ்டி ஆருத்ரா கிரிவலம்!!!", "raw_content": "\nகடந்த 34 வருடங்களாக மேற்கொண்ட ஆன்மீக ஆராய்ச்சியின் முடிவுகளை மக்களின் நலனுக்காக இதுவரை இந்த வலை தளத்தில்வெளியிட்டு வந்துள்ளோம், இனிமேல் உங்களின் ஆன்மீக சம்பந்தமான அனைத்து எனது நேரடி பார்வையில் பதில் வரும்,. இதற்கான உங்கள் கேள்வி அனைத்தும் மின்அஞ்சல் மூலமாகவே வர வேண்டும் மற்றும் அனைத்து விதமான கேள்விகளுக்கும் aanmigakkadal@gmail.com,. தொடர்புகொள்ள வேண்டும் - சகஸ்ரவடுகர்\nதகுந்த சிவப்பதவியைத் தரும் துவிசஷ்டி ஆருத்ரா கிரிவலம்\nஒவ்வொரு ராசியிலும் ஒரே ஒரு நட்சத்திரத்தில் பவுர்ணமி உதயாகிறது;அந்த நட்சத்திரத்தின் பெயராலேயே தமிழ் மாதங்களின் பெயர்கள் வைக்கப்பட்டன;துலாம் ராசியில் சித்திரை மாதத்தில் பவுர்ணமி தோன்றியதால் சித்திரை மாதம் தோன்றியது;இதே போல வைசாகம்(விசாகம்),ஆனிப் பூராடம்,ஆடி ஓணம்,ஆவணி அவிட்டம்,புரட்டாசி பூரட்டாதி,ஐப்பசி அசுபதி,கார்த்திகை கிருத்திகை,மார்கழி திருவாதிரை,தைப் பூசம்,மாசி மகம்,பங்குனி உத்திரம் என்று பவுர்ணமியை மையப்படுத்தி தமிழ்நாட்டில் முருகக் கடவுள் வழிபாடு தொன்றி பரவலாகிவிட்டது;\nசிவபெருமானின் அவதார நட்சத்திரமான திருவாதிரை நட்சத்திரத்தில் முழுநிலவாகிய பவுர்ணமியானது உதயமாவது மார்கழி மாதத்தில் மட்டுமே\nசிவனை அப்பாவாக ஏற்றுக் கொண்டவர்கள்;சிவனை குருவாக நினைத்து வழிபடுபவர்கள்;சிவனை தோழனாக நினைத்து தினமும் உருகுபவர்கள்;சிவனை காதலனாக நினைத்து வழிபடும் பெண்கள்;சிவனை வழிகாட்டியாக எண்ணும் பக்தர்கள் இன்றைய கலியுகத்திலும்,ஒவ்வொரு ஊரிலும் இருக்கத்தான் செய்கிறார்கள்:அவர்களை அவ்வளவுச் சுலபத்தில் கண்டறிய முடியாது;ஆத்ம பக்தியுடன் இருப்பவர்களில் பெரும்பாலானவர்கள் வெளித்தோற்றத்தில் பந்தா செய்வது அரிதிலும் அரிது ஆகும்.\nஇந்த ஆன்மீகக்கடலை நடத்தும் எம்மைவிடவும் பக்தியில் சிறந்தவர்கள் இருப்பது நிஜம்;அவர்களின் எண்ணிக்கை தமிழ்நாட்டிலும்,தமிழ் பேசும் மக்கள் வாழும் இடங்களிலும் பரவலாக இருக்கிறார்கள்;அந்த எண்ணிக்கை சில லட்சங்களைத் தாண்டும்.அவ்வாறு பக்தியில் சிறந்தவர்களுக்கு ஆன்மீகக்கடல் வழியாக வழிகாட்டவே சதாசிவம் எம்மை இந்த பூமிக்கு அனுப்பியிருக்கிறார்;அப்படி அனுப்பியதால் ஏற்படும் புகழ்,பெருமைகள் அனைத்தையும் எமது ஆன்மீககுரு திரு.சகஸ்ரவடுகருக்கே அர்ப்பணம்(இதுவே சரணாகதி தத்துவம் ஆகும்)இந்த அர்ப்பணம்,குருவிற்கு நாம் சமர்ப்பணம் செய்யும் போதே அந்த சமர்ப்பணம் சதாசிவனையே போய்ச் சேரும் \nமார்கழி மாதம் வரும் திருவாதிரை நட்சத்திரநாளில் அண்ணாமலைக்கு முதல் நாளே வந்துவிடவேண்டும்.இந்த நந்தன வருடத்தின் மார்கழி மாதத்து பவுர்ணமியானது 27.12.2012 வியாழக்கிழமை இரவில் வருகிறது;\nஇந்த பவுர்ணமி முதல் தொடர்ந்து பனிரெண்டு ஆண்டுகளுக்கு மார்கழி மாதத்தில் வரும் பவுர்ணமி நாளில் மட்டும் அண்ணாமலை கிரிவலம் செல்ல வேண்டும்;அவ்வாறு சென்றால்,சிவகணமாக மாறும் தகுதியுடையவராக நாம் மாறுவோம்;\n27.12.2012 அன்று வியாழக்கிழமை காலையிலேயே அண்ணாமலை அல்லது அருகில் இருக்கும் ஊருக்கு வந்து விடவேண்டும்;பகல் முழுவதும் ஓய்வு எடுத்துக் கொள்ள வேண்டும்;இரவு ஏழு மணியளவில் அண்ணாமலையில் கிழக்கு கோபுர வாசலுக்கு வந்து விட வேண்டும்;வரும்போது,மஞ்சள் நிற ஆடையை அணிந்திருக்க வேண்டும்;ஆண்கள் மேலாடை அணியக்கூடாது;குளிரைப்பற்றி ஒரு போதும் கவலைப்பட வேண்டாம்;இரு கைகளிலும் தலா ஒரு ஐந்துமுக ருத்ராட்சத்தை அணிந்திருக்க வேண்டும்;தலையில் ஒரு வில்வ இலையை ஒட்டியிருக்க வேண்டும்;செருப்பு அணியக் கூடாது;இரட்டைப்பிள்ளையார் சன்னதியில் சூறைத் தேங்காயை உடைக்க வேண்டும்;பிறகு அங்கிருந்து தேரடி முனீஸ்வரர் கோவிலுக்கு(இந்த சன்னதி கிழக்குக்கோபுர வாசலுக்கு அருகே அமைந்திருக்கிறது) வர வேண்டும்;தேரடி முனீஸ்வரரை கிரிவலம் செல்லும்போது வழித் துணைக்கு மானசீகமாக அழைக்க வேண்டும்;பிறகு,அங்கிருந்து கிழக்கு கோபுர வாசலுக்கு நேராக நின்று கொண்டு மானசீகமாக அண்ணாமலையாரை தரிசிக்க வேண்டும்;அப்போது நாம் என்ன வேண்டுகிறோமோ,அந்த வேண்டுதல்களே கிரிவலம் நிறைவடைந்ததும் நமக்கு நிறைவேறும்;இந்த பலமுறை கிரிவலம் செல்லும்போது ஆராய்ந்து கண்டறிந்து கொள்ளமுடிந்தது;எனவே,கிழக்கு கோபுர வாசலுக்கு நேராக எவ்வளவு போக்குவரத்து இருந்தாலும்,கொஞ்சம் அதிகமான நேரம் நின்று அருணாச்சலேஸ்வரரை மானசீகமாக தரிசித்து(���ுதல் முறை வருபவர்கள் வெறுமனே வேண்டினால் போதும்) தேவையான அனைத்து கோரிக்கைகளையும் மனதுக்குள் நினைத்து கேட்டுக் கொண்டப் பிறகு கிரிவலம் புறப்படலாம்;\nஇங்கிருந்து வெறும் இரண்டு நிமிடம் நடக்கும் தூரத்தில் இந்திர லிங்கம் அமைந்திருக்கிறது;இந்திரலிங்கத்தை சுற்றி வலம் வந்து,அவர் முன்பாக அமர்ந்து கொண்டு குறைந்தது பத்து நிமிடம் வரையிலும் ஜபிக்க வேண்டும்.பிறகு எழுந்து புறப்படலாம்;திருவூடல் தெருவழியாகச் சென்று,மாவட்ட மருத்துவமனை வழியாக பயணித்து,அக்னிலிங்க குளத்தைக் கடந்து அக்னி லிங்கத்தை அடையலாம்;அங்கேயும் இதே போல பத்து நிமிடம் வரையிலும் அமர்ந்து ஓம்ஆம் ஹெளம் செள வேண்டவேண்டும்;பிறகு,அங்கிருந்து புறப்பட்டு அரசு கலைக்கல்லூரியைக் கடந்ததும்,நகர்ப்புறத்தை விட்டு வனப்பகுதியை வந்தடைவோம்;(தற்போது உள்பிரகாரம் வழியாக செல்ல அனுமதிப்பதில்லை;மீறிச் சென்றால் ரூ.ஆயிரம் அபராதம் என்று திரு அண்ணாமலை மாவட்ட நிர்வாகம் அறிவித்திருக்கிறது;அரசு கலைக்கல்லூரியைக் கடந்ததும்,அண்ணாமலையின் அருகில் செல்லும் ஒரு பாதை தென்படும்.இங்கிருந்தும் உட்பிரகாரம் எனப்படும் மலையை ஒட்டிய ஒற்றையடி மலைப்பாதை வழியாக பயணிக்கலாம்)\nஅக்னி லிங்கத்தைக் கடந்ததும் பேசாமல் வர இயலாது;இருப்பினும் மனத்தைக் கட்டுப்படுத்திக் கொண்டு விடாப்பிடியாக ஓம் ஆம் ஹெளம் செள என்று ஜபித்து வர வேண்டும்;ஏனெனில்,நாம் அண்ணாமலையாரின் அவதார நட்சத்திரமான திருவாதிரை அன்று பவுர்ணமி வரும் நாளில் கிரிவலம் வருகிறோம்;நமது ஒவ்வொரு நடவடிக்கையையும் சிவகணங்களும்,சிவனுக்கு அருகில் இருப்பவர்களும் கண்காணித்தபடியே இருக்கிறார்கள் என்பதை நினைவிற்கொள்ளுங்கள்;அடுத்தபடியாக எமலிங்கம் வரும்;அங்கேயும் பத்து நிமிடம் வரையிலும் அமர்ந்த நிலையில் ஓம்ஆம் ஹெளம் செள என்று ஜபிக்க வேண்டும்;இவ்வளவு நேரமாக இந்த சிவமந்திரம் ஜபித்து வருவதால்,தண்ணீர் தாகம் எடுக்கும்;இந்த நேரத்தில் இளநீர் அல்லது தண்ணீர் அருந்தலாம்;காபி,டீயை விலக்கவும்;இவ்வாறு கிரிவலப் பாதை முழுவதையும் கடந்து குபேரலிங்கம்,ஈசான லிங்கம் வந்து இறுதியாக பூத நாராயணப் பெருமாள் சன்னதியை வந்தடைய வேண்டும்.பூத நாராயணப்பெருமாளை வழிபட்டு முடித்தப் பின்னரே,கிரிவலம் நிறைவடைந்ததாக அர்த்தம்.அதன்பி���கு,நாம் நமது சொந்தக் கதைகளைப் பேசலாம்;இப்படி கிரிவலம் சென்றால் மட்டுமே முழுமையான கிரிவலம் வந்ததாக அர்த்தம்;இடையிலேயே பேருந்தில் ஏறி புறப்பட்டால் அண்ணாமலைக்கு வருகை தந்ததன் நோக்கம் நிறைவேறாது;கிரிவலம் நாம் முறையாக முடிக்கவில்லை என்றே அர்த்தம்\nநாம் எமலிங்கம் வரையிலும் யாரிடமும் பேசாமலும்,வேறு எந்த வெட்டிவேலையும் செய்யாமலும் ஒரு விநாடி கூட வீணாக்காமல் ஓம்ஆம் ஹெளம் செள ஜபித்து வந்தால்,நமது கைகளுக்குள் இருக்கும் ஐந்து முக ருத்ராட்சங்கள் ஒவ்வொன்றிலும் ஒரு விநோதமான உணர்வைப் பெறுவீர்கள்;அது என்னவெனில்,அந்த ருத்ராட்சம் ஒவ்வொன்றும் துடிக்க ஆரம்பிக்கும்;நமது உள்ளங்கைகள் குறுகுறுக்க ஆரம்பிக்கும்;நமது மந்திர ஜபத்தை அந்த அண்ணாமலையார் ஏற்றுக் கொள்ள ஆரம்பித்திருக்கிறார் என்பதே இதன் சூட்சும அர்த்தம் ஆகும்.\nஇப்படி தொடர்ந்து பனிரெண்டு ஆண்டுகளுக்கு மார்கழி மாதம் வரும் திருவாதிரை நட்சத்திர நாட்களில் மட்டும் கிரிவலம் வந்தால்,சிவப் பதவி நம்மைத் தேடி வரும்;அதற்கு தகுதியுடையவராக நாம் உயர்ந்து விடுவோம்;\nகிரிவலம் நிறைவடைந்ததும்,நாம் அணிந்திருக்கும் மஞ்சள் நிற ஆடையை கழற்றி பத்திரமாக வைக்கவேண்டும்;கையில் வைத்திருந்த இரு ருத்ராட்சங்களையும் அந்த ஆடையோடு பத்திரப்படுத்த வேண்டும்.இந்த இரண்டையும் அடுத்த மார்கழி மாதத்து பவுர்ணமிக்கே பயன்படுத்த வேண்டும்;\nநமது ஊருக்குத் திரும்பிய ஒரு சில நாட்களுக்குள் நமது பெரிய பிரச்னைகள் தீர ஆரப்பதையோ,தீர்ந்து போனதையோ பார்ப்பீர்கள் ஒரே ஒரு மலையை ஒரே ஒரு முறை மனதுக்குள்சிவமந்திரங்களில் ஏதாவது ஒன்றை ஜபித்தபடி நான்கு முதல் ஆறு மணி நேரம் வரை நடந்து சென்றாலே நமது பிரச்னைகள் தீர்கிறது எனில்,இதை விடவும் எளிய ஆனால் சர்வசக்தி வாய்ந்த பரிகாரம் இந்த பூமியில் உண்டா\nபின் குறிப்பு:தமிழ்நாட்டில் இருக்கும் 38,000 கோவில்களுக்கு ஒருமுறை சென்று வழிபடுவதை விடவும்,ஒரே ஒரு மார்கழி மாத பவுர்ணமியன்று கிரிவலம் செல்வது உயர்ந்தது;இந்த வரிகளுக்குள் புதைந்திருக்கும் ஆன்மீக உணர்வை உணர ஆருத்ரா கிரிவலங்கள் சென்று பாருங்கள்;உணருவீர்கள்(நமது வாழ்நாள் அறுபது வருடங்கள் என்று வைத்துக்கொண்டால்,60 X 365=21900 நாட்கள் தான் வருகிறது.ஒரு நாளுக்கு ஒரு நாள் என்று வைத்துக் கொண்டால்,���மது வயது 60ஐத் தாண்ட வேண்டும்)\nநம்மை வழிநடத்தும் ஆன்மீக அரசு\nசிறுநீரகக் கற்கள் உள்ளவர்கள் எடுத்துக்கொள்ள வேண்டி...\n28.12.12 அன்று கழுகுமலைக்கு 18 சித்தர்களும் வருகிற...\nதகுந்த சிவப்பதவியைத் தரும் துவிசஷ்டி ஆருத்ரா கிரிவ...\nவிநாயகப் பெருமான் & ஐயப்பன் பிறந்த வழுவூர் வீரட்டா...\nநான்காவது வீரட்டானம் திருப்பறியலூர் என்ற பரசலூர்\nபெண்களும்,குழந்தை வளர்ப்பும் பற்றி நியூரோதெரபிஸ்ட்...\nதெய்வீக மகான்களின் அருளாற்றலைத் தூண்டுவோம்;ஒவ்வொரு...\nஎட்டாவது வீரட்டானம் திருக்கடையூரின் வரலாறு\nஈஸ்வர பட்டர் சுவாமிகளின் குருபூஜை விழா ,திருச்செந்...\nபல கோடி ஆண்டுகளுக்குப் பிறகு ஒழுங்குநிலைக்கு வரும்...\nதினமலர் வாரமலர் லென்ஸ் மாமா சொல்லும் அதிர்ச்சிகரமா...\nஉலகின் மூன்றாவது பெரிய மதம் இந்து மதம்: ஆய்வு\nநியூரோதெரபிஸ்ட் டாக்டர் விஜய் ஆனந்த் அவர்களின் பேட...\nபுத்திரபாக்கியத்தைத் தரும் வேற்குழலி வேட்கை பாராயண...\nதிருக்கண்டியூர் வீரட்டானத்தின் பெருமைமிகு சாதனைகள...\nசூப்பர் ஸ்டாரின் உருக்கமான பேச்சு\nகொறுக்கை வீரட்டானத்தின் மறக்கப்பட்ட பெருமைகள்\nதானம் பெறுவதில் கவனம் தேவை\n21.12.2012 க்குப் பிறகும் உலகம் உயிர்த்துடிப்புடன்...\nமன வலிமையை அதிகரித்துக் கொள்ள உதவும் டெக்னிக்\nஇந்தியாவிற்குள் நுழைய அமெரிக்க எம்.பி.,க்களுக்கு ர...\nஇந்தியாவில் தொழிலதிபர்கள் படும் பாடு: ரத்தன் டாடா ...\nதீங்குகளிலிருந்து நமது இளைய தலை முறையினரை மீட்க\nகாஷ்மீர் பிரச்னை தீர இந்தியா பாக்., மீண்டும் ஒன்றா...\nஸ்ரீவில்லிபுத்தூர் மடவார்வளாகம் கோவிலின் பெருமைகள்...\nஅதென்ன தொலைநோக்குத் திட்டம் என்பது. . .\nகாய்கறிகளும் நமது உடல் உறுப்புக்களும்\nஸ்ரீபைரவரின் பிறந்தநாளே கார்த்திகை மாத தேய்பிறை அஷ...\nஸ்ரீவில்லிபுத்தூர் மடவார்வளாகம் கோவிலின் பெருமைகள்...\nராகு கேதுப்பெயர்ச்சி 2012 பரிகாரங்கள்\nஒரு ஆன்மீக கேள்வியும்,விளக்கமான வரலாற்றுப்பூர்வமான...\nஆதி சித்தர் ஸ்ரீகாகபுஜண்டரின் அருளாற்றலைப் பெறும் ...\nதன ஆகர்ஷணம் தரும் ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீனிவாசப் ப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/howisthis/1160311.html", "date_download": "2018-11-17T21:08:18Z", "digest": "sha1:TOS34AHY2KSENZCWJTX7XQAO7RMLYPD5", "length": 20828, "nlines": 187, "source_domain": "www.athirady.com", "title": "சுவிஸ் பேர்ண் முருகன் கோயில், “சண்டியர்களின் கூடாரமா?”, சமூக வலைத்தளங்களில் வைரலாகும் வீடியோ..! (படங்கள் & வீடியோ) – Athirady News ;", "raw_content": "\nசுவிஸ் பேர்ண் முருகன் கோயில், “சண்டியர்களின் கூடாரமா”, சமூக வலைத்தளங்களில் வைரலாகும் வீடியோ..”, சமூக வலைத்தளங்களில் வைரலாகும் வீடியோ..\nசுவிஸ் பேர்ண் முருகன் கோயில், “சண்டியர்களின் கூடாரமா”, சமூக வலைத்தளங்களில் வைரலாகும் வீடியோ..”, சமூக வலைத்தளங்களில் வைரலாகும் வீடியோ..\nசுவிஸ் பேர்ண் முருகன் கோயில், சண்டியர்களின் கூடாரமா சமூக வலைத்தளங்களில் வைரலாகும் வீடியோ.. சமூக வலைத்தளங்களில் வைரலாகும் வீடியோ..\nகடந்த வெள்ளிக்கிழமை (18.05.2018) பேர்ண் முருகன் கோயிலில் நடைபெற்ற திருமண வைபவத்தின் போது, தவில் வாசித்துக் கொண்டு இருந்த தவில்நாத இசைக் கலைஞர்களை, அவர்களின் சலனம் முடியாமலே இடைமறித்து, பேர்ண் முருகன் ஆலயத்தின் “வாழ்த்துப்பா”வை வாசிக்கும்படி “ஐயர்” அவர்கள் கூறி உள்ளார்..\nஅப்போது தவில் இசைக் கலைஞர் “இது பிழை, சலனம் முடிய முதல், இப்படி நீங்கள் நடப்பது, எமது கலையை அவமதிப்பது போன்றது, நாம் ஊரில் இருந்து பிச்சை எடுத்து சாப்பிட வரவில்லை” என்றதும்..,\nஇதனால், கோபப்பட்ட பேர்ண் முருகன் ஆலய ஐயரோ, “சண்டியர்” போன்று அடிக்கப் பாய்ந்தாராம்.. அவருடன் இணைந்து அவரது “எடுபிடிகளும்” பாய்ந்த போதும், கலியாண வீட்டுக்கு சமூகம் தந்தவர்களே, “இவர்களை பிடித்து, சமாதானப் படுத்தினார்களாம்”..\nஇதுகுறித்து “அதிரடி” இணையம் சம்பந்தப்பட்ட, தவில் இசைக் கலைஞரை தொடர்பு கொண்டு கேட்ட போது, “இதுவோர் அவசரத்தில், தவறுதலாக நடந்த சாதாரண சம்பவம்.., இதனை நாம் கதைத்து தீர்த்து விட்டோம், இதனை ஏனையோரும் பெரிதுபடுத்த வேண்டாமென” தெரிவித்தார்.\nஆயினும், “நடந்த சம்பவங்களை விபரித்தால், யார் பக்கம் நியாயம் என்பதை மக்கள் புரிந்து கொள்வார்களென” மீண்டும் கேட்ட போது, “நாம் எவ்வாறு, குருக்கள்மார்களுக்கு மதிப்புக் கொடுக்கிறோமோ, அதேபோல் அவர்களும் தவில்நாத இசைக் கலைஞர்களையும் மதிக்க வேண்டும். குருக்கள்மார் எல்லோரும் இப்படி நடப்பதில்லை, ஓரிரு குருக்கள்மார் இப்படி நடப்பதன் மூலம் எல்லோருமே பாதிக்கப்படுகின்றனர்”,\nதவிர, “அன்றையதினம் தவில்நாத வாசிப்பின் போது, கீர்த்தனை, சலனம் போன்றவைகளின் போது, குருக்கள் எம்மிடம் எதுவும் சொல்லாமலே இடைமறித்து நடந்த சம்பவம் ஏற்பு���ையது அல்ல.. வாழ்த்துப்பா வாசிப்பதில் தவறில்லை, ஆனால் எங்களையும், எங்கள் கலையையும் அவமரியாதை செய்ததை ஏற்றுக் கொள்ள முடியாமல், உடனேயே நான் “இது பிழை” என்று சுட்டிக் காட்டினேன்..அதுக்கு அவர் அப்படி பாய்ந்து வருவாரென நினைக்கவில்லை.. பின்னர் அவர் அதுகுறித்து மன்னிப்பு கேட்டு விட்டார், ஆயினும் அந்த நேரம் பொறுமையாக இருந்திருந்தால் இவ்வளவு பிரச்சினை ஏற்பட்டு இருக்காது” என்றார்.\nஇதேவேளை “அதிரடி” இணையத்துக்கு கிடைத்த பிரத்தியேக தகவலின்படி, “சுவிஸ் உட்பட புலம்பெயர் தேசங்களில் உள்ள சில கோயில்கள், இலங்கையில் உள்ள இசைக் கலைஞர்களை, “ஸ்பான்சர்” பண்ணினால் மட்டும் காணும் என அழைப்பதும், அவர்களும் அதை ஏற்றுக் கொண்டு வருவதும்; வந்த இடத்தில் தமது வருமானத்துக்காக, சில விடயங்களை அவர்கள் சமாளித்துப் போவதுமே, எதிர்காலத்தில் பிரச்சினையை ஏற்படுத்துகிறதென தெரிய வருகிறது.\nஇதேவேளை இச்சம்பவம் குறித்து, பெயர் குறிப்பிட விரும்பாத ஒருவர் கருத்துத் தெரிவிக்கையில், “நாட்டில் இருந்து வரும் மங்கள வாத்திய கலைஞர்களுக்கு ஓர் வேண்டுகோல்.., சுவிஸ்நாட்டில் இருந்து உங்கள் கலைத்தொழிலை செய்யும் கலைஞர்களை மரியாதை செய்ய கற்றுக் கொள்ளுங்கள். அவர்களுக்கு எந்த இடையயூரும் வராத வண்ணம் பார்த்துக் கொள்ளுங்கள். இதனால் உங்கள் கலைத்தொழில் வீழ்ச்சியில் இருந்து பாதுகாக்கப்படும்” எனக் குறிப்பிட்டார்.\nஇதேவேளை, சாதாரணமாக இந்துக்கள் எல்லோருக்கும் குருவாகவும், மதிப்புக்கு உரியவர்களாகவும் விளங்குபவர்கள் “ஐயர், சர்மா, குருக்கள்” எனும் பிராமணர்களே… இப்போது பிராமணர்களே, “தெருச் சண்டியர்” போன்று நடந்து கொண்டால், நாம் என்ன செய்வது என பலரும் சமூகவலைத்தளங்களில் கருத்து வெளியிட்டு உள்ளதும் குறிப்பிடத் தக்கது.\nநீண்டகாலமாக சுவிஸில் வதியும் குருக்கள்கள் உட்பட, எல்லாக் குருக்களும் இப்படி இல்லை என்பதை நாமறிவோம்.., ஆயினும் ஓரிருவர் செய்யும் இதுபோன்ற நடவடிக்கைகள், அந்த சமுதாயத்தையே பாதிக்கும் என்பதை கருத்தில் கொண்டு, இதுபோன்ற தவறுகள் எதிர்காலத்தில் நடைபெறாமல் இருக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென “அதிரடி” இணையம் கேட்டுக் கொள்கின்றது.\nஇதேவேளை மேற்படி சம்பவம் குறித்த வீடீயோக்கள் சமூக வலைத்தளங்களில் “வைரலாக” பரவி ��ருவது குறிப்பிடத்தக்கது.\nஅத்துடன் “அதிரடி” இணையத்துக்கு தனிப்பட்ட ரீதியில் பலரிடம் இருந்து கிடைத்த “நம்பகத்தகுந்த” தகவலின் பிரகாரம், மேற்படி “ஐயர்” குறித்து ஏற்றுக்கொள்ள முடியாத குற்றச்சாட்டுக்களும் முன்வைக்கப் படுகின்றது.\n“தன்னைத் தானே” திருத்திக் கொள்வார் எனும் நம்பிக்கையில், “அதிரடி” இணையம் அதுகுறித்து, எதுவும் “இப்போதைக்கு” பிரசுரிக்க விரும்பவில்லை என்பதையும் அறிய தருகின்றோம்.\n“அதிரடி” இணையத்துக்காக, சுவிஸில் இருந்து “உண்மைவிளம்பி”\n“வட மாகாண சபையின் கொடியினை எவ்வாறு பறக்கவிட வேண்டும் என எவரும் எங்களுக்கு சொல்லித்தர தேவையில்ல..\nஇந்திய அணியில் ரஷீத் கான்…. விட்டுத் தர ஆப்கானிஸ்தான் அதிபர் மறுப்பு..\nஇரட்டை இலைக்கு லஞ்சம் – டிச. 4ம் தேதி விசாரணைக்கு ஆஜராக தினகரனுக்கு உத்தரவு..\nநாங்குநேரி அருகே போலீஸ் டார்ச்சரால் குழந்தையை கொன்று விதவை பெண் தற்கொலை..\nதேர்தலுக்கான ஒற்றைத்தொகை நன்கொடை, செலவின உச்சவரம்பு ரூ.10 ஆயிரமாக குறைப்பு..\nபிரபாகரன் பயன்படுத்திய, நிலக்கீழ் பதுங்குகுழி உடைப்பு..\nசெம்மரக்கடத்தல்காரர்கள் பற்றி தகவல் தெரிவித்தால் ரூ.1 லட்சம் பரிசு- ஆந்திர அதிகாரி…\nசெய்யாறு அருகே வீடு இடிந்து பலியான சிறுமி குடும்பத்துக்கு ரூ.4 லட்சம் நிவாரணம்..\nகண்பார்வைத் திறனை அதிகரிக்க தினமும் 2 கொய்யாப்பழம் சாப்பிட்டால் போதுமாம்..\n“அபத்தங்கள்”: வேட்டியை உருவித், தலைப்பாகை கட்டிய கதையாக, இலங்கை அரசியல்…\nவடக்கு ஆளுநர் தலைமையில் மர நடுகைத் திட்டம்..\nஅரச துறை நடவடிக்கைகள் பலவீனமடைவதற்கு இடமளிக்க முடியாது – ஜனாதிபதி..\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\n‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… : முன்னாள் ராணுவத் தளபதி மேஜர் ஜெனரல்…\n“விடுதலைப் புலிகளுடன்” தொடர்பு வைத்திருந்த 14 பேருக்கு,…\nஇரட்டை இலைக்கு லஞ்சம் – டிச. 4ம் தேதி விசாரணைக்கு ஆஜராக…\nநாங்குநேரி அருகே போலீஸ் டார்ச்சரால் குழந்தையை கொன்று விதவை பெண்…\nதேர்தலுக்கான ஒற்றைத்தொகை நன்கொடை, செலவின உச்சவரம்பு ரூ.10 ஆயிரமாக…\nபிரபாகரன் பயன்படுத்திய, நிலக்கீழ் பதுங்குகுழி உடைப்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/District_Detail.asp?Nid=885097", "date_download": "2018-11-17T22:22:53Z", "digest": "sha1:GEBT7SDR4DVTDRHETC3AG4ZDEA7ZU4H5", "length": 6757, "nlines": 63, "source_domain": "www.dinakaran.com", "title": "ஓராண்டுக்கு பின்பு கனமழை போச்சம்பள்ளி மக்கள் மகிழ்ச்சி | கிருஷ்ணகிரி - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > கிருஷ்ணகிரி\nஓராண்டுக்கு பின்பு கனமழை போச்சம்பள்ளி மக்கள் மகிழ்ச்சி\nபோச்சம்பள்ளி: கடந்தாண்டில் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்த போதிலும் போச்சம்பள்ளி பகுதியில் கடும் வறட்சியே நிலவியது. பருவமழையை எதிர்பார்த்து சுமார் 10 ஆயிரம் பரப்பளவில் நிலக்கடலை சாகுபடி செய்யப்பட்டிருந்த நிலையில், போதிய நீராதாரம் இன்றி சருகானது. மேலும் மா, தென்னை மரங்களும் காயும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து, தண்ணீரை விலை கொடுத்து வாங்கி வந்து தோட்டத்திற்கு பாய்ச்சும் நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டனர். மழை வரும் என எதிர்பார்த்து வானத்தை பார்த்தவாறு தினசரி விவசாயிகள் ஏமாந்து வந்தனர். இந்நிலையில், வருண பகவான் கருணையால் போச்சம்பள்ளி பகுதியில் நேற்று முன்தினம் இரவு முதல் கனமழை பெய்தது. கடந்த ஓராண்டுக்கு பின்பு பரவலாக பெய்த மழையால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. வெப்பம் தணிந்து குளிர்ந்து காற்று வீசியது. இதனால், பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இதனைத்தொடர்ந்து விவசாய பணிகளை முடுக்கி விட்டுள்ளனர்.\nதமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்\nகோரிக்கைகளை வலியு��ுத்தி முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்\nகிருஷ்ணகிரி மாவட்டத்தில் 72 குழந்தை திருமணம் தடுத்து நிறுத்தம்\nசூளகிரி அருகே ஆசிட் லாரி கவிழ்ந்து விபத்து\nவிவசாயி சாவில் சந்தேகம் ; கிராம மக்கள் சாலைமறியல்\n20 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி ஓய்வு அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்\nசமுதாய விழிப்புணர்வு பாடல் புத்தகம் வெளியீடு\nகார்ட்டிசாலை அளவிடும் புதிய தொழில்நுட்பம் காய்கறிகளை சுத்தம் செய்யும் நவீன கருவி\n18-11-2018 இன்றைய சிறப்பு படங்கள்\n17-11-2018 இன்றைய சிறப்பு படங்கள்\nதிருவண்ணாமலை தீபத்திருவிழாவின் 3ம் நாள் உற்சவம்: பூத வாகனத்தில் சந்திரசேகரர் பவனி\nகஜா புயல் எதிரொலி : புதுக்கோட்டையில் பலத்த காற்று மற்றும் கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளின் புகைப்படங்கள்\nநாகை மாவட்டத்தை கதிகலங்கவைத்த கஜா புயலின் ருத்ரதாண்டவம்: உருக்குலைந்து கிடக்கும் நகரம்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=406383", "date_download": "2018-11-17T22:24:38Z", "digest": "sha1:DAW6PZ2DNB33AYXRLJERPUIYNCLA2I5I", "length": 12472, "nlines": 67, "source_domain": "www.dinakaran.com", "title": "ஒரு பொம்மலாட்டம் நடக்குது.. இன்றும் புதுமையாக இருக்குது... | A puppy is happening .. today is a novelty ... - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > ஸ்பெஷல்\nஒரு பொம்மலாட்டம் நடக்குது.. இன்றும் புதுமையாக இருக்குது...\nவிருதுநகர்: தமிழக பொழுதுபோக்கு கலைகளுக்கான வரலாற்று காலத்தை யாராலும் நிர்ணயம் செய்ய இயலாத அளவிற்கு தொன்மையானது. இவற்றில் இயல், இசை, நாடக வடிவங்களின் மூலமாக தெருக்கூத்து கருதப்படுகிறது. பாரம்பரிய நடனங்களாக அம்மாணை ஆட்டம், கும்மி ஆட்டம், கோலாட்டம், பரத நாட்டியம், பாம்பராட்டம், பொம்மலாட்டம், மயிலாட்டம், கரகாட்டம், பொய்க்கால் குதிரை, காவடி ஆட்டம் என பலவித வடிவங்களுடன் இடம் பெற்றள்ளது. இவற்றில் அன்று முதல் இன்று வரை பலரையும் கவரும் பொம்மலாட்டம் குறித்து பார்ப்போமா திருக்குறள், தேவாரம், திருவாசகத்திலும் பொம்மலாட்டம் பற்றி குறிப்பிடப்பட்டிருக்கின்றன. பொம்மலாட்டம் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தையதாக கருதப்படுகிறது.\nமன்னர் ஆட்சியில் அரண்மனை ���ந்தப்புரங்களுக்குள் யாரும் அனுமதிக்கப்படாத நிலையில், ராணிகளின் பொழுதுபோக்கிற்காக திரைகள் கட்டி பொம்மைகளை கலைஞர்கள் வெளியில் இருந்து இயக்கி புராண கதைகள் மற்றும் வெளியுலக நடப்புகளை அரண்மனை பெண்களுக்கு தெரிவித்து வந்துள்ளனர். பொம்மலாட்டத்தை ‘பாவை கூத்து’ எனவும் அழைக்கின்றனர்.மரப்பொம்மைகளில் கயிறுகள் கட்டி திரைக்கு பின்னால் இருந்து கயிறுகளை இழுத்து அசைவுகள் கொடுத்து இயக்கி கதைகளை விளக்குவதே பொம்மலாட்டம். இதற்காக பயன்படுத்தப்படும் மரப்பொம்மைகள் கல்யாண முருங்கை, அத்தி மரங்களில் 3 முதல் 5 அடி உயரத்திற்கு செய்து வர்ணம் தீட்டப்படுகிறது. உடைகள் அணிவிக்கப்பட்டு தத்ரூப காதாபாத்திரங்களை திரைக்கு முன்பாக கயிறுகள் மூலம் கட்டி நிலை நிறுத்தப்படுகிறது.\nஇந்த பொம்மைகள் ஒவ்வொன்றும் 3 முதல் 8 கயிறுகள் மூலம் திரைக்கு பின் இருக்கும் கலைஞர்கள் மூலம் இயக்கப்படுகிறது. கதாபாத்திரத்தின் இயக்கத்திற்கு தகுந்தபடி கம்பி, கயிறுகள் இழுத்து கதைக்கு ஏற்ற அசைவுகள் அளிக்கப்படுகிறது. ராமாயணம், மகாபாரதம், வள்ளி திருமணம், ஹரிச்சந்திரா, பக்த பிரகலாதன் என புராண கதைகள் பொம்மலாட்டத்தில் நடித்து காட்டப்பட்டன. தற்போது சமூக கதைகள், விழிப்புணர்வு கதைகள் பொம்மலாட்டத்தின் மூலம் வெளிப்படுத்தப்படுகிறது. கோயில் திருவிழாக்களில் இன்றளவும் கந்தபுராணம், சத்தியபாமா சபதம் என தெய்வ கதைகள் இடம் பெறுகின்றன. கந்தபுராண கதையில் முருகன், பார்வதி, சிவன், பிரம்மா, நாரதர், இந்திரன், சூரபத்மன், கார்த்திகை பெண்கள் என சுமார் 15க்கும் மேற்பட்ட கதாபாத்திரங்கள் திரைக்கு முன்பாக கொண்டு வரப்படுகிறது. கதையினை விளக்கும் ஆண், பெண் குரல்கள், ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் தகுந்தபடி குரல்களை ஏற்றி, இறக்கி, மாற்றி பேசி பார்வையாளர்களை கட்டுக்குள் வைத்திருக்கின்றனர்.\nபொம்மலாட்ட கலைஞரான மயிலாடுதுறை சேந்தங்குடியை சேர்ந்த கலைச்சுடர்மணி விருது பெற்ற சோமசுந்தரம் கூறுகையில், ‘‘4 தலைமுறையாக பொம்மலாட்டம் மூலம் விழிப்புணர்வினையும் 10க்கும் மேற்பட்ட கலைஞர்களுக்கு வாழ்வாதாரத்தையும் அளித்து வருகிறோம். கோயில் திருவிழா காலங்களான பங்குனி, சித்திரை, வைகாசி, ஆனி மாதங்களில் ஆர்டர்கள் வருகின்றன. கலையை கற்றுத்தர நாங்கள் தயாராக இருக்கும் நிலையில் வருமானம் குறைவு என்பதால் இளைஞர்கள் யாரும் முன்வருவதில்லை. பொம்மலாட்டத்தை பார்க்க இன்றளவும் பார்வையாளர்கள் குறைவின்றி வருகின்றனர். சென்னை, மதுரை, கோவை, கடலூர் நகரங்களில் திருமண நிகழ்ச்சிகளிலும் பொம்மலாட்டம் நடத்த அழைப்புகள் வருகிறது. அழிந்து வரும் கலையை காப்பாற்ற தமிழக அரசு அறநிலையத்துறை கோயில்களில் பொம்மலாட்டம் கட்டாயம் நடத்த உத்தரவு பிறப்பிக்க வேண்டும்’’ என்றார்.\nபொம்மலாட்டம் நடக்குது புதுமை இருக்குது\nமனிதனால் ஆக்கிரமிக்க முடியாத நிலப்பகுதி\nஇந்த வேலைக்கு இரண்டரை லட்சம் பேர் தேவை\nவண்ணமயமாக தீபாவளியை கொண்டாடியது நம்ம கோயமுத்தூர்\nசாலைகளை பராமரிப்பதே கிடையாது: டி.சடகோபன், தமிழ்நாடு முற்போக்கு நுகர்வோர் மைய தலைவர்\nசாலைகளில் வாகனத்தை நிறுத்துவதும் விபத்துக்கு வழிவகுக்கிறது: வெங்கடாச்சலம் சரவணன், இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணைய திட்ட மேலாளர்\nகார்ட்டிசாலை அளவிடும் புதிய தொழில்நுட்பம் காய்கறிகளை சுத்தம் செய்யும் நவீன கருவி\n18-11-2018 இன்றைய சிறப்பு படங்கள்\n17-11-2018 இன்றைய சிறப்பு படங்கள்\nதிருவண்ணாமலை தீபத்திருவிழாவின் 3ம் நாள் உற்சவம்: பூத வாகனத்தில் சந்திரசேகரர் பவனி\nகஜா புயல் எதிரொலி : புதுக்கோட்டையில் பலத்த காற்று மற்றும் கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளின் புகைப்படங்கள்\nநாகை மாவட்டத்தை கதிகலங்கவைத்த கஜா புயலின் ருத்ரதாண்டவம்: உருக்குலைந்து கிடக்கும் நகரம்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/amp/videos/infotainment-programmes/samaaniyarin-kural/20036-samaniyarin-kural-27-01-2018.html?utm_source=site&utm_medium=social&utm_campaign=social", "date_download": "2018-11-17T21:09:32Z", "digest": "sha1:VK65GTTC5PEVG5X5SNGFPZBOYKFPQAXH", "length": 3775, "nlines": 63, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "சாமானியரின் குரல் - 27/01/2018 | Samaniyarin Kural - 27/01/2018", "raw_content": "\nசாமானியரின் குரல் - 27/01/2018\n“பெத்த புள்ளையா வளர்த்த மரங்களெல்லாம்...” கண்ணீர் விடும் டெல்டா மக்கள்\n‘காதல்’ பட பாணியில் பெண்ணை அழைத்து வந்த குடும்பத்தார் - ஆணவ படுகொலையில் தகவல்\n‘வாராய்..நீ வாராய்’- அழிக்க முடியாத பாடலைத் தந்த திருச்சி லோகநாதன்\n“கஜா புயல்” - உயிரிழந்தோர் எண்ணிக்கை 46 ஆக அதிகரிப்பு\n” - ‘திமிரு புடிச்சவன்’ மீது ராஜேஷ்குமார் கதை திருட்டு புகார்\n'பெண்ணியவாதிகளை சபரிமலைக்கு அழைத்துச் செல்ல முடியாது' டாக்ஸி ���ட்டுநர்கள் முடிவு\nஇந்த ராக்கெட்தான் இஸ்ரோவின் 'பாகுபலி'\nரஜினி எல்லாவற்றையும் தெரிந்திருக்க வேண்டுமா \nஇந்தியாவின் பெருமையா ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் \nவானிலை அறிவிப்புகளை கிண்டல் செய்யாதீர்கள்\nபுதிய விடியல் - 17/11/2018\nஇன்றைய தினம் - 16/11/2018\nபுதிய விடியல் - 15/11/2018\nரோபோ லீக்ஸ் - 17/11/2018\nநேர்படப் பேசு - 17/11/2018\nஅக்னிப் பரீட்சை - 17/11/2018\nஉழவுக்கு உயிரூட்டு - 17/11/2018\nவரலெட்சுமி உடன் பிரத்யேக நேர்காணல் | 14-10-2018\nஈஸ்டர் தீவு - 02-09-2018\nபுதியதலைமுறையின் தனித்துவ தடங்கள் -2018\nகருணாநிதி காந்தக்குரல் | 07/08/2018\nகருணாநிதி காந்தக்குரல் | 29/07/2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2018-11-17T21:25:53Z", "digest": "sha1:56XCU6IWRP7PXCG6UDJPFT6TU3H2FE3Y", "length": 9362, "nlines": 133, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | டெஸ்ட் அணி", "raw_content": "\nமாலத்தீவு அதிபர் பதவியேற்பு விழாவில் பங்கேற்க மாலேவுக்கு சென்ற இந்திய பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு\nமுன்னெச்சரிக்கை நடவடிக்கையாக லட்சத்தீவுகள் கடல் பகுதிக்கு மீன்பிடிக்க மீனவர்கள் செல்ல வேண்டாம் - கஜா புயலை தொடர்ந்து அரபிக் கடலில் புதிதாக புயல் உருவாவதால் அவசர கட்டுப்பாட்டு மையம் அறிவுறுத்தல்\nகஜா புயலால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 46 ஆக அதிகரித்தது\nகஜா புயலால் தமிழகம் முழுவதும் உயிரிழந்தோர் எண்ணிக்கை மதியம் 2 மணி நிலவரப்படி 40ஆக அதிகரிப்பு\nவேதாரண்யம் அருகே 35க்கும் மேற்பட்ட கிராமங்களில் தொலைத்தொடர்பு சேவைகள் முழுவதும் பாதிப்பு\nகஜா புயலால் கடுமையாக பாதிக்கப்பட்ட வேதாரண்யம் தனித்தீவாக காட்சியளிக்கிறது\nகடற்கரையில் உள்ளவர்களை கலைந்து செல்ல அறிவுறுத்துமாறு காவல்துறைக்கு பேரிடர் மேலாண்மைத் துறை உத்தரவு\n2019ஆம் ஆண்டு ஐபிஎல் சென்னை அணி - சிம்டாங்காரனாய் வரும் ஹர்பஜன்\nதோனியை ஏன் எல்லோரும் நேசிக்கிறார்கள் தெரியுமா - இந்த வீடியோவை பாருங்கள் \nதவான், பண்ட் அதிரடி - கடைசி பந்தில் இந்தியா த்ரில் வெற்றி \n“இளைஞர்களுக்கு வாய்ப்பு செல்லட்டும்” - ஓய்வை அறிவித்தார் முனாஃப் படேல்\nசிறுவயதிலேயே 546 ரன்கள் குவித்த வீரருக்கு இன்று பிறந்த நாள்\nஸ்பின் ஓவர் என்பதற்காக இப்படியா\n“கோலியிடம் இருந்து இப்படியொரு பேச்சா” - காட்டமாக விமர்சித்து தள்ளிய ரசிகர்கள்\n“பந்துவீச்சில் கோலியைப் போல் மாறுவார் பும்ரா” முகமது கைஃப்\n“தோனிக்காக விட்டுக் கொடுக்க மனமில்லையா” - கோலி மீது ரசிகர்கள் பாய்ச்சல்\nஒரு நாள் போட்டிகளில் இருந்து பாக். வீரர் ஓய்வு\nஇந்திய அணி வீரர்களுக்கு மாட்டிறைச்சி வேண்டாம் - பிசிசிஐ\n“ஏமாற்றிய தோனி.. மிரட்டிய விராட்-ரோகித்” ஒருநாள் தொடர் ஒரு அலசல்\nவெஸ்ட் இண்டீஸை ஊதி தள்ளியது இந்தியா - ரோகித் சிக்ஸர் மழை\nஜடேஜா அசத்தல் - 104 ரன்னில் சுருண்டது வெஸ்ட் இண்டீஸ்\n“கேரளாவில் இருப்பது எனக்கு பேரின்பம்” - கோலி நெகிழ்ச்சி\n2019ஆம் ஆண்டு ஐபிஎல் சென்னை அணி - சிம்டாங்காரனாய் வரும் ஹர்பஜன்\nதோனியை ஏன் எல்லோரும் நேசிக்கிறார்கள் தெரியுமா - இந்த வீடியோவை பாருங்கள் \nதவான், பண்ட் அதிரடி - கடைசி பந்தில் இந்தியா த்ரில் வெற்றி \n“இளைஞர்களுக்கு வாய்ப்பு செல்லட்டும்” - ஓய்வை அறிவித்தார் முனாஃப் படேல்\nசிறுவயதிலேயே 546 ரன்கள் குவித்த வீரருக்கு இன்று பிறந்த நாள்\nஸ்பின் ஓவர் என்பதற்காக இப்படியா\n“கோலியிடம் இருந்து இப்படியொரு பேச்சா” - காட்டமாக விமர்சித்து தள்ளிய ரசிகர்கள்\n“பந்துவீச்சில் கோலியைப் போல் மாறுவார் பும்ரா” முகமது கைஃப்\n“தோனிக்காக விட்டுக் கொடுக்க மனமில்லையா” - கோலி மீது ரசிகர்கள் பாய்ச்சல்\nஒரு நாள் போட்டிகளில் இருந்து பாக். வீரர் ஓய்வு\nஇந்திய அணி வீரர்களுக்கு மாட்டிறைச்சி வேண்டாம் - பிசிசிஐ\n“ஏமாற்றிய தோனி.. மிரட்டிய விராட்-ரோகித்” ஒருநாள் தொடர் ஒரு அலசல்\nவெஸ்ட் இண்டீஸை ஊதி தள்ளியது இந்தியா - ரோகித் சிக்ஸர் மழை\nஜடேஜா அசத்தல் - 104 ரன்னில் சுருண்டது வெஸ்ட் இண்டீஸ்\n“கேரளாவில் இருப்பது எனக்கு பேரின்பம்” - கோலி நெகிழ்ச்சி\n'பெண்ணியவாதிகளை சபரிமலைக்கு அழைத்துச் செல்ல முடியாது' டாக்ஸி ஓட்டுநர்கள் முடிவு\nஇந்த ராக்கெட்தான் இஸ்ரோவின் 'பாகுபலி'\nரஜினி எல்லாவற்றையும் தெரிந்திருக்க வேண்டுமா \nஇந்தியாவின் பெருமையா ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் \nவானிலை அறிவிப்புகளை கிண்டல் செய்யாதீர்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AF%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2018-11-17T22:03:51Z", "digest": "sha1:TVTQQ2W6UXPZRD3V27AKFNPCXIUJ4Q7R", "length": 9199, "nlines": 133, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | நோய் அபாயம்", "raw_content": "\nமாலத்தீவு அதிபர் பதவியேற்��ு விழாவில் பங்கேற்க மாலேவுக்கு சென்ற இந்திய பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு\nமுன்னெச்சரிக்கை நடவடிக்கையாக லட்சத்தீவுகள் கடல் பகுதிக்கு மீன்பிடிக்க மீனவர்கள் செல்ல வேண்டாம் - கஜா புயலை தொடர்ந்து அரபிக் கடலில் புதிதாக புயல் உருவாவதால் அவசர கட்டுப்பாட்டு மையம் அறிவுறுத்தல்\nகஜா புயலால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 46 ஆக அதிகரித்தது\nகஜா புயலால் தமிழகம் முழுவதும் உயிரிழந்தோர் எண்ணிக்கை மதியம் 2 மணி நிலவரப்படி 40ஆக அதிகரிப்பு\nவேதாரண்யம் அருகே 35க்கும் மேற்பட்ட கிராமங்களில் தொலைத்தொடர்பு சேவைகள் முழுவதும் பாதிப்பு\nகஜா புயலால் கடுமையாக பாதிக்கப்பட்ட வேதாரண்யம் தனித்தீவாக காட்சியளிக்கிறது\nகடற்கரையில் உள்ளவர்களை கலைந்து செல்ல அறிவுறுத்துமாறு காவல்துறைக்கு பேரிடர் மேலாண்மைத் துறை உத்தரவு\nபுற்றுநோய் அனுபவம்: புத்தகமாக்கினார் மனிஷா கொய்ராலா\nகீமோதெரபி சிகிச்சையால் கண்கள் பாதிப்பு: சோனாலி பிந்த்ரே அதிர்ச்சி\nகனவுக்கு தடை போட்ட புற்றுநோய் \nபுற்றுநோயில் போராடும் ‘நெல்’ ஜெயராமனுக்கு ஆறுதல் சொன்ன நடிகர் கார்த்தி\n'நானெல்லாம் ஒரு நாளைக்கே 40 சிகரெட்டுகளைப் பிடிப்பேன்' முன்னாள் முதல்வர்\nமேலாடையின்றி கேன்சர் விழிப்புணர்வு பாடல் - வைரலாகும் செரீனா வீடியோ\n“இதயநோயில் இந்தியா முதலிடம் பிடிக்கலாம்” - ஆய்வுகள் எச்சரிக்கை\nபுற்றுநோயால்கூட பிரிக்க முடியாத சச்சினின் காவியக் காதல்\n“தொழுநோயை காட்டி விவாகரத்து பெற இயலாது” - உச்சநீதிமன்றம்\nபுற்றுநோயால் மட்டும் இந்த ஆண்டில் 1 கோடி பேர் இறக்கலாம்\nபுற்றுநோயால் 1 கோடி பேர் இறக்க நேரிடும்: ஆய்வில் அதிர்ச்சி தகவல்\nநோயில் சிக்கிய ரோஹிங்ய குழந்தைகள் - ஐ.நா அமைப்பு கவலை\nஹஜ் பயணிகளுக்கு நோய் தொற்றா - சவுதி அரசு விளக்கம்\nதமிழகத்தில் 11 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை\nகேரளாவில் 12 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை\nபுற்றுநோய் அனுபவம்: புத்தகமாக்கினார் மனிஷா கொய்ராலா\nகீமோதெரபி சிகிச்சையால் கண்கள் பாதிப்பு: சோனாலி பிந்த்ரே அதிர்ச்சி\nகனவுக்கு தடை போட்ட புற்றுநோய் \nபுற்றுநோயில் போராடும் ‘நெல்’ ஜெயராமனுக்கு ஆறுதல் சொன்ன நடிகர் கார்த்தி\n'நானெல்லாம் ஒரு நாளைக்கே 40 சிகரெட்டுகளைப் பிடிப்பேன்' முன்னாள் முதல்வர்\nமேலாடையின்றி கேன்சர் விழிப்புணர்வு பாடல் - வைரலாகும் செரீனா வீடியோ\n“இதயநோயில் இந்தியா முதலிடம் பிடிக்கலாம்” - ஆய்வுகள் எச்சரிக்கை\nபுற்றுநோயால்கூட பிரிக்க முடியாத சச்சினின் காவியக் காதல்\n“தொழுநோயை காட்டி விவாகரத்து பெற இயலாது” - உச்சநீதிமன்றம்\nபுற்றுநோயால் மட்டும் இந்த ஆண்டில் 1 கோடி பேர் இறக்கலாம்\nபுற்றுநோயால் 1 கோடி பேர் இறக்க நேரிடும்: ஆய்வில் அதிர்ச்சி தகவல்\nநோயில் சிக்கிய ரோஹிங்ய குழந்தைகள் - ஐ.நா அமைப்பு கவலை\nஹஜ் பயணிகளுக்கு நோய் தொற்றா - சவுதி அரசு விளக்கம்\nதமிழகத்தில் 11 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை\nகேரளாவில் 12 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை\n'பெண்ணியவாதிகளை சபரிமலைக்கு அழைத்துச் செல்ல முடியாது' டாக்ஸி ஓட்டுநர்கள் முடிவு\nஇந்த ராக்கெட்தான் இஸ்ரோவின் 'பாகுபலி'\nரஜினி எல்லாவற்றையும் தெரிந்திருக்க வேண்டுமா \nஇந்தியாவின் பெருமையா ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் \nவானிலை அறிவிப்புகளை கிண்டல் செய்யாதீர்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/Floating+bodies+in+the+pond?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2018-11-17T22:06:57Z", "digest": "sha1:SRVAKR5V2D2ILQS6PHUQFB7AFMRS3R5H", "length": 9323, "nlines": 133, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | Floating bodies in the pond", "raw_content": "\nமாலத்தீவு அதிபர் பதவியேற்பு விழாவில் பங்கேற்க மாலேவுக்கு சென்ற இந்திய பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு\nமுன்னெச்சரிக்கை நடவடிக்கையாக லட்சத்தீவுகள் கடல் பகுதிக்கு மீன்பிடிக்க மீனவர்கள் செல்ல வேண்டாம் - கஜா புயலை தொடர்ந்து அரபிக் கடலில் புதிதாக புயல் உருவாவதால் அவசர கட்டுப்பாட்டு மையம் அறிவுறுத்தல்\nகஜா புயலால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 46 ஆக அதிகரித்தது\nகஜா புயலால் தமிழகம் முழுவதும் உயிரிழந்தோர் எண்ணிக்கை மதியம் 2 மணி நிலவரப்படி 40ஆக அதிகரிப்பு\nவேதாரண்யம் அருகே 35க்கும் மேற்பட்ட கிராமங்களில் தொலைத்தொடர்பு சேவைகள் முழுவதும் பாதிப்பு\nகஜா புயலால் கடுமையாக பாதிக்கப்பட்ட வேதாரண்யம் தனித்தீவாக காட்சியளிக்கிறது\nகடற்கரையில் உள்ளவர்களை கலைந்து செல்ல அறிவுறுத்துமாறு காவல்துறைக்கு பேரிடர் மேலாண்மைத் துறை உத்தரவு\n‘காதல்’ பட பாணியில் பெண்ணை அழைத்து வந்த குடும்பத்தார் - ஆணவ படுகொலையில் தகவல்\nடப்பிங் சங்கத்தில் இருந்து நீக்கப்பட்டார் சின்மயி \n“தினகரன் மீதான குற்றச்சாட்டில் முகாந்திரம் உள்ளது” - டெல்லி நீதிமன்றம்\n‘வாராய்..நீ வாராய்’- அழிக்க முடியாத பாடலைத் தந்த திருச்சி லோகநாதன்\n“அரசு மீதும் சட்டங்கள் மீதும் நம்பிக்கை இல்லை” - பா.இரஞ்சித்\nபத்திரிகையாளர் கஷோகியை கொல்ல சவுதி இளவரசர் உத்தரவிட்டாரா\nசொந்த ஊரில் அகதியான மக்கள் : உருக்கமான பதிவு\n‘கஜா’வை தொடர்ந்து மீண்டும் ஒரு தாழ்வு பகுதி\nஉருக்குலைந்த அதிராம்பட்டினத்தில் புதிய தலைமுறை.. உணவுக்காக உதவியை எதிர்பார்க்கும் மக்கள்..\nவிஹாரி, படேல் மிரட்டல்: முரளி விஜய், ரஹானே மீண்டும் ஏமாற்றம்\nசபரிமலை விவகாரம்: இந்து அமைப்புகள் இன்று முழு அடைப்பு போராட்டம்\nகஜா புயல்: போர்க்கால அடிப்படையில் சீரமைப்பு பணி..\nஇந்தியாவின் முதல் என்ஜின் இல்லாத ரயில்: இன்று சோதனை ஓட்டம்\nபுயல் பாதிப்புகளை தமிழக அமைச்சர்கள் நாளை ஆய்வு\nதாண்டவம் ஆடிய ‘கஜா’ - தனித் தீவாகவே மாறிய வேதாரண்யம்\n‘காதல்’ பட பாணியில் பெண்ணை அழைத்து வந்த குடும்பத்தார் - ஆணவ படுகொலையில் தகவல்\nடப்பிங் சங்கத்தில் இருந்து நீக்கப்பட்டார் சின்மயி \n“தினகரன் மீதான குற்றச்சாட்டில் முகாந்திரம் உள்ளது” - டெல்லி நீதிமன்றம்\n‘வாராய்..நீ வாராய்’- அழிக்க முடியாத பாடலைத் தந்த திருச்சி லோகநாதன்\n“அரசு மீதும் சட்டங்கள் மீதும் நம்பிக்கை இல்லை” - பா.இரஞ்சித்\nபத்திரிகையாளர் கஷோகியை கொல்ல சவுதி இளவரசர் உத்தரவிட்டாரா\nசொந்த ஊரில் அகதியான மக்கள் : உருக்கமான பதிவு\n‘கஜா’வை தொடர்ந்து மீண்டும் ஒரு தாழ்வு பகுதி\nஉருக்குலைந்த அதிராம்பட்டினத்தில் புதிய தலைமுறை.. உணவுக்காக உதவியை எதிர்பார்க்கும் மக்கள்..\nவிஹாரி, படேல் மிரட்டல்: முரளி விஜய், ரஹானே மீண்டும் ஏமாற்றம்\nசபரிமலை விவகாரம்: இந்து அமைப்புகள் இன்று முழு அடைப்பு போராட்டம்\nகஜா புயல்: போர்க்கால அடிப்படையில் சீரமைப்பு பணி..\nஇந்தியாவின் முதல் என்ஜின் இல்லாத ரயில்: இன்று சோதனை ஓட்டம்\nபுயல் பாதிப்புகளை தமிழக அமைச்சர்கள் நாளை ஆய்வு\nதாண்டவம் ஆடிய ‘கஜா’ - தனித் தீவாகவே மாறிய வேதாரண்யம்\n'பெண்ணியவாதிகளை சபரிமலைக்கு அழைத்துச் செல்ல முடியாது' டாக்ஸி ஓட்டுநர்கள் முடிவு\nஇந்த ராக்கெட்தான் இஸ்ரோவின் 'பாகுபலி'\nரஜினி எல்லாவற்றையும் தெரிந்திருக்க வேண்டுமா \nஇந்தியாவின் பெருமையா ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் \nவானிலை அறிவ���ப்புகளை கிண்டல் செய்யாதீர்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/Food+Items?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2018-11-17T21:01:18Z", "digest": "sha1:RKPWRZC4GQV2TZGPR2WNBAMBYDVW5HYB", "length": 9026, "nlines": 132, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | Food Items", "raw_content": "\nமாலத்தீவு அதிபர் பதவியேற்பு விழாவில் பங்கேற்க மாலேவுக்கு சென்ற இந்திய பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு\nமுன்னெச்சரிக்கை நடவடிக்கையாக லட்சத்தீவுகள் கடல் பகுதிக்கு மீன்பிடிக்க மீனவர்கள் செல்ல வேண்டாம் - கஜா புயலை தொடர்ந்து அரபிக் கடலில் புதிதாக புயல் உருவாவதால் அவசர கட்டுப்பாட்டு மையம் அறிவுறுத்தல்\nகஜா புயலால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 46 ஆக அதிகரித்தது\nகஜா புயலால் தமிழகம் முழுவதும் உயிரிழந்தோர் எண்ணிக்கை மதியம் 2 மணி நிலவரப்படி 40ஆக அதிகரிப்பு\nவேதாரண்யம் அருகே 35க்கும் மேற்பட்ட கிராமங்களில் தொலைத்தொடர்பு சேவைகள் முழுவதும் பாதிப்பு\nகஜா புயலால் கடுமையாக பாதிக்கப்பட்ட வேதாரண்யம் தனித்தீவாக காட்சியளிக்கிறது\nகடற்கரையில் உள்ளவர்களை கலைந்து செல்ல அறிவுறுத்துமாறு காவல்துறைக்கு பேரிடர் மேலாண்மைத் துறை உத்தரவு\nபயணிகளுக்கு சிறப்பு நவராத்திரி உணவு\nஃபேஸ்புக்கில் வைரலான ஃபுட் டெலிவரி பாய்ஸ் புகைப்படம்: சொல்வது என்ன\nபுகழ்பெற்ற ஆசிஃப் பிரியாணி உணவுக் கூடத்திற்கு சீல்\nஉணவு பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை : குட்கா பொருட்கள் பறிமுதல்\nடெல்லியை குலுக்கிய மாபெரும் விவசாயிகள், தொழிலாளர்கள் பேரணி\n‘பார்சலுக்கு பாத்திரங்களுடன் வந்தால் டிஸ்கவுண்ட்’ - தமிழக ஹோட்டல்கள் புது ஆஃபர்\nவீணாகும் ஒரு லட்சம் கோடி மதிப்பு உணவு தானியம் - யார் பொறுப்பு \n“பொறாமைப்பட வைக்கும் காதல்”செரினாவிற்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த கணவர் அலெக்சிஸ்..\nரெய்னாவுக்கு வீட்டு சாப்பாடுனா உயிர் \nபிளாஸ்டிக் பொருட்களுக்கு தடா: ஸ்டீல் கேரியரில் உணவு விற்பனை\nமது விலக்கால் மாறிப்போன பீகார்\nவீரர்களுக்கான உணவில் பூச்சிகள், முடி: இந்திய ஹாக்கி பயிற்சியாளர் புகார்\nஆளில்லா விமானம் மூலம் உணவுப் பொருட்கள் 'டெலிவரி'\nகுரங்குகளுக்கு தின்பண்டங்கள் அளிப்பதால் நேரும் விபரீதம்\nபயணிகளுக்கு சிறப்பு நவராத்திரி உணவு\nஃபேஸ்புக்கில் வைரலான ஃபுட் டெலிவரி பாய்ஸ் புகைப்படம்: சொல்வது என்ன\nபுகழ்பெற்ற ஆசிஃப் பிரியாணி உணவுக் கூடத்திற்கு சீல்\nஉணவு பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை : குட்கா பொருட்கள் பறிமுதல்\nடெல்லியை குலுக்கிய மாபெரும் விவசாயிகள், தொழிலாளர்கள் பேரணி\n‘பார்சலுக்கு பாத்திரங்களுடன் வந்தால் டிஸ்கவுண்ட்’ - தமிழக ஹோட்டல்கள் புது ஆஃபர்\nவீணாகும் ஒரு லட்சம் கோடி மதிப்பு உணவு தானியம் - யார் பொறுப்பு \n“பொறாமைப்பட வைக்கும் காதல்”செரினாவிற்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த கணவர் அலெக்சிஸ்..\nரெய்னாவுக்கு வீட்டு சாப்பாடுனா உயிர் \nபிளாஸ்டிக் பொருட்களுக்கு தடா: ஸ்டீல் கேரியரில் உணவு விற்பனை\nமது விலக்கால் மாறிப்போன பீகார்\nவீரர்களுக்கான உணவில் பூச்சிகள், முடி: இந்திய ஹாக்கி பயிற்சியாளர் புகார்\nஆளில்லா விமானம் மூலம் உணவுப் பொருட்கள் 'டெலிவரி'\nகுரங்குகளுக்கு தின்பண்டங்கள் அளிப்பதால் நேரும் விபரீதம்\n'பெண்ணியவாதிகளை சபரிமலைக்கு அழைத்துச் செல்ல முடியாது' டாக்ஸி ஓட்டுநர்கள் முடிவு\nஇந்த ராக்கெட்தான் இஸ்ரோவின் 'பாகுபலி'\nரஜினி எல்லாவற்றையும் தெரிந்திருக்க வேண்டுமா \nஇந்தியாவின் பெருமையா ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் \nவானிலை அறிவிப்புகளை கிண்டல் செய்யாதீர்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/Tiwan?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2018-11-17T21:02:45Z", "digest": "sha1:467QLOKEJTEQDECZMD67OIIJU33HYKRS", "length": 4023, "nlines": 70, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | Tiwan", "raw_content": "\nமாலத்தீவு அதிபர் பதவியேற்பு விழாவில் பங்கேற்க மாலேவுக்கு சென்ற இந்திய பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு\nமுன்னெச்சரிக்கை நடவடிக்கையாக லட்சத்தீவுகள் கடல் பகுதிக்கு மீன்பிடிக்க மீனவர்கள் செல்ல வேண்டாம் - கஜா புயலை தொடர்ந்து அரபிக் கடலில் புதிதாக புயல் உருவாவதால் அவசர கட்டுப்பாட்டு மையம் அறிவுறுத்தல்\nகஜா புயலால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 46 ஆக அதிகரித்தது\nகஜா புயலால் தமிழகம் முழுவதும் உயிரிழந்தோர் எண்ணிக்கை மதியம் 2 மணி நிலவரப்படி 40ஆக அதிகரிப்பு\nவேதாரண்யம் அருகே 35க்கும் மேற்பட்ட கிராமங்களில் தொலைத்தொடர்பு சேவைகள் முழுவதும் பாதிப்பு\nகஜா புயலால் கடுமையாக பாதிக்கப்பட்ட வேதாரண்யம் தனித்தீவாக காட்சியளிக்கிறது\nகடற்கரையில் உள்ளவர்களை கலைந்து செல்ல அறிவுறுத்துமாறு காவல்துறைக்கு ���ேரிடர் மேலாண்மைத் துறை உத்தரவு\nமருத்துவமனை தீ விபத்தில் சிக்கி 9 பேர் உயிரிழப்பு\nமருத்துவமனை தீ விபத்தில் சிக்கி 9 பேர் உயிரிழப்பு\n'பெண்ணியவாதிகளை சபரிமலைக்கு அழைத்துச் செல்ல முடியாது' டாக்ஸி ஓட்டுநர்கள் முடிவு\nஇந்த ராக்கெட்தான் இஸ்ரோவின் 'பாகுபலி'\nரஜினி எல்லாவற்றையும் தெரிந்திருக்க வேண்டுமா \nஇந்தியாவின் பெருமையா ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் \nவானிலை அறிவிப்புகளை கிண்டல் செய்யாதீர்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://airworldservice.org/tamil/category/isai/bakthi-isai/", "date_download": "2018-11-17T22:09:50Z", "digest": "sha1:H4NFLQOLZUJ5HSWBJBBHLPYY2WOOF3C4", "length": 4660, "nlines": 81, "source_domain": "airworldservice.org", "title": "DEVOTIONAL SONGS | ESD | தமிழ்", "raw_content": "\nவாழ்க்கை நெறி – குறளமுதம்\nசமூக – பொருளாதார முன்னேற்றம்\nஈச்ச மரத்து இன்பச் சோலையில்...\nஏ ஆர் ஷேக் முஹமது\nபெங்களூர் ஏ ஆர் ரமணியம்மாள்\nவளர்ச்சியை நோக்கமாகக் கொண்டு மக்கள் வாக்களிக்க வேண்டும் – மத்தியப்பிரதேசத்தில் பிரதமர்\nஇந்தியா – இங்கிலாந்து இடையே தீவிரவாத ஒழிப்புக் கூட்டுச் செயற்குழுக் கூட்டம்\nஇலங்கை நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லாத் தீர்மானம் நிறைவேற்றம்\nபிரிக்ஸ் ஒப்பந்தத்தில் மாற்றம் இல்லை – நெதர்லாந்து பிரதமர்\nபுயலால் சேதமடைந்த மின்கம்பங்கள் சீர் செய்யப்பட்டு வருகின்றன\nஇந்தியாவுடன் இணைந்து செயல்பட அழைப்பு கிழக்கு ஆசிய மாநாட்டில் பிரதமர் மோதி பேச்சு\nஇந்திய அரசின் கிழக்கு நோக்கிய கொள்கை\nஎம்மைப் பற்றி | பொறுப்புத் துறப்பு | தொடர்புக்கு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://anbinmadal.org/victory.html", "date_download": "2018-11-17T22:16:26Z", "digest": "sha1:XDWPRDD6WJ7JZESXRWOYAMECM2RMIQT3", "length": 20026, "nlines": 58, "source_domain": "anbinmadal.org", "title": " வெற்றிக்கு முன்னுரை", "raw_content": "\nஎன்று அறிக்கையிடுகிற பொழுது உள்ளத்தை கலங்கச் செய்த தோல்வி, பாவம், வறுமையாவும் மேகம் போல கலைந்து போவதை உணர்வில் காண முடிகிறது.\nபாடுகளில்லாத மனிதர் இல்லை. துன்பமில்லாத நாட்களும் இல்லை. அதற்காக பாடுகளைக் கண்டு பயந்து கொண்டிருக்க முடியுமா இல்லை. நாம் வெற்றியுடன் வாழ்ந்திடவே அருள்வாக்குகளைத் தந்திருக்கிறார் நம் அருள்நாதர்.\nகண்கள் காண்பது தோல்வி தான். ஆனால் நமக்குள் நம்பிக்கை உள்ளதே- இந்தத் தோல்வி தொலைந்து போகும் - நம்பிக்கை மொழிகளை அறிக்கை செய்துவிட்டா��்\nநமக்குத் தெரியாமல் நமது ஆடையில் ஒரு ஒலிப்பேழையைப் பொறுத்தி நாம் ஒருநாள் முழுவதும் பேசுவதையெல்லாம் பதிவு செய்து - கேட்கும் போது தெரியும். நாம் எவ்வளவாய் திருந்த வேண்டியவர்கள் என்று\nஅவநம்பிக்கை, பயம். சந்தேகம், கோள், முறுமுறுப்பு, எதிர்மறையான வார்த்தைகள் எவ்வளவாய் சொல்லியிருக்கிறோம் என்று தெரியவரும்.\nசே இந்தப் பிள்ளைகளோட .. இது பிள்ளைகளா - பிசாசுகள் - இவைகளால் தான் நான் தளர்ந்து போகிறேன் என்று ஒரு நாளைக்கு 10 முறை சொல்கிற தாய்க்கு நரம்புத்தளர்ச்சி நோய் வரத்தான் செய்யும் ' வரவர எல்லாம் மறந்தே போகிறது\" என்று சொல்லிக் கொண்டிருந்தால் மறதி கூடத்தானே செய்யும். 'மனசே நல்லாயில்ல\" என்று சொல்லிக் கொண்டுருந்தால் மனசு எப்படி நல்லாயிருக்கும் ' வரவர எல்லாம் மறந்தே போகிறது\" என்று சொல்லிக் கொண்டிருந்தால் மறதி கூடத்தானே செய்யும். 'மனசே நல்லாயில்ல\" என்று சொல்லிக் கொண்டுருந்தால் மனசு எப்படி நல்லாயிருக்கும் அப்படின்னா மனசல உள்ளதை சொல்லக் கூடாதா\nமருத்துவரிடம் சென்று நம் நோயின் நிலையை சொல்லத்தான் வேண்டும். ஆனால் நம் நம்பிக்கை வரம் வெளியிப்பட வேண்டும். ஆத்மார்த்தமாக நண்பரிடம் பகிரத்தான் வேண்டும் - ஆனால் அங்கு நேர்மை நிலவிட வேண்டும்.\nவெற்றி நம் மூக்குக்கு கீழே உள்ளது. ஆம் நம் வாயில் உள்ளது. நாம் என்ன சொல்கிறோமோ, அது நடக்கிறது. மின்சக்தியின் விதிகளை சரியாகக் கடைப்பிடித்தால் ஒளி கிடைக்கிறது. விதிகளை மீறினால் - அழிவு\nஎதிர்மறையான எண்ணங்கள் - வார்த்தைகளாகி - நமது பிறரது மகிழ்ச்சியைக் கெடுக்கின்றன. குறைகூறித் திரியும் இழிவான உரையாடல் எத்தனையோ பிரச்சனைகளை உண்டாக்குகின்றன.\nசீரான வார்ததைகள் - நம்மை உணர்த்துகின்றன. (நீமொ 10:21:24,13:3,18-20)\nதவறான வார்த்தை, நம்மை அடிமையாக்குகிறது. (யோபு 3:25; மத் 15:11,18,19)\nஇதனை நாம் அறிந்திருந்தாலும் வருங்காலத்தைச் சபிக்கிறோம். - வளமை பெறுவது எப்படி\nபொறுமையிழந்து கொட்டி விடுகிறோம் - பெருமை பெறுவது எப்படி\nபேசும் வார்த்தைகளால் பிடிபட்டு விடுகிறோம் - விடுதலை வாழ்வு எப்படி\nநம் வாயினின்று புறப்படும் வார்த்தைக்கு வல்லமை நிரம்ப இருக்கிறது என்ற அலவை அறிந்திருக்கிறான் - ஆகவே தான் பயத்தை உண்டாக்கி, எதிர்மறை வார்த்தைகளைப் பேச வைத்து விடுகிறான்.\nபுனித பேதுரு நல்ல உதாரணம். (மத் 26:69-75)\nநமது நம்ப���க்கையான வார்த்தை ஆண்டவரை செயல்படச் செய்கிறது. அவநம்பிக்கையான வார்த்தை சாத்தனை செயல்படச் செய்கிறது. நினைத்ததைச் சொல்வதற்கு முன்பாக அது எங்கிருந்து வருகிறது என்று உற்றுப் பார்க்கலாம் - அது அலகையிடமிருந்து வந்தால் சொல்லக்கூடாது. சொன்னால் நாம் வஞ்சிக்கப்படுவோம். என் பரமவிரோதி சொல்வதை நான் சொல்லிக் கொண்டிருப்பது அறிவீனம் தானே மாறாக என் பாச நண்பர் இயேசு சொல்வதை சொல்லிக் கொண்டிருந்தால் வாழ்வு பெறுவேன். அலகையைத் தோற்கடிப்பேன்.(திவெ 12:11)\nமனம் அதிகமாகச் சஞ்சலமடைகிறது - அந்நேரத்தில் வாயைத் திறவாதிருப்பதே ஞானம். அற்புத வாக்குகளை அறிக்கையிடுவதே ஆசீர்வாதம். உண்மைதான். ஆனாலும் முடிவதில்லையே நாம் நினைப்பதற்குள், படபடவென்று பொழிந்து விடுகிறோம். மாற்றம் தேவை என பிறகு உணர்கிறோம். தவறான எண்ணங்களைக் கீழ்ப்படுத்த விழைகிறோம்.(2கொரி 10:5)\nசூழ்ந்து நின்ற எல்லாருமே, தன்னைக் கல்லெறிந்து கொல்ல முற்பட்ட வேளையிலும் தாவீது ஆண்டவருக்குள் தன்னைத் திடப்படுத்திக் கொண்டார். எப்படி மனதிற்குள் வாக்குறுதிகளை திரும்பத் திரும்ப அறிக்கையிட்டிருக்க வேண்டும் (சாமு 30:6) அக்கரைக்குப் போகிறோம். ஆசீர்வாதங்களைப் பெறப்போகிறோம் என்பது உண்மை சொன்னவர் கூடவே இருக்கினார். ஆனாலும் பயணத்தின் நடுவில் சூறாவளி மனதிற்குள் வாக்குறுதிகளை திரும்பத் திரும்ப அறிக்கையிட்டிருக்க வேண்டும் (சாமு 30:6) அக்கரைக்குப் போகிறோம். ஆசீர்வாதங்களைப் பெறப்போகிறோம் என்பது உண்மை சொன்னவர் கூடவே இருக்கினார். ஆனாலும் பயணத்தின் நடுவில் சூறாவளி சொன்னவர் அதையும் பார்க்கிறார். ஆகவே போர்க்கள மனதைக் கட்டுப்படுத்துவோம்.\nவாயின் வார்த்தைகள் சீராக இருக்கும். (மாற் 4:35-41)\nஆன்மீக பலம் இல்லாதவர்கள் தான் அதிகமாகப் பேசுவார்கள். எதிர்மறையாக உச்சரிப்பர்கள். நாமோ அளவோடு அர்த்தத்தோடு பேசவோம். நம் வாழ்க்கையில் எது நடைபெறவேண்டுமென்று விரும்புகிறோமோ - எதிர்பார்க்கிறோமோ - அதை இறைவாக்காக அறிக்கையிட வேண்டுமென்று ஆண்டவர் எதிர்பார்க்கிறார்.\nநன்றியோடு அறிவிப்பதால் நம் ஆன்மீகப் பக்குவத்தை வெளிப்படுத்துகிறோம். நம்மிடமுள்ள குறைகளைச் சொல்லிக் கொண்டிராமல் பெற்றுக் கொள்ளப் போகும் ஆசீர்வாதங்களையே சொல்ல வேண்டும். என்ன விதைக்கிறோமோ அதைத்தானே அறுவடை செய்வோம். அதுதானே இயற்கை நியதி.\nவியாதி, வறுமை, தோல்வி, என்றே பேசிக் கொண்டிராமல் சுகம் வளமை வெற்றி வார்த்தைகனையே பேசுவோம். பெறப்போகிறோமல்லவா. ஒவ்வொரு சூழ்நிலைக்கும் பொருத்தமான வாக்குறுதிகளைக் காண்கிறோம். ஒவ்வொரு நாளும் சப்தமாக அறிக்கையிடுவோம். அந்த வாக்குறுதிகள், இதயத்தில் பதிந்து, உயர்ந்த சிந்தனையாக - உயர்ந்த சொல்லாக - உயர்ந்த செயல்பாடாக மாறும். நிச்சயம் நடக்கும்.\nநாம் சொன்ன வார்த்தை நமக்குள் பதியும்வரை சொல்லிக் கொண்டேயிருப்போம். அது அப்படியே நடக்கும்.\nசுகத்திற்காக அறிக்கை செய்த பின்பும் வேதனை இருக்கிறதே என்று கலங்கத் தேவையில்லை. நமது நம்பிக்கை உணர்ச்சியின்மேல் கட்டபட்டது.\nசெபித்த(அறிக்கையிட்ட) பின், வேதனையில்லாவிட்டால் சுகமாகிவிடுவாய் என்றல்ல 'நம்பிக்கையுள்ள மன்றாட்டு பிணியாளியை மீட்கும்\" என்பதே இறைவாக்கு. (யாக் 5:16) தொடர்ந்து அறிக்கையிட வேதனை உணர்வுகளும் குறையும்.\nஒரு கல்லை 100முறை அடித்தும், உடைவதற்கான எந்த அறிகுறியும் இல்லாதிருக்கலாம். ஆனால் 101 வது அடியில் பிளக்கிறது. 101வது அடியினால் அல்ல, 101அடிகளால் என்பது நாம் அறிந்ததே.\nவார்த்தையே வல்லமை மிகுந்தது. உண்மையானது. திரும்பத் திரும்ப அறிக்கையிட அற்புதம் நடந்து தான் ஆகவேண்டும். தோல்வி வருவதைப்போல் தெரிகிறதா - வெற்றி வாக்குறுதிகைளை சப்தமாக அறிக்கையிட வேண்டும்.\nவிடாப்பிடியான உறுதி, வெற்றிக்குப் பாதை அமைக்கிறது.\n12 வருடமாக பெரும்பாட்டினால் வருந்திய பெண் 'நான் சுகமாவோன்\" என்று தனக்குள் சொல்லிக் கொண்டேயிருந்தாள். சுகம் பெற்றுக் கொண்டாள்.\nநலமானதைப் பேசாதவர்கள் மட்டும் வாசிக்கவும்.\n பொல்லாதவராயிருக்க எப்படி நல்லவை பேசுவீர்கள் உள்ளத்தின் நிறைவினின்றே வாய் பேசும். (மத் 12:33-34) ஆமாம். இதயத்தில் நிறைந்திருப்பது பேச்சாக வெளிப்படுகிறது - தவறான சிந்திப்பதால் தவறான பேச்சு - தவறான செயல்பாடு.\nதரையின் மேலுள்ள களையை மட்டும் பிடுங்கினால் போதாது. வேரோடு பிடுங்க வேண்டும். நம் வாயைக் கட்டுப்படுத்துவது மடடும்போதாது. நம் தவறான எண்ணங்களை அப்புறப்படுத்த வேண்டும்.\nஇதயத்தில் உருவானதால் நாவில் உருப்பெற்று வார்த்தை வெளிப்படுகிறது. ஆகவே இதயம் பரிசுத்தமாக வேண்டும். புதியதோர் இதயம் நல்கும் ஆண்டவரிடமே அமுதமொழி கேட்போம்.\n' நீ சிறுபிள்ளை என்று சொல்லாதே - காரணம். நீ பிறக்குமுன்பே, உன்னைத் திருநிலைப்படுத்தியுள்ளேன்.\" (எரே1:5-7)\nநீ திக்குவாயன், மந்த நாவுள்ளவன் என்று சொல்லிக் கொண்டிராதே - நானல்லவா உன் நாவிலிருந்து கற்பிக்கப் போகிறேன். (விப 4:12)\nநாசரேத்திலிருந்து நல்லது வரக் கூடுமோ என்று சந்தேகக் கேள்விகளை கேட்டுக் கொண்டிருக்கக் கூடாது.(யோவான் 1:46)\n'உதவி எனக்கு எங்கிருந்து வரும் என்ற கேள்வி எழுந்துவிட்டால் 'உதவி எனக்கு ஆண்டவரிடமிருந்தே வரும்\" என்று அருள்மொழி கூற வேண்டும். (திபா 121:1)\nஉம் பாதுகாப்பில் வாழ்கிறேன். உம் நிழலில் தங்கியிருக்கிறேன் - ஆகவே நீரே என் புகலிடம் . என் அரண், நான் நம்பியிருக்கும் இறைவன் என்று உரைத்திட வேண்டும். (திபா 91:1,2)\nஅவநம்பிக்கையான வார்த்தைகளை உச்சரித்து ஆசீரை இழந்தது போதும். இனிமேலும் அருள்மொழிகளை உரக்கச் சொல்வோம். சிறுவன் தாவீதைப் போல் முழுக்கமிடுவோம். கோலியாத் போன்ற - நமக்கு எதிராள ராட்சதங்கள் யாவும் நம்முன் வீழ்ந்து கிடக்கும். (1 சாமு 17:49)\n'நீ என் சொந்த பிள்ளை - இளவரசன்-இளவரசி என்னோடு வெற்றிப் பவனியில் பங்குபெற வேண்டும்\" என்கிறார் நம் தெய்வம்.\nஒளி தோன்றுக என்றுரைத்தார் - ஒளி உண்டாயிற்று. (தொநூ1:3)உங்களுக்கு அமைதி உரித்தாகுக என்றார். நாமும் அப்படியே வாழ்த்துவோம் (யோ 20:19 லூக் 10:5)\nகடவுளின் சாயலும் பாவனையும் கொண்ட பிரதிபலிப்புகள் நாம். தீமைக்கல்ல.\nசமாதானத்திற்கேதுவான நினைவுகளைக் கொண்டிருப்போம். நமக்கு வளமான எதிர்காலம் இருக்கும் (எரே 29:11 நீ மொ 23:18)\nஅருட்தந்தை ஜேம்ஸ் பீட்டர்-தூத்துக்குடி மறைமாவட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://bairavafoundation.org/photo_gallery.php?ref=fba6eab9252a39f4b5e4c0cc5bdc2c99&imgid=45&name=Daily%20Pooja", "date_download": "2018-11-17T21:08:08Z", "digest": "sha1:XFSVDMN2FYXY4JX7FG4K2C5LLFS3U2TH", "length": 1994, "nlines": 44, "source_domain": "bairavafoundation.org", "title": "Make a Donation Questions and Answers | Visit Users Comments | New Register? | Forgot Password?", "raw_content": "\nஇன்றைய நாள் - தமிழ் பஞ்சாங்கம் கால் பெருவிரலும் சிதம்பர நடராஜர் கோவில் ரகசியமும்\nபைரவஜோதி நிகழ்ச்சியை Vasanth TV - யில் வெள்ளி தோறும் மாலை 6.30 மணிக்கு காண தவறாதிர்கள்...\nகோவில் திருப்பணிகள் Daily Events Vijaai swamiji Audio's Daily News HIV குழந்தைகள் காப்பகம்\nதுவக்கம் | ஜோதிடம் | கோவில் | விஜய் சுவாமிஜி | ஆத்மா யோகா | அறக்கட்டளை | தொடர்புக்கு\nபுகைபடங்கள் | வீடியோ படங்கள் | செய்திகள் | Terms and Conditions | Privacy Policy\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://kadayanallur.org/archives/593", "date_download": "2018-11-17T21:34:56Z", "digest": "sha1:C6Q3EAWIJXUAV4A3USG5AX6H244SB5SG", "length": 9818, "nlines": 92, "source_domain": "kadayanallur.org", "title": "பேரணி ரயில் பாதை தகர்ப்பு: தீவிரவாத செயல் இல்லை-டிஜிபி |", "raw_content": "\nபேரணி ரயில் பாதை தகர்ப்பு: தீவிரவாத செயல் இல்லை-டிஜிபி\nவிழுப்புரம் அருகே ரயில் பாதை குண்டு வைத்த சம்பவத்தில் தீவிரவாத அமைப்புகளுக்குத் தொடர்பில்லை. உள்ளூர்க்காரர்கள்தான் காரணமாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக தமிழக போலீஸ் டிஜிபி லத்திகா சரண் தெரிவித்துள்ளார்.\nபேரணி ரயில் நிலையப் பகுதியில், ரயில் பாதை குண்டு வைத்துத் தகர்க்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்திலிருந்து சென்னை வந்து கொண்டிருந்த மலைக்கோட்டை எக்ஸ்பிரஸ் ரயில் அதிர்ஷ்டவசமாக தப்பியது.\nவழக்கு கியூ பிரிவுக்கு மாற்றம்\nஇந்த நிலையில் இந்த வழக்கு கியூ பிரிவுக்கு மாற்றப்பட்டிருப்பதாக டிஜிபி லத்திகா சரண் தெரிவித்துள்ளார்.\nஇதுகுறித்து அவர் பேசுகையில், இந்த வழக்கு கியூ பிரிவு போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அவர்கள் விசாரணையை தொடங்கியுள்ளனர்.\nஇந்த செயலுக்கு தீவிரவாத பின்னணி எதுவும் இருப்பதாக தெரியவில்லை. உள்ளூர் வெடிபொருட்கள்தான் பயன்படுத்தப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. எனவே உள்ளூர் வி்ஷமிகளே காரணமாக இருக்கலாம் என சந்தேகிக்கிறோம். விசாரணை முடிவில்தான் இவை தெரிய வரும்.\nதமிழகம் முழுவதும் ரயில் நிலையங்கள், ரயில்கள், முக்கிய இடங்களில் பாதுகாப்பை அதிகரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. ரயில் பாதைகளில் தீவிர ரோந்து மேற்கொள்ளவும் உத்தரவிடப்பட்டுள்ளது என்றார்.\nபாஜக நிர்வாகி மாரிமுத்து கள்ளக் காதலால் தற்கொலை மோடி படத்துக்கு பாஜகவினரே செருப்பு மாலை\nவிவசாயிகள் கோடிஸ்வரர்களாக இருக்கிறார்கள் அமைச்சர் கருப்பண்ணன்..\nபாஸ்போர்ட் பக்கம் கிழிப்பு நூதன மோசடி அயல் நாட்டில் இந்தியத் தமிழர்களே கவனம்\nபடுக்கையை பகிர்ந்துக்கொண்டார் செய்தி: உண்மையில் அப்படி எந்த சம்பவமும் நடக்கவில்லை\nஜியோவில் நான் பெற்ற ‘ஐயோ அனுபவம்\nமத்தியிலும், மாநிலத்திலும் வெற்றிக் கூட்டணி தொடர்கிறது – வாசன்\nதமிழக மருத்துவக் கவுன்சிலிங் – ஜூன் 28க்கு தள்ளிவைப்பு\nகடையநல்லூர் வாசியின் கண்ணீர் (நிஜம்)கதை ……\nகடையநல்லூர் பரசுராமபுரம் பள்ளி ஜமாத்தில் எடுக்கப்பட்ட தீர்ப்பின் முழு விபரம்…\nகடையநல்லூரின் அடுத்த MLA யார்\nகடையநல்லூரில் திடல் தொழுகை பிரச்சினைக்கு முடிவு கட்டுமா புதிய பள்ளிவாசல்\nகடையநல்லூரில் செயல்படும் தனியார் கல்வி நிலையங்களில் கட்டண கொள்ளை\nகடையநல்லூரில்அல் ஷிபா ஆயுஷ் மருத்துவமனையின் புதிய கட்டிட திறப்பு விழா\nகடையநல்லூரில் வியாபாரக் கடைகள் வைத்திருக்கும் நல்லுள்ளங்களுக்கு ஒரு வேண்டுகோள்:\nகடையநல்லூர் கல்லூரி அருகே டாஸ்மாக் கடையை அகற்ற பெற்றோர்-ஆசிரியர் கழக தீர்மானம்\nகாந்தி கண்ட கனவு மெரினாவில் நனவானது..\nஅன்புச்சகோதரியே…திமுக தொண்டனின் இரங்கல் மடல்\nசசிகலா குற்றமற்றவர் என்பதை நிரூபித்து விட்டு பொறுப்பேற்கட்டும்- அதிமுக மா.செ கடிதம்.\nஒன்றுமறியா பொது ஜனங்களை இப்படி அல்லாட வைத்தது எந்த வகையில் நியாயம் மோடிஜி..\nஉண்மையை உரக்க சொன்ன தமீம் அன்சாரி MLA.\nயதேச்சையாக, ஒரு பால் பண்ணை வச்சிருக்கற நண்பருடன் பேசிக்கொண்டிருந்தேன்..\nசாதனை படைத்த பலரை இன்று இந்தியா இழந்து இருக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kanavuninaivu.blogspot.com/2016/08/1985.html", "date_download": "2018-11-17T22:34:45Z", "digest": "sha1:ZT556F2RDCAPSDRQB2NXYW2XQIPDFKT6", "length": 20607, "nlines": 99, "source_domain": "kanavuninaivu.blogspot.com", "title": "கனவும் நினைவும் : 1985: இலங்கையில் இந்தியா", "raw_content": "\nஎனது கனவுகளிற்கும் நினைவுகளிற்குமான களம்- Jude Prakash\nஜூலை 13, 1985ல் தாயகம், தேசியம், சுயநிர்ணயம், இந்திய வம்சாவளியினரின் குடியுரிமை ஆகிய கோட்பாடுகளடங்கிய திம்பு பிரகடனத்தை தமிழ் இயக்கங்கள் ஒற்றுமையாக வெளியிட, இலங்கை அரசிற்கும் தமிழர் தரப்பிற்கும் இடையில் இந்திய அணுசரணையுடன் நடைபெற்ற திம்பு பேச்சுவார்த்தை முறிகிறது. அதே காலப்பகுதியில் லண்டனில் நடந்த ICCயின் கூட்டத்தில், 1987 உலக கிரிக்கட் கோப்பை போட்டிகள் எங்கு நடைபெற வேண்டும் என்ற வாக்களிப்பில், இந்தியாவிற்கு ஆதரவாக இலங்கை வாக்களிக்கிறது.\nஇலங்கை அளித்த வாக்கிற்கு பிரதியுபகாரமாக, இந்திய கிரிக்கட் அணியின் முதலாவது இலங்கை விஜயம் 1985 ஓகஸ்ட் இறுதியில் ஆரம்பமாகும் என்று BCCI வாக்குறுதியளிக்கிறது. இந்திய கிரிக்கெட் அணியின் இலங்கை விஜயத்தை பகீஷ்கரிக்க வேண்டும் என்று தமிழ்நாட்டில் போராட்டம் வெடிக்கிறது. முதலில் விஜயத்தை இரத்து செய்வதாக அறிவித்த இந்தியா, இலங்கையின் இராஜதந்திர அழுத்தங்களிற்கு அடிப��ிந்து, ஓகஸ்ட் மாத ஆரம்பத்தில் பயணத்திற்கான தேதிகளை உறுதிப்படுத்துகிறது.\nஇலங்கை விஜயம் நடைபெறாது என்று நம்பி இங்கிலாந்தில் county cricket விளையாட போன அமரநாத், வெங்சக்கார், சாஸ்திரி போன்ற இந்திய வீரர்கள் அவரச அவசரமாக நாடு திரும்புமாறு பணிக்கப்படுகிறார்கள். சென்னையில் நடைபெறவேண்டிய பயிற்சி பாசறை, தமிழ்நாட்டில் ஏற்பட்ட கொந்தளிப்பால் பம்பாய்க்கு மாற்றப்படுகிறது. இந்திய அணியின் விக்கெட் காப்பாளர் கிர்மானி நீக்கப்பட்டு சதானந் விஷ்வநாத் அணியில் இடம்பிடிக்கிறார். கிர்மானியோடு Madan Lalற்கும் Roger Binnyக்கும் அணியில் இடம் கிடைக்கவில்லை. இந்திய அணியில் இரு தமிழர்களிற்கும் இடம் கிடைக்கிறது, ஶ்ரீகாந்த் மற்றும் சிவராமகிருஷ்ணன்.\n1983 ஜூனில் லண்டனில் வென்ற உலக கோப்பை, 1985 மார்ச்சில் மெல்பேர்ணில் வென்ற Benson & Hedges கோப்பை, 1985 ஏப்ரலில் ஷார்ஜாவில் வென்ற Rothmans கோப்பை என்று வெற்றி மமதையிலும், சரியாக திட்டமிடாமலும், முறையான தயார்படுத்தலில்லாமலும் இலங்கை மண்ணில் கால் பதித்த இந்திய கிரிக்கெட் அணியை எதிர்பார்த்து, பலமான தயார்படுத்தலுடனும் அதியுச்ச உத்வேகத்துடனும் இலங்கை கிரிக்கட் அணி காத்திருந்திருந்தது.\nஅன்றைய இலங்கையின் முன்னணி அம்பயர்களான, பொன்னுத்துரையும் KT ஃபிரான்ஸிஸும் தாங்கள் அரங்கேற்றப்போகும் வரலாற்று நிகழ்வை அறியாமல், அலெக்ஸாண்ரா ரோட் கச்சான் கடையில் வாங்கிய உறைப்பு கடலையை கொரித்துக் கொண்டு வெள்ளவத்தை கடற்கரையை நோக்கி நடந்து போய்க் கொண்டிருந்தார்கள்.\nஓகஸ்ட் 25, 1985 அன்று SSC மைதானத்தில் முதலாவது ஒரு நாள் போட்டி இடம்பெறுகிறது. கொக்காவில் டவர் அடிக்க முற்பட்ட காலமாகையால், யாழ்ப்பாணத்திலும் ரூபவாஹினியூடாக ஆர்வத்துடன் போட்டியை மக்கள் பார்க்கிறார்கள்.\nயாழ் குடாநாட்டில் ஆமிக்காரன்கள், கோட்டை, காரைநகர், பலாலி, வல்வெட்டித்துறை, பருத்தித்துறை, நாவற்குழி முகாம்களிற்குள் முடக்கப்பட்டிருந்த காலமது.\nஷியா மார்ஷெட்டியும் ஹெலியும் ஷெல்லும் சனத்தை பதம்பார்க்க, ஆனையிறவில் ஆமிக்காரன், போறவாற சனத்தை ஏற்றி இறக்கி, துலைத்தெடுத்து அலுப்பு கொடுத்துக்கொண்டிருந்த காலம். வவுனியாவிற்கு வடக்கே இலங்கை அரசு விதித்திருந்த பொருளாதாரத்தடை அமுலிலிருந்த காலகட்டம். \"எங்களிற்கு வலி தந்த சிங்கள தேசத்திற்கு கிரிக்கெட் ஆட��களத்தில் இந்தியா பதிலடி கொடுக்கும்\" என்ற எண்ணமே யாழ்ப்பாணத்தில் பரவலாக உணரப்பட்டது.\nமுதலாவது ஒரு நாள் ஆட்டத்தில் முதலில் துடுப்பெடுத்தாட தொடங்கிய இலங்கை அணிக்கு அமால் சில்வாவும் ரவி ரட்ணாயக்காவும் ஒரு நல்ல ஆரம்பத்தை கொடுத்தார்கள். மொஹிந்தர் அமரநாத், ரவி சாஸ்திரி, ஷேதன் ஷர்மா இணைந்து விக்கெட்டுக்களை சாய்க்க, இலங்கை 82/3ல் தத்தளித்தது.\nரோய் டயஸும் (80) அர்ஜுண ரணதுங்கவும் (64) இணைந்து நாலாவது விக்கெட்டுக்கிற்கு 110 ஓட்டங்களை சேர்த்து, இலங்கையை ஒரு பலமான நிலைக்கு இட்டுச்சென்றார்கள். நிர்ணயிக்கப்பட்ட 45 ஓவர் முடிவில் இலங்கை அணி 241/8 ஓட்டங்களை பெற்றது. இந்திய அணிக்கு ஷேதன் ஷர்மா 3/50 கைப்பெற்றினார்.\nஒஸ்ரேலியாவில் கலக்கிய இந்தியாவின் நட்சத்திர ஆரம்ப துடுப்பாட்ட வீரர்கள் கிருஷ்ணமாச்சாரி ஶ்ரீகாந்தும் ரவி சாஸ்திரியும் களமிறங்க, யாழ்ப்பாணம் உற்சாகமாகியது. வழமைக்கு மாறாக ஶ்ரீகாந்த் நிதானமாக ஆட, சாஸ்திரி வழமை போல் பசைஞ்சு நொட்டி நொட்டி ஆடினார். இந்திய அணி 69 ஓட்டங்கள் எடுத்திருந்த போது, ரொஜர் விஜயசூரியவின் பந்துவீச்சில் ஶ்ரீகாந்த் (29) ஆட்டமிழக்கிறார்.\nஅடுத்தது அஸாருதீன், போன வருஷம் இந்திய அணியில் நுழைந்து, தானாடிய முதல் மூன்று டெஸ்ட் போட்டிகளிலும் இங்கிலாந்திற்கெதிராக சதங்கள் அடித்த அஸார்தீன் (8), இந்திய அணி 81 ஓட்டங்கள் எடுத்த வேளை ஆட்டமிழக்க, சிரிலங்கா அணியின் கை மேலோங்குகிறது.\nடுலீப் வெங்சக்கார் மடமடவென ரன்களை குவிக்க இந்திய அணியின் run chase வேகம் பிடிக்கிறது. அணியின் எண்ணிக்கை 135ல் சாஸ்திரி ஆட்டமிழக்க, Batஜ சுழற்றிக்கொண்டு கபில்தேவ் களமிறங்குகிறார். \"இனித் தான் விளாயாட்டு இருக்கு\" முன் கதிரையிலிருந்த பழசு, சாரத்தை அட்ஜஸ்ட் பண்ணி விட்டு சாய்ந்து உட்காருது. வெங்சக்காரும் கபிலும் அடித்து ஆட, அணியின் ஓட்ட எண்ணிக்கை 185ஜ சொற்ப நேரத்தில் தொடுகிறது. அந்த இடத்தில் கபில் (24) ருமேஷ் ரட்னாயக்கவின் பந்தில் பலியாக, பசையல் மன்னன் கவாஸ்கர் களமிறங்கினார்.\n196ல் கவாஸ்கர் (0) ரன் அவுட்டாக களமிறங்கிய இந்தியாவின் உலக கோப்பை நாயகன் மொஹிந்தர் அமரநாத்தும் (2), அணியின் எண்ணிக்கை 200ல் ஆட்டமிழக்க, இந்திய அணியில் டென்ஷன் எட்டிப்பார்க்க தொடங்கியது. \"நாசமா போவார், தோக்க போறாங்கள், உதுக்குத் தான் வடக்கத்தியாரை நம்பக் கூடாத�� என்றுறது\" பக்கத்து வீட்டு அன்டி உணர்ச்சிவசப்பட்டார்.\n200/6ல், சேடம் இழுக்கத் தொடங்கியிருந்த இந்திய அணிக்கு ஷேதன் ஷர்மாவாலும் (8) உயிர் கொடுக்க முடியவில்லை. டுலிப் வெங்சக்கார் மட்டும் மற்றப் பக்கத்தில் நம்பிக்கையின் உருவமாய் ஆடிக்கொண்டிருந்தார்.\nஅம்பாந்தோட்டை மகிந்த மாமா திருப்பதி வெங்கட்டிற்கு நேர்த்தி வைக்க, RJ ரட்னாயக்கா வீசிய பந்தை, DB வெங்சக்கார் (89) ஓங்கி அடிக்க, JR ரட்னாயக்க ஓடிப்போய் catch பிடிக்க, 234/8. யாழ்ப்பாணம் தலையில் கைவைத்து விட்டது.\nபத்தொன்பது வயதேயான தமிழ்நாட்டு அம்பி சிவராமகிருஷ்ணன், அடுத்து வந்த 44வது ஓவரில் முதல் மூன்று பந்துகளை வீணடிக்க, டென்ஷன் ஈஸி சேயரில் சம்மணமிட்டு குந்தியது. நாலாவது பந்தை தட்டிவிட்டு அம்பி அங்கால ஓட, ஜந்தாவது பந்தை விஷ்வநாத் பவுண்டரிக்கு அனுப்பினார், 239/8.\n\"நல்லூரானே இந்தியா எப்படியாவது வெல்லோணும், ரெண்டு தேங்காய் அடிப்பன்\" மகிந்தவிற்கு எதிராக மாவை அண்ணன் போராட்டத்தில் குதித்தார். கடைசி பந்தை விஷ்வநாத் அடித்து விட்டு ஓட, சிவராமகிருஷ்ணன் மற்றப்பக்கம் நோக்கி பறந்தார்.\nகடைசி ஓவர், இந்திய அணி வெற்றி பெற மூன்று ஓட்டங்கள் தேவை. டுலீப் மென்டீஸ் உட்பட இலங்கை அணியின் அனைத்து வீரர்களும் கூடி கதைத்து அஷந்தா டீ மெல்லிடம் பந்தை கொடுக்கிறார்கள். அஷந்தா டீ மெல், ஒரு ஸ்டைலிஷ் bowler. முதலாவது பந்தை போட அஷந்தா ஓடி வருகிறார்... \"முருகா முருகா முருகா\"... மாவை அண்ணன் முணுமுணுப்பது கேட்கிறது.\nமுதலாவது பந்தை விஸ்வநாத் அழகாக ஒரு cover drive அடிக்க, தலை தெறிக்க இரு ஓட்டங்களிற்கு ஓடிய அம்பி சி.ரா.கிருஷ்ணனிற்கு மூச்சு வாங்கியது, யாழ்ப்பாணத்தாருக்கோ அப்பத்தான் மூச்சு திரும்ப வந்தது, 241/8. இரண்டாவது பந்து outside the off stump விழ, விஸ்வநாதன் துலாவ, வந்த மூச்சு திரும்ப போனது, நல்ல காலம் batல் படவில்லை.\nமூன்றாவது பந்திற்கு மென்டீஸ் எல்லா fieldersஜயும் கிட்ட கொண்டுவர, விஸ்வநாத் மீண்டும் ஒருக்கா guard எடுத்தார். \"Padல மட்டும் பட விட்டுடாதேடா, அம்பயர் அவங்கட ஆள், கள்ளப்பயல், தூக்கி குடுத்திடுவான்\" மாவை அண்ணன் tips கொடுத்தார். Leg stumpல் விழுந்த பந்தை விஷ்வநாத் glance பண்ண, சி.ரா.கி பறந்து வர, அரவிந்தா பந்தை பிடித்து ஸ்டம்ஸை நோக்கி எறிய, நாங்கள் எம்பி எழும்ப...\n\"நல்லூரானே ரெண்டு தேங்காயை நாலா தாறன், அடுத்த மேட்சையும் வெல்லப் பண்���ு\" மாவை அண்ணன் வாக்குறுதியை நிறைவேற்றுவதை பின் தள்ளினார்.\nஇலங்கை அணி வெற்றி பெற்ற டெஸ்ட் மேட்ச் அன்றைக்கு மட்டும் மாவை அண்ணன் அந்த ரெண்டு தேங்காயை நல்லூரானுக்கு அடித்திருந்தால்.. ச்சா.. அடுத்த மேட்சில் அந்த துன்பியல் சம்பவம் நடந்திராது.\nபரி யோவான் பொழுதுகள்: 2018 Big Match\nபரி யோவான் பொழுதுகள்: அந்தக் காலத்தில..\nதுரைச்சாமி மாஸ்டரோடு ஒரு பின்னேரம்...பரி யோவான் பொழுதுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://oorukai.com/?p=2034", "date_download": "2018-11-17T22:15:07Z", "digest": "sha1:V27DABX4353LKSLXF5FNWWWAJOHSAOWE", "length": 19023, "nlines": 119, "source_domain": "oorukai.com", "title": "மருத்துவர்களையும் பொது சுகாதார ஊழியர்களையும் பிறழவைக்கும் TID | வைத்திய கலாநிதி முரளி வல்லிபுரநாதன் | OORUKAI", "raw_content": "\nHome களம் மருத்துவர்களையும் பொது சுகாதார ஊழியர்களையும் பிறழவைக்கும் TID | வைத்திய கலாநிதி முரளி வல்லிபுரநாதன்\nமருத்துவர்களையும் பொது சுகாதார ஊழியர்களையும் பிறழவைக்கும் TID | வைத்திய கலாநிதி முரளி வல்லிபுரநாதன்\nமத்தேயு 2.16 ஞானிகள் தன்னை ஏமாற்றியதை ஏரோது கண்டு மிகுந்த சீற்றங் கொண்டான். அவன் அவர்களிடம் கருத்தாய்க் கேட்டறிந்ததற்கேற்பக் காலத்தைக் கணக்கிட்டுப் பெத்லகேமிலும் அதன் சுற்றுப்புறமெங்கும் ஆள்களை அனுப்பி இரண்டு வயதும் அதற்கு உட்பட்டவையுமான எல்லா ஆண் குழந்தைகளையும் கொன்றான்.\n2018 ம் ஆண்டு மே 25ம் திகதிக்கும் 30ம் திகதிக்கும் இடையில் கிளிநொச்சி மாவட்டத்தில் பிறந்த அனைத்துக் குழந்தைகளின் தகவல் விபரங்களையும் பயங்கரவாத விசாரணைப் பிரிவு மருத்துவர்களிடம் இருந்தும் பொது சுகாதார ஊழியர்களிடம் இருந்தும் கோரியுள்ளதாக அறிக்கைகள் வெளிவந்துள்ளன (1),(2).\nஇதன் விளைவாக கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள மருத்துவர்களும் பொது சுகாதார ஊழியர்களும் மே 25க்கும் 30க்கும் இடையில் குழந்தைகளைப் பெற்ற தாய்மார்கள் தொடர்பான தகவல்களை தருமாறு பலவந்தப் படுத்தப்பட்டுள்ளார்கள். இவ்வாறாக தகவல்களை வெளிப்படுத்துவது நோயாளர்களின் தகவல்களை இரகசியமாக பேணவேண்டிய வைத்தியரின் கடப்பாட்டை மீறுவதனால் இந்தச் செய்தியானது மருத்துவர்கள் மற்றும் பொது சுகாதார ஊழியர்கள் மத்தியில் அதிர்வலைகளை தோற்றுவித்துள்ளது. நோயாளர்களினால் வழங்கப்படும் தகவல்களின் இரகசியத் தன்மையை பேணும் ஒழுக்க நெறியானது மருத்துவ���்களுக்கு மாத்திரம் அல்லாமல் தாதிகள், பொது சுகாதார மாதுக்கள் மற்றும் சுகாதார பராமரிப்பை வழங்கும் நிறுவனங்களுக்கும் பொருந்தும் (3).\nஐக்கிய இராச்சிய பொது மருத்துவ சபையானது நோயாளிகளின் சொந்த தகவல்களை மூன்றாம் தரப்பான வழக்கறிஞர், போலீஸ் அதிகாரிகள் அல்லது நீதிமன்ற அதிகாரிகளுக்கோ நோயாளரின் வெளிப்படையான சம்மதம் இன்றி மருத்துவர் வழங்குவதை சட்டத்தின்படி தேவைப்பட்டால் ஒழிய அல்லது நீதிமன்றம் உத்தரவிட்டால் ஒழிய அல்லது பொதுமக்களின் நலனுக்காக நியாயப் படுத்தக் கூடியதாக இருந்தால் ஒழிய வெளியிடக்கூடாது என்று கட்டுப்பாடு விதித்துள்ளது (4). இலங்கையில் இதே ஒழுக்கநெறி வழக்கத் தரங்களை செயற்படுத்தினால் ஒரு மருத்துவர் பயங்கரவாத விசாரணைப் பிரிவு அதிகாரிகளுக்கு மேலே குறிப்பிட்ட கட்டளைவிதிகளை பூர்த்தி செய்தால் ஒழிய தகவல்களை வழங்க முடியாது என்பதுடன் அவர்கள் அவ்வாறான தகவல்களை வெளியிட்டால் இந்த நாட்களுக்கு இடையில் குழந்தை பெற்ற அனைத்து தாய்மாரையும் சந்தேக நபர்களாகவோ அல்லது பயங்கரவாதிகளுக்கு உதவுபவர்களாக நடத்துவதுடன் அவர்களை பார்க்க செல்வதுடன் அவர்கள் பொலிசார் தகவல்களை பெறும் எல்லோருக்கும் தெரிந்த விசாரணை முறைக்கு உட்படுத்தப் படும் விளைவை உண்டாக்கும். பிரித்தானிய மருத்துவ சபையின் பரிந்துரையின் படி மற்றவர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் ஒரு சந்தர்ப்பத்தில் மாத்திரம் நோயாளர்களின் தகவல்களை வெளிப்படுத்துவதை நியாயப் படுத்த முடியும். இந்த உதாரணத்தில் ஒரு தாயார் பயங்கரவாத செயற்பாடுகளில் நேரடியாக ஈடுபட்டிருந்தால் பெரும்பாலும் அவரைப் பற்றிய தகவல்களை வெளிப்படுத்தலாம். ஆனால் இங்கே பயங்கரவாத விசாரணைப் பிரிவு அதிகாரிகள் ஒரு பயங்கரவாத சந்தேக நபரை அவருடைய மனைவியின் குழந்தை பிறக்கும் திகதி மூலமாக கண்டுபிடிக்கும் அசாதாரண முறையை பின்பற்றுவதாக தோன்றுகிறது. பயங்கரவாத சந்தேக நபரின் மனைவியின் விபரங்கள் வெளிப்படுத்தப்படலாம் என்று யாராவது வாதாடினால் கூட ஏனைய அப்பாவித் தாய்மார்கள் எந்த குற்றச் செயல்களிலும் எடுபடாத நிலையிலும் மற்றவர்களுக்கு எந்த ஆபத்தையும் ஏற்படுத்தாத நிலையில் அவர்களுடைய குழந்தை பெறும் திகதிகளை வெளிப்படுத்துவது எந்த வகையிலும் நியாயப் படுத்த முடியாது.\nநோயாளர்��ள் வழங்கும் தகவல்களின் இரகசியத்தன்மை பேணப்படாவிட்டால் நோயாளர்கள் சுகாதார பராமரிப்பு வழங்குபவரிடம் நம்பிக்கையை இழப்பதோடு உணர்வுகளை தூண்டக் கூடிய தகவல்களை பரிமாற மாட்டார்கள் (5). இந்த எடுத்துக்காட்டில் தாய்மார்கள் அரசாங்க சுகாதார சேவைக்கு வழங்கப்படும் தகவல்கள் பாதுகாப்பு படையினருக்கு வெளிப்படுத்தப் படலாம் என்பதுடன் அதன் மூலமாக வெறுப்பை தரும் விசாரணைகளுக்கு உள்ளாகும் ஆபத்தில் இருக்கிறார்கள் என்பதை அறிந்து கொண்டால் எதிர்காலத்தில் அவர்கள் அரசாங்க சேவை வழங்கும் கிளினிக்குகளுக்கு வரமாட்டார்கள் என்பதுடன் அவர்களுடைய வீடுகளுக்கு பொது மருத்துவ மாதுகளும் ஏனைய சுகாதாரசேவை வழங்குபவர்களும் வந்து தகவல் சேகரிப்பதை வெறுக்கக்கூடும். இத்தகைய ஒரு நிலையானது அபிவிருத்தி அடைந்த நாடுகளுக்கு ஈடாக இலங்கை அடைந்துள்ள மிகக் குறைவான கர்ப்ப கால இறப்புவீதம், குழந்தை இறப்பு வீதம் மற்றும் உயர்ந்த நோய் தடுப்பூசி ஏற்றும் வீதம் போன்ற பொது சுகாதார சாதனைகளுக்கு பாரிய பின்னடைவை ஏற்படுத்தும். மக்கள் சுகாதார பராமரிப்பு வழங்குனர்களுக்கு வழங்கிய முழுமையான ஒத்துழைப்பு மற்றும் இலங்கையில் உள்ள பொதுசுகாதார தொகுதியில் மக்கள் கொண்டுள்ள நம்பிக்கையே நாங்கள் இந்த உயர்ந்த இலக்குகளை அடைய உதவியது. மருத்துவ ஒழுக்கநெறியில் அறிவுடைய ஒரு பொறுப்பு வாய்ந்த பொது சுகாதார அதிகாரியாக நான் அதிகாரத்தில் உள்ளவர்களிடமும் மருத்துவ சபை மற்றும் மருத்துவ சங்கங்களிடமும் மனித உரிமை அமைப்புகளிடமும் நோயாளர்களின் தகவல்களின் இரகசியத்தன்மை பேணப்படுவதறகும் தாய்மார்கள் சுகாதார சேவை வழங்குபவர்கள் மற்றும் பொது சுகாதார தொகுதியில் வைத்திருக்கும் நம்பிக்கைக்கு ஊறு விளைவிக்காது இருக்குமாறும் கோரும் எனது அழைப்புக்கு ஆதரவு தருமாறு வேண்டுகோள் விடுக்கிறேன். பயங்கரவாத விசாரணைப் பிரிவு அதிகாரிகள் குழந்தை பிறக்கும் தின தகவல்களை பயன்படுத்தி அனைத்து தாய்மார்களுக்கும் தொல்லை கொடுப்பதை விடுத்து சந்தேக நபர்களை கண்டுபிடிக்கும் உத்திகளை மேம்படுத்த வேண்டும். இந்த சரியாக திட்டமிடாத முறையானது விவிலிய ஏட்டில் குறிப்பிடப்பட்ட பெத்தேலேகத்தில் 2000 வருடங்களுக்கு முன்னராக சந்தேகத்தில் குறிப்பிட்ட காலத்தில் பிறந்த அனைத்து அ���்பாவிக் குழந்தைகளையும் படுகொலை செய்த சம்பவத்தையே எனக்கு நினைவு படுத்துகிறது.\nவைத்திய கலாநிதி முரளி வல்லிபுரநாதன்\nசபை ஏற்றுக் கொண்ட சமுதாய மருத்துவ நிபுணர்\nஒழுக்கநெறி வருகை நிலை விரிவுரையாளர் – கொழும்பு பல்கலைக்கழகம்\nஐக்கிய இராச்சிய பொது மருத்துவ சபை\nPrevious articleசிங்களத் தீவல்ல சித்திரவதைத் தீவு | செய்தி ஆய்வு | ஜெரா\nNext articleசகோதரச் சண்டையை தொடங்கி வைத்தவரே கருணாநிதிதான் | ஆய்வு | பழ.நெடுமாறன்\nமே 18 என்பதைத் தவிர\nசெக்ஸ் பற்றி என்ன தெரியும்\nசமூகத்தின் ஆற்றல்களுக்கு ஒளி |மீராபாரதி\nஇன்று நான் காயப்பட்டேன் | சுரேன் கார்த்திகேசு\nபுலிகளை வென்று நாட்டையே இழந்த சிங்கராஜாக்கள் | செய்தி ஆய்வு | ஜெரா\nவிரல் சூப்பியபடியே இறந்த சங்கர் | சுரேன் கார்த்திகேசு\nபுலிகளை வென்று நாட்டையே இழந்த சிங்கராஜாக்கள் | செய்தி ஆய்வு | ஜெரா\nஈழத்தின் இறுதி சாட்சியம் | சுரேன் கார்த்திகேசு\nசெக்ஸ் பற்றி என்ன தெரியும்\nஉடும்பன்குள படுகொலை சாட்சி | ஜெரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thanjavur14.blogspot.com/2018/01/17-Thiruppaavai-.html", "date_download": "2018-11-17T21:04:27Z", "digest": "sha1:5FULAE2FM3G6LPWHAD6NCHU4DLUC4Z7M", "length": 18102, "nlines": 314, "source_domain": "thanjavur14.blogspot.com", "title": "தஞ்சையம்பதி: மார்கழிக் கோலம் 17", "raw_content": "\nஅறிந்ததும் புரிந்ததும் தொடர்ந்து வரும்\nநமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..\nநம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..\nபூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே\nஉழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்\nவிழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..\nதிங்கள், ஜனவரி 01, 2018\nபணிவுடையன் இன்சொலன் ஆதல் ஒருவற்கு\nஸ்ரீ ஆண்டாள் அருளிச் செய்த\nஅம்பரமே தண்ணீரே சோறே அறம் செய்யும்\nகொம்பனார்க்கு எல்லாம் கொழுந்தே குல விளக்கே\nஅம்பரம் ஊடறுத்து ஓங்கி உலகு அளந்த\nஉம்பர் கோமானே உறங்காது எழுந்திராய்\nசெம்பொற் கழலடிச் செல்வா பலதேவா\nஉம்பியும் நீயும் உறங்கேலோர் எம்பாவாய்...\nஸ்ரீ கலியுக வரதராஜப் பெருமாள்\nமதிக்கண்டாய் நெஞ்சே மணிவண்ணன் பாதம்\nமதிக்கண்டாய் மற்றவன் பேர் தன்னை - மதிக்கண்டாய்\nபேராழி நின்று பெயர்ந்து கடல்கடைந்த\nஇறைவன் - ஸ்ரீ மறைக்காட்டு மணாளன்\nஅம்பிகை - ஸ்ரீ யாழைப் பழித்த மொழியாள்\nதல விருட்சம் - வன்னி\nஞானசம்பந்தப் பெருமானும் அப்பர் ஸ்வாமிகளும்\nஸ்ர��� துர்கா - திருமறைக்காடு\nபூட்டிக் கிடந்த கோயில் கதவுகளை\nதிருப்பதிகம் கொண்டு அப்பர் பெருமான் திறக்கவும்\nதூண்டு சுடரனைய சோதி கண்டாய்\nதொல்லமரர் சூளா மணிதான் கண்டாய்\nகாண்டற்கு அரிய கடவுள் கண்டாய்\nகருதுவார்க்கு ஆற்ற எளியான் கண்டாய்\nவேண்டுவார் வேண்டுவதே ஈவான் கண்டாய்\nமெய்ந்நெறி கண்டாய் விரதம் எல்லாம்\nமாண்ட மனத்தார் மனத்தான் கண்டாய்\nதிருப்பாடல்கள் 17 - 18\nசெங்க ணவன்பால் திசைமுகன்பால் தேவர்கள் பால்\nஎங்கும் இலாதோர் இன்பம்நம் பாலதாக்\nகொங்குஉண் சுருங்குழலி நந்தம்மைக் கோதாட்டி\nஇங்குநம் இல்லங்கள் தோறும் எழுந்தருளிச்\nசெங்கமலப் பொற்பாதம் தந்தருளும் சேவகனை\nஅங்கண் அரசை அடியோங்கட்கு ஆரமுதை\nநங்கள் பெருமானைப் பாடி நலந்திகழப்\nபங்கயப் பூம்புனல் பாய்ந்து ஆடேலோர் எம்பாவாய்...\nவிண்ணோர் முடியின் மணித்தொகை வீறற்றாற்போல்\nகண்ணார் இரவி கதிர்வந்து கார்கரப்பத்\nதண்ணார் ஒளிமயங்கித் தாரகைகள் தாம் அகலப்\nபெண்ணாகி ஆணாய் அலியாய்ப் பிறங்கொளிசேர்\nவிண்ணாகி மண்ணாகி இத்தனையும் வேறாகிக்\nகண்ணார் அமுதமாய் நின்றான் கழல்பாடிப்\nபெண்ணே இப்பூம்புனல் பாய்ந்து ஆடேலோர் எம்பாவாய்...\nஓம் நம சிவாய சிவாய நம ஓம்\nஅன்புடன், துரை செல்வராஜூ at திங்கள், ஜனவரி 01, 2018\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதுளசியும் தன் வாழ்த்துகளைத் தெரிவிக்கச் சொன்னார்...\nஎம்பெருமான் நந்தகோபாலன் மற்றும் அகத்தியருக்குத் திருமணக்கோலக் காட்சி கொடுத்த திருத்தலத்தையு அம்மை அப்பன் தரிசனமும் கண்டோம்..அழகான தரிசனம்..\nஹப்பி நியூ இயர் அண்ட் 17ம் நாள் வாழ்த்துக்கள் துரை அண்ணன்.\nவெங்கட் நாகராஜ் 01 ஜனவரி, 2018 06:38\nஇன்றைய மார்கழி கோலம் சிறப்பு.\nதங்களுக்கும் தங்களின் குடும்பத்தினருக்கும் மனம் நிறைந்த புத்தாண்டு நல்வாழ்த்துகள்.\nகரந்தை ஜெயக்குமார் 01 ஜனவரி, 2018 09:16\nஇனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்\nஇனிய ஆங்கிலப் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்\nவந்து விட்டேன் உங்கள் அழகிய பதிவைப் படித்து மகிழ்ந்தேன் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்\nஇனிய புத்தாண்டு வாழ்த்துகள் ஜி\nஸ்ரீராம். 03 ஜனவரி, 2018 02:52\nதிருமறைக்காட்டின் சிறப்பை அறிந்தேன். அதிவீரராம பாண்டியர் வாக்கு இரண்டு நாட்களாய் ஒன்றே இடம் பெற்றிருக்கிறதே..\nஇந்த புதிய ஆண்டு மகிழ்வோடு அமைய எனது வாழ்த்துக்களும்...\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஇல்லக விளக்கது இருள் கெடுப்பது\nசொல்லக விளக்கது சோதி உள்ளது\nபல்லக விளக்கது பலரும் காண்பது\nநல்லக விளக்கது நம சிவாயவே\nமடிகிடந்து மழலையாய் அன்னை உன் முகங்காண மறுபடியும் பிறவி வேண்டுவதே இம்மாநிலத்தே\nபுல்லர்தம் எண்ணம் புகையாய்ப் போக வில்லினின்று அம்பாய் விரைந்து நீ வா..\nவாழ்வில் பொருள் காணவும், வாழ்வின் பொருள் காணவும் - இறைவன் அருள் நிச்சயம் தேவை\nமகாமகம் - 2016., தகவல் களஞ்சியம் - கீழே உள்ள இணைப்பில் காணவும்..\nமழை - மற்றும் ஒரு தாய்.\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஅட்சய திரிதியை அண்ணாமலை அபிராமவல்லி ஆஞ்சநேயர் ஆடி வெள்ளி ஆலய தரிசனம் ஐயப்பன் காமாட்சி கார்த்திகை குருநாதர் சப்தஸ்தானம் சித்திரை சித்ரா பெளர்ணமி சிவபுராணம் சிவஸ்தோத்திரம் சுந்தரர் சோமவாரம் தஞ்சாவூர் திருச்செந்தூர் திருஞானசம்பந்தர் திருத்தலம் திருநாவுக்கரசர் திருப்பாவை திருவெம்பாவை திருவையாறு தேவாரம் தை பூசம் தை வெள்ளி நந்தி பங்குனி உத்திரம் பிரதோஷம் பொங்கல் மகா சிவராத்திரி மஹாலக்ஷ்மி மாசிமகம் மார்கழிக் கோலம் மாரியம்மன் மீனாட்சி முருகன் விநாயகர் வினோதினி ஜடாயு ஸ்ரீரங்கம் ஸ்ரீராமநவமி ஸ்ரீராமஜயம் ஸ்ரீவராஹி ஸ்ரீவைரவர்\nஆசம் இங்க். தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.anmigakkadal.com/2011/07/blog-post_6333.html", "date_download": "2018-11-17T21:29:04Z", "digest": "sha1:XODQEIEXC6J3B7V66XEKG2XLOMXBLMPI", "length": 14033, "nlines": 204, "source_domain": "www.anmigakkadal.com", "title": "AANMIGA KADAL (ஆன்மீகக்கடல்): துலாம் சனிப்பெயர்ச்சி என்ன செய்யும்?", "raw_content": "\nகடந்த 34 வருடங்களாக மேற்கொண்ட ஆன்மீக ஆராய்ச்சியின் முடிவுகளை மக்களின் நலனுக்காக இதுவரை இந்த வலை தளத்தில்வெளியிட்டு வந்துள்ளோம், இனிமேல் உங்களின் ஆன்மீக சம்பந்தமான அனைத்து எனது நேரடி பார்வையில் பதில் வரும்,. இதற்கான உங்கள் கேள்வி அனைத்தும் மின்அஞ்சல் மூலமாகவே வர வேண்டும் மற்றும் அனைத்து விதமான கேள்விகளுக்கும் aanmigakkadal@gmail.com,. தொடர்புகொள்ள வேண்டும் - சகஸ்ரவடுகர்\nதுலாம் சனிப்பெயர்ச்சி என்ன செய்யும்\nஉலகத்தின் தலையெழுத்தை மாற்றிடப்பிறந்த நவக்கிரகமே சனிபகவான் ஆவார்.ஆமாம் வெறும் காடு,மலை,வனம் என்றிருந்த இந்த பூமியை இன்று தொழில்நுட்ப உலகமாக மாற்றிய பெருமை சனியைச் சேரும்.சனி மட்டுமல��ல;ஒன்பது நவக்கிரகங்களும் ஒருங்கிணைந்து பணிபுரிந்துதான் இந்த கணிப்பொறியும்,இணையமும் சார்ந்த உலகத்தை வடிவமைத்துள்ளார்கள் என்பது நிரூபிக்கப்படாத சூட்சும நிஜம்\n30.11.2011 அன்றுவரையிலும் முடிவடைந்த இரண்டரைஆண்டு வரையிலும் கன்னிராசியில் இருந்த சனிபகவான்,30.11.2011 முதல் துலாம் ராசிக்குள் நுழைகிறார்.இது வானியல் எனப்படும் அஸ்ட்ரானமியில் சாதாரண விஷயம் ஆகும்.ஆனால்,இந்துதர்மப்படி,துலாம் ராசியில் சனிபகவான் பெயர்ச்சி ஆவதன் மூலமாக துலாம்ராசிக்கு ஏழரைச்சனியில் கடுமையான காலகட்டமான ஜன்மச்சனியும்,மீனராசிக்கு கடந்த 15 ஆண்டுகளாக வாழ்ந்த வாழ்க்கையை தணிக்கை செய்யும் அஷ்டமச்சனியும்,மேஷராசிக்கு கண்டகச்சனியும்,உலகத்தின் தலைவர்கள் பிறந்த கடகராசியில் பிறந்தவர்களுக்கு அர்த்தாஷ்டகச்சனியும் ஆரம்பமாகிறது.\nதுலாம் ராசியானது தர்மம் நீதி நியாயம் இந்த பூமியில் நிலைநிறுத்திடப்பிறந்த ராசியாக இருப்பதால்,துலாம் சனியானது இந்த உலகின் இந்துதர்மத்தை நிலைநிறுத்திடப்பெயர்ச்சி ஆகப்போகிறது. எனவே,இன்று முதலே மேற்கூறிய ராசிக்காரர்கள் தினமும் சொர்ண ஆகர்ஷண பைரவர் வழிபாடு செய்வது நன்று.\nஏழரைச்சனி,அஷ்டமச்சனி,கண்டகச்சனி நடக்கும்போது விநாயகரை வழிபடக்கூடாது என்பது அனுபவ நிஜம்.அப்படி வழிபட்டால்,நிம்மதி குறையும்.சனியின் குருவாகிய பைரவரை வழிபடுவதன் மூலமாக நிம்மதியும் பிரச்னையில்லாத வாழ்க்கையும் அமையும்.\n30.11.2011 முதல் ரிஷபராசிக்காரர்கள் அபாரமான வளர்ச்சி அடைவார்கள்.மிதுனராசிக்காரர்கள் 2016 வரையிலும் சிக்கலில்லாத முன்னேற்றத்தை எட்டுவார்கள்.\nகும்பம்,மகரம்,சிம்மம்,தனுசு ராசிக்காரர்கள் படிப்படியான தொழில் வளர்ச்சியை எட்டுவார்கள்.பிரிந்தவர்கள் சேருவார்கள்;\nகடகராசிக்காரர்களின் புத்திசாலித்தனம் செயலிழ்ந்துபோகுமளவுக்கு பல சிக்கல்கள் உருவாகும்.ஆனால்,அந்த சிக்கல்களின் விளைவுகள் பாதிப்பை உருவாக்காது.\nஓம் ஹ்ரீம் மஹா பைரவாய நமஹ\n முழு மற்றும் துல்லிய விபரங்கள் வேண்டுவோர் மின் அஞ்சல் அனுப்பி விபரங்கேட்டுக்கொள்ளவும்.\nநம்மை வழிநடத்தும் ஆன்மீக அரசு\nஜீவசமாதியில் இருக்கும் மகான்களின் அருளைப்பெறும் வழ...\nஆன்மீகக்கடல் ஆசிரியருடன் ஒரு பேட்டி-6\nஆன்மீகக்கடல் ஆசிரியருடன் ஒரு பேட்டி-5\nபுத்தகங்கள் பீரங்கிகளை விட வலி��ையானவை\nவலைப்பதிவர்கள் அனைவருக்கும் ஒரு பாடம் \nஜன்மச்சனி & அஷ்டமச்சனியை எப்படி எதிர்கொள்வது\nஅருமையான பலன்கள் தரும் அம்மன் திருத்தலங்கள்.\nதுலாம் சனிப்பெயர்ச்சி என்ன செய்யும்\nகிரகங்கள் என்ன செய்யும் என்பதை ஆராய்வோமா\nநடிகர் ராஜேஷின் ஜோதிட அனுபவம்\nதடைகள் போக்கும் தாய் கோவில்\nராஜபாளையம் கருப்பஞானியர் கோவிலின் வரலாறு\nசுவீடன் பள்ளியில் மூக்குத்தியால் இந்து பெண்ணுக்கு ...\nஅண்ணாமலையில் துவாதசி திதி அன்னதானமும்,நமது மறுபிறவ...\nஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவரின் வழிபாட்டு நாட்களும் அதன்...\nசொர்ண பைரவரின் வழிபாட்டு முறை(வீட்டில் செய்யும் சு...\nதீராத நோய்களை பக்கவிளைவுகள் இன்றித் தீர்க்கும் நி...\nதிருச்சியில் நியூரோதெரபி டாக்டர் பா.விஜய் ஆனந்த்\nவாழ்க்கையில் எளிதாக முன்னேறுவதற்கு மால்டி போஜ்வாணி...\nஉங்களின் நட்சத்திரமும் அன்னதானமும் செய்யும் நாளும்...\nஆன்மீகக்கடல் ஆசிரியருடன் ஒரு சந்திப்பு:பேட்டி 3:இட...\nஆன்மீகக்கடல் ஆசிரியருடன் ஒரு சந்திப்பு:3\nஆன்மீகக்கடல் ஆசிரியருடன் ஒரு பேட்டி-2\nஆன்மீகக்கடல் ஆசிரியரிடம் ஒரு பேட்டி-1\nமதுரை கள்ளழகர் கோவில் கும்பாபிஷேகம்\nசெல் போன் நோய்கள் தருமா\nநீங்கள் நட வேண்டிய நட்சத்திர விருட்சம்\nமீண்டும் சனியும் செவ்வாயும் பார்க்கும் நிலை\nகோயம்புத்தூர் மக்கள் மரம் நடலாமே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.4tamilmedia.com/knowledge/essays/10241-2018-02-17-09-16-43?tmpl=component&print=1&layout=default&page=", "date_download": "2018-11-17T21:01:35Z", "digest": "sha1:G6H5RABXDLHUXKS46K7GJNREJ25QQIV4", "length": 4433, "nlines": 21, "source_domain": "www.4tamilmedia.com", "title": "பூமிக்கு வராமலேயே ஏலியன்களால் பேரழிவை ஏற்படுத்த முடியும்! : சாத்தியங்கள் குறித்து விஞ்ஞானிகள் தகவல்", "raw_content": "பூமிக்கு வராமலேயே ஏலியன்களால் பேரழிவை ஏற்படுத்த முடியும் : சாத்தியங்கள் குறித்து விஞ்ஞானிகள் தகவல்\nபூமிக்கு வருகை தராமலேயே மனிதனை விட அறிவில் விஞ்சிய வேற்றுக்கிரக வாசிகளால் (ஏலியன்களால்) எமது பூமியில் பேரழிவை ஏற்படுத்த முடியும் என ஹவாயை சேர்ந்த வானியல் நிபுணர் குழு தெரிவித்துள்ளது.\nஅதாவது நட்புக் கொள்வது போல் அல்லது அச்சுறுத்துவது போன்ற தகவல்களை அல்லது சமிக்ஞைகளை Malware எனப்படும் செயற்கை அறிவுக்கு (AI) இற்கு அழிவைத் தரும் குறியீடுகளாக இந்த ஏலியன்களால் அனுப்ப முடியுமாம். இதனால் இவ்வாறு சந்தேகத்துக்கு இடமான செய்திகளை அவதானித்தால் அவற்றைத் திறந்து பார்வையிடாது அழிப்பதே உகந்தது என்றும் நிபணர்கள் தெரிவித்துள்ளனர்.\nஇந்த மால்வேர் ஆனது மனித இனத்தின் சக்தி மற்றும் தகவல் தொழிநுட்பத்தை முடக்குவதோடு மாத்திரம் நின்று விடாது பிரபஞ்சத்தில் பூமியையும் அதில் வாழும் மனிதனின் முக்கிய இருப்பிடங்களையும் கூட ஏலியன்களுக்குக் காட்டிக் கொடுத்து விடும் என்றும் இவர்கள் கூறுகின்றனர். Interstellar comunication என்ற ஆய்வுக் கல்வி மூலமே இத்தகவல்கள் வெளியிடப் பட்டுள்ளன. இதில் உதாரணமாக ஏலியன்கள் மனிதனுக்கு அச்சத்தை ஏற்படுத்தவென உங்கள் சூரியனை நாளைக்கே நாம் சூப்பர் நோவாவாக வெடிக்கச் செய்து விடுவோம் என்ற சாத்தியமற்ற மால்வேர் செய்திகளையும் அனுப்ப வாய்ப்புள்ளதாம்.\nஇதேவேளை ஸ்டீஃபன் ஹாவ்கிங் போன்ற முக்கிய வான் பௌதிகவியல் விஞ்ஞானிகளின் ஒருமித்த கருத்தாக ஏலியன்களுடன் தகவல் தொடர்பை ஏற்படுத்துவது என்பது மனித இனத்துக்கு ஆபத்தாகவே முடியும் என்றும் அவர்கள் பூமியை ஆக்கிரமித்துத் தமது காலனியாக்க வழி வகுத்து விடும் என்று தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://may17iyakkam.com/77882/protests/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%85%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F/", "date_download": "2018-11-17T22:18:12Z", "digest": "sha1:LQ7TDYE2GBMLS4PVFHRRAXLODJWSCALM", "length": 21845, "nlines": 148, "source_domain": "may17iyakkam.com", "title": "இந்தியாவின் கருப்பு சட்டங்களுக்கு எதிராகவும், தோழர் வேல்முருகன், வளர்மதி கைது குறித்தும் ஐ.நாவில் பதிவு செய்த திருமுருகன் காந்தி – மே பதினேழு இயக்கம் – May 17 Movement", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nபார்ப்பன ஆதிக்கத்தால் தோல்வியடைந்த ஐ.ஐ.டி போன்ற இந்தியாவின் உயர்கல்வி நிறுவனங்களும், வீணாகும் இந்திய ஒன்றிய மக்களின் வரிப்பணமும்\n சமூகத்தின் மனசாட்சி குற்றவுணர்வுக்கு உள்ளாக்கப்பட வேண்டும்\nதமிழரின் வரலாறான கீழடியினை மூடி மறைக்கும் இந்திய தொல்பொருள் ஆய்வுத்துறை\nஅரசு துறைகளில் 24லட்சம் பணியிடங்களை நிரப்பாமல் வைத்திருக்கும் மோடி அரசு\nதமிழர்களின் இவ்வளவு எதிர்ப்புக்கு மீறியும் காவிரிமேலாண்மை வாரியம் அமைக்க இந்திய அரசு ஏன் மறுக்கிறது\nஇந்தியாவின் கருப்பு ���ட்டங்களுக்கு எதிராகவும், தோழர் வேல்முருகன், வளர்மதி கைது குறித்தும் ஐ.நாவில் பதிவு செய்த திருமுருகன் காந்தி\n- in அரசு அடக்குமுறை, காவல்துறை அடக்குமுறை, ஸ்டெர்லைட்\nஇந்தியாவின் குண்டர் சட்டம், NSA, UAPA, 124-A போன்ற கருப்பு சட்டங்களுக்கு எதிராகவும், தோழர் வேல்முருகன், வளர்மதி கைது குறித்தும் ஐ.நாவில் பதிவு செய்த திருமுருகன் காந்தி\nநான் திருமுருகன் காந்தி, இந்திய அரசினால் பாதிக்கப்பட்ட நபராக நான் இங்கே நிற்கிறேன். கடந்த 2017 மே மாதம் நானும், மற்ற மூன்று செயல்பாட்டாளர்களும் கைது செய்யப்பட்டு 120 நாட்கள் சிறையில் மோசமான குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் அடைக்கப்பட்டிருந்தோம். என்னுடைய குற்றம் ஈழத் தமிழர் இனப்படுகொலைக்கு மெழுகுவர்த்தி ஏந்தி நினைவேந்தல் நடத்த முயன்றது. தமிழ் செயல்பாட்டாளர்களுக்கு எதிராக தேசத்துரோக வழக்கினையும், தேசிய பாதுகாப்பு சட்டத்தினையும் இந்திய அரசு தவறாக பயன்படுத்துவதனை ஐ.நா மனித உரிமைகள் ஆணையம் உடனடியாக கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.\nஇந்த வழக்கின்படி, எந்த விசாரணையும் மேற்கொள்ளாமல் ஒரு வருடம் தடுப்புக் காவலில் சிறையில் அடைப்பது என்பது அரசியல் சாசனத்தின் பல்வேறு பிரிவுகளை மீறிய ஒன்றாக இருக்கிறது. தமிழ்நாட்டின் குடிமை சமூகத்தினை முடக்குவதற்காக கொடூரமான தடுப்புக் காவல் சட்டங்களை இந்திய அரசு பயன்படுத்துகிறது.\nமூன்று வாரங்களுக்கு முன்பு, தமிழ்நாட்டின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரான திரு தி.வேல்முருகன் தேசத்துரோக வழக்கில் கைது செய்யப்பட்டார். மாணவி வளர்மதி உள்ளிட்ட பல செயல்பாட்டாளர்கள் கடுமையான வழக்குகளின் கீழ் கைது செய்யப்பட்டனர். தூத்துக்குடியில் 13 சுற்றுச் சூழல் செயல்பாட்டாளர்களை கொலை செய்யப்பட்டதை எதிர்த்த மாணவர்கள் உள்ளிட்ட பல அப்பாவி பொதுமக்கள் தேசத்துரோக வழக்குகளின் கீழ் இந்திய அரசால் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nஇதே தடுப்புக் காவல் வழக்கின் கீழ் காலனிய அரசாங்கத்தில் மகாத்மா காந்தியும் கைது செய்யப்பட்டிருந்தார். அப்போது அவர் தன் மீது சுமத்தப்பட்டுள்ள 124-A பிரிவு, IPC-ன் அரசியல் பிரிவுகளின் இளவரசனாக குடிமக்களுடைய சுதந்திரத்தை நசுக்குவதற்காக வடிவமைக்கப்பட்டிருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.\nஇந்த சட்டங்கள் இந்தி�� அரசு உறுப்பினராக உள்ள UDHR(Universal Declaration of Human Rights) மற்றும் ICCPR-ன் பிரிவுகளை மீறுவதாக உள்ளன. UAPA (Unlawful Activities Prevention Act) என்ற கொடூர சட்டத்தின் மூலமும் இந்திய அரசு சமூக செயல்பாட்டாளர்களையும், குடிமை சமூக அமைப்புகளையும் மிரட்டி வருகிறது. தமிழ் செயல்பாட்டாளர்கள் இந்திய அரசினால் கைது செய்யப்படுவதும், சிறையில் அடைக்கப்படுவதும் தினசரி நிகழ்வாக மாறியுள்ளது. கொடூரமான கருப்புச் சட்டங்களை நீக்கிட இந்திய அரசுக்கு இந்த மன்றம் அழுத்தம் தர வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.\nஐயா பழ.நெடுமாறன் அவர்களின் “தமிழீழம் சிவக்கிறது” புத்தகத்தை அழிக்க வேண்டும் என்ற உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு தொடர்பாக மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர்கள் திருமுருகன் காந்தி மற்றும் லெனாகுமார் சந்திப்பு\nகுஜராத் புயலுக்கு பேசிய மோடி, கஜா புயலுக்கு பேசவில்லை. நாம் பேசுவோம்.\nபொதுநல மாணவர் எழுச்சி இயக்கத்தின் மாணவி வளர்மதி, மகாலட்சுமி, வேடியப்பன். ராமகிருஷ்ணன் ஆகியோர் கைது – மே 17 இயக்கம் கண்டனம்\nபார்ப்பன ஆதிக்கத்தால் தோல்வியடைந்த ஐ.ஐ.டி போன்ற இந்தியாவின் உயர்கல்வி நிறுவனங்களும், வீணாகும் இந்திய ஒன்றிய மக்களின் வரிப்பணமும்\nராஜலட்சுமியைப் பற்றி நாம் பேசிக் கொண்டிருக்கும்போதே சிறுமி சவுமியா பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டு கொல்லப்பட்டிருக்கிறார்\nசிங்கள அரசியல் போட்டிகளின் ஊடாக சிதைக்கப்படும் தமிழர்களின் அரசியல் தீர்வுக்கான கோரிக்கை\nடிச. 24, 2018 திருச்சியில் கூடுவோம் – பெரியார் நினைவு கருஞ்சட்டை பேரணி\nபாஜக அரசின் கருப்புப் பண ஒழிப்பு நாடகத்தினால் தொடரும் பாதிப்புகளை விளக்கும் தோழர் திருமுருகன் காந்தி\nபெண் குழந்தைகள் வன்கொடுமைகளை கண்டித்து “நீட் எதிர்ப்பு ஆசிரியர்” சபரிமாலா அவர்களின் உண்ணாவிரதப் போராட்டத்திற்கு மே 17 இயக்கம் ஆதரவு\n​மாத இதழ்: மே 17 இயக்கக் குரல்\nமே பதினேழு இயக்கக் குரல் – தமிழின புவிசார் அரசியல் செய்தி மாத இதழ்.\nசிலி நாட்டில் எடுக்கப்பட்ட புகைப்படம்\nதொடர்ந்து போராடுவோம்… புழல் சிறையிலிருந்து திருமுருகன் காந்தி\nதமிழீழ அகதிகள் குறித்து மே பதினேழு இயக்கம் ஐ.நா மனித உரிமை ஆணையத்தில் உரை\nஐயா பழ.நெடுமாறன் அவர்களின் “தமிழீழம் சிவக்கிறது” புத்தகத்தை அழிக்க வேண்டும் என்ற உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு தொடர்பாக மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர்கள் திருமுருகன் காந்தி மற்றும் லெனாகுமார் சந்திப்பு\nகுஜராத் புயலுக்கு பேசிய மோடி, கஜா புயலுக்கு பேசவில்லை. நாம் பேசுவோம்.\nபொதுநல மாணவர் எழுச்சி இயக்கத்தின் மாணவி வளர்மதி, மகாலட்சுமி, வேடியப்பன். ராமகிருஷ்ணன் ஆகியோர் கைது – மே 17 இயக்கம் கண்டனம்\nபார்ப்பன ஆதிக்கத்தால் தோல்வியடைந்த ஐ.ஐ.டி போன்ற இந்தியாவின் உயர்கல்வி நிறுவனங்களும், வீணாகும் இந்திய ஒன்றிய மக்களின் வரிப்பணமும்\nராஜலட்சுமியைப் பற்றி நாம் பேசிக் கொண்டிருக்கும்போதே சிறுமி சவுமியா பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டு கொல்லப்பட்டிருக்கிறார்\nஐயா பழ.நெடுமாறன் அவர்களின் “தமிழீழம் சிவக்கிறது” புத்தகத்தை அழிக்க வேண்டும் என்ற உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு தொடர்பாக மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர்கள் திருமுருகன் காந்தி மற்றும் லெனாகுமார் சந்திப்பு\nகுஜராத் புயலுக்கு பேசிய மோடி, கஜா புயலுக்கு பேசவில்லை. நாம் பேசுவோம்.\nபொதுநல மாணவர் எழுச்சி இயக்கத்தின் மாணவி வளர்மதி, மகாலட்சுமி, வேடியப்பன். ராமகிருஷ்ணன் ஆகியோர் கைது – மே 17 இயக்கம் கண்டனம்\nபார்ப்பன ஆதிக்கத்தால் தோல்வியடைந்த ஐ.ஐ.டி போன்ற இந்தியாவின் உயர்கல்வி நிறுவனங்களும், வீணாகும் இந்திய ஒன்றிய மக்களின் வரிப்பணமும்\nராஜலட்சுமியைப் பற்றி நாம் பேசிக் கொண்டிருக்கும்போதே சிறுமி சவுமியா பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டு கொல்லப்பட்டிருக்கிறார்\nசமூக ஊடகங்களில் மே 17 இயக்கம்\nCategories Select Category 8 வழி சாலை About Articles ENGLISH Press Releases அணுசக்தி அரசு அடக்குமுறை அரியலூர் அறிக்கைகள்​ ஆய்வுக் கட்டுரைகள் ஆர்ப்பாட்டம் ஆவணங்கள் ஆவணப்படங்கள் இந்துத்துவா ஈழ விடுதலை உண்ணாவிரதம் உயர்நீதிமன்றத்தில் தமிழ் உள்ளிருப்பு போராட்டம் ஊடகங்களில் மே 17 ஊழல் ஏகாதிபத்திய எதிர்ப்பு ஒன்றுகூடல் கட்டுரைகள் கண்காட்சி கருத்தரங்கம் கரூர் காஞ்சிபுரம் காணொளிகள் காரைக்கால் காவல்துறை அடக்குமுறை கும்பகோணம் கோவை சாதி சாலை மறியல் சீர்காழி சென்னை சேலம் தஞ்சை தனியார்மயம் திண்டுக்கல் திருச்சி திருப்பூர் திருவாரூர் நினைவேந்தல் நிமிர் நியூட்ரினோ நீட் நீர் ஆதாரம் நெல்லை பதாகை பத்திரிக்கையாளர் சந்திப்பு பரப்புரை புதுவை பெங்களூர் பேரணி பொதுக் கட்டுரைகள் பொதுக்கூட்டம் போராட்ட ஆவணங்கள் போரா��்டங்கள் மதுரை மறியல் மாநாடு மாவட்டம் மாவீரர்நாள் உரைகள் மின்சாரம் மீத்தேன் திட்டம் மீனவர் முக்கிய காணொளிகள் முற்றுகை மே 17 மொழியுரிமை வேலூர் ஸ்டெர்லைட்\nஈழம் எங்கள் தாயின் மடி பாடல் Download Song MP3 File\nமே பதினேழு இயக்கத்தில் எங்களுடன் இணைந்து செயலாற்ற அழைக்கிறோம்.\nஇந்த அறிவிப்பை மூடவும் & இணையதளத்தை காட்டவும்...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://oiiikuttyponnu.blogspot.com/2017/03/when-womens-day.html", "date_download": "2018-11-17T21:41:56Z", "digest": "sha1:WUY6SCP4XH3QPQUXFKRLBN5X3CVV5UQM", "length": 2802, "nlines": 73, "source_domain": "oiiikuttyponnu.blogspot.com", "title": "Kirukkal: When Women's Day??????", "raw_content": "\nமழையில் துப்பட்டா-Shawl in Rain\nமழையில் துப்பட்டா காயப்போட்ட உன் துப்பட்டாவில் ஓவியம் வரைகிறான் பிரம்மன் மழை எனும் தூரிகை கொண்டு....\nநான் குயிலாக வேண்டாம்..., உன் காதல் முள்ளில் கூடுகட்டி காக்கையாகவே வாழ்ந்து விடுகிறேன்... I I don't like to be a Quill From ...\nஎதிர்பார்ப்பு தாகம் தீர்க்கும் மழையை எதிர்பார்க்கும் நாடோடியைப் போல உன் Hai-க்கு அடுத்த Message-ஐ எதிர்பார்த்து நான்....😕😕😕😕 ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.67, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8A/amp/", "date_download": "2018-11-17T21:36:28Z", "digest": "sha1:KO5LQ2RMH5LJ3VNDADQFWMVCABFHRWCI", "length": 3186, "nlines": 37, "source_domain": "universaltamil.com", "title": "மாளிகாவத்தையில் மற்றுமொரு துப்பாக்கிச் சூடு", "raw_content": "முகப்பு News Local News மாளிகாவத்தையில் மற்றுமொரு துப்பாக்கிச் சூடு\nமாளிகாவத்தையில் மற்றுமொரு துப்பாக்கிச் சூடு\nகொழும்பு மாளிகாவத்தை பகுதியில் சற்றுமுன்னர் இனம் தெரியாத நபரினால் துப்பாக்கிச்சூடு இடம்பெற்றுள்ளது.\nஇச் சம்பவமானது மாளிகாவத்தை ஜூம்ஆ பள்ளிவாசலை அண்டிய பகுதியான அல்பா சந்தியில் இடம்பெற்றுள்ளது.\nஏற்கனவே கடந்த சில நாட்களுக்கு முன்னர் குறித்த இடத்தில் துப்பாக்கிச்சூடு இடம்பெற்றிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.\nஇச் சம்பவம் குறித்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.\nபாராளுமன்றத்தில் ஏற்பட்ட மோதல் தொடர்பில் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்ய ஜே.வி.பி தீர்மானம்\nநாடாளுமன்றத்துக்கு வெளியே பெரும் பதற்றநிலை\nஐ.தே.கட்சி ஆதரவாளர்களினால் அதிரும் கொழும்பு- வானைப் பிளக்குமளவுக்கு பட்டாசு வெடியோசைகள்\nஎங்களை தொடர்பு கொள்ளுங்கள்: info@universaltamil.com\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ���வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF/", "date_download": "2018-11-17T21:01:24Z", "digest": "sha1:BPN3QZMZC27BYI6SDR4VYY5KRECY5ZEE", "length": 11823, "nlines": 98, "source_domain": "universaltamil.com", "title": "ரமித் ரம்புக்வெல்ல பிணையில் - Universal Tamil", "raw_content": "\nமுகப்பு News Local News ரமித் ரம்புக்வெல்ல பிணையில்\nரமித் ரம்புக்வெல்ல பிணையில் செல்ல அனுமதி\nநாவல பிரதேசத்தில் வைத்து பல்கலைக்கழக மாணவர்கள் இருவரைத் தாக்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு காவல்துறை பிணையில் விடிவிக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கெஹலிய ரம்புக்வெல்லவின் புதல்வரும், கிரிக்கட் வீரருமான ரமித் ரம்புக்வெல்ல பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் இன்றையதினம் கொழும்பு போக்குவரத்து நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலையான நிலையில், அவரை 5 லட்சம் பெறுமதியான சரீர பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nஅத்துடன் அவரது சாரதி அனுமதிப்பத்திரத்தை தற்காலிகமாக இரத்து செய்யுமாறும் உத்தரவிடப்பட்டிருக்கிறது. இந்த வழக்கு ஜூன் 19 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 9 ஆம் திகதி இரவு நாவல பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தினைத் தொடர்ந்து துப்பாக்கியை காட்டி இரண்டு பல்கலைக்கழக மாணவர்களை தாக்கிய சம்பவம் தொடர்பாகவே ரமித் ரம்புக்வெல்லவை பொலிஸார் கைது செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nஎதிர்வரும் 14ஆம் திகதிக்கு முன்னர் அமைச்சரவை நியமனம் – மகிந்த சமரசிங்க தெரிவிப்பு\nமஹிந்தவின் ஆட்டம் ஆரம்பம்- ஐ.தே.கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் இருவர் அதிரடி கைது\nசற்று முன் மேலும் சில அமைச்சர்கள் பதவிப்பிரமாணம்\nகூட்டமைப்புடன் மீண்டும் இணைய வேண்டிய அவசியம் எனக்கில்லை- வியாழேந்திரன் சாடல்\nசம்மந்தன் ஐயாவுடன் பேச வேண்டிய அவசியமோ கூட்டமைப்புடன் மீண்டும் இணைய வேண்டிய அவசியமோ எனக்கு இல்லை. மக்களாலேதான் நான் பாராளுமன்ற உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டேன் மக்கள் கேட்டுக் கொண்டதனாலேயே இன்று பிரதியமைச்சர் பதவியைப்...\nஉயர்மன்றச் சிறப்பை இனிமேலும் தலைகுனியச் செய்ய முற்படாதீர்- நஸிர் அஹமட் கண்டனம்\nஜனநாயக ஆட்சிமுறைக்கான இருப்பிடம் பாராளுமன்றமாகும். இதுவே எந்தவொரு நெருக்கடியான நிலையிலும் ஜனநாயகத்தை உறுதிப்படுத்து கின்ற அரணாகவும் இருக்கிறது. இந்நிலையில் இதன் சிறப்பை மலினப் படுத்துகின்ற விதத்தில் கடந்த வியாழன் மற்றும் வெள்ளி தினங்களில் அங்கு அரங்கேறிய சம்பவங்கள்...\nகள்ள தொடர்பில் மாட்டிக்கொண்ட விஷால் ஶ்ரீகாந்த்\nநீரில் மூழ்கி உயிரிழந்த சிறுவனின் உடலுக்கு உரிமைகோரும் இரு தரப்பு\nவவுனியாவில் கடந்த வியாழக்கிழமை மாலை 4 மணியளவில் பட்டக்காடு குளத்தில் குளிக்கச் சென்ற மூன்று சிறுவர்களில் 14 வயதுடைய உ.றொசான் என்ற சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். தாய் தந்தை அற்ற இந்நிலையில்...\nஅரசன் சோப் விளம்பரத்தின் குட்டீஸ் இப்போ எப்படி இருக்காங்க தெரியுமா\nஅதிகாரிகள் தடுத்தாலும் என் ஆடையை பிக்காசோ ரசிப்பார் – படு கவர்ச்சியாக அருங்காட்சியகத்திற்கு சென்ற...\nமகிந்த அணியினர் மிளகாய்தூள் தாக்குதல் – புகைப்படங்கள் உள்ளே\nரஜினியின் புதிய மருமகன் விவாகராத்தானவரா அவரின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா\nஉரிமையாளருக்காக 80 நாட்களாக வீதியில் காத்திருந்த நாய்\nஆபாச வீடியோவை காட்டி 11 வயது சிறுமியை பாலியல் தொல்லை செய்த நபர்\nஇந்த கார்த்திகை மாதம் உங்க ராசிக்கு எப்படி\nநடிகர் அர்ஜூன் என்னை படுக்கைக்கு அழைத்தார் – நடிகை ஸ்ருதி\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/televisions/cheap-23-inches-under+televisions-price-list.html", "date_download": "2018-11-17T21:31:37Z", "digest": "sha1:MYQYXAZQERVBUV3YIO2HDVBQBSTODV65", "length": 25823, "nlines": 527, "source_domain": "www.pricedekho.com", "title": "குறைந்த கட்டண 23 இன்ச்ஸ் & அண்டர் டெலிவிசின்ஸ் India உள்ள | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடி��ீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nCheap 23 இன்ச்ஸ் & அண்டர் டெலிவிசின்ஸ் India விலை\nகட்டண 23 இன்ச்ஸ் & அண்டர் டெலிவிசின்ஸ்\nவாங்க மலிவான டெலிவிசின்ஸ் India உள்ள Rs.3,494 தொடங்கி போன்ற மீது { இன்று}. குறைந்த விலை எளிதான மற்றும் விரைவான ஆன்லைன் ஒப்பீடு முன்னணி ஆன்லைன் கடைகள் பெறப்படும். பொருட்கள் ஒரு பரவலான மூலம் தேடவும்: விலையை ஒப்பிடும் குறிப்புகள் மற்றும் மதிப்புரைகள், காட்சி படங்கள் படித்து உங்கள் நண்பர்களுடன் குறைந்த விலை பகிர்ந்து. இன்டெஸ் லெட் 2412 60 கிம் 23 6 லெட் டிவி ஹட ரெடி Rs. 11,200 விலை மிக பிரபலமான மலிவான India உள்ள 23 இன்ச்ஸ் & அண்டர் டிவி உள்ளது.\nக்கான விலை ரேஞ்ச் 23 இன்ச்ஸ் & அண்டர் டெலிவிசின்ஸ் < / வலுவான>\n65 ரூ குறைவான கிடைக்கக்கூடிய 23 இன்ச்ஸ் & அண்டர் டெலிவிசின்ஸ் உள்ளன. 8,750. குறைந்த கட்டணம் தயாரிப்பு India உள்ள Rs.3,494 கிடைக்கிறது கிராம கிரெள௭௦௬௪ 22 பிலால் ஹட லெட் டிவி ஆகும். வாங்குபவர்கள் ஸ்மார்ட் முடிவுகளை எடுக்க ஆன்லைன் வாங்க, மலிவு பொருட்கள் வழங்கப்பட்ட வரம்பில் இருந்து தேர்வு செய்யலாம் விலையை ஒப்பிடும். விலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR ஆன்லைன் ஷாப்பிங் போன்ற அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும்.\n23 இன்ச்ஸ் & அண்டர்\nரஸ் 15000 அண்ட் பேளா\n23 இன்ச்ஸ் & அண்டர்\n23 1 இன்ச்ஸ் டு 25\n25 1 இன்ச்ஸ் டு 32\n32 1 இன்ச்ஸ் டு 42\n42 1 இன்ச்ஸ் டு 54\n54 1 இன்ச்ஸ் & உப்பு\nவிலையுயர்ந்த23 இன்ச்ஸ் & அண்டர் டெலிவிசின்ஸ்\nகட்டண23 இன்ச்ஸ் & அண்டர் டெலிவிசின்ஸ்\nசிறந்த 1023 இன்ச்ஸ் & அண்டர் டெலிவிசின்ஸ்\nலேட்டஸ்ட்23 இன்ச்ஸ் & அண்டர் டெலிவிசின்ஸ்\nஎதிர்வரும்23 இன்ச்ஸ் & அண்டர் டெலிவிசின்ஸ்\nகிராம கிரெள௭௦௬௪ 22 பிலால் ஹட லெட் டிவி\n- சுகிறீன் சைஸ் 22 Inches\n- டிஸ்பிலே டிபே LED\n- டிஸ்பிலே ரெசொலூஷன் 1920 x 1080 Pixels\nரெய்ஸ்ப்ரே ரேப்ல௧௫ல்க்ட்ம௧ 40 64 கிம் 16 பிலால் ஹட லசித் டெலீவிஸின்\n- சுகிறீன் சைஸ் 16 Inches\n- டிஸ்பிலே டிபே LCD\n- டிஸ்பிலே ரெசொலூஷன் 1366 x 768 Pixels\nலஃ கலர் டிவி 21 இன்ச்ஸ் ௨௧பிட்௨ரகே௯ட்டறில்லப்\n- சுகிறீன் சைஸ் 21 Inches\n- டிஸ்பிலே டிபே HD\n- டிஸ்பிலே ரெசொலூஷன் 1366 x 768 Pixels\nஅவ்ள௧௬௦௨ 16 இன்ச் ஹட ரெடி லெட் டிவி வித் உசுப்பி பழைய அண்ட் ஹடமி போர்ட் அவ்ள௧௬௦௨\n- சுகிறீன் சைஸ் 16 inches\n- டிஸ்பிலே டிபே LED\n- டிஸ்பிலே ரெசொலூஷன் 1366 x 768 Pixels\n- அஸ்பெக்ட் ரேடியோ 16\nலஃ பிளாட் டிவி 15 இன்ச்ஸ் ௧௫பிக்௩ர்ப்பி\n- சுகிறீன் சைஸ் 15 Inches\n- டிஸ்பிலே டிபே HD\n- டிஸ்பிலே ரெசொலூஷன் 1366 x 768 Pixels\nஒர்லட்ட்ச் வ்ட் ௧௩௫௧ட்ப்ட் 13 இன்ச் லெட் டிவி\n- சுகிறீன் சைஸ் 13 Inches\n- டிஸ்பிலே டிபே LED\n- டிஸ்பிலே ரெசொலூஷன் 1366 x 768 Pixels\nமிதஷி 15 இந்த 38 1 கிம் லெட் டிவி மிக்கே௦௧௫வ்௦௫\n- சுகிறீன் சைஸ் 15 Inches\n- டிஸ்பிலே டிபே LED\n- டிஸ்பிலே ரெசொலூஷன் 1024 x 768 Pixels\n- அஸ்பெக்ட் ரேடியோ 4:3\nலஃ கலர் டிவி 21 இன்ச்ஸ் ௨௧பெ௩பிஜி௪அசற்றளப்பின்\n- சுகிறீன் சைஸ் 21 Inches\n- டிஸ்பிலே டிபே HD\n- டிஸ்பிலே ரெசொலூஷன் 1366 x 768 Pixels\nலஃ கலர் டிவி 21 இன்ச்ஸ் ௨௧பெ௩பி௪அசற்றல்டப்\n- சுகிறீன் சைஸ் 21 Inches\n- டிஸ்பிலே டிபே HD\n- டிஸ்பிலே ரெசொலூஷன் 1366 x 768 Pixels\nயூகி வஃ௮௭ 55 கிம் 22 பிலால் ஹட லசித் டெலீவிஸின்\n- சுகிறீன் சைஸ் 22 Inches\n- டிஸ்பிலே டிபே LCD\n- டிஸ்பிலே ரெசொலூஷன் 1366 x 768 Pixels\n- அஸ்பெக்ட் ரேடியோ 0.672916666667\nமிதஷி 15 இன்ச் மிக்கே௦௧௫வ்௦௧ லெட் டிவி பழசக்\n- சுகிறீன் சைஸ் 15 Inches\n- டிஸ்பிலே டிபே LED\n- டிஸ்பிலே ரெசொலூஷன் 1024 x 768 Pixels\n- அஸ்பெக்ட் ரேடியோ 4: 3\nமிசிரோமஸ் ௨௦பி௨௨ஹ்ட் 50 கிம் 20 லெட் டிவி ஹட ரெடி\n- அஸ்பெக்ட் ரேடியோ 16:9\nரெய்ஸ்ப்ரே ரேப்ல௧௯ல்க்ட்ம௧ 48 26 கிம் 19 பிலால் ஹட லசித் டெலீவிஸின்\n- சுகிறீன் சைஸ் 19 Inches\n- டிஸ்பிலே டிபே LCD\n- டிஸ்பிலே ரெசொலூஷன் 1366 x 768 Pixels\nபைபிள் பி௧௬௦வ் லெப் 16 இன்ச் பிலால் ஹட லெட் டிவி\n- சுகிறீன் சைஸ் 16 Inches\n- டிஸ்பிலே டிபே LED\n- டிஸ்பிலே ரெசொலூஷன் 1920 x 1080 Pixels\n- அஸ்பெக்ட் ரேடியோ 16:9,4:3\nபெல்டெக் படக் 1602 16 இன்ச்ஸ் லெட் டிவி\n- சுகிறீன் சைஸ் 16 Inches\n- டிஸ்பிலே டிபே LED\n- டிஸ்பிலே ரெசொலூஷன் 1366 x 768 Pixels\n- அஸ்பெக்ட் ரேடியோ 0.6729166667\nபெல்டெக் 1601 40 64 கிம் 16 ஹட ரெடி லெட் டெலீவிஸின்\n- சுகிறீன் சைஸ் 16 Inches\n- டிஸ்பிலே டிபே LED\n- டிஸ்பிலே ரெசொலூஷன் 1366 x 768 Pixels\nஇ க்ராஷ்ப் கஃ௧௬ 40 64 கிம் 16 பிலால் ஹட லெட் டெலீவிஸின்\n- சுகிறீன் சைஸ் 16 Inches\n- டிஸ்பிலே டிபே LED\n- டிஸ்பிலே ரெசொலூஷன் 1920 x 1080 Pixels\n- அஸ்பெக்ட் ரேடியோ 16:9\nவ்ய்போற் வ்௧௯ 19 இன்ச் ஹட ரெடி லெட் டிவி\n- சுகிறீன் சைஸ் 19 Inches\n- டிஸ்பிலே டிபே LED\n- டிஸ்பிலே ரெசொலூஷன் 1366 x 768 Pixels\n- அஸ்பெக்ட் ரேடியோ 0.672916666667\nமிதஷி 17 இந்த 43 18 கிம் லெட் டிவி மிக்கே௦௧௭வ்௦௫\n- சுகிறீன் சைஸ் 17 Inches\n- டிஸ்பிலே டிபே LED\n- டிஸ்பிலே ரெசொலூஷன் 1280 x 1024 Pixels\n- அஸ்பெக்ட் ரேடியோ 4:3\nஒர்லட்ட்ச் வ்ட் ௧௧௮௮க்கு 11 இன்ச் லெட் டிவி\n- சுகிறீன் சைஸ் 11 Inches\n- டிஸ்பிலே டிபே LED\n- டிஸ்பிலே ரெசொலூஷன் 1366 x 768 Pixels\nசிவில் 1601 40 64 கிம் 16 ஹட ரெடி லெட் டெலீவிஸின்\n- சுகிறீன் சைஸ் 16 inches\n- டிஸ்பி��ே டிபே LED\n- டிஸ்பிலே ரெசொலூஷன் 1366 x 768 Pixels\nலஃ அல்ட்ரா ஸ்லீமபைட் கலர் டிவி 21 இன்ச்ஸ் ௨௧ஸ்ப்பி௩ற்வ௪ட்படர்டல்லன்\n- சுகிறீன் சைஸ் 21 Inches\n- டிஸ்பிலே டிபே HD\n- டிஸ்பிலே ரெசொலூஷன் 1366 x 768 Pixels\nடெல் டப்ட் லெட் மானிட்டர் 18 5 இன்ச் இ௧௯௩௦ பழசக்\n- சுகிறீன் சைஸ் 19 Inch\n- டிஸ்பிலே டிபே LED\n- டிஸ்பிலே ரெசொலூஷன் 1366 x 768\n- அஸ்பெக்ட் ரேடியோ 16.9\nஸ்கேயஒர்த் 14E57 35 56 கிம் 14 ஹட ரெடி லெட் டெலீவிஸின்\n- சுகிறீன் சைஸ் 14 Inches\n- டிஸ்பிலே டிபே LED\n- டிஸ்பிலே ரெசொலூஷன் 1366 x 768 Pixels\nகாண்க அதற்கும் அதிகமான உற்பத்திப் பொருள்களைக்\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nபதிப்புரிமை © 2008-2018 கிர்னெர் மென்பொருள் பிரைவேட் மூலம் இயக்கப்படுகிறது. லிமிடெட் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/coverstory/107220-atomic-scientist-ramana-raises-questions-on-kudankulam-nuclear-plant.html", "date_download": "2018-11-17T21:14:02Z", "digest": "sha1:4UCFEHKIIXIQSABGTPQSNXMVWMAKM3LO", "length": 29204, "nlines": 408, "source_domain": "www.vikatan.com", "title": "\"கூடங்குளம் அணுஉலையில் ஏதோ பிரச்னை இருக்கு\" - சந்தேகிக்கும் அணுசக்தி நிபுணர் ரமணா #VikatanExclusive | Atomic scientist ramana raises questions on kudankulam nuclear plant", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 09:25 (10/11/2017)\n\"கூடங்குளம் அணுஉலையில் ஏதோ பிரச்னை இருக்கு\" - சந்தேகிக்கும் அணுசக்தி நிபுணர் ரமணா #VikatanExclusive\nஅணு உலை பற்றிய இந்தியாவின் நிலைப்பாடு எப்போதும் சர்ச்சை ஏற்படுத்தக் கூடியதாகவே இருந்துவருகிறது. பெரும்பாலான நாடுகள் மின்சாரத்துக்கு ஒரே தீர்வு அணு உலைதான் என நம்ப ஆரம்பித்து அதற்கான பணிகளிலும் ஈடுபட ஆரம்பித்தன. ஆனால், செர்னோபில் அணு உலை விபத்துக்குப் பின்னர் சில நாடுகள் அணு உலை திட்டத்திலிருந்து பின்வாங்கின. அடுத்தது ஜப்பானில் இருந்த புகுஷிமா அணு உலை விபத்து. இது அணு உலைகளின் மீது அக்கறையைக் காட்டிய மற்ற சில நாடுகளையும் ஆட்டம் காணவைத்தது. ஆனால், அதற்குப் பின்னரும்கூட ஒருசில நாடுகள் அணு உலைகளைக் கட்டுவதில் தீவிரம் காட்டிக் கொண்டுதான் இருக்கின்றன. இந்தியாவோ, இன்னும் ஒருபடி மேலே போய் (கூடங்குளம் அணு மின் நிலைய விரிவாக்கப் பணிகள் உட்பட) 2020-க்குள் மேலும் பத்து அணு உலைகளைக் கட்டுவோம் என அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பானது சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மத்தியிலும், அணு உலை அறிவிக்கப்பட்ட இடங்களில் வசிக்கும் மக்கள் மத்தியிலும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து கொலம்பியா பல்கலைக்கழகத்தின் பேராசிரியரும், அணுசக்தி இயற்பியலாளருமான முனைவர் எம்.வி ரமணாவிடம் விவாதித்தோம். அணுசக்தி பற்றிய அவருடனான அனுபவத்தில் இருந்து பதில்களைப் பகிர்ந்துகொண்டார்.\n\"சமீபத்தில் அணு ஆயுத ஒழிப்புக்கு ஆதரவாகப் போராடி வரும் ஐகான் அமைப்புக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளதை எவ்வாறு பார்க்கிறீர்கள்\n\"ஐகான் அமைப்பு, 'அணு ஆயுதத்தால் நிச்சயம் மக்களுக்கு அழிவு நேர்ந்து கொண்டுதான் இருக்கும்' என்ற கருத்தை வலுவாக அனைத்து நாடுகளுக்கும் எடுத்துச் சென்றது. இதனைப் பல நாடுகளும் கலந்து விவாதித்திருக்கின்றன. குறிப்பாக ஐக்கிய நாடுகள் சபை, 'அணு ஆயுதம் வைத்திருப்பது சட்டவிரோதமானது' என்று திட்ட வரைவு கொண்டுவந்துள்ளது. இதில் 122 நாடுகள் கையெழுத்திட்டுள்ளன. மேலும், அணு ஆயுதத்தால் ஏற்படும் இழப்புக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறது இந்த அமைப்பு. இதற்காகத்தான் ஐகான் அமைப்புக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது. இது பாராட்டத்தக்க ஒன்றுதான்\"\n\"அதிகமான மின்சாரத் தேவைக்கு அணு உலைகள் அவசியமான ஒன்றுதானே\n\"மின்சார சேமிப்புத் துறை முக்கியத்துவம் வாய்ந்த துறைதான். மின் உற்பத்திக்காக முதலீடு செய்யும் வேளையில் மின் சேமிப்புக்கான ஆராய்ச்சியில் அதிக முதலீடு செய்ய வேண்டும். அணு உலைகளிலிருந்து பெறக்கூடிய மின்சாரம் அதிக செலவிலும், அதிக இயற்கை வளங்களை அழித்து கிடைக்கக் கூடிய ஒன்று\"\n\"உலக நாடுகள் அணு உலைகளை எப்படிப் பார்க்கிறது அதில் இந்தியாவின் பார்வை எப்படி இருக்கிறது அதில் இந்தியாவின் பார்வை எப்படி இருக்கிறது\n\"உலக நாடுகளில் பெரும்பாலான நாடுகள் புகுஷிமா விபத்துக்குப் பின்னர் அணு உலை திட்டத்திலிருந்து பின்வாங்கிவிட்டன. மற்ற நாடுகள் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் வளங்களை நோக்கித் திரும்பிவிட்டன. இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகள் இன்னும் அணு உலை ஆற்றல் வளங்களைக் கெட்டியாக பிடித்துக் கொண்டிருக்கின்றன. குறிப்பாக, இந்தியா அணு உலைகள��� அதிகமாக நிறுவ வேண்டும் என்பதில்தான் குறியாக இருக்கிறது\"\n\"இந்தியாவில் 'மைல்ஸ்டோன்' என்று சொல்லப்பட்ட கூடங்குளம் அணு உலை அடிக்கடி பழுதாகிறதே, அது பற்றிய உங்கள் கருத்து என்ன\n\"கூடங்குளம் அணு உலை சரியா தவறா என்பது பற்றி தெளிவாகச் சொல்ல முடியாது. உள்ளே என்ன நடக்கிறது என்பது வெளியே இருக்கும் நமக்கு நிச்சயமாகத் தெரியாது. ஒரு அணு உலை புதிதாக ஆரம்பிக்கப்பட்டால் சில வருடங்களுக்கு எந்த பிரச்னையும் வரக்கூடாது. ஆனால், கூடங்குளம் அணு உலை 40 முறைக்கு மேல் பழுதடைந்து நிறுத்தப்பட்டுள்ளது. கூடங்குளம் இதுவரைக்கும் முழுமையான மின் உற்பத்தியையும் எட்டவில்லை. கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ஏற்பட்ட கோளாறு காரணமாகக் கடந்த ஐந்து மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கூடங்குளம் அணு உலை. தற்போதுதான் மீண்டும் மின் உற்பத்தியைத் துவக்கியுள்ளது. கூடங்குளத்தில் அமைக்கப்பட்டுள்ள இரண்டாவது அலகில் மின் உற்பத்தி துவக்கம் என அறிவிக்கப்பட்டு இன்னும் துவங்கப்படாமலேயே இருக்கிறது. ஒரு அணு உலையை எரிபொருள் நிரப்பும் பணிக்காக 30 முதல் அதிகபட்சமாக 60 நாள்கள் வரைக்கும் நிறுத்தி வைக்கலாம். ஆனால், ஐந்து மாதமாக நிறுத்தி வைப்பது சற்று சந்தேகத்தைக் கொடுக்கிறது. கூடங்குளம் அணு உலையில் பிரச்னை இருப்பது மட்டும் தெளிவாகத் தெரிகிறது\"\n\"ஈனுலைகளை இந்தியா ஆரம்பிக்கப்போகிறதே அதுபற்றிய உங்கள் கருத்து என்ன\n1960-களின் தொடக்கத்தில் ஈனுலைகள் முன்னெடுக்கப்பட்டன. பின்னர் அதில் பயன்படுத்தப்படும் திரவ சோடியம், ஜப்பான் மாஞ்சு ஈனுலையில் ஏற்பட்ட 'சோடியம் தீ' உள்ளிட்ட காரணங்களாலும் உலகம் முழுவதும் ஈனுலைகள் கைவிடப்பட்டு விட்டன. திரவ சோடியம் காற்றிலோ, நீரிலோ கலந்தால் எளிதில் தீப்பிடித்துவிடும். ரஷ்யாவைத் தவிர வேறு எங்கும் ஈனுலைகள் உலகில் கிடையாது. ஈனுலை அதிக பாதுகாப்பைக் கொண்டது எனச் சொல்லி இந்தியா மட்டும் அதில் அதி தீவிர கவனம் செலுத்துவது பலனைக் கொடுக்காது. இந்தியாவிலேயே 2003-ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட திட்டம் இன்னும் துவங்கப்படாமலேயே இருக்கிறது.\n\"புகுஷிமா அணு உலை விபத்துக்குப் பின்னர், ஜப்பான் முன்னாள் பிரதமர் நவடோ கான் எந்த அணு உலையும் பாதுகாப்பானது கிடையாது என்று சொல்லியிருப்பது பற்றி உங்கள் கருத்து என்ன\n\"எந்த அணு உலையும��� நூறு சதவிகிதம் பாதுகாப்பானது என்று சொல்லிவிட முடியாது. பெரிய இயற்கை சீற்றத்துக்கு முன்னரும் எதுவும் நிலைக்காது. அது ஏற்படுத்தும் பாதிப்பு மிகப்பெரிய பேரழிவினை உண்டாக்கும். அதை எதிர்கொள்ளும் மனிதனின் கடைசி சந்ததி வரைக்கும் அந்த பாதிப்பு தொடரும். அவர் சரியாகத்தான் சொல்லியிருக்கிறார்\"\n\"அணு உலைகள் வெளியேற்றும் கழிவு மற்றும் விபத்தால் நூறு கி.மீ-க்கு அப்பாலும் அணுக்களின் தாக்கம் இருக்கும் என்பது உண்மையா\n\"நிச்சயமாக இருக்க வாய்ப்பு உண்டு. விபத்து ஏற்படும்போது காற்று மற்றும் நீரில் கலக்கும் தனிமங்கள் மற்றும் கதிர்வீச்சுக்கள் நிச்சயமாக அதனுடன் பயணிக்கும். அதனால் அணுக்களின் தாக்கம் நிலத்தடியிலும் இருக்க வாய்ப்புக்கள் அதிகம். அதேபோல ஒரு அணு உலை அமைக்கப்பட்டால் நிச்சயமாக மக்கள் அதன் அருகில் வசிக்க முடியாது. நீர், நிலம் உள்ளிட்ட அதிகமான இயற்கை வளங்கள் நிச்சயமாக அழிக்கப்படும்\"\nஆற்றின் குறுக்கே சாலை... நடவடிக்கை எடுத்த ஆட்சியர்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nநேற்று பாராட்டினேன் ஆனால்.... `கஜா\" வால் ஆதங்கபடும் ஸ்டாலின்\n`எந்த அதிகாரியும் வந்து பார்க்கலை' - கஜா புயலால் வீட்டை இழந்த குடும்பத்தினர்\nதற்காலிக சரணாலயங்களாக மாறிய ஏரிகள்\nபேப்பர் பென்சில், பத்திரிகைகளில் விதைகள்.... கவனம் ஈர்த்த மதுரை கண்காட்சி\n`உலகப் பாரம்பர்ய வாரம்' - கொண்டாட்டத்துக்கு ரெடியாகும் மாமல்லபுரம் கடற்கரைக்கோயில்\n' - மயில்சாமி அண்ணாதுரை அட்வைஸ்\n”இந்தியப் பாரம்பர்ய ரயில் பயணம்” - பழைமையான நீராவி இன்ஜின் இயக்கத்தால் பயணிகள் குஷி\n24 வீடுகளை கடலுக்குள் அனுப்பிய கஜா புயல் - சோகத்தில் மீனவ கிராமம்\n``இதுதான் என் கடைசி தமிழ்ப் படம்'' - உருகிய சின்மயி\n`அரைமணிநேரம்தான்; திருட்டு ஐபோன் அடையாளமே தெரியாது\n``இதுதான் என் கடைசி தமிழ்ப் படம்'' - உருகிய சின்மயி\n`வந்தது மாட்டிறைச்சி அல்ல; நாய் இறைச்சி’ - எழும்பூர் ரயில் நிலையத்தில் அதி\n’ - ஓசூர் ஆணவக் கொலையால் மாரி செல்வராஜ் கண்ணீர\nஅன்று ரசிகர்களைப் பாட வைத்தவன், இன்று ரசிகர்களை ஈர்க்கிறானா\nசிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த டெய்லரின் செல்போனால் அதிர்ச்சியடைந்த போலீஸ்\n``சான்றிதழை என் சடலத்துக்குச் சமர்ப்பியுங்கள்\" - விரக்தியில் விரிவுரையாளர் தற்கொலை\n`வந்தது மாட்டிறைச்சி அல்���; நாய் இறைச்சி’ - எழும்பூர் ரயில் நிலையத்தில் அதிகாரிகள் ஷாக்\n``இதுதான் என் கடைசி தமிழ்ப் படம்'' - உருகிய சின்மயி\n`அரைமணிநேரம்தான்; திருட்டு ஐபோன் அடையாளமே தெரியாது'-`ஏழாம்கிளாஸ்' அப்துலின் அதிர்ச்சி வாக்கு மூலம்\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1/page/3/", "date_download": "2018-11-17T21:36:49Z", "digest": "sha1:K66ODWB62JJ4RA2P4XHKY4GMTKUVBRK2", "length": 14924, "nlines": 231, "source_domain": "globaltamilnews.net", "title": "ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன – Page 3 – GTN", "raw_content": "\nTag - ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபொலித்தீனுக்கான தடை நீக்கப்பட மாட்டாது…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமஹிந்த ராஜபக்ஷவை பிரதமராக்க வேண்டும்…\nமுன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை பிரதமராக்க, ஜனாதிபதி...\nஇலங்கை • பிரதான செய்திகள்\n1,190 மில்லியன் ரூபாய் பெறுமதியான காசோலைகளின் ஊடாக, 118 பேருக்கு, பணம் வழங்கப்பட்டுள்ளது..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅங்கஜன் இராமநாதனுக்கு ஐக்கியதேசியக் கட்சியும் ஆதரவு\nஇலங்கையின் பிரதி சபாநாயகர் பதவிக்கு அங்கஜன் இராமநாதனின்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசமூக ஊடகங்கள் அதிகம் என் மீதே சேறு பூசுகின்றன…\nசமூக ஊடகங்கள் தம்மீதே அதிகளவில் சேறு பூசுவதாக ஜனாதிபதி...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபடையினரால் கையகப்படுத்தப்பட்டுள்ள பொதுமக்களின் காணிகளை ஒப்படைக்க வேண்டும்…\nஜனாதிபதி, பிரதமர், பாதுகாப்பு அதிகாரிகள்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநாடாளுமன்ற உறுப்பினர்களின் கொடுப்பனவுகளுக்கு வரி அறவீடு செய்யக் கூடாது…\nநாடாளுமன்ற உறுப்பினர்களின் கொடுப்பனவுகளுக்கு வரி அறவீடு...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஆசிரியர்கள் பிள்ளைகளை துன்புறுத்துவதாகக் குற்றச்சாட்டு…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கை மீது ஐ.நா யுத்தக் குற்றச்சாட்டை முன்வைக்கவில்லை…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபுலிகளின் கனவும், ஆட்சியை கலைக்க முயல்வோரின் கனவும் ஒருபோதும் பலிக்காது….\nதமிழீழ விடுதலைப் புலிகளின் தமிழீழக் கனவு ஒருபோதும்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபலவந்தமான, காணாமல் போதல்கள் குறித்த விபரங்கள் வெளியிடப்பட வேண்டும் – சர்வதேச மன்னிப்புச் சபை\nஇலங���கை • பிரதான செய்திகள்\n2020ல் மீண்டும் ரணில் மைத்திரி கூட்டு தொடருமா\nஐக்கிய தேசியக் கட்சியும் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஜனாதிபதியின் கொள்கைப் பிரகடன உரை தொடர்பில் விவாதம்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதேவைகளை புரிந்து கொண்டு பொதுமக்களுக்கு நிவாரணம் வழங்கப்படும்…\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\n“உங்கள் எளிமையும், மனித வாஞ்சையும் உங்களை எங்கள் சனங்களின் ஜனாதிபதி ஆக்கிவிடாது”\nகுளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஜனாதிபதியின் நிகழ்வில் அரபு நாட்டவர் போல் ஆடை அணிந்த நபர் விளக்கமறியலில்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅரசியல் துறையில் பல்வேறு குழப்பங்கள் ஏற்பட்டுள்ளன – ஜனாதிபதி\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகூட்டு எதிர்க்கட்சியின் சிலரும் அமைச்சர் பதிவிகளில் இருந்து விலகிய சிலரும் மீண்டும் அரசாங்கத்தில்\nஇலங்கை • பிரதான செய்திகள்\n16 நாடாளுமன்ற உறுப்பினர்களின் கட்சிப் பதவிகளை பிடுங்குவதில்லை…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கையில் மட்டுமல்ல பிரித்தானியாவிலும் அரசியல் நிலைமை பாதகமாக காணப்படுகின்றது…\nபொதுநலவாய நாடுகள் மாநாட்டுக் கூட்டம் ரத்து – குளோபல்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநாடாளுமன்றத்தைக் கலைக்கும் எண்ணம் மைத்திரிக்கு இல்லை…\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு நாடாளுமன்றத்தைக்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஎதிர்வரும் 23ம் திகதி முழு அளவில் அமைச்சரவையில் மாற்றம்…\nஎதிர்வரும் 23ம் திகதி முழு...\nஜனாதிபதி – அனைத்து கட்சி உறுப்பினர்கள் – சபாநாயகருடன் உடன்பாடொன்றை ஏற்படுத்தும் நோக்குடன் கலந்துரையாடல் November 17, 2018\nபிரபாகரன் பயன்படுத்தியதாகக் தெரிவிக்கப்படும் நிலக்கீழ் பதுங்குகுழி உடைக்கப்படுகின்றது November 17, 2018\nபாராளுமன்ற உறுப்பினர் ஒருவரின் விலை 3 மில்லியன் டொலர்கள் : November 17, 2018\nஎம்மைப் பார்த்து கற்றுக்கொள்ளுங்கள் – இளைஞர் பாராளுமன்றம் : November 17, 2018\nகிளிநொச்சி நகரில் ஆயுத முனையிலான திருட்டு November 17, 2018\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையு��் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nLogeswaran on எம்மைப் பார்த்து கற்றுக்கொள்ளுங்கள் – இளைஞர் பாராளுமன்றம் :\nSiva on மகிந்தவை நீக்க வேண்டுமாயின் நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்பட வேண்டும்..\nLogeswaran on தமிழ் முஸ்லீம் மக்களின் அடையாளங்களை நீக்கிய தேசிய கொடியை பயன்படுத்தியமை வெட்கக்கேடானது…\nKarunaivel - Ranjithkumar on விஜய்யின் சர்கார் படத்தை எதிர்த்து அதிமுகவினர் போராட்டம் :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2018-11-17T21:32:15Z", "digest": "sha1:PU46CPKWZPXP64Z6ZV2YCMMZXDGAMM6N", "length": 13927, "nlines": 213, "source_domain": "globaltamilnews.net", "title": "தமிழக மீனவர்கள் – GTN", "raw_content": "\nTag - தமிழக மீனவர்கள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதமிழக மீனவர்கள் 17 பேர் இலங்கை கடற்படையினரால் கைது…\nஎல்லை தாண்டிச் சென்று நெடுந்தீவு பகுதியில் மீன்...\nஇந்தியா • பிரதான செய்திகள்\nதமிழக மீனவர்கள் மீது ஈரான் கடற்படை துப்பாக்கிச்சூடு – மூவர் காயம் :\nசவூதி அரேபியா கடற்பகுதியில் எல்லைத்தாண்டி...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதமிழக மீனவர்கள் 27 பேருக்கு மீண்டும் விளக்கமறியல்…\nஇலங்கை கடற்படையினரால் கைதுசெய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 27...\nஇந்தியா • இலங்கை • பிரதான செய்திகள்\nதமிழக மீனவர்கள் 4பேர் இலங்கை கடற்படையினரால் கைது…\n“இலங்கைக் கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன்பிடித்தனர்...\nஇந்தியா • பிரதான செய்திகள்\nஎல்லைதாண்டி மீன் பிடித்த தமிழக மீனவர்கள் 15 பேர் கைது\nகச்சத்தீவு அருகே எல்லைத்தாண்டி மீன்...\nஇந்தியா • பிரதான செய்திகள்\nதமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் – கடற் கொள்ளையர்கள் தாக்குதல்\nஇலங்கை கடற்படையினர் மற்றும் கடற் கொள்ளையர்கள்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\n113 தமிழக மீனவர்கள் விடுவிப்பு\nஎல்லைதாண்ட வந்ததாக தெரிவித்து இலங்கைக் கடற்படையினரால்...\nஇந்தியா • பிரதான செய்திகள்\nகச்சத்தீவுக்கு நாட்டுப் படகில் சென்ற��� வர உரிய நடவடிக்கை எடுக்க ண்டும்…\nகச்சத்தீவு திருவிழாவுக்கு நாட்டுப் படகில் சென்று வர உரிய...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஎட்டு தமிழக மீனவர்கள் கடற்படையினரால் கைது\nஇந்தியா • இலங்கை • பிரதான செய்திகள்\nஇணைப்பு 2 – கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் 16 பேரும் நீரியல் வளத் திணைக்கள அதிகாரிகளிடம்\nஇந்தியா • பிரதான செய்திகள்\nஓகி புயலில் தமிழக மீனவர்களுக்கு ஏற்பட்ட பாதிப்பு குறித்த தகவல்களை மாநில அரசு இருட்டடிப்பு செய்கிறதா \nஓகி புயலில் தமிழக மீனவர்களுக்கு ஏற்பட்ட பாதிப்பு குறித்த...\nஇந்தியா • பிரதான செய்திகள்\nஇணைப்பு 2 – தமிழக மீனவர்கள் இந்திய கடலோர காவல்படையினர் மீது வழக்கு பதிவு\nகண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூடு மேற்கொண்ட மீது தமிழக...\nதமிழக மீனவர்கள் 8 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்:-\nஅத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டதாக தெரிவித்து தமிழக...\nஇந்தியா • பிரதான செய்திகள்\n2ஆம் இணைப்பு – சசிகலாவின் பொதுச் செயலாளர் நியமனம் ரத்துச் செய்யப்பட்டது:-\nபொதுக் குழுக் கூட்டத்தில் 14 தீர்மானங்கள்...\nஇந்தியா • பிரதான செய்திகள்\nமோடிக்கு பழனி மீண்டும் ஓர் கடிதம்…\nஇலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 49 தமிழக மீனவர்களை...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதமிழக மீனவர்கள் 49 பேர் கைது – கடற்படையினர் இருவர் கடத்தப்பட்டதாக வெளியான செய்திக்கு கடற்படை மறுப்பு\nதமிழக மீனவர்கள் 49 பேர்...\nஈரான் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 7 தமிழக மீனவர்கள் விடுதலை\nஈரான் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 7தமிழக மீனவர்களும்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதமிழக மீனவர்கள் பத்து பேர் கைது\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதமிழக மீனவர்களை நல்லெண்ண அடிப்படையில் விடுவிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது:-\nகைதாகி தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களை நல்லெண்ண...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதிசை மாறி வந்த தமிழக மீனவர்கள் தமிழகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளனர்.\nகடல் கொந்தளிப்பு காரணமாக திசை...\nஜனாதிபதி – அனைத்து கட்சி உறுப்பினர்கள் – சபாநாயகருடன் உடன்பாடொன்றை ஏற்படுத்தும் நோக்குடன் கலந்துரையாடல் November 17, 2018\nபிரபாகரன் பயன்படுத்தியதாகக் தெரிவிக்கப்படும் நிலக்கீழ் பதுங்குகுழி உடைக்கப்படுகின்றது November 17, 2018\nபாராளுமன்ற உறுப்பினர் ஒருவரின் விலை 3 மில்லியன் டொலர்கள் : November 17, 2018\nஎம்மைப் பார்த்து கற்றுக்கொள்ளுங்கள் – இளைஞர் பாராளுமன்றம் : November 17, 2018\nகிளிநொச்சி நகரில் ஆயுத முனையிலான திருட்டு November 17, 2018\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nLogeswaran on எம்மைப் பார்த்து கற்றுக்கொள்ளுங்கள் – இளைஞர் பாராளுமன்றம் :\nSiva on மகிந்தவை நீக்க வேண்டுமாயின் நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்பட வேண்டும்..\nLogeswaran on தமிழ் முஸ்லீம் மக்களின் அடையாளங்களை நீக்கிய தேசிய கொடியை பயன்படுத்தியமை வெட்கக்கேடானது…\nKarunaivel - Ranjithkumar on விஜய்யின் சர்கார் படத்தை எதிர்த்து அதிமுகவினர் போராட்டம் :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kathiravan.com/237571", "date_download": "2018-11-17T21:05:31Z", "digest": "sha1:7SHM7R3ZHT67HUW4NW3P44OOOOFU365A", "length": 18416, "nlines": 98, "source_domain": "kathiravan.com", "title": "நள்ளிரவு வேளை யாழில் நடந்த பயங்கரம் - Kathiravan.com : Illegal string offset 'cat_color' in /home/kathiravan/public_html/wp-content/themes/black/functions/common-scripts.php on line 356", "raw_content": "\nஇலங்கை முழுவதும் “ஒபரேஷன் சாண்ட்” முன்னெடுப்பு\nநாட்டின் பல பகுதிகளிலும் இன்றிரவு பலத்த மழை பெய்யலாம்\nகார்த்திகை தமிழ் மாத ராசிபலன்கள் 17-11-2018 முதல் 15-12-2018 வரை\nபோர்க்களமான இலங்கை நாடாளுமன்றம்… பொலிஸ் அதிகாரியை தாக்கியவரின் வீடியோ வெளியானது\nநள்ளிரவு வேளை யாழில் நடந்த பயங்கரம்\nபிறப்பு : - இறப்பு :\nநள்ளிரவு வேளை யாழில் நடந்த பயங்கரம்\nயாழ்ப்பாணத்தில் இன்று அதிகாலை வீட்டிற்குள் புகுந்த திருடர்கள் பெரும் தொகை பணத்தை கொள்ளையடித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nசாவக்சேரி, மீசாலை பகுதியிலுள்ள வீடொன்றில் இன்று அதிகாலை பாரிய கொள்ளை சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.\nகுறித்த வீட்டில் 12 லட்சம் ரூபாவுக்கும் அதிகமான தங்க நகைகளை திரு���ிய கொள்ளையர்கள் தப்பிச் சென்றுள்ளதாக சாவகச்சேரி பொலிஸார் தெரிவித்தள்ளனர்.\nமீசாலை பிரதேசத்தை சேர்ந்த ராசரத்னம் ராஜ்குமார் என்ற நபரின் வீட்டிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.\nஇரண்டு மோட்டார் சைக்கிளில் முகத்தை மூடிய நிலையில் வந்த 4 பேர் கொண்ட குழுவினால் கொள்ளையிடப்பட்டுள்ளது. வீட்டில் உள்ளவர்களை வாளை காட்டி அச்சுறுத்திய நிலையில், 1,233,500 ரூபாய் பெறுமதியான தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nசம்பவம் தொடர்பில் வீட்டின் உரிமையாளரால் சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.\nகொள்ளையடிக்க வந்தவர்கள் யார் என இதுவரை அடையாளம் காணப்படாத நிலையில், பொலிஸார் கொள்ளையர்களை கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.\nPrevious: அடுத்த வருடத்திற்குள் ஜனாதிபதித் தேர்தல் வைக்கப்பட வேண்டும்\nNext: இந்த காவியக் காதலை விவரிக்க வார்த்தைகளே இல்லை… உருக வைத்த ஒரு இளைஞனின் மரணம்\nஇலங்கை முழுவதும் “ஒபரேஷன் சாண்ட்” முன்னெடுப்பு\nநாட்டின் பல பகுதிகளிலும் இன்றிரவு பலத்த மழை பெய்யலாம்\nஇலங்கை முழுவதும் “ஒபரேஷன் சாண்ட்” முன்னெடுப்பு\nநாடு பூராகவும் போதைப்பொருளுடன் தொடர்புடைய குற்றச்செயல்கள் அதிகரித்துவரும் நிலையில் பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. இவ்வாறாக இடம்பெறும் போதைப்பொருளுடன் தொடர்புடைய குற்றச்செயல்களை தடுக்கும் வகையிலேயே பொலிஸ்மா அதிபரின் பூஜித் ஜெயசுந்தர இவ்வாறான நடவடிக்கையை முன்னெடுப்பதற்கான உத்தரவை பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினருக்கு பிறப்பித்துள்ளார். மேலும் குறித்த விசேட நடவடிக்கைக்கு ‘ சாண்ட் ஒபரெசன் ‘ என பெயரிடப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.\nநாட்டின் பல பகுதிகளிலும் இன்றிரவு பலத்த மழை பெய்யலாம்\nஇன்று இரவு மத்திய, சப்ரகமுவ, ஊவா, வடமத்திய, மேல் மற்றும் வடக்கு மாகாணங்களிலும் பலத்த மழை பெய்யக்கூடும் என காலநிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது. தென் மேற்கு வங்காள விரிகுடா பகுதியில் நிலவும் கஜா சூறாவளி தற்போது காங்கேசன்துறையில் இருந்து 180 கிலோ மீற்றர் தொலைவில் நிலைக்கொண்டுள்ளது. இதேவேளை, எதிர்வரும் 6 மணித்தியாலங்களுள் முல்லைத்தீவில் இருந்���ு மன்னார் ஊடாக புத்தளம் வரையான கடற்பகுதிகளுக்கு அப்பால் மீன்பிடி மற்றும் கடற்படை நடவடிக்கைகளில் ஈடுப்பட வேண்டாம் என காலநிலை அவதான நிலையம் கோரியுள்ளது. இதேவேளை, யாழ்ப்பாண குடாநாட்டில் ‘கஜா’ சூறாவளியின் காரணமாக 770 குடும்பங்களை சேர்ந்த 2 ஆயிரத்து 793 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 25 வீடுகள் முழுமையாகவும், 483 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக மாவட்ட செயலக தகவல்கள் தெரிவிக்கின்றன. கஜா சூறாவளியின் காரணமாக வட மாகாண பாடசாலைகளுக்க இன்றைய தினம் விடுமுறை வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nவடமாகாண பாடசாலைகளில் நடைபெறவிருந்த தவணைப் பரீட்சைகளை எதிர்வரும் 27 ஆம் திகதி நடாத்த வடமாகாண கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளதாக வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் எஸ்.சத்தியசீலன் தெரிவித்தார். வடமாகாண ஆளுநர் அலுவலகத்தில் இன்று (16) நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். நேற்று (15) வடமாகாணத்தை கஜா புயல் தாக்கியதை தொடர்ந்து, முன் அறிவித்தல் இன்றி பாடசாலைகளுக்கு திடீர் விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால், பாடசாலை மாணவர்களிடையே குழப்பம் ஏற்பட்டதுடன், வடமாகாண பாடசாலைகள் சில இயங்கின. இவ்வாறான நிலைமையில், முன்னறிவித்தல் இன்றி வடமாகாண ஆளுநரினால் விடுக்கப்பட்ட இந்த பாடசாலை விடுமுறை தொடர்பான அறிவித்தலினால், மாணவர்கள் பாடசாலைக்குச் சென்று, மீண்டும் 8 மணியளவில் வீடுதிரும்ப நேரிட்டது. இதனால், பாடசாலை சமூகத்திற்கிடையே ஏற்பட்ட குழப்பநிலை காரணமாக, பாடசாலைகளில் நடைபெறவிருந்த தவணைப் பரீட்சைகள் அனைத்தும், எதிர்வரும் 27 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை நடாத்த வடமாகாணத்தில் உள்ள அனைத்து வலயகல்வி பணிமனைகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவல்கள் அனைத்தையும், வடமாகாணத்தில் உள்ள அனைத்துப் பாடசாலைகளுக்கும் அறிவிக்குமாறும், வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் …\nபோர்க்களமான இலங்கை நாடாளுமன்றம்… பொலிஸ் அதிகாரியை தாக்கியவரின் வீடியோ வெளியானது\nநாடாளுமன்றம் இன்று கூடிய சந்தர்ப்பத்தில் பாரிய குழப்ப நிலை ஒன்று ஏற்பட்டது. இந்த குழப்ப நிலை பலரது கவனத்தை ஈர்த்திருந்தது. இந்நிலையில் இன்று சபாநாயகரின் பாதுகாப்பிற்கு சென்ற பொலிஸார் பலர் படுகாயமடைந்தனர். இதன்போது பொலிஸாருக்கு கா��ம் ஏற்படும் அளவிற்கு தாக்குதல் மேற்கொண்டது யார் என்பதனை வெளிப்படுத்தும் காணொளி வெளியாகியுள்ளது. அந்த காணொளியில் சபாநாயகரை நோக்கி ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ எறிந்த நாற்காலி பொலிஸ் அதிகாரிகளின் மீது வீழ்ந்துள்ளது. இதன்போது பொலிஸ் அதிகாரிகள் சிலர் காயமடைந்து நாடாளுமன்றத்தில் உள்ள வைத்தியசாலை பிரிவில் ஆரம்ப சிகிச்சைகளை பெற்றுக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.\nதீவிர புயலாக உருவெடுத்தது கஜா… சற்று நேரத்தில் பயங்கரக் காற்று வீசும்\nவங்கக் கடலில் உருவான கஜா புயல் இன்று இரவு எட்டு மணி முதல் 11 மணிக்குள் பாம்பன் – கடலூர் இடையே கஜா புயல் கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்ததது . இந்நிலையில் கஜா புயல் தற்போது எந்த நிலையில் உள்ளது என்பது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலசந்திரன் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது கஜா புயலின் வெளிப்பாகம் கரையை தொட தொடங்கியுள்ளது என கூறினார். தொடர்ந்து பேசிய அவர் , கஜா புயல் தற்போது நாகப்பட்டினத்துக்கு 90 கி.மீ. கிழக்கே நிலை கொண்டுள்ளது என்றும் இந்த புயல் மணிக்கு 10 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வருகிறது என்றும் தெரிவித்தார். கஜா புயலின் வெளிப்பாகம் கரையை தொட தொடங்கியுள்ளது. கஜா புயலின் கண் பகுதி 20 கிலோ மீட்டராக உள்ளது. புயலின் வேகம் படிப்படியாக அதிகரித்து 90 கி.மீ. வேகத்தில் காற்று வீசும். இரவு 10 மணி முதல் 11 மணி வரை பலத்த காற்று வீசும் என …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nanban2u.com.my/news_detail.php?nid=3314", "date_download": "2018-11-17T21:17:32Z", "digest": "sha1:U6KA5JKG7GP32VNEYH6HFF2I6UBOOS4M", "length": 7381, "nlines": 88, "source_domain": "nanban2u.com.my", "title": "NANBAN", "raw_content": "\nஞாயிறு 18, நவம்பர் 2018\nதுறக்க முடியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\n`திரிபுரா, நாகாலாந்தில் பா.ஜ.க; மேகாலயாவில் காங்கிரஸ்'\nவடகிழக்கு மாநிலங்களான திரிபுரா, நாகாலாந்து, மேகாலயா உள்ளிட்ட மாநிலங்களில் கடந்த மாதம் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்றது.\nஇதில், திரிபுரா, மேகாலயா மாநிலங்களில் 59 தொகுதிகளுக்கும், நாகாலாந்தில் 60 தொகுதிக்கும் தேர்தல் நடைபெற்றது. இந்நிலையில் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணி முதல் நடைபெற்றுவருகிறது. இதில் திரிபுராவில் ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைவிட பாரதிய ஜனதா கட்சி முன்னிலை வகித்து வருகிறத���. பா.ஜ.க 41 இடங்களிலும் மார்க்சிஸ்ட் கட்சி 18 இடங்களிலும் முன்னிலை வகிக்கிறது. இதன்மூலம் 25 ஆண்டுகால மார்க்சிஸ்ட் ஆட்சியை அசைத்த பா.ஜ.க தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியில் அமரவுள்ளது. இதேபோல் நாகாலாந்திலும் பா.ஜ.க முன்னிலை வகித்து வருகிறது.\nபா.ஜ.க கூட்டணி 31 தொகுதிகளிலும், நாகாலாந்து மக்கள் கட்சி 25 தொகுதிகளிலும் முன்னிலை வகிக்கிறது. இதனால் நாகாலாந்திலும் பா.ஜ.க ஆட்சி அமைக்கிறது. இந்த இரண்டு மாநிலங்களிலும் ஒரு தொகுதியில்கூட முன்னிலை பெறாத காங்கிரஸ் கட்சி மேகாலயா மாநிலத்தில் வெற்றிக்கொடி நாட்டி யுள்ளது. மொத்தம் உள்ள 59 தொகுதிகளில் இதுவரை காங்கிரஸ் 10 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. தொடர்ந்து முன்னிலை வகித்து வரும் காங்கிரஸ் அங்கு ஆட்சியைக் கைப்பற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது. இரண்டு மாநிலங்களில் முன்னிலை வகிப்பதைத் தொடர்ந்து பா.ஜ.க தொண்டர்கள் கொண்டா ட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.\nகஜா புயல் சேதங்களை மதிப்பிட்டு காலதாமதம் இன்றி இழப்பீடு வழங்க வேண்டும் - வைகோ வலியுறுத்தல்\nபேரிடர் மேலாண்மைக் குழுவினர் இரவு\nகஜா புயலுக்கு இதுவரை 33 பேர் பலி - முதல்வர்\n1,216 கோழிகள், 140 வெள்ளாடுகள், 30 மான்கள்\nதமிழகத்தில் 20 தொகுதி இடைத்தேர்தலுக்கு பின்னர் ஆட்சி மாற்றம் - கனிமொழி எம்பி\nதமிழகத்தில் புயலால் பல மாவட்டங்கள்\nரூ.158.5 கோடி மதிப்பிலான கூட்டு குடிநீர் திட்டத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் பழனிசாமி\nதிட்டத்துக்காக குடிநீர் சுத்திகரிப்பு நிலையம்\n எந்த 7 பேர்..களத்திற்கும் வருவதில்லை, அரசியலை கவனிப்பதும் இல்லை,\nஉள்ள தனது இல்லத்தில் ரஜினிகாந்த்\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thinakaran.lk/2018/11/08/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/28307/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81", "date_download": "2018-11-17T21:20:13Z", "digest": "sha1:KEX34AUNDXIECA6RNHG22RXWYMKHEWQQ", "length": 24572, "nlines": 189, "source_domain": "thinakaran.lk", "title": "தெற்கு மக்களின் ஆதரவுடன் தமிழர் பிரச்சினைக்கு தீர்வு | தினகரன்", "raw_content": "\nHome தெற்கு மக்களின் ஆதரவுடன் தமிழர் பிரச்சினைக்கு தீர்வு\nதெற்கு மக்களின் ஆதரவுடன் தமிழர் பிரச்சினைக்கு தீர்வு\nஅந்த வல்லமை ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் மட்டுமே இருக்கிறது\nதமிழ் மக்கள் நலன் சார்ந்து தமிழ் தேசியக் கூட்டமைப்பு சிந்தித்து செயற்பட வேண்டுமென அமைச்சர் தயாசிறி ஜயசேகர நேற்று தெரிவித்தார்.\nதெற்கு மக்களின் ஆதரவுடன் தமிழ் மக்களின் பிரச்சினைக்கு தீர்வு பெற்றுத்தரக்கூடிய வல்லமை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகிய தலைவர்களுக்கு மட்டுமே உண்டு என்றும் அவர் சுட்டிக்காட்டினார். புதிய அரசியலமைப்புக்கு எவ்வித பங்களிப்பும் செய்யாததன் மூலம் ஐக்கிய தேசியக் கட்சி இதுவரை தமிழ் மக்களை ஏமாற்றி வந்துள்ளதென்றும் அமைச்சர் தெரிவித்தார். கொழும்பு டார்லி வீதியிலுள்ள சுதந்திரக் கட்சி தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டின்போது தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவு பிரதமர் மஹிந்தராஜபக்ஷவுக்கு கிடைக்குமாவென ஊடகவியலாளர் ஒருவரால் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும்போதே அமைச்சர் இவ்வாறு கூறினார்.\n\"தெற்கு மக்களுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர் மீது அதீத நம்பிக்கையுண்டு.\nஎனவே தமிழர்களின் பிரச்சினைக்கு இவர்கள் தீர்வு முன்வைத்தால் மட்டுமே தெற்கு மக்கள் அதனை ஏற்றுக்கொள்வார்கள். ஐக்கிய தேசியக் கட்சி தமிழர் பிரச்சினைக்குத் தீர்வு காண முன்வந்தால் தெற்கிலுள்ளவர்கள் ஒருபோதும் அதற்கு இணங்க மாட்டார்கள்.தீர்வுக்கு பதிலாக பிரச்சினை மட்டுமே உருவாகும்,\" என்றும் அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.\nபிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக தற்போது 105 எம்.பிக்கள் உள்ளனர்.இந்நிலையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பினரும் இவ்விடயம் தொடர்பில் ஒரு நிலைப்பாட்டுக்கு வரவேண்டும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.\n\"தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் மீது எமக்கு தொடர்ந்தும் நம்பிக்கை இருக்கிறது. எனினும் மக்கள் வாக்குகளால் பாராளுமன்றத்துக்கு வரமுடியாத இருவர் மட்டும் ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப் பட்டியலுக்கூடாக பாராளுமன்றத்தை வந்தடைவதற்காக தமது ஆதரவை அக்கட்சிக்கு வழங்கப்போவதாக கூறி வருகின்றனர். இவர்கள் தமிழ் மக்களின் பிரச்சினைகளை தமது இலாப நோக்கிற்காக பயன்படுத்துபவர்கள்,\" என்றும் அமைச்சர் இதன்போது விளக்கமளித்தார்.\nஇச்செய்தியாளர் மாநாட்டில் அமைச்சர் தயாசிறி ஜயசேகர மேலும் கூறியதாவது-,\nபுதிய பிரதமருக்கு சார்பாக தற்போது 105 பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளனர். இவ்விடயம் தொடர்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் ஒரு நிலைப்பாட்டுக்கு வரவேண்டும். கூட்டமைப்பில் இருவர் மட்டுமே ஆதரவு வழங்கப் போவதாக கூறி வருகின்றனர். அதற்காக நாம் கலக்கமடையவில்லை. கூட்டமைப்பின் பேச்சாளர் சுமந்திரன் எம்முடன் பேச்சு நடத்த முன்வராவிட்டாலும் கூட கூட்டமைப்பின் தலைவர் உள்ளிட்ட ஏனையோர் மீது எமக்கு தொடர்ந்தும் நம்பிக்கை இருக்கிறது.\nஐ.தே.கவுக்கு ஆதரவு வழங்கவுள்ள கூட்டமைப்பு எம்.பிக்கள் மக்களின் வாக்குகளால் பாராளுமன்றத்துக்கு வரமுடியாதவர்கள். அது அவர்களுக்கும் நன்றாகவே தெரியும்.\nஅதனால்தான் ஐ.தே.கவின் தேசியப் பட்டியலுக்கூடாக பாராளுமன்றத்தின் வருகையை எதிர்பார்த்து தமது ஆதரவை அக்கட்சிக்கு வழங்க முன்வருகிறார்கள் போலும். அவர்கள் தமிழர் பிரச்சினையை தமது சுய இலாபத்துக்காக பயன்படுத்தப் பார்க்கிறார்கள்.\nதமிழ் மக்களின் பிரச்சினை தொடர்பில் இந்த அரசாங்கத்துக்கு நன்கு தெரியும். அதேபோன்று தமிழர் பிரச்சினைக்கான தீர்வையும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரால் மட்டுமே பெற்றுக் கொடுக்க முடியும். காரணம் அவர்கள் ஒருபோதும் நாட்டைக் காட்டிக் கொடுக்க மாட்டார்கள், நாட்டை விற்க மாட்டார்களென்ற நம்பிக்கை தெற்கு மக்களிடம் உண்டு. இதனால் தமிழ் மக்களுக்கு எவ்வாறான தீர்வை பெற்றுக் கொடுத்தாலும் தெற்கு மக்கள் அதற்கு பூரண ஆதரவை வழங்குவார்கள்.\nதெற்கின் ஆதரவுடன் தமிழர்கள் பிரச்சினை முடிவுக்கு வரும். ஆனால் ஐ.தே.க இதே தீர்வை பெற்றுத்தர முன்வந்தால் தெற்கு மக்கள் அதற்கு ஒருபோதும் இணங்க மாட்டார்கள். இறுதியில் தமிழ் மக்களுக்கு தீர்வின்றி நாட்டில் பிரச்சினை மட்டுமே உருவாகும்.\nபுதிய அரசியலமைப்புக்கு ஐ.தே.க இதுவரை எவ்வித பங்களிப்பையும் செய்யாமல் தமிழர்களை ஏமாற்றியே வந்துள்ளது.\nஎனவே இவ்விடயத்தில் கூட்டமைப்பு தமிழ் மக்களின் நலனைக் கருத்திற்கொண்டு தீர்மானம் எடுக்க வேண்டும். தமிழ் மக்களின் பிரச்சினைக்கு சுமுகமான தீர்வு பெற்றுத் தருவதற்கு ஜனாதிபதி சிறிசேனவும் பிரதமர் ராஜபக்ஷவும் முன்வந்துள்ளனர். எனவே ஓரிருவரை தவிர்ந்த எஞ்சிய கூட்டமைப்பினர் சிந்தித்து செயற்பட வேண்டும் என்றும் அமைச்சர் தயாசிறி ஜயசேகர கேட்டுக் கொண்டார்.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nசபாநாயகர் உள்ளிட்ட சர்வ கட்சி சந்திப்புக்கு ஜனாதிபதி அழைப்பு\nஅரசியல் குழப்ப நிலையை முடிவுக்கு கொண்டுவர முயற்சிபாராளுன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து அரசியல் கட்சிகளின் பங்குபற்றுதலுடன் சர்வ கட்சி...\nபிரபாகரன் பயன்படுத்திய நிலக்கீழ் பதுங்குகுழி உடைப்பு\nகிளிநொச்சி, புன்னைநீராவிப் பகுதியில் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் பயன்படுத்தியதாகக் கூறப்பட்ட நிலத்தின்...\n50 அடி பள்ளத்தில் வீழ்ந்த கார்; இருவர் பலத்த காயம்\nநானுஓயா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நானுஓயா ரதல்ல குறுக்கு வீதியில் கார் ஒன்று வீதியை விட்டு விலகி பள்ளத்தில் வீழ்ந்ததில் இருவர் படுங்காயமடைந்துள்ளனர்....\n சபைக்குள் பொலிஸார் குவிப்பு புத்தகங்களை வீசி எறிந்து கூச்சல் கத்தியுடன் வந்தவரை கைது செய்யுமாறு கோஷம்பாராளுமன்றத்தில் நேற்று இரண்டாவது நாளாகவும்...\nஇரண்டு கிலோ தங்கத்துடன் மூவர் விமான நிலையத்தில் கைது\nமும்பையிலிருந்து 24 தங்க பிஸ்கட்டுகளை நாட்டுக்குள் கடத்திய மூன்று இலங்கைப் பிரஜைகளை சுங்க அதிகாரிகள் நேற்று கைது செய்துள்ளனர்.கைது செய்யப்பட்டுள்ள...\nபொருளாதார அபிவிருத்திக்கு நோர்வே 3.5மில்.டொலர் உதவி\nசர்வதேச தொழில் அமைப்பு நடைமுறைப்படுத்தும் பொருளாதார அபிவிருத்தி மற்றும் நல்லிணக்கம் ஊடான உள்ளூரில் அதிகாரமளித்தல் (LEED+) என்ற திட்டத்தை...\nஇரண்டு கிலோ ஹெரோயினுடன் 3 பேர் கைது; 2 கோடி பெறுமதி\nசுமார் இரண்டு கோடியே 30 இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு கிலோ ஹெரோயினுடன் இரண்டு பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.வெல்லம்பிட்டி- கடுவெல வீதியில்...\nயாழ்ப்பாணம் வட்டுக்கோட்டையில் 'கஜா' தாக்கம்\nதமிழகத்தைத் தாக்கிய கஜா புயல் யாழ்ப்பாண மாவட்டத்திலும் சிறு பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. சுமார் 600 வீடுகள் சேதமடைந்துள்ளதாக யாழ். செயலகம்...\nபிரச்சினைக்குத் தீர்வு பொதுத் தேர்தலே\n*மக்கள் ஆணையே உன்னதமானது*புத்திஜீவிகள், கல்விமான்கள், மதகுருக்கள், அரசியல்வாதிகள் கருத்துநாட்டின் தற்போதைய மோசமான அரசியல் நிலைமைக்கு பொதுத் தேர்தல்...\nஎந்த சூழ்நிலையிலும் பாராளுமன்றம் ஒத்திவைக்கப்படாது\nடுவிட்டரில் ஜனாதிபதிஎந்தவொரு காரணத்திற்காகவும் பாராளுமன்றத்தின் அமர்வை நிறைவு செய்ய நடவடிக்கை எடுக்கப்போவதில்லையென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன...\nகுழப்பங்களுக்கு சபாநாயகரே பொறுப்பேற்க வேண்டும்\n'தேர்தலுக்கு செல்வதுதான் ஒரே தீர்வு'சபாநாயகர் தொடர்ந்தும் அரசியலமைப்பையும், பாராளுமன்ற நிலையியற் கட்டளைகளையும் மீறி தான்தோன்றித்...\nபாராளுமன்றத்தினுள் நடந்தது பெரும் மிலேச்சத்தனம்\nபாராளுமன்றத்தின் செயற்பாடுகள் இன்று மிகவும் அடாவடித்தனம் நிறைந்ததாக காணப்பட்டன. நாடு மட்டுமன்றி உலகமே இலங்கைப் பாராளுமன்றத்தை திரும்பிப் பார்க்கும்...\nசபாநாயகர் உள்ளிட்ட சர்வ கட்சி சந்திப்புக்கு ஜனாதிபதி அழைப்பு\nஅரசியல் குழப்ப நிலையை முடிவுக்கு கொண்டுவர முயற்சிபாராளுன்றத்தை...\nபிரபாகரன் பயன்படுத்திய நிலக்கீழ் பதுங்குகுழி உடைப்பு\nகிளிநொச்சி, புன்னைநீராவிப் பகுதியில் ...\nமகளிர் உலக T20 தொடரிலிருந்து வெளியேறியது இலங்கை\nமேற்கிந்தியத்தீவுகளில் நடைபெற்று வரும் மகளிர் உலக T20 தொடரில்...\n50 அடி பள்ளத்தில் வீழ்ந்த கார்; இருவர் பலத்த காயம்\nநானுஓயா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நானுஓயா ரதல்ல குறுக்கு வீதியில் கார் ஒன்று...\n2nd Test: SLvENG; வெற்றி பெற இலங்கைக்கு 75 ஓட்டங்கள் தேவை\nசிறப்பாக ஆடிய மெத்திவ்ஸ் 88 ஓட்டங்கள்இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு...\n4,000 போதை மாத்திரைகளுடன் மூவர் கைது\nட்ரமடோல் (Tramadol) எனப்படும் அப்பிள் வகை போதை மாத்திரைகள் 4,008...\n2nd Test: SLvENG; இலங்கை வெற்றி பெற 301 ஓட்டங்கள் பெற வேண்டும்\nபகல் போசண இடைவேளையில் இலங்கை 93/3இலங்கை மற்றும் இங்கிலாந்து...\nரூ. 7 கோடி; 7 கிலோ தங்க நகைகளுடன் சிங்கப்பூர் நாட்டவர் கைது\nசுமார் 7 கிலோ கிராம் (7.212 kg) தங்க நகைகளுடன் சிங்கப்பூர் நாட்டவர் ஒருவர்...\nஅய்யா, எவரும் இங்கே முழு ஆற்றையும் தடுக்க வேண்டும் என்றுகூறவில்லை . அது நடைமுறையில் சாத்தியமும் இல்லை என்பதை எல்லோரும் (தமிழக மக்கள் ) அறிவர். கீழ் கூறும் நீர் மேலாண்மையே தேவை. குறிப்பு :...\nபேராதனைப் பல்கலைக்கழக முன்னாள் புவியியற் பேராசிரியர் ஹஸ்புல்லாஹ் அவர்கள் மரணமான செய்தி அறிந்து மிகவும் துக்கம் அடைகின்றேன். நான் 1985-1990 ஆண்டு காலப் பிரிவில் பேராதனை, கண்டி வைத்தியசாலைகளில் வேலை...\nபொலிஸார் என குறிப்பிடாமல��� போலீஸார் என குறிப்பிட வேண்டுகிறேன்.\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/2014/09/23/page/2/", "date_download": "2018-11-17T22:08:50Z", "digest": "sha1:HFOS2AUFGGWIMRHEJYGUK5KPOJFW73NF", "length": 4127, "nlines": 106, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "2014 September 23Chennai Today News Page 2 | Chennai Today News - Part 2", "raw_content": "\nநளினியின் ஒருமாத கால பரோல் மனு சென்னை ஐகோர்ட்டில் தள்ளுபடி.\nசெவ்வாய் கிரகத்தை நெருங்கியது மங்கள்யான். இஸ்ரோ விஞ்ஞானிகள் மகிழ்ச்சி.\nமாலத்தீவில் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு\nஇது பொய் வழக்கு என்பதை நிரூபிப்பேன்: டிடிவி தினகரன்\nவிடுதலை சிறுத்தைகள் ஆபத்தான கட்சி: தமிழிசை\n20 தொகுதி இடைத்தேர்தல் தமிழகத்தின் எதிர்காலத்தை தீர்மானிக்கும்: கனிமொழி\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-chennai/kanchipuram/2016/apr/25/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B2%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF-1319760.html", "date_download": "2018-11-17T21:50:59Z", "digest": "sha1:DECIN4MYJ2T2QFRP3RLTQYSORM4D7S3X", "length": 6333, "nlines": 108, "source_domain": "www.dinamani.com", "title": "தேமுதிக தேர்தல் அலுவலகம் திறப்பு - Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை காஞ்சிபுரம்\nதேமுதிக தேர்தல் அலுவலகம் திறப்பு\nBy உத்தரமேரூர் | Published on : 25th April 2016 04:48 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nஉத்தரமேரூரை அடுத்த சாலவாக்கம் பகுதியில் தேமுதிக தேர்தல் அலுவலகம் ஞாயிற்றுக்கிழமை திறக்கப்பட்டது. இத் தேர்தல் அலுவலகத்தை மாவட்ட தேமுதிக செயலாளர் தங்கபாண்டியன் திறந்து வைத்தார்.\nஇந் நிகழ்ச்சியில் தேமுதிக ஒன்றியச் செயலாளர் வி.கன்னியப்பன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் கலைவடிவன், எழிலரசன் உள்ளிட்ட மக்கள் நலக் கூட்டணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.\nதொடர்ந்து உத்தரமேரூர் தொகுதி தேமுதிக வேட்பாளர் ராஜேந்திரனுக்காக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஒன்றாக இணைந்த 80's நடிகர், நடிகைகள்\nதீபிகா - ரன்வீர் சிங் திருமணம்\nஜெயலலிதாவின் புதிய சிலை திறப்பு\nவிண்ணி���் பாய்ந்தது ஜிஎஸ்எல்வி ராக்கெட்\nஎழுத்தாளர் பா. ராகவனுடன் ‘நோ காம்ப்ரமைஸ்’ நேர்காணல்\nமகாலிங்கபுரம் ஸ்ரீ ஐயப்பன் குருவாயூரப்பன் கோயிலில் மாலை அணிய திரண்ட ஐயப்ப பக்தர்கள்\nதிமிருபுடிச்சவன் படத்தின் சில நிமிட காட்சி\nசகா படத்தின் புதிய மெலடி பாடல் டீஸர்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/salem/2016/jun/09/%E0%AE%9C%E0%AF%82%E0%AE%A9%E0%AF%8D-18-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%B5-2522754.html", "date_download": "2018-11-17T21:22:54Z", "digest": "sha1:ODAMETZUR6JUYZL7NJS3XCGTUGA65NGV", "length": 11019, "nlines": 114, "source_domain": "www.dinamani.com", "title": "ஜூன் 18-இல் ஏற்காட்டில் கோடை விழா: மலர்க் கண்காட்சி தொடக்கம்- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி சேலம்\nஜூன் 18-இல் ஏற்காட்டில் கோடை விழா: மலர்க் கண்காட்சி தொடக்கம்\nBy சேலம் | Published on : 09th June 2016 08:47 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nஏற்காட்டில் 41-ஆவது கோடை விழா மலர்க் கண்காட்சி வரும் ஜூன் 18, 19 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது.\nசேலம் மாவட்டம், ஏற்காட்டில் 41- ஆவது கோடை விழா மலர்க் கண்காட்சி குறித்த ஆலோசனைக் கூட்டம் ஏற்காடு வட்டார வளர்ச்சி அலுவலகக் கூட்டரங்கில் மாவட்ட ஆட்சியர் வா.சம்பத் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது.\nஇதில் மாவட்ட ஆட்சியர் வா.சம்பத் பேசியது:\nசேலம் மாவட்டத்தில் 41- ஆவது ஏற்காடு கோடை விழா மலர்க் கண்காட்சி வரும் ஜூன் 18 மற்றும் 19 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது.\nஇதில் சுற்றுலாப் பயணிகள் கண்டுகளிக்கும் வகையில் அரங்குகளை சுத்தமான குடிநீர், கழிவறை வசதி மற்றும் சுற்றுப்புறங்களைத் தூய்மையாக இருக்கும்படி அமைக்க வேண்டும்.\nநெடுஞ்சாலைத் துறை சார்பாக சாலைகள், பாலங்களில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ள வேண்டும். தொடக்க விழாவின் போது கலைப் பண்பாட்டுத் துறையின் மூலம் கலை நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்ய வேண்டும். ஊரக வளர்ச்சித் துறையின் மூலம் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்.\nமாவட்ட வனத் துறையின் மூலம் வரவேற்பு நுழைவு வாயில் அமைக்க வேண்டும். மகளிர் திட்டம் மூலம் சுய உதவிக் குழுக்களுக்கு விற்பனை அரங்குகள் அமைக்க வேண்டும். ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டம் மூலம் அரங்குகள் அமைத்த�� குழந்தைகள், பெண்களுக்கான விளையாட்டுப் போட்டிகளை நடத்தி பரிசு வழங்குதல் மற்றும் பாரம்பரிய உணவு சமைத்தல் போட்டி ஆகியவற்றை நடத்திட ஏற்பாடு செய்ய வேண்டும்.\nதமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் மூலம் சிறப்புப் பேருந்து வசதி ஏற்படுத்த வேண்டும். மருத்துவத் துறையின் மூலம் சுற்றுலாப் பயணிகளுக்கு தேவையான மருத்துவ வசதிகள் மற்றும் மருத்துவ முகாம்கள் நடத்த வேண்டும். மாவட்ட விளையாட்டு அலுவலர் மூலம் விளையாட்டுப் போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும். சுற்றுலாப் பயணிகளுக்கு மலிவு விலையில் உணவு வழங்கவும், விழா மேடை மற்றும் அரங்குகளுக்கு போதிய பாதுகாப்பு அளிக்கவும், பொருள்கள் விற்பனை செய்ய போதிய அரங்குகள் அமைக்க வேண்டும் என்றார்.\nஇக் கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் இரா. சுகுமார், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) ரா.தமிழ்ராஜன், திட்ட இயக்குநர் ஊரக வளர்ச்சி முகமை பா.கவிதா, திட்ட இயக்குநர் (மகளிர் திட்டம்) ஈஸ்வரன், இணை இயக்குநர் (சுகாதாரம்) பூங்கொடி, இணை இயக்குநர் (வேளாண்மைத் துறை) எம்.இளங்கோ, உணவுப் பாதுகாப்பு அலுவலர் அனுராதா, மாவட்ட நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) அசோகன், துணை இயக்குநர் (தோட்டக் கலைத் துறை) பிரபு மற்றும் அனைத்துத் துறை அலுவலர்களும் கலந்து கொண்டனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஒன்றாக இணைந்த 80's நடிகர், நடிகைகள்\nதீபிகா - ரன்வீர் சிங் திருமணம்\nஜெயலலிதாவின் புதிய சிலை திறப்பு\nவிண்ணில் பாய்ந்தது ஜிஎஸ்எல்வி ராக்கெட்\nஎழுத்தாளர் பா. ராகவனுடன் ‘நோ காம்ப்ரமைஸ்’ நேர்காணல்\nமகாலிங்கபுரம் ஸ்ரீ ஐயப்பன் குருவாயூரப்பன் கோயிலில் மாலை அணிய திரண்ட ஐயப்ப பக்தர்கள்\nதிமிருபுடிச்சவன் படத்தின் சில நிமிட காட்சி\nசகா படத்தின் புதிய மெலடி பாடல் டீஸர்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/amp/topic/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2018-11-17T21:28:47Z", "digest": "sha1:OJSMNGXSWZAUKXZQZ3SXSPQAO6K3AMYV", "length": 1852, "nlines": 34, "source_domain": "www.dinamani.com", "title": "search", "raw_content": "\nTag results for திருவள்ளுவர்\n13. மலரினும் மெல்லிது.. - 4 12-நவம்பர்-2018\n11. மலரினும் மெல்லிது - 2 29-அக்டோபர்-2018\n9. வான மகள் நாணுகிறாள்.. 15-அக்டோபர்-2018\nஅதிகாரம் - 21. தீவினையச்சம் 07-அக்டோபர்-2018\nகொழும்புத் தமிழ்ச் சங்கத்தில் திருவள்ளுவர் சிலை 25-செப்டம்பர்-2018\nஅதிகாரம் - 20. பயனில சொல்லாமை 23-செப்டம்பர்-2018\nஅதிகாரம் - 19. புறம்கூறாமை 16-செப்டம்பர்-2018\n3. அகம் புறம் அறம் 03-செப்டம்பர்-2018\n2. பாட்டு ஒன்னு நா பாடட்டுமா.. 27-ஆகஸ்ட்-2018\nஅதிகாரம் - 18. வெஃகாமை 05-ஆகஸ்ட்-2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.lankaone.com/index.php?type=post&post_id=34369", "date_download": "2018-11-17T21:12:33Z", "digest": "sha1:Z6HPUO5CCTJBE2NFCWAFGBVGOALAWSUP", "length": 12284, "nlines": 120, "source_domain": "www.lankaone.com", "title": "“நான் இருக்கணும். இல்ல அ�", "raw_content": "\n“நான் இருக்கணும். இல்ல அவங்க இருக்கலாம். எனக்கு இந்த வீட்டை விட்டு போகணும்” விளாசும் ஐஸ்வர்யா\nசமீபத்திய நாட்களில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஐஸ்வர்யா போடுகின்ற ஓவர் ஆட்டத்தால் நெட்டிசன்கள் கொந்தளித்து வருகின்றனர்.\nஇந்நிலையில் இன்று வெளியிட்ட புரோமோ வீடியோவில் ஆர்யா, டிடி, சதீஸ் மற்றும் கஜினிகாந்த் படக்குழுவினர் பிக்பாஸ் வீட்டிற்குள் வருகின்றனர். அவர்களுடன் வீட்டில் நடந்த பிரச்சினைகளை பற்றி அனைவரும் உரையாடி கொண்டிருக்கின்றனர்.\nஅதில் ஐஸ்வர்யா “மும்தாஜ் வந்து வந்து trigger பண்றாங்க, அவங்க மேலயா குப்பை தண்ணி போட்டன் அப்பிடி கேட்க அதுக்கு சென்ராயன் என்ன பிள்ளை இப்பிடி இருக்காய் அப்பிடி கேட்க அதுக்கு சென்ராயன் என்ன பிள்ளை இப்பிடி இருக்காய் உனக்கு வெளிய என்ன பெயர் இருக்கு தெரியுமா உனக்கு வெளிய என்ன பெயர் இருக்கு தெரியுமா என சொல்ல அதற்கு நான் இந்த பிக்பாசை விட்டு வெளிய போக போறான்” என்று ஐஸ்வர்யா விளாசுகிறார்.\nஅதுக்கு யாஷிக்கா ‘அந்த ஆளுக்காக ஏன் நீ போகணும்னு கேட்கிறார்\nஅதுக்கு ஐஸ்வர்யா மும்தாஜ் இருக்கணும் அல்லது நான் இருக்கணும் எண்டு சொல்றார்.\nஇந்த பிரச்சினை பெரிசாகுமா அல்லது இதோட அடங்கிருமா\nபரபரப்பாக சென்றுகொண்டிருக்கும் பிக்பாஸ் ஆட்டத்தில், இன்று என்ன நடக்கப்போவதை பொறுத்திருந்து பார்ப்போமே.\nஎதிர்கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்களை தமதுதரப்பிற்கு ......Read More\nஹாட்லி மாணவர்களுக்கு- வடமராட்சிக் கடலில்...\nவடமராட்சி இன்பர்சிட்டி கடற் பகுதியில் , கடல்வள ஆராய்ச்சியில்......Read More\nதொடர்ந்தும் ஐ.தே.க வின் தலைவர் ரணில்...\nதற்போதைய அரசியல் சூழ்நிலையில் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் பதவியில்......Read More\nசவுதி இளவரசர் உத்தரவுப்படியே துருக்கியில்...\nசவுதிஅரேபியாவின் ஆட்சியாளர்களை கடுமையாக விமர்சித்து வந்த ஜமால் கஷோகி......Read More\nமுல்லைத்தீவில் வாகன விபத்து ; சிறுவன்...\nமுல்லைத்தீவு மாங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முறிகண்டி பகுதியில்......Read More\nமரண தண்டனை கைதி கொலை வழக்கு : விசாரணைகள்...\nஅங்குணகொளபெலஸ்ஸ சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த மரணதண்டனை......Read More\nவடமராட்சி இன்பர்சிட்டி கடற் பகுதியில் , கடல்வள ஆராய்ச்சியில்......Read More\nதொடர்ந்தும் ஐ.தே.க வின் தலைவர் ரணில்...\nதற்போதைய அரசியல் சூழ்நிலையில் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் பதவியில்......Read More\nமுல்லைத்தீவில் வாகன விபத்து ;...\nமுல்லைத்தீவு மாங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முறிகண்டி பகுதியில்......Read More\nமரண தண்டனை கைதி கொலை வழக்கு :...\nஅங்குணகொளபெலஸ்ஸ சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த மரணதண்டனை......Read More\nவடக்கு மாகாணத்தில் கஜா புயல் காரணமாக பாதிக்கப்பட்ட 30 ஆயிரத்து 117 மீனவ......Read More\nவடமராட்சி இமையாணன் பகுதியில் வர்த்தக நிலையங்களிற்குள் நுழைந்து......Read More\nநித்தியவெளி பகுதி மக்களது நிலைமைகள்...\nவாகன விபத்தில் பெண். குழந்தை பலி ;...\nஇரத்தினபுரி நிவித்திகல பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் பெண் மற்றும்......Read More\nபல்கலைக்கழகத்தில் உரியவசதி வாய்புக்களை உருவாக்கிதருமாறு......Read More\nதேசிய பால் பண்ணையாளர்கள் மாநாட்டில்...\nதேசிய பால் பண்ணையாளர்களை வலுவூட்டும் இலங்கையின் முதலாவது தேசிய பால்......Read More\nதிருமதி. சியாமளா ஜெபரஞ்சன் கொக்குவில் இந்து கல்லூரி, இராமநாதன் நுண்கலைகூட மாணவி, விஜயாலயம் நிர்வாகி ஆசிரியை\nஅமரர் செல்வி தனுஜா யோகராஜா\nமங்கள சமரவீர மைத்திரியை ‘நாயே…..’ என்று திட்டினார். மைத்திரி......Read More\nதர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும்...\nமுதலில் மகாபாரதத்தில் வரும் குருசேத்திரப் பூமியிலிருந்து ஒரு......Read More\nபரிசோதனை எலிகளாக 30 ஆயிரம் பெண்கள்\nமுதலில், பில் கேட்ஸ் ஒரு 'ஃபிலான்த்ரோபி' (Philanthropy) என்பதை தெரிந்து கொள்ள......Read More\nகடந்த பத்தியில் இலங்கையில் ஏற்பட்டிருக்கும் அரசியல் குழப்ப நிலைமையை......Read More\nநாட்டின் பிரதமருக்கு கல்தா கொடுத்துவிட்டதை இட்டு நாடு கொந்தளித்துக்......Read More\nபுரியாமல் தவிக்கிறேன். விளக்கித் தெளிவாக்குவோருக்கு......Read More\nயார் போட்ட சாபமோ, எவர் செய்த பாவமோ...\nஇலங்கையில் வரலாறு காணாத அரசியல் நெருக்கடி நீடிக்கிறது. கடந்த ஒக்தோபர் 26,2018......Read More\nஇலங்கையின் அரசியல் வரலாற்றில் இது போன்றதொரு நெருக்கடி நிலைமை இதுவரை......Read More\nமரக்கிளையில் இருந்து தவறி விழுந்த தேள் ஒன்று நடு ஆற்றில் தத்தளித்துக்......Read More\nறோ, சிறிசேன, சம்பந்தன் - யதீந்திரா ...\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தன்னை இந்திய வெளியக உளவுத்துறையான ஆய்வு......Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://swirlster.ndtv.com/tamil/seed-festival-in-pondicherry-1888435", "date_download": "2018-11-17T22:19:08Z", "digest": "sha1:JXV2WVSBQOATAEOHZSQFXMZT7RXZ6M6S", "length": 4226, "nlines": 42, "source_domain": "swirlster.ndtv.com", "title": "Seed festival in Pondicherry | இயற்கை அழைக்கும் விதைத் திருவிழா", "raw_content": "\nஇயற்கை அழைக்கும் விதைத் திருவிழா\nநீடித்த வாழுமைக்கான நிறுவனம் வழங்கும் இரண்டாவது விதைத் திருவிழா, ஆரோவில்லில் நடைப்பெற உள்ளது.\nஜூலை மாதம் 28 ஆம் தேதி , விழுப்புரம் மாவட்டம், ஆரோவில் பாரத் நிவாஸில், நடைப்பெற உள்ளது. பாரம்பரிய விதை சேகரிப்பாளர்கள், இயற்கை விவசாய வல்லுநர்கள் ஆகியோர் பங்கு பெறும் விதை கண்காட்சி இது.\nஇயற்கை விவசாயம் குறித்த பல சந்தேகங்களுக்கு, இந்த நிகழ்ச்சியில் பதில் கிடைக்கும். மேலும், விவசாயத்தில் ஆர்வம் உள்ளவர்கள், கண்டிப்பாக கலந்து கொள்ள வேண்டிய நிகழ்வு.\nநிகழ்ச்சியின் சிறப்பாக விதை பந்து செயல்முறை விளக்கம், நெசவு செய்யும் செயல் முறை ஆகியவை கற்றுத்தரப்பட உள்ளது. முக்கியமாக, இயற்கை விவசாயம் குறித்த கலந்துரையாடல்கள் நடைப்பெற உள்ளது.\nமரபு விதை பரிமாற்றம், இயற்கை பருத்தி ஆடைகள், வேளான் புத்தகங்கள், பனைப்பொருட்கள், விதைகள் ஆகியவை விற்பனைக்கு கிடைக்க உள்ளன. விதைத் திருவிழாவிற்கு அனுமதி இலவசம். www.tnavsli.in.\nஅழகு, ஆரோக்கியம், அலங்காரம், புதுப்புது ட்ரெண்ட், பயணம், ரிலேஷன்ஷிப் போன்ற அன்றாட வாழ்க்கையை அழகாகவும் எளிமையாகவும் மாற்றும் விஷயங்களைப் பற்றிய செய்திகள் மற்றும் டிப்ஸை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.\nசென்னை கடற்கரையில் பனை நடு விழா\nசதுர்த்தி ஸ்பெஷல்: சுற்றுச்சூழலை பாதுகாக்கும் ‘விதை விநாயகர்’\nஉச்சி முதல் பாதம் வரை பல நன்மைகளைக் கொண்ட வெட்டி வேர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/author/3329-malaiarasu", "date_download": "2018-11-17T22:15:17Z", "digest": "sha1:MQBJUTMDLC5EYGEGNEYIRLOEJVOZIOUS", "length": 12632, "nlines": 380, "source_domain": "www.vikatan.com", "title": "Tamil News | Latest Tamil News | Tamil News Online | Vikatan", "raw_content": "\nநேற்று பாராட்டினேன் ஆனால்.... `கஜா\" வால் ஆதங்கபடும் ஸ்டாலின்\n`எந்த அதிகாரியும் வந்து பார்க்கலை' - கஜா புயலால் வீட்டை இழந்த குடும்பத்தினர்\nதற்காலிக சரணாலயங்களாக மாறிய ஏரிகள்\nபேப்பர் பென்சில், பத்திரிகைகளில் விதைகள்.... கவனம் ஈர்த்த மதுரை கண்காட்சி\n`உலகப் பாரம்பர்ய வாரம்' - கொண்டாட்டத்துக்கு ரெடியாகும் மாமல்லபுரம் கடற்கரைக்கோயில்\n' - மயில்சாமி அண்ணாதுரை அட்வைஸ்\n”இந்தியப் பாரம்பர்ய ரயில் பயணம்” - பழைமையான நீராவி இன்ஜின் இயக்கத்தால் பயணிகள் குஷி\n24 வீடுகளை கடலுக்குள் அனுப்பிய கஜா புயல் - சோகத்தில் மீனவ கிராமம்\n``இதுதான் என் கடைசி தமிழ்ப் படம்'' - உருகிய சின்மயி\n - வைரலாகும் மேக்கிங் வீடியோ #2Point0\n`என்னுடைய கிரிக்கெட் வாழ்க்கையை மீட்டுக்கொடுத்தவர் சேவாக்' - கண்கலங்கிய இளம்வீரர்\nடி.டி.வி.தினகரனை விடுவிக்க நீதிமன்றம் மறுப்பு - இரட்டை இலை லஞ்ச வழக்கில் திடீர் திருப்பம்\n - கேள்விக்குள்ளாகும் அரசின் ஒளிவுமறைவற்ற தன்மை\n`சட்டபூர்வமாக விவாகரத்து பெற்றுவிட்டோம்’ - மனைவியைப் பிரிந்தார் நடிகர் விஷ்ணு விஷால்\nசிறுநீர் கழிக்க ரயிலை நடுவழியில் நிறுத்திய டிரைவர் கடைக்காரர் எடுத்த வீடியோவால் சிக்கினார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0/", "date_download": "2018-11-17T22:04:09Z", "digest": "sha1:YI5SHGVGXPZ5CCWJ6UXEVYK5XPIHZ2IL", "length": 9455, "nlines": 66, "source_domain": "athavannews.com", "title": "நியூசிலாந்து அணிக்கெதிரான ரி-20 தொடரை கைப்பற்றியது பாகிஸ்தான் அணி! | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nஇலங்கை வெற்றிபெற இன்னும் 75 ஓட்டங்கள் தேவை\nஉடபுஸ்ஸலாவயில் விபத்து – மூவர் படுகாயம்\nமாலைதீவின் புதிய ஜனாதிபதி இன்று பதவியேற்றார் (2 ஆம் இணைப்பு)\nபுலிகளின் தலைவர் பிரபாகரன் பயன்படுத்திய நிலக்கீழ் பதுங்கு குழி உடைப்பு\nஇரட்டை இலை சின்னம் விவகாரம்: தினகரனுக்கு நீதிமன்றம் உத்தரவு\nநியூசிலாந்து அணிக்கெதிரான ரி-20 தொடரை கைப்பற்றியது பாகிஸ்தான் அணி\nநியூசிலாந்து அணிக்கெதிரான ரி-20 தொடரை கைப்பற்றியது பாகிஸ்தான் அணி\nநியூசிலாந்து அணிக்கெதிரான இரண்டாவது ரி-20 போட்டியில், பாகிஸ்தான் அணி 6 விக்���ெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளது.\nஇந்த வெற்றியில் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட ரி-20 தொடரைக், பாகிஸ்தான் அணி 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது.\nநேற்று (வெள்ளிக்கிழமை) டுபாயில் நடைபெற்ற இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற நியூசிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.\nஇதன்படி களமிறங்கிய நியூசிலாந்து அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு, 153 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.\nஇதில் அணியின் அதிகபட்ச ஓட்டங்களாக கொலின் முன்ரோ மற்றும் குர்ரே ஆண்டசன் ஆகியோர் தலா 44 ஓட்டங்களை பெற்றுக் கொண்டனர். பந்து வீச்சில் சயீன் அப்ரிடி 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.\nஇதனைதொடர்ந்து, 154 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய பாகிஸ்தான் அணி, 19.4 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு வெற்றி இலக்கை கடந்தது. இதனால் அந்த அணி 6 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றது.\nஇதன்போது அணியின் அதிகபட்ச ஓட்டமாக மொஹமட் ஹபீஸ், 40 ஓட்டங்களை பெற்றுக் கொண்டார். பந்து வீச்சில் ஆடம் மில்ன் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.\nஇப்போட்டியின் ஆட்டநாயகனாக, பாகிஸ்தான் அணி சார்பில் 3 விக்கெட்டுகளை வீழ்த்திய சயீன் அப்ரிடி, தெரிவுசெய்யப்பட்டார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nஒட்டுமொத்த முன்னணி கிரிக்கெட் வீரர்களுக்குமே அதிர்ச்சி கொடுத்த மிதாலி ராஜ்\nஇந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் தலைவி மிதாலிராஜ், ரி-20 போட்டிகளில் அதிக ஓட்டங்கள் குவித்து ஒட்டுமொ\nரி-20 போட்டி போட்டியிலாவது வெற்றிபெறுமா அவுஸ்ரேலியா\nஅவுஸ்ரேலியா மற்றும் தென்னாபிரிக்கா அணிகளுக்கிடையிலான ஒரேயொரு ரி-20 போட்டி, இன்று (சனிக்கிழமை) நடைபெற\nஇரண்டாவது ஒருநாள் போட்டி: நியூசிலாந்துக்கு பாகிஸ்தான் பதிலடி\nநியூசிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டியில், பாகிஸ்தான் அணி 6 விக\nஅவுஸ்ரேலியா அணிக்கெதிரான இரண்டாவது ரி-20 போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றி\nபாகிஸ்தான் மற்றும் அவுஸ்ரேலியா அணிகளுக்கிடையிலான இரண்டாவது ரி-20 போட்டியில், பாகிஸ்தான் அணி 11 ஓட்டங\nபாகிஸ்தான் கிரிக்கெட் அணி செய்த மிகப்பெரிய சாதனை\nஅவுஸ்ரேலியா அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில், பாகிஸ்தான் அணி பெற்றுக்கொண்ட வெற்றி சாதனை வெற்\nபுலிகளின் தலைவர் பிரபாகரன் பயன்படுத்திய நிலக்கீழ் பதுங்கு குழி உடைப்பு\nபரிசில் Vélib, தனது சேவைகளை மீண்டும் ஆரம்பித்துள்ளது\nஆப்கான் – தலிபான் மோதல் – 69 பேர் உயிரிழப்பு\nஇலங்கை வெற்றிபெற இன்னும் 75 ஓட்டங்கள் தேவை\nபரீட்சார்த்திகளில் 95 வீதமானவர்களின் அடையாள அட்டைகள் தயாரிக்கும் பணிகள் நிறைவு\nவவுனியாவில் இலவச மருத்துவ முகாம்\nஅலவா – துல்ஹிரியா பிரதான வீதியில் விபத்து: ஒருவர் உயிரிழப்பு 25 பேர் காயம்\nநாடாளுமன்றம் கலைக்கப்பட்டமைக்கான பின்னணி வெளியானது – அதிர்ச்சி தகவல்கள் அம்பலம்\nஉடபுஸ்ஸலாவயில் விபத்து – மூவர் படுகாயம்\nஅரசாங்கத்திற்கு மீண்டும் சவால் விடுத்துள்ள ஐ.தே.க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F/", "date_download": "2018-11-17T22:00:32Z", "digest": "sha1:XB5BYMK7W2F6OBGPVVUA2IHKRRIWHVIW", "length": 8539, "nlines": 65, "source_domain": "athavannews.com", "title": "முன்னாள் போராளிகளின் கொடுப்பனவுகளில் சிக்கல் | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nஇலங்கை வெற்றிபெற இன்னும் 75 ஓட்டங்கள் தேவை\nஉடபுஸ்ஸலாவயில் விபத்து – மூவர் படுகாயம்\nமாலைதீவின் புதிய ஜனாதிபதி இன்று பதவியேற்றார் (2 ஆம் இணைப்பு)\nபுலிகளின் தலைவர் பிரபாகரன் பயன்படுத்திய நிலக்கீழ் பதுங்கு குழி உடைப்பு\nஇரட்டை இலை சின்னம் விவகாரம்: தினகரனுக்கு நீதிமன்றம் உத்தரவு\nமுன்னாள் போராளிகளின் கொடுப்பனவுகளில் சிக்கல்\nமுன்னாள் போராளிகளின் கொடுப்பனவுகளில் சிக்கல்\nஅரச அதிபரின் வேலைப்பளுக் காரணமாக முன்னாள் போராளிகளிகளுக்கு வழங்கப்படும் வாழ்வாதார கொடுப்பனவுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக, தெரிவிக்கப்படுகின்றது.\nகிளிநொச்சி மாவட்டத்தில் கடந்த நான்கு மாதங்களாக முன்னாள் போராளிகளிகளுக்கு வழங்கப்படும் வாழ்வாதார உதவிதொகை வழங்கப்படவில்லையெனவும் கூறப்படுகின்றது.\nஉள்ளூராட்சி மன்றத் தேர்தல் நிறைவுப்பெற்று 1 மாதம் கடந்த நிலையில் அரச அதிபருக்கு ஏனைய வேலைகளை மேற்கொள்வதற்கு நேரம் போதியதாக இல்லாதமையால் முன்னாள் போராளிகளுக்கு கொடுப்பனவு வழங்கும் செயற்பாட்டை மேற்கொள்ள முடியாதுள்ளதாக மாவட்ட செயலக தகவல்கள் தெரிவிக்கின்றது.\nஒவ்வொரு முன்னாள் போராளிகளுக்கும் தலா 40 ஆயிரம் ரூபாய் வழங்க ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டிருந்த நிலையில் குறித்த உதவித் தொகையில் ஏற்பட்டுள்ள சிக்கல்கள் காரணமாக முன்னாள் போராளிகள் பாரிய சிரமங்களுக்கு முகம் கொடுத்து வருவமாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nகிளிநொச்சியில் ஆயுத முனையில் கொள்ளை: பொலிஸார் தீவிர விசாரணை\nகிளிநொச்சி நகரில் இடம்பெற்ற ஆயுத முனையிலான கொள்ளை சம்பவம் தொடர்பில் கிளிநாச்சி பொலிஸார் தீவிர விசாரண\n‘கஜா’ புயலினால் கிளிநொச்சிக்கு பாதிப்பில்லை\nவடக்கு மக்களுக்கு பெரும் அச்சுறுத்தலாக விளங்கிய ‘கஜா’ புயலினால் கிளிநொச்சி மாவட்டத்திற்க\n35 வருடங்களுக்கு பின்னர் புனரமைக்கப்பட்ட குளம் உடைப்பெடுப்பு\nமுல்லைத்தீவு கரைதுறைப்பற்று பிரதேச செலயகப்பிரிவிலுள்ள குமுழமுனை கிழக்கில் அமைந்துள்ள நித்தகைக்குளம்\nகிளிநொச்சியில் கனமழை – நீர் நிலைகளின் நீர்மட்டம் அதிகரிப்பு\nகிளிநொச்சி மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்த பலத்த மழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு\nபோக்குவரத்து வசதிகள் இன்மையால் முட்கொம்பன் மக்கள் பாதிப்பு\nகிளிநொச்சி- பூநகரி, முட்கொம்பன் பிரதேசத்திற்கு போதிய போக்குவரத்து வசதிகள் இன்மையால் பல்வேறு சிரமங்கள\nபுலிகளின் தலைவர் பிரபாகரன் பயன்படுத்திய நிலக்கீழ் பதுங்கு குழி உடைப்பு\nபரிசில் Vélib, தனது சேவைகளை மீண்டும் ஆரம்பித்துள்ளது\nஆப்கான் – தலிபான் மோதல் – 69 பேர் உயிரிழப்பு\nஇலங்கை வெற்றிபெற இன்னும் 75 ஓட்டங்கள் தேவை\nபரீட்சார்த்திகளில் 95 வீதமானவர்களின் அடையாள அட்டைகள் தயாரிக்கும் பணிகள் நிறைவு\nவவுனியாவில் இலவச மருத்துவ முகாம்\nஅலவா – துல்ஹிரியா பிரதான வீதியில் விபத்து: ஒருவர் உயிரிழப்பு 25 பேர் காயம்\nநாடாளுமன்றம் கலைக்கப்பட்டமைக்கான பின்னணி வெளியானது – அதிர்ச்சி தகவல்கள் அம்பலம்\nஉடபுஸ்ஸலாவயில் விபத்து – மூவர் படுகாயம்\nஅரசாங்கத்திற்கு மீண்டும் சவால் விடுத்துள்ள ஐ.தே.க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%82%E0%AE%95%E0%AE%AE%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%B0%E0%AE%B7%E0%AF%8D/", "date_download": "2018-11-17T22:08:31Z", "digest": "sha1:ELIMSYPA4UZEND4TXIMFGPYEFJJHY4MC", "length": 8571, "nlines": 66, "source_domain": "athavannews.com", "title": "வடகொரியா சமூகமயமாவதை ரஷ்யா தடுக்கிறது!- மைக் பொம்பியோ | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nஇலங்கை வெற்றிபெற இன்னும் 75 ஓட்டங்கள் தேவை\nஉடபுஸ்ஸலாவயில் விபத்து – மூவர் படுகாயம்\nமாலைதீவின் புதிய ஜனாதிபதி இன்று பதவியேற்றார் (2 ஆம் இணைப்பு)\nபுலிகளின் தலைவர் பிரபாகரன் பயன்படுத்திய நிலக்கீழ் பதுங்கு குழி உடைப்பு\nஇரட்டை இலை சின்னம் விவகாரம்: தினகரனுக்கு நீதிமன்றம் உத்தரவு\nவடகொரியா சமூகமயமாவதை ரஷ்யா தடுக்கிறது\nவடகொரியா சமூகமயமாவதை ரஷ்யா தடுக்கிறது\nவடகொரியா சர்தேச நாடுகளுடன் இணைவதற்காக மேற்கொள்ளும் நடவடிக்கைகளை வீழ்த்துவதற்கான செயற்பாடுகளை ரஷ்யா தீவிரமாக மேற்கொண்டு வருவதாக அமெரிக்க இராஜாங்க அமைச்சர் மைக் பொம்பியோ தெரிவித்துள்ளார்.\nஅமெரிக்க மாநில திணைக்களத்தில் இடம்பெற்ற ஊடகங்களுடனான சந்திப்பில் அமெரிக்க இராஜாங்க அமைச்சர் மைக் பொம்பியோ நேற்று (வெள்ளிக்கிழமை) இவ்வாறு ரஷ்யாவின் மீது குற்றஞ்சாட்டியுள்ளார்.\nஅத்துடன், வடகொரியாவின் ஏவுகணை மற்றும் அணுவாயுத பரிசோதனைகளை மேற்கொள்ளும் நடவடிக்கைகளைத் தடுப்பது மட்டுமே ஐக்கிய நாடுகள் சபையின் எதிர்பார்ப்பு எனவும் மைக் பொம்பியோ குறிப்பிட்டுள்ளார்.\nரஷ்யர்களால் வடகொரியாவின் செயற்பாடுகளில் மேற்கொள்ளப்படும் மாற்றங்கள் பற்றிய கலந்துரையாடலை மேற்கொண்ட ஐக்கிய நாடுகளுக்குள் ஏற்பட்ட பிளவு தொடர்பாக நேற்று முன் தினம் ஐக்கிய நாடுகளுக்கான அமெரிக்க தூதுவர் நிக்கி ஹலே தெரிவித்திருந்தார்.\nஇதனைத் தொடர்ந்து மைக் பொம்பியோ இவ்வாறு ரஷ்யாவைக் குற்றஞ்சாட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nரஷ்யாவின் கம்சாத்ஸ்கி தீபகற்பத்தில் நிலநடுக்கம்\nரஷ்யாவின் கிழக்கு பிராந்தியத்தில் அமைந்துள்ள கம்சாத்ஸ்கி தீபகற்ப பகுதியில் சக்திவாய்ந்த நில நடுக்கம்\nரஷ்யாவுடன் சமாதான உடன்படிக்கை: பேச்சுவார்த்தைக்கு தயாராகும் ஜப்பான்\nரஷ்ய மற்றும் வடகொரிய பிரச்சினைகள் தொடர்பாக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுடன் பேச்சுவார்���்தை நடத்த\nஒக்டோபர் புரட்சியை முன்னிட்டு, ரஷ்யாவில் 5000 இற்கும் மேற்பட்ட கம்யூனிசவாதிகள் இணைந்து பாரிய கொண்டாட\nஉக்ரேன் மீது ரஷ்யா பொருளாதாரத்தடை\nஉக்ரேன் நாட்டின் மீது ரஷ்யா பொருளாதார தடைகளை விதித்துள்ளது. ரஷ்யாவில் காணப்படும் உக்ரேனுக்குச் சொந்த\nரஷ்ய பாதுகாப்பு அலுவலகத்திற்கு அருகில் குண்டு வெடிப்பு\nரஷ்யாவில் இடம்பெற்ற குண்டு வெடிப்புச் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். வட ரஷ்யாவின் அர்கான்கெல்ஸ\nபுலிகளின் தலைவர் பிரபாகரன் பயன்படுத்திய நிலக்கீழ் பதுங்கு குழி உடைப்பு\nபரிசில் Vélib, தனது சேவைகளை மீண்டும் ஆரம்பித்துள்ளது\nஆப்கான் – தலிபான் மோதல் – 69 பேர் உயிரிழப்பு\nஇலங்கை வெற்றிபெற இன்னும் 75 ஓட்டங்கள் தேவை\nபரீட்சார்த்திகளில் 95 வீதமானவர்களின் அடையாள அட்டைகள் தயாரிக்கும் பணிகள் நிறைவு\nவவுனியாவில் இலவச மருத்துவ முகாம்\nஅலவா – துல்ஹிரியா பிரதான வீதியில் விபத்து: ஒருவர் உயிரிழப்பு 25 பேர் காயம்\nநாடாளுமன்றம் கலைக்கப்பட்டமைக்கான பின்னணி வெளியானது – அதிர்ச்சி தகவல்கள் அம்பலம்\nஉடபுஸ்ஸலாவயில் விபத்து – மூவர் படுகாயம்\nஅரசாங்கத்திற்கு மீண்டும் சவால் விடுத்துள்ள ஐ.தே.க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/2009-%E0%AE%86%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0/", "date_download": "2018-11-17T21:59:13Z", "digest": "sha1:K5BNCF4AB2K5MW5YWRCZSIX5Y2GITPJJ", "length": 8678, "nlines": 62, "source_domain": "athavannews.com", "title": "2009 ஆம் ஆண்டு கடத்தல் விவகாரம்: கைது செய்யப்பட்ட லெப்டினன் கொமாண்டருக்கு விளக்கமறியல்! | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nஇலங்கை வெற்றிபெற இன்னும் 75 ஓட்டங்கள் தேவை\nஉடபுஸ்ஸலாவயில் விபத்து – மூவர் படுகாயம்\nமாலைதீவின் புதிய ஜனாதிபதி இன்று பதவியேற்றார் (2 ஆம் இணைப்பு)\nபுலிகளின் தலைவர் பிரபாகரன் பயன்படுத்திய நிலக்கீழ் பதுங்கு குழி உடைப்பு\nஇரட்டை இலை சின்னம் விவகாரம்: தினகரனுக்கு நீதிமன்றம் உத்தரவு\n2009 ஆம் ஆண்டு கடத்தல் விவகாரம்: கைது செய்யப்பட்ட லெப்டினன் கொமாண்டருக்கு விளக்கமறியல்\n2009 ஆம் ஆண்டு கடத்தல் விவகாரம்: கைது செய்யப்பட்ட லெப்டினன் கொமாண்டருக்கு விளக்கமறியல்\nகுற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளினால் இன்று (புதன்கிழமை) கைது செய்யப்பட்ட இலங்கை கடற்படையின் லெப்டினன் கொமாண்டர�� சம்பத் தயானந்தவை நாளை வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nகடந்த 2009 ஜனவரி 11 ஆம் திகதி வெல்லம்பட்டிக்கு செல்லும் வழியில் வைத்து வடிவேலு பக்கிலி சமி லோகநாதன் மற்றும் ரத்னசாமி பராமநாதன் ஆகியோரை கடத்திய குற்றச்சாட்டு தொடர்பிலும் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nஇந்நிலையில் இன்று கைது செய்யப்பட்ட அவரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியபோது, நாளை விளக்கமறியலில் வைக்க கொழும்பு பிரதான நீதவான் உத்தவிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகொழும்பு மாநகரசபை உறுப்பினர்களான இவர்கள் இருவரும் ஹெண்டல, வத்தளை பகுதியில் வைத்து கடத்தற்காரர்களால் வாகனத்தில் கடத்தி செல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nநாடாளுமன்றத்தில் உறுப்பினர்கள் நடந்துகொண்ட விதம் சரியானதா\nகடந்த இரண்டு நாட்களாக நாடாளுமன்றத்தில் இடம்பெற்றுவரும் சம்பவங்கள் மக்கள் மத்தியில் பெரும் அதிர்வலைகள\nநாடாளுமன்றத்தில் ஏற்பட்டுள்ள பதற்றத்தை அடுத்து ஜனாதிபதி எச்சரிக்கை\nநாடாளுமன்றத்தில் ஏற்பட்டுள்ள பதற்றத்தை அடுத்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எச்சரிக்கை விடுத்துள்ளார\nமஹிந்த உட்பட அனைவரும் நாடாளுமன்ற உறுப்பினர்களே – கயந்த\nமஹிந்த ராஜபக்ஷ உட்பட புதிய அரசாங்கத்தில் உள்ளவர்கள் அனைவரும் நாடாளுமன்ற உறுப்பினர்களாகவே கருதப்படுவா\nமக்களின் பிரச்சினைகள் மறைக்கப்பட்டுள்ளமைக்கு ஜனாதிபதியே பொறுப்பு – நலிந்த ஜயதிஸ்ஸ\nமக்களின் அனைத்து பிரச்சினைகளும் மறைக்கப்பட்டுள்ளன. இதற்கு ஜனாதிபதி மைத்திரிபால முழுப்பொறுப்பையும் ஏற\nதைரியம் இருந்தால் வாக்கெடுப்பு ஒன்றுக்கு முன்வாருங்கள் – சஜித் சவால்\nநாட்டின் ஜனநாயகத்தையும் நாடாளுமன்றின் ஜனநாயகத்தையும் காப்பாற்றிய பெருமை சபாநாயகரை சாரும். தைரியம் இர\nபுலிகளின் தலைவர் பிரபாகரன் பயன்படுத்திய நிலக்கீழ் பதுங்கு குழி உடைப்பு\nபரிசில் Vélib, தனது சேவைகளை மீண்டும் ஆரம்பித்துள்ளது\nஆப்கான் – தலிபான் மோதல் – 69 பேர் உயிரிழப்பு\nஇலங்கை வெற்றிபெற இன்னும் 75 ஓட்டங்கள் தேவை\nபரீட்சார்த்திகளில் 95 வீதமானவர்களின் அடையாள அட்டைகள் தயாரிக்கும் பணிகள் நிறைவு\nவவுனியாவில் இலவச மருத்துவ முகாம்\nஅலவா – துல்ஹிரியா பிரதான வீதியில் விபத்து: ஒருவர் உயிரிழப்பு 25 பேர் காயம்\nநாடாளுமன்றம் கலைக்கப்பட்டமைக்கான பின்னணி வெளியானது – அதிர்ச்சி தகவல்கள் அம்பலம்\nஉடபுஸ்ஸலாவயில் விபத்து – மூவர் படுகாயம்\nஅரசாங்கத்திற்கு மீண்டும் சவால் விடுத்துள்ள ஐ.தே.க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://library.senthamil.org/072.htm", "date_download": "2018-11-17T22:24:46Z", "digest": "sha1:7ZAJRIDJVDPJVRM4ZZ4NMKY5W4MY25CM", "length": 150970, "nlines": 1028, "source_domain": "library.senthamil.org", "title": "காந்திமதியம்மை பிள்ளைத்தமிழ் , தி. மீனாட்சிசுந்தரம் பிள்ளை\t,library.senthamil.org", "raw_content": "\nதிரிசிரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின்\n\"பிரபந்தத்திரட்டு\" - பகுதி 4 (276 -388)\nஉறையூர் (திருழக்கீச்சரம்) காந்திமதியம்மை பிள்ளைத்தமிழ்.\nதிரிசிரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின்\nபிரபந்தத்திரட்டு - பகுதி 4\n\"உறையூர் (திருழக்கீச்சரம்) காந்திமதியம்மை பிள்ளைத்தமிழ்\"\n276 மாமேவு மேனியஞ் செக்கர்வான் கார்க்கவுண் மதக்கமஞ் சூற்கொண்டலோர்\nவண்கோட் டிளம்பிறை விளங்குபுகர் மீன்செம்மை வாய்ந்த நயனக்கதிரவன்\nகாமேவு குடிலத் தடித்தொளிர் தரச்சுரர் கணம்புகழ்ந் தேத்தெடுப்பக்\nகளிமிக்கு மண்ணுலகம் விண்ணுலக மாகவமர் கடவுளடி முடிசூடுவாந்\nதேமேவு கொன்றையணி துன்றுசடை யெந்தையார் சிந்தைத் தடத்துண் மலருஞ்\nசெங்குங்கு மத்தாது விழியளி மொழித்தேன் றிகழ்ந்தமுக வம்போருகப்\nபூமேவு பொற்கொடியை மற்கெழுமு மளவில்பல புவனப் பரப்பெலாமுன்\nபொறையுயிர்த் தாளைநிறை யுறையூர்ப் பிராட்டியை புகழ்தமிழ்க் கவிதழையவே. (1)\n277 தேனொழுகு செழுமலர்ப் பொழில்சுலவு கழுமலச் சிறுகுழவி நாவரசுநற்\nறென்னாவ லூர்நம்பி வாதவூ ரெம்பிரான் றிகழுமிந் நால்வர்தம்வாய்க்\nகானொழுகு மமுதமழை கொடுகுளிர்ப் பித்திடக் கண்டுவெண் டுண்டமதியுங்\nகங்கையு மிலைந்தவை தருங்குளிர்க் காற்றான் கடுப்பக் கரத்தினுதலில்\nவானொழுகு செந்தழ லிருத்திக் கரித்தோல் வயங்குதிரு மேனிபோர்த்த\nவள்ளலைப் பரசியெம துள்ளலைக் குங்கொடிய மாசறுப் பாஞ்சுடர்த்த\nமீனொழுகு மதி தவள மாடத் துரிஞ்சலுடல் விரவுமுய னீத்துமடவார்\nவிழைமுக மடுப்பது கடுக்குமுறை யூரம்மை விரிதமிழ்க் கவிதழையவே. (2)\n278 வண்ணமதி யிற்கலையு மிரவியிற் சுடருமல ரிற்பொலியு நாற்றமும் போன்\nமறைதுதிசெ யிறைவரொடு பிரியாத தனதியல்பை மாலயன் முதற் சுரர்க்கு\nநண்ணரிய தாயவொரு திருமேனி வாமத்தி னன்குறக் காட்டிநிற்கு\nநாயகியை யகிலமு மளித்தபெரு மாட்டிதனை நாத்தழும் பத்துதிப்பார்\nதண்ணமு தசும்பமுயன் மதிநடு வுறச்சுற்று தவளமா ளிகையருகெலாந்\nதாவில்சூற் கொண்டறலை தாங்கித் துகிற்கொடிக டங்குவது பாலொழுகுவா\nயண்ணல்பசு மடலோடு நீற்றடியர் நடுநின் றரைப்பாய் நுடங்கிடக்கா\nரமணரைக் கழுவேற்றி யதுகாட்டு முறையூரெ மம்மைநற் றமிழ்தழையவே. (3)\n279 கண்ணறா நெற்றிப் பிரான்சடை யிடைப்பொற் கடுக்கையந் தாதளாவங்-\nகலைமதியை யிகல்வென்று கரைகொண்டு வாங்குதன் கைக்கோ டுடன்பொருத்தி,\nவிண்ணறா வொருகதிர வன்றேற்றல் காட்டியவ் வியன்சடைக் கங்கையாற்றில் -\nவீழ்த்தத்த மனமுந் தெரித்துப்பின் முன்போல் விரைந்தெடுத் துப்பொருத்தித்,\nதண்ணறா வொருமுழுத் திங்களுத யங்காட்டு தம்பிரான் றிருவடிக்கே\nசரணடைந் தேமுளரி மலரிதழ்பொன் மூடித் தயங்கலம் மாதுகொழுநன்\nபுண்ணறா ஞாட்பிற்றன் மகிழ்நனை மறைத்தபகை போற்றுதல் கடுக்குமுறையூர்ப்\nபுண்ணியம் பூத்தருள் பழுத்தபொற் கொம்பினைப் புகழ்தமிழ்க் கவிதழையவே. (4)\n280 கொங்குலவு கோதயயி ராணிதாள் பட்டமரர் கோமான் புயஞ்சிவப்பக்\nகூடித் திளைத்தவள் கருங்கண் சிவப்பக் கொடுந்தொழிற் றகுவர்மடவார்\nசெங்கையொடு கொங்கைகள் சிவப்பக் கடைக்கண் சிவந்தானை யொருகுறப்பெண்\nசீறடிக் கல்லால் வணங்கா முடிப்பெருஞ் சேவகனை யஞ்சலிப்பாஞ்\nசங்கெறி துறைக்கட் குடம்பையோ டொருபூந் தருத்தாழ்ந்து நிற்பவம்பர்த்\nதாமரைக் கொடிநுழைந் தம்மலர் மடுத்தத் தடத்தினுட் பாய்கயலெலாம்,\nபொங்குமீன் கூடுபி னுறக்குனிந் ததிபத்தர் பொள்ளல்வலை படுமுன்மீனைப்-\nபொற்கையி னெடுத்துவிடன் மானுமுறை யூர்க்கருணை பூத்தா டமிழ்க்கருளவே. (5)\n281 கருதரிய வுலகெலாங் காக்கும் பிரான்றிருக் கயிலையைப் பொதுமைநீக்கிக்\nகாக்குமோ ருரிமைகொண் டெழின்மார்பின் முடியிற்பல் கடவுளர் தரித்தொளிவிடுந்\nதுருவருங் கவுத்துவ முதற்பல மணித்தொகைக டுகளா யெழப்புடைக்குஞ்\nசூரல்படை யாக்கொண்ட வெந்தைபெரு மானடித் தொண்டரைக் கண்டுபணிவா\nமருகுபெரு காற்றுப் புனற்றெளிவின் மூழ்கிடா தள்ளற் கருஞ்சேற்றின்வா -\nயாழ்ந்தே யுழக்கிக் குலைக்கணே றாதுழ லடிப்பிள வுடைப்பன்மேதி\nதிருவமுறு சைவத் தழுந்���ாப் புறச்சமயர் திறமிற் றெனத்தெரிக்குந்\nதென்னுறந் தைப்பதியின்மன்னும் பிராட்டிதன் செந்தமிழ்க் கவிதழையவே. (6)\n282 பாலொழுகு குமுதவாய்ப் பிள்ளையைக் கள்ளப் படிற்றமணர் கூற்றை நீற்றைப்\nபற்றியவர் பற்றறப் பற்றுமொரு களைகணைப் பாரிக்கு ஞானவொளியை\nமாலொழுகு புன்புற மதத்தரும் வியந்துதுதி வாய்பேச வென்பினைப்பெண்\nவடிவாக்கு தூமணியை மாமறைத் தமிழ்மொழி மழைக்கொண்டலைப்பரவுவாஞ்\nசேலொழுகு கண்ணிய ரியங்குபொழி லிற்கருஞ் செழுமுகில் விராவொருதருச்\nசினையுறுஞ் செந்தே னிறாலொரு வளாருறச் சென்றுவளி யெறியமோதல்\nநீலொழுகு முடலவுண ரைச்சவட் டியவலி நிறுத்தவொர் துரும்பைவளையா\nனெடுபால்ப· றரமோதல் காட்டுமுறை யூர்க்கண்வளர் நிமலைநற் றமிழ்தழையவே. (7)\n283 கருமுருட் டுப்பறி தலைச்சமண ராழ்துயர்க் கடலிடை யழுந்தவெம்மான் -\nகருணையங் கடலிடை யழுந்திப் பறம்பொடு கருங்கடலின் மிசைமிதந்த,\nதிருவமுறு செந்தமிழ்க் கடலைத் தழைந்தொளிகொள் சிவஞான தீபத்தைநற் -\nசிவமணங் கமழ்மறைத் தமிழ்பொழியு முகிலைத் தினம்பணிந் தேத்தெடுப்பாம்,\nபருவமுகி னித்திலச் சுதைதீற்று மாடப் பரப்பிற் படர்ந்துதுயிறல் -\nபாற்கடலின் மீமிசைக் கண்டுயில்கொள் சக்கரப் படையுடைப் பகவனேய்க்கு,\nமொருபெரு வளத்தவுறை யூரிடை யமர்ந்தருளு முமையவளை யிமையம்வந்த -\nவொண்பிடியை யலகெலா முதலிய வொருத்தியை யுரைக்குமின் றமிழ்தழையவே. (8)\n284 முன்னரிய முதுகுன்றர் தந்தபொரு லற்றிட்டு முரித்ரைப் பூங்குளத்தின் -\nமுன்னெடுத் தவனைவெம் முதலைவாய்ப் பிள்ளைதரு முதல்வனைப் பிறைமுடித்து,\nமன்னுமொரு தம்பிரான் றோழனைக் களிகொண்டு மதுவுண்டு வண்டுமூச -\nமணமாலை துயல்வருந் தோளனைப் பரவைமண வாளனைப் பரவிநிற்பா,\nமின்னனைய சடையர்முடி காறுமய னாணச்செல் விரிதலைத் தாழைகளெலாம் -\nமெய்யநின் போனீர் தரித்துமுக் கட்பெறுமெ மெய்ச்சினையை யுலகின்மடவார்,\nதென்னுலவு கொங்கையொப் பென்பரென வவர்திருச் செவியறி வுறுத்தல்காட்டுஞ் -\nசெறிவள மலிந்ததிரு நகரெனு முறந்தையுமை செந்தமிழ்க் கவிதழையவே. (9)\n285 திருவார் பெருந்துறையி லொருகுருந் தடியிற் செழுங்கங்கை முடிமிலைந்த -\nசிவபிரா னருளுதலு மழல்வெண்ணெய் கல்லெனச் சிந்தைநெக் குருகியுருகி,\nமருவார் மலர்க்கரஞ் சென்னிமீக் கொண்டிருகண் மழைவார வானந்தமே -\nமாறாத சிவபோக நறவுண் டிருந்தவருள் வள்���ல்பொற் றாள்பரசுவாம்,\nவெருவா விளஞ்சூற் றகட்டகட் டிளவாளை மிடறிறப் பாய்வதஞ்சி -\nவிரிதலைக் கதலியுஞ் செங்காய்ப் பசுங்கமுகும் வேழக் கரும்புமாராய்ந்,\nதிருவா னளிக்குமக வான்கருணை பெறமே லெழுந்தது கடுப்பவன்னா -\nனெழின்மண்ட பத்தினுக் கழகுதரு முறையூ ரிருந்தா டமிழ்க்குதவவே. (10)\n286 சிவகருமம் யாவர்கள் சிதைத்திடினு மவர்களைத் தேர்ந்துயிர் தபக்கோறலே -\nசிவதரும மென்பது தெரிந்துயிர்க ளுய்யத் திருத்தாதை தாளெறிந்த,\nதவமழ முனித்தலைவர் தாளுமா ரூர்நம்பி சாற்றுமறு பத்துமூவர் -\nதாட்டா மரைப்போது மெப்போது முடிமீத் தரித்துத் துதித்தல்செய்வாந்,\nதுவரெறி யிளந்தளி ரரும்பிய நறுங்கனிச் சூதம்வா னோங்கிநிற்றல் -\nதுருவரிய வினமான வொருமாவை யிளையவன் சுடரயில்கொ டுடல்பிளக்கத்,\nதிவளொளி முடித்தேவர் செய்தது தெரிந்தத் திருத்தேவ ருலகடர்க்கச் -\nசீறிச் சிவந்தெழுந் ததுசிவணு முறையூர்ச் செழுங்கோதை தமிழ்தழையவே. (11)\n287 நீர்கொண்ட வேணிப் பிராற்கருள் விருந்தினை நிகர்ப்பமுகிழ் நகைசெய்தோறு\nநிலவெழூஉப் பொங்கித் துளித்துக் கிடப்பது நிகர்ப்பநிரல் படமிலைந்த\nவார்கொண்ட மணிவடக் கொங்கையுடை நங்கையைவிண் மங்கையர்க்கரசியைச்சீர்\nமலியகில நிகிலமு முயிர்த்தகரு ணைக்காந்தி மதியம்மை யைப்புரக்க\nதார்கொண்ட துளபப் பெருங்கா டலைத்தொழுகு தண்ணறாக் கலுழிபொங்கத்\nதவலறு மொளிக்கவுத் துவமணி சமழ்ப்பவத் தடமார்பு செக்கர்காட்டக்\nகூர்கொண்ட வேல்விழிச் செங்கமல மங்கையிரு குங்குமச் சேறளாவுங்\nகொங்கைகண் ஞெமுங்கத் திளைத்துக் களிக்குங் குரூஉச்சுடர்ப் பச்சைமுகிலே. (1)\n288 நிலவுபொங்கவொரு சிறையொதுங்குமிரு ணிகரவெண்பொடிபொதிந்த மெய்ப்பூச்சொளி\nநிமிரவெங்குமலை கடலெழுந்தகொடு நெடுவிடங்குலவு கண்டனைத்தார்ப்புய\nநெடியவன்பிரம னுணர்வமென்றகில நிகிலமுந்துருவ நின்றமெய்த்தீர்த்தனை\nநிகரில்வெங்கொடிய மகமெழுந்துபொறி நிறைபணங்கெழுமு கங்கணச்சேர்ப்பனை,\nவிலகிநன்கிரண முமிழ்பொலங்கொண்முடி மிசைவியன்சுரர்க ரங்குவித்தேத்தவும்\nவிறல்கொளும்பணியு முழுவையும்பரவி மிளிரவும்புரிபொ னம்பலக்கூத்தனை\nவெருவிலண்டரெழு விடையைவென்றமுழு விடையில்வந்தருளு மைந்தனைக்கார்ப்புயல்\nவிரிவிசும்பினிடை விரவுமிந்திரவில் விழையுமைந்துநிற நம்பனைப்போற்றுதும்\nமலர்பெரும்புவன முவ���ைகொண்டுயர வழுவகன்றமறை யந்தமிழ்ப்பாட்டினை\nவளமிகும்புகலி மழலையின்சொலுடை மழமொழிந்தருளு மின்சுவைத்தேக்கமழ்\nமதுரநின்றவமு துதவுகொங்கைமிசை வடபறம்புலவு திங்களைப்போற்சுடர்\nமணிவடங்குலவ வெழுபசுங்கொடியை மலர்மடந்தையர்ம ருங்குகைக்கூப்புட\nனிலகுனன்பரெவ ரெவர்செயும்பணிக ளெவன்மொழிந்தருள்வை யென்றெடுத்தேத்திட\nவிருகணின்கருணை பொழிபுநின்றவளை யெமதுளங்குடிகொள் பைங்கிளிப்பேட்டினை\nயிமயம்வந்தமட நடையமென்பிடியை யெழிறழைந்துமலர் கொம்பரைச்சூட்டர\nவிறைவணங்குநுழை யிடையையம்பிகையை யிசையுறந்தைநகர் மங்கையைக்காக்கவே. (2)\n290 வரியளிக்குல முழக்கிடநறப்பொழியு மென்மலர்த் தீர்த்தனன்\nமணிமுடித்தலை சடக்கொலிபடப்புடைசெய் கைம்மலர்க் காய்ப்பனை\nவழுவறக்குறு முனிக்கினியநற்றமிழ்சொ லையனைச் சூற்புயல்\nவளர்வரைக்குறவர் பொற்கொடியடிச்சுவடு மொய்புயக் காட்டனை\nவிரிகடற்புடவி முற்றுமறையச்சிறைகொண் மஞ்ஞையிற் கார்க்கடல்\nவியன்முகட்டெழு மழப்பரிதியொப்பவரு செம்மலைச் சூர்ப்பிடி\nவிழிகளிப்புற நறைத்தருமலர்த்தொடைகொள் செல்வனைக் கூப்புகை\nவிதுமுடிப்பரம ருக்கருண்மறைக்குரிய வள்ளலைப் போற்றுதுங்\nகரியவுற்பலம் விளர்ப்பவற நெய்த்திருள்செய் பெய்குழற் கேற்பவோர்\nகதிருநித்தில மணிப்பிறையணிச்சுவடு செய்திடச் சூட்டுபு\nகணவர்செக்கர்முடி யிற்றிவள் பிறைச்சுவடு பொன்னடிச் சேர்த்திய\nகவினுடைத்திருவை மிக்கருள்பழுத்தமலை வல்லியைத் தூப்படு\nமரியநற்றவ ருளத்துமெமுளத்துமமர் செல்வியைக் கூர்ப்படை\nயலைதரப்பொருது பொற்குமிழ்மிசைக்குதிகொள் கண்ணியைக் கூட்டுணு\nமமுதுபெற்றணி பணிக்கொழுநர்முத்தமிடு கிள்ளையைத் தேக்குறு\nமருமறைக்கினிய குக்குடநகர்க்கண்வள ரம்மையைக் காக்கவே. (4)\n291 பாயிருட் படலங் கிழித்தொழுகு செங்கதிர்ப் பருதிவா னவன்முடங்கும்\nபைந்திரைக் கார்க்கட லகட்டெழுந் தெனவிரைப் பைந்துளவ னுந்திநாறுஞ்\nசேயபொற் றாமரை மலர்த்தவிசி னேறியத் திகரியங் கொண்டல்காக்கச்\nசெயிர்தீர் பெரும்புவன முழுதும் படைத்தகைத் தெளிமறைக் கடவுள்காக்க\nமாயிரு விசும்புறு முடுக்கணந் தம்மகிழ்நன வள்ளலார் கொள்ளைவேணி\nமன்னியதை யுன்னியிக கன்னிதரு முடியே வயங்கியெக் காலுமழியாக்\nகோயிலென வாழ்வது கடுப்பமுத் தணியாற் குலாவிக் கமழ்ந்துநெய்த்த\nகூந்���லிமயப்பிடியை மடநடை யனத்தையொண் கோழிநகர் வாழ்மயிலையே. (5)\n292 பண்டு சமரிற் புறங்கொடுத்த பறம்பு திறம்பா வெறுழ்படைத்துப்\nபகைத்துப் பொரல்போ லயிராணி பசும்பொ னசும்பு மார்பினிடங்\nகொண்டு பணைத்துப் புடைத்தெழுந்த கொம்மை யிளமென் முலைக்கோடு\nகுத்திப் பொருத வடுப்பொலியுங் குருமா நிறப்புத் தேள்புரக்க\nவண்டுபடுந்தா ராரூரன் மாறாநிதிக்கோ னிருவரையு\nமதியாப்பொருளோ ரிரண்டினுக்கும் வயத்தோ ழமைகொள் பிரானேபோற்\nறுண்டு படுவெண் மதிநுதற்பூந் தோகைமாத ரிருவரையுஞ்\nசொலுந்தோ ழமைகொண் டருளுறையூர்ச் சுரும்பார் குழலெம் பிராட்டியையே (6)\n293 வரியளி யுழக்கப் பசந்தே னசும்பூறு மாலைத் துழாய்க்கொண்டறன் -\nமறுமார்ப மறுமாதர் மருவப் பொறாதிதழ் மணத்தபங் கயமிருந்து,\nகரியகண் முகிழ்த்திடுத லின்றிக் கடுங்காப் புறுத்தவு மறப்பொதுமையே -\nகாட்டுமம் மார்பத் திருந்துரிமை கொண்டுமகிழ் கன்னிகையை யஞ்சலிப்பாந்,\nதெரிவரிய வரமுடைத் தக்கனார் புரிதருந் தீத்தொழி லடுத்துநகைபோய்ச் -\nசெயிருற்ற செங்கதிர் கடைக்கணருள் பெறுவான் செழுங்கா தடைந்ததேய்ப்பத்,\nதுரிசறு நிறங்கெழு மணித்தொகை குயிற்றுபொற் றோடுடைக் குயிலையெயிலைச்\nசுற்றுடுத் தோங்குவள முற்றவுறை யூர்க்கணமர் தோகையைக் காக்கவென்றே. (7)\n294 பல்கும் பொறிச்சிறைப் பண்மிடற் றளியிளம் பைங்குழவி வயிறுவிம்மப் -\nபருமுகை முலைக்கண் டிறந்தொழுகு மின்னறாப் பாலூட்டு பங்கயத்து,\nமெல்குந் தகட்டகட் டிதழ்மேயி னான்மறை விரிந்தொளி பழுத்தசெந்நா -\nமேற்றனது வெண்மேனி செம்மேனி யாகவமர் விமலைபொற் றாள்பரசுவா,\nமல்குந் துகிர்க்கொடி பழுத்தனைய செஞ்சடை மணாளன் றிருக்கரத்து -\nமறிமான் றழைந்ததன் றிருவுருப் பசுமையொளி வார்ந்தெழக் கண்டுதுளிநீர்,\nபில்கும் பசும்புலென வாய்கறிப் பதுகண்டு பெருநகை கொளாவமகிழ்நன் -\nபிணையலறு கூட்டியுறை யூரில்விளை யாடுபெண் பிள்ளையைக் காக்கவென்றே. (8)\n295 துறைபட்ட மறைபரசு மிறையவ னுதற்சுடர்த் தொகையழலு நகையழலும்வெந் -\nதூமம் படுங்கரச் சிகையழலு மிகையெழூஉச் சுழல்வது கடுப்பவளவாக்,\nகறைபட்ட வெந்நுனைய முத்தலைப் படையொன்று கைத்தலையெழுந்து சுழலக் -\nகனல்பொழி விழித்துணை முடங்குளை மடங்கல்வரு கன்னியைப் பரவுவாம்பொற்,\nசிறைபட்ட வெள்ளனப் புள்ளேறு நான்முகச் செம்மலும் பொம்மன்முலையந் -\nதிருமாது கொண்கன���ந் தெரிவரிய பிறைமுடிச் செம்பொன்மலை யைப்புணர்ந்தோர்,\nபிறைபட்ட கோடுடைக் கைம்மலையை யீன்றொளி பிறங்குமர கதமலையைமின் -\nபிறழிமய மலைவந்த வுறையூ ரிருக்குமம் பெண்ணமலை யைக்காக்கவே. (9)\n296 சிறைபடுநிலவெழ வனநட வுபுமறை நூலினை விரித்தவள்\nதிசைகெட நசைகொடு திரிதரு தரியலர் மூவெயி லெரித்தவள்\nசெறிகட லழலெழ நெடுவரை குடரிற வோரயி றிரித்தவள்\nதிருகிய மனனுடை யுருமுறழ் நிசிசரர் கோன்முடி நெரித்தவ\nளிறையள வெனவறை கடல்வளை புடவியொர் கோடிடை தரித்தவ\nளிணருறு தருநறை யணிகமழ் தரவரை பாய்சிறை யிரித்தவ\nளெரிதரு திரிதரு திரிதலை யயிலைவி டாதுகை தரித்தவ\nளெனுமிவ ரெழுவர்கள் செழுமல ரடிமுடி வாழ்தர விருத்துதும்\nமிறைநிறை மனனுடை யமரர்க டமருட னோலிட வலைக்கடல்\nவெகுளெழு விடமடை மிடறுடை யடிகளை நாடொறு மயக்கியை\nவிரிசுட ரெரிவிழு மெழுகென வுருகுவர் பாலுறை திருப்பெணை\nவியனுல ககிலமு முதலிய வயிறுடை யாளைமு ளரைச்செழு\nநறைமல ருறையெழி லரிவைய ரிருகர மாமல ரருச்சனை\nநனிசெய முனிவறு பணிவிடை யருளிய நீள்கடை விழிச்சியை\nநளிநற விழிபொழின் மருவிய திருவுறை யூரம ரொருத்தியை\nநயமிலெ மொழியையு மினிதென வுவகைகொ டேவியை யளிக்கவே. (10)\n297 மாமத மொழுக்குதவ ளக்கரியு கைத்தலொடு\nவாளர வணைத்துயிலு மற்பொடு துதிப்பவர்\nபூமல ரடித்துணை தருக்கினை முருக்கியெ\nபூதியொளி யற்றணியு மக்கமணி விட்டவர்\nகாமர்கிளி யைத்தனது கைத்தல மிருத்தியெழின்\nகாமுறு மியற்றமிழ் மணத்தசொ லெமக்கினி\nதோமறு மதிற்பெரிய குக்குட நகர்க்கண்வளர்\nசூரியர் மருத்துவ ருருத்திரர் வசுக்களெனு\n298 பொன்செய்த செஞ்சடைப் பெருமான் றிருக்கையாற் பொங்காழி யெழுசெங்கதிர்ப் -\nபுத்தேட னகையிழந் தாங்கக் கதிர்க்குரிய புண்டரிக மனையாட்டியுங்,\nகொன்செய்த நகையிழந் துறுகணீர்சிந்தியுட் கொள்ளும் பயத்தழுந்தக் -\nகோலம் பொலிந்தொளிகொள் செங்கையம் பங்கயங் குப்புற நிமிர்த்துநிலமீ,\nமன்செய்த கொங்கையந் திருமகளை யவளுரிய மருமகளை யருளுமென்றாண் -\nமரையொன் றெடுத்தொன்று கோட்டியிருள் வீட்டியொளிர் வள்ளைக் குதம்பையாடத்,\nதென்செய்த தமிழ்மணக் கோழிநகர் வாழுமயில் செங்கீரை யாடியருளே -\nசிமயம் பிறங்கவள ரிமயம் பிறந்தகுயில் செங்கீரை யாடியருளே. (1)\n299 உருவம் பழுத்ததுகி ரொத்தசடை மதியமு துகுக்கவகி விடமுகுக்க -\nவுறுபுனல் பனித்திவலை வீசக் கரத்தி���ழ லொளிரும் புலிங்கம்வீசப்,\nபருவம் பழுத்தநீற் றொளிநிலவு தோன்றவொலி பாய்கழற் பரிதிதோன்றப் -\nபாததாமரையொன் றெடுத்தூன்றி யொன்றுமறை பாடவிரு முனிவர்பரசக்,\nகருவம் பழுத்தமுகில் குளிறுத லெனப்பெருங் கருமால்கை முழவதிர்க்கக் -\nகணநாதர் களிகொண்டு நின்றாட மன்றாடு கண்ணுதலை யாட்டுமமுதே,\nதிருவம் பழுத்தசெங் கோழிநகர் வாழுமயில் செங்கீரை யாடியருளே -\nசிமயம் பிறங்கவள ரிமயம் பிறந்தகுயில் செங்கீரை யாடியருளே. (2)\n300 கானாறு சூழியக் கொண்டையின் மணிப்பணி கவின்கொள நிறுத்தியதனிற் -\nகட்டிவிடு நித்திலச் சுட்டிவா ணுதலிற் கஞன்றிள நிலாவெறிப்ப,\nவானாறு வள்ளையிற் றுள்ளொலி மணித்தோடு மழவிளங் கதிரெறிப்ப -\nமணிமூரலெழநடந் திமயமா தேவிதிரு மடியேறி முத்தளித்துப்,\nபானாறு குமுதப் பசுந்தேற லூட்டியவள் பைம்பொற் றனங்கைவருடிப் -\nபாய்சுரப் பெழுசுவைப் பாலுண்டு விளையாடு பைங்கிள்ளை வானுரிஞ்சுந்,\nதேனாறு பூம்பொழிற் கோழிநகர் வாழுமயில் செங்கீரை யாடியருளே -\nசிமயம் பிறங்கவள ரிமயம் பிறந்தகுயில் செங்கீரை யாடியருளே. (3)\n301 வல்லே றுகைப்பவ ரரக்கெறி கொடிச்சடை வதிந்தபய னுற்றேமெனா -\nமந்தா கினிப்பெயர்க் கங்கையுந் திங்களும் மனமகிழ்ந் துவகை தூங்கக்,\nகல்லேறு கொண்டதிரு மேனியர் களிப்பெனுங் கடன்மூழ்க நின்னருட்கட் -\nகருங்குவளை செங்குவளை பூப்பநுழை நுண்ணிடை கழிந்தொசிதல் கண்டன்னைநின்,\nவில்லேறு புருவங் குனித்திடே னின்னிலென வேண்டியோ லிடல்கடுப்ப -\nவிரிபரி புரங்குளிற வக்கொழுநர் முடிமீது மென்றாள் செலுத்தன்னம்வண்,\nசெல்லேறு மணிமதிற் கோழிநகர் வாழுமயில் செங்கீரை யாடியருளே -\nசிமயம் பிறங்கவள ரிமயம் பிறந்தகுயில் செங்கீரை யாடியருளே. (4)\n302 மொய்த்தகுடி லத்துவெண் டும்பையும் பாசறுகு முருகுவிரிபொற் கொன்றையு -\nமுளைமதியும் வேய்ந்தவையொ டொப்பவெண் டலையுமுடை மூடென்பும் வார்நரம்பும்,\nபைத்தபட வரவுந் தரித்தவரொ டொப்பநன் பாடலொடியான்சொலும்புன் -\nபாட்டுநனி கேட்டுமறை சூட்டுமிரு தாட்டுணை பதித்தென் றலைக்கணருளு,\nநெய்த்தகரு நீலக் கதுப்பம்மை காழிமழ நிகரறுந் தமிழாரண -\nநெடியாது நொடிதரப் படியிலா ஞானமரு ணித்திலக் கொங்கை மங்கை,\nசெய்த்தவள வளைகண்முரல் கோழிநகர் வாழுமயில் செங்கீரை யாடியருளே -\nசிமயம் பிறங்கவள ரிமயம் பிறந்தகுயில் செங்கீரை யாடியருளே. (5)\n303 துருவரு ந��த்திலம் வைத்த தலைப்பணி சுற்று மிசைந்தாடச்\nசூழிய மொடுநுத றாழக் கட்டிய சுட்டி யசைந்தாடப்\nபொருவரு திருமுக முழுமதி யெழுசிறு புன்னகை நிலவாடப்\nபொங்கொளி தங்கு குதம்பை ததும்பப் பொருகட் கயலாடக்\nகருகிரு டின்று விளங்கு மிளங்கதிர் கால்பொற் குழையாடக்\nகான்மலர் பெயர்தோ றுங்கிண் கிணிகள் கலின்கலி னென்றாட\nவருள்வளர் தருதிரு வுருவமு மாடிட வாடுக செங்கீரை\nயழகிய திருவுறை யூரமர் நாயகி யாடுக செங்கீரை. (6)\n304 செங்குமு தம்பொதி யூற லெனுஞ்சிறு தேறல் வழிந்தோடச்\nசெழுமணி மேகலை தழுவிய நுழைநுண் சிற்றிடை யொசிவெய்தக்\nகங்குன் மழுங்க வெழுங்கிர ணம்பொலி காதணி வெயில்வீசக்\nகாமர் முகப்பது மக்குமிழ் முத்தங் கஞலொளி நிலவீனத்\nதுங்க மிகும்புவ னம்பல நந்திய தொந்தி ததும்பியிடத்\nதுகளறு சிந்தை யிருந்த சிவந்த துணைத்தா ளணிமுரல\nவங்கலுழ் திருவுரு வத்தொளி மொய்த்தெழ வாடுக செங்கீரை\nயழகிய திருவுறை யூரமர் நாயகி யாடுக செங்கீரை. (7)\n305 எமதுபவப்பிணி யிரியவிரிக்கும ருந்தேயன்பாள\nதிகழ்தருகுக்குட நகரிலிருப்பவள் செங்கோசெங்கீரை. (8)\n306 எறிதிரை யமுதமும் வாழயி ராணித னங்கோபஞ்சீறு\nமிதழ்பொதி யமுதமு மோகைகு லாவநு கர்ந்தேசந்தான\nமுறிபுனை நறுநிழல் வானவர் குழவி ருந்தேறுங்கோப\nமுனையடு புகர்முக மாலயி ராவத முந்தாநந்தாத\nசெறிதரு களியெனு மாழ்கடன் மூழ்கியு வந்தோர்விண்கோமான்\nறிருவுற வொருசிறு சேயினை மாணொடு தந்தாயெந்தாயே\nயறிஞர்க ளறிவுறு மாரண நாயகி செங்கோசெங்கீரை\nயருள்விளை திருவுறை யூரமர் நாயகி செங்கோசெங்கீரை. (9)\n307 பொங்கு நறைப்பொழி மாமலருங்கா னுஞ்சீர்சால்\nபொன்செ யருக்கனு நீளொளியும்போ லம்போடு\nதிங்கண் முடித்தபி ரானுறைவெங்கே யங்கேவாழ்\nசெங்க னகச்சிலை மானிருகொங்காய் நங்காயேர்\nதங்கு வரைக்கிறை யோனருள்கன்றே நன்றாய்வார்\nதங்க ளுளத்தமு தூறுகரும்பே வம்பேகூ\nரெங்கள் குடிக்குமொர் வாழ்முதல் செங்கோ செங்கீரை\nயின்சொல் பெருக்குறை யூர்மயில்செங்கோ செங்கீரை. (10)\n308 ஒல்குங் கொடிநுண் ணுசுப்பொசிய வுளருஞ் சுரும்பர் விரும்புமது\nவுண்டி தெவிட்டி யுவட்டெடுப்ப வூற்றும் பசுந்தே னசும்பூறிப்\nபில்கு நறுந்தார் குழல்செருகிப் பேதை மாதர் பயின்மறுகு\nபெரும்பொற் றகடு படுத்திருளின் பிழம்பை மழுக்கி யடிக்கினிதே\nநல்குங் குணத்தா யினும்புலவி நண்ணு மடவார் சிதறு��ல\nநவமா மணிகள் பரந்துகுறு நடையே யெவருங் கொளக்காணு\nமல்குஞ் செல்வத் திருவுறையூர் வாழ்வே தாலோ தாலேலோ\nமறைநான் காற்றும் பெருங்கருணை வடிவே தாலோ தாலேலோ. (1)\n309 கூட முயருங் குன்றனதங் கொம்மை முலைக்குப் புறங்கொடுத்த\nகுருமார் பகத்திற் புயத்தினறுங் குஞ்சித் தலத்தி லஞ்சிறைய\nகீடமிரியப் பகன்முழுதுங் கிள்ளை மொழியா ரலத்தகந்தோய்\nகிளர்தாட் சிலம்பி னொலியெழுப்பக் கெழுமு மிரவின் மைந்தர்மலர்ப்\nபீட மருவு மம்மடவார் பெருங்கா ழல்குன் மிசைக்கிடந்து\nபிறழ்மே கலைபி¢ னொலியெழுப்பிப் பெருகுங் களிப்பிற் ற்ளைத்துவளர்\nமாட மலியுந் திருவுறையூர் வாழ்வே தாலோ தாலேலோ\nமறைநான் காற்றும் பெருங்கருணை வடிவே தாலோ தாலேலோ. (2)\n310 பண்ணுங் கனியுங் கனிமொழியார் பயின்மே னிலத்திந் திரநீலம்\nபதித்து விதித்த செய்குன்றப் பரப்பில் வரப்பில் கொழுந்தோடி\nநண்ணுஞ் சுடரி லறமுழுகி நாடற் கரிதா யுயிர்க்குபிரா\nநம்மான் றிருக்க ணீபுதைத்த நாளோ வென்று ளயிர்த்துநெடு\nவிண்ணுந் திசையு மிகமயங்கி விரகா னாடி யாய்தோறும்\nவிலகி விலகி வில்லுமிழும் விதத்தா லி·திற் றெனத்தெளியும்\nவண்ணம் பொலியுந் திருவுறையூர் வாழ்வே தாலோ தாலேலோ\nமறைநான் காற்றும் பெருங்கருணை வடிவே தாலோ தாலேலோ. (3)\n311 கருமால் யானை யனந்தனுளங் கலங்கக் கலக்கி விளையாடுங்\nகார்க்குண் டகழி கடலெனவக் களிற்றை யினமென் றுளத்துநினைந்\nதிருமா லெழிலிப் படலமவ ணிழிந்து குழிந்த வகடெடுப்ப\nவிரைத்துத் திரைத்த நீர்கொடுவிண் ணேறும் பொழுதவ் விபப்பாகர்\nபொருமால் களிறென் றதனெருத்திற் பொள்ளென் றேறிப் பொன்னுலகம்\nபுரப்பான் போல்விண் புகுந்துணராப் பொருக்கேன் றயற்சோ பானவழி\nவருமா ளிகைசூழ் திருவுறையூர் வாழ்வே தாலோ தாலேலோ\nமறைநான் காற்றும் பெருங்கருணை வடிவே தாலோ தாலேலோ. (4)\n312 ஊற்றும் பசுந்தேன் முளரிமுகை யுளர்வண் டடைய முறுக்குடைய\nவோதக் கடலின் முகம்புழுங்க வுதயமெழுந்து சிதையவிருள்\nபாற்றுங் கடவுட் கதிர்கடவும் பசுமா வுருளைத் தனிவையம்\nபகைகொண் டிளைஞர் மிகைகடவும் பைம்பொற் கொடிஞ்சித் தேர்முழக்குங்\nகூற்றும் வெருவப் பொருங்களிறு பிளிறு மொலியும் குளிறொலிமான்\nகுரற்கிண் கிணியி னெழுமொலியுங் குழுமி யெழுமா முகின்முழக்கை\nமாற்று மறுகார் திருவுறையூர் வாழ்வே தாலோ தாலெலோ\nமறைநான் காற்றும் பெருங்கருணை வடிவே தால��� தாலெலோ. (5)\n313 பொங்கும் பாற்கடன் முழுதுங் கொளுவு புழைக்கை யடக்கியெழூஉப்\nபூமக ணான்முகன் மால்சிவ னேயுயிர் போயின மெனமுறையிட்\nடெங்குஞ் சிதறி விழப்பின் விடுத்தலை யெறிதரு மக்கடல்விட்\nடேனைக் கடலு முழக்கிக் குலவரை யெட்டையு முட்டிநிறந்\nதங்குங் குலவொரு கோட்டாற் குத்திச் சாய்த்துப் பிலநுழையாத்\nதாதை யெனப்பணி பூண்டு வருஞ்சிறு தந்திக் கன்றருளுஞ்\nசெங்குங் குமநிறை கொங்கை சுமந்தெழு சிறுபிடி தாலெலோ\nசெல்வத் திருவுறை யூரில் விளங்கு செழுங்குயில் தாலெலோ. (6)\n314 உதைய மெழுங்கதி ரெதிரெழு செங்கே ழொழுகொளி முழுமணியே\nயோண்பவ ளத்திரு வோங்கலை நீங்கலி லோங்கொளி மரகதமே\nஇதைய நெகிழ்ந்துரு குங்களி யன்பின ரெய்ப்பகல் கற்பகமே\nயெம்முள மூடிரு ளோடி மலங்க விலங்கும் விளக்கொளியே\nகுதைவரி விற்புரு வத்தர மகளிர்கள் கும்பிடு கோமளமே\nகுழைபொரு கட்கரு ணைப்பெரு வெள்ளக் கொள்ளைப் பேராறே\nததையு மலங்கன் மிலைந்த குழற்கொடி தாலோ தாலெலோ\nதருமம் பொலிதிரு வுறையூ ருறைபவள் தாலோ தாலெலோ. (7)\n315 தருவிற் பொலிமலர் மாமுடி மேல்விழ வானோரேனோருந்\nதகைபொற் சிகைம¨ர் தாள்விழ மீளவிண் ணாள்வார்வாழ் வாரே\nயுருவிற் பறவைகள் பூமக ணாமகள் சேர்வாரூர்வாரே\nயொருவிற் குமரனை நீயுர வாவிடின் மாதாவேயோவென்\nறிருவிற் புவனமெ லாமலர் போலடி மீதேதாழ்தோறு\nமினிதுற் றருள்வர தாபய மேவுகை யாயேயோயாதே\nகருவிற் படுமெனை யாளுடை நாயகி தாலோ தாலெலோ\nகழகத் திருவுறை யூரமர் மாமயில் தாலோ தாலெலோ. (8)\n316 குருமருவுசெம்பொன் வரைவில்கைசுமந்து கூடாரூர்தீயே\nசெழிதமிழுறந்தை தழைதருகரும்பு தாலோதாலெலோ. (9)\n317 தெளிதருமறைய னைத்தையுமெழுதி டாதேயேர்தாமே\nகொழிதமிழ்கெழிய குக்குடநகரின் வாழ்வேதாலேலோ. (10)\n3 - தாலப்பருவம் முற்றிற்று.\n318 எண்கொண்ட தலையிரண் டிட்டமுப் ப·தற மிருக்குமா லயமென்றும்வா -\nனெம்பிரா னாயவொரு தம்பிரான் கைக்கமல மேந்துசெங் காந்தளென்றுங்,\nகண்கொண்ட விருசுட ரடங்கித் தடைப்படு கடுஞ்சிறைக் கூடமென்றுங் -\nகாமரயி ராணிமங் கலநா ணளித்தசேய் கண்படைகொள் பள்ளியென்றும்,\nபண்கொண்ட வஞ்சொற் கிளிக்குஞ்சு துஞ்சுதல்செய் பஞ்சரம தென்றுமறைகள் -\nபாடித் துதித்துவகை தூங்கவெஞ் ஞான்றும் பரிந்துபா ராட்டுசீர்த்தித்,\nதண்கொண்ட தாமரை முகிழ்த்தொளி ததும்பவொரு சப்பாணி கொட்டியருளே -\nதண்ணளி தழைந்துவளர் புண்ணியவுற���்தைமயில் சப்பாணி கொட்டியருளே. (1)\n319 காயா நிறத்தவன் சுதரிசன மொடுமரைக் கண்ணனெண் றொருபெயருமுக் -\nகண்ணவ னிடம்பெறச் செய்தபே ருதவியைக் கைவிட் டிருட்பகையைமுன்,\nனாயாது ஞாட்பிடை மறைத்ததை யறிந்துமவ னமுதைப் பரித்தல்செயுமே -\nயம்மைநின் னொருகையை யிருகைகொடு தாங்குவ தறிந்தலை கடற்றோன்றுமத்,\nதூயாடவத்தளென நறுமுளரி யென்றுஞ் சுமக்குமா லென்றுகூறிச் -\nசூராமடந்தையர்கள் பாராட்டு கையொளி துளூம்பவெளி யேங்களூக்குத்,\nதாயா யிருப்பதுமெ யானான் மகிழ்ந்தின்றோர் சப்பாணி கொட்டியருளே -\nதண்ணளி தழைந்துவளர் புண்ணிய வுறந்தைமயில் சப்பாணி கொட்டியருளே. (2)\n320 பாராட்டு நின்சிறு சிலம்பிற் சிலம்பினப் பார்ப்புநா லைந்துதருவேம் -\nபயில்குதலை நினதுவாய்ப் பவளமுத் தங்கொளப் பைங்கிளிக் குஞ்சுதருவேங்,\nகாராட்டு கந்தரத் தெம்மா னிடத்திருக் கைமானு மினிது தருவேங் -\nகவினுடைப் பாவையைக் கைபுனையும் வண்ணமுங் கற்கப் பயிற்றிவிடுவேஞ்,\nசீராட் டுடன்குலவு வண்டற் பிணாக்களுஞ சேர்ப்பே மிதன்றியாமென் -\nசெய்யினுங் கைம்மா றெனக்கருத லகவிதழ்ச் செங்கையொளி பொங்கநறவத்,\nதாராட்டு கூந்தலெம தெய்ப்பாற விப்போழ்தொர் சப்பாணி கொட்டியருளே -\nதண்ணளி தழைந்துவளர் புண்ணிய வுறந்தைமயில் சப்பாணி கொட்டியருளே. (3)\n321 ஆனநெய் தெளித்துநறு நானமு மளாய்ச்சூழி யணிபெற முடித்து மொளிசே -\nரரிக்குரற் கிண்கிணியொ டம்பொற் சிலம்புநி னடித்தளிர் திருத்தியம்பாய்,\nமீனநெடுநோக்கினுக் கஞ்சனந் தீட்டியும் விளங்குபுண் டரநுதற்கண் -\nவிலகிவில் லுமிழ்மணிச் சுட்டியது கட்டியும் வியன்கதிர் விழும்பொழுதுபொற்,\nகானநிறை தொட்டிவிற் கண்வளரு மாறுபல கண்ணேறு போக்கியுமுளங் -\nகளிகொள்ளும் யாமுவகை மீக்கூர வன்பிற் கணக்கில்புவ னங்கணோக்கத்,\nதானமருள் கைத்தலனை நோக்கிநிற் கின்றேமோர் சப்பாணி கொட்டியருளே -\nதண்ணளி தழைந்துவளர் புண்ணிய வுறந்தைமயில் சப்பாணி கொட்டியருளே. (4)\n322 சிலையெடுத் தன்னநின் றிருநுதலி னுண்டுளி செறிந்திடா மற்செறிந்த -\nசெழுநிறக் குருகுக ணெரிந்திடா மற்றிளிர்ச் செங்கரங் கன்றிடாமன்,\nமுலையெடுத் துயர்மார்பி நமுதூற்று திருவாய் முகிழ்த்தநகை நிலவுகொட்ட -\nமுனிவின்றி நின்கரங் கண்ணொத்தி முத்திட்டு மோந்துயா முவகைகொட்ட,\nஅலையெடுத் துயர்கங்கை மங்கைதன் நெஞ்சகமு மஞ்சித் தடாரிகொட்ட -\nவம்��விம் மிதமுறீஇ யவிர்முடி துளக்கிநம் மம்மான் குடங்கைகொட்டத்,\nதலையெடுத் துயரறமு மாவலங் கொட்டவொரு சப்பாணி கொட்டியருளே -\nதண்ணளி தழைந்துவளர் புண்ணிய வுறந்தைமயில் சப்பாணி கொட்டியருளே. (5)\n323 கருநிற வெழிலி முழக்கென வெம்மான் கயிலையின் மயிலாலக்\nகாயு மடங்கன் முழக்கென மகலான் களிறும் பிளிறியிட\nவுருமின் முழக்கென வரவிறை யுள்ள முளைந்திட வரமாத\nரூடல் வெறுத்து வெரீஇத்தம் மகிழ்ந ருரங்குழை யத்தழுவத்\nதிருமறு மார்பன் றுண்ணென வளர்துயி றீர்ந்தெவ னெனவினவத்\nதிகழண் டங்கள் குலுங்கக் குணில்பொரு செழுமுர சொலிகெழுமுங்\nகுருமணி வெயின்மறு காருறை யூர்மயில் கொட்டுக சப்பாணி\nகுழவி மதிச்சடை யழக ரிடத்தவள் கொட்டுக சப்பாணி. (6)\n324 பூணைப் பொருமுலை மங்கையர் பயிலும் பொங்கொளி வெண்மாடம்\nபுதுநில வொழுகொளி முழுகியு மெழுகழல் போகட் டதுபோற்கற்\nறூணைப் பொருமுட் டிருகரு முருகத் தோன்றுழு வற்பிரியத்\nதூயோ ருருவத் திருவப் பேரொளி தோய்ந்துங் கழைசுளியா\nமாணைப் பெறுமிரு வெள்வே ழத்தினை வாயிரு பாலுநிறீஇ\nமதமால் யானைகள் கற்பக் குளகுகொள் வண்கோ டொருநால்வெண்\nகோணைக் களிறென வருமுறை யூர்மயில் கொட்டுக சப்பாணி\nகுழவி மதிச்சடை யழக ரிடத்தவள் கொட்டுக சப்பாணி. (7)\n325 மடலவிழ்நறுமுட் டாழையில் வாழையின் மணமலிபிரசக் காவியில்\nவாவியின் மதிகதிர்தவழ்பொற் சோலையின் மாலையி னச்சுவடிப்பார்வை -\nவரிவளையவர்நெய்த் தோதியில் வீதியி லகவிதழ்வனசப் பூவினின்\nமாவினில் வடிவுடையலரிக் கூடையி லோடையின் மற்பசுமைப்பூக,\nமிடறருளிளநற் பாளையில் வாளையில் வினைஞர்கள்சிகையிற் பூவிரி\nகாவிரி வியலியல்குலையிற் சாலியின்வேலியின் மைக்கவரிபபால்பாய் -\nவிரிதருகுளனிற் கூவலி லோவலில் வளனருள் புறவப் பாரினில் வேரினில்\nலடலிளைஞர்கள்பட் டாடையி லோடையி லறவளைதனுவிற் றூணியினாணியி\nலவிர்கரமலரிற் றோளினில் வாளினில் விற்பொலிமுத்தாரத் -\nதகலமதனின்மெய்ச் சேயினில் வாயினி லொழுகொளிமுகினிற் றாழ்குழை\nவாழ்குழை வமர்தருசெவியிற் றேரினி லேரினில் வைத்தமுடிப்பூணிற்,\nறொடர்படுபொருணட் பால்விலை மாதர்க ளரிமதர்நயனக் காரளி\nபோய்விழு துரிசறுவளமைக் கோழியில் வாழ்மயில் கொட்டுகசப்பாணி -\nதுயல்வருமிதழித் தாமம் விராவிய புயமுதலவருக்கோர்துணை யாயவ\nடுகளறுகருணைக் கோயிலின் மேயவள் கொட்டுகசப்பாணி. (8)\n326 பரவு நெடும்புவ னந்தரு மைந்தன் விரித்தபடப்பாயற்\nபகவன் மதம்பொழி வெண்கரி வந்தருள் கட்படி வத்தேவ\nனுரக ரருந்தவ ரெண்டிசை நின்றவர் முப்பது முக்கோடி\nயுறுதொகை யண்டர்கள் செங்கதிர் வெண்கதிர் சித்தகணத்தோர்கள்\nகரமுடி கொண்டொரு நந்தி பிரம்படி பட்டும் விருப்பாகிக்\nகவின வணங்க வுகுத்த மிகுத்த முடிப்பொன் மணித்தூள்டா\nயரவொலி பொங்கு முறந்தை யிருந்தவள் கொட்டுக சப்பாணி\nயழகமர் கொங்கை சுமந்த விளங்கொடி கொட்டுக சப்பாணி. (9)\n327 ஒலிகட லமுதன மூவர்கள் வாயரு மைத்தமிழ் நற்பாட\nலுடலுறு பிடகரை மோதிய சோதிவி ரித்தசு வைப்பாடல்\nபொலிதரு சமையந னூலியல் யாவும யக்கமறத்தேறிப்\nபுறமத மறமெறி நூல்களு மோதியு ணர்ச்சிமிகுத்தோவா\nவலியுறு பதிபசு பாசமு மீதிதெ னத்தெளிவுற்றாராய்\nமயலறு விழிமணி வாள்வட நீறையெ ழுத்துமதித்தோகை\nமலிதர வொளிருவர் சேருறை யூர்மயில் கொட்டுகசப்பாணி\nமலர்தலை யுலகமெ லாமரு ணாயகி கொட்டுகசப்பாணி. (10)\n328 வாரா ரூசல் வடமலைப்ப மாறா தேறி யுடனலைந்தவ்\nவடநா ணறக்கீழ் விழுவானை வல்லை நிலத்தாங் குவதேய்ப்பப்\nபோரார் பஞ்சப் புலக்கயிறு பொருக்கென் றறத்தஞ் செயல்யாவும்\nபோக்கிக் கிடக்கும் பசுக்கடமைப் புகன்று தாங்கு மருட்கொடியே\nநீரார் நிழலந் நிலந்தோற்றா நீர்மை போல வுயிர்க்குயிராய்\nநிற்பா ரோடு குணகுணியாய் நிற்பாய் பொற்பா ரடியார்க்கே\nசீரார் திருவந் தருவாய்நின் றிருவாய் முத்தந் தருகவே\nசெழுநான் மறைகண் குழங்குறையூர்த் திருவே முத்தந்தருகவே. (1)\n329 வாடுங்குழவிக் கிரங்கியிவண் வதித லெனக்கண் டிடக்கூடா\nமாதா முலைப்பா லுருக்கொண்டு வரல்போ லிருகண் மழைவார\nநேடுமுயிர்கட் கிரங்கியரு ணிலைப்பே ருருவங் கொடுதோன்று\nநிமலத் தருவி னிடம்பிரியா நிறைப்பூங் கொடியே விரைந்தடியேஞ்\nசாடும் புலக்கோ டறக்கருணைத் தனிமண் டொடுகூர்ங் கருவிகொடு\nசாய்த்துட் புனலை நின்னிருதர்ட் சலதி மடுக்கப் பாய்ச்சிமகிழ்\nசேடு பெறவுஞ் செய்வாய்நின் செவ்வாய் முத்தந் தருகவே\nசெழுநான் மறைகண் முழங்குறையூர்த் திருவே முத்தந்தருகவே. (2)\n330 கானார் கொன்றை முடிக்கணிந்த கடவுட் பெருமான் றிருவுள்ளக்\nகமல மலர வரமடலார் கடகக் கரமுண் டகங்குவிய\nவானார் சகோரப் பறவைவியன் மதியி னிலவென் றோடிவர\nவளைக்கை யிருந்த சுகம்பவள வள்ளத் தமுதென் றங்காப்ப\nமீனார் தடங்கட் கலைமகடன் மேனி கருமைத் தெனநாண\nவிரும்பும் பணியிற் பாதிகொள்வாள் விளைவை யறிந்து திருமகிழத்\nதேனா ரிளவெண் மூரலெழுந் திருவாய் முத்தந் தருகவே\nசெழுநான் மறைகண் முழங்குறையூர்த் திருவே முத்தந்தருகவே. (3)\n331 அருந்த வொருவெங் குருமழவுக் களிக்கு முலைப்பா லன்றியிவ\nளமுதத் திருவாய் மொழியுமுயி ரளிக்கும் வெளிற்றென் பினுக்கென்றோ\nபொருந்த விரைநா றுவளகத்திற் புல்லப் பொருந்தா தெனநினைந்தோ\nபொதியவ் வணியை நீத்துறுநின் புலவி தணித்துன் முகநோக்குங்\nகருந்தண் கடனஞ் சருந்துபிரான் கழியன் பொருநால் வர்கடமிழ்க்குக்\nகாணி கொடுத்த திருச்செவிகள் களிதூங் கிடமென் மழலைமொழி\nதிருந்து விருந்தூட் டிடுங்குமுதச் செவ்வாய் முத்தந் தருகவே\nசெழுநான் மறைகண் முழங்குறையூர்த் திருவே முத்தந் தருகவே. (4)\n332 ஓங்குஞ் சிகரப் பொருப்பிறைவ னுயிரே யனைய திருத்தேவி\nயுவந்து கொங்கை நெரித்தூட்ட வுண்ட நறும்பான் மணநாற\nவாங்கும் புணரிப் படைநெடுஞ்சூர் மாட்டுங் குழவிக் கூட்டியநின்\nமணிக்கண் முலைப்பா லக்குழவி வாய்முத் துவப்ப தானாறத்\nதாங்குஞ் சிறைப்பைங் கிளிக்கருத்துந் தடித்த செருத்தற் சுரபியின்பாற்\nசலதி நாற் வெம்மான்வாய்த் தண்ணென் பவள நாறமதுத்\nதேங்குங் குமுத மலர்நாறுஞ் செவ்வாய் முத்தந் தருகவே\nசெழுநான் மறைகண் முழங்குறையூர்த் திருவே முத்தந் தருகவே. (5)\n333 வெண்ணிறக் கோடுபடு முத்தமான் மட்சுவைய மிச்சிலி னழுந்துமுகளு -\nமீனமுத் தம்புலால் கமழும்வேய் முத்தமதன் விரிகொடுந் தழலின்முழுகு,\nமொண்ணிறச் செஞ்சாலி முத்தங் கவைக்கா லொருத்தல்க ளுழக்கநெரியு -\nமூற்றங் கடாக்கரி மருப்புவிளை முத்தமிக லொன்னார் கறைக்கணளை யுந்,\nதண்ணிறக் கந்திபடு முத்தம் பசப்புறுந் தறுகட் பொருஞ்சூகரத் -\nதாளுலவை முத்தமண் ணுழுதலிற் றேயுமிவை தரினுமெளி யேமலிரும்பேந்,\nதெண்ணிறக் கொங்கைபங் கும்பவள வல்லியொரு செம்பவள முத்தமருளே -\nதிருவுறந் தையின்மருவு மொருபெருந் திருநினது செம்பவள முத்தமருளே. (6)\n334 அலைகொண்ட விப்பிவிளை முத்தமுவர் மூழ்குநற வம்போ ருகத்துமுத்த -\nமம்மைநின் சேடிய ரடித்துவைப் புண்ணுமிக் கவிர்முத்தம் வேள்குழைப்ப,\nநிலைகொண்ட வுருவமுடை பட்டுதிரு மகளிர்கள நேர்முத்த மகிழ்நர் தங்கை -\nநீட்டியிறு கத்தழு விடுந்தொறு மதுக்குணுமிந் நீர்முத்த மெமதெமதெனா,\nவிலைகொண்ட பைந்துழாய்க் கொண்டன��முத லிமையோ ரெடுத்துரைப் பாரதன்றி -\nயிடைபடுப் புண்ணுங் கரட்டோ டிரட்டைபடு மிவைசற்றும் யாங்கொளேம்போற்,\nசிலைகொண்ட கைத்தலத் தெம்பர னுவந்தநின் செம்பவள முத்தமருளே -\nதிருவுறந் தையின்மருவு மொருபெருந் திருநினது செம்பவள முத்தமருளே. (7)\n335 பொன்னியல் புரிசடை மாணிக் கத்தொரு புறம்வளர் மரகதமே\nபொங்குங் கொங்கைக் கங்கைத் திருமகள் போற்றும் பொற்கொடியே\nதுன்னிய புவன மனைத்து முயிர்த்த சுடர்த்த விளங்கொடியே\nதொண்ட ருளத்தமு தூறிட வூறுஞ் சுவைமுதிர் தெள்ளமுதே\nபன்னிய கருணா நிதியே மறைமுடி வளரும் பைங்கிளியே\nமடநடை பயிலும் வெள்ளன மேயொரு மாத்திரை நினைவார்க்கு\nமுன்னிய யாவுந் தருவாய் திருவாய் முத்த மளித்தருளே\nமூவுல கேத்து முறந்தை யிருந்தபெண் முத்த மளித்தருளே. (8)\n336 சிவந்த தழலிடை விழுந்த மெழுகென நெக்குரு கிக்கனிவார்\nதெளிந்த வுளமுற நலஞ்செ யிருபத பத்ம நிறுத்திடுவாய்\nநிவந்த சடையிடை வளைந்த மதியுர கத்தை முடித்திடுவார்\nநிறஞ்நெய் திருவுடல் பகிர்ந்து மகிழும தர்த்தகடைக்கண்மினே\nதவந்த னளவில புரிந்தொர் மலையிறை பெற்றமடப்பிடியே\nதடங்கொ ளிருமுலை சுமந்து வருமொர்ப சுத்தவெழிற்கொடியே\nயுவந்தென் மனனிலு முறைந்த களிமயில் முத்தமளித்தருளே\nயுறந்தை நகர்குடி யிருந்த திருமகள் முத்த மளித்தருளே. (9)\n337 தகர மொழுகு குழலு நுதலு மொழுகு மருளி னக்கமுந்\nதவள நிலவு குலவு நகையு மிலகு மிருசு வர்க்கமும்\nபகர வரிய மலர்மெ லடியு மனனு ளெழுதி நித்தலும்\nபரவி யுருகு மடிய ரிடமு நெடிய புகழ்கொள் குக்குட\nநகரி னிடமு மெனது ளகமு மருவி யுறையு முத்தமி\nநறவு குதிகொள் பொழிலி னளிகள் விளரி யிசைமி ழற்றிட\nவொகர மகவு மிமய முதவு புதல்வி தருக முத்தமே\nயொளிசெ யுலக முழுது முதவு முதல்வி தருக முத்தமே. (10)\n338 துண்டமதி வாணுதலி லிட்டபொட் டுங்கட்டு சுட்டியும் பட்டமும்பொற் -\nசூழ்சுடர் மணித்தோடு மிளஞாயி றுதயஞ் சுரப்பவிள நகைநிலவெழக்,\nகண்டன நறுங்குதலை யரமாத ரோதியங் கற்பமலர் பொற்பவீழ்த்தக் -\nகான்மல ரடித்துணை யலம்புஞ் சிலம்புகள் கலின்கலி னெனக்களிப்போ,\nடண்டர்பொரு மான்முடியை யின்னமுங் காணாத வன்னமும் பன்னுமறையு -\nமடியேங்க ளுள்ளமுந் தொடரநுண் ணிடைகிடந் தசையுமே கலையொலிப்ப,\nவண்டடை கிடக்குமலர் தாழ்பொழிற் கோழிநகர் வாழுமா மயில்வருகவே -\nமன்னும் பெருங்கருணை யென்னுந் திரு���்கோயின் மருவுநா யகிவருகவே. (1)\n339 அலகில்பல புவனப் பரப்பிற்கு மருளுதவு மம்மையுயர் வொப்பிகந்த -\nவப்பனார் மேனியிற் செம்பாதி கொண்டஞான் றவர்முடிக் கழகுசெய்யு,\nநிலவுபொழி மதியினும் பாதிகொண் டெனமுடியி னித்திலப் பிறையிலங்க -\nநிகரறுஞ் சீறடியி லரமாதர் முடியணி நிழற்பிறைக் காடுமொய்ப்ப,\nவுலவுநின் வதனமதி கண்டவெளி யேங்கட்கு முவகையம் பாவைபொங்க -\nவுறுகளி யனங்கணடை கற்குமா தொடரவடி யொண்டளிர் பயப்பெயர்த்து,\nமலர்பொலங் கேழிஞ்சி சூழிருங் கோழிநகர் வாழுமா மயில்வருகவே -\nமன்னும் பெருங்கருணை யென்னுந் திருக்கோயின் மருவுநா யகிவருகவே. (2)\n340 பாயிருட் குவைபொரிய வில்லிடுஞ் செம்மணிப் பாலுமோ லிகளுரிஞ்சப் -\nபட்டுதிரு மம்பொற் பராகமும் போக்கிநுண் பட்டாடை பலவிரித்தங்,\nகாய்தருஞ் செந்தளி ரடுக்கிமலர் தூயினி தமைத்தமெல் லணையம்மைநின் -\nனடியா ருளத்தினுந் தண்ணென்று மெத்தென்று னடிமலர்க் கருமைசெய்யுந்,\nதேய்தரு நுழைச்சிற் றிடைக்கிரங் கியதெனச் செழுமணிக் காஞ்சியலறச் -\nசீறடி பயப்பெய ரெனக்கழறல் போலொளி சிறந்தநூ புரமலம்ப,\nமாயிரும் புவனம் பழிச்சிருங் கோழிநகர் வாழுமா மயில்வருகவே -\nமன்னும் பெருங்கருணை யென்னுந் திருக்கோயின் மருவுநா யகிவருகவே. (3)\n341 நறைவா யனிச்சமு நச்சுநம் மாலரு ணலங்கிள ரிரண்டுதிருவி -\nனயமதுர வெண்மக ளிருக்குமிட மேலெனவு நளிநற வருந்திமூசிச்,\nசிறைவா யளிக்குல முழக்குங் குழற்றிருச் செம்மக ளிருக்குமிடமோ -\nதேற்றமது கீழெனவு மறிவிப்ப தேய்ப்பநின் சீறடியின் மேற்சிறந்த,\nபிறைவா யுகிர்க்கண் டழைத்தோங்கும் வெண்மையொளி பெருகவத் தளிர்நறுந்தாள் -\nபெயர்க்குந் தொறுங்கீ ழலத்தகச் சேயொளி பிறங்கவெங் கண்களிப்ப,\nமறைவாய் முழக்கறா வாழியொண் கோழிநகர் வாழுமா மயில்வருகவே -\nமன்னும் பெருங்கருணை யென்னுந் திருக்கோயின் மருவுநா யகிவருகவே. (4)\n342 திணிகொண்ட கணிமலர்த் தேனருவி பம்பவளர் செம்பொன்வரை யும்பர்குழுவிற் -\nசிவனென நகங்களுட் டலைபெற் றிருந்துநின் சீறடி பெறாமையாலுட்,\nபிணிகொண் டழுங்கியெவர் நண்புறக் கொண்டியாம் பெறுவ மென் றாய்ந்துமுக்கட் -\nபெருமான் றிருக்கைநண் புற்றுக் குழைந்தொளி பிறங்கிநிற் பக்குலாவு,\nமணிகொண்ட திருமணப் பந்தரிற் சுந்தரத் தம்மியிற் கற்சாதியோ -\nரறிவெனற் கேற்புறப் பரிசித்து நின்றநின் னடிமலர் பயப்பெயர்த்து,\nமணிகொண்ட மாளிகை மலிந்தசெங் கோழிநகர் வாழுமா மயில்வருகவே -\nமன்னும் பெருங்கருணை யென்னுந் திருக்கோயின் மருவுநா யகிவருகவே. (5)\n343 திருவார் முளரி முகைகீளத் தேமாங் கனிக ளுகுத்துயர்ந்து\nசெருக்கும் வருக்கைப் பழஞ்சிதறத் தென்னம் பழங்கள் விழமோதிக்\nகருவார் கொண்டற் கணம்பிளிறக் கலக்கி மதியத் துடல்போழ்ந்து\nகவின்றாழ் மலர்க்கற் பகக்கோடுங் கடந்தா ழயிரா வதநால்வெண்\nகுருவார் கோடு முறியவண்ட கோள முகடு நாளமுறக்\nகுழவுப் பகட்டு வாளைகுதி கொண்டு வெடிபோஞ் செழும்பழன\nமருவார் மருதத் திருவுறந்தை வாழ்வே வருக வருகவே\nமாறாப் பவநோய் மாற்றுமலை மருந்தே வருக வருகவே. (6)\n344 பிஞ்சு மதிய முடிக்கணிந்த பெருமான் கயிலைப் பொருப்பில்வரம்\nபெறுவான் விரும்பி வணங்கியொளி பிறங்கக் கிடக்கு நெடுமால்போல்\nவிஞ்சு குருச்செம் மணிகுயிற்றி விண்ணத் துலவும் பனித்துண்ட\nமிலையப் புரிசெய் குன்றோங்க வெண்ணித் திலத்தின் சுதைதீற்றி\nநஞ்சு பழுத்த நயனியர்வெண் ணகைமா றொருகோ சிகனியற்று\nநலங்கொ ளொளிபோ லண்டதச்ச னன்கு சமைத்த மாளிகையில்\nமஞ்சு துயிலுந் திருவுறந்தை வாழ்வே வருக வருகவே\nமாறாப் பவநோய் மாற்றுமலை மருந்தே வருக வருகவே. (7)\n345 ஒருகா ரணன்ற னடிமுடிகண் டுயர்வான் புகுந்த துழாய்க்கேழ\nலொப்ப வவனி யகழ்ந்துமறை யோது மனம்போல் விண்போழ்ந்து\nகுருகார் பொய்கைத் தோணிபுரக் குரிசி லேயென் றுய்திறத்தார்\nகூறு மதற்குத் தகவடியார் கூட்டஞ் சுலவ விருந்துமிகப்\nபெருகா றேற வம்பிவிடும் பிள்ளை போல விமானமுடன்\nபெருவெண் மதிய முலவமுழுப் பிறங்க லுருட்டிப் பெருக்கெடுத்து\nவருகா விரிசேர் திருவுறந்தை வாழ்வே வருக வருகவே\nமாறாப் பவநோய் மாற்றுமலை மருந்தே வருக வருகவே. (8)\n346 கள்ளை யருந்தி யுவட்டெடுத்துக் கண்டந் திறந்து பாண்மிழற்றிக்\nகாளைச் சுரும்ப ரடைகிடக்குங் கருந்தா ரளகக் கற்பகமே\nவெள்ளை மயிற்குஞ் செம்மயிற்கு மேலாய் விளங்கும் பசுமயிலே\nமெய்யே யுணரு முளத்தின்பம் விளக்குங் கனியே மடவன்னப்\nபிள்ளை நடைக்கும் வழுவுநிறீஇப் பிடியி னடக்கும் பெண்ணமுதே\nபேரா னந்தப் பெருங்கடலே பிறங்க வறங்கொண் மனைதோறும்\nவள்ளை மலியுந் திருவுறந்தை வாழ்வே வருக வருகவே\nமாறாப் பவநோய் மாற்றுமலை மருந்தே வருக வருகவே. (9)\n347 என்றே புரையு மணிப்பணிபூண் டெழும்பூங் கொம்பே வருகநினைந்\nதேத்து மடியார் பிழையைமறந் தேனோர் குணமு மிகந்தவிளங்\nகன்றே வருக மெய்ஞ்ஞானக் கனியே வருக வானந்தக்\nகரும்பே வருக நரிப்பகன்று கடையே னுயவாட் கொண்டகுணக்\nகுன்றே வருக வருள்பழுத்த கொடியே வருக முடிவின்மறைக்\nகொழுந்தே வருக செழுந்தண்மதி கூடுங் குவட்டுப் பொலங்கிரிபோன்\nமன்றேர் நிலவு திருவுறந்தை வாழ்வே வருக வருகவே\nமாறாப் பவநோய் மாற்றுமலை வருந்தே வருக வருகவே. (10)\n348 மறைமேவு மத்திரி தவத்திலோங் கும்பரவை மகிழ்வுகொண் டார்ப்பவந்து\nவாய்ப்பவள நகைநிலவு தோற்றியிர வலர்முக மலர்த்தியொண் கங்கைதாங்கி\nயுறைமேவு மிந்திரவி னேர்வா னிடங்கலந் தொருபுலவ னைத்தந்துவந்\nதொண்பரிதி மறையவங் குழையொடு விளங்கிவண் டுறுபங்க யங்கள்குவிய\nநிறைமேவு கலையுடைக் காந்திமதி யென்றுபெயர் நிறுவிநின் றாயாதலா\nனிகரென வறிந்தம்மை வம்மென வழைத்தனள்வெண் ணித்திலச் சங்கமெங்கு\nமறைமேவு திறையூ ருறந்தைப் பிராட்டியுட னம்புலீ யாடவாவே\nயண்ட ரண்டங்களு மகண்டமுங் கண்டவளொ டம்புலீ யாடவாவே. (1)\n349 மணிகிளர் நெடும்பாற் கடற்றாயை நேயமொடு மந்தரத் தந்தை புணர\nவந்துமலை மகவெனப் பெற்றாய் விளங்குமெம் மானிடக் கண்ணாயினாய்\nதிணிகிளர் தரச்சிவந் தெழுமாவை யத்துவரல் செயுமாத வன்பின்வந்தாய்\nதிகழ்பசுங் கதிர்தழைந் தெழுபுகலி யம்புலவர் தெள்ளமுது கொள்ளநின்றாய்\nபணிகிளர் முடித்தலை பரிக்குமுல கத்தளவில பல்லுயிர்ப் பயிரளித்துப்\nபரிவினின் றாய்தெரியி னின்னுநின் பண்பம்மை பண்பினுக் கொக்குமாமிக்\nகணிகிள ரறந்திக ழுறந்தைப் பிராட்டியுட னம்புலீ யாடவாவே\nயண்டரண் டங்களு மகண்டமுங் கண்டவளொ டம்புலீ யாடவாவே. (2)\n350 சேருமுய லொன்றினை வளர்ப்பைநீ பரசமய சிங்கத்தை யிவள்வளர்த்தாள்\nசிறுமானை யுடையைநீ யிவளுயிர்க் குயிராய்த் திகழ்ந்தபெரு மானையுடையாள்\nசாருங் களங்கனீ யிவளெக் களங்கமுஞ் சாரா வியற்கையுடைய\nதன்மையள் பிறப்பிறப் பென்னுங் களங்கமுந் தன்னடிய ருக்கொழிப்பா\nளோருமறி வுடையவல் லுநரும்வல் லாருநீ யொவ்வாயெனத் தெரிவர்கா\nணுளத்திது மறைத்திவ ளுனைக்கடி தழைத்திட வுஞற்றுமுன் றவமென்கொலோ\nவாருமமு தப்பணை யுறந்தைப் பிராட்டியுட னம்புலீ யாடவாவே\nயண்டரண் டங்களு மகண்டமுங் கண்டவளொ டம்புலீ யாடவாவே. (3)\n351 மகவா யுனைப்பெற்ற பாற்கடலை யிவடந்தை மரபிலொரு வரையுழக்கி\nமகிழுநின் மனைவியரை யிவணகரி லொருசேவல் வல்லை��ொறி போற் கொறிககுந்,\nதகவாக நீகுடையும் வானதியை யிவடிருத் தாளொன்று மேகலக்குந் -\nதாரணியொடு நீயுமொளி வட்கிட வியற்றவிவ டங்கையொன் றேயமையுமான்,\nமிகவான் மிசைத்துருவன் விடுசூத் திரப்பிணிப் புண்டுமெலி கின்றதிங்காள் -\nவேண்டுமிவ டுணைநினக் கி·தெண்ணி வருவையேன் மெய்யருள் பெற்றுய்யலா,\nமகவாவி சூழ்தரு முறந்தைப் பிராட்டியுட னம்புலீ யாடவாவே -\nயண்டரண் டங்களு மகண்டமுங் கண்டவளொ டம்புலீ யாடவாவே. (4)\n352 ஏரணவு பாற்புணரி வடவா னலத்தொடு மியைந்துபன் னாட்பயின்றங் -\nகிமையவர் மதித்திட விடத்தொடு மெழுந்தனை யிருங்ககன முகடுசென்று,\nகாரணவு பாந்தளங் காந்துற விழுங்கிக் கடித்துக் குதட்டியுமிழக் -\nகறையூறு முடல்பட்டு நின்றனை யுனக்குற்ற கயமையா வுந்தெரிந்துஞ்,\nசீரணவு மணிமுடிப் பல்லா யிரங்கோடி தேவர்சூழ் நிற்பநின்மேற் -\nறிருக்கடைக் கண்பார்வை செய்துவா வென்றம்மை திருவாய் மலர்ந்ததருள்கா,\nணாரணவு வாட்கண் ணுறந்தைப் பிராட்டியுட னம்புலீ யாடவாவே -\nயண்டரண் டங்களு மகண்டமுங் கண்டவளொ டம்புலீ யாடவாவே. (5)\n353 நறமலி கடுக்கையணி யெம்பிரான் யோகுபுரி ஞான்றுமல ரொன்றிட்டவே -\nணம்பியுடல் சுவைகண்ட கனலிகால் வழியெழீஇ நடுவுடல் சுடக்கறுத்த,\nநிறமருவு மதுபுகல நாணிமறு வென்றுபெயர் நிறுவியிர வின்கண்வருவாய் -\nநிறைதவக் குரவற் பிழைத்துக் கொடும்பாவ நீணில நகைக்கவேற்றாய்,\nமறமருவு வீரனாற் றேய்ப்புண்டு காய்ப்புண்டு மாய்ப்புண்ட நீயம்மைபால் -\nவரிலக் களங்கமும் பரவமுந் தேய்வுநொடி மாற்றிநன் குறவாழலா,\nமறமகள் சிறந்தரு ளுறந்தைப் பிராட்டியுட னம்புலீ யாடவாவே -\nயண்டரண் டங்களு மகண்டமுங் கண்டவளொ டம்புலீ யாடவாவே. (6)\n354 ஒளிபாய் நிறத்திருச் சேடியர்க ளாலய மொருங்கடைப் பதுவுமெம்மா -\nனுறுசடைக் கங்கையொ டுறைந்ததுவு மெண்ணினிவ ளுனைவா வெனத்தகாதாற்,\nகளிபாய் மனத்தோ டழைத்துநின் றதுபெருங் கருணையென மன்றவுணராய் -\nகதிரவப் பகைவரவு கண்டிவ ணகர்ச்சேவல் காட்டுமுப காரமுணராய்,\nவளிபாய் விசும்பலையு மெய்ப்பாற விவணகர் மலர்ச்சோலை புரிவதுணராய் -\nமதிக்கடவு ளென்றுபெயர் வறிதுகொண் டாய்நறவு வழியூற் றெழுந்துபாய,\nவளிபாய் கருங்குழ லுறந்தைப் பிராட்டியுட னம்புலீ யாடவாவே -\nயண்டரண் டங்களு மகண்டமுங் கண்டவளொ டம்புலீ யாடவாவே. (7)\n355 காயப் பரப்பிலுனை விக்கிட விழுங்குங் கடுங்கொடிய தீயவர��ங்\nகருணைப் பிராட்டிபெறு குழகன்மயில் காணூஉக் கலங்கியிவண் வரவஞ்சிடு\nநேயத் துடன்குலவி யொருகுஞ் சரத்தோன்ற னெடிதிடுந் தன்சாபமு\nநீக்கிக் களங்கமும் போக்கித் துளங்குமா நெடியாது செய்வன்மெய்யே\nபாயப் பிருஞ்சடைத் தம்பிரான் றரணியொடு பாரித்த வாழியாக்கிப்\nபடருநின் வட்டவுட றேயா தளிக்குமிவள் பாததா மரையடைந்தா\nலாயத் துடன்குல வுறந்தைப் பிராட்டியுட னம்புலீ யாடவாவே -\nயண்டரண் டங்களு மகண்டமுங் கண்டவளொ டம்புலீ யாடவாவே. (8)\n356 நெடியவனு நெடியநான் முடியவனு மிந்திரனு நிமிரிவர் முதற்பல்சுரரு\nநிலவாக ம்த்தின்வழி பூசித்து நேசித்து நிறைபேறு பெற்றுயர்ந்த\nவடிவுடைய விப்பெருந் தலமான் மியம்பேசின் மாசிலார் நச்சுவிச்சு\nவப்பிரா னூறைகின்ற காசிக்கும் வாசியென வாசிக்கு மறைகள்கண்டாய்\nதடியுடை முகிற்குலம் பயில்வா னொரீஇயம்மை சன்னிதா னத்துவந்து\nதாழ்ந்துபின் சூழ்ந்துவினை போழ்ந்துமிக வாழ்ந்துநீ தண்ணளிக் குரிமை பெறலா\nமடயவருளம்புகு முறந்தைப் பிராட்டியுட னம்புலீ யாடவாவே\nயண்டரண் டங்களு மகண்டமுங் கண்டவளொ டம்புலீ யாடவாவே.\n357 பாணித்து நீநிற்ப தறியா ளறிந்திடிற் பாட்டளிக் கூட்டம்வீழப்\nபாயுங் கடாங்கவிழ்க் குங்கவுட் குஞ்சரப் பகவனை விடுப்பளவனோ\nவாணித் திலஞ்சிதற நினையொருகை பற்றிநால் வாய்க்கவள மாக்கிவிடுமால்\nமற்றிளவ லுக்குரை செயிற்கொடிய வேல்விடுவன் வல்லையோ வதுதாங்கநீ\nநாணித் திரிந்துழல வுன்னைமுன் றேய்த்தவலி நந்துதாள் வீரனுமுள\nனாடியிவை முழுதுமா ராய்ந்துவரி னுய்குவை நலம்பெறுவை யாதலாலோங்\nகாணிப்பொன் மாளிகை யுறந்தைப் பிராட்டியுட னம்புலீ யாடவாவே\nயண்டரண் டங்களு மகண்டமுங் கண்டவளொ டம்புலீ யாடவாவே.\n358 நிறைதரு முழுக்கலை மதிக்கடவுள் வாவென்ன நெடியாது வரவெடுத்து\nநெடியசெங் குழைபாய் கருங்கண் களிப்புற நிமிர்ந்தபே ரழகுநோக்கி\nமிறைதரு மனத்தொடுன் றமர்நாடு வார்யாம் பிளித்தபோ திங்குவரலாம்\nவிண்ணகத் தொல்லெனச் செல்லென வெடுத்துமீ மிசையெறிவ தேய்ப்பவாய்ப்ப\nவுறைதரு பசும்பொற் றசும்பொளி யசும்பூற வோங்குபொன் மாடத்தினொள்\nளொளிபாய வெண்டிசையி லருவிபாய் வரைமுழுது மொழுகொளிய மேருவேய்க்கு\nமறைதரு முறந்தைப்பெண் முத்திட் டழைத்ததிரு வம்மானை யாடியருளே\nயம்பலத் திடையாட வெம்மானை யாட்டுமயி லம்மானை யாடியருளே.\n359 நளியெறி ச���ழும்பொற் றகட்டுநெட் டேட்டுநறு நளினமனை யாட்டிபாலின்\nனசையுறத் தழுவித் திளைத்தெழீஇ மீச்செல்லு நாயகப் பரிதியேய்ப்ப\nவளியெறி முறச்செவி மறம்பாவு நாற்கோட்டு மால்யானை குளகுகொள்ள\nவானாறு தேனா றெனப்பொலிய வூற்றுதேன் மடைதிறந் தோடியெங்குங்\nகளியெறி மனத்தர மடந்தையர் பயின்றிடுங் கனகநகர் மருகுபாய்ந்து\nகால்வைத் திருந்தொறு மிசுப்புற விசும்பிடை யசும்பொளிப் பொங்கர்காணு\nமளியெறி யுறந்தைப்பெ ணவிர்பதும ராகப்பொன் னம்மானை யாடியருளே\nயம்பலத் திரையாட வெம்மானை யாட்டுமயி லம்மானை யாடியருளே.\n360 பாயொளிய செங்கையம் பங்கயத் தமரிளம் பைஞ்சிறை மடக்கிள்ளைமீப் -\nபற்பல தரம்பறந் துன்கையின் மீட்டும் பரிந்துவந் துறல்கடுப்ப,\nமேயதிரை சூழக லிடப்பொறை பரிக்குமொரு விறலாமை முதுகுளுக்க -\nவிரிதரும் ப·றலை யநந்தன் படங்கிழிய வெற்றித் திசைக்களிறெலாங்,\nகாய்சின முகுத்துப் பிடர்த்தலை கவிழ்த்தடற் காத்திர மடித்துநிற்பக் -\nகடலள றெழப்பரிய கனகாச லம்பொருவு கதிர்மணித் தேர்செல்வீதி,\nயாய்தமி ழுறந்தைப்பெண் முழுமரக தக்கோல வம்மானை யாடியருளே -\nயம்பலத் திடையாட வெம்மானை யாட்டுமயி லம்மானை யாடியருளே. (3)\n361 செந்நிற விதழ்க்கமல மலரின்மே னின்றுபொறி செறிவண்ட ரெழுவ தேய்ப்பச் -\nசெந்நெற் படப்பைச் செழும்பழன நின்றெழுஞ் சினைவரால் விண்ணகத்துப்,\nபொன்னிறக் காமதே னுவின்மடித் தலமுட்டு போதுகன் றென்றிரங்கிப் -\nபொழிநறும் பால்வெள்ள மடையுடைத் தோடியலை பொங்கிநறு நாற்றம்வீசி,\nமின்னிற மருப்புப் பொருப்புக ணெடுந்தொண்டை மீமிசை யெடுத்துநீந்த -\nமிளிர்பொற் கொடிஞ்சியந் தேர்தெப்ப மாகநெடு வீதியிற் புக்குலாவு,\nமந்நிற வுறந்தைப்பெ ணவிருமுழு நீலப்பொ னம்மானை யாடியருளே -\nயம்பலத் திடையாட வெம்மானை யாட்டுமயி லம்மானை யாடியருளே. (4)\n362 விரிமல ரிருந்தவர் முதற்றுணைச் சேடியர்கள் வீசுமம் மனைகைபற்ற -\nவேண்டிவல மோடியு மிடத்தோடி யுந்திரிய மேவுமம் மனைசெல் வழிநின்,\nவரிமதர் மழைக்கண் டொடர்ந்தோட விருசெவி வதிந்தபொற் குழைவில்வீச -\nவண்கைவளை யோலிட் டரற்றக் கருங்குழலில் வரியளிக் குலமுமார்ப்பக்,\nகரியமுது மேதிக ளுழக்கச் சினந்தெழுங் காமரிள வாளையெழில்சேர் -\nகற்பகக் காவின் கழுத்தொடி தரப்பாய் கருங்கழனி புடையுடுத்த,\nவரிலறு முறந்தைப்பெ ணாணிப்பொ னம்பவள வம்மானை யாடியருளே -\nயம்பலத் திடையாட வெம்மானை யாட்டுமயி லம்மானை யாடியருளே. (5)\n363 வெதிர்படு தோளிணை மங்கையர் நம்பால் வீணாள் படுமென்று\nமென்பெடை யைத்தழு விக்குயில் புணரும் விதம்பா ரீரென்று\nமெதிர்படு வேனிற் பருவமி தெற்றுக் கெய்திய தோவென்று\nமெளமென் கொம்பர்த் தழுவியு நகைசெய் தெழிலுட றிருகல்செய்துங்\nகதிர்படு கொங்கை திறந்துந் தங்கள் கருத்தை யுணர்த்தமரீக்\nகாதல ரொன்று செயப்பொங் கோதைக் கவின்மே கலையொடுவண்\nடதிர்படு பொழில்சூழ் கோழியில் வாழ்மயி லாடுக வம்மனையே\nயகிலமு நிகிலமு முதவிய திருமக ளாடுக வம்மனையே. (6)\n364 பற்பல மணிகள் குயிற்றிய செம்பொற் படரொளி யடரூசற்\nபருநித் திலமணி நீள்வட முயரிய பைங்கமு கிற்புனையா\nவிற்பொலி நுதலிய ரோடிள மைந்தர்கள் மிகுமுவ கையினேறி\nமெல்ல வசைத்தலு மக்கமு கசையா விண்ணுல கத்தமருங்\nகற்பக நற்கொம் பிற்புனை யூசல் கலித்தா டிடவிரைவிற்\nகவின வசைப்ப விறும்பூ துற்றுக் கடவுண்மி னார்மகிழு\nமற்புத வளமலி கோழியில் வாழ்மயி லாடுக வம்மனையே\nயகிலமு நிகிலமு முதவிய திருமக ளாடுக வம்மனையே. (7)\n365 பாருந் துளைத்துக் கீழ்போகிப் படர்வான் முகடு திறந்துமிசைப்\nபாய்ந்து பொலியுங் கோபுரத்திற் பசும்பொற் றகட்டிற் பதித்தநிறஞ்\nசேரு முழுச்செம் மணிப்பிரபை திகழத் திரண்டு தழைப்பதனாற்\nசெழுந்தண் டுளபச் சூகரமுந் திறம்பா மறைக ளொருநான்கு\nமோரு மனமுந் தெரிவரிய வொருவ ருருவ மி·தெனவே\nயும்பர் முதலோர் கரங்கூப்பி யுருகித் துதிக்கு மரவொலியே\nயாரு முறந்தைப் பெண்ணரசி யாடியருள்க வம்மனையே\nயடியா ருளத்துக் குடியானா யாடியருள்க வம்மனையே. (8)\n366 தெருள்சே ருள்ளத் தொருமூவர் திருவாய் மலர்ந்த திருப்பாடல்\nதிகழ்வெண் சுதைமா ளிகைமீது தீபம் பொலிய வதன்முனுறீஇக்\nகருள்சே ரிம்மை வினையொழிப்பார் கருதி யுருவேற் றிடக்கண்டு\nகயிலைப் பொருப்பி லெழுந்தருளிக் கழறிற் றறிவார் செம்மேனிப்\nபொருள்சேர் பெருமாற் கினியவுலாப் புறங்கேட் பித்த துறழுமெனப்\nபுலவர் மகிழ்ந்து கொண்டாடப் பொங்குஞ் சைவத் தன்புதழைத்\nதருள்சே ருறந்தைப் பெண்ணரசி யாடியருள்க வம்மனையே\nயடியா ருளத்துக் குடியானா யாடியருள்க வம்மனையே. (9)\n367 மாடு மயில்க ணடமாட மாதர் குழலில் வண்டாட\nமனைக டொறும்வெண் கொடியாட மலர்ச்செங் கொடியு முவந்தாட\nநீடு துறைக டொறுங்களிறு நிலவும் பிடியு நீராட\nநீறு புதைத்த ம��ழுமேனி நிகரி லவருங் கூத்தாடக்\nகாடு புரிமென் குழல்சுமந்த கருங்கண் மடவார் குனித்தாடக்\nகண்டோர் மனமுஞ் சுழன்றாடக் கவின்செ யிவைகண் டியர்வருங்கொண்\nடாடு முறந்தைப் பெண்ணரசி யாடி யருள்க வம்மனையே\nயடியா ருளத்துக் குடியானா யாடி யருள்க வம்மனையே. (10)\n8 - அம்மானைப்பருவம் முற்றிற்று.\n368 அங்கட் பிசைந்தகட் டெழுபசித் தழன்முழுகி யழுபுலிக் குருளையுண்ண -\nவன்பினின் சுவைநனி பழுத்துவட் டெறியுமமு தனையபால் வெள்ளமருளுந்,\nதிங்கட் கொழுந்தணி பிரானெனப் பரசமைய சிங்கப் பறழ்க்குவயிறு -\nதேக்கியெதிர் கொள்ளவின் பாலருளு மம்மைநின் சேடியர்கள் சூழநின்று,\nவெங்கட் கடுங்கொலைய வேழக் குழாத்தையிகல் வெற்புக் குழாத்தொடுங்கீழ் -\nமேலுற வுருட்டித் திரைக்கைகொடு பொன்னுமழன் மின்னுமணி யுந்தரளமும்,\nபொங்கக் கொழித்துச் செழித்துச் சுழித்துவரு பொன்னிநீ ராடியருளே -\nபொன்னியல் சிறந்தவெயின் மன்னிய வுறந்தைமயில் பொன்னிநீ ராடியருளே. (1)\n369 முற்றுங் கயற்றொகுதி கட்குடைந் திரியுமிள மோட்டாமை புறவடிக்கு -\nமுன்னிலா தோடும்வியல் வால்வளை களங்கண்டு முரிதரும் வராலலவனு,\nமற்றுங்கணைக்கான் முழந்தா ளினைக்கண்டு மறுகுமென் றுரைசெய்தமர -\nமாதர்கொண் டாடவவர் தொகுதிநடு நின்றுநல மருவுமலை யரையன்மகணீ,\nபற்றுங் குலைக்கண்வளர் கந்திகள் கழுத்திறப் பாகற் பழங்கள்கிழியப் -\nபந்திவளர் தேமாங் கனிக்குலை முறிந்திடப் பரிதிமணி வயிரமுத்தம்,\nபொற்றிரைக் கையாலெடுத்தெறிந் தார்த்துவரு பொன்னிநீ ராடியருளே -\nபொன்னியல் சிறந்தவெயின் மன்னிய வுறந்தைமயில் பொன்னிநீ ராடியருளே. (2)\n370 திருமலர்க் கார்க்குழ லவிழ்ந்துசை வலமெனத் திகழ்தரக் குழையடர்ந்து -\nசெறிகட் கருங்குவளை செங்குவளை பூப்பநகை செய்யொளியின் முழுகியாங்குக்,\nகுருமலர் முருக்கிதழ் விளர்ப்பநுழை நுண்ணிடைக் கொடிதுவண் டொசியவமரர் -\nகோற்றொடி மடந்தைமார் மொய்ப்பவடி யாருளங் குடிகொண் டிருக்குமம்மே,\nவெருவவரு வெம்புலியை யம்புலியின் மோதியுகண் மீனையம் மீனின்மோதி -\nவெள்ளைக் களிற்றொடு கருங்களிறு முட்டவியன் விண்ணத் தெடுத்தெறிந்து,\nபொருகட லகட்டைக் கிழித்துச் சுழித்துச்செல் பொன்னிநீ ராடியருளே -\nபொன்னியல் சிறந்தவெயின் மன்னிய வுறந்தைமயில் பொன்னிநீ ராடியருளே. (3)\n371 தண்ணற வொழுக்கிமக ரந்தஞ் சிதர்ந்தசெந் தாமரை மலர்க்கானின���ட் -\nடாவில்பொற் புடைநடைக் கன்னியன் னப்பெடை தயங்குவது போலுமெழில்சே,\nரொண்ணிற வுடுக்கண நடுப்பொலியும் வெண்ணில வுடுத்தெழுந் திங்கள்போலு -\nமுறுதுணைச் சேடியர்கள் சூழநடு நின்றிமய வுயர்வரைத் தோன்றுபிடியே,\nமண்ணிறை யிரப்பவொரு முனிவாய் நுழைந்துசெவி வருகங்கை போலாதுவிண் -\nவளரிறை யிரப்பவொரு முனிகமண் டலநின்று வார்ந்தளவி லுயிர்வளர்த்துப்,\nபுண்ணியம் பூத்துலகி லெஞ்ஞான்று மன்னிச்செல் பொன்னிநீ ராடியருளே -\nபொன்னியல் சிறந்தவெயின் மன்னிய வுறந்தைமயில் பொன்னிநீ ராடியருளே. (4)\n372 கயல்பாய் கருங்கட் டுணைச்சேடி மார்களிரு கைமருங் குறநின்றுசெங் -\nகமலக்கை யானினது திருமேனி வருடவொளி காட்டரிச னப்பொடியுமெல்,\nலியல்பாய் நறுங்குங்கு மப்பொடியு நானமு மிழுக்குதக ரமுநனியளைஇ -\nயேர்பெறக் குடைதோறு மம்மணமு மம்மைநின் னியற்கைமண முந்தழைப்ப,\nமுயல்பாய் பனித்துண்ட மாலைப் பிராற்கிகலி முன்வந்த தென்றுவெங்கண் -\nமூரித் தடக்கைமத வானையை யுருட்டிவிட மூண்டெழத் தந்ததென்று,\nபுயல்பாய் நெடுங்கடலை மோதியதி லிட்டுமகிழ் பொன்னிநீ ராடியருளே -\nபொன்னியல் சிறந்தவெயின் மன்னிய வுறந்தைமயில் பொன்னிநீ ராடியருளே. (5)\n373 அம்ம வடுக்கற் பொறையாற்றா தம்ம வோவென் றரற்றுமிடை\nயயில்வே லனுக்கி யம்பலைக்கு மங்கண் மடவார் பயில்பொழிற்கண்\nவிம்மு கருக்கொள் குயினதிர்ந்து விரியுஞ் சினையை மடக்கியதன்\nமீது தவழ்த லைந்தருக்கள் விதிர்ப்ப வடர்ப்ப தாலுமெரி\nதும்மு நுதிவாட் பகையுடன்மேற் றோற்ற முடைய தாலுநெடுஞ்\nசுரர்கோ னூர்தி தனைநிறுவித் துனிசெய் யாமற் றகைதல் பொரூஉம்\nபொம்மல் வளஞ்சே ருறந்தைநகர்ப் பொன்னே புதுநீ ராடுகவே\nபுனிதற் குடன்முன் னான்கானாய் பொன்னிப் புதுநீ ராடுகவே. (6)\n374 களிமிக் குடன்று வீரமணங் கல்லிற் கமழ வினனுடலக்\nகடறு புகுந்து திறல்வானங் கலந்து சூர்மெல் லியர்ப்புணரு\nமொளிமிக் கவர்போல் வாளைதம்மி லுடன்று நடுமண் டபத்தூணத்\nதுலவாப் புலவு மணநாற வுரிஞி யெழுந்து குலைக்கமுகி\nலளிமொய்த் தொளிர்தே னடைகீறி யதன்வாய்ப் புகுந்து வான்யாற்றை\nயணுகிப் பன்மீ னொடுகலவி யன்பிற் புணர்ந்து விளையாடும்\nபுளினத் தடஞ்சேர் திருவுறந்தைப் பொன்னே புதுநீ ராடுகவே\nபுனிதற் குடன்முன் னான்கானாய் பொன்னிப் புதுநீ ராடுகவே. (7)\n375 வருந்தி யுயிர்த்த வேற்றைநனி வருத்தம் புரியும் படையைநெடு\nமாலோர் பிறப்பி லாதரித்த வலிய பகைகண் டவன்முன்னோ\nனிருந்த திணையிற் புகுந்துபகை யியற்றல் போலம் மான்மனையா\nளில்லைக் கறித்துக் குதட்டிமக னெடுக்கும் படைக்கா டுழக்கியுயி\nரருந்து நமனை யடர்த்தவரு ளறிந்தெம் மான்பொற் சடைக்கடுக்கை\nயமருந் திணையுட் புகாதுகவை யடிய பிணர்க்கோட் டிணைமேதி\nபொருந்து மருதத் திருவுறந்தைப் பொன்னே புதுநீ ராடுகவே\nபுனிதற் குடன்முன் னான்கானாய் பொன்னிப் புதுநீ ராடுகவே. (8)\n376 உலகத் துயிர்கட் குணவாக்கி யுணவு மாகு மிதிற்கந்த\nமுறாதென் பார்முன் தோன்றியசேய்க் கொருபேர் கந்த னெனலறியார்\nபலரு ம·து நிற்கநமைப் பரிக்குங் குணத்தான் மிகுகந்தம்\nபரப்ப லாமென் றுனிக்குமுதம் பங்கே ருகமே முதன்மலரா\nவலர்முத் தரும்பி மரகதங்காய்த் தடர்செம் பவளம் பழுத்துமிழு\nமந்தண் கந்திப் பொழினடுவ ணாவிப் புனற்கு மிக்கமணம்\nபுலர்தற் கரிதாய்ச் செயுமுறந்தைப் பொன்னே புதுநீ ராடுகவே\nபுனிதற் குடன்முன் னான்கானாய் பொன்னிப் புதுநீ ராடுகவே. (9)\n377 அங்கண் வருக்கைக் கனிவிரலா லகழ வகழக் குழிந்தாழ்ந்த\nவதுகண் டுட்சென் றொருகடுவ னவிருஞ் சுளைகொண் டெழும்வேலை\nதெங்கிற் கவியொன் றுகுத்தபழஞ் செறிந்தவ் வழிமாற் றிடக்குருகுச்\nசிலம்போ வெனவுட் டிகைத்தனைத் தெளிந்து நீக்கி வெளிவந்து\nதங்கு பிலத்து ணின்றுவழி தகைகற் சிதறி வந்திளைய\nதம்பி யொடும்போர் பொருதான்போற் றாயக் கடுவ னொடும்பொருஞ்சீர்ப்\nபொங்கர் மலிந்த திருவுறந்தைப் பொன்னே புதுநீ ராடுகவே\nபுனிதற் குடன்முன் னான்கானாய் பொன்னிப் புதுநீ ராடுகவே. (10)\n10 -- பொன்னூசற் பருவம்\n378 கதிர்விரவு வயிரக் கொழுங்கா னிறீஇப்பிரபை கஞல்பவள விட்டமிட்டுக்\nகங்குலை மழுக்குநித் திலவடம் பூட்டிக் கதிர்த்துலகம் யாவும்விற்க,\nவதியுமா ணிக்கச் செழும்பலகை சேர்த்துநறு மலர்பெய்து மறையின்முடியை -\nமானப் புனைந்தமைத் தினிதினர மாதர்கள் வணங்கிநிற் கின்றனர்களால்,\nமதிபக வெழுங்கவி ழிண்ர்ச்சூதம் வென்றுமருண் மாயச் சிலம்புகொன்று -\nமாமயி னாடவிவரு மைந்தரோ ரிருவரை மகிழ்ந்தெடீஇ வேறுவேறு,\nபுதியபொற் றொட்டிலிட் டாட்டும் பிராட்டிநீ பொன்னூச லாடியருளே-\nபூந்தட நிலாவுபொழில் வாய்ந்தவுறை யூரிறைவி பொன்னூச லாடியருளே. (1)\n379 வதிவுற்ற வெண்பனி துவன்றியொரு வெள்ளிமால் வரையென விளங்குமிமய -\nவரைவா யரிந்தெடுக் கும்பளிங் கனையநீர் வாய்ந்ததண் சுனையகத்து,\nநிதியொத்த பூந்துணர்க் கொன்றையஞ் சிறுகாய் நிகர்த்தவரு வார்க்கருப்பை -\nநேரிணை யெயிற்றுமுட் டாட்டா மரைத்தொட்டி னிலையசைந் தாடலேய்ப்ப,\nமதிசத்தி யாய்விந்து வாய்மனோன் மணியாய் மகேசையா யுமையாய்த்திரு -\nமகளாய்நல் வாணியா யின்னும்வே றாயிறை வருக்கியைய நின்றுயிர்க்குப்,\nபொதிவுற்ற மலவிரு ளொளித்தின்ப மருள்புனிதை பொன்னூச லாடியருளே-\nபூந்தட நிலாவுபொழில் வாய்ந்தவுறை யூரிறைவி பொன்னூச லாடியருளே. (2)\n380 சீதமா மலர்வதியு மிகுளைமா ரிருவருஞ் சேர்ந்துபொன் னூசலாடித்\nதிகழ்வதென நின்றிருக் கண்கள்பொற் றேடுறு செழுங்கா தளாவியாடத்\nதாதளா வியநறுந் தாமரை யிருக்குநின் நன்னெழில் விளக்கியாங்குத்\nதளிர்புரை நின்கர தலங்குடி புகுந்தவேர் தரும்பசுங் கிள்ளையாட\nவேதன்மா லறியாத நாதனார் வாமத்து வீற்றிருக் கின்றதாலவ்\nவித்தகர் முடிக்கொன்றை யீன்றகனி யொருபால் விளங்கிக் கிடத்தலொத்துப்\nபோதளாய் நிறைகருங் கூந்தற் பிராட்டிநீ பொன்னூச லாடியருளே-\nபூந்தட நிலாவுபொழில் வாய்ந்தவுறை யூரிறைவி பொன்னூச லாடியருளே. (3)\n381 செங்கேழ் மணிப்பலகை நடுவணீவதிதன்முன் றிருவால வாய்ச்செழியர் கோன் -\nறீதற வுஞற்றுசெந் தீநடு வெழுந்தவத் திருவந் தெரித்துநிற்பச்,\nசங்காழி தங்கிய குடங்கையா னெடுநறுஞ் சததள மலர்ப்பொகுட்டிற் -\nறங்குவோ னிற்றைவரை நாடியுங் காணரிய தம்பிரான் கழிதலை யெடீஇக்,\nகொங்கார் கதுப்பினர்கள் பாலிரந் தானெனுங் கூற்றினுக் கையமெய்தக் -\nகுலவுமொரு முப்பத் திரண்டறமு மோங்கவருள் கூர்ந்துகரை கொன்றிரைத்துப்,\nபொங்கோத வேலையுல குய்யப் புரிந்தபெண் பொன்னூச லாடியருளே-\nபூந்தட நிலாவுபொழில் வாய்ந்தவுறை யூரிறைவி பொன்னூச லாடியருளே. (4)\n382 ஓங்கொளிநம் மகிழ்நனார் தாமரை யிருக்கைகொண் டியோகத் திருந்தவந்நா -\nளுற்றபல் லுயிரெலா முறுபோக மில்லா துணங்குத லறிந்துவானோர்,\nவீங்குமயல் புரிதரத் தூண்டவந் தானைநுதல் வெந்தழலி னாற்கனற்றி -\nமேவுமரு ளாற்பின்பு நம்மைப் புணர்ந்தின்ப மிகுமுயிர்க் கருளினாரால்,\nநீங்கியி· தின்னுமொரு காலக் குணங்கொள்ளி னீடின் புயிர்க்கருளவே -\nணினைவுஞ் செயானியா மேமயல் புரிந்திடுவ நேர்ந்தெனக் கொண்டதொப்பப்,\nபூங்கணை கருப்புவிற் றாங்கியகை யம்பிகை பொன்னூச லாடியருளே -\nபூந்தட நிலாவுபொழில் வ��ய்ந்தவுறை யூரிறைவி பொன்னூச லாடியருளே. (5)\n383 எண்ணுதற் கரியபல புவனப் பரப்பெலா மினிதுதரம் வைத்துயிர்த்து -\nமிளமுலைகள் சரியாது கண்கள்குழி யாதுமல ரேந்துகூந் தலும்விளர்ப்பை,\nயண்ணுத லறாதிளமை நீங்காது கன்னியே யாகியெஞ் ஞான்று முண்ணெக் -\nகள்ளூறு மன்புடைய வடியருக் கமுதூறி யானந்த மாகுமம்மே,\nகண்ணுத லுடைப்பரம யோகியுழை யொன்றுசெங் கைக்கொண் டிருத்தல்போலக் -\nகதிர்வரவு கோற்றொடி புனைந்துதளிர் வென்றழகு காட்டுமங் கைத்தலத்திற்,\nபுண்ணியக் கிளியொன்று கொண்டபரி பூரணீ பொன்னூச லாடியருளே -\nபூந்தட நிலாவுபொழில் வாய்ந்தவுறை யூரிறைவி பொன்னூச லாடியருளே. (6)\n384 ஒருவார் பெருந்தூ ணகட்டைக் கிழித்துரறி யோங்கிரணி யப்பெயரினோ -\nனுடல்வகிர்ந் தெழுநர மடங்கல்வலி செற்றெழுந் துலவுபிர ணவகளிறும்விண்,\nடருவாளி வேண்டமுனி குண்டிகை கவிழ்த்துநதி தந்தவொரு கோட்டுமோட்டுத் -\nதவழ்கடாக் களிறுங்கை வளருங் கரும்பினைத் தக்கவுண வாம்வழக்கால்,\nவெருவாது கவரவரு மென்றும· தன்றியும் வேழமென் பெயர்பெற்றதால் -\nவெகுளுமென வெண்ணிய மவைகூட் டுணுங்கால் விலக்கத் தரித்ததேபோற்,\nபொருபாச மங்குசங் கொண்டபரி பூரணீ பொன்னூச லாடியருளே -\nபூந்தட நிலாவுபொழில் வாய்ந்தவுறை யூரிறைவி பொன்னூச லாடியருளே. (7)\n385 தேங்கொளிய வெள்ளித் தசும்புடைந் தாலெனத் திகழ்முகை யுடைந்துமலருஞ் -\nசெறிவெள் ளிதழ்த்தா மரைப்பனுவ லாட்டிபொற் றிருவூசல் பாடியாட,\nவாங்குகழை விற்குமர னைத்திரு குளநடு வயங்குகட் டாமரையினான் -\nமாட்டிய பிரான்றுகிர் பழுத்தனைய சடைமுடி வயங்கத் துளக்கியாட,\nவோங்குவரை மீதுநரல் வேயுகுத் திடுமுத்த மொளிர்தல்போற் பொம்மன்முலைமே -\nலொழுகெழிற் றோள்புனைந் தவிர்முத்த மாலைதாழ்ந் துலவிவில் வீசியாடப்,\nபூங்கொடி மருட்டுநுண் ணிடையாட வம்மைநீ பொன்னூச லாடியருளே -\nபூந்தட நிலாவுபொழில் வாய்ந்தவுறை யூரிறைவி பொன்னூச லாடியருளே. (8)\n386 பேழ்வாய்த் தரக்கரவு பயிறலா லுடைதலை பெருந்தழ லிருத்தலாற்றேன் -\nபெய்யிதழி யுழையுறைத லாற்கமட மோடறல் பிறங்கலாற் சுரிவளைவிடம்,\nவாழ்வாய தாற்குறிஞ் சித்திணைமு னைந்திணையு மன்னுதன் னுட லமைத்த -\nமகிழ்நனே போலிடை மடங்கறோள் வேய்கற்பு வாரழல் முலைக்கோங்குமை,\nசூழ்வார் குழற்கான் றிருக்குமான் பொற்கவுட் டூயநீர் நிலைவில்வேழஞ் -\nசுடர்படைச் சங்குநகை முத்தமிவை முதலாத் தொகுத்துரு வமைத்தவம்மே,\nபோழ்வாய்ந்த மாவடுக் கண்ணெம் பிராட்டிநீ பொன்னூச லாடியருளே -\nபூந்தட நிலாவுபொழில் வாய்ந்தவுறை யூரிறைவி பொன்னூச லாடியருளே. (9)\n387 தாவிலொளி மீனுமணி நூபுரம் விராவுபொற் றாமரைத் தாளுமருணன் -\nறன்னிளங் கதிரொத்த செம்பட் டுடுத்தித் தயங்குமே கலைநுணிடையு,\nமாவிய னறுந்தளிர் மருட்டிவர தாபயம் வழங்குசெங் கையுமெய்ஞான -\nமடைதிறந் தொழுகுமிரு கொங்கையு மிலங்குதிரு மங்கலச் சங்கமிடறுங்,\nகாவிநிகர் கருணைபொழி விழியுமூத் தணிகவின் காட்டுநா சியும்வள்ளைநேர் -\nகதிர்மணித் தோடுடைக் காதுமிள மூரலுங் கமலமுக மும்பொலிதரப்,\nபூவின்மட வார்பரவு காந்திமதி யம்மைநீ பொன்னூச லாடியருளே -\nபூந்தட நிலாவுபொழில் வாய்ந்தவுறை யூரிறைவி பொன்னூச லாடியருளே. (9)\n10 - பொன்னூசற்பருவம் முற்றிற்று.\n* ஸ்ரீ காந்திமதியம்மை பிள்ளைத்தமிழ் முற்றிற்று.\n388 தூமேவு திருமூக்கீச் சரப்பஞ்ச வன்னேசச் சோதி பால்வாழ்\nஏமேவு திருக்காந்தி மதிபிள்ளைத் தமிழமிழ்த மெமக்கீந் தானால்\nநாமேவு தமிழ்ப்புலமைக் கோரெல்லை யாயுறைந்த நல்லோன் வல்லோன்\nமாமேவு சிரகிரிவாழ் மீனாட்சி சுந்தரநா வலவ ரேறே.\n* இந்நூல், சென்ற விரோதிகிருது [கி. பி. 1852] வைகாசிமீ பதிப்பிக்கப்பெற்றது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://shivatemples.com/sofct/sct002.php", "date_download": "2018-11-17T22:15:46Z", "digest": "sha1:QT2WXRP656JVAUNXDJFPMFXP2HOPYX2U", "length": 17395, "nlines": 109, "source_domain": "shivatemples.com", "title": " கடம்பவன நாதேஸ்வரர் கோவில், திருகடம்பந்துறை - Kadambavana Natheswarar Temple, Thirukadambanthurai (kadambar Kovil)", "raw_content": "\nதேவாரப் பாடல் பெற்ற சிவஸ்தலங்கள்\nகடம்பவன நாதேஸ்வரர் கோவில், திருகடம்பந்துறை\nசிவஸ்தலம் பெயர் திருகடம்பந்துறை (தற்போது குளித்தலை என்று வழங்குகிறது)\nஇறைவன் பெயர் கடம்பவன நாதேஸ்வரர்\nஇறைவி பெயர் முற்றிலா முலையம்மை\nபதிகம் திருநாவுக்கரசர் - 1\nஎப்படிப் போவது இத்தலம் குளித்தலையில் இருந்து 2 கி.மி. தொலைவில் உள்ளது. கரூரில் இருந்து 23 கி.மி. தொலைவிலும், திருச்சியில் இருந்து 55 கி.மி. தொலைவிலும் இருக்கிறது. குளித்தலை ரயில் நிலையம் திருச்சி - கரூர் - ஈரோடு ரயில் மார்க்கத்தில் இருக்கிறது.\nஆலய முகவரி அருள்மிகு கடம்பவனேஸ்வரர் திருக்கோயில்\nஇவ்வாலயம் தினந்தோறும் காலை 6 மணி முதல் பகல் 1 மணி வரையிலும், மாலை 4-30 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும் திறந்திருக்கும்.\nதமி��்நாட்டிலுள்ள கரூர் மாவட்டத்தில் குளித்தலை அருகில் இருக்கும் 3 சிவஸ்தலங்களை ஒரே நாளில் காலை, பகல் மற்றும் மாலை வேளைகளில் சென்று தரிசனம் செய்து வணங்கினால் புண்ணியம் என்று கூறப்படுகிறது. இவற்றுள் திருஈங்கோய்மலை காவிரி வடகரைத் தலம். மற்ற இரண்டு தலங்களான திருவாட்போக்கியும், கடம்பந்துறையும் காவிரி தென்கரைத் தலங்கள். அவ்வகையில் திருகடம்பந்துறை தலத்தில் உள்ள கடம்பவனநாதரை காலை தரிசனம் செய்து வழிபடுவது மிகவும் பலனுடையது என்று கருதப்படுகிறது.\nகடம்பவன நாதர் கோவில் காவிரிக் கரையில் வடக்கு நோக்கி இருக்கிறது. சிவன் கோவில்கள் எல்லாம் ஒன்று கிழக்கு நோக்கி அல்லது மேற்கு நோக்கித் தான் அமைந்திருக்கும். கங்கைக் கரையில் காசி விஸ்வநாதர் கோவில் வடக்கு நோக்கி இருப்பது போல், காவிரிக் கரையில் வடக்கு நோக்கி இருக்கும் கோவில் இது ஒன்று தான். வடக்கு நோக்கிய 5 நிலை ராஜகோபுரமும், கோபுரத்திற்கு வெளியே 16 கால் மண்டபமும் கொண்டு இவ்வாலயம் விளங்குகிறது. 5 நிலை கோபுர வாயில் வழியே உள்ளே நுழைநால் ஒரு நீண்ட மண்டபம் நம்மை வரவேற்கிறது. இம்மண்டபத்தில் கொடிமரம், பலிபீடம், நந்தி ஆகியவற்றைக் காணலாம். வெளிப் பிரகாரத்தின் வடமேற்குப் பகுதியில் இறைவி முற்றிலா முலையம்மை சந்நிதி கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. அடுத்த வாயிலைக் கடந்து சென்றால் இறைவன் கருவறையை அடையலாம். இறைவன் கடம்பவன நாதர் லிங்கத் திருவுருவுக்குப் பின்னால் சப்த கன்னியர் உருவச் சிலைகள் இருக்கின்றன. சப்தகன்னிகைகளின் பிரம்மஹத்தி தோஷம் நிவர்த்தியான தலம் இதுவாதலின், மூலவர் பின்னால் சப்தகன்னிகைகளின் உருவங்கள் கல்லில் பிம்பமாகச் செதுக்கப்பட்டுள்ளன. உள் பிராகாரத்தில் விநாயகர், சுப்பிரமணியர், நலக்கிரகங்கள், ஜேஷ்டாதேவி, நால்வர், 63 மூவருடைய மூல, உற்சவத் திருமேனிகள், விஸ்வநாதர், கஜலட்சுமி ஆகிய சந்நிதிகள் உள்ளன. இக்கோவிலில் இரண்டு சோமஸ்கந்த மூர்த்திகள், இரண்டு நடராஜர் மூர்த்திகள் இருக்கின்றன. ஒரு நடராஜ மூர்த்தியின் காலடியில் முயலகன் இருக்க, மற்றொன்றில் இல்லை. தலவிருட்சம் கடம்ப மரம். தீர்த்தம் காவிரி நதி. கண்ணுவ முனிவரும், தேவர்களும் இத்தலத்து இறைவனை பூசித்துப் பேறு பெற்றுள்ளனர். கண்ணுவ முனிவருக்கு இறைவன் கடம்ப மரத்தில் காட்சி தந்த தலம். பிரம்மா, மகாவிஷ்ணு, முருகர், ச்பதகன்னியர்கள், அகத்தியர் ஆகியோர் இத்தலத்து இறைவனை வழிபட்டு பேறு பெற்றுள்ளனர்.\nமூலவர் கடம்பவன நாதர் - பின்புறம் சப்த கன்னியர்\nதல வரலாறு: தூம்ரலோசனன் என்ற அசுரன் தரும் துன்பங்களிலிருந்து தங்களைக் காப்பாற்றும்படி தேவர்கள் அம்பிகையிடம் முறையிட்டனர். அவர்களுக்காக அம்பாள் துர்க்கை வடிவம் எடுத்து அசுரனை அழிக்கச் சென்றாள். அசுரன் தான் பெற்றிருந்த வரத்தினால் துர்க்கையுடன் தொடர்ந்து சமபலத்துடன் மோத, துர்க்கையின் பலம் குறைந்தது. எனவே சப்தகன்னிகளை அனுப்பி அசுரனுடன் போர் புரியச் செய்தாள். அவர்களை எதிர்க்க முடியாத அசுரன் அவர்களிடமிருந்து தப்பி வனத்திற்குள் ஓடினான். அங்கு கார்த்தியாயன மகரிஷியின் ஆசிரமத்திற்குள் அசுரம் ஒளிந்து கொள்ள, அங்கு வந்த சப்த கன்னியர்களும் ஆசிரமத்திற்குள் சென்றனர். அங்கு முனிவர் தவத்தில் இருந்ததைக் கண்ட அவர்கள், தூம்ரலோசனன் தான் முனிவர் போல உருமாறி அமர்ந்திருப்பதாக கருதி, முனிவரை அழித்து விட்டனர். இதனால், அவர்களுக்கு பிரம்மஹத்தி தோஷம் பிடித்தது. அவர்கள் தங்களது தோஷம் நீங்க அருளும்படி அம்பாளை வேண்டினர். அம்பாளின் கூற்றுப்படி இத்தலத்தில் சிவனை வேண்டிக் கொண்டு சாப விமோசனம் பெற சப்தகன்னிகள் இங்கு வந்து தவமிருந்தனர். சிவன் அவர்களுக்கு கடம்ப மரத்தில் காட்சி தந்து சாபவிமோசனம் கொடுத்தார். அசுரனை அழித்தால் தங்களுக்கு மீண்டும் தோஷம் ஏற்படும் அன்று கருதிய சப்தகன்னியர், அசுரனை அழித்து தங்களைக் காக்கும்படி இறைவனிடர் முறையிட்டனர். சிவபெருமானும் அசுரனை அழித்தார். இத்தலத்தில் சப்தகன்னியர்களுக்கு இறைவன் பாதுகாப்பாக இருப்பதாக ஐதீகம்.\nஇத்தலம் அருணகிரிநாதர் பாடல் பெற்ற ஒரு திருப்புகழ் தலம். இங்கு முருகப்பெருமான் ஆறு திருமுகமும் பன்னிரு திருக்கரங்களும் கொண்டு வள்ளி தெய்வானையுடன் கிழக்கு நோக்கி நின்ற கோலத்தில் காட்சி தருகிறார். உற்சவர் ஒரு திருமுகத்துடன் மயில் மீதமர்ந்து காட்சி தருகிறார். திருப்பகழில் ஒரு பாடல் உள்ளது.\nதிருநாவுக்கரசர் இத்தலத்து இறைவன் மேல் பாடிய இப்பதிகம் 5-ம் திருமுறையில் இடம் பெற்றுள்ளது:\nமுற்றி லாமுலை யாளிவ ளாகிலும்\nஅற்றந் தீர்க்கும் அறிவில ளாகிலுங்\nகற்றைச் செஞ்சடை யான்கடம் பந்துறைப்\nபெற்ற மூர்தியென் றாளெங்கள��� பேதையே.\nதனகி ருந்ததோர் தன்மைய ராகிலும்\nமுனகு தீரத் தொழுதெழு மின்களோ\nகனகப் புன்சடை யான்கடம் பந்துறை\nநினைய வல்லவர் நீள்விசும் பாள்வரே.\nஆரி யந்தமி ழோடிசை யானவன்\nகூரி யகுணத் தார்குறி நின்றவன்\nகாரி கையுடை யான்கடம் பந்துறைச்\nசீரி யல்பத்தர் சென்றடை மின்களே.\nபண்ணின் இன்மொழி கேட்கும் பரமனை\nவண்ண நன்மல ரான்பல தேவருங்\nகண்ண னும்மறி யான்கடம் பந்துறை\nநண்ண நம்வினை யாயின நாசமே.\nமறைகொண் டமனத் தானை மனத்துளே\nநிறைகொண் டநெஞ்சி னுள்ளுற வைம்மினோ\nகறைகண் டனுறை யுங்கடம் பந்துறை\nசிறைகொண் டவினை தீரத் தொழுமினே.\nநங்கை பாகம்வைத் தநறுஞ் சோதியைப்\nபங்க மின்றிப் பணிந்தெழு மின்களோ\nகங்கைச் செஞ்சடை யான்கடம் பந்துறை\nஅங்க மோதி அரனுறை கின்றதே.\nஅரிய நான்மறை ஆறங்க மாயைந்து\nபுரியன் தேவர்க ளேத்தநஞ் சுண்டவன்\nகரிய கண்டத்தி னான்கடம் பந்துறை\nஉரிய வாறு நினைமட நெஞ்சமே.\nபூமென் கோதை உமையொரு பாகனை\nஓமஞ் செய்தும் உணர்மின்கள் உள்ளத்தாற்\nகாமற் காய்ந்த பிரான்கடம் பந்துறை\nநாம மேத்தநந் தீவினை நாசமே.\nபார ணங்கி வணங்கிப் பணிசெய\nநார ணன்பிர மன்னறி யாததோர்\nகார ணன்கடம் பந்துறை மேவிய\nஆர ணங்கொரு பாலுடை மைந்தனே.\nநூலால் நன்றா நினைமின்கள் நோய்கெடப்\nபாலான் ஐந்துடன் ஆடும் பரமனார்\nகாலால் ஊன்றுகந் தான்கடம் பந்துறை\nமேலால் நாஞ்செய்த வல்வினை வீடுமே.\nதிருகடம்பந்துறை கடம்பவன நாதேஸ்வரர் ஆலயம் புகைப்படங்கள்\n16 கால் வெளி முகப்பு மண்டபம்\nகோபுரம் கடந்து நாம் காணும் நீண்ட மண்டபம்\nதிருகடம்பந்துறை கடம்பவன நாதேஸ்வரர் ஆலயம் புகைப்படங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/sports/sports-news/2018/sep/14/tamil-nadu-chief-minister-edappadi-k-palaniswami-3000234.html", "date_download": "2018-11-17T21:33:46Z", "digest": "sha1:WXF5LWIJFDNXDSA2Q2NJ56OBTKUBMR5C", "length": 8693, "nlines": 110, "source_domain": "www.dinamani.com", "title": "Tamil Nadu chief minister Edappadi K Palaniswami- Dinamani", "raw_content": "\nஆசிய விளையாட்டுப் போட்டியில் பதக்கம் வென்ற வீரர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கிய தமிழக முதல்வர்\nBy எழில் | Published on : 14th September 2018 02:58 PM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nஆசிய விளையாட்டுப் போட்டிகளில் முத்திரை பதித்த தமிழர்களுக்கு ஊக்கத் தொகைகளை முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தலைமைச் செயலகத்தில் இன்று வழங்கினார்.\nஆசிய விளையாட்டுப் போட்டிகள் கடந்த ஆகஸ்ட் இறுதியில் தொடங்கி செப்டம்பர் ம���தல் வாரம் வரை நடைபெற்றது. இதில் தமிழகத்தின் சார்பில் ஸ்குவாஷ், மேஜைப்பந்து, ஓட்டப் போட்டி, ஹாக்கி என பல்வேறு பிரிவுகளில் வீரர்கள் பதக்கங்களை குவித்துள்ளனர்.\nசர்வதேச விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வெல்லும் வீரர்களுக்கு உயரிய ஊக்கத் தொகை அளிக்கப்படும் என மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அறிவித்திருந்தார். அதன்படி, வெள்ளி வென்றால் ரூ.30 லட்சம், வெண்கலம் வெல்வோருக்கு ரூ.20 லட்சம் உயரிய ஊக்கத் தொகை அளிக்கப்பட்டு வருகிறது.\nஇன்று உயரிய ஊக்கத் தொகை: ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் வெள்ளி, வெண்கலப் பதக்கங்களை வென்ற தமிழக வீரர்களுக்கான உயரிய ஊக்கத் தொகைகளை முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தலைமைச் செயலகத்தில் இன்று வழங்கியுள்ளார்.\nதமிழ்நாட்டைச் சேர்ந்த 16 விளையாட்டு வீரர்களுக்கு ரூ. 5 கோடியே 20 லட்சம் மற்றும் அவ்வீரர்களின் 16 பயிற்றுநர்களுக்கு ரூ. 78 லட்சம் ரூபாய் ஊக்கத்தொகையாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இன்று தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 12 வீரர்களுக்கு ரூ. 3 கோடியே 70 லட்சம் ஊக்கத்தொகையும் 11 பயிற்றுநர்களுக்கு ரூ. 51 லட்சமும் என மொத்தம் 4 கோடியே 21 லட்சத்துக்கான காசோலைகள் வழங்கப்பட்டுள்ளன. அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் இத்தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஒன்றாக இணைந்த 80's நடிகர், நடிகைகள்\nதீபிகா - ரன்வீர் சிங் திருமணம்\nஜெயலலிதாவின் புதிய சிலை திறப்பு\nவிண்ணில் பாய்ந்தது ஜிஎஸ்எல்வி ராக்கெட்\nஎழுத்தாளர் பா. ராகவனுடன் ‘நோ காம்ப்ரமைஸ்’ நேர்காணல்\nமகாலிங்கபுரம் ஸ்ரீ ஐயப்பன் குருவாயூரப்பன் கோயிலில் மாலை அணிய திரண்ட ஐயப்ப பக்தர்கள்\nதிமிருபுடிச்சவன் படத்தின் சில நிமிட காட்சி\nசகா படத்தின் புதிய மெலடி பாடல் டீஸர்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/tamilnadu/2017/feb/19/%E0%AE%B0%E0%AE%95%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AF%8B-2652249.html", "date_download": "2018-11-17T21:42:44Z", "digest": "sha1:YPM4A447ENMFUGHKYSNXXH5E7I3D3BZ7", "length": 7565, "nlines": 110, "source_domain": "www.dinamani.com", "title": "ரகசிய வாக்கெடுப்பு கோரிக்கை நியாயமற்றது: வைகோ- Dinamani", "raw_content": "\nரகசிய வாக்கெடுப்பு கோரிக்கை நியாயமற்றது: வைகோ\nBy DIN | Published on : 19th February 2017 03:28 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nதமிழக சட்டப்பேரவையில் ரகசிய வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்ற திமுகவின் கோரிக்கை நியாயமற்றது என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்தார்.\nஈரோட்டில் நடைபெறும் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க சென்னையில் இருந்து கோவை வந்த அவர், விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் சனிக்கிழமை கூறியதாவது:\nதமிழகத்தில் இதற்கு முன்னர், மூன்று முறை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது. ரகசிய வாக்கெடுப்பு என்பது சட்டப்பேரவையிலும், நாடாளுமன்றத்திலும் நடைபெற்றது கிடையாது.\nஎனவே, ரகசிய வாக்கெடுப்பு என்ற திமுகவின் கோரிக்கை நியாயமற்றது. ஆனால், ஓய்வுபெற்ற நீதிபதி மார்கண்டேய கட்ஜு போன்றவர்கள் கூட ரகசிய வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று சொல்வது மிகவும் ஆச்சரியமாக உள்ளது.\nசட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் 15 நாள் அவகாசம் கொடுத்தபோது, அது குதிரை பேரத்துக்கு வழிவகுக்கும் என்று சொன்ன ஸ்டாலின், தற்போது நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு அவகாசம் கொடுக்க வேண்டும் என கேட்பது ஏன் என்று கேள்வி எழுப்பினார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஒன்றாக இணைந்த 80's நடிகர், நடிகைகள்\nதீபிகா - ரன்வீர் சிங் திருமணம்\nஜெயலலிதாவின் புதிய சிலை திறப்பு\nவிண்ணில் பாய்ந்தது ஜிஎஸ்எல்வி ராக்கெட்\nஎழுத்தாளர் பா. ராகவனுடன் ‘நோ காம்ப்ரமைஸ்’ நேர்காணல்\nமகாலிங்கபுரம் ஸ்ரீ ஐயப்பன் குருவாயூரப்பன் கோயிலில் மாலை அணிய திரண்ட ஐயப்ப பக்தர்கள்\nதிமிருபுடிச்சவன் படத்தின் சில நிமிட காட்சி\nசகா படத்தின் புதிய மெலடி பாடல் டீஸர்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/node/21980", "date_download": "2018-11-17T21:43:40Z", "digest": "sha1:XD2M6OWAITGGI7KZW43CTXVA54J42IBV", "length": 17626, "nlines": 195, "source_domain": "www.thinakaran.lk", "title": "முன்னாள் கடற்படை பேச்சாளருக்கு 6 மாதங்களின் பிணை | தினகர���்", "raw_content": "\nHome முன்னாள் கடற்படை பேச்சாளருக்கு 6 மாதங்களின் பிணை\nமுன்னாள் கடற்படை பேச்சாளருக்கு 6 மாதங்களின் பிணை\nதமிழ் இளைஞர்கள் 11 பேர் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கைதாகி விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த கடற்படையின் முன்னாள் ஊடக பேச்சாளர் டி.கே.பி. தசநாயக்க உள்ளிட்ட 6 பேர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.\nகடந்த வருடம் ஜூலை 12 ஆம் திகதி வெலிசர கடற்படை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றிருந்த நிலையில், குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைதுசெய்யப்பட்ட டி.கே.பி. தசநாயக்க, கடந்த ஆறு மாதங்களுக்கு மேலாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.\nஇந்நிலையில் இன்று (09) கொழும்பு உயர் நீதிமன்ற நீதிபதி மணிலால் வைத்யதிலகவினால் பிணையில் விடுவிக்கப்பட்டார்.\nசந்தேக நபர்களின் பிணை மனுவை விசாரித்த நீதவான்,, ஒரு சந்தேகநபர்கள் ஒவ்வொருவரும் தலா ரூபா ஒரு இலட்சம் ரொக்க பிணையிலும் ரூபா 10 இலட்சம் கொண்ட மூன்று சரீரப் பிணைகளில் விடுவிக்குமாறு உத்தரவிடப்பட்டது.\nமேலும் ஒவ்வொரு சனிக்கிழமையும் கொழும்பிலுள்ள குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் ஆஜராகும்படி அவர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.\nசாட்சிகளுக்கு அழுத்தம் கொடுத்தால் அல்லது விசாரணைகளுக்கு இடைஞ்சல் விளைவித்தால் பிணையை தள்ளுபடி செய்து மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு உயர் நீதிமன்ற நீதிபதி இதன்போது உத்தரவிட்டார்.\nகடந்த 2008 - 2009 காலப்பகுதியில் தமிழ் இளைஞர்கள் 11 பேரை பலாத்காரமாக கடத்திச் சென்று காணாமல் ஆக்கியமை தொடர்பில் குறித்த 6 பேர் மீதும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.\nடி.கே.பி தசநாயக்கவின் விளக்கமறியல் நவ 01வரை நீடிப்பு\nகடத்தல்; கைதான கடற்படை பேச்சாளருக்கு விளக்கமறியல் நீடிப்பு\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\n4,000 போதை மாத்திரைகளுடன் மூவர் கைது\nட்ரமடோல் (Tramadol) எனப்படும் அப்பிள் வகை போதை மாத்திரைகள் 4,008 இனை வைத்திருந்த சந்தேகநபர்கள் மூவர் மினுவாங்கொடை நகரில் வைத்து கைது...\nரூ. 7 கோடி; 7 கிலோ தங்க நகைகளுடன் சிங்கப்பூர் நாட்டவர் கைது\nசுமார் 7 கிலோ கிராம் (7.212 kg) தங்க நகைகளுடன் சிங்கப்பூர் நாட்டவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.இன்று (17) அதிகாலை ஒரு மணியளவில்...\nஒருகோடி ரூபா பெறுமதி: கரன்ஸிகளுடன் விமான நிலையத்தில் ஒருவர் கைது\nவெளிநாட்ட��� கரன்ஸிகளை சிங்கப்பூருக்கு கடத்த முற்பட்ட இலங்கைப் பிரஜை ஒருவரை சுங்கத் திணைக்களத்தின் மத்திய புலனாய்வுப் பிரிவினர் நேற்று கட்டுநாயக்க...\nரூபா 2 கோடி போதைப்பொருளுடன் நீர்கொழும்புவாசி கைது\nநீர்கொழும்பு கொச்சிக்கடை பிரதேசத்தில் ரூபா 2 கோடிக்கும் அதிகமான ஹெரோயின் போதைப்பொருளுடன் 51 வயதான சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.நேற்று (...\nதேவரப்பெரும, ஹேஷா விதானகே பிணையில் விடுதலை (UPDATE)\nதாய் நாட்டிற்காக ராணுவம் எனும் அமைப்பின் அழைப்பாளர் ஓய்வுபெற்ற மேஜர் அஜித் பிரசன்ன மீது தாக்குதல் மேற்கொண்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட...\nஅடையாளம் காணப்படாத பெண்ணொருவரின் தலை மீட்பு\nஅடையாளம் காணப்படாத பெண் ஒருவரின் தலைபகுதி மீட்கப்பட்டுள்ளது.இன்று (05) காலை 7.15 மணியளவில் பாணந்துறை - இரத்தினபுரி வீதியில் பண்டாரகம, பொல்கொட...\nஅடையாளம் காணப்படாத பெண்ணொருவரின் முண்டம் மீட்பு\nசெவணகல, கிரிஇப்பன் குளத்தில் அடையாளம் காணப்படாத பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.இன்று (04) பிற்பகல் 5.50 மணியளவில் செவணகல, கிரிஇப்பன் குளத்தில்...\nதுப்பாக்கிச்சூடு; ஹக்மண பிரதேச சபை உறுப்பினர் பலி\nஹக்மண, கெபிலியபொல பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் மரணமடைந்துள்ளார்.மரணமடைந்தவர் ஹக்மண பிரதேசத்தைச் சேர்ந்த,...\nமான் வேட்டை; STF - சந்தேகநபர்களுக்கிடையில் சூடு\nஒருவர் காயம்; மற்றையவர் கைதுஉடவளவை பாதுகாக்கப்பட்ட வனப் பிரதேசத்தில் மான் வேட்டையில் ஈடுபட்டிருந்த இரு சந்தேகநபர்களுக்கும் பொலிஸ் விசேட...\nகொட்டாவ மக்கள் வங்கி கொள்ளை தொடர்பில் நால்வர் கைது\nபாதுக்கை 3 பேர்; பொத்துவில் பாணமை ஒருவர்கொட்டாவ, மத்தேகொட பிரதேசத்திலுள்ள மக்கள் வங்கி கிளையில் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவம் தொடர்பில் 4 பேர் கைது...\nகைதான அர்ஜுன ரணதுங்க பிணையில் விடுவிப்பு (UPDATE)\nபாதுகாப்பு உத்தியோகத்தர் விளக்கமறியலில்தெமட்டகொடையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் கொழும்பு குற்றப் பிரிவினால் கைது செய்யப்பட்ட...\nஅமித் வீரசிங்க பிணையில் விடுதலை\nமஹாசொஹொன் பலகாய அமைப்பின் தலைவர் அமித் வீரசிங்க பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.கண்டி, திகண மற்றும் தெல்தெனிய கலவரம் தொடர்பில் மஹாசொஹொன் பலகாய...\nச��ாநாயகர் உள்ளிட்ட சர்வ கட்சி சந்திப்புக்கு ஜனாதிபதி அழைப்பு\nஅரசியல் குழப்ப நிலையை முடிவுக்கு கொண்டுவர முயற்சிபாராளுன்றத்தை...\nபிரபாகரன் பயன்படுத்திய நிலக்கீழ் பதுங்குகுழி உடைப்பு\nகிளிநொச்சி, புன்னைநீராவிப் பகுதியில் ...\nமகளிர் உலக T20 தொடரிலிருந்து வெளியேறியது இலங்கை\nமேற்கிந்தியத்தீவுகளில் நடைபெற்று வரும் மகளிர் உலக T20 தொடரில்...\n50 அடி பள்ளத்தில் வீழ்ந்த கார்; இருவர் பலத்த காயம்\nநானுஓயா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நானுஓயா ரதல்ல குறுக்கு வீதியில் கார் ஒன்று...\n2nd Test: SLvENG; வெற்றி பெற இலங்கைக்கு 75 ஓட்டங்கள் தேவை\nசிறப்பாக ஆடிய மெத்திவ்ஸ் 88 ஓட்டங்கள்இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு...\n4,000 போதை மாத்திரைகளுடன் மூவர் கைது\nட்ரமடோல் (Tramadol) எனப்படும் அப்பிள் வகை போதை மாத்திரைகள் 4,008...\n2nd Test: SLvENG; இலங்கை வெற்றி பெற 301 ஓட்டங்கள் பெற வேண்டும்\nபகல் போசண இடைவேளையில் இலங்கை 93/3இலங்கை மற்றும் இங்கிலாந்து...\nரூ. 7 கோடி; 7 கிலோ தங்க நகைகளுடன் சிங்கப்பூர் நாட்டவர் கைது\nசுமார் 7 கிலோ கிராம் (7.212 kg) தங்க நகைகளுடன் சிங்கப்பூர் நாட்டவர் ஒருவர்...\nஅய்யா, எவரும் இங்கே முழு ஆற்றையும் தடுக்க வேண்டும் என்றுகூறவில்லை . அது நடைமுறையில் சாத்தியமும் இல்லை என்பதை எல்லோரும் (தமிழக மக்கள் ) அறிவர். கீழ் கூறும் நீர் மேலாண்மையே தேவை. குறிப்பு :...\nபேராதனைப் பல்கலைக்கழக முன்னாள் புவியியற் பேராசிரியர் ஹஸ்புல்லாஹ் அவர்கள் மரணமான செய்தி அறிந்து மிகவும் துக்கம் அடைகின்றேன். நான் 1985-1990 ஆண்டு காலப் பிரிவில் பேராதனை, கண்டி வைத்தியசாலைகளில் வேலை...\nபொலிஸார் என குறிப்பிடாமல் போலீஸார் என குறிப்பிட வேண்டுகிறேன்.\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/interview/20-trisha-manmathan-ambu-kamal.html", "date_download": "2018-11-17T21:35:19Z", "digest": "sha1:DUP2M3RMN7GNPS3L67MNSAGHSXC5U7V5", "length": 10620, "nlines": 159, "source_domain": "tamil.filmibeat.com", "title": "'கரெக்ட் பண்ண கமல்'! - புல்லரிக்கும் த்ரிஷா | Kamal corrects me, says Trisha | 'கரெக்ட் பண்ண கமல்'! - புல்லரிக்கும் த்ரிஷா - Tamil Filmibeat", "raw_content": "\n» 'கரெக்ட் பண்ண கமல்'\nஎன் தமிழ் உச்சரிப்பு அவ்வளவு நல்லா இருக்காது. அதை கமல்சார்தான் கரெக்ட் பண்ணார், என்கிறார் நடிகை த்ரிஷா.\nகமலுடன் த்ரிஷா ஜோடி சேர்ந்திருக்கும் படம் மன்மதன் அம்பு.\nஉதயநிதி ஸ்டாலின் தயாரிக்க, கே எ��் ரவிக்குமார் இயக்கும் படம் இது.\nஇந்தப் படத்தில் நடித்த அனுபவம், கமல்ஹாஸனுடனான அனுபவம் என போகிற இடமெல்லாம் மன்மத அம்பு குறித்து ஒரு செய்தியாவது சொல்லத் தவறுவதில்லை த்ரிஷா.\nஇந்தமுறை, கமல் எப்படி தனக்கு தமிழ் சொல்லிக் கொடுத்தார் என்பதை இப்படிக் கூறுகிறார் த்ரிஷா:\n\"கமல் சாருடன் நடிக்கணும்கிறது எனக்குப் பல வருஷக் கனவு. 'தசாவதாரம்' படத்தில் கமல் சார் நடிக்கக் கூப்பிட்டிருந்தார். அப்போ என் கையில் டேட்ஸ் இல்லை. அடுத்து 'மர்மயோகி' வாய்ப்பு. எக்கச்சக்க ஹோம் வொர்க் பண்ணி வச்சிருந்தேன். ஆனா என்ன காரணமோ, அந்தப் பட வேலைகள் நின்னுருச்சு.\n'இதுக்கு மேல் அவரோட நடிக்க வாய்ப்பு வராது'ன்னு நினைச்ச நேரத்தில், 'மன்மதன் அம்பு' வந்தது. ஒரு விஷயத்தை இத்தனை விதங்களில் அணுக முடியுமாங்கிற பிரமிப்பை கமல் சார் தந்துட்டே இருக்கார். என் தமிழ் உச்சரிப்பு அவ்வளவு சரியா இருக்காது. என் உச்சரிப்பைத் திருத்தினார். இப்போ நான் அட்சர சுத்தமா தமிழ் பேச ஆரம்பிச்சுட்டேன். இதுக்கு காரணம் கமல்தான்...\" என்றார்.\n‘விளம்பர உலகின் கடவுள்’ அலிக் பதம்சி காலமானார்\nதனித் தீவான வேதாரண்யம்.. பிள்ளைகளுக்கு பால் கிடைக்காமல் துடிக்கும் பெற்றோர்.. தண்ணீர், உணவும் இல்லை\nஒரு கி.மீ. பயணிக்க 50 பைசா தான் செலவு; புதிய ஆட்டோவால் மற்ற ஆட்டோ ஓட்டுநர்கள் அதிர்ச்சி\nட்விட்டரை விட்டு வெளியேறிய நடிகர்: திரும்பி வந்துடாதீங்கன்னு கெஞ்சிய நெட்டிசன்கள்\nஇன்றைக்கு சனிபகவான் வாரிக் கொடுக்கப் போகிற ராசிகள் எதுவென்று தெரியுமா\nஃபேஸ்புக் தளத்தில் மின்னஞ்சல் முகவரியை கண்டறிவது எப்படி\nநாடு தான் முதல்ல.. ஐபிஎல் அப்புறம் தான்.. வீரர்களிடம் வீராப்பு காட்டும் ஆஸ்திரேலியா\nதுண்ட திருடத்தான் ஏசி கோச்-ல் வரிங்களாயா... ரயில்வேக்கு 14 கோடி நட்டம்யா.\nஇந்தியாவின் முதல் மூவர்ணக்கொடி எங்கு ஏற\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஒன்று கூடி பழைய நினைவுகளை அசை போட்ட நடிகர்- நடிகைகள் #80sreunion\nநீங்க பார்த்திபன் இல்ல… ”பார்த்தி ஃபன்”: குண்டக்க மண்டக்க பார்த்திபனுக்கு வயது 61\nகத்துக்கணும்யா செல்வராகவன், சிவா தளபதி 63 குழுவிடம் இருந்து கத்துக்கணும்\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வ��டியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/the-police-arrested-the-man-who-kills-the-worker-near-pennadam-323787.html", "date_download": "2018-11-17T21:11:36Z", "digest": "sha1:2KUJ65J57C7MNHM5VPWN2XTW2OFMGEBN", "length": 12182, "nlines": 182, "source_domain": "tamil.oneindia.com", "title": "பெண்ணாடம் அருகே கொடிகம்ப மேடையில் தூங்குவதில் தகராறு.. கத்தியால் குத்தி தொழிலாளி கொலை.. ஒருவர் கைது | The police arrested the man who kills the worker near Pennadam - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» பெண்ணாடம் அருகே கொடிகம்ப மேடையில் தூங்குவதில் தகராறு.. கத்தியால் குத்தி தொழிலாளி கொலை.. ஒருவர் கைது\nபெண்ணாடம் அருகே கொடிகம்ப மேடையில் தூங்குவதில் தகராறு.. கத்தியால் குத்தி தொழிலாளி கொலை.. ஒருவர் கைது\nசென்னை, புறநகர்களில் பரவலாக மழை-வீடியோ\nதனித் தீவான வேதாரண்யம்.. பிள்ளைகளுக்கு பால் கிடைக்காமல் துடிக்கும் பெற்றோர்.. தண்ணீர், உணவும் இல்லை\nஒரு கி.மீ. பயணிக்க 50 பைசா தான் செலவு; புதிய ஆட்டோவால் மற்ற ஆட்டோ ஓட்டுநர்கள் அதிர்ச்சி\nட்விட்டரை விட்டு வெளியேறிய நடிகர்: திரும்பி வந்துடாதீங்கன்னு கெஞ்சிய நெட்டிசன்கள்\nஇன்றைக்கு சனிபகவான் வாரிக் கொடுக்கப் போகிற ராசிகள் எதுவென்று தெரியுமா\nஃபேஸ்புக் தளத்தில் மின்னஞ்சல் முகவரியை கண்டறிவது எப்படி\nநாடு தான் முதல்ல.. ஐபிஎல் அப்புறம் தான்.. வீரர்களிடம் வீராப்பு காட்டும் ஆஸ்திரேலியா\nதுண்ட திருடத்தான் ஏசி கோச்-ல் வரிங்களாயா... ரயில்வேக்கு 14 கோடி நட்டம்யா.\nஇந்தியாவின் முதல் மூவர்ணக்கொடி எங்கு ஏற\nகடலூர்: பெண்ணாடம் அருகே கொடிகம்ப மேடையில் தூங்குவதற்கு இடம் பிடிப்பது தொடர்பாக நடைபெற்ற தகராறில் ஒருவர் வெட்டி கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nபெண்ணாடம் அருகே பெலாந்துறை கிராமத்தை சேர்ந்தவர்கள் முருகன், முருகையன். இருவருமே கூலி தொழிலாளிகள். இருவரும் இரவு நேரங்களில் கட்சியின் கொடிகம்பம் இருக்கும் மேடைகளில்தான் படுத்து தூங்குவது வழக்கம் என கூறப்படுகிறது.\nயார் முதலில் அந்த மேடையில் படுத்து தூங்க இடம் பிடிப்பது என இருவருக்குள்ளும் அடிக்கடி தகராறு வருமாம். அதேபோல, நேற்றிரவு முருகையன் கொடிகம்ப மேடைக்கு வந்து முதலில் இடத்தை பிடித்து தூங்க ஆரம்பித்துள்ளார். இதனை கண்ட முருகன் கோபம் அடைந்ததுடன், அவரை எழுப்பி தகராறில் ஈடுபட்டுள்ளார். அப்போது ஆத்திரம் அதிகமாகி, தன்னிடம் மறைத்து வைத்திருந்த கத்தியால் முருகையனை சரமாரியாக வெட்டியுள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே முருகையன் ரத்த வெள்ளத்தில் சுருண்டு விழுந்து உயிரிழந்தார்.\nஇன்று காலை அவ்வழியாக சென்ற பொதுமக்கள் முருகையன் படுகொலை செய்யப்பட்டு கிடப்பதை கண்டு போலீசாருக்கு தகவல் அளித்தனர். விரைந்து வந்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர். வழக்கமாக முருகையனிடம் மேடையில் இடம்பிடிப்பது தொடர்பாக தகராறில் ஈடுபடும் முருகனை சந்தேகத்தின்பேரில் பிடித்து விசாரித்தனர். அப்போது தாம் கொலை செய்ததை அவர் ஒப்புக் கொண்டார். இதையடுத்து முருகனை கைது செய்த போலீசார் அவரிடம் தொடர் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.\n(கடலூர்) பற்றிய கூடுதல் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ndistricts cuddalore arrest மாவட்டங்கள் கொடிகம்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jvpnews.com/srilanka/04/194188?ref=home-jvpnews", "date_download": "2018-11-17T22:07:18Z", "digest": "sha1:WFRHC55HFXYYUNCG4Z3VGXYMFEMA4DDM", "length": 17515, "nlines": 322, "source_domain": "www.jvpnews.com", "title": "பேரம்பேச வந்தவர்களிடம் பிரதமர் பதவி கேட்டார் கூட்டமைப்பின் முக்கிய எம்.பி - JVP News", "raw_content": "\nஇலங்கைக்குள் நேரடியாக களமிறங்கும் அமெரிக்கா\nமகிந்த - மைத்திரிக்கு இலங்கை மக்கள் இறுதி அஞ்சலி\nஇரவில் ரணிலிற்கு பேரிடியாக மாறிய மைத்திரியின் செய்தி\nவியாழேந்திரனின் பதவியைப் பறித்தார் சம்பந்தன்\nபிரதமர் அலுவலம் வெளியிட்டுள்ள அதிரடி அறிக்கை\nபிரபல இயக்குனரை ஓங்கி கன்னத்தில் அறைந்த பிரபல நடிகை இத்தனை முறையா - ஆனால் கடைசியில்\nலட்சம் பேரை பார்க்க வைத்த விஜய் சேதுபதியின் குடும்ப செல்பி\nமுதன்முறையாக மனைவி, குழந்தைகளுடன் எடுத்த செல்பியை வெளியிட்ட விஜய் சேதுபதி\nகாலில் தங்கத்தை பெண்கள் அணியாததன் இரகசியம் தெரியுமா\nசித்தப்பாவுடன் ஏற்பட்ட காதல்... கணவருக்கு தெரியாமல் செய்த செயலால் ஏற்பட்ட விபரீதம்\n+1 678 389 9934 அறிவித்தல் பிரசுரிக்க\nயாழ் புங்குடுதீவு 4ம் வட்டாரம்\nயாழ் புங்குடுதீவு 2ம் வட்டாரம்\nஇந்த வாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nசி என் என் ஆங்கிலம்\nபேரம்பேச வந்தவர்களிடம் பிரதமர் பதவி கேட்டார் கூட்டமைப்பின் முக்கிய எம்.பி\nகடந்த இரண்டு வாரத்திற்கும் மேலாக இலங்கை அரசியல் பரபரப்பாகவே காணப்பட்டு வரும் நிலையில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக அரசியல் தலைவர்களின் பேரம் பேசும் நடவடிக்கைகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.\nசில சந்தர்ப்பங்களின் யாரும் நினையாதவாறு சில பல கட்சித் தாவல்களும், ஆங்காங்கே மக்கள் கூட்டங்களும், அமைச்சுப் பதவிகளும் என விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கின்றது சமகால அரசியல் களம்.\nஇந்நிலையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பின் சீனித்தம்பி யோகேஸ்வரனிடம் பேரம் பேச சென்ற மகிந்த அணியின் ஒரு சாரார் அடித்துப்பிடித்து அலறியடித்து ஓடிச்சென்ற சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.\nதம்மை, பிரதமர் மகிந்த ராஜபக்சவின் பிரதிநிதிகள் என அடையாளப்படுத்திக்கொண்ட ஒரு சிலர் நாடாளுமன்ற உறுப்பினர் யோகேஷ்வரனிடம் பேரம் பேசுவதற்கென அவரது அலுவலகத்திற்கு நேரே சென்று கலந்துரையாடியுள்ளனர்.\nஎனினும் தமக்கு உங்களது தலைவர் பிரதமர் பதவியைத் தருவதாக இருந்தால் தாம் உங்களுக்கு ஆதரவு வழங்கத் தயார் என்றும் உங்கள் தலைவருடன் இணைந்து செயலாற்ற தயார் எனவும் தெரிவித்துள்ளார்.\nமேலும், உங்களுக்கு நான் ஆதரவு வழங்க வேண்டுமெனில் தனக்கு பிரதமர் பதவியே வேண்டும் எனவும் அவர் உறுதியுடன் தெரிவித்துள்ளார்.\nஇதனைக் கேட்ட பேரம் பேச சென்ற குழுவினர் அதிர்ச்சியடைந்ததோடு, மறுவார்த்தைக்கு இடமின்றி வந்த தடம் தெரியாமல் நாடாளுமன்ற உறுப்பினரின் அலுவலகத்தை விட்டு அலறியடித்துக்கொண்டு ஓடியுள்ளனர்.\nமேலும், இலங்கை அரசியல் யாப்பின் படி, நாட்டின் தலைவராக (ஜனாதிபதியாக) தெரிவுசெய்யப்படும் ஒருவர் நிச்சயமாக ஒரு பௌத்த சிங்களவராக இருக்க வேண்டும்.\nஎனினும் ஒரு பிரதமர் அவ்வாறு இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை என்பது இவ்விடத்தில் சுட்டிக்காட்டத்தக்கது.\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்த வாரம் அதிகம் படிக்கப்பட்டவை இணையத்தில் பிரபலமானவை சிறப்பு செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/cinema/bollywood/33098-india-is-becoming-a-land-of-gang-rapists-mallika-sherawat.html", "date_download": "2018-11-17T22:26:20Z", "digest": "sha1:I72X5RHL47GD7MQQ4HUMQ4HYZNDKL4BD", "length": 9160, "nlines": 115, "source_domain": "www.newstm.in", "title": "இந்தியா பாலியல் குற்றவாளிகளின் மண்ணாகி விட்டது - மல்லிகா ஷெராவத் | India is becoming a land of gang rapists - Mallika Sherawat", "raw_content": "\nமாலத்தீவின் புதிய அதிபருக்கு பிரதமர் மோடி நேரில் வாழ்த்து\nபாராட்டிய ஸ்டாலின் தற்போது குற்றச்சாட்டு\nவெளிநாட்டிற்கு அறிவை பயன்படுத்துவதால் இந்தியா பின்தங்கியுள்ளது: இஸ்ரோ சிவன்\nநீதிபதியாக பதவியேற்கும் கூடுதல் தலைமை வழக்கறிஞர் புகழேந்தி\nபுரோ கபடி லீக்:பெங்கால் வாரியர்ஸ் அணிக்கு 5வது வெற்றி\nஇந்தியா பாலியல் குற்றவாளிகளின் மண்ணாகி விட்டது - மல்லிகா ஷெராவத்\nஇந்தியாவில் தற்போது 'கேங் ரேப்' அதிகரித்து வருகிறது. காஷ்மீர் ஆசிஃபா, டெல்லி கீதா என நாளுக்கு நாள் இந்த வன்கொடுமை அதிகரித்து வருகிறது. இதில் பெருங்கொடுமை என்ன வென்றால் விபரம் தெரியாத குழந்தைகளையும் அந்த கொடூரன்கள் விட்டு வைக்காதது தான்.\nஇதை எதிர்த்து நாடு முழுவதும் குரல்கள் எழும்பியிருக்கும் நிலையில் பாலிவுட் நடிகை மல்லிகா ஷெராவத்தும் இது குறித்துப் பேசியுள்ளார்.\n\"பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் எதிராக நம் நாட்டில் நடக்கும் விஷயங்கள் நிச்சயமாக வெட்கக் கேடானது. காந்தி பிறந்த மண், இப்படி கயவர்கள் நிறைந்த மண்ணாக மாறியிருப்பதை நினைத்தால் ,மனது வலிக்கிறது. மீடியாவினால் தான் இந்த மாதிரியான சம்பவங்களை வெளியில் கொண்டு வர முடிகிறது. ஊடகங்கள் மட்டும் இல்லை என்றால், இந்த மாதிரியான எந்த ஒரு விஷயமும் வெளியில் வரமலே போயிருக்கும். அதனால் மீடியாக்களுக்கு நமது நன்றியை தெரிவிக்க வேண்டும். இருந்தாலும் குழந்தைகளையும், பெண்களையும் பாதுகாக்காததின் விளைவுகளை தினந்தோறும் செய்தி தாள்களில் பார்க்க முடிகிறது\" என பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு நடக்கும் பாலியல் வன்கொடுமைகளைப் பற்றி பேசியுள்ளார்.\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nரஜினி படம் வந்தாலும் தல படம் தான்: பிரபல திரையரங்கு\nபாலியல் வன்கொடுமைக்கு எதிராக நீதி கேட்டு போராடிய வணிகர்கள்\nசிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்வோரை தூக்கில் போட வேண்டும்: விஜயகாந்த்\n#MeToo பெண் பத்திரிகையாளரின் பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டு.. எம்.ஜே அக்பர் மறுப்பு\n1. கஜா மீண்டும் புயலாக மாறுவதால் பாதிப்பில்லை : சென்னை வானிலை ஆய்வ��� மையம்\n2. வீட்டில் உள்ள தீய சக்திகள் வெளியேற இதை செய்தால் போதும்\n3. இன்னொரு புயல் வராதா.. எடப்பாடி ஏங்கும் அதிர்ச்சி பின்னணி\n4. தேசிய ரோல்பால் போட்டி: தங்கம் வென்ற தமிழகம்\n5. அரையிறுதியில் தமிழக ரோல்பால் அணிகள்\n - திருப்பதியில் சனிக்கிழமை மட்டும் ஏன் அவ்வளவு கூட்டம்\n7. மீண்டும் அரங்கேறிய ஆணவப் படுகொலை\nமட்டன் பிரியாணியில் நாய் கறியா\nவழக்குரைஞர்களுக்கு பணத்தை விட மக்கள் சேவையே முக்கியம்: நீதிபதி கிருபாகரன்\nதினகரன் மீதான குற்றச்சாட்டுக்கு முகாந்திரம் உள்ளது: பாட்டியாலா நீதிமன்றம்\nமாலத்தீவு புதிய அதிபருக்கு பிரதமர் மோடி நேரில் வாழ்த்து\nகல்லூரி மாணவர்களுக்கு இலவச ஸ்மார்ட் போன்: தேர்தல் வாக்குறுதியை வெளியிட்டார் ராகுல் காந்தி\nபாகிஸ்தான் ஹாக்கி வீரரின் மருத்துவ செலவை ஏற்கிறது இந்தியாவின் ஃபோர்டிஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/sakthivikatan/2017-dec-05/", "date_download": "2018-11-17T21:15:30Z", "digest": "sha1:XTGELJVM3BNBV2HSDXILBBWW5QP2L4AU", "length": 23649, "nlines": 469, "source_domain": "www.vikatan.com", "title": "Sakthi Vikatan - சக்தி விகடன் - Issue date - 05 December 2017", "raw_content": "\nநேற்று பாராட்டினேன் ஆனால்.... `கஜா\" வால் ஆதங்கபடும் ஸ்டாலின்\n`எந்த அதிகாரியும் வந்து பார்க்கலை' - கஜா புயலால் வீட்டை இழந்த குடும்பத்தினர்\nதற்காலிக சரணாலயங்களாக மாறிய ஏரிகள்\nபேப்பர் பென்சில், பத்திரிகைகளில் விதைகள்.... கவனம் ஈர்த்த மதுரை கண்காட்சி\n`உலகப் பாரம்பர்ய வாரம்' - கொண்டாட்டத்துக்கு ரெடியாகும் மாமல்லபுரம் கடற்கரைக்கோயில்\n' - மயில்சாமி அண்ணாதுரை அட்வைஸ்\n”இந்தியப் பாரம்பர்ய ரயில் பயணம்” - பழைமையான நீராவி இன்ஜின் இயக்கத்தால் பயணிகள் குஷி\n24 வீடுகளை கடலுக்குள் அனுப்பிய கஜா புயல் - சோகத்தில் மீனவ கிராமம்\n``இதுதான் என் கடைசி தமிழ்ப் படம்'' - உருகிய சின்மயி\nசக்தி விகடன் - 05 Dec, 2017\nவல்லக்கோட்டை முருகனுக்கு கார்த்திகைதோறும் புஷ்பாஞ்சலி\n“கையில் உழவாரம்... வாயில் தேவாரம்\nநாகம் வந்தது... நாராயணன் வெளிப்பட்டார்\nகுறை தீர்க்கும் கோயில்கள் - 14 - துன்பங்களைத் துடைத்தெறியும் துடையூர்\nகொஞ்சம் சரித்திரம் கொஞ்சம் தரிசனம்\nகேள்வி பதில் - அருந்ததி நட்சத்திரம் உண்மையா\nசனங்களின் சாமிகள் - 15 - மூன்று குண்டாத்தாள் கதை\n - மகா தேவ ரகசியம்\nயோகி ராம்சுரத்குமார் - நூற்றாண்டு சமர்ப்பணம்\n - டிசம்பர் 1 அன்றே கடைகளில்\nBy பிரே���ா நாராயணன் 05-12-2017\nவல்லக்கோட்டை முருகனுக்கு கார்த்திகைதோறும் புஷ்பாஞ்சலி\nBy ஜெயம் கண்ணன் 05-12-2017\nகுறை தீர்க்கும் கோயில்கள் - 14 - துன்பங்களைத் துடைத்தெறியும் துடையூர்\nகொஞ்சம் சரித்திரம் கொஞ்சம் தரிசனம்\nவல்லக்கோட்டை முருகனுக்கு கார்த்திகைதோறும் புஷ்பாஞ்சலி\nநீங்கள் சென்னைக்கு அருகிலிருக்கும் புகழ்பெற்ற முருகன் தலமான வல்லக்கோட்டைக்குப் போயிருக்கிறீர்களா\n“கையில் உழவாரம்... வாயில் தேவாரம்\nசுமார் 35 வருடங்களுக்கு முன்பு ஒருநாள் காஞ்சி மடத்தில், மகா பெரியவா தரிசனத்துக் காக நூற்றுக்கணக்கான பக்தர்கள் காத்திருந் தார்கள்.\nஅண்ட சராசரங்களையும் ஆளும் சிவனார், அக்னி மலையாகத் தோன்றிய திருவண்ணாமலையில் கிரிவலப் பாதையைச் சுற்றிலும் எட்டு லிங்கங்களாக அருள்கிறார்.\nநாகம் வந்தது... நாராயணன் வெளிப்பட்டார்\nபுதுச்சேரி யூனியனைச் சேர்ந்த பாகூர் கிராமத்தில் கோயில்கொண்டிருக்கிறார் ஸ்ரீசுயம்பு வரதராஜப் பெருமாள். அபய ஹஸ்தத்துடன் நின்ற திருக்கோலத்தில்\nகுறை தீர்க்கும் கோயில்கள் - 14 - துன்பங்களைத் துடைத்தெறியும் துடையூர்\nதிருநாவுக்கரசர் அருளிய 6-ம் திருமுறை 71-வது பதிகத்தில், மகா சக்தியும் அதிசயங்களும் கொண்ட துடையூர் தலத்தை வைப்புத் தலமாகப் பாடியுள்ளார்.\nகொஞ்சம் சரித்திரம் கொஞ்சம் தரிசனம்\nஐந்து பிரிவினராகப் பிரிந்த பாமினி அரசர்களில் அடில்சாகி பரம்பரை யினர் பீஜப்பூர் அரசர்களாகப் பதவியேற்றனர்.\nகேள்வி பதில் - அருந்ததி நட்சத்திரம் உண்மையா\n உழவாரப் பணிக்குச் சென்றிருந்தோம். நிறைவில் வழிபாடு நடைபெற்றது. அப்போது பக்தர்களின் ‘அரோஹரா’ முழக்கத்தைக் கேட்ட என் பேரன்...\nதண்டகாரண்யத்து முனிவர்களுக்கு நம்பிக்கையும் உற்சாகமும் அளிக்கும்படியாக அமைந்தது ராமனின் பேச்சு.\nசனங்களின் சாமிகள் - 15 - மூன்று குண்டாத்தாள் கதை\nஅந்தச் சிறிய ஆங்கிலேயப் படை `நாமக்கல்’ என்ற சின்னஞ்சிறு ஊருக்குள் வந்தபோது நன்கு இருட்டியிருந்தது. படையில் ஐம்பதுக்கும் மேற்பட்டவர்கள் இருந்தார்கள்.\nராசிநாதன் செவ்வாய் சாதகமான நட்சத்திரங்களில் செல்வதால் புதிய திட்டம் மனதில் உதயமாகும். மாறுபட்ட அணுகுமுறையால் காரியம் சாதிப்பீர்கள். தடைப்பட்ட வேலைகள் முடியும்.\n - மகா தேவ ரகசியம்\nநான் கோவில்பட்டி பேருந்து நிலையத்தில் நின்றுகொண்டிருந���தபோது, ஒரு குரல் காதில் விழுந்தது. `அவன்தான் என்னோட எதிரி. அவன் செய்த கொடுமையை மறக்க முடியுமா\nஅருணோதய நேரம். விடியலை வரவேற்பதுபோல் விருட்சங்களி லிருந்து படபடவென சிறகடித்தபடி விழித்துக்கொண்ட பட்சிகள் எழுப்பிய சத்தம்...\nகார்த்திகை மாதம் பிறந்துவிட்டது. ஐயப்பமார்கள் மாலையணிந்து, கலியுக வரதனாம் ஸ்வாமி ஐயப்பனின் திருவடி தரிசனம் வேண்டி விரதமிருக்கும் புண்ணிய காலம் இது.\nகார்த்திகை மாதம் என்றாலே வீடும் வாசலும் தீபங்களின் சுடரால் ஒளிரும். தீபங்கள் மட்டுமல்ல... கொழுக்கட்டை, நெற்பொரி உருண்டை போன்ற பிரசாதப் பட்சணங்களும்...\nஅருணாசல மகாத்மியமும் அருணாசல புராணமும் திருவண்ணா மலையின் மகத்துவத்தைச் சொல்கின்றன. ஸ்காந்தம் எனப்படும் வடமொழி ஸ்காந்த புராணத்தின் ...\nயோகி ராம்சுரத்குமார் - நூற்றாண்டு சமர்ப்பணம்\nஒரு சிங்கம் கம்பிக் கதவுகளுக்குப் பின்னே கம்பீரமாய் உட்கார்ந்திருந்தது. அதன் இடது உள்ளங்கால் சிவப்பு, கண்ணைப் பறித்தது.\nவிறகு வெட்டி ஒருவர் சிறந்த பக்திமான். ஒருநாள் காட்டின் வழியில் முன்னங்கால்களை இழந்த நரியைக் கண்டார். உடனே அவர் மனதில்...\n`அரைமணிநேரம்தான்; திருட்டு ஐபோன் அடையாளமே தெரியாது\n``இதுதான் என் கடைசி தமிழ்ப் படம்'' - உருகிய சின்மயி\n`வந்தது மாட்டிறைச்சி அல்ல; நாய் இறைச்சி’ - எழும்பூர் ரயில் நிலையத்தில் அதி\n’ - ஓசூர் ஆணவக் கொலையால் மாரி செல்வராஜ் கண்ணீர\nஅன்று ரசிகர்களைப் பாட வைத்தவன், இன்று ரசிகர்களை ஈர்க்கிறானா\n - டிசம்பர் 1 அன்றே கடைகளில்\n - டிசம்பர் 1 அன்றே கடைகளில்\n21.11.17 முதல் 4.12.17 வரை கீழ்க்காணும் இனிய வைபவங்களைக் கொண்டாட இருக்கும் வாசகர்களுக்குச் சக்தி விகடனின் வாழ்த்துகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.neruppunews.com/2018/10/27/%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B9%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A/", "date_download": "2018-11-17T21:11:19Z", "digest": "sha1:6WYMLIALODK6HBK4TWRYTS3VCUDGH4J7", "length": 19974, "nlines": 144, "source_domain": "www.neruppunews.com", "title": "ருசியாக சமைத்த ஹொட்டல் சமையல்காரர்… ரூ.25,000 டிப்ஸ் அளித்த அமைச்சர்: பின்னர் நடந்த நெகிழ்ச்சி சம்பவம் | NERUPPU NEWS", "raw_content": "\nHome சிறப்புச் செய்திகள் ருசியாக சமைத்த ஹொட்டல் சமையல்காரர்… ரூ.25,000 டிப்ஸ் அளித்த அமைச்சர்: பின்னர் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்\nருசியாக சமைத்த ஹொட்டல் சமையல்காரர்… ரூ.25,000 டி���்ஸ் அளித்த அமைச்சர்: பின்னர் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்\nஹொட்டலில் மிகவும் ருசியாக மீன் உணவு சமைத்த சமையல்காரரை அழைத்து ரூ.25 ஆயிரம் டிப்ஸ் அளித்த கர்நாடக அமைச்சர், புனித ஹஜ் பயணம் செல்லவும் உதவுவதாக உறுதியளித்துள்ள சம்பவம் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.\nஇந்தியாவின் கர்நாடக மாநிலத்தின் உணவு மற்றும் வழங்கல் துறை அமைச்சர் பி ஜமீர் அகமது கான் இந்த நெகிழ்ச்சியான செயலைச் செய்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளார்.\nகடந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை அமைச்சர் ஜமீர்அகமது கான் மங்களூரு நகருக்கு அலுவல் நிமித்தமாக ஆய்வு மேற்கொண்டார்.\nஅப்போது, மதிய உணவுக்கு நகரில் உள்ள “பிஷ் மார்க்கெட்” என்ற ஹொட்டலுக்கு சென்றுள்ளனர்.\nஅமைச்சர் ஜமீர் அகமது கானுடன் முன்னாள் எம்எல்ஏ மொய்தீன் பாபா, வக்பு வாரியத் தலைவர் மோனு, இப்திகார் அலி, அமைச்சரின் சகோதரர் காதர் உள்ளிட்டோர் சென்றனர்.\nஇவர்கள் அனைவரும் பல்வேறு வகையான மீன் உணவுகளை ஆர்டர் செய்து சாப்பிட்டனர். ஆனால் “பாம்பிரட்” மற்றும் “அஞ்சல்” ஆகிய மீன் உணவுகளைச் சாப்பிட்ட அமைச்சர் ஜமீர் அகமது அதன் ருசியில் சொக்கிவிட்டார்.\nஉடனடியாக அந்த ஹொட்டலின் நிர்வாகியை அழைத்த அமைச்சர் ஜமீர் அகமது, என் வாழ்நாளில் இதுபோன்ற சுவையான மீன் உணவைச் சாப்பிட்டது இல்லை.\nஉடனடியாக இதைச் சமைத்த சமையல்காரரை நான் சந்திக்க வேண்டும் என்று தெரிவித்தார்\nஇதையடுத்து, அந்த ஹொட்டலின் தலைமை சமையல்கலைஞர் ஹனீப் அகமதுவை அழைத்து அமைச்சரின் முன் நிறுத்தினார்கள்.\nசமையல்கலைஞர் ஹனீப் அகமதுவை தனது அருகே அமரவைத்த அமைச்சர் ஜமீர், தனது தட்டில் இருந்து உணவுகளை எடுத்து அவருக்கு அன்புடன் ஊட்டிவிட்டு அவரைப் பாராட்டினார்.\nஅதுமட்டுமல்லாமல், தன்னிடம் இருந்து ரூ.25 ஆயிரம் பணத்தை எடுத்து டிப்ஸாக அளித்து அவரை மகிழ்ச்சிப்படுத்தினார்.\nமேலும், புனித ஹஜ்பயணம் சென்றுவிட்டாயா எனக் ஹனீபிடம் கேட்ட அமைச்சர், ஹனீப் செல்லவில்லை என்றவுடன், புனித ஹஜ்பயணம் செல்வதற்கான அனைத்து உதவிகளையும் செய்கிறேன் என்று உறுதியளித்து, தனது உதவியாளரிடம் ஹனீப்பின் விவரங்களைப் பெற்றுக்கொள்ளுமாறு உத்தரவிட்டார்.\nதான் முற்றிலும் எதிர்பாராத இந்த நிகழ்வால் சமையல்கலைஞர் ஹனீப் அகமது மகிழ்ச்சியில் உறைந்தார். இதுகுறித்து அவர்கூறுகையில், அமைச்சர் எனக்கு இப்படி இன்பஅதிர்ச்சி அளிப்பார் என்று நினைக்வில்லை.\nஇதற்குமுன் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, குலாம் நபி ஆசாத் ஆகியோர் எனது உணவைச் சாப்பிட்டு இருக்கிறார்கள். அவர்கள் பாராட்டுமட்டும்தான் தெரிவித்தனர்.\nஆனால், அமைச்சர் ஜமீல் எனக்கு ரூ.25 ஆயிரம் டிப்ஸ் அளித்து, ஹஜ் பயணத்துக்கும் உதவுவதாகத் தெரிவித்துள்ளார். எனது 18 ஆண்டு வாழ்க்கையில் இப்படியான சம்பவத்தை சந்திப்பது இதுதான் முதல் முறை என்று தெரிவித்துள்ளார்.\nPrevious articleதாவணி தேவதைகள் போடும் அட்டகாசமான ஆட்டம்\nNext articleசக மாணவர்கள் 200 பேருக்கு நிர்வாண புகைப்படத்தை அனுப்பிய மாணவி: பிரித்தானியாவில் சம்பவம்\nஹிட்லரை சந்தித்த முதல் தமிழர் யார் தெரியுமா\nஉலகின் மிகச்சிறிய குட்டி நாடு.. மக்கள் தொகை வெறும் 11 பேர் மட்டும் தான்\nமரணம் ஏற்படுவதை முன்கூட்டியே தெரியப்படுத்தும் விலங்குகள்… கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டியவை\n20 வருடங்களாக வருங்கால கணவருக்காக காத்திருந்த பெண் 40 வயதில் வெறுத்து போய் எடுத்த விசித்திர முடிவு\nஎமக்கு பிடித்தவர் எம்மைவிட்டு பிரியாமல் எம்மோடு இருக்க 5 கராம்பு போதும்.\nமுகேஷ் அம்பானி மகள் திருமண அழைப்பிதழில் இருக்கும் தங்க பரிசு பொருட்கள்: மதிப்பு எவ்வளவு தெரியுமா\nகோடிகள் கொட்டிக் கொடுத்தாலும் கிடைக்குமா இத்தருணம்… கண்கலங்க வைக்கும் காட்சி\nதற்போதுள்ள சில மக்கள் தான் இருக்கும் இடத்திலிருந்து வெளிநாடுகளுக்குச் சென்றால் மிகவும் வசதி வாய்ப்புடன் தனது குடும்பத்தைக் கொண்டு வரலாம் என்ற ஆர்வத்தில் வெளிநாட்டிற்கு சென்று விடுகின்றனர். ஆனால் வெளிநாட்டில் அவர்கள் கஷ்டம் என்னவென்று...\nசிறுநீரில் நல்லெண்ணெய் ஒரு துளியை விட்டு பாருங்கள் சிறிது நேரத்தில் நடக்கும் அதிசயம் தெரியும்\nமனிதனின் அன்றாட செயல்பாடுகளுள் ஒன்று சிறுநீர் கழிப்பது. ஆனால் நம்மில் பலரும் சிறுநீர் கழிப்பது பற்றி அதிகம் யோசிக்கமாட்டோம். ஆனால் மனிதன் சிறுநீர் கழிப்பது என்பது உடல் ஆரோக்கியத்தில் முக்கிய பங்கை வகிக்கிறது. சிறுநீரகங்களால்...\nவிஜய் டிவி புகழ் திவ்யதர்ஷினி ( டிடி) யின்அட்டகாசமான புகைப்படம் உள்ளே\nதமிழகத்தில் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை தனது அழகான பேச்சின் மூலம் உருவாக்கியவர், விஜய் டிவி புகழ் டிடி என்கிற திவ்யதர்ஷி���ி, சிறு வயதிலிருந்தே விஜய் டிவியில் நிகழ்ச்சி தொகுப்பாளராக இருந்து வந்த...\nபீரியட்ஸ் நாட்களில் பெண்களிடம் சொல்லக் கூடாது, செய்யக் கூடாத செயல்கள் இவை தான்..\nஒவ்வொரு மாதமும் அந்த மூன்று நாட்கள் பெண்கள் வாழ்வில் மறக்க முடியாதவை, நிறுத்த முடியாதவை. பெரும்பாலும் ஆண்களுக்கு பீரியட்ஸ் பற்றியும் பெரிதாக தெரியாது, அது எத்தகைய வலி அல்லது அசௌகரியத்தை பெண்களுக்கு உண்டாக்குகிறது...\nலட்சம் பேரை பார்க்க வைத்த விஜய் சேதுபதியின் குடும்ப செல்பி\nவிஜய் சேதுபதி தனது குடும்பத்தை திரைக்கு முன்பு காண்பிக்காத ஒருவர். மிகவும் அறிதாகத்தான் விஜய் சேதுபதியின் மனைவி மற்றும் குழந்தைகளின் புகைப்படங்கள் வெளியாகும். அந்த வகையில் சமீபத்தில் விஜய் சேதுபதி சமீபத்தில் நடித்து வரும்...\nகாஜலுக்கு வலுக்கட்டாயமாக முத்தம் கொடுத்தது ஏன் – பிரபலம் கொடுத்த விளக்கம்\nஒரு படத்தில் டீஸர் வெளியீட்டு விழாவில் நடிகை காஜல் அகர்வாலுக்கு பிரபல ஒளிப்பதிவாளர் சோட்டா மேடையில் வலுக்கட்டாயமாக முத்தம் கொடுத்தது கடும் விமர்சனத்திற்குள்ளானது. அவரை இணையத்தில் பலரும் விமர்சித்து வரும் நிலையில் அவர் இதுபற்றி...\nபல நாள் கழித்து சந்தித்த கள்ளக்காதலர்கள் பிறப்புறுப்பை அறுத்து எறிந்த பெண் பிறப்புறுப்பை அறுத்து எறிந்த பெண்\nஒடிசாவில் கள்ள உறவு வைத்திருந்த நபருடன் ஏற்பட்ட வாக்குவாதத்தால் அந்த நபரின் பிறப்புறுப்பை அறுத்து எறிந்த திருமணமான பெண்ணை பொலிசார் கைது செய்தனர். ஒடிசா மாநிலத்தின் கியோன்ஜ்ஹர் மாவட்டம் ஜரபேடா கிராமத்தை சேர்ந்தவர் ராஜேந்திர...\nநான் தூக்கத்தில்தான் அந்த தவறைச் செய்தேன், நான் குற்றவாளி அல்ல: பெண்ணை நடுங்க வைக்கும் குற்றவாளியின் வாக்குமூலம்\nஇளம்பெண் ஒருவரை வன்புணர்வு செய்த ஒரு நபர், தனக்கு தூக்கத்தில் பாலுறவு கொள்ளும் நோய் இருப்பதாகவும், தான் குற்றவாளி அல்ல என்றும் கூறி தன்னை விடுவிக்கக் கோருவதால், பாதிக்கப்பட்ட பெண், அந்த நபர்...\n சூப்பர் சிங்கர் செந்தில் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்\nகணவரின் சகோதரர் செய்த மோசமான செயல்: உயிரை விட்ட இளம்பெண்\nமுடக்கு வாதத்தை வேரிலிருந்து குணப்படுத்த இவ்வளவும் போதும்…\nகிளிநொச்சியில் கொடூரமாக படுகொலை செய்யப்பட்ட தமிழ் யுவதி : அதிரடியாக நிகழ்ந்த முதலாவது...\nநீங்கள் எவ்வள���ு அதிர்ஷ்டசாலி. தெரிந்துகொள்ள இதில் ஒரு பெட்டியை தேர்வு செய்யவும்\nஉதவுங்கள் உதவ முடியாவிட்டால் பகிருங்கள், யாரேனும் உதவக் கூடும்.\n உதவ முடியாவிட்டால் பகிருங்கள், யாரேனும் உதவக் கூடும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.viduthalai.in/e-paper/168012.html", "date_download": "2018-11-17T21:13:25Z", "digest": "sha1:AFUIBAHCMDXQHWJPKWWVLR3SGIFF6MM7", "length": 11029, "nlines": 127, "source_domain": "www.viduthalai.in", "title": "பாலியல் வன்முறை வழக்கு: நித்யானந்தாவுக்கு பிடிவாரண்டு", "raw_content": "\n‘கஜா' புயல் சீற்றத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட மக்களுக்குப் போர்க்கால அடிப்படையில் நிவாரணங்கள் நடைபெறட்டும் » மத்திய அரசு வழக்கம்போல காலந்தாழ்த்தாமல் உடனடியாக பார்வையாளர்களை அனுப்பி தாராளமான நிதி உதவி வழங்கிடுக » மத்திய அரசு வழக்கம்போல காலந்தாழ்த்தாமல் உடனடியாக பார்வையாளர்களை அனுப்பி தாராளமான நிதி உதவி வழங்கிடுக தன்னார்வ அமைப்புகள் - தனியார் நிறுவனங்கள் உதவிக்கரம் நீட்டவேண்டிய தருணம் இது கழகத் தோழர்...\n » சென்னை, நவ.16 சென்னை உட்பட தமிழகத்தின் பல மாவட்ட மக்களை அச்சுறுத்தி வந்த கஜா புயல் இன்று (16.11.2018) காலை கரையைக் கடந்துள்ளது. புயலின் காரணமாக பல்வேறு பகுதிகளில் இதுவரை வெளியான தகவல்களின்படி 12 ப...\nபா.ஜ.க. ஆளும் ராஜஸ்தானில் - பா.ஜ.க. கூடாரம் காலி கட்சிக்காரர்கள் விலகி ஓட்டமோ ஓட்டம் கட்சிக்காரர்கள் விலகி ஓட்டமோ ஓட்டம் » ஜெய்ப்பூர், நவ. 15 பா.ஜ.க. ஆளும் ராஜஸ் தான் மாநிலத்தில் தேர் தல் நெருங்கும் இந்த நேரத்தில் ஆட்சியின் மீது மக்கள் கொண்டிருக் கும் அதிருப்திப் புயலின் வீச் சைத் தாங்க முடியா மல் கட்சிக்காரர்களே விலகி ...\nசபரிமலை தொடர்பாக அரசமைப்புச் சட்டத்திற்கு எதிராக பேசிய பா.ஜ.க. தலைவர் அமித்ஷாமீது நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் » ஓய்வு பெற்ற அய்.ஏ.எஸ்., அய்.எஃப்.எஸ். அதிகாரிகள் குடியரசுத் தலைவர் - பிரதமர் - உச்சநீதிமன்றத்திற்குக் கடிதம் புதுடில்லி,நவ.14 நாட்டின் அரசமைப்புச் சட்டத்தின் நடைமுறையை, வீதியில் நின்று கலகம் செய்...\nதொடரும் பாலியல் வன்கொடுமைக் கொலைகளுக்கு முடிவு என்ன » காவல்துறையின் செயல்பாடுகள் கண்டிக்கத்தக்கவை » காவல்துறையின் செயல்பாடுகள் கண்டிக்கத்தக்கவை விரைவில் இதற்கொரு முடிவு காணப்பட வேண்டும் விரைவில் இதற்கொரு முடிவு காணப்பட வேண்டும் பாலியல் வன்கொடுமைகள் தொடர்���தையாகி விட்டன. புகார் கொடுத்தாலும் காவல்துறையினர் உரிய முறையில் நடவடிக்கை எடுக...\nஞாயிறு, 18 நவம்பர் 2018\ne-paper»பாலியல் வன்முறை வழக்கு: நித்யானந்தாவுக்கு பிடிவாரண்டு\nபாலியல் வன்முறை வழக்கு: நித்யானந்தாவுக்கு பிடிவாரண்டு\nவெள்ளி, 07 செப்டம்பர் 2018 21:39\nபெங்களூரு, செப்.7 கருநாடக மாநிலம் ராமநகர் மாவட்டம் பிடதியில் ஆசி ரமம் நடத்தி வருபவர் நித்யானந்தா சாமியார். இவர் மீது பெண் சீடர் ஆர்த்திராவ் கொடுத்த பாலியல் வன்முறை வழக்கு, கார் ஓட்டுநர் லெனின் கருப்பனுக்கு கொலை மிரட் டல் விடுத்தது உள்ளிட்ட 8 வழக்குகள் தொடர்பாக சி.அய்.டி. காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகி றார்கள். தன் மீதான வழக்குகளை ரத்து செய்யக்கோரி கருநாடக உயர்நீதிமன்றத்தில் நித்யா னந்தா தாக்கல் செய்த மனு கடந்த சில மாதங்களுக்கு முன்பு தள்ளுபடி செய்யப்பட் டது. மேலும் நித்யானந்தா மீதான வழக்குகளை விசாரிக்க ராமநகர் மாவட்ட நீதிமன் றத்துக்கு கருநாடக நீதிமன்றம் உத்தரவிட்டது.\nஅதன்பிறகு, நித்யானந்தா மீதான வழக்குகள் ராமநகர் மாவட்ட நீதிமன்றத்தில் கடந்த ஜூன் மாதத்தில் இருந்து நடைபெற்று வருகிறது. கடந்த ஜூன் மாதம் 6-ஆம் தேதி நடந்த விசாரணையின் போது ராமநகர் மாவட்ட நீதிமன்றத் தில் நித்யானந்தா ஆஜராகி இருந்தார். அதன்பிறகு, 2 முறை நடந்த விசாரணைக்கு அவர் ஆஜராகவில்லை. இந்த நிலையில், நேற்றும் நித்யா னந்தா மீதான வழக்குகள் ராமநகர் மாவட்ட நீதிமன்றத் தில் நீதிபதி கோபால கிருஷ்ணராய் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.\nஅப்போது நித்யானந்தா சார்பில் ஆஜரான வழக்குரை ஞர், நித்யானந்தா வடமாநிலங் களில் ஆன்மிக சுற்றுப் பயணத்தில் ஈடுபட்டுள்ளதால், அவரால் விசாரணைக்கு ஆஜ ராக முடியவில்லை என்று நீதிபதியிடம் தெரிவித்தார். இதனை ஏற்க நீதிபதி மறுத்து விட்டார்.\nதொடர்ந்து 3 முறை நடந்த விசாரணைக்கு ஆஜர் ஆகாத தால் நித்யானந்தாவுக்கு பிடி வாரண்டு பிறப்பித்து நீதிபதி அதிரடி உத்தரவு பிறப்பித்தார். மேலும் விசாரணையை வரு கிற 14-ஆம் தேதிக்கு ஒத்தி வைப்பதாக நீதிபதி அறிவித்தார். நீதிபதியின் உத்தரவை அடுத்து நித்யானந்தாவை கைது செய்ய காவல்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குற���த்து எனக்குத் தெரிவியுங்கள்\nஞாயிறு மலர் முந்தைய இதழ்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/16813", "date_download": "2018-11-17T21:52:37Z", "digest": "sha1:PE4FZRE5ODBQMY2FSENPVBTGOVAGYTMB", "length": 9378, "nlines": 102, "source_domain": "www.virakesari.lk", "title": "குழந்தையை ஏரியில் வீசியெறிந்த தாய் : தாயாக மாறிய பெண் பொலிஸ் அதிகாரி : மொனராகலையில் நெகிழ்ச்சி சம்பவம் | Virakesari.lk", "raw_content": "\nமாலைதீவின் புதிய ஜனாதிபதியானார் இப்ராகிம் மொகமது சாலிக்\nநம்பிக்கையில்லா பிரேரணை நிறைவேற்றப்பட்டதும் மேற்குலக இராஜதந்திரிகள் கைதட்டினர்- கோத்தபாய\nபிரபாகரன் பயன்படுத்திய நிலக்கீழ் பதுங்கு குழி உடைப்பு\nவாகன விபத்தில் லொறி சாரதி பலி ; 25 பயணிகள் படுகாயம்\nக.பொ.த சாதாரண தர பரீட்சார்த்திகளுக்கான அடையாள அட்டைகள் விநியோகம்\nஜனாதிபதியை சஜித் தலைமையில் ஐ.தே.க சந்திப்பு\nஅரச சேவையாளர்களுக்கு ஜனாதிபதி ஆலோசனை\nகுழந்தையை ஏரியில் வீசியெறிந்த தாய் : தாயாக மாறிய பெண் பொலிஸ் அதிகாரி : மொனராகலையில் நெகிழ்ச்சி சம்பவம்\nகுழந்தையை ஏரியில் வீசியெறிந்த தாய் : தாயாக மாறிய பெண் பொலிஸ் அதிகாரி : மொனராகலையில் நெகிழ்ச்சி சம்பவம்\nமொனராகலையில் கைவிடப்பட்ட குழந்தையை பொலிஸ் பெண் அதிகாரிகள் பராமரிக்கும் நிலை குறித்து தகவல் வெளியாகியுள்ளது.\nமொனராகலை கச்சேரி சந்தியில் 4 மாத பெண் குழந்தை ஒன்று ஏரியில் வீசப்பட்ட நிலையில் மக்களால் காப்பாற்றப்பட்டு பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.\nஅந்த குழந்தையை புத்தல பிரதேசத்தை சேர்ந்த பெண் ஒருவரே ஏரியில் வீசியுள்ளார். அந்தப் பெண் குழந்தையின் தாய் எனவும் அவர் சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nஏரியில் மீட்கப்பட்ட குழந்தையை மொனராகலை பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.\nஇந்நிலையில் பெண் பொலிஸ் அதிகாரிகள் அந்த குழந்தை குளிப்பாட்டி பால் கொடுத்து பராமரித்துள்ளனர்.\nஎனினும் குறித்த குழந்தை அவரின் தந்தையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nமொனராகலை குழந்தை பெண் குழந்தை\nபாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து அரசியல் கட்சிகளின் பங்குபற்றுதலுடன் சர்வ கட்சி சந்திப்பொன்று இன்று (18) பி.ப. 5.00 மணிக்கு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் தலைமையில் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெறவுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.\n2018-11-18 00:36:23 ஜனாதிபதி அரசியல் கட்சிகள் சபாநாயகர்\nநம்பிக்கையில்லா பிரேரணை நிறைவேற்றப்பட்டதும் மேற்குலக இராஜதந்திரிகள் கைதட்டினர்- கோத்தபாய\nரணில் விக்கிரமசிங்க அரசாங்கத்தை மேற்குலமே உருவாக்கியது\n2018-11-17 21:47:12 கோத்தபாய ராஜபக்ச\nபிரபாகரன் பயன்படுத்திய நிலக்கீழ் பதுங்கு குழி உடைப்பு\nகிளிநொச்சி புன்னைநீராவிப் பகுதியில் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் பயன்படுத்தியதாகக் கூறப்பட்ட நிலத்தின் கீழ் நான்கு பிரிவுகளைக் கொண்ட நிலக்கீழ் பதுங்குகுழி இராணுவத்தினரால் இன்று உடைக்கும் பணி முன்னெடுக்கப்பட்டுள்ளது\n2018-11-17 21:40:08 பிரபாகரன் பயன்படுத்திய நிலக்கீழ் பதுங்கு குழி\nவாகன விபத்தில் லொறி சாரதி பலி ; 25 பயணிகள் படுகாயம்\nவரக்காப்பொல பகுதியில் ஏற்பட்ட வாகன விபத்தில் லொறி சாரதி உயிரிழந்த நிலையில் மேலும் 25 பயணிகள் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\n2018-11-17 20:22:05 வாகன விபத்தில் லொறி சாரதி பலி ; 25 பயணிகள் படுகாயம்\nநுவரெலியா உடபுஸ்ஸலாவ பிரதான வீதியில் வாகன விபத்து\nஉடபுஸ்ஸலாவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் மூவர் படுங்காயங்களுக்குள்ளாகியதாக உடபுஸ்ஸலாவ பொலிஸார் தெரிவிக்கின்றனர்.\n2018-11-17 19:32:10 வாகன விபத்து உடபுஸ்ஸலாவ படுகாயம்\nநுவரெலியா உடபுஸ்ஸலாவ பிரதான வீதியில் வாகன விபத்து\nசபாநாயகரின் தன்னிச்சை முடிவுகளால் மேலும் நெருக்கடிகள் அதிகரிக்கும் - லக்ஷ்மன் யாபா அபேவர்தன\nக.பொ.த சாதாரண தர பரீட்சார்த்திகளுக்கான அடையாள அட்டைகள் விநியோகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2018-11-17T21:47:56Z", "digest": "sha1:EQRP4OOK4WEFRHCJHSCSIYVU4RIFN3KA", "length": 3385, "nlines": 78, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: மொழிபெயர்ப்பாளர் | Virakesari.lk", "raw_content": "\nமாலைதீவின் புதிய ஜனாதிபதியானார் இப்ராகிம் மொகமது சாலிக்\nநம்பிக்கையில்லா பிரேரணை நிறைவேற்றப்பட்டதும் மேற்குலக இராஜதந்திரிகள் கைதட்டினர்- கோத்தபாய\nபிரபாகரன் பயன்படுத்திய நிலக்கீழ் பதுங்கு குழி உடைப்பு\nவாகன விபத்தில் லொறி சாரதி பலி ; 25 பயணிகள் படுகாயம்\nக.பொ.த சாதாரண தர பரீட்சார்த்திகளுக்கான அடையா�� அட்டைகள் விநியோகம்\nஜனாதிபதியை சஜித் தலைமையில் ஐ.தே.க சந்திப்பு\nஅரச சேவையாளர்களுக்கு ஜனாதிபதி ஆலோசனை\nArticles Tagged Under: மொழிபெயர்ப்பாளர்\nஜோர்ஜ் மாஸ்டர் விடுதலையானார் ; தயா மாஸ்டரின் வழக்கு ஒத்திவைப்பு\nவிடுதலைப்புலிகளின் முன்னாள் மொழிபெயர்ப்பாளர் ஜோர்ஜ் மாஸ்டருக்கு எதிரான வழக்கிலிருந்து விடுதலை செய்யுமாறு கொழும்பு பிரதான...\nநுவரெலியா உடபுஸ்ஸலாவ பிரதான வீதியில் வாகன விபத்து\nசபாநாயகரின் தன்னிச்சை முடிவுகளால் மேலும் நெருக்கடிகள் அதிகரிக்கும் - லக்ஷ்மன் யாபா அபேவர்தன\nக.பொ.த சாதாரண தர பரீட்சார்த்திகளுக்கான அடையாள அட்டைகள் விநியோகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yenthottam.mjothi.com/", "date_download": "2018-11-17T21:32:14Z", "digest": "sha1:LTSREPDZXWQIQDNUDZZ3JNXPDQH2JQ2D", "length": 15930, "nlines": 87, "source_domain": "yenthottam.mjothi.com", "title": "எந்தோட்டம்... - வாழ்வதற்கு மட்டுமல்ல வாழ்க்கை… வாழ வைப்பதற்கும் தான்.", "raw_content": "\nவாழ்வதற்கு மட்டுமல்ல வாழ்க்கை… வாழ வைப்பதற்கும் தான்.\nகடந்த சில தினங்களாக எல்லோராலும் பேசப்படுவது நமது சபரிமலை பற்றிய விஷயங்களே. கிழக்கே உதிக்கும் சூரியன் கூட மேற்கே உதிக்கும், ஆனால் வடக்கே உள்ள ஊடகங்கள் தெற்குநோக்கி திரும்புவதே இல்லை. அப்படிப்பட்ட ஊடகங்களும் இன்று தன் பெண் பத்திரிக்கையாளர்களை வேண்டுமென்றே சபரிகிரிவாசன் மலைக்கு அனுப்பிய வண்ணன் உள்ளனர். இது ஒருபுறம். மறுபுறமோ, லட்சக்கணக்கான பெண்களும் ஆடவர்களுக்கு வீதியில் அமைதியாக போராடியவண்ணம் உள்ளர். காரணம் அவர்களுக்கு இளைக்க பட்ட அநியாயம். ஒன்று, அது அநீதியல்ல என்று புரிய வைக்க […]\n“அண்ணா, அண்ணா.” அண்ணனை தேடியபடியே உள்ளே வந்தான் கந்தன். “என்ன கந்தா” துதிக்கையால் மூஞ்ஜுறுவின் முதுகில் தடவிய படியே வினவினான் விநாயகன். “ஒன்றுமில்லை அண்ணா, காலையிலிருந்து காணவில்லையே என்றே தேடினேன். பிறந்த நாள் வாழ்த்துக்கள் கூற தான் அண்ணா.” “நன்றி கந்தா.” “வெறும் நன்றி தானா அண்ணா, உண்டு மகிழ ஒன்றும் இல்லையா” துதிக்கையால் மூஞ்ஜுறுவின் முதுகில் தடவிய படியே வினவினான் விநாயகன். “ஒன்றுமில்லை அண்ணா, காலையிலிருந்து காணவில்லையே என்றே தேடினேன். பிறந்த நாள் வாழ்த்துக்கள் கூற தான் அண்ணா.” “நன்றி கந்தா.” “வெறும் நன்றி தானா அண்ணா, உண்டு மகிழ ஒன்றும் இல்லையா” “சற்று பொறு தமையனே, எனது பக்தர்கள் ��ப்பொழுது எனக்கு பூஜை நடத்தி கொண்டுள்ளார்கள். முடிந்ததும் உனக்கு தான் முதல் மோதகம், மகிழ்ச்சி தானே” “சற்று பொறு தமையனே, எனது பக்தர்கள் இப்பொழுது எனக்கு பூஜை நடத்தி கொண்டுள்ளார்கள். முடிந்ததும் உனக்கு தான் முதல் மோதகம், மகிழ்ச்சி தானே\nமுதல் நட்பு முதல் சண்டை முதல் காதல் இவை யாவும் வீட்டிலேயே பூக்குமே அவனே பாக்கியவான் ஆம், நம் குட்டி ராட்சஷி ஆகினும் சரி அல்லது நாம் அக்கா என்றழைக்கும் நம் குட்டி அன்னை ஆகினும் சரி அவளுடன் பூக்கும் போது அதன் இனிமையே வேறு தானே உடன்பிறப்புகளுடன் வீட்டில் பூக்கும் யாவுமே இனிமை தானே உடன்பிறப்புகளுடன் வீட்டில் பூக்கும் யாவுமே இனிமை தானே நம் பொம்மை நன்றே இருக்கும் போதும், நம் சகோதரியின் பொம்மையை வேண்டும் என்று நாம் அடம்பிடிக்கும் போது இதோ ஆரம்பம் […]\nபாவம். என் செய்யும் என் சிண்டுகள்.\nதாய் தந்தையர் கூறும் வார்த்தைக்கு மறு பேச்சில்லை. ஆசிரியர் கூறுவதே வேதம். கற்கும் புத்தகம் தொடங்கி எரிக்கும் அடுப்பு வரைக்கும் காணப்பட்ட கடவுள். கணவனும் மனைவியும் ஒன்றே காளைகளுடன் காலையில் வயலுக்கு சென்றதென்ன. அங்கே ஒன்றாக சேர்ந்து நால்வரும் உழைத்ததென்ன. இவனது நெற்றி வேர்வையை அவள் தன் புடவை தலைப்பில் துடைப்பதென்ன. இவளுக்கு களைப்பாக இருக்குமே என்று அவளது வேலையையும் சேர்த்து இவன் செய்ததென்ன. இவர்கள் ஓய்வெடுக்கும் வேளையில் காளைகளுக்கு ஓய்வளித்து, இவர்கள் உன்ன அவைக்கும் கழனி […]\nமகளே மகளே எம்மை ஈன்ற மகளே\nஎன்னை ஈன்றெடுத்த தாயே குறிஞ்சியாய் எங்கள் வாழ்வில் மலர்ந்த மலரே ஒவ்வொரு நொடியும் நீ எங்களுடன் இருப்பினும் இந்த நிமிடம் பெரியது ஆம். பன்னிரண்டு வருடங்களுக்கு முன் வந்தாயே இந்நன்னாளில் நீ இந்த பூமியில் மகளே நன்னாளில் நீ பிறக்கவில்லை நீ பிறந்ததாலேயே இந்நாள் நன்நாள் ஆனது இந்நாள் வருடாவருடம் எங்களுடன் வாழ்ந்து வரும் கலியுக கிருஷ்ணின் ஜெயந்தி பரணி ஆளும் மங்கையாய் நீ வாழ தரணியே போற்றும் நங்கையாய் நீ திகழ நிறைந்த மனங்களுடன் கனவுகளுடனும் […]\nசென்று வாரும் கலைஞரே சிவனை நீர் நிந்தித்தாலும் அவன் இவன் என்று கிண்டலடித்தாலும் என்னார்க்கும் உள்ள சிவன் அவனது அடிபணிய இதுவே தருணம் சென்று வாரும் கலைஞரே உங்கள் கவிதையால் அங்கும் உங்கள் பெயரை நாட்டுவீர் சிறிதும் இல்லை ஐயம் ��னாலும் இருக்கிறதே எனக்கு வேறு ஒரு ஐயம் அங்கும் சென்று கடவுள் இல்லை என்று நீர் உறுதி கொள்ளும் பட்சத்தில் இவ்வுலகில் உள்ள தங்கள் உடன்பிறப்புகள் அறியும் வண்ணம் ஏதும் செய்தால் நன்று அன்று சென்னைக்கு […]\nஇலவசங்களை புறக்கணிப்போம். கண்ணியதோடு வாழ்வோம்.\nஅறிவுடையார் எல்லாம் உடையார் அறிவிலார் என்னுடைய ரேனும் இலர். — திருவள்ளுவர் சமீப காலங்களாக நாம் பெரிதும் எதிர்கொள்வது “தமிழ் வளர்ப்போம், தமிழ் உரிமை காப்போம்” போன்ற கூக்குரல்கள். இது எங்கிருந்து வந்தது யார் சொன்னது தமிழன் உரிமையற்ற அகதிகள் என்று யார் சொன்னது தமிழன் உரிமையற்ற அகதிகள் என்று பார் எங்கும் தமிழன் தன் தனி திறமை கொண்டு திகழ்ந்து வரும் இந்த காலத்தில், இப்படி ஒரு குரல் வர காரணம் பார் எங்கும் தமிழன் தன் தனி திறமை கொண்டு திகழ்ந்து வரும் இந்த காலத்தில், இப்படி ஒரு குரல் வர காரணம் தமிழ் வளர்க்கிறோம் என்று மார் தட்டும் திராவிட இயக்கங்களே, அரசியல் […]\nபொறுத்தது போதும் என் காதலியே\nஎன் காதலியே நீ வரும் பாதை பார்த்திருந்தேன் உன்னை தாங்கி வந்த பாதையில் காத்திருந்தேன் உன் கடை கண் பார்வைக்கே காத்திருந்தேன் உன்னை காக்கவே இங்கு விழித்திருந்தேன் நீ துயிலுற தான் நான் முழித்திருந்தேன் நீ சிரிக்கும் சிரிப்பை மட்டும் ரசித்திருந்தேன் தென்றல் உன்னை தீண்டினாலும் துடித்திருந்தேன் தேனே நீ தாங்குவாயோ என்று தவித்திருந்தேன் பூக்கள் மலர்கையில் உன்னை நினைத்திருந்தேன் பூவே உன் புன்னகை கண்டு மகிழ்ந்திருந்தேன் அழகு முகம் கண்டிருந்தேன் அதில் ஆனந்தம் கூட வியந்திருந்தேன் […]\nகாஞ்சி பட்டு உடுத்தி மஞ்சள் பூசிய முகத்தில் மாலை நேர சூரியனாக நெற்றியில் சிவப்பு திலகமிட்டு கண்ணாடி வளையோசை கல கல என்று ஒலிக்க, கணுக்கால் கொலுசோ என் தூக்கம் பாதிக்குமே என்று அஞ்சி அஞ்சி ஒலிக்க, மெல்ல அருகில் வந்து கையில் இருக்கும் காப்பி தழும்பாமல் என் தூக்கம் கலைய செய்த என்னவள் அதை வாங்க ஆசையுடன் கண்முழித்து நான் எழுந்தால், எதிரில் என்னவள், நைட்டியில். ஆம். நெற்றி பொட்டை சரி செய்ய கூட நேரம் […]\nஸ்டெரிலைட் கதவடைப்பும் கார்ப்பரேட் கண்துடைப்பும்\nநான் சில மாதங்களுக்கு முன்பே “ஸ்டெரிலைட் ஆலையை மூடினால் போதுமா” என்ற பதிவில் கூறியது தான். இருந்தாலும் இவ்வளவு சீக்கிரம் இந���த மாற்றம் வரும் என்று நான் நினைக்கவில்லை. ஒரு ஆலையை வேண்டிய பராமரிப்பு செய்து விதிமுறைகளுக்கு உட்பட்டு செவ்வனே இயக்க வேண்டுமே தவிர, நினைத்த மாத்திரத்தில் உணர்ச்சி கொந்தளிப்பில் இழுத்து மூடுவதற்கில்லை. இருபது ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வரும் ஸ்டெர்லைட் ஆலையை மக்கள் போராட்டம் என்ற காரணத்தினால் சில மாதங்களுக்கு முன் அரசாங்கம் மூட நேர்ந்தது. தமிழகத்தை […]\nபாவம். என் செய்யும் என் சிண்டுகள்.\nமகளே மகளே எம்மை ஈன்ற மகளே\nஇலவசங்களை புறக்கணிப்போம். கண்ணியதோடு வாழ்வோம்.\nபொறுத்தது போதும் என் காதலியே\nஸ்டெரிலைட் கதவடைப்பும் கார்ப்பரேட் கண்துடைப்பும்\nஆழ்வார்பேட்டை ஆண்டவரும், ஆன்மீக அரசியலும்.\nமயிலு, எங்களை விட்டு போயிட்டியே மயிலு\nஸ்டெரிலைட் ஆலையை மூடினால் போதுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://may17iyakkam.com/category/videos/may17-in-media/", "date_download": "2018-11-17T22:18:49Z", "digest": "sha1:MBQR5DBACDGLTTQHD4ZD2SHP3CNK4Y4E", "length": 15594, "nlines": 160, "source_domain": "may17iyakkam.com", "title": "ஊடகங்களில் மே 17 – மே பதினேழு இயக்கம் – May 17 Movement", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nபார்ப்பன ஆதிக்கத்தால் தோல்வியடைந்த ஐ.ஐ.டி போன்ற இந்தியாவின் உயர்கல்வி நிறுவனங்களும், வீணாகும் இந்திய ஒன்றிய மக்களின் வரிப்பணமும்\n சமூகத்தின் மனசாட்சி குற்றவுணர்வுக்கு உள்ளாக்கப்பட வேண்டும்\nதமிழரின் வரலாறான கீழடியினை மூடி மறைக்கும் இந்திய தொல்பொருள் ஆய்வுத்துறை\nஅரசு துறைகளில் 24லட்சம் பணியிடங்களை நிரப்பாமல் வைத்திருக்கும் மோடி அரசு\nதமிழர்களின் இவ்வளவு எதிர்ப்புக்கு மீறியும் காவிரிமேலாண்மை வாரியம் அமைக்க இந்திய அரசு ஏன் மறுக்கிறது\nஎழுவர் விடுதலை குறித்த விவாத மேடை நிகழ்ச்சியில் தோழர் அருள்முருகன்\nகாவிரி விவகாரம் குறித்த விவாதத்தில் தோழர் திருமுருகன் காந்தி\nசன் நியூஸ் தொலைக்காட்சியில் காவிரி தொடர்பான விவாதத்தில் தோழர் திருமுருகன் காந்தி\n | புதிய தலைமுறை விவாதத்தில் திருமுருகன் காந்தி\n“ஏழு நிரபராதி தமிழர் விடுதலை” குறித்து நடைபெற்ற விவாத நிகழ்ச்சி\nசிலைகள் உடைப்பு குறித்து தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சி\nஐஐடியில் தமிழ்த்தாய் வாழ்த்திற்கு பதில் சம்ஸ்கிருத பாடல் பாடியது குறித்து விவாத நிகழ்ச்சி\nகாவிரி நியூஸ் தொலைக்காட்சியில் திருமுருகன் காந்தி அளித்த வி��ிவான நேர்காணல்.\nஆரிய கோழைகள் – தோழர். திருமுருகனின் நக்கீரன் ஊடக நேர்காணல்\nசாமளாபுரத்தில் போராடிய மக்கள் மீது காவல்துறை தாக்குதல்\nஇந்திய அரசு அம்பலப்பட்டு நிற்கிறது என்பதை தான் விவசாயிகளின் நிர்வாண போராட்டம் உணர்த்துகிறது\nசன் நியூஸ் விவாதம் 05.02.16\nகேப்டன் நியூஸ் தொலைக்காட்சி விவாதம் 03.02.16\nநியூஸ் 7 தொலைக்காட்சி விவாதம் 02.02.16\nபுதிய தலைமுறை மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி விவாதங்கள்\nபோரூர் ஏரியை காக்க போராட்டம் – விவாத காணொளி\n20 தமிழர் படுகொலை குறித்த தொலைக்காட்சி விவாதம்\nமீனவர் பிரச்சினை குறித்த விவாத காணொளி\n​மாத இதழ்: மே 17 இயக்கக் குரல்\nமே பதினேழு இயக்கக் குரல் – தமிழின புவிசார் அரசியல் செய்தி மாத இதழ்.\nசிலி நாட்டில் எடுக்கப்பட்ட புகைப்படம்\nதொடர்ந்து போராடுவோம்… புழல் சிறையிலிருந்து திருமுருகன் காந்தி\nதமிழீழ அகதிகள் குறித்து மே பதினேழு இயக்கம் ஐ.நா மனித உரிமை ஆணையத்தில் உரை\nஐயா பழ.நெடுமாறன் அவர்களின் “தமிழீழம் சிவக்கிறது” புத்தகத்தை அழிக்க வேண்டும் என்ற உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு தொடர்பாக மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர்கள் திருமுருகன் காந்தி மற்றும் லெனாகுமார் சந்திப்பு\nகுஜராத் புயலுக்கு பேசிய மோடி, கஜா புயலுக்கு பேசவில்லை. நாம் பேசுவோம்.\nபொதுநல மாணவர் எழுச்சி இயக்கத்தின் மாணவி வளர்மதி, மகாலட்சுமி, வேடியப்பன். ராமகிருஷ்ணன் ஆகியோர் கைது – மே 17 இயக்கம் கண்டனம்\nபார்ப்பன ஆதிக்கத்தால் தோல்வியடைந்த ஐ.ஐ.டி போன்ற இந்தியாவின் உயர்கல்வி நிறுவனங்களும், வீணாகும் இந்திய ஒன்றிய மக்களின் வரிப்பணமும்\nராஜலட்சுமியைப் பற்றி நாம் பேசிக் கொண்டிருக்கும்போதே சிறுமி சவுமியா பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டு கொல்லப்பட்டிருக்கிறார்\nஐயா பழ.நெடுமாறன் அவர்களின் “தமிழீழம் சிவக்கிறது” புத்தகத்தை அழிக்க வேண்டும் என்ற உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு தொடர்பாக மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர்கள் திருமுருகன் காந்தி மற்றும் லெனாகுமார் சந்திப்பு\nகுஜராத் புயலுக்கு பேசிய மோடி, கஜா புயலுக்கு பேசவில்லை. நாம் பேசுவோம்.\nபொதுநல மாணவர் எழுச்சி இயக்கத்தின் மாணவி வளர்மதி, மகாலட்சுமி, வேடியப்பன். ராமகிருஷ்ணன் ஆகியோர் கைது – மே 17 இயக்கம் கண்டனம்\nபார்ப்பன ஆதிக்கத்தால் தோல்வியடைந்த ஐ.ஐ.டி போன்ற இந்தியா���ின் உயர்கல்வி நிறுவனங்களும், வீணாகும் இந்திய ஒன்றிய மக்களின் வரிப்பணமும்\nராஜலட்சுமியைப் பற்றி நாம் பேசிக் கொண்டிருக்கும்போதே சிறுமி சவுமியா பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டு கொல்லப்பட்டிருக்கிறார்\nசமூக ஊடகங்களில் மே 17 இயக்கம்\nCategories Select Category 8 வழி சாலை About Articles ENGLISH Press Releases அணுசக்தி அரசு அடக்குமுறை அரியலூர் அறிக்கைகள்​ ஆய்வுக் கட்டுரைகள் ஆர்ப்பாட்டம் ஆவணங்கள் ஆவணப்படங்கள் இந்துத்துவா ஈழ விடுதலை உண்ணாவிரதம் உயர்நீதிமன்றத்தில் தமிழ் உள்ளிருப்பு போராட்டம் ஊடகங்களில் மே 17 ஊழல் ஏகாதிபத்திய எதிர்ப்பு ஒன்றுகூடல் கட்டுரைகள் கண்காட்சி கருத்தரங்கம் கரூர் காஞ்சிபுரம் காணொளிகள் காரைக்கால் காவல்துறை அடக்குமுறை கும்பகோணம் கோவை சாதி சாலை மறியல் சீர்காழி சென்னை சேலம் தஞ்சை தனியார்மயம் திண்டுக்கல் திருச்சி திருப்பூர் திருவாரூர் நினைவேந்தல் நிமிர் நியூட்ரினோ நீட் நீர் ஆதாரம் நெல்லை பதாகை பத்திரிக்கையாளர் சந்திப்பு பரப்புரை புதுவை பெங்களூர் பேரணி பொதுக் கட்டுரைகள் பொதுக்கூட்டம் போராட்ட ஆவணங்கள் போராட்டங்கள் மதுரை மறியல் மாநாடு மாவட்டம் மாவீரர்நாள் உரைகள் மின்சாரம் மீத்தேன் திட்டம் மீனவர் முக்கிய காணொளிகள் முற்றுகை மே 17 மொழியுரிமை வேலூர் ஸ்டெர்லைட்\nஈழம் எங்கள் தாயின் மடி பாடல் Download Song MP3 File\nமே பதினேழு இயக்கத்தில் எங்களுடன் இணைந்து செயலாற்ற அழைக்கிறோம்.\nஇந்த அறிவிப்பை மூடவும் & இணையதளத்தை காட்டவும்...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/lifestyle/apple-ios-11-public-beta-has-been-officially-released-heres-how-to-install-setup/", "date_download": "2018-11-17T22:33:10Z", "digest": "sha1:XPN66QXNPZVK64U4FFIRDQLT575TE5XC", "length": 15061, "nlines": 89, "source_domain": "tamil.indianexpress.com", "title": "ஆப்பிள் ஐஓஎஸ் 11 இயங்கு தளம் செயல்பாட்டுக்கு வந்தது! - Apple iOS 11 Public Beta has been officially released: Here’s how to install, setup", "raw_content": "\nதேர்தல் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கு: டிடிவி மீது குற்றச்சாட்டு பதிவு செய்ய உத்தரவு\nசொந்த மண்ணிலேயே அடி வாங்கும் ஆஸ்திரேலியா டி20 தொடரில் இந்தியாவை சமாளிக்குமா\nஆப்பிள் ஐஓஎஸ் 11 இயங்கு தளம் செயல்பாட்டுக்கு வந்தது\nஇந்த மாதத்தின் தொடக்கத்தில் அறிமுகம் செய்யப்பட்ட ஆப்பிள் ஐஓஸ் 11 ஆபரேட்டிங் சிஸ்டம் இன்று செயல்பாட்டுக்கு வந்தது.\nஆப்பிள் நிறுவனமானது ஒவ்வொரு ஆண்டும் தன்னுடைய புதிய பொருட்களை சந்தைப்படுத்தும் மாநாட்டை நடத்துகிறது. அதன்படி இந்த ஆண்டுக்கான சர்சதேச டெவலப்பர் மாநாடு, இந்த மாதத்தின் தொடக்கத்தில் நடைபெற்றது. இந்த டெவலெப்பர் மாநாட்டில் புதிய மேக் ஆப்ரேட்டிங் சிஸ்டம், ஐபோன் ஆப்ரேட்டிங் சிஸ்டம், வாட்ச் ஆப்ரேட்டிங் சிஸ்டம், புதிய சாப்ட்வேர்கள், ஐபேட் புரோ, ஹோம்பேட் என பல்வேறு தயாரிப்புகளை ஆப்பிள் நிறுவனம் அறிமுகம் செய்திருந்தது.\nஇந்த நிலையில், ஐஓஸ் 11 (பீட்டா)ஆபரேட்டிங் சிஸ்டம் இன்று செயல்பாட்டுக்கு வந்துள்ளது. அதன்படி ஐஓஸ் 11 ஆபரேட்டிங் சிஸ்டத்தை, பயனர்கள் இன்று முதல் டவுண்லோடு செய்து பயன்படுத்திக் கொள்ள முடியும். ஒரே ஐடியை பயன்படுத்தி ஐமெசேஜ்களை அனுப்பிக்கொள்ளும் வகையில் ஐஓஎஸ் 11 ஆபரேட்டிங் சிஸ்டம் மேம்படுத்தப்பட்டுள்ளது.\nஐஓஎஸ் 11 ஆப்பரேட்டிங் சிஸ்டமானது, 5எஸ் மற்றும் அதற்கு மேம்பட் ஐபோன், ஐபேட் 5-வது தலைமுறை மற்றும் அதற்கு மேலுள்ளவை மற்றும் ஐபாட் டச் 6-ம் தலைமுறை ஆகியவற்றில் பயன்படுத்திக் கொள்ள முடியும்.\nதற்போது வெளியிடப்பட்டுள்ள இந்த ஐஓஎஸ் 11, பீட்டா வெர்ஷன் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே, இதனால் சில சமயங்களில் ஃக்ரேஷ் மற்றும் பேட்டரியின் திறனில் மாறுபாடு ஏற்பாடலாம்.\nஎனவே, முதன்மையாக பயன்பாட்டில் வைத்திருக்கும் சாதனத்தில் ஐஓஎஸ் 11 ஆபரேட்டிங் சிஸ்டத்தை பயன்படுத்தாமல், மாற்றாக உள்ள சாதனங்களில் ஐஓஎஸ் 11-யை பயன்படுத்திக் கொள்ளுமாறு ஆப்பிள் நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது.\nஇந்த ஆப்பிள் ஐஓஎஸ் 11 ஆப்பரேட்டிங் சிஸ்டத்தை சாதனத்தில் பெற வேண்டுமானால், பயனர்கள் தங்களது ஆப்பிள் ஐடி-யை கொண்டு முதலில் beta.apple.com-என்ற இணையதளத்திற்கு சென்று பதிவு செய்து கொள்ள வேண்டும். இதைத்தொடர்ந்து ஆப்பிள் நிறுவனத்தின் ஒப்பந்ததை ஏற்றுக் கொள்ள வேண்டும்.\nமுழுமையான கணக்கு தொடங்கியவுடன், ஐஓஎஸ் 11 பெற தகுதியான சாதனத்தை எடுத்துக் கொண்டு சபாரி ப்ரவுசரில் beta.apple.com/profile என்ற பக்கத்திற்கு செல்லவும்.மீண்டும் கணக்கு துவங்குவது குறித்து அங்கு கேள்விகள் இருக்கும். ஏற்கெனவே கணக்கு தொடங்கியிருப்பதால், புதிதாக தொடங்க தேவையில்லை. தற்போது, ஐஓஎஸ் 11 ஆப்பரேட்டிங் சிஸ்டத்தை இன்ஸ்டால் செய்து கொள்ள முடியும்.\nஐஎஸ்ஓ 11 – இன்ஸ்டால் செய்யும் முன்னல் தேவையான கோப்புகளை பேக்-அப் எடுத்துக் கொள்ளவது அவசியம் என்பதை மறந்துவிட வேண்டாம்.\nபிரியங்கா சோப்ரா திருமணத்திற்காக தயாராகும் ஜோத்பூர் அரண்மனை.. ஒரு நாள் வாடகை மட்டுமே இத்தனை கோடி\n4 கோடியில் கண்களை பறிக்கும் சொசுகு கார்.. வாங்கியது யார் தெரியுமா\nதீப்வீர் திருமண ஃபோட்டோவில் இதை கவனித்தீர்களா\nசென்னை டு அமெரிக்கா… இந்தியர்களை பெருமைப்படுத்த இருக்கும் ஒரு தமிழ்ப் பெண்ணின் சவால்\nஇந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் ஒட்டுமொத்த சாதனை உருவமாக நிற்கும் ஹர்மன்பிரீத் கவுர்\nவேதனையில் சாதனைகள் தொடரும் : அடி மேல் அடி மீண்டு(ம்) எழுந்த விஜய்\nதிருமண அழைப்பிதழின் விலையே இத்தனை கோடி என்றால்.. திருமண செலவு\nஇந்த உணவுகளை மருத்துவர்கள் தவிர்க்க சொல்வதற்கான காரணமே இதுதான்\nஇந்தாண்டு தல தீபாவளியை கொண்டாடிய பிரபலங்கள் இவர்கள் தான்\nகுளிர்பான நிறுவனங்களுக்கு தண்ணீர்: மனுவை தள்ளுபடி செய்தது உயர் நீதிமன்றம்\nஎந்திரன் 2.0-ல் அக்ஷய்குமார் ஏலியனா\nதேர்தல் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கு: டிடிவி மீது குற்றச்சாட்டு பதிவு செய்ய உத்தரவு\nடிடிவி தினகரன் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யலாம் என்றும் அதற்கான முகாந்திரம் இருக்கிறது என்று டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் தெரிவித்துள்ளது\nசொந்த மண்ணிலேயே அடி வாங்கும் ஆஸ்திரேலியா டி20 தொடரில் இந்தியாவை சமாளிக்குமா\n'Australia is a very tough place to tour and play cricket' என்று ஒரு காலத்தில் சொல்வார்கள். ஆனால், இன்று இந்த வாக்கியம் நியாயமானதா என்று யோசிக்கும் நிலைமை வந்துவிட்டது.\nIPL 2019 வீரர்கள் விவரம்: யார் உள்ளே\nஉண்மையில் தமிழகத்தை விட்டு கஜ புயல் கடந்து விட்டதா\nமகனுக்கும் 16.. தாய்க்கும் 16.. மனைவியை இப்படியும் வாழ்த்த முடியுமா சோயிப் மாலிக்\nபுயல் கரையை கடந்துவிட்டது.. ஆனால் கனமழை இனிமேல் தான் இருக்கு\nதேர்தல் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கு: டிடிவி மீது குற்றச்சாட்டு பதிவு செய்ய உத்தரவு\nசொந்த மண்ணிலேயே அடி வாங்கும் ஆஸ்திரேலியா டி20 தொடரில் இந்தியாவை சமாளிக்குமா\nசிபிஐ-க்கு தடை: நாயுடு, மம்தா நடவடிக்கையில் அரசியலா\nஹோம் லோனுக்கு குறைந்த வட்டி அளிக்கும் வங்கி எது தெரியுமா\nபிரியங்கா சோப்ரா திருமணத்திற்காக தயாராகும் ஜோத்பூர் அரண்மனை.. ஒரு நாள் வாடகை மட்டுமே இத்தனை கோடி\nசென்னை ஹோட்டல்களில் நாய் கறி பிரியாணியா\n1744 வாக்குகள் வித்தியாசத்த���ல் ஜெயித்த மாணவ சங்க தலைவர்… திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் படித்ததாக போலி சான்றிதழ்\nஇந்துத்துவாவின் அனைத்து விமர்சனங்களையும் தகர்த்த டி.எம்.கிருஷ்ணா…\nதேர்தல் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கு: டிடிவி மீது குற்றச்சாட்டு பதிவு செய்ய உத்தரவு\nசொந்த மண்ணிலேயே அடி வாங்கும் ஆஸ்திரேலியா டி20 தொடரில் இந்தியாவை சமாளிக்குமா\nசிபிஐ-க்கு தடை: நாயுடு, மம்தா நடவடிக்கையில் அரசியலா\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://shivatemples.com/tnaadut/tnt19.php", "date_download": "2018-11-17T21:25:11Z", "digest": "sha1:7O3WALQINIDBYEYLCMNMVM6V63FNNDBA", "length": 20766, "nlines": 68, "source_domain": "shivatemples.com", "title": " ஆதிபுரீஸ்வரர் கோவில், திருவொற்றியூர், சென்னை - Adhipureesar Temple, Thiruvotriyur (Chennai)", "raw_content": "\nதேவாரப் பாடல் பெற்ற சிவஸ்தலங்கள்\nஆதிபுரீஸ்வரர் கோவில், திருவொற்றியூர், சென்னை\nசிவஸ்தலம் பெயர் திருவொற்றியூர், சென்னை\nஇறைவன் பெயர் ஆதிபுரீஸ்வரர், படம்பக்க நாதர், தியாகராஜர்\nஇறைவி பெயர் வடிவுடை அம்மன், திரிபுரசுந்தரி\nபதிகம் திருநாவுக்கரசர் - 5\nஎப்படிப் போவது இத்திருத்தலம் சென்னை மாநகரின் வடக்குப் பகுதியில் சென்னை செண்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து சுமார் 8 கி.மி. தொலைவில் அமைந்துள்ளது. சென்னை நகரின் எல்லாப் பகுதிகளில் இருந்தும் நகரப் பேருந்துகள் திருவொற்றியூருக்கு செல்கின்றன. புறநகர் ரயில் நிலையமும் திருவொற்றியூரில் இருக்கிறது.\nஆலய முகவரி அருள்மிகு தியாகராஜர் திருக்கோவில்\nஇவ்வாலயம் வெள்ளிக்கிழமைகளில் காலை 5 மணி முதல் இரவு 10 மணி வரையிலும், பெளர்ணமி நாட்களில் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரையிலும், மற்ற நாட்களில் காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8-30 மணி வரையிலும் திறந்திருக்கும்.\nசுந்தரர் திருவொற்றியூர் இறைவனை தரிசிக்க வந்தபோது, இறைவனுக்கு பூமாலை கட்டித் தரும் தொண்டினை செய்து வந்த சங��கிலி நாச்சியாரைக் கண்டார். அவளை மணந்து கொள்ள விரும்பி இறைவனை அவளிடம் காதல் தூது செல்லும்படி கேட்டுக் கொண்டார். அதன்படி சங்கிலி நாச்சியாரின் கனவில் இறைவன் தோன்றி சுந்தரரை மணந்து கொள்ளும்படி கூறினார். சுந்தரர் ஏற்கனவே திருவாரூரில் பரவை நாச்சியாரை திருமணம் செய்து கொண்டிருந்தார். ஆகையால் என்னைவிட்டுப் பிரிந்து சென்று விடுவாரே என்று சங்கிலி நாச்சியார் கூறினார். இறைவன் இதை சுந்தரரிடம் கூறினார். அதற்கு சுந்தரர் இறைவனிடம் \"ஊர் ஊராகச் சென்று இறைவனைப் பாடும் நான் ஒரே ஊரில் இருப்பது இயலாத காரியம் என்றும், இறைவன் முன் சங்கிலி நாச்சியாரிடம் உன்னைப் பிரிய மாட்டேன் என்ற் சத்தியம் செய்து கொடுத்தால் அதை மீற முடியாது என்பதாலும்\" சத்தியம் செய்யும் சமயத்தில் சந்நிதியில் இல்லாமல் மகிழ மரத்தடியில் ஒளிந்து கொள்ளும் படியும் கூறினார். இந்த விபரத்தை இறைவன் சங்கிலி நாச்சியாரிடம் போய் கூறிவிட்டார். எனவே திருமணம் நடக்கும் சமயம் சங்கிலி நாச்சியார் சுந்தரரிடம் மானிடராகிய நாம் தெய்வ சந்நிதானத்தில் சத்தியம் செய்வது முறையல்ல என்று கூறி மகிழ மரத்தடியில் சபதம் செய்து கொடுக்கும்படி கேட்டிக் கொண்டார். சுந்தரரும் வேறு வழியின்றி மகிழ மரத்தடியில் ஒளிந்து இருந்த இறைவனை மூன்று முறை வலம் வந்து \"என்றும் உன்னைப் பிரிய மாட்டேன்\" என்று சத்தியம் செய்து சங்கிலி நாச்சியாரை மணந்து கொண்டார்.\nஇந்த மகிழமரம் வடக்கு வெளிப் பிரகாரத்தில் உள்ளது. இந்த சபத நிகழ்ச்சி இன்றும் மாசிப் பெருவிழாவின் போது \"மகிழடி சேவை\" விழாவாக நடைபெறுகிறது.\nசென்னை நகரிலும் அதன் அருகிலும் உள்ள மற்ற பாடல் பெற்ற சிவஸ்தலங்கள்\nகிழக்கிலுள்ள 5 நிலை நுழைவு கோபுரம்\nவடிவுடை அம்மன் சந்நிதி நுழைவு வாயில்\nமுருகர் மற்றும் குழந்தையீஸ்வரர் சந்நிதி\nகோவில் தல வரலாறு: முன்னொரு காலத்தில் பூமியில் பிரளயம் எற்பட்டது. பிரளயத்திற்குப் பின் புதிய உலகம் படைக்க பிரம்மா கேட்ட போது சிவபெருமான் தன் சகதியால் வெப்பம் உண்டாக்கி அவ்வெப்பத்தால் பிரளய நீரை ஒற்றி எடுத்தார். அந்த வெப்ப கோள வடிவத்திலிருந்து ஒரு மகிழ மரத்தடியில் ஒரு சிவலிங்கம் சுயம்புவாகத் தோன்றியது. பிரளய நீரை ஒற்றி எடுத்தமையால் இத்தலத்திற்கு ஒற்றியூர் எனப் பெயர் அமையப் பெற்றது. மற்றொரு காரணமா��� இறைவன் வாசுகி என்கிற பாம்பை தன்னுள் அடக்கிக் கொண்டதால் (ஒற்றிக் கொண்டதால்) அவர் ஒற்றீசர் என அழைக்கப்பட்டு இத்தலம் ஒற்றியூர் என அழைக்கப்பட்டது.\nபிரளயத்திற்குப் பின் தோன்றிய முதல் சுயம்பு சிவலிங்கம் ஆனதால் இத்தல இறைவன் ஆதிபுரீஸ்வரர் என்றும்,வாசுகி என்ற பாம்பிற்கு அருள் புரிய புற்று வடிவில் எழுந்தருளி தன்னுள் அடக்கிக் கொண்டதால் படம்பக்கநாதர் என்றும் அழைக்கப்படுகிறார். புற்று மண்ணால் ஆன இந்த லிங்கத் திருமேனி வருடத்தில் 3 நாட்களைத் தவிர மற்ற நாட்களில் லிங்கம் பெட்டி போன்ற அமைப்பில் கவசம் சார்த்தப்பட்டு மூடியே இருக்கும். ஒவ்வொரு வருடமும் கார்த்திகை மாத பெளர்ணமி நாளில் கவசம் திறக்கப்படும். பெளர்ணமியன்று மாலையில் இறைவனுக்கு புனுகு மற்றும் சாம்பிராணி தைலத்தால் அபிஷேகம் செய்கிறார்கள். தொடர்ந்து 3 நாட்களுக்கு இறைவனுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்படும். மூன்றாம் நாள் இரவில் மீண்டும் சுவாமிக்கு கவசம் சாத்தி விடுவர். இந்த 3 நாட்களில் இறைவனை புற்று வடிவமாகக் கண்டு தரிசிக்க ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். இறைவன் இங்கு தீண்டா திருமேனியனாகக் காட்சி தருவதால், இவருக்கு அபிஷேகம் செய்யப்படுவதில்லை. ஆவுடையாருக்கு மட்டும் அபிஷேகம் செய்கின்றனர்.\nகோவில் விபரம்: இந்த ஆலயத்தின் ராஜகோபுரம் கிழக்கு நோக்கி 5 நிலைகளுடன் காட்சி தருகின்றது. கோபுர வாயிலைக் கடந்து உள்ளே சென்றவுடன் விசாலமான வெளிப் பிரகாரம் உள்ளது. கிழக்குச் சுற்று வெளிப் பிரகாரத்தின் வலதுபுறம் இறைவி வடிவுடை அம்மன் சந்நிதி அமைந்திருக்கிறது. மேலும் கிழக்கு வெளிப் பிரகாரத்தில் நவக்கிரக சந்நிதி, விநாயகர் சந்நிதி, பாலசுப்ரமணியர் சந்நிதி மற்றும் குழந்தையீஸ்வரர் சந்நிதி கிழக்கு நோக்கி அமைந்திருக்கின்றன. மேற்கு வெளிச் சுற்றுப் பிரகாரத்தில் தென்மேற்கு மூலையில் அண்ணாமலையார் சந்நிதியும், பின்பு வரிசையாக ஜம்புலிங்கேஸ்வரர் சந்நிதி, நாகலிங்கேஸ்வரர் சந்நிதி, காளத்திநாதர் சந்நிதி, மீனாட்சி சுந்தரேஸ்வரர் சந்நிதி அமைந்துள்ளன. வடமேற்கு மூலையில் ஒற்றீஸ்வரர் சந்நிதி தனி முகப்பு மண்டபத்துடன் அமைந்திருக்கிறது. வடக்கு வெளிச் சுற்றுப் பிரகாரத்தில் பைரவர் சந்நிதி, கல்யாணசுந்தரர் சந்நிதி இருக்கின்றன. பைரவர் வடக்கு நோக்கி நின்ற நிலையில் தனது வாகனமான நாய் இல்லாமல் காட்சி தருகிறார். தலமரம் மகிழமரம் இந்த வடக்கு வெளிப் பிரகாரத்தில் தான் உள்ளது.\nஆதிபுரீஸ்வரர் சந்நிதி: மூலவர் ஆதிபுரீஸ்வரர் சந்நிதி கிழக்கு ராஜகோபுர வாயிலுக்கு நேரே இல்லாமல் சற்று இடதுபுறம் தள்ளி அமைந்திருக்கிறது. தெற்கு வெளிச்சுற்றில் உள்ள வாயில் வழியாக மூலவர் கருவறையுள்ள பகுதியை அடையலாம். தெற்கு வெளிச்சுற்றில் உள்ள வாயில் அருகில் கிழக்கு நோக்கிய தியாகராஜர் சந்நிதி இருக்கிறது. உள்ளே நுழைந்தவுடன் இடதுபுறம் மூலவர் ஆதிபுரீஸ்வரர் சந்நிதி கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. கருவறைப் பிரகாரம் சுற்றி வரும்போது வடக்குச் சுற்றில் இத்தலத்திற்கு பெருமை சேர்க்கும் வட்டப்பாறை அம்மன் சந்நிதி வடக்கு நோக்கி இருக்கிறது. இச்சந்நிதிக்கு நேர் எதிரே உள்ள வாயில் வழியாக வடக்கு வெளிச்சுற்றுப் பிரகாரத்தை அடையலாம். வடமொழியில் வால்மீகீ எழுதிய இராமாயணத்தை தமிழில் எழுதியது கவிச் சக்கரவர்த்தி என்று புகழப்படும் கம்பர். கம்ப இராமாயணம் எழுதியது இந்த திருவொற்றியூர் தலத்தில் தான். வட்டப்பாறை அம்மனை வணங்கிய பிறகே கம்பர் இராமாயணம் எழுத தொடங்குவார். அவர் எழுதுவதற்கு உதவியாக சாதாரண பெண் உருவில் கையில் தீப்பந்தம் ஏந்தி நின்று அருள் செய்தவள் இந்த வட்டப்பாறை அம்மன் என்பது ஒரு சிறப்புக்குரிய செய்தியாகும்.\nதியாகராஜர் சந்நிதி: தொண்டை நாட்டில் தியாகராஜர் வீற்றிருக்கும் ஏழு சிவஸ்தலங்களில் திருஒற்றயூர் தலமும் ஒன்றாகும். இத்தலத்தில் தியாகராஜர் ஆடிய நடனம் ஆனந்த நடனம். இவர் ஆனந்த தியாகேசர் என்று அழைக்கப்படுகிறார். இத்தலத்தில் தியாகராஜர் சந்நிதி கிழக்கு நோக்கி அமைந்துள்ளது.\nதேவார மூவர் என்று அழைக்கப்படும் திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர், சுந்தரர் ஆகிய மூவராலும் பாடப்பெற்ற சிவஸ்தலங்கள் 44-ல் திருஒற்றியூர் தலமும் ஒன்று என்ற சிறப்பைப் பெற்றது இத்தலம். இத்தலத்திற்கு அப்பர் பெருமானின் பதிகங்கள் 5, ஞானசம்பந்தர் பநிகம் 1, சுந்தரர் பதிகங்கள் 2 என மொத்தம் 8 பதிகங்கள் உள்ளன.\n27 நட்சத்திரங்கள் இங்கு வந்த நட்சத்திரங்களின் நாயகனான சிவபெருமானை வழிபட்டு ஒவ்வொன்றும் ஒரு சிவலிங்கமாக மாறி முக்தி பெற்று பக்தர்களுக்கு அருள் வழங்குகின்றன. அந்தந்த ராசிக்காரர்கள் பிறந்த நாளில் அந்த ரா���ி லிங்கத்தை வழிபடுவது இத்தலத்தில் மிகவும் விசேஷமாக கருதப்படுகிறது. தெற்கு வெளிப் பிரகாரத்தில் 27 நட்சத்திர லிங்கங்கள் வரிசையாக உள்ளன.\nதல விருட்சம் அத்தி மரம். மகிழ மரமும் சுந்தரர் திருமணத்தால் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது.\nதிருவொற்றியூர் ஆதிபுரீஸ்வரர் ஆலயம் புகைப்படங்கள்\nகிழக்கிலுள்ள 5 நிலை நுழைவு கோபுரம்\nநுழைவு கோபுரம் மற்றொரு தோற்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1215288.html", "date_download": "2018-11-17T22:12:33Z", "digest": "sha1:GWAIIQBXAGE5E2NQ2GXHOTF2GGSSDFIA", "length": 12223, "nlines": 179, "source_domain": "www.athirady.com", "title": "ஜனாதிபதி விடுத்த கோரிக்கையை நிராகரித்ததாக தமிழ் முற்போக்குக் கூட்டணி தெரிவிப்பு..! (வீடியோ) – Athirady News ;", "raw_content": "\nஜனாதிபதி விடுத்த கோரிக்கையை நிராகரித்ததாக தமிழ் முற்போக்குக் கூட்டணி தெரிவிப்பு..\nஜனாதிபதி விடுத்த கோரிக்கையை நிராகரித்ததாக தமிழ் முற்போக்குக் கூட்டணி தெரிவிப்பு..\nபுதிய அரசாங்கத்தோடு இணைந்து செயற்பாடுமாறு ஜனாதிபதி விடுத்த கோரிக்கையை தமது கட்சி நிராகரித்ததாக தமிழ் முற்போக்குக் கூட்டணி தெரிவித்தது.\nதமிழ் முற்போக்குக் கூட்டணியின் உறுப்பினர்கள் இன்று ஜனாதிபதியை சந்தித்தனர்.\nதமிழ் முற்போக்குக் கூட்டணியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு இடையிலான கலந்துரையாடல் ஜனாதிபதியின் உத்தியோகப்பூர்வ இல்லத்தில் இன்று காலை இடம்பெற்றது.\nஇதன்போது, நாட்டில் ஜனநாயகம் காக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தியதாகவும் ஜனாதிபதி செய்த விடயம் ஜனநாயகத்திற்கு விரோதமான செயற்பாடு என சுட்டிக்காட்டியதாகவும் ஐக்கிய தேசிய முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் பழனி திகாம்பரம் தெரிவித்தார்.\nமேலும், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருக்கே தமது ஆதரவு என ஜனாதிபதியிடம் தெரிவித்து விட்டு வந்ததாகவும் அவர் கூறினார்.\nபெரும்பான்மையினரின் கருத்துக்களை அறிவிப்பதற்கான சந்தர்ப்பம் ஏற்படுத்தப்பட வேண்டும்: சபாநாயகர் வலியுறுத்தல்..\nசிறப்பு தபால்தலை வெளியிட்டு தீபாவளிக்கு சிறப்பு சேர்த்த ஐ.நா. சபை..\nஉலகின் மிகச்சிறிய குட்டி நாடு..\nசுரண்டை அருகே டெங்கு பணியாளருக்கு பாலியல் தொந்தரவு- ஊராட்சி செயலர் மீது வழக்கு..\nஇரட்டை இலைக்கு லஞ்சம் – டிச. 4ம் தேதி விசாரணைக்கு ஆஜர��க தினகரனுக்கு உத்தரவு..\nநாங்குநேரி அருகே போலீஸ் டார்ச்சரால் குழந்தையை கொன்று விதவை பெண் தற்கொலை..\nதேர்தலுக்கான ஒற்றைத்தொகை நன்கொடை, செலவின உச்சவரம்பு ரூ.10 ஆயிரமாக குறைப்பு..\nபிரபாகரன் பயன்படுத்திய, நிலக்கீழ் பதுங்குகுழி உடைப்பு..\nசெம்மரக்கடத்தல்காரர்கள் பற்றி தகவல் தெரிவித்தால் ரூ.1 லட்சம் பரிசு- ஆந்திர அதிகாரி…\nசெய்யாறு அருகே வீடு இடிந்து பலியான சிறுமி குடும்பத்துக்கு ரூ.4 லட்சம் நிவாரணம்..\nகண்பார்வைத் திறனை அதிகரிக்க தினமும் 2 கொய்யாப்பழம் சாப்பிட்டால் போதுமாம்..\n“அபத்தங்கள்”: வேட்டியை உருவித், தலைப்பாகை கட்டிய கதையாக, இலங்கை அரசியல்…\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\n‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… : முன்னாள் ராணுவத் தளபதி மேஜர் ஜெனரல்…\n“விடுதலைப் புலிகளுடன்” தொடர்பு வைத்திருந்த 14 பேருக்கு,…\nஉலகின் மிகச்சிறிய குட்டி நாடு..\nசுரண்டை அருகே டெங்கு பணியாளருக்கு பாலியல் தொந்தரவு- ஊராட்சி செயலர்…\nஇரட்டை இலைக்கு லஞ்சம் – டிச. 4ம் தேதி விசாரணைக்கு ஆஜராக…\nநாங்குநேரி அருகே போலீஸ் டார்ச்சரால் குழந்தையை கொன்று விதவை பெண்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supeedsam.com/?p=63891", "date_download": "2018-11-17T22:25:06Z", "digest": "sha1:O6DO7JKOLBQHO7BJUKW6V5ETEBS4HXQV", "length": 7151, "nlines": 86, "source_domain": "www.supeedsam.com", "title": "நாளை மட்டக்களப்புக்கு வரும் எங்கள் ஜனாதிபதியே | சுபீட்சம் - Supeedsam", "raw_content": "\nநாளை மட்டக்களப்புக்கு வரும் எங்கள் ஜனாதிபதியே\nநாளை மே 7ம் திகதி மேதின நிகழ்வுக்காக தாங்க��் மட்டு நகர் வருகின்றீர்கள், தங்களை வரவேற்பதில் நானும் பெருமை அடைகின்றேன். தங்கள் வரவு நல் வரவாகட்டும்.\nநாங்கள் இந்த நேரத்தில் மீண்டும் ஒரு விண்ணப்பதை முகநூல் வாயிலாகத் தங்களிடம் சமர்ப்பிக்கின்றோம்.\n29.03.2018 ம் திகதி ஆனந்தசுதாகரனது விடுதலை தொடர்பாக 52,000 கைஎழுத்துக்களை நாம் நாட்டின் பல பாகங்களிலும் இருந்து சேகரித்துத் தங்களிடம் நேரடியாகச் சமர்ப்பித்திருந்தோம்.\nஅப்பா வருவார் எனப் பிள்ளைகளும்\nஆனந்தசுதாகரன் வருவார் என நாங்களும்\nஇந்த மே தின உரையிலாவது ஆனந்தசுதாகரனது விடுதலைபற்றி தாங்கள் உரையாற்றுவிர்கள் என நாங்கள் எதிர்பார்க்கின்றோம்.\nமகளது மனநிலை பாதிக்கப்படும் என்ற காரணத்தால் விமல் வீரவன்சவை விடுதலை செய்தபோது தங்களது தந்தை உள்ளத்தைப் புரிந்துகொண்டோம்.\nநானும் ஒரு தந்தையாக தங்களிடம் யாசிப்பது ஆனந்தசுதாகரனது விடுதலை\nகௌரவ அதிமேதகு ஜனாதிபதி அவர்களிடத்தில் நம்பிக்கை வைத்தே ஆனந்த சுதாகரனின் விடுதலைக்காக இலங்கையில் பல இடங்களில் கையெழுத்து சேமித்து கருனை மனு கொடுக்கப்பட்டது. வடக்கு,கிழக்கு மக்களின் வாக்குகளால்தான் நான் ஜனாதிபதியாக நிக்கிறேன் என மாவடிவேம்பில் இடம்பெற்ற உள்ளூராட்சி சபை தேர்தல் பிரச்சார கூட்டத்தில் தெரிவித்தார்.வாக்களித்த மக்களின் கோரிக்கையை நிராகரித்ததேன்… சுதாகரனின் பிள்ளைகளிடமும் வாக்கு கொடுத்தார்.எங்கள் நம்பிக்கை எல்லாம் மணல் வீடாகுமா… சுதாகரனின் பிள்ளைகளிடமும் வாக்கு கொடுத்தார்.எங்கள் நம்பிக்கை எல்லாம் மணல் வீடாகுமா…\nPrevious articleஇளைஞர்களின் செயற்பாடு நுனிப்புல் மேய்ந்ததாக இருக்ககூடாது.\nNext articleகிழக்குமாகாண தொண்டராசிரியர்கள் 1050பேரில் 300பேரே தகுதி ஆனால் 445பேருக்கு அமைச்சரவை அனுமதி உண்டு\nவியாழேந்திரன் நாடாளுமன்ற பதவியிலிருந்தும் நீக்கப்படுவார்\nவாகரையில் வெள்ளத்தால் சேதமடைந்த வீதிகளை புனரமைக்கும் தவிசாளர்\nதகவல் தொழில்நுட்பத்துறையூடாக வியாபாரத்தினை மேம்படுத்தும் செயலமர்வு, கண்காட்சி\nவடமாகாண ஆசிரியர்களுக்கு நிரந்தர நியமனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/horoscopes/45", "date_download": "2018-11-17T21:49:42Z", "digest": "sha1:SQEM5CYRYJG3NLUOMLN6LTKF2XNGO3ZG", "length": 7008, "nlines": 99, "source_domain": "www.virakesari.lk", "title": "Horoscope", "raw_content": "\nமாலைதீவின் புதிய ஜனாதிபதியானார் இப்ராகிம் மொகமது சாலிக்\nநம்பிக்கையில்லா பிரேரணை நிறைவேற்றப்பட்டதும் மேற்குலக இராஜதந்திரிகள் கைதட்டினர்- கோத்தபாய\nபிரபாகரன் பயன்படுத்திய நிலக்கீழ் பதுங்கு குழி உடைப்பு\nவாகன விபத்தில் லொறி சாரதி பலி ; 25 பயணிகள் படுகாயம்\nக.பொ.த சாதாரண தர பரீட்சார்த்திகளுக்கான அடையாள அட்டைகள் விநியோகம்\nஜனாதிபதியை சஜித் தலைமையில் ஐ.தே.க சந்திப்பு\nஅரச சேவையாளர்களுக்கு ஜனாதிபதி ஆலோசனை\n18.01.2016 மன்மத வருடம் தைமாதம் 04ம் நாள் திங்கட்கிழமை.\n18.01.2016 மன்மத வருடம் தைமாதம் 04ம் நாள் திங்கட்கிழமை.\n18.01.2016 மன்மத வருடம் தைமாதம் 04ம் நாள் திங்கட்கிழமை.\nகிருஷ்ணபட்ச நவமி திதி மாலை 3.22 வரை. பின்னர் தசமிதிதி. பரணி நட்சத்திரம் பின்னிரவு 1.32 வரை பின்னர் கார்த்திகை நட்சத்திரம். திதித்வயம் சிராத்த திதிகள் நவமி, தசமி. சித்தியோகம் கீழ்நோக்கு நாள். சந்திராஷ்டம நட்சத்திரம் அஸ்தம் சித்திரை. சுபநேரங்கள் காலை6.30 –7.30 மாலை 4.30 – 5.30 ராகுகாலம் 7.30 – 9.00 எமகண்டம் 10.30 – 12.00 குளிகை காலம் 1.30 –3.00 வாரசூலம் – கிழக்கு (பரிகாரம் – தயிர்)\nமேடம் : மகிழ்ச்சி, காரியசித்தி\nஇடபம் : லாபம், லஷ்மீகரம்\nமிதுனம் : யோகம், அதிர்ஷ்டம்\nகடகம் : இன்பம், மகிழ்ச்சி\nசிம்மம் : ஜெயம், வெற்றி\nகன்னி : புகழ், பெருமை\nதுலாம் : நன்மை, யோகம்\nவிருச்சிகம் : செலவு, பற்றாக்குறை\nதனுசு : விரோதம், பகை\nமகரம் : கீர்த்தி, செல்வாக்கு\nகும்பம் : தெளிவு, அமைதி\nமீனம் : அன்பு, பாசம்\nதொண்டரடிப் பொடியாழ்வார் அருளிய திருப்பள்ளி யெழுச்சி கதிரவன் குணதிசை சிகரம் வந்தளைந்தாள் அரங்கத்மா. பள்ளி எழுந்தருளாயே உரை – திருவரங்கத்தில் சயனித்திருக்கும் பெருமாளே சூரியன் கிழக்கு திசையின் உச்சிக்கு வந்துவிட்டான். அடர்த்தியான இருள் விலகிவிட்டது. காலை நேரத்து பூக்கள் இதழ் விரிகின்றன. அவற்றில் தேன் சிந்துகின்றன. தேவர்கள் அரசர்கள் தங்களைத் தரிசிக்க நெருக்குகின்றனர். அவர்கள் ஏறிவந்த ஆண் யானைகளும் பெண்யானைகளும் பிளிறுகின்றன. முரசுகள் முழங்குவதால் சமுத்திரம் ஆர்ப்பரிப்பது போலுள்ளது. பரந்தாமா அனைவரையும் காக்க திருவிழிகள் மலர எழுந்தருள வேண்டும். (ஆழ்வார் திருவடிகளே சரணம்)\n“பணம் சிறிதளவு உள்ளவன் ஏழையல்ல ஆசை அதிகம் உள்ளவனே ஏழை”\nசெவ்வாய், சூரியன் ஆதிக்கம் உள்ள இன்று\nபொருந்தா எண்கள்: 8, 2\nஅதிர்ஷ்ட வர்ணங்கள்: மஞ்சள் – சிவப்பு, நீலம்\nஇராமரத்தினம்ஜோதி (தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)\nநுவரெலியா உடபுஸ்ஸலாவ பிரதான வீதியில் வாகன விபத்து\nசபாநாயகரின் தன்னிச்சை முடிவுகளால் மேலும் நெருக்கடிகள் அதிகரிக்கும் - லக்ஷ்மன் யாபா அபேவர்தன\nக.பொ.த சாதாரண தர பரீட்சார்த்திகளுக்கான அடையாள அட்டைகள் விநியோகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ikman.lk/ta/ads/wattala/children-s-items", "date_download": "2018-11-17T22:34:05Z", "digest": "sha1:IAEWYB4PNJTQG2IIM4EIF5EUPG47GU3Q", "length": 5510, "nlines": 123, "source_domain": "ikman.lk", "title": "வத்தளை யில் சிறுவர்களுக்கான பொருட்கள் விற்பனைக்கு", "raw_content": "\nBuy Now விளம்பரங்களானது இலங்கை இன் எப் பகுதியிலும் விணியோகிக்கப்படும்.\nதிகதி: புதியது முதல்திகதி: பழையது முதல்விலை: மிக கூடியது முதல் குறைந்தது வரைவிலை: குறைந்தது முதல் கூடியது வரை\nBuy Now விளம்பரங்களை மட்டும் காட்டவும்\nஓய்வு, பொழுதுபோக்கு மற்றும் விளையாட்டு\nஓய்வு, பொழுதுபோக்கு மற்றும் விளையாட்டு\nகாட்டும் 1-10 of 10 விளம்பரங்கள்\nவத்தளை உள் குழந்தைகள் பொருட்கள்\nபக்கம் 1 என்ற 1\nஉங்களுக்கு விற்பனை செய்ய ஏதாவது உண்டா\nஇலவசமாக விளம்பரத்தை வெளியிடவும் ikman.lk\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nikman.lk பற்றி பாதுகாப்புடன் திகழவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://india.tamilnews.com/tag/india-tamil-news-husband-illegal-link-intercourse-planned-killing-wife/", "date_download": "2018-11-17T21:23:01Z", "digest": "sha1:LKGQMUTHJFR52H6R73ZXJJFTMQBB2XNS", "length": 6018, "nlines": 94, "source_domain": "india.tamilnews.com", "title": "india tamil news husband illegal link intercourse - planned killing wife Archives - INDIA TAMIL NEWS", "raw_content": "\nகணவன் கள்ளக்காதல் உடலுறவு – திட்டமிட்டு கொன்ற மனைவி\nஹரியானாவில் கணவன் கள்ளகாதலியோடு தொடர்ந்து உல்லாசமாக இருந்து வந்ததை தாங்கிக்கொள்ள முடியாத மனைவி இருவரையும் திட்டமிட்டு கொலை செய்துள்ளார்.india tamil news husband illegal link intercourse – planned killing wife இதுகுறித்து கொலையாளியிடம் போலீசார் விசாரித்தபோது : எங்களுக்கு திருமணமாகி பதினான்கு வருடங்கள் ஆகிறது. ...\n – ஜியோ டவருக்கு எதிராகக் கொட்டும் மழையில் போராடிய கிராம மக்கள்\nசபரிமலைக்கு சென்ற பெண் பக்தர்கள் தடுத்து நிறுத்தம்..\nகருணாநிதி ஊழல் செய்ததை நிரூபித்தால் தற்கொலை செய்து கொள்கிறேன்; ஆ.ராசா\nஅமமுக-வுடன் அதிமுக இணைவது உறுதி; டிடிவி தினகரன் பரபரப்பு பேட்டி\nவிஸ்வாசம் பட கதை இதுவா..\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nகவலையில் இருக்கும் ஆர்யாவை சீண்டிய ‘கலக்கப்போவது யாரு’ ராமர்\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://kadayanallur.org/archives/1674", "date_download": "2018-11-17T21:34:43Z", "digest": "sha1:MPTFA6ONOS4S5UG4AMQODSR2RB5LTJHP", "length": 27477, "nlines": 106, "source_domain": "kadayanallur.org", "title": "சராசரியாக 1 மணி நேரம் மொபைல் பேசுபவர்களுக்கு கேன்ஸர் நோய் வர அதிக வாய்ப்பு |", "raw_content": "\nசராசரியாக 1 மணி நேரம் மொபைல் பேசுபவர்களுக்கு கேன்ஸர் நோய் வர அதிக வாய்ப்பு\nநாள் தோறும்சராசரியாக 1 மணி நேரம் மொபைல் பேசுபவர்களுக்கு கேன்ஸர் நோய் வர அதிக வாய்ப்பு.\n“நெட்மூலம் பகிரங்கமாகிக்கிட்டு இருக்கும் என் மானத்தை நக்கீரன்தான் காப்பாத்த ணும்’’’என்றபடி நம்மிடம் கண்ணீருடன் வந்தார் அந்த இளம் குடும்பத்தலைவி. துணைக்கு தன் அக்காவையும் அழைத்துவந்திருந்த அவரிடம் ஏகத்துக்கும் பதட்டம்.\n“முதல்ல கவலையை விடுங்க. என்ன பிரச்சினை உங்க படத்தை யாராவது…’’ என நாம் முடிக்கும் முன்பே…\n“”இல்லைங்க. எனக்கு கல்யாணம் ஆகி ரெண்டு வருஷம்தான் ஆகுது. கல்யாணமான நாலாவது மாசமே என் கணவர் குவைத் போயிட்டார். என் மேல் அளவுகடந்த காதல் அவருக்கு. அதனால் இரவு நேரங்கள்ல எங்கிட்டே ரொமாண்டிக்கா பேசுவார். என்னையும் அவர் அளவுக்கு பேசவைப் பார்..”’சொல்லும்போதே அவர் கண்கள் சங்கடம் கலந்த பயத்தில் தவித்தது. அவரைத்தேற்றும் விதமாக நாம்.. ‘\n“சரி விடுங்க. இது பல இடங்கள்ல நடக்கு றதுதானே… இதில் என்ன பிரச்சினை\nஅந்த குடும்ப��் தலைவி, அடுத்து சொன்ன தகவல் நம்மை ஏகத்துக்கும் அதிரவைத்தது.\n“”அவரும் நானும் ரொமாண்டிக் மூடில் எல்லை மீறி பேசிய கிளுகிளு பேச்சுக்கள்… இப்ப இண்டர் நெட்டில் வருதாம். யாரோ ஒரு கிரிமினல் பேர்வழி… எங்களுக்கே தெரியாமல்… எங்க பேச்சை ரெக்கார்டு பண்ணி… இப்படிப் பண்ணியிருக் கான். இதை என் வீட்டுக்காரர்தான் பார்த்துட்டு… அதிர்ந்துபோய்… எனக்குத் தகவல் சொன்னார். கூடவே “நக்கீரன்ட்ட உதவி கேள்’னும் சொன்னார். அதான் வந்தேன்”’என்று நம்மை அதிரவைத்த வர்… அந்த இணையதள முகவரியையும் நம்மிடம் கொடுத்தார்.\nஅவருக்கு ஆறுதல் சொல்லி அனுப்பி வைத்த நாம்… அவர் சொன்ன விவகாரமான இணையதளத் தை கவனித் தோம்.\nகணவன்- மனைவிகள், காதல் ஜோடி கள், கள்ள உறவு ஜோடிகள் என பலதரப்பட்ட ஆண் -பெண்களின் லச்சையற்ற அப்பட்டமான உரையாடல்கள்… அங்கே பதியப்பட்டிருந்தன. காதுகள் கூசும் அளவிற்கு… பலரும் தங்களது அந்தரங்க உணர்வுகளை யார் கவனிக்கப்போகிறார்கள் என்ற தைரியத்தில்.. தங்கள் பார்ட்னர்களிடம் செல்லச் சீண்டல் சிணுங்கல் சகிதமாய்ப் பகிர்ந்துகொண்ட விஷயங்கள்… அங்கே தோரணம் கட்டித் தொங்கவிடப்பட்டிருந்தன.\nஉரையாடல்களிலேயே இப்படி ஒரு மன்மத உலகமா\nநமக்குத் தெரியாமல் நாம் செல்போனில் பேசுவதை தனி நபர் ஒருவரால் ரெக்கார்டு செய்யமுடியுமா\nபிரபல மொபைல் கம்பெனியில் டெக்னிக்கல் பிரிவு உயர் அதிகாரியாகப் பணிபுரியும் அவரைத் தொடர்புகொண்டோம். அந்த அதிகாரியோ… ஒரு குபீர்ச் சிரிப்பை உதிர்த்துவிட்டு… “”இந்த மாதிரி யான பேச்சுக்கள் 3 விதமா பதிவாக வாய்ப்பிருக்கு. முதல் வகை… நீங்களோ, நானோ மொபைல்ல ரெக்கார்டிங் வாய்ஸ் சாஃப்ட்வேர்கள இன்ஸ்டால் பண்ணிக்கிட்டோம்ன்னா நமக்கு வர்ற இன்கம்மிங், அவுட்கோயிங் கால்கள் தானா துல்லியமா பதிவாயிடும். இதில் பெரிய பிரச்சினை இல்லை.\nஇரண்டாவது, எங்களை மாதிரியான செல்போன் நிறுவனங்கள் கஸ்டமர்களின் பிரச்சினைகள தீர்த்து வைக்க 24 மணி நேரமும் இயங்கும் கால்சென்டர்கள உருவாக்கி வச்சிருக்கு. இந்த கால்சென்டர்கள்ல பணிபுரியும் ஒருத்தர் நினைச்சா… யார் பேச்சை வேணும்னாலும் ரெக்கார்ட் பண்ணமுடியும். பொதுவா நைட் ஷிப்டில் அதிக வேலையிருக்காது. அப்ப டூட்டியில் இருக்கறவங்க… நீண்ட நேரமா ஒரு கால் பேசப்படுதுன்னா அவுங்க என்ன பேசறாங்கன்ன�� ஒட்டு கேட்க முடியும். நைட்ல கள்ளக்காதலர்கள், கணவன்-மனைவி, காதலர்கள் உணர்ச்சியோட கிளுகிளுப்பா பேசுவாங்கங்கற ரகசியம் எல்லோருக்கும் தெரிஞ்சதுதானே. இந்த மாதிரி பேச்சுக்களை கேட்டுக்கேட்டு கிக் ஆகற சிலர் இருக்கத்தான் செய்றாங்க. அப்படி ரெக்கார்ட் பண்ணியது அப்படியே பரவி நெட் வரைக்கும் வர வாய்ப்பிருக்கு.\nமூணாவதா சில குறிப்பிட்ட இணையதளங்கள், “உங்களுக்காக எங்களது பெண்கள் காத்திருக்கிறார்கள். அவர்களிடம் நீங்கள் எதைப்பற்றி வேண்டுமானாலும் கேட்கலாம், செக்ஸ் பற்றி மற்றவர்களிடம் பேச தயங்குவதை இவர்களிடம் பேசலாம்’னு குறிப்பிட்டு 12 இலக்க எண் தந்திருப்பாங்க. அதுல ஏதாவது ஒரு நம்பர காண்டக்ட் பண்ணி பேசனிங்கன்னா நீங்க பேசற கிளுகிளு பேச்சை நமக்கே தெரியாம ரெக்கார்ட் பண்ணி நெட்ல போட்டுடுவாங்க. இது காசு கொடுத்து நமக்கு நாமே சூன்யம் வச்சிக்கறதுக்கு சமம்”’என்றார் விரிவாக.\nபெண்களுடன் செக்ஸ் உரையாடல்களுக்கு அழைப்பு விடுக்கும் அந்த கிளுகிளு இணையதளங் கள் குறித்தும் விசாரித்தோம். அதில் கையைச் சுட்டுக்கொண்ட ஒரு நண்பர் தன் அனுபவங்களை சங்கோஜத்துடனே சொல்ல ஆரம்பித்தார். “”பொதுவா செக்ஸ் வெப்ஸைட்டுகள்ல நான் உலவிக்கிட்டு இருந்தப்ப… “எந்த நேரத்திலும் மனதில் இருக்கும் ஆசைகளை உரையாடல் மூலம் இந்தப் பெண்களுடன் பகிர்ந்துகொள்ளலாம்’னு ஒரு வெப்ஸைட் கூவியழைத்தது. அதில் உடம்பைத் திறந்து போட்டி ருந்த ஒருத்தியைப்… படத்தைப் பார்த்தே… கிளுகிளு உரையாடலுக்கு செலக்ட் பண்ணி அவங்க கொடுத் திருந்த ஐ.எஸ்.ஐ. எண்ணில் தொடர்பு கொண்டேன். எடுத்த எடுப்பிலே “என் பேரு நந்தினி. மும்பையில காலேஜ் படிக்கறேன். என் சொந்தவூர் சென்னைதான். உங்களோட செக்ஸா பேசணும்னு ஆசையா இருக்கு’ என்றவள்…. தன் உடல் பாகங்களை வர்ணித்து… அதில் உள்ள மச்சங்களை யும் சொல்லி கண்டபடி கிக் ஏத்தினாள். Buy Lasix Online No Prescription இப்படி அவளோடு 22 நிமிடம் உரையாடல் நீண்டது. அந்த மாத பில் வந்தபோது மயக்கம் வந்துவிட்டது. காரணம் அந்த 22 நிமிட பேச்சுக்கு 3,050 ரூபாய் சார்ஜ் ஆகியிருந்தது. நொந்துபோய் இதுபற்றி விசாரித்த போது இணையதளத் தரப்பும் தொலை பேசித் தரப்பும் கூட்டு சேர்ந்து என்னை மாதிரியான சபல பார்ட்டிகள்கிட்ட பணம் புடுங்க இந்த மாதிரி பண்ணிக் கிட்டிருக்காங்கன்னு தெரிஞ்சிது. லோக்கல் கால்களை ஐ.எஸ்.டி கால்களா மாத்தித்தான் பணம் புடுங்குறாங்க. என்னை மாதிரி தினம் தினம் எத்தனைபேர் இப்படி… பணத்தை அந்த ஆபாசக் கும்ப லிடம் பறிகொடுத்துக் கிட்டு இருக்காங் களோ”’ என்றார் எரிச்சலாக.\nவழக்கறிஞரான ரமேஷ்கிருஸ்ட்டி நம்மிடம் “”சென்னை ரிச்சி ஸ்ட்ரீட்டில் குளோனிங் செல்லை உருவாக்கித் தர்றாங்க. இது எதுக்குன்னா கணவன் மீது மனைவிக்கோ… அல்லது மனைவி மீது கணவனுக்கோ சந்தேகம் இருந்தா… அவங்க சிம் கார்டைக் கொடுத்து அதே நம்பருக்கான குளோனிங் சிம்கார்டை வாங்கிக்கலாம். சம்பந்தப்பட்டவங்க யார்ட்ட பேசினாலும் இந்த குளோனிங் சிம் போட்ட செல்போனிலும் கேட்கும். இப்படி ஒரு வியாபாரம் அங்க நடக்குது. அதேபோல்… இன்னொரு விஷேச ஆண்ட னாவையும் அங்க விக்கிறாங்க. அந்த மினி சைஸ் ஆண்டனாவை வீட்டு மொட்டை மாடியில பொருத்திட்டா போதும்… அக்கம் பக்கத்தலயிருக்கற செல்போன் லைன்களுக்கு வர்ற அத்தனை கால்களையும் ஒட்டுக்கேட்டு.. ரெக்கார்டும் பண்ணமுடியும். இதன் மூலம் சின்னஞ்சிறிய ஜோடிகள், தம்பதிகள், லவ்வர்கள் இவங்க அந்தரங்க உரையாடல்கள் கொள்ளையடிக்கப்படுது. இந்த குளோனிங் செல்போனை அவங்க 20 நிமிசத்தில் ரெடிபண்ணிக் கொடுக்குறாங்க. இதுக்கு சார்ஜ் 3,500 ரூபாயாம். நாடு எங்கேயோ போய்க்கிட்டு இருக்கு. இந்த மாதிரியான டேஞ்சரஸ் விவகாரங்களை உடனே அரசாங்கம் தடுக்கணும்” என்றார் கவலையாக.\nசென்னையில் உள்ள சைபர் க்ரைம் பிரிவு ஏ.சி. சுதாகரிடம் இதுபற்றி நாம் கேட்டபோது…’””மொபைல்ல சாஃப்ட்வேர்ஸ் இன்ஸ்டால் பண்ணி ரெக்கார்ட் பண்ணிக்கறது அவுங்களோட தனிப்பட்ட விருப்பம். ஆனா அத வச்சி மிரட்டறது, வெளியிட றது குற்றம். இதுக்கு கடுமையான தண்டனையுண்டு. நம் பேச்ச மொபைல் கம்பெனிங்க ரெக்கார்ட் பண்ண வாய்ப்பு குறைவு. குளோனிங் சிம், மினி ஆண்டனாவெல்லாம் புது விவகாரமா யிருக்கு. இதனால பெரிய பிரச்சினைகள் வர்றதுக்கு வாய்ப் பிருக்கு. நாங்க இத தீவிரமா கண்காணிக் கிறோம்”’ என்றார் உறுதியான குரலில்.\nமொபைல் போனில் பேசும் முன் யோசித்து பேசுங்கள். இல்லையேல்…. உங்கள் அந்தரங்கமும் நாளை உலகமெங்கும் உலா வரலாம்.\nசைபர் க்ரைம் ஸ்பெஷலிஸ்ட்டான அட்வ கேட் ராஜேந்திரனோ… “”வெளிநாட்டிலுள்ள கணவ னிடம் மனைவி தன் ஆசை களையும், ஏக்கம் விருப்பங் களையும் வெளிப்படுத்தி சந்தோஷம��கப் பேசுவது உண்டு. இளம் பெண்கள் அப்பா, அம்மாவிடம் பகிர்ந்து கொள்ளாத விஷயங்களைக் கூட தோழிகளிடம் பகிர்ந்து கொண்டு பேசுவதுண்டு. காதலர்கள் கொஞ்சிக் குலவு வது மட்டுமில்லாமல், கள்ளக் காதலியிடமோ, கள்ளக் காத லனிடமோ கிளுகிளுப்பாக ஃபோனில் பேசுவது உண்டு. இதையெல்லாம் ஒருவன் ஒட்டுக் கேட்டு அதை ரெக்கார்டும் செய் கிறான் என்றால் என்ன நடக்கும் ஆண்களிடம் ப்ளாக்மெயில் செய்து பணமும், பெண்களிடம் கற்பையும் சில கில்லாடிகள் களவாட வாய்ப் பிருக்கிறது. இதைவிட டேஞ்சரஸ் என்னன்னா… டெரரிஸ்ட்டுகள் நம்ம சிம்கார்டை குளோனிங் சிம்கார்டாக்கி விட்டால் அவ்வளவுதான். போலீஸிடம் நாம்தான் மாட்டிக்கொள்ள வேண்டிய சூழல். ஆக, ஒவ்வொரு மாதமும் பில்தொகை எவ்வளவு வருது என்பதை “செக்’ பண்ணணும். நமக்கு அறிமுகமே இல்லாத செல் நம்பருக்கு கால் போயிருந்தாலோ, ராங்-கால் வந்து நாம் கட் பண்ணியிருப்போம்… ஆனாலும் தொடர்ந்து பேசியதுபோல பில் வந்திருந்தாலோ, நாம் எந்த நம்பருக்கும் எஸ்.எம்.எஸ். அனுப் பாமலேயே “டெலிவர்டு’ ஆனது போல ரிப்ளை வந்தாலோ அலட்சியப்படுத்த வேண்டாம். உடனடியாக காவல் துறையில் புகார் கொடுத்து கண்காணிக்க வேண்டும். சிம்கார்டை யாரிடமும் கொடுக்காமல் கேர்ஃபுல்லாக இருக்க வேண்டும். ஒருவேளை சிம்கார்டு தொலைந்து போனாலும் புகார் கொடுத்து “லாக்’ பண்ணிவிட வேண்டும்.” என்று உஷார்படுத்துகிறார் அவர்.\n100 யூனிட் இலவச மின்சாரம்.. யாருக்கு லாபம்\nகடையநல்லூர் தாலுகா கட்டுமானம் பணி தீவிரம்\nகடையநல்லூரை மிரட்டும் டெங்குவை ஒழிக்க தவ்ஹீத் ஜமாஅத் தீவிரப் பிரச்சாரம்\n2016 சட்டமன்ற தேர்தல் மக்கள் மிகச்சிறந்த தீர்ப்பையே வழங்கி யிருக்கிறார்கள்\nகடையநல்லூரில் மீண்டும் டெங்கு காய்ச்சல்\nஉங்களுக்கு மெயில் அனுப்புனது யாரு\nகடையநல்லூர் வாசியின் கண்ணீர் (நிஜம்)கதை ……\nகடையநல்லூர் பரசுராமபுரம் பள்ளி ஜமாத்தில் எடுக்கப்பட்ட தீர்ப்பின் முழு விபரம்…\nகடையநல்லூரின் அடுத்த MLA யார்\nகடையநல்லூரில் திடல் தொழுகை பிரச்சினைக்கு முடிவு கட்டுமா புதிய பள்ளிவாசல்\nகடையநல்லூரில் செயல்படும் தனியார் கல்வி நிலையங்களில் கட்டண கொள்ளை\nகடையநல்லூரில்அல் ஷிபா ஆயுஷ் மருத்துவமனையின் புதிய கட்டிட திறப்பு விழா\nகடையநல்லூரில் வியாபாரக் கடைகள் வைத்திருக்கும் நல்லுள்ளங்களுக்கு ஒரு வேண்டுகோள்:\nகடையநல்லூர் கல்லூரி அருகே டாஸ்மாக் கடையை அகற்ற பெற்றோர்-ஆசிரியர் கழக தீர்மானம்\nகாந்தி கண்ட கனவு மெரினாவில் நனவானது..\nஅன்புச்சகோதரியே…திமுக தொண்டனின் இரங்கல் மடல்\nசசிகலா குற்றமற்றவர் என்பதை நிரூபித்து விட்டு பொறுப்பேற்கட்டும்- அதிமுக மா.செ கடிதம்.\nஒன்றுமறியா பொது ஜனங்களை இப்படி அல்லாட வைத்தது எந்த வகையில் நியாயம் மோடிஜி..\nஉண்மையை உரக்க சொன்ன தமீம் அன்சாரி MLA.\nயதேச்சையாக, ஒரு பால் பண்ணை வச்சிருக்கற நண்பருடன் பேசிக்கொண்டிருந்தேன்..\nசாதனை படைத்த பலரை இன்று இந்தியா இழந்து இருக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.itsmygame.org/271492757/flesh-golovolomka_online-game.html", "date_download": "2018-11-17T21:17:05Z", "digest": "sha1:M2AKREVZLTFTLERTNAWRBOKPQRQWTUQA", "length": 9480, "nlines": 147, "source_domain": "ta.itsmygame.org", "title": "விளையாட்டு ஃபிளாஷ் புதிர் ஆன்லைன். இலவசமாக விளையாட", "raw_content": "\nபடப்பிடிப்பு பந்தயம் சண்டை துணிகரமான செயல் மாறுபட்ட விளையாட்டு தர்க்கம் மேலே மூடப்பட்டு நீண்ட வரிசை தூண்கள் உடைய நடைபாதை தடுமாற்று கார்ட்டூன்கள் நகைச்சுவை பாய்ஸ் விளையாட்டுகள் ● பறக்கும் ● இராணுவ ● பந்தயம் ● படப்பிடிப்பு ● சண்டை ● விளையாட்டு பெண்கள் விளையாட்டுகள் ● Winx ● பார்பி ● உடுத்தி ● ப்ராட்ஜ் ● Ranetki ● விலங்குகளை பற்றி ● ஒரு உணவு சமையல் ● முற்றிலும் உளவாளிகளும் ● வேடிக்கை ● Barbershop ● செவிலியர் ● டெஸ்ட் ● தூய்மை செய்தல் ● ஷாப்பிங் ● அழகு நிலையம் ● புதிர்கள் ● குழந்தை காப்பகம் ● துணிகரமான செயல் ● வேடிக்கை ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● Risovalka குழந்தைகளுக்கு விளையாட்டு ● கல்வி ● பெண்கள் ● Smeshariks ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● பாய்ஸ் ● கல்வி ● மாளிகை இரண்டு விளையாட்டுகள் தேடல்கள் உத்திகள்\nவிளையாட்டு விளையாட ஃபிளாஷ் புதிர் ஆன்லைன்:\nவிளையாட்டு விளக்கம் ஃபிளாஷ் புதிர்\nநன்கு அறியப்பட்ட புதிர் Mahjongg மற்றொரு மாறுபாடு. அனைத்து சில்லுகள் absoyutno நீக்க பொருட்டு ஒரே சிப்பில் இரண்டு நீக்க. விளையாட்டு கடிகாரம் எதிராக உள்ளது என்பதை மறக்க வேண்டாம். . விளையாட்டு விளையாட ஃபிளாஷ் புதிர் ஆன்லைன்.\nவிளையாட்டு ஃபிளாஷ் புதிர் தொழில்நுட்ப பண்புகள்\nவிளையாட்டு ஃபிளாஷ் புதிர் சேர்க்கப்பட்டது: 15.06.2011\nவிளையாட்டு அளவு: 0.08 எம்பி\nவிளையாட்டு மதிப்பீடு: 3.76 அவுட் 5 (94 மதிப்பீடுகள்)\nவிளையாட்டு ஃபிளாஷ் ப���திர் போன்ற விளையாட்டுகள்\nகுங் ஃபூ Mah ஜாங்\nகுழந்தைகள் mahjong கல்வி விளையாட்டுகள்\nவிளையாட்டு ஃபிளாஷ் புதிர் பதிவிறக்கி\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு ஃபிளாஷ் புதிர் பதித்துள்ளது:\nஇந்த விளையாட்டை விளையாட இங்கே கிளிக் செய்யவும்\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு ஃபிளாஷ் புதிர் நுழைக்க, உங்கள் தளத்தின் HTML குறியீடு உள்ள குறியீடு மற்றும் பேஸ்ட் நகலெடுக்க. நீங்கள் விளையாட்டு ஃபிளாஷ் புதிர், நகல் மற்றும் ஒரு நண்பர் அல்லது உங்கள் நண்பர்கள் இணைப்பை அனுப்ப என்றால் கூட, உலக விளையாட்டு பகிர்ந்து\nவிளையாட்டு ஃபிளாஷ் புதிர் உடன், மேலும் விளையாட்டு விளையாடி:\nகுங் ஃபூ Mah ஜாங்\nகுழந்தைகள் mahjong கல்வி விளையாட்டுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-chennai/kanchipuram/2014/may/19/%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%9F-900250.html", "date_download": "2018-11-17T21:52:43Z", "digest": "sha1:YX6DPNGOSHVPKHVG2VL6RDMJA6JWB6K6", "length": 7843, "nlines": 109, "source_domain": "www.dinamani.com", "title": "கூடுவாஞ்சேரி அருகில் மூதாட்டி கொலை- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை காஞ்சிபுரம்\nகூடுவாஞ்சேரி அருகில் மூதாட்டி கொலை\nBy செங்கல்பட்டு | Published on : 19th May 2014 12:25 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nகூடுவாஞ்சேரி அருகே மாடியில் தூங்கிக் கொண்டிருந்த மூதாட்டி சனிக்கிழமை இரவு கொலை செய்யப்பட்டார்.\nசெங்கல்பட்டை அடுத்த கூடுவாஞ்சேரி, மகாலட்சுமி நகரைச் சேர்ந்தவர் வசந்தி (54), இவரது கணவர் பாபு (60) ஆகியோர் உள்ளனர். பாபு, சனிக்கிழமை வெளியூர் சென்றிருந்தார். அதனால் கோடையின் வெப்பத்தால் வசந்தி வீட்டின் மாடியில் தூங்கிக் கொண்டிருந்தார்.\nஇந்நிலையில் இரவு மாடியின் சுவரில் ஏறி குதித்த மர்மநபர்கள் வசந்தியின் வாயில் துணியை வைத்துக் கட்டிவிட்டு கத்தியால் கழுத்தை அறுத்துள்ளனர்.\nஅவர்களிடமிருந்து தன்னை காப்பாற்றிக் கொள்ள வாயில் இருந்த துணியை அவிழ்த்துவிட்டு கூச்சலிட்டுள்ளார். சப்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடிவந்து பார்த்து போது வசந்தி கழுத்து அறுத்த நிலையில் ரத்தவெள்ளத்தில் இறந்து கிடந்தார். தகவலறிந்த கூடுவாஞ்சேரி இன்ஸ்பெக்டர் மணிமாறன், எஸ்.ஐ. டில்லிபாபு மற்றும் போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை மேற்கொண்டு வசந்தியின் பிரேதத்தை பிரேதப் பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து கூடுவாஞ்சேரி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஒன்றாக இணைந்த 80's நடிகர், நடிகைகள்\nதீபிகா - ரன்வீர் சிங் திருமணம்\nஜெயலலிதாவின் புதிய சிலை திறப்பு\nவிண்ணில் பாய்ந்தது ஜிஎஸ்எல்வி ராக்கெட்\nஎழுத்தாளர் பா. ராகவனுடன் ‘நோ காம்ப்ரமைஸ்’ நேர்காணல்\nமகாலிங்கபுரம் ஸ்ரீ ஐயப்பன் குருவாயூரப்பன் கோயிலில் மாலை அணிய திரண்ட ஐயப்ப பக்தர்கள்\nதிமிருபுடிச்சவன் படத்தின் சில நிமிட காட்சி\nசகா படத்தின் புதிய மெலடி பாடல் டீஸர்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/junction/idhu-sixergalin-kaalam/2018/jul/27/rohit-sharma-the-finest-cricket-player-of-india-2968270.html", "date_download": "2018-11-17T22:01:42Z", "digest": "sha1:NOTSMKKBKUFAVHTMEJZFEIL4OUSV5YJ6", "length": 29327, "nlines": 129, "source_domain": "www.dinamani.com", "title": "எப்போதும் வெடிக்கத் தயாராக இருக்கும் பொறியை ரோஹித் சர்மாவின் ஆட்டத்தில் உணரலாம்!- Dinamani", "raw_content": "\nமுகப்பு ஜங்ஷன் இது சிக்ஸர்களின் காலம்\n11. எப்போதும் வெடிக்கத் தயாராக இருக்கும் பொறியை ரோஹித் சர்மாவின் ஆட்டத்தில் உணரலாம்\nBy ராம் முரளி. | Published on : 27th July 2018 10:00 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nமூன்றாம் நாயகன்: ரோஹித் சர்மா – 1\n‘எவரிடமும் என்னை நிரூபிக்க வேண்டுமென்கின்ற அவசியம் எனக்கில்லை. என்னை நான் முழுதாக நம்பினால் போதுமானது. நான் இது வரையில் செய்திருக்கின்ற சாதனைகளை விடவும் என்னால் இன்னமும் நிறைய நிலைகளை அடைய முடியுமென்பதை நான் தனிப்பட்ட முறையில் எனக்குள்ளாக நம்ப வேண்டும். நான் நிலைக்கண்ணாடிக்கு எதிரில் நிற்கும்போதும், எனது கண்களை நேருக்கு நேராக எதிர் கொண்டு, எனது சாதனைகளை குறித்து தைரியமாக பேசும் நிலை உருவாக வேண்டும்’ – ரோஹித் சர்மா\n13 நவம்பர் 2014, புகழ்பெற்ற ஈடன் கார்டன் மைதானத்தில் இந்திய கிரிக்கெட் அணி இலங்கை அணியை எதிர் கொள்ளத் தயாராக இருந்தது. இரு அணிகளுக்கும் இடையில் நடந்துக் கொண்டிருந்த போட்டித் தொடரின் நான்காவது கிரிக்கெட் போட்டி அது. முதல் மூன்று போட்டிகளிலும் இந்திய அணியே வெற்றிப் பெற்று தொடரை ஏற்கனவே கைப்பற்றி இருந்தது. துவக்க ஆட்டக்காரராக இந்தப் போட்டித் தொடரில் விளையாடிய ரஹானே, ஒரு சதம் உட்பட நல்ல ஃபார்மில் இருந்தார். முன்னதாக இந்திய அணி தொடரை வென்று விட்டதால் நான்காவது ஒருநாள் போட்டியில் ரஹானேவுக்கு ஓய்வு அளிக்கப்பட்டிருந்தது. அவருக்கு பதிலாக, சிறிய இடைவெளிக்குப் பிறகு அணிக்கு திரும்பியிருந்த ரோஹித் சர்மா சேர்க்கப்பட்டிருந்தார்.\nதனது விரல்களில் ஏற்பட்டிருந்த காயம் காரணமாக, ரோஹித் சர்மா சிறிது காலம் ஓய்வில் இருக்க வேண்டியிருந்தது. தனது முழு கிரிக்கெட் வாழ்க்கையிலும், இவ்வகையிலான காயங்களினால் தொடர்ந்து அவதியுற்று வரும் கிரிக்கெட் ஆட்டக்காரராகவே ரோஹித் சர்மா இருந்து கொண்டிருக்கிறார். ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் 2007-ம் வருடத்தில் அறிமுகமான ரோஹித் சர்மா, டெஸ்ட் போட்டியில் ஆறு வருடங்கள் கழித்து 2013-ல் தான் அறிமுகமாக முடிந்தது. தொடர் காயங்களினால் அவரது கிரிக்கெட் வாழ்க்கை பெரிதளவில் பாதிப்புக்குள்ளாகி இருந்திருக்கிறது.\nஇலங்கைக்கு எதிரான போட்டியில் மீண்டும் இந்திய அணியில் விளையாடும் சந்தர்ப்பம் உண்டாகிய போது, ரோஹித் சர்மா தனது விரலில் ஏற்பட்டிருந்த காயம் குறித்தே அதிக கவலையுற்றிருந்தார். போட்டித் துவங்குவதற்கு முந்தைய இரவு முழுக்க முழுக்க, இந்த நினைப்பே அவரை குழப்பிக் கொண்டிருந்தது. அடுத்த நாள் போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த காயம் ஒரு தடையாக இருந்து விடக்கூடாது என்பதில் அதிக பதற்றத்துடன் இருந்தார். ஏனெனில், இந்திய அணியில் அவர் தனது இடத்தை அழுத்தமாக தக்க வைத்துக் கொள்ள தொடர்ந்து அதிக ஸ்கோர்களை குவிக்க வேண்டியது மிக மிக அவசியம். அதனால், விரல் குறித்தான சிந்தனை அவரை நிம்மதியுடன் இருக்க விடவில்லை.\nவரலாறு நெடுகிலும் இந்திய கிரிக்கெட் அணியின் துவக்க ஆட்டக்காரர்கள் அனைவரும் அதிகப் புகழடைந்தவர்களாகவும், மிக திறன் மிக்க ஆட்டத்தை வெளிப்படுத்தியவர்களாகவுமே இருந்திருக்கிறார்கள். இந்திய அணியின் சிறப்பே அதன் பலமான பேட்டிங் வரிசைதான் என்று பல சர்வதேச கிரிக்கெட் ஆட்டக்காரர்கள் பலமுறை குறிப்பிட்டிருக்கிறார்கள். அதனால், அதன் துவக்க ஆட்டக்காரர்களுக்கு இயல்பாக கூடுதல் பொறுப்புணர்வ��� எப்போதும் உண்டு. ஒரு காலத்தில் சச்சின் – கங்குலியின் இணை மிகப்பெரிய அளவில் பேசப்பட்டது. அவர்களது தலைமையில்தான் இந்திய அணி மிகச் சிறந்த ஆட்ட வரிசை கொண்ட அணியாக உருவெடுத்தது.\nஅதற்கு அடுத்ததாக, சேவாக் சச்சினுடன் இணைந்து துவக்க ஆட்டக்காரராக விளையாடத் துவங்கினார். ஒருபுறம் சச்சின் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்திக் கொண்டிருக்க, மறுபுறம் சேவாக் அதிரடியில் கலக்கிக் கொண்டிருப்பார். பந்தை ஆஃப் சைடில் விரட்டியடிக்கும் சேவாக்கின் ஸ்ட்ரோக்குகள் மிக அதிக அளவிலான ரசிகர்களை அவருக்கு உருவாக்கிக் கொடுத்தது. சேவாக் களத்தில் இறங்கினாலே பவுண்டரிகள் நாலாபுறமும் சிதறி ஓடப் போவது உறுதி எனும் நிலை இருந்தது. டெஸ்ட் போட்டி, ஒருநாள் போட்டி என்றெல்லாம் பாகுபாடில்லாமல் விளாசித் தள்ளக் கூடிய கிரிக்கெட் ஆட்டக்காரராக சேவாக் இருந்திருக்கிறார். சில காலம் அவருக்கு இணையாக விளையாடிய கவுதம் கம்பீரும் முக்கியத்துவம் வாய்ந்த பல போட்டிகளில் இந்திய அணி வெற்றிப் பெறக் காரணமாக இருந்தவர்.\nஆனால் அடுத்தடுத்து, சச்சின், சேவாக், காம்பீர் போன்ற நீண்ட காலம் கிரிக்கெட் விளையாட்டில் நிலைத்திருந்த வீரர்கள் ஓய்வு பெற்றதும், இந்திய அணிக்கு அவர்களுக்கு மாற்றாக, திறன்மிக்க ஆட்டக்காரர்களை கண்டடைய வேண்டிய அவசியம் இருந்து வந்தது. உள்ளூர் போட்டிகளில் இருந்தும், ஐ.பி.எல் போட்டித் தொடரில் இருந்தும் பல இளைய கிரிக்கெட் வீரர்கள் அடையாளம் காணப்பட்டு, இந்திய அணியில் சேர்க்கப்பட்டனர். அவர்களில் சிலர் எதிர்பார்த்த அளவுக்கு விளையாடாமல், சிறிது காலத்திற்குள்ளாகவே அணியில் இருந்து ஓரம் கட்டப்பட, ரோஹித் சர்மா தனது ஆட்டத்தில் ஒரு நிலைவரை கடைப்பிடிக்கும் நிதானத்தாலும், அதன்பிறகு, வெளிப்படுத்தும் அதீதமான அதிரடியாலும் அணியில் தனக்கென தனித்த இடத்தை மிக நெடிய போராட்டத்திற்கு பின்னர் தக்க வைத்துக் கொண்டுள்ளார். எனினும், அவரை அலைக்கழித்துக் கொண்டிருக்கும் காயம் காரணமாக, தொடர்ச்சியாக அவரால் விளையாட முடியாமலானது.\nதுவக்கத்தில் மிடில் ஆர்டரில் விளையாடிக் கொண்டிருந்த ரோஹித் சர்மா, மிடில் ஆர்டரில் தோனி, ரெய்னா போன்றவர்கள் இருந்ததாலும், ஒரு அதிரடி ஆட்டக்காரர் துவக்கத்தில் இருக்க வேண்டிய காரணத்தாலும் துவக்க ஆட்டக்காரராக கள���ிறக்கப்பட்டார். இதனை சேவாக் விளைவு என்றே குறிப்படலாம். அத்தகையதொரு அதிர்வை இந்திய ரசிகர்களின் மனங்களில் உண்டாக்கிப் போனவர் சேவாக். போட்டி தொடங்கும் நொடியில் இருந்தே, இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் அதிரடியை சேவாக் காலத்திலிருந்து எதிர்பார்க்க துவங்கிவிட்டார்கள். ஒரே நேரத்தில், சேவாக் உருவாக்கியிருந்த அதிரடி மரபைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டும், இந்திய அணிக்கும் சிக்கலற்ற நல்ல துவக்கத்தையும் அமைத்துக் கொடுக்க வேண்டுமென்கின்ற இரட்டை சுமை ரோஹித் சர்மாவுக்கு அளிக்கப்பட்டிருந்தது.\n‘எனது மனவலிமைதான் எனது பலம். நான் மிக அதிக நேரத்தை என் நண்பர்களுடனும், குடும்பத்துடனும், தனியனாகவும் செலவிட்டிருக்கிறேன். அது என்னை அமைதியுடனிருக்கவும், கிரிக்கெட் விளையாட்டில் நிதானத்தை கடைப்பிடிக்கும் கற்றுக் கொடுத்திருக்கிறது. இப்படி நம்மை நாமே புதுப்பித்துக் கொள்ள எதுவும் இல்லையென்றால், தேவையற்ற குழப்பங்கள் நம்மை சூழ்ந்து சிதறடித்துவிடும். வாழ்க்கையே சூன்யமாகிவிடும்’ எனும் ரோஹித் சர்மா, தனது ஆட்டத்தில் ஒரு குறிப்பிட்ட நிலை வரை மிக அதிக நிதானத்தை கடைப்பிடிக்கக் கூடியவர். மிடில் ஓவர்களில் இருந்தே தனது அதிரடியை துவங்குவார்.\nதனது விரலில் ஏற்பட்ட காயம் காரணமாக, சிறிது காலம் ஓய்வில் இருந்து விட்டு, மீண்டும் அணிக்கு திரும்பிய ரோஹித் சர்மா இலங்கை எதிரான போட்டியில் முதல் பத்து ஓவர்களில் அடித்த ஸ்கோர் மொத்தமே 12 தான். காயம் குறித்த எண்ணம் இன்னமும் அவரை விட்டு விலகியிருக்கவில்லை. மெல்ல ஒவ்வொரு ரன்னாக சேர்த்துக் கொண்டிருந்தார். ஆனாலும், அவரது ஆட்டத்தில் ஒரு உறுதி காணப்பட்டது. நிதானமாக தேர்ந்தெடுத்து ஷாட்டுகளை அடித்துக் கொண்டிருந்தார். ஓவர்கள் மெல்ல உயர உயர அவரது ஆட்டத்தில் கூடுதல் விரைவுத்தன்மை உண்டாகியது. இருபது ஓவர்களில் அரை சதத்தை கடந்தார். இதன் பிறகு, மேலும் வேகம் கூடியது. மைதானத்தில் அனைத்து திசைகளுக்கு பந்து விரைந்து ஓடியது. களத்தில் திடமாக நின்று கொண்டு, பவுலர்களை தனது வீரியமிக்க ஷாட்டுகளால் கலங்கடித்துக் கொண்டிருந்தார்.\nஒருபுறம் இந்திய அணி வீரர்கள், சொற்ப சொற்ப ரன்களில் ஆட்டமிழந்துக் கொண்டிருக்க, ரோஹித் சர்மாவோ ஒட்டுமொத்தமான தனது முழு ஆட்டத் திறனையும் வெளிப்படுத்திக் க��ண்டிருந்தார். தனது விளையாட கிடைக்காமல் போன சந்தர்ப்பங்களை எல்லாம் பழி தீர்த்து விடுவதைப் போல அவரது ஆட்டம் மிக அதிக உக்கிரத்தன்மையுடன் அன்றைய போட்டியில் வெளிப்பட்டது. மெல்ல 100, 150, 200 என கடந்து, போட்டியின் முடிவில் 264 ரன்களை ஒற்றை நபராக சேர்ப்பித்திருந்தார்.\nசர்வதேச கிரிக்கெட் அரங்கில் இதற்கு முன்பு ஒருவரும் நெருங்கியிருக்காத ஸ்கோர் அது. 33 பவுண்டரிகளும், 9 சிக்ஸர்களும் அதில் அடக்கம். ஒரு தனி நபரின் உச்சப்பட்ச ஸ்கோராக இன்றளவும் அந்த ஸ்கோரே நீடித்திருக்கிறது. ரோஹித் சர்மா இந்த போட்டிக்கு முன்பொரு முறையும், இந்த போட்டிக்கு பின்பொருமுறையும் என மொத்தமாக 3 முறை ஒருநாள் போட்டியில் இரட்டை சதமடித்த வீரர் எனும் சாதனையை கொண்டுள்ளார்.\nநான் வளர்ந்த காலத்தில் பாகிஸ்தானிய கிரிக்கெட் வீரரான அன்வரின் 194 ரன்கள் தான் தனி நபரின் அதிகபட்ச ஸ்கோராக இருந்தது. 1997-ல் இந்தியாவுக்கு எதிரான போட்டியில் அன்வர் குவித்த இந்த ரன்களை கிட்டதட்ட பத்து வருடங்களுக்கு எவராலும் நெருங்க முடியாமல் இருந்தது. இரட்டை சதமென்பது டெஸ்ட் போட்டிக்கு உரிய இலக்காக கருதப்பட்டது. ஆனால், 2010-ல் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் சச்சின் டெண்டுல்கர் முதல் முறையாக ஒரு நாள் போட்டியில் 200 ரன்களை அடித்து இந்த சாதனையை முறியடித்தார். பிறகு, சேவாக், கிரிஸ் கேயல், மார்டின் குப்டில் ஒருநாள் போட்டியில் இரட்டை சதம் அடித்த வீரர்களாக இருக்கிறார்கள். ஆனால், இவர்களில் எவரும் ரோஹித் சர்மாவை போல ஒன்றுக்கும் மேற்பட்ட முறைகளில் இரட்டை சதம் அடித்தவர்கள் இல்லை.\nரோஹித் சர்மாவின் ஆட்டத்தில் எப்போதும் வெடிக்கத் தயாராக இருக்கும் பொறியை நம்மால் உணர முடியும். அவர் மெல்ல பந்துகளை ரன் எதுவுமின்றி கடக்கும் போதும், இத்தகையதொரு உணர்வை நம்மில் உண்டாக்கி விடக் கூடியவர். ஒவ்வொரு போட்டியில் அவர் களமிறங்கும் போதும், அவர் மீதான எதிர்பார்ப்புகள் அதிகளவில் இருப்பதை நம்மால் உணர முடிகிறது. சேவாக் போன்றோ அல்லது தோனி போன்றோ பந்தை விளாசுவதில் இறுக்கத்தையும், முழு ஆற்றலையும் வெளிப்படுத்தாது, நிதானமாக ரன்களை சுருட்டக் கூடிய அதிரடி ஆட்டக்காரராக அவர் இருந்துக் கொண்டிருக்கிறார். முழுமையான கிரிக்கெட் ஆட்டக்காரர் என்றே அவரை வகைப்படுத்தலாம். ஆனால், இதற்கு முற்றிலும் நேர்மாறாக பத்து பதினைந்து வருடங்களுக்கு முன்பு கிரிக்கெட் விளையாட்டை முதல் முதலாக விளையாடத் துவங்கிய காலத்தில் அவருக்கு இருந்த மிகப் பெரிய கனவு, ‘ஒரு நல்ல ஸ்பின் பவுலராக’ உருவாக வேண்டுமென்பதுதான்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\n10. தனது காதலை வெளிப்படுத்த மிகச் சிறந்த இடமென இந்தியாவை டிவில்லியர்ஸ் தேர்வு செய்தது ஏன் தெரியுமா\n9. ஏபி டிவில்லியர்ஸ் கடைபிடிக்கும் பிரத்யேக ஸ்டைல் எது தெரியுமா\n5. 'நான் சச்சினைப் போல 24 ஆண்டுகள் இந்திய அணியில் விளையாட முடியாமல் போகலாம்\n1. முதல் நாயகன்: விராட் கோலி\nஒன்றாக இணைந்த 80's நடிகர், நடிகைகள்\nதீபிகா - ரன்வீர் சிங் திருமணம்\nஜெயலலிதாவின் புதிய சிலை திறப்பு\nவிண்ணில் பாய்ந்தது ஜிஎஸ்எல்வி ராக்கெட்\nஎழுத்தாளர் பா. ராகவனுடன் ‘நோ காம்ப்ரமைஸ்’ நேர்காணல்\nமகாலிங்கபுரம் ஸ்ரீ ஐயப்பன் குருவாயூரப்பன் கோயிலில் மாலை அணிய திரண்ட ஐயப்ப பக்தர்கள்\nதிமிருபுடிச்சவன் படத்தின் சில நிமிட காட்சி\nசகா படத்தின் புதிய மெலடி பாடல் டீஸர்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.malaimurasu.in/index.php/category/weather/page/49?filter_by=popular7", "date_download": "2018-11-17T21:35:23Z", "digest": "sha1:PL2BX67G5EL4PE6EB65UVUI3TIIA7JYJ", "length": 7725, "nlines": 99, "source_domain": "www.malaimurasu.in", "title": "வானிலை | Malaimurasu Tv | Page 49", "raw_content": "\nபுயல் பாதிப்பு குறித்த ஆய்வு கூட்டம் – அமைச்சர் செங்கோட்டையன்\nகாரும், இரு சக்கர வாகனமும் நேருக்கு நேர் மோதி விபத்து : 3 பேர்…\nஓகி புயலுக்கு பிறகு 13 முறை புயல் எச்சரிக்கை : வெறிச்சோடி காணப்படும் மீன்பிடி…\nபுயல் பாதித்த தரங்கம்பாடியில் ஸ்டாலின் ஆய்வு..\nஐயப்பனுக்கு மாலை அணிந்து விரதத்தை தொடங்கிய பக்தர்கள்..\nதமிழக அரசுக்கு அனைத்து உதவிகளையும் வழங்க மத்திய அரசு தயார் – பிரதமர் மோடி\n45% பகுதிகளில் தலிபான்கள் ஆதிக்கம் : அப்பாவிமக்களை கொன்று குவிக்கும் தீவிரவாதிகள்\nசபரிமலை கோயிலுக்குள் பெண்களை அனுமதிக்க மாட்டோம் – பந்தள மன்னர் உறுதி\nபிரதமர் மோடி மாலத்தீவு பயணம்…\nமீண்டும் இலங்கை பிரதமராகிறார் ரனில் விக்கிரமசிங்கே : 122 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ரனிலுக்கு ஆதரவு\nநாடாளுமன்றத்தில் ராஜபக்சேவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி : சபாநாயகர் நாடாளுமன்றத்திலிருந்து வெளியேற்றம்\nராஜபக்சே மீதான நம்பிக்கை இல்லா தீர்மானம் : பிரதமர் பதவியில் இருந்து ராஜபக்சே விலக…\nதிசை மாறும் புயல் – புதிய அறிவிப்பு\nவங்கக் கடலில் உருவான கஜா புயல் பலவீனம் : தமிழக கடற்கரை பகுதிகளில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை...\nதமிழகம் நோக்கி நகரும் கஜா புயல் : இரண்டாம் எண் புயல் கூண்டு எச்சரிக்கை\nவங்கக் கடலில் உருவாகியுள்ள கஜா புயல் : 15-ம் தேதி வரை தமிழகத்திற்கு ரெட் அலர்ட்\nதமிழகத்தில் வடகிழக்கு பருவமழை பொய்த்துவிட்ட நிலையில் வரும் 20-ம் தேதி முதல் மழை பெய்ய...\nகாற்றழுத்த தாழ்வுநிலையால் தமிழகத்திற்கு மழைக்கு வாய்ப்பு\nவார்த் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு...\nதென் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு...\nசென்னை உட்பட பல்வேறு பகுதிகளில் சூறைக்காற்றுடன் மழை \nவங்கதேசம் அருகே குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை \nமேற்கு மத்திய வங்கக்கடலில் மையம் கொண்டுள்ள வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் மழை...\nவெப்பசலனம் காரணமாக தமிழகத்தில் பல்வேறு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு...\nதமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு – சென்னை...\nவங்க கடலில் காற்றழுத்த தாழ்நிலை உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\nNo 246, அண்ணா சாலை,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mayyam.com/talk/showthread.php?10192-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/page3&s=62581ccfd516c47c78cd992ccf09980a", "date_download": "2018-11-17T21:11:53Z", "digest": "sha1:3YWBKU6BU5LVFD6R6OCZCMYHXLCVPJYX", "length": 20258, "nlines": 497, "source_domain": "www.mayyam.com", "title": "முயற்சிகள்.. - Page 3", "raw_content": "\nஎன்ற நிமித்தமாக உதிர்த்துச் செல்கிறான்\nநானும் அவனைப் போலவே திருப்பிச்சொன்னாலும்\nஎன்னை ஒரு மாதிரியாய் பார்க்கிறான்\nஎதற்கும் சொல்லி வைக்கிறேன் இன்று\nசொல்லிச் சொல்லி ஆறாது சொன்னா துயர் தீராது...\nசொல்லிச் சொல்லி ஆறாது சொன்னா துயர் தீராது...\nமுகம்பார்த்து உறவாடும் ஒரேபிறவியாம் நிறமொழி\nசொல்லிச் சொல்லி ஆறாது சொன்னா துயர் தீராது...\nஎன் மூதாதையர் அளித்து சென்ற ஒரே சொத்து\nகரடி போல உடல�� முழுதும் வியாபிப்பு.\nமாக் மூன்றாலும் மூணு நாள் மட்டுமே\nஒரு புறம் மழித்து மறு புறம் பார்த்தால் சொரசொர\nமஞ்சள் பூசிய முக நண்பன் அடிக்கடி சொல்வது\nமாமனும் அப்பனும் விட்டு சென்ற நில மதிப்பை\nஎன் உடலில் ரோமங்களாய் சென்னையெங்கும் நிலங்கள்\nமுக்கிய முகத்திலிருந்து உடல் அக்குள் பேர் சொல்லா இடங்களிலும்\nவீட்டிலோ மணமான போது இருந்த நபர்களில் ஒன்று குறை\nபழையன கழித்து புதியன பெற இயலாத\nநண்பனிடம் காட்டினேன் மூர்க்கத்தை ,புணரும் வித்தை\nநில மதிப்பு சரிந்து ரோம மதிப்பு உயர்வு\nஎந்த உலக சந்தையும் பதிக்கவில்லை இதை\nநெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.\nஎங்கள் மீதும் பாசம் அவருக்கு\nநான் துபாய், என் சகோதரி யுஎஸ் எனச்\nஒருசில வருடம் கழித்து மதுரை வந்தால்\nமதுரம் மாமி வீடு இல்லை..\nஎப்பவோ காலி பண்ணிட்டுப்போய்ட்டா என்றவள்\nபாவம் ரொம்ப க் கஷ்டப் பட்டா\nஇரு நீயே நேர்ல பாரு\nஅந்த ஃப்ளாட் போய் பெல்லடித்து\nகண்களின் வழியாக நெஞ்சினுள் இடி..\nவாடி க்லா எப்பவந்த உள்ளவா\nமாமி வாங்கோ என அம்மாவிடமும்..\nம்ம் எல்லாம் கொட்டிப் போச்சு..\nமாமி ரொம்ப அழகா இருக்குமே மாமி\nஇனி அதன் எதோ ஒரு புள்ளியில்\nசொல்லிச் சொல்லி ஆறாது சொன்னா துயர் தீராது...\nசொல்லிச் சொல்லி ஆறாது சொன்னா துயர் தீராது...\nசுடலையும் லெட்சுமியும் சில மனிதர்களும்...\nஅன்று காலை ஆறரைமணி இருக்கும்\nஎன்னச் சத்தம் எனத் தூக்கம் கலைத்து\nவாசல் வெளியே வந்து பார்த்தால்\nநம்ம லெட்சுமி செனைபிடிக்க கன்னங்கரேரென\nஒரு காளையை ஓட்டிவந்திருந்தார் அசலூர்க்காரர்\nசுடலை என்பது அதற்கு வைக்கப்பட்ட பெயராம்\nவிளக்குக்கம்பத்தில் கட்டி அப்பா சித்தப்பா என மூவரும்\nசுடலையை பணிக்கு ஆயத்தமாக்கினார் காளைக்காரர்\nநிற்க முடியும் என்றெண்ணிய என்னை\nஇதையெல்லாம் நீ பார்க்கக் கூடாதென்று\nஅப்பா விரட்ட சித்தப்பாவோ வாய்க்குள்ளேயே சிரித்தார்\nஅவசர அவசரமாக மாடிப்படியேறி மேலிருந்த\nகொட்டகையின் சில கீற்றுகளைத் தூக்கிவிட்டு\nதிமிறி நகர்ந்தது சாதுவான லெட்சுமி\nமூன்று திசையில் வேகமாக தள்ளப்பட்டார்கள்\nலெட்சுமி அசையாமலிருக்க இம்முறை கழுத்தில்\nஅடுத்த கொஞ்சநேரத்தில் சுடலை ஐந்தாறுமுறை\nஒரே மாதத்தில் பலன் தெரியவருமென\nலட்சுமியின் தோளைத் தட்டிக்கொடுத்தே கொல்லைக்கு\nசுடலையை பராமரிப்பதிலேயே ��ிறைய செலவாகிறதென\nகாளைக்காரர் எவ்வளவு புராணம் பாடியும்\nகேட்ட பணத்தை கொடுக்காமல் பேரம்பேசி\nகுறைத்து கொடுத்ததில் அப்பாவுக்கு மகிழ்ச்சி\nஅன்றைய தினத்தில் அடுத்தடுத்து அழைத்துச்\nசெல்லப்படும் இடங்களை நோக்கி தளர்ந்த\nநடையோடு தனது எஜமானரைப் பின்தொடர்ந்தது சுடலை.\nசொல்லிச் சொல்லி ஆறாது சொன்னா துயர் தீராது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.jvpnews.com/srilanka/04/194138?ref=ls_d_jvp", "date_download": "2018-11-17T21:24:10Z", "digest": "sha1:QVLGLYJRJCMPA4TSM6JAKMWO3L3CR5Y2", "length": 17932, "nlines": 316, "source_domain": "www.jvpnews.com", "title": "மகிந்த அமைச்சரவையின் திடீர் அறிவிப்பு! பேரதிர்ச்சியில் ரணில் அணி? - JVP News", "raw_content": "\nஇலங்கைக்குள் நேரடியாக களமிறங்கும் அமெரிக்கா\nமகிந்த - மைத்திரிக்கு இலங்கை மக்கள் இறுதி அஞ்சலி\nஇரவில் ரணிலிற்கு பேரிடியாக மாறிய மைத்திரியின் செய்தி\nவியாழேந்திரனின் பதவியைப் பறித்தார் சம்பந்தன்\nபிரதமர் அலுவலம் வெளியிட்டுள்ள அதிரடி அறிக்கை\nகாலில் தங்கத்தை பெண்கள் அணியாததன் இரகசியம் தெரியுமா\n2 கோடிக்கு நிச்சயதார்த்த மோதிரம்.. ப்ரியங்கா சோப்ரா திருமணம் செய்யும் இடத்தைப் பாருங்க\nவிழுந்து விழுந்து சிரிக்க இந்த பூனைகள் செய்யும் சேட்டை கொஞ்சம் பாருங்க... லட்சக்கணக்கானவரை அடிமையாக்கிய காட்சி\nகபாலி நடிகை ராதிகா ஆப்தேவின் மிக மோசமான கவர்ச்சி போட்டோசூட் - வைரலாகும் புகைப்படங்கள்\nஆண்களே உங்களுக்கு ஆண்மை குறைவு உள்ளதா அறிகுறி இது தான்.. தெரிந்துகொள்ளுங்கள்\n+1 678 389 9934 அறிவித்தல் பிரசுரிக்க\nயாழ் புங்குடுதீவு 4ம் வட்டாரம்\nயாழ் புங்குடுதீவு 2ம் வட்டாரம்\nஇந்த வாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nசி என் என் ஆங்கிலம்\nமகிந்த அமைச்சரவையின் திடீர் அறிவிப்பு\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் மீண்டும் இணைந்து பணியாற்றத் தயார் என ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.\nஇந்து நாளிதழிற்கு வழங்கிய செவ்வியில் ஜனாதிபதியுடன் இன்னமும் இணைந்து பணியாற்ற தயாரா என எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்துள்ள போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.\nஅவருடன் இணைந்து பணியாற்றுவது குறித்து தனக்கு எந்த பிரச்சினையும் இல்லை, என தெரிவித்துள்ளதுடன் இந்த கேள்வியை நீங்கள் அவரிடம் கேட்கவேண்டும் எனவும் ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.\nமேலும் அரசியலமைப்பில் தனிப்பட்��� பாரபட்சங்களிற்கு இடமில்லை எனவும் பாராளுமன்றம் விரைவில் கூட்டப்படும் எனவும் நம்பிக்கை வெளியிட்டுள்ள அவர் பாரளுமன்றமே அதிஉயர் அதிகாரங்களை கொண்டது என்பதனை சபாநாயகர் ஏற்றுக்கொள்ளவேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.\nபாராளுமன்றத்தில் பெரும்பான்மையை நிருபிப்பதற்கான போதிய எண்ணிக்கை உள்ளது என நம்பிக்கை வெளியிட்டுள்ள ரணில் அவர்களிற்கு போதிய பெரும்பான்மையில்லாததன் காரணமாகவே பாராளுமன்றத்தை கூட்டுவதற்கு தயங்குகின்றனர் எனவும் தெரிவித்துள்ளார்.\nபாராளுமன்றத்தினை கூட்டுவது தாமதமாவது தனக்கு கவலையளிக்கின்றது எனவும் இதன் காரணமாக நாடு மேலும் ஸ்திரமின்மையை நோக்கி தள்ளப்படுகின்றது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nதற்போதைய அரசியல் நெருக்கடிக்கு தீர்வு காண்பதற்காக தாங்கள் நீதிமன்றம் சென்றாலும் அவர்கள் பாராளுமன்றத்திற்கு சென்று இதற்கு தீர்வை காணுங்கள் என தெரிவி;ப்பார்கள் என குறிப்பிட்டுள்ள ரணில் இந்திய நீதிமன்றங்களுக்கும் இலங்கை நீதிமன்றங்களிற்கும் இந்த விடயத்தில் வித்தியாசம் உள்ளது என சுட்டிக்காட்டியுள்ளார்.\nபாராளுமன்றத்தில் பெரும்பான்மையயை நிருபித்த பின்னர் எவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபடுவீர்கள் என்ற கேள்விக்கு பதிலளித்த அவர் புதிய அமைச்சரவையை அறிவிக்கவேண்டியிருக்கும் எனவும் முன்னைய அமைச்சரவையில் இருந்த பலர் சிறிசேனவினால் உருவாக்கப்பட்ட அமைச்சரவையில் இணைந்து கொண்டுள்ளனர் எனவும் தெரிவித்துள்ளார்.\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்த வாரம் அதிகம் படிக்கப்பட்டவை இணையத்தில் பிரபலமானவை சிறப்பு செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.shortentech.com/2018/07/know-about-gas-cylinder.html", "date_download": "2018-11-17T22:16:17Z", "digest": "sha1:RGY2RK2G6RZGK3TWYQNN62XNXJ7IONFK", "length": 10551, "nlines": 57, "source_domain": "www.shortentech.com", "title": "கேஸ் சிலிண்டரில் காணப்படும் இந்த நம்பர் எதை குறிக்கிறது என என்றாவது யோசித்தது உண்டா? - SHORTENTECH", "raw_content": "\nHome GAS கேஸ் சிலிண்டரில் காணப்படும் இந்த நம்பர் எதை குறிக்கிறது என என்றாவது யோசித்தது உண்டா\nகேஸ் சிலிண்டரில் காணப்படும் இந்த நம்பர் எதை குறிக்கிறது என என்றாவது யோசித்தது உண்டா\nஇன்றைய காலக்கட்டத்தில் பெரும்பாலான வீடுகளில் சமையலுக்கு கேஸ் சிலிண்டர்கள் தான் உபயோகி��்கப்படுகின்றன. மண்ணெண்ணெய் அடுப்பு, விறகு அடுப்புகள் எல்லாம் மிகவும் பின்தங்கிய கிராமங்களில் மட்டும் தான் அதிகம் பயன்பாட்டில் காணப்படுகிறது.\nகேஸ் சிலிண்டரின் விலை ஏற்ற வரலாறை எல்லாம் நன்கு அறிந்து வைத்திருக்கும் நமக்கு இத்தனை நாட்களாய் அதில் குறிப்பிடப்பட்டிருக்கும் ஒரு சின்ன இரகசியம் மட்டும் தெரியாமலேயே போய்விட்டது.\nஎன்றாவது உங்கள் கேஸ் சிலிண்டரின் தலை பகுதியில் D-13, A-17, B-19 என்று பலவிதமான வெவ்வேறு எங்கள் குறிக்கப்பட்டிருக்கும். இது என்ன இது எதை குறிக்கிறது இதன் முக்கியத்துவம் என்ன என்பது குறித்து தான் நாம் இந்த கட்டுரையில் காணவிருக்கிறோம்...\nநாம் வீட்டில் பயன்படுத்தும் இந்த கேஸ் சிலிண்டர் தலை பகுதியில் மூன்று கம்பிகள் இருக்கும். அதன் ஒரு கம்பியின் உட்புறத்தில் மட்டும் எண்ணும், எழுத்தும் கொண்ட ஒரு டிஜிட் குறியீடு இருக்கும். பெரும்பாலும் இவை A,B,C,D, என்ற நான்கு எழுத்துகளில் எவையேனும் ஒன்றை கொண்டு துவங்கி அதை தொடர்ந்து ஒரு ஐஃபன் குறியுடன் இரண்டு இலக்கத்தில் 12, 13, 14, 15 என ஏதேனும் எண் குறிக்கப்பட்டிருக்கும்.\nகேஸ் சிலிண்டரில் குறிக்கப்பட்டிருக்கும் இந்த A,B,C,D என்ற நான்கு எழுத்துக்கள் உண்மையில் மாதங்களை குறிக்கின்றன. A என்பது ஜனவரி, பிப்ரவரி, மார்ச் மாதங்களையும், B என்பது ஏப்ரல், மே, ஜூன் என்ற மாதங்களையும், C என்பது ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர் என்ற மாதங்களையும், D என்பது அக்டோபர், நவம்பர், டிசம்பர் மாதங்களையும் குறிக்கின்றன.\nஇது போக ஆங்கில எழுத்துடன் சேர்த்து ஒரு இரண்டு இலக்க எண்ணும் அந்த குறியீட்டில் இடம் பெற்றிருக்கும். அதாவது, A - 13, B - 15, C- 12, D - 18 என அந்த குறியீடுகள் இருக்கும். இந்த இரண்டு இலக்க எண்கள் உண்மையில் வருடத்தை குறிக்கின்றன. 13 என்றால் 2013ம் ஆண்டு, 15 என்றால் 2015ம் ஆண்டு என்று பொருள்.\n இந்த மாதமும், வருடமும் எதை குறிக்கிறது என்ற சந்தேகம் உங்களுக்கு எழலாம். பொதுவாக மாதமும் வருடமும் எதை குறிக்கும்... ஆம் காலாவதி காலத்தை தான் குறிக்கிறது. இந்த குறியீடு\nஉதாரணமாக: A - 13, B - 15, C- 12, D - 18போன்றவற்றை எடுத்துக் கொண்டால்...\nA - 13 = அந்த கேஸ் சிலிண்டர் 2013ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் இருந்து மார்ச் மாதத்திற்குள் காலாவதி ஆகிவிடும் என்று பொருள்.\nB - 15 = அந்த கேஸ் சிலிண்டர் 2015ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் இருந்து ஜூன் மாதத்திற்குள�� காலாவதி ஆகிவிடும் என்று பொருள்.\nC- 12 = அந்த கேஸ் சிலிண்டர் 2012ம் ஆண்டு ஜூலை மாதத்தில் இருந்து செப்டம்பர் மாதத்திற்குள் காலாவதி ஆகிவிடும் என்று பொருள்.\nD - 18 = அந்த கேஸ் சிலிண்டர் 2018ம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் இருந்து டிசம்பர் மாதத்திற்குள் காலாவதி ஆகிவிடும் என்று பொருள்.\n பெரும்பாலும் கேஸ் சிலிண்டர்கள் சிவப்பு நிறத்தில் இருப்பது ஏன் தெரியுமா சிவப்பு நிறமானது தொலைவில் இருந்தாலும், இருட்டில் இருந்தாலும் எளிதாக தெரியும். சிறு விபத்து ஏற்பட்டாலும் வெடித்துவிடும் அபாயம் கேஸ் சிலிண்டரில் இருப்பதால் தான் பெரும்பாலும் அந்த விபத்தை தவிர்க்க சிவப்பு நிறத்தை பயன்படுத்துகிறார்களாம்.\nஉங்களுக்கு இன்னொரு உண்மை தெரியுமா நாம் பயன்படுத்தும் எல்.பி.ஜி சிலிண்டரில் இருக்கும் கேஸ்க்கு வாசனை இல்லை. ஆனால், வீட்டில், சாலை ஓரத்தில், கடைகளில் ககேஸ் சிலிண்டரில் இருந்து ஒரு வாசனை வரும். அது கடுமையாகவும் இருக்கும்.\nஅந்த வாசனை Ethyl Mercaptan, இதை LPG சிலிண்டர்கேஸில் வேண்டுமென்றே சேர்க்கிறார்கள். அதனால் தான் கேஸ் லீக்கானால் நம்மால் கண்டறியப்படுகிறது. இல்லையேல், வாசனை அற்ற LPG கேஸ் சிலிண்டர் லீக்கானாலும் வாசனை வராது, இதனால் விபத்துக்கள் ஏற்படும் அபாயம் நேரிடும்.\nவீடுகளுக்கு சப்ளை செய்யப்படும் கேஸ் சிலிண்டர்களின் எடையானது 14.2. வேறு சில கேஸ் சிலிண்டர்கள் அந்தந்த தயாரிப்பு நிறுவனங்கள் சார்ந்து எடையில் வேறுபாடு இருக்கும். ஆனால், வீடுகளுக்கு சப்ளை ஆகும் கேஸ் சிலிண்டர்கள் 14.2 கிலோ எடை தான் இருக்கும்.\nகாலியான சிலிண்டரின் எடை 15.3 கிலோ இருக்கும். அது போககேஸின் எடை 14.2. ஆக., ஒரு முழுமையான கேஸ் சிலிண்டரின் முழு எடையானது 29.5 கிலோ இருக்கும் என்று கணக்கிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/129926-interview-with-bal-sahitya-puraskar-winner-kirungai-sethupathi.html", "date_download": "2018-11-17T22:25:30Z", "digest": "sha1:5RT6A5MG65SEUUDJZJWOBXHCYFZXPOAI", "length": 28609, "nlines": 419, "source_domain": "www.vikatan.com", "title": "’’சிறார் இலக்கியம் வளர்வதற்கான காலம் இது!’’ - பால சாகித்ய விருது வென்ற கிருங்கை சேதுபதி | Interview with 'Bal Sahitya Puraskar' winner kirungai sethupathi", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 10:16 (06/07/2018)\n’’சிறார் இலக்கியம் வளர்வதற்கான காலம் இது’’ - பால சாகித்ய விருது வென்ற கிருங்கை சேதுபதி\nகுழந்தைமை வேறு... சிறார் பருவம் வேறு. சிற்றிளம்பருவத்தைக் `குழந்தைமை' என்றும், அதற்கும் பேரிளம்பருவத்துக்கும் இடைப்பட்ட பருவத்தை `சிறார் பருவம்' என்றும்கொள்ளலாம்.\n2018-ம் ஆண்டுக்கான பால சாகித்ய விருது, `சிறகு முளைத்த யானை' என்ற குழந்தைப் பாடல்கள் நூலுக்காக கிருங்கை சேதுபதிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. உரையாடும் ஒவ்வொரு பொழுதையும் உற்சாகமாக்கும் சேதுபதி, கல்லூரியில் தமிழ்த்துறைப் பேராசிரியராகப் பணிபுரிகிறார். விருது பெறவிருக்கும் வெற்றியாளரைத் தொடர்புகொண்டபோது, மிகுந்த உற்சாகமாக உரையாடினார்.\n``விருது தொடர்பான சர்ச்சைகள் வந்துகொண்டே இருக்கின்றனவே\n``அப்படி வந்தால்தான் அவை `விருதுகள்' எனப்படும். விருதுகளைவிடவும் எழுதுபவர்கள் எண்ணிக்கையில் அதிகம் என்பதும் ஒரு காரணம். சர்ச்சை இல்லாவிடில், இப்படி ஒரு நிகழ்வு நடப்பதே தெரியாமல் போய்விடும் என்பதற்காகவும் இருக்கலாம். ஆனால், குழந்தை இலக்கியத் துறையில், `பால சாகித்ய விருது’ வழங்கப்படும்போது அப்படியான சர்ச்சைகள் எழுந்ததில்லை. இது மிகவும் ஆரோக்கியமானது.”\n``சிறுவர் இலக்கியமும் குழந்தை இலக்கியமும் ஒன்றுதானா... இரண்டுக்கும் என்ன வரையறை இருக்கிறது\n`` `Children's Literature' என்பதன் தமிழாக்கம் இது. 3 வயது முதல் 16 வயது வரை உள்ள சிறார்களுக்குரிய இலக்கியம் இது. ஆனாலும், குழந்தைமை வேறு... சிறார் பருவம் வேறு. சிற்றிளம்பருவத்தைக் `குழந்தைமை' என்றும், அதற்கும் பேரிளம்பருவத்துக்கும் இடைப்பட்ட பருவத்தை `சிறார் பருவம்' என்றும்கொள்ளலாம். ஆண், பெண் மற்றும் அஃதல்லாத பால் என அனைவருக்கும் பொதுமையாய், குழந்தை, சிறார் என்ற சொற்களைக் கையாள்கிறோம். பொதுமை கருதி, சிறுவர் இலக்கியம் என்கிற சொற்பயன்பாட்டைத் தவிர்த்துவிடுகிறோம்.”\nநேற்று பாராட்டினேன் ஆனால்.... `கஜா\" வால் ஆதங்கபடும் ஸ்டாலின்\n`எந்த அதிகாரியும் வந்து பார்க்கலை' - கஜா புயலால் வீட்டை இழந்த குடும்பத்தினர்\nதற்காலிக சரணாலயங்களாக மாறிய ஏரிகள்\n``கவனிக்கத்தக்க குழந்தை இலக்கியங்கள் தமிழில் உருவாவதில்லையே... அதற்கு என்ன காரணம் இந்தத் துறையில் எவரும் ஆர்வம் காட்டுவதில்லையே ஏன் இந்தத் துறையில் எவரும் ஆர்வம் காட்டுவதில்லையே ஏன் \n``ஒருகாலத்தில் ஓகோ என வளர்ந்த இந்தத் துறை, இடையில் பெரிதும் தளர்வெய்தி, இப்போது மெள்ளத் தளிர���நடை போட ஆரம்பித்திருக்கிறது. காரணம், `பாடப்புத்தகங்களே போதும்’ எனக் கருதும் ஒரு போக்கு, கிரகணம்போல் சூழ்ந்திருந்தது. அது இப்போது விலக ஆரம்பித்திருக்கிறது. பதிப்பாளர்களும் படைப்பாளர்களும் மனம்வைத்தால் மட்டும்போதாது, பெற்றோர்களும் ஆர்வலர்களும் மிகுந்த கவனம் செலுத்தினால் மட்டுமே, சிறார் இலக்கியம் வளர்ச்சி பெறும்.\nநவீன இலக்கியத்துக்கு, தமிழ்நாடு பாடப்புத்தக அமைப்புக் குழு முன்பைவிட அதிக கவனம் செலுத்தியிருப்பது, வளர்ச்சிக்கான வாசல்களைத் திறந்துள்ளதாகப்படுகிறது. அது இன்னும் விரிவும் செறிவும்கொண்டு அமைய, பலன்கள் மிகலாம்.”\n``தமிழில் குழந்தை இலக்கியத்துக்கான புள்ளி எங்கிருந்து ஆரம்பித்தது\n``அவரவர் தம் `தாய்மொழி’யிலிருந்து, தாய் பேசும் மொழியில், பாடும் தாலாட்டிலிருந்து, வள்ளுவப் பேராசான் குழலையும் யாழையும் ஒதுக்கிவிட்டுக் கொண்டாடும் `மழலை’யிலிருந்து, `வெள்ளைக் கமலத்தில் வீற்றிருப்பதாகச் சொல்லப்படும் கலைமகள் எங்கே இருக்கிறாள்' என்ற கேள்விக்கு, `மக்கள் பேசும் மழலையில் உள்ளாள்’ என்று பாரதி பாடுகிறாரே... அங்கே இருந்து, கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை, அழ.வள்ளியப்பா போன்ற முன்னோடிகளிலிருந்து… அந்த மனமும் குணமும் மாறாத உள்ளங்களிலிருந்து… எப்போதும் எங்கேயும் குழந்தை இலக்கியத்துக்கான புள்ளி ஆரம்பித்துக்கொண்டே இருக்கிறது.”\n“கல்விப்புலத்தில் இருப்பதால் கேட்கிறேன். இன்றைய மாணவர்கள் மீது கல்வி சார்ந்து அதீதமான அழுத்தங்கள் கொடுக்கப்படுகின்றனவே... அதற்கான தீர்வுதான் என்ன\n``பணம் பண்ணும் தொழிலாக, கல்வி இன்று ஆக்கப்பட்டுள்ளது. கற்றுக்கொள்வது, இரண்டாம்பட்சமாகிவிட்டது. ரேஸ் குதிரையின்மீது பணம் கட்டுவதுபோல், பிள்ளைகளின் படிப்புக்காக பெற்றோர்கள் நிறைய பணம் செலுத்துகிறார்கள். குடும்பப் பாரத்தை, புத்தகப்பைபோல அவர்கள் முதுகில் சுமத்திவிடுகிறார்கள். எனவே, போட்டிகள் செயற்கையாக உருவாக்கப்படுகின்றன; நிர்பந்தங்கள் கட்டாயமாக வார்த்தெடுக்கப்படுகின்றன.\nஉண்மையைச் சொல்லப்போனால், இது போட்டிகள் நிறைந்த உலகம் அல்ல; வாய்ப்புகள் நிறைந்த உலகம். கற்றிருந்தால்தான் கால் ஊன்ற முடியும் என்கிற அனுபவ உண்மையை எல்லோரும் அறிய வேண்டும். `தனக்கு எது பிடிக்கும்’, `தான் எதைச் செய்யவேண்டும்’, `தான் எதைச் செய்யவேண்டும்’ என்கிற சுயசிந்தனை வளராத வரை இந்தப் பிரச்னை நீடிக்கும். இந்தச் சுயசிந்தனையை வளர்ப்பது தாய்மொழிக் கல்வி ஒன்றுதான். அதற்கு வாய்ப்பு இல்லாதவரை, இத்தகைய போக்குகள் அதிகரித்துக்கொண்டுதான் இருக்குமே தவிர, குறையாது.”\n``மாணவர்கள் வன்முறையில் ஈடுபடுவது சமீபகாலமாக அதிகரிக்கின்றனவே. உங்கள் கருத்து என்ன\n``மாணவர்கள் மட்டுமா... இதில் மற்றவர்களுக்குப் பங்கு இல்லையா என்ன அவர்கள் அப்படி ஈடுபடாமல் இருக்க, தன் உணர்ச்சிகளை நேர்நிலையாக (Positve), வெளிப்படுத்திக்கொள்ள கலையும் இலக்கியமுமே சரியான களங்கள். கவிதை, பாட்டு, ஓவியம், இசை, நாடகம் இவையெல்லாம் கூடிக்கலந்த கலவையாக வரும் சிறிய, பெரிய திரைச் சித்திரங்களில் இத்தகு வன்முறைக் காட்சிகள் வெகுசாதாரணமாக இடம்பெறும்போது, பிஞ்சுக்குழந்தைகளின் நெஞ்சங்களில் வன்முறை உருக்கொள்ளாமல் எப்படி இருக்கும்\nஎல்லோரது வீடுகளிலும் நிரந்தர உறுப்பினராக இருக்கும் இந்தப் பெட்டி, `ஓடுகிறது; ஆடுகிறது; பாடுகிறது; எதை எதையோ தேடுகிறது. ஓடவும், ஆடவும், பாடவும், தேடவும்வேண்டிய குழந்தை, காட்சிப்பொருள்போல் வெறுமனே அதன்முன் உட்காரவைக்கப்பட்டிருக்கிறது. இதைவிட வேறென்ன வேண்டும் இப்போது `கைபேசிகள் வேறு\n``தொடக்கம்தான் முடிவும். `என்ன இருந்தாலும் நான் எல்லாவற்றையும் பார்க்கவேண்டியதில்லை; வேண்டாம்’ என்று சொல்கிற அல்லது செயல்படுகிற பெற்றோர்களால்தான் இதை மாற்ற முடியும்.”\n``மழைக்காடுகளைக் காப்பாற்றிய பழைய செல்போன்கள்\" - அமேசான் காட்டின் ஆச்சர்ய கதை\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nநேற்று பாராட்டினேன் ஆனால்.... `கஜா\" வால் ஆதங்கபடும் ஸ்டாலின்\n`எந்த அதிகாரியும் வந்து பார்க்கலை' - கஜா புயலால் வீட்டை இழந்த குடும்பத்தினர்\nதற்காலிக சரணாலயங்களாக மாறிய ஏரிகள்\nபேப்பர் பென்சில், பத்திரிகைகளில் விதைகள்.... கவனம் ஈர்த்த மதுரை கண்காட்சி\n`உலகப் பாரம்பர்ய வாரம்' - கொண்டாட்டத்துக்கு ரெடியாகும் மாமல்லபுரம் கடற்கரைக்கோயில்\n' - மயில்சாமி அண்ணாதுரை அட்வைஸ்\n”இந்தியப் பாரம்பர்ய ரயில் பயணம்” - பழைமையான நீராவி இன்ஜின் இயக்கத்தால் பயணிகள் குஷி\n24 வீடுகளை கடலுக்குள் அனுப்பிய கஜா புயல் - சோகத்தில் மீனவ கிராமம்\n``இதுதான் என் கடைசி தமிழ்ப் படம்'' - உருகிய சின்மயி\n``இதுதான் என் கடைசி தமிழ்ப் படம்'' - உருகிய சின்மயி\n`அரைமணிநேரம்தான்; திருட்டு ஐபோன் அடையாளமே தெரியாது\n’ - ஓசூர் ஆணவக் கொலையால் மாரி செல்வராஜ் கண்ணீர\n`வந்தது மாட்டிறைச்சி அல்ல; நாய் இறைச்சி’ - எழும்பூர் ரயில் நிலையத்தில் அதி\nநேற்று பாராட்டினேன் ஆனால்.... `கஜா\" வால் ஆதங்கபடும் ஸ்டாலின்\nசிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த டெய்லரின் செல்போனால் அதிர்ச்சியடைந்த போலீஸ்\n``சான்றிதழை என் சடலத்துக்குச் சமர்ப்பியுங்கள்\" - விரக்தியில் விரிவுரையாளர் தற்கொலை\n`வந்தது மாட்டிறைச்சி அல்ல; நாய் இறைச்சி’ - எழும்பூர் ரயில் நிலையத்தில் அதிகாரிகள் ஷாக்\n``இதுதான் என் கடைசி தமிழ்ப் படம்'' - உருகிய சின்மயி\n`அரைமணிநேரம்தான்; திருட்டு ஐபோன் அடையாளமே தெரியாது'-`ஏழாம்கிளாஸ்' அப்துலின் அதிர்ச்சி வாக்கு மூலம்\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yarl.com/forum3/topic/217386-%E2%80%98%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E2%80%99-%E0%AE%89%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%89%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2018-11-17T22:00:20Z", "digest": "sha1:IIIGZFLQXW3ZLN5EDW6B55GNAMDDSIT4", "length": 5273, "nlines": 125, "source_domain": "www.yarl.com", "title": "‘தவறு... மீண்டும் நடக்காது’ -உறுதியளித்த உதயநிதி - தமிழகச் செய்திகள் - கருத்துக்களம்", "raw_content": "\n‘தவறு... மீண்டும் நடக்காது’ -உறுதியளித்த உதயநிதி\n‘தவறு... மீண்டும் நடக்காது’ -உறுதியளித்த உதயநிதி\nதவறு... மீண்டும் நடக்காது’ என உறுதியளித்துள்ளார் உதயநிதி ஸ்டாலின்.\nதிமுகவின் தஞ்சை தெற்கு மாவட்ட பொது உறுப்பினர்கள் கூட்டம், கடந்த 4-ம் தேதி நடைபெற்றது. தஞ்சாவூரில் உள்ள கலைஞர் அறிவாலயத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் வைக்கப்பட்ட பேனரில், கருணாநிதி மற்றும் ஸ்டாலின் புகைப்படங்களுடன், உதயநிதியின் புகைப்படமும் இடம்பெற்றிருந்தது.\nநான் யாருக்கும் சளைத்தவன் அல்ல; முழு நேர அரசியலில் இறங்கிவிட்டேன்: நடிகர் கார்த்திக் பேட்டி\nஅந்தப் புகைப்படத்தைப் பதிவிட்டு, ‘மிஸ்டர் உதயநிதி, ஒரு திமுக தொண்டனாய் இதெல்லாம் எவ்வளவு அருவருப்பாக இருக்கு தெரியுமா உங்களுக்குத் தோணலையா முன்னணி தலைவர்கள் மேடையில, உங்கள் போட்டோ இடம்பெற உங்கள் தகுதி என்ன’ என்று ஷாமுராய் என்பவர் ட்விட்டரில் கேள்வி எழுப்பியிருந்தார்.\nஅதற்குப் பதிலளித்துள்ள உதயநி���ி, ‘தவறு... மீண்டும் நடக்காது’ என உறுதியளித்துள்ளார்.\nஇந்தப் பதிவுக்குக் கீழே பலரும் உதயநிதிக்கு ஆதரவாகவும் எதிராகவும் தங்கள் கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.\nGo To Topic Listing தமிழகச் செய்திகள்\n‘தவறு... மீண்டும் நடக்காது’ -உறுதியளித்த உதயநிதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/category/muslims/", "date_download": "2018-11-17T22:19:23Z", "digest": "sha1:SMXCKSL6APKBCTTCVVSYMCOVADQG7NIU", "length": 12523, "nlines": 175, "source_domain": "globaltamilnews.net", "title": "முஸ்லீம்கள் – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள் • முஸ்லீம்கள்\nயாழ் முஸ்லிம்களை ஒரு சில எஜமான்கள், தமது அடிமைகளாக வைத்திருக்க விரும்புகின்றார்கள்….\nஇலங்கை • பிரதான செய்திகள் • முஸ்லீம்கள்\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பு யாழ் முஸ்லீம் மக்கள் சந்திப்பு :\nஇலங்கை • பிரதான செய்திகள் • முஸ்லீம்கள்\nநாமல் குமார மீது குற்றப் புலனாய்வுப் பிரிவில் முறைப்பாடு :\nஇலங்கை • பிரதான செய்திகள் • முஸ்லீம்கள்\nமுஸ்லீம்களின் சமகால பிரச்சனைகள் – கல்முனையில் பத்திரிகையாளர் சந்திப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள் • முஸ்லீம்கள்\nமுஸ்லீம் சமூகத்தின் உரிமைகளை பெற்றுக்கொள்ள எவ்வித விட்டுக் கொடுப்புக்கும் தயார்\nஇலங்கை • பிரதான செய்திகள் • முஸ்லீம்கள்\nமனதளவில் அகதிகளாக வாழ்ந்து வரும் யாழ் முஸ்லீம் மக்களுக்கு யார் கைகொடுப்பார்கள்\nஇலங்கை • பிரதான செய்திகள் • முஸ்லீம்கள்\nஅரசியல் காரணங்களால் அபிவிருத்தி செய்யப்படாமல் இயங்கும் வேப்பங்குளம் அரசினர் முஸ்லிம் கலவன் பாடசாலை :\nஇலங்கை • பிரதான செய்திகள் • முஸ்லீம்கள்\nபேராசிரியர் எஸ்.எச்.ஹஸ்புல்லாஹ் யாழ்ப்பாணத்தில் காலமானார்…..\nஇலங்கை • பிரதான செய்திகள் • முஸ்லீம்கள்\nஆயுதக் கொள்வனவு – முஸ்லிம் அமைச்சர்களுக்கு அவசியம் ஏற்பட்டதா\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள் • முஸ்லீம்கள்\nஇலங்கை • பிரதான செய்திகள் • முஸ்லீம்கள்\nமுஸ்லிம் விவாக, விவாகரத்து சட்டத் திருத்தம் தொடர்பில் முஸ்லிம் பிரதிநிதிகளுக்கு விளக்கமளிப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள் • முஸ்லீம்கள்\nஅரசியல் அநாதைகளாக தெருவில் நிற்கப் போகும் முஸ்லிம்கள்..\nஇலங்கை • பிரதான செய்திகள் • முஸ்லீம்கள்\nமுஸ்லிம்கள் மீதான இனவாத வன்செயல்கள் குறித்து ஐரோப்பிய ஒன்றியத்திடம் எடுத்துரைப்பு\nஇலங்கை • பிரதான செய்திக��் • முஸ்லீம்கள்\nகல்முனை அபாய அறிவிப்பு – வ.ஐ.ச.ஜெயபாலன்…\nஇலங்கை • பிரதான செய்திகள் • முஸ்லீம்கள்\nஐ.நாவில் கலவரம் பற்றிய ஆவணப்படம் திரையிடப்பட்டுள்ளது\nஇலங்கை • பிரதான செய்திகள் • முஸ்லீம்கள்\nகண்டிக் கலவரங்களை வழிநடத்தியது யார்\nஇலங்கை • பிரதான செய்திகள் • முஸ்லீம்கள்\nசமூக பிரச்சினைகள் தொடர்பில் முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்தாலோசனை\nஇலங்கை • பிரதான செய்திகள் • புலம்பெயர்ந்தோர் • முஸ்லீம்கள்\nஅம்பாறை – மத்திய மாகாண வன்முறைச் சம்பவங்களை எதிர்த்து லண்டனில் ஆர்ப்பாட்டம்…\nஇலங்கை • பிரதான செய்திகள் • முஸ்லீம்கள்\nதிகன பிரதேசத்துக்கு சென்று முஸ்லிம்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்திய ரவூப் ஹக்கீம்\nஇலங்கை • பிரதான செய்திகள் • முஸ்லீம்கள்\nஅம்பாறை தாக்குதல் மேலதிக விசாரணை – சட்டமா அதிபரிடமும் பொலிஸ் மா அதிபரிடமும் ஒப்படைப்பு:-\nஇலங்கை • பிரதான செய்திகள் • முஸ்லீம்கள்\nஅம்பாறைத் தாக்குதல் குறித்து சட்டநடவடிக்கை :\nஇலங்கை • பிரதான செய்திகள் • முஸ்லீம்கள்\nமுஸ்லிம் காங்கிரஸின் தேசிய அமைப்பாளர் பதவி விலகியுள்ளார்.\nஜனாதிபதி – அனைத்து கட்சி உறுப்பினர்கள் – சபாநாயகருடன் உடன்பாடொன்றை ஏற்படுத்தும் நோக்குடன் கலந்துரையாடல் November 17, 2018\nபிரபாகரன் பயன்படுத்தியதாகக் தெரிவிக்கப்படும் நிலக்கீழ் பதுங்குகுழி உடைக்கப்படுகின்றது November 17, 2018\nபாராளுமன்ற உறுப்பினர் ஒருவரின் விலை 3 மில்லியன் டொலர்கள் : November 17, 2018\nஎம்மைப் பார்த்து கற்றுக்கொள்ளுங்கள் – இளைஞர் பாராளுமன்றம் : November 17, 2018\nகிளிநொச்சி நகரில் ஆயுத முனையிலான திருட்டு November 17, 2018\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nLogeswaran on எம்மைப் பார்த���து கற்றுக்கொள்ளுங்கள் – இளைஞர் பாராளுமன்றம் :\nSiva on மகிந்தவை நீக்க வேண்டுமாயின் நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்பட வேண்டும்..\nLogeswaran on தமிழ் முஸ்லீம் மக்களின் அடையாளங்களை நீக்கிய தேசிய கொடியை பயன்படுத்தியமை வெட்கக்கேடானது…\nKarunaivel - Ranjithkumar on விஜய்யின் சர்கார் படத்தை எதிர்த்து அதிமுகவினர் போராட்டம் :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thinakaran.lk/2018/11/07/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D/28257/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-11-17T21:15:37Z", "digest": "sha1:N5TV2PXPV5PEIIOXE5LDN5HKGV4BDW4L", "length": 21941, "nlines": 188, "source_domain": "thinakaran.lk", "title": "தமிழரசு கட்சியிலிருந்து சுமந்திரனை நீக்க வேண்டும் | தினகரன்", "raw_content": "\nHome தமிழரசு கட்சியிலிருந்து சுமந்திரனை நீக்க வேண்டும்\nதமிழரசு கட்சியிலிருந்து சுமந்திரனை நீக்க வேண்டும்\nமறவன்புலவு சச்சிதானந்தன் மாவை எம்.பிக்கு கடிதம்\nதமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் , தமிழரசு கட்சியின் உப செயலாளருமான எம். ஏ. சுமந்திரனை கட்சியில் இருந்து நீக்குமாறு தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவுக்கு , சிவசேனா அமைப்பின் தலைவர் மறவன்புலவு சச்சிதானந்தன் கடிதம் அனுப்பியுள்ளார்.\nவவுனியாவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தமிழரசு கட்சியின் இளைஞரணி மாநாட்டில் நாடாளுமன்ற உறுப்பினர் எம். ஏ. சுமந்திரன் உரையாற்றும் போது ஜனாதிபதியை \"நீ: என விளித்து ஒருமையில் உரையாற்றி இருந்தார்.\nஅந்நிலையில் சுமந்திரன் அவ்வாறு ஒருமையில் ஜனாதிபதியை விளித்து உரையாற்றியதை ஏற்க முடியாது எனவும் அதனால் அவரை தமிழரசு கட்சியில் இருந்து நீக்குமாறும் நேற்றைய திகதியிடப்பட்ட (06ஆம் திகதி) கடிதம் ஒன்றினை தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவுக்கு மறவன் புலவு சச்சிதானந்தன் அனுப்பியுள்ளார்.\nகுறித்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டு உள்ளதாவது ,\nநீ என்ற உச்சரிப்பின் தொனிதான் சிக்கலானதாக உள்ளது. இக்காலத்தில் நீ, உன்னை, வாடா, வாடி போன்ற சொற்களைக் கணவனும் மனைவியும் பரிமாறும் சிற்றின்ப நேரங்களையோ, கடவுளும் அடியவனும் பரிமாறும் பேரின்ப நேரங்களையோ அறியாதவல்லர் தமிழர்.\nதமிழர் சார்பாளர் ஒருவர�� சினந்து வெறுப்பைச் சிந்தியாவாறு, சிங்களத் தலைமைச் சார்பாளரை நீ என விளித்தல் தமிழரின் மரபல்ல. முதிர்ச்சியற்ற வெறுப்பைத் தூண்டும் பேச்சு. ஆற்றாமையின் உச்ச வெளிப்பாடு. தமிழரின் அறிவார்ந்த அணுகுமுறைக்கு ஊனமானது. சினம் என்னும் சேர்ந்தரைக் கொல்லி என்ற குறள் வரி தெரிந்தவர் இவ்வாறு பேசார்.\nசம்பந்தன் அவர்கள் முன்பும் அவுஸ்திரேலியப் பேச்சுக்காகத் சுமந்திரனைக் கண்டித்தவர். இப்பொழுதும் அவர் இத்தகைய உரையை ஏற்கார்.\n1960இன் இரண்டாவது தேர்தலில் 1971 தேர்தலில் தமிழரசுக் கட்சியின் சிலரின் இவ்வாறான பொறுப்பற்ற உரையால் சிங்கள மக்கள் தமக்குத் தாமே தமிழர் ஆதரவு இல்லாமல் ஆட்சி அமைத்தார்கள். சிங்கள மக்களை ஒன்றிணைத்துத் தமிழர் ஆதரவில்லாத ஆட்சியை 2018க்குப் பின் வரும் தேர்தலில் சிங்களவர் தேர்வார்கள், 1960இல் வந்த ஆட்சி, 1971இல் வந்த ஆட்சி இரண்டுமே தமிழரைத் திட்டமிட்டு நசுக்கிய ஆட்சிகள்.\n2018க்குப் பின்னரும் தமிழரை நசுக்கும் ஆட்சியைத் தேர்ந்தெடுக்கச் சிங்களவரைத் தூண்டிய சுமந்திரனை இலங்கைத் தமிழரசுக் கட்சியின் அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் விடுவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.\n1961இல் இலங்கைத் தமிழரசுக் கட்சி சார்பில் தமிழகத் தலைவர்களைச் சந்தித்து ஆதரவு கேட்ட நாள் முதலாக இன்றுவரை, ஈழத் தமிழர் நலம் காக்க எவ்வித எதிர்பார்ப்பும் இன்றி, எந்தவிதப் பதவி ஆசையும் இன்றி, கட்சியின் அடிமட்டத் தொண்டனாகப் பணிபுரிந்து வருகிறேன். 1977இல் கட்சியின் நடுவண் குழுவுக்குத் அமிர்தலிங்கம் என்னைப் பணியமர்த்தினார்.\nதந்தை செல்வா நினைவு அறங்காவல் குழுச் செயலாளராக்கினார்.\n1989இல் உங்களை நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்த கொழும்பில் நடந்த நடுவண் குழுக் கூட்டத்திலும் இருந்தேன்.\nபின்னர் தமிழகத்திலும் டில்லியிலும் உங்களோடு கட்சிக்காக நான் உழைத்ததை நீங்கள் நன்கு அறிவீர்கள். கடந்த வாரம் அனைத்துலகத்தைக் கலந்தே ஆதரவு யாருக்கு எனத் தீர்மானிப்போம் என்ற உங்கள் அறிவார்ந்த அறிக்கையை ஆதரித்து வெளிப்படையாகக் கருத்துக் கூறியிருந்தேன். 2015இல் வவுனியாப் பொதுக்கூட்டத்தில் கட்சியின் நடுவண்குழு உறுப்பினரானேன்.\nதயைகூர்ந்து நடுவண் குழுவைக் கூட்டித் திரு. சுமந்திரன் அவர்களைக் கட்சியின் அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் விடுவி���்க என அக்கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டு உள்ளது.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nஜனாதிபதி, பொதுத் தேர்தல்களுக்கு ஒன்றாக முகம் கொடுக்கத் தயார்\nஐ. தே. மு. தலைவர் ரணில் விக்கிரமசிங்கஅரசியலமைப்புக்கமைய அரசாங்கம் ஒன்றை அமைத்த பின் ஜனாதிபதி தேர்தலுக்கு பாராளுமன்ற தேர்தலுக்கும் ஒன்றாக முகம்...\nபொதுத் தேர்தலுக்கு கைகோர்க்குமாறு பிரதமர் அழைப்பு\nஓய்வூதியம் குறித்து சிந்திக்காமல் தேர்தலுக்கு தயாராகுங்கள்ஐ.தே.க, மேற்குலக நாடுகளின் நண்பனாக சபாநாயகர்தற்பொழுது ஏற்பட்டுள்ள பிரச்சினைக்கு 225 எம்....\nகுழப்பத்திற்கான முழுப்பொறுப்பையும் சபாநாயகரே ஏற்க வேண்டும்\nபாராளுமன்றத்தில் இடம்பெற்ற குழப்ப நிலை மற்றும் இரத்தம் சிந்தும் நிகழ்வுகளுக்கான முழுப்பொறுப்பையும் சபாநாயகரே ஏற்றுக் கொள்ள வேண்டும் என அமைச்சர்கள்...\nபாராளுமன்றத்தில் அமளி; நாளை வரை ஒத்திவைப்பு\nமஹிந்த ராஜபக்ஷ விசேட உரைஎதிராக நம்பிக்கையில்லா தீர்மானம்இன்று நள்ளிரவு (16) முதல் எரிபொருள் விலையை மேலும் குறைக்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாக பிரதமர்...\nபுதிய பிரதமர் நியமிக்கப்படும் வரை மஹிந்தவே தொடர்ந்தும் பிரதமர்\nஎதிர்கால நடவடிக்ைககள் தொடர்பில் ஜனாதிபதி முடிவெடுப்பார்பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டதாகக் கூறப்படும் தீர்மானம் தொடர்பில் ஜனாதிபதி அரசியலமைப்புக்கு...\nபிரதமர் உள்ளிட்ட அமைச்சரவை மீது நம்பிக்கையில்லா பிரேரணை\nதற்போதைய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும் அமைச்சரவைக்கும் எதிராக மக்கள் விடுதலை முன்னணியினால் நம்பிக்கையில்லா பிரேரணை முன்வைக்கப்பட்டுள்ளது.இன்றைய...\nவிசேட கட்சித் தலைவர்கள் கூட்டம்\nஇன்று (14) காலை சபாநாயகர் தலைமையில் விசேட கட்சித் தலைவர்கள் கூட்டம் இடம்பெற்றது.இதன்போது, இன்றைய பாராளுமன்ற நடவடிக்கை தொடர்பான ஒழுங்குப்பத்திரத்தை...\nதமிழ் பேசும் மக்கள் உணர்ச்சிவசப்படாமல் செயற்பட வேண்டும்\nபாராளுமன்ற தேர்தல் ஜனவரியில் நடத்தப்படவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழ் பேசும் மக்கள் உணர்ச்சிவசப்படாமல் தமது இலக்கை அடைவதற்காக...\nபாராளுமன்றம் கலைப்பு; அமெரிக்காவின் கூற்றுக்கு சுப்பிரமணியம் சுவாமி கண்டனம்\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பாராளுமன்றத்தைக் கலைத்ததைக் கண்டித்திருக்கும் அமெரிக��காவின் செயற்பாட்டை பாரதிய ஜனதாக் கட்சியின் முக்கிய தலைவர் சுப்ரமணிய...\nதேர்தலுக்குச் செல்வதே அதி உயர் ஜனநாயகம்\nசபாநாயகரின் பாரபட்ச அறிக்கைகளே நெருக்கடிக்குக் காரணம்எம்.பிக்களுக்கு வணிகப் பெறுமதி நிர்ணயிக்கப்பட்டது கவலைக்குரியது சபாநாயகர் கரு...\nதமிழ்க் கூட்டமைப்பு கடும் நிபந்தனையுடன் ஆதரவு வழங்க வேண்டும்\nகுழப்பமான அரசியல் சூழ்நிலையில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு சிந்தித்து செயற்படவேண்டும் என வட மாகாண சபை முன்னாள் உறுப்பினரும் ஈழத் தமிழர் சுயாட்சிக் கழக...\nசபாநாயகர் உள்ளிட்ட சர்வ கட்சி சந்திப்புக்கு ஜனாதிபதி அழைப்பு\nஅரசியல் குழப்ப நிலையை முடிவுக்கு கொண்டுவர முயற்சிபாராளுன்றத்தை...\nபிரபாகரன் பயன்படுத்திய நிலக்கீழ் பதுங்குகுழி உடைப்பு\nகிளிநொச்சி, புன்னைநீராவிப் பகுதியில் ...\nமகளிர் உலக T20 தொடரிலிருந்து வெளியேறியது இலங்கை\nமேற்கிந்தியத்தீவுகளில் நடைபெற்று வரும் மகளிர் உலக T20 தொடரில்...\n50 அடி பள்ளத்தில் வீழ்ந்த கார்; இருவர் பலத்த காயம்\nநானுஓயா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நானுஓயா ரதல்ல குறுக்கு வீதியில் கார் ஒன்று...\n2nd Test: SLvENG; வெற்றி பெற இலங்கைக்கு 75 ஓட்டங்கள் தேவை\nசிறப்பாக ஆடிய மெத்திவ்ஸ் 88 ஓட்டங்கள்இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு...\n4,000 போதை மாத்திரைகளுடன் மூவர் கைது\nட்ரமடோல் (Tramadol) எனப்படும் அப்பிள் வகை போதை மாத்திரைகள் 4,008...\n2nd Test: SLvENG; இலங்கை வெற்றி பெற 301 ஓட்டங்கள் பெற வேண்டும்\nபகல் போசண இடைவேளையில் இலங்கை 93/3இலங்கை மற்றும் இங்கிலாந்து...\nரூ. 7 கோடி; 7 கிலோ தங்க நகைகளுடன் சிங்கப்பூர் நாட்டவர் கைது\nசுமார் 7 கிலோ கிராம் (7.212 kg) தங்க நகைகளுடன் சிங்கப்பூர் நாட்டவர் ஒருவர்...\nஅய்யா, எவரும் இங்கே முழு ஆற்றையும் தடுக்க வேண்டும் என்றுகூறவில்லை . அது நடைமுறையில் சாத்தியமும் இல்லை என்பதை எல்லோரும் (தமிழக மக்கள் ) அறிவர். கீழ் கூறும் நீர் மேலாண்மையே தேவை. குறிப்பு :...\nபேராதனைப் பல்கலைக்கழக முன்னாள் புவியியற் பேராசிரியர் ஹஸ்புல்லாஹ் அவர்கள் மரணமான செய்தி அறிந்து மிகவும் துக்கம் அடைகின்றேன். நான் 1985-1990 ஆண்டு காலப் பிரிவில் பேராதனை, கண்டி வைத்தியசாலைகளில் வேலை...\nபொலிஸார் என குறிப்பிடாமல் போலீஸார் என குறிப்பிட வேண்டுகிறேன்.\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thinakaran.lk/business", "date_download": "2018-11-17T21:34:57Z", "digest": "sha1:JM2K2PN7C2QU7COEXSAKDMK7UAIRXE7K", "length": 12840, "nlines": 160, "source_domain": "thinakaran.lk", "title": "வர்த்தகம் | தினகரன்", "raw_content": "\nஇன்றைய நாணய மாற்று விகிதம் - 15.11.2018\nஇலங்கை ரூபாவின் பெறுமதி, என்றும் இல்லாத அளவில் அமெரிக்க டொலருடன் பாரிய அளவில் வீழ்ச்சியடைந்துள்ளது.இன்று மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை ரூபா 178.1073 ஆக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.இது நேற்றையதினம் (08) ரூபா 177.6267...\nஇன்றைய நாணய மாற்று விகிதம் - 15.11.2018\nஇன்றைய நாணய மாற்று விகிதம் - 14.11.2018\nஇன்றைய நாணய மாற்று விகிதம் - 09.11.2018\nஇன்றைய நாணய மாற்று விகிதம் - 08.11.2018\nஇன்றைய நாணய மாற்று விகிதம் - 07.11.2018\nஇன்றைய நாணய மாற்று விகிதம் - 14.11.2018\nஇலங்கை ரூபாவின் பெறுமதி, என்றும் இல்லாத அளவில் அமெரிக்க டொலருடன் பாரிய அளவில் வீழ்ச்சியடைந்துள்ளது.இன்று மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில்...\nஇன்றைய நாணய மாற்று விகிதம் - 09.11.2018\nஇலங்கை ரூபாவின் பெறுமதி, என்றும் இல்லாத அளவில் அமெரிக்க டொலருடன் பாரிய அளவில் வீழ்ச்சியடைந்துள்ளது.இன்று மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில்...\nஇன்றைய நாணய மாற்று விகிதம் - 08.11.2018\nஇலங்கை ரூபாவின் பெறுமதி, என்றும் இல்லாத அளவில் அமெரிக்க டொலருடன் பாரிய அளவில் வீழ்ச்சியடைந்துள்ளது.இன்று மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின்...\nஇன்றைய நாணய மாற்று விகிதம் - 07.11.2018\nஇலங்கை ரூபாவின் பெறுமதி, என்றும் இல்லாத அளவில் அமெரிக்க டொலருடன் பாரிய அளவில் வீழ்ச்சியடைந்துள்ளது.இன்று மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின்...\nகொட்டகல கஹட்ட போட்டி வெற்றிகரமாக நிறைவு\nகொட்டகல கஹட்ட ரச வாசனா வாடிக்கையாளர் ஊக்குவிப்புப் போட்டி, ஜுன் மாதம் 07 ஆம் திகதி தொடக்கம் 2018 ஓகஸ்ட் 10 ஆம் திகதி வரை இடம்பெற்றது. அது, அண்மையில்...\nஇன்றைய நாணய மாற்று விகிதம் - 05.11.2018\nஇலங்கை ரூபாவின் பெறுமதி, என்றும் இல்லாத அளவில் அமெரிக்க டொலருடன் பாரிய அளவில் வீழ்ச்சியடைந்துள்ளது.இன்று மத்திய வங்கி வெளியிட்டுள்ள...\nஇன்றைய நாணய மாற்று விகிதம் - 02.11.2018\nஇலங்கை ரூபாவின் பெறுமதி, என்றும் இல்லாத அளவில் அமெரிக்க டொலருடன் பாரிய அளவில் வீழ்ச்ச��யடைந்துள்ளது.இன்று மத்திய வங்கி வெளியிட்டுள்ள...\nஇன்றைய நாணய மாற்று விகிதம் - 01.11.2018\nஇலங்கை ரூபாவின் பெறுமதி, என்றும் இல்லாத அளவில் அமெரிக்க டொலருடன் பாரிய அளவில் வீழ்ச்சியடைந்துள்ளது.இன்று மத்திய வங்கி வெளியிட்டுள்ள...\nஇன்றைய நாணய மாற்று விகிதம் - 31.10.2018\nஇலங்கை ரூபாவின் பெறுமதி, என்றும் இல்லாத அளவில் அமெரிக்க டொலருடன் பாரிய அளவில் வீழ்ச்சியடைந்துள்ளது.இன்று மத்திய வங்கி வெளியிட்டுள்ள...\nஇன்றைய நாணய மாற்று விகிதம் - 30.10.2018\nஇலங்கை ரூபாவின் பெறுமதி, என்றும் இல்லாத அளவில் அமெரிக்க டொலருடன் பாரிய அளவில் வீழ்ச்சியடைந்துள்ளது.இன்று மத்திய வங்கி வெளியிட்டுள்ள...\nசபாநாயகர் உள்ளிட்ட சர்வ கட்சி சந்திப்புக்கு ஜனாதிபதி அழைப்பு\nஅரசியல் குழப்ப நிலையை முடிவுக்கு கொண்டுவர முயற்சிபாராளுன்றத்தை...\nபிரபாகரன் பயன்படுத்திய நிலக்கீழ் பதுங்குகுழி உடைப்பு\nகிளிநொச்சி, புன்னைநீராவிப் பகுதியில் ...\nமகளிர் உலக T20 தொடரிலிருந்து வெளியேறியது இலங்கை\nமேற்கிந்தியத்தீவுகளில் நடைபெற்று வரும் மகளிர் உலக T20 தொடரில்...\n50 அடி பள்ளத்தில் வீழ்ந்த கார்; இருவர் பலத்த காயம்\nநானுஓயா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நானுஓயா ரதல்ல குறுக்கு வீதியில் கார் ஒன்று...\n2nd Test: SLvENG; வெற்றி பெற இலங்கைக்கு 75 ஓட்டங்கள் தேவை\nசிறப்பாக ஆடிய மெத்திவ்ஸ் 88 ஓட்டங்கள்இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு...\n4,000 போதை மாத்திரைகளுடன் மூவர் கைது\nட்ரமடோல் (Tramadol) எனப்படும் அப்பிள் வகை போதை மாத்திரைகள் 4,008...\n2nd Test: SLvENG; இலங்கை வெற்றி பெற 301 ஓட்டங்கள் பெற வேண்டும்\nபகல் போசண இடைவேளையில் இலங்கை 93/3இலங்கை மற்றும் இங்கிலாந்து...\nரூ. 7 கோடி; 7 கிலோ தங்க நகைகளுடன் சிங்கப்பூர் நாட்டவர் கைது\nசுமார் 7 கிலோ கிராம் (7.212 kg) தங்க நகைகளுடன் சிங்கப்பூர் நாட்டவர் ஒருவர்...\nஅய்யா, எவரும் இங்கே முழு ஆற்றையும் தடுக்க வேண்டும் என்றுகூறவில்லை . அது நடைமுறையில் சாத்தியமும் இல்லை என்பதை எல்லோரும் (தமிழக மக்கள் ) அறிவர். கீழ் கூறும் நீர் மேலாண்மையே தேவை. குறிப்பு :...\nபேராதனைப் பல்கலைக்கழக முன்னாள் புவியியற் பேராசிரியர் ஹஸ்புல்லாஹ் அவர்கள் மரணமான செய்தி அறிந்து மிகவும் துக்கம் அடைகின்றேன். நான் 1985-1990 ஆண்டு காலப் பிரிவில் பேராதனை, கண்டி வைத்தியசாலைகளில் வேலை...\nபொலிஸார் என குறிப்பிடாமல் போலீஸார் என குறிப்பி��� வேண்டுகிறேன்.\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1215770.html", "date_download": "2018-11-17T21:32:46Z", "digest": "sha1:KONL7VKSVIE6UBRPGMVCWW3KV3X6PBVJ", "length": 12347, "nlines": 176, "source_domain": "www.athirady.com", "title": "“அரசியல் மாற்றம் கொண்டு வரக்கூடிய ஆபத்தான நிலையை தடுக்க வேண்டும்”..!! – Athirady News ;", "raw_content": "\n“அரசியல் மாற்றம் கொண்டு வரக்கூடிய ஆபத்தான நிலையை தடுக்க வேண்டும்”..\n“அரசியல் மாற்றம் கொண்டு வரக்கூடிய ஆபத்தான நிலையை தடுக்க வேண்டும்”..\nதற்போது நாட்டில் நிலவியுள்ள அரசியல் குழப்ப நிலைமையில் எந்த அரசாங்கம் ஆட்சி அமைக்க வேண்டும் என்பது அல்ல. நாடு எதிர் கொண்டிருக்கின்ற பிரச்சினை ஜனநாயகத்திற்கு புறம்பாக முறையில் நாட்டின் அரசியல் அமைப்பு ஏற்பாடுகளுக்கு முரணான முறையில் செய்யப்பட்டிருக்கும் அரசியல் மாற்றம் கொண்டு வரக்கூடிய ஆபத்தான நிலையை தடுக்க வேண்டும் என்பதே எமது நோக்கம் என இலங்கை இளையோர் சட்டத்தரணிகள் சங்கத்தின் சட்டத்தரணி உறுப்பினர் தணுக்க நந்தசிறி தெரிவித்துள்ளார்.\nஅரசியல் யாப்பு மீறப்படும் பட்சத்தில் ஜனநாயகம் மீறப்பட்டு மக்களின் உரிமைகள் பறிக்கப்படும் நிலைக்கு இட்டுச்செல்லும் நிலை ஏற்படும். ஆகவே, தற்போதைய நிலையை ஜனநாயக ரீதியில் மக்களுக்கு தெளிவுபடுத்துவது எமது பொறுப்பாகும்.\nதற்போதைய அரசியல் நெருக்கடி குறித்து தமது அமைப்பின் நிலைப்பாடுகளை விளக்கவதற்காக கொழும்பு சமூக மற்றும் சமய மத்திய நிலையத்தில் இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஊடகவியளாளர் சந்திப்பின் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்களின் பிரதிநிதி அல்ல – நாமல்..\nதென்கொரியா நிதி மந்திரியை பதவிநீக்கம் செய்ய அதிபர் உத்தரவு..\nசுரண்டை அருகே டெங்கு பணியாளருக்கு பாலியல் தொந்தரவு- ஊராட்சி செயலர் மீது வழக்கு..\nஇரட்டை இலைக்கு லஞ்சம் – டிச. 4ம் தேதி விசாரணைக்கு ஆஜராக தினகரனுக்கு உத்தரவு..\nநாங்குநேரி அருகே போலீஸ் டார்ச்சரால் குழந்தையை கொன்று விதவை பெண் தற்கொலை..\nதேர்தலுக்கான ஒற்றைத்தொகை நன்கொடை, செலவின உச்சவரம்பு ரூ.10 ஆயிரமாக குறைப்பு..\nபிரபாகரன் பயன்படுத்திய, நிலக்கீழ் பதுங்குகுழி உடைப்பு..\nசெம்மரக்கடத்தல்காரர்கள் பற்றி தகவல் தெரிவித்தால் ரூ.1 லட்சம் பரிசு- ஆந்திர அ���ிகாரி…\nசெய்யாறு அருகே வீடு இடிந்து பலியான சிறுமி குடும்பத்துக்கு ரூ.4 லட்சம் நிவாரணம்..\nகண்பார்வைத் திறனை அதிகரிக்க தினமும் 2 கொய்யாப்பழம் சாப்பிட்டால் போதுமாம்..\n“அபத்தங்கள்”: வேட்டியை உருவித், தலைப்பாகை கட்டிய கதையாக, இலங்கை அரசியல்…\nவடக்கு ஆளுநர் தலைமையில் மர நடுகைத் திட்டம்..\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\n‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… : முன்னாள் ராணுவத் தளபதி மேஜர் ஜெனரல்…\n“விடுதலைப் புலிகளுடன்” தொடர்பு வைத்திருந்த 14 பேருக்கு,…\nசுரண்டை அருகே டெங்கு பணியாளருக்கு பாலியல் தொந்தரவு- ஊராட்சி செயலர்…\nஇரட்டை இலைக்கு லஞ்சம் – டிச. 4ம் தேதி விசாரணைக்கு ஆஜராக…\nநாங்குநேரி அருகே போலீஸ் டார்ச்சரால் குழந்தையை கொன்று விதவை பெண்…\nதேர்தலுக்கான ஒற்றைத்தொகை நன்கொடை, செலவின உச்சவரம்பு ரூ.10 ஆயிரமாக…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.malaimurasu.in/index.php/januarymonthchangefinancialyearjhb", "date_download": "2018-11-17T21:16:48Z", "digest": "sha1:WVU33OKCJOIXNVFHW7LPBFEO2WQOMWJ3", "length": 9617, "nlines": 81, "source_domain": "www.malaimurasu.in", "title": "நிதியாண்டை ஜனவரி மாதத்துக்கு மாற்ற திட்டமிட்டுள்ள மத்திய அரசு, அடுத்த ஆண்டு இதனை செயல்படுத்த இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. | Malaimurasu Tv", "raw_content": "\nபுயல் பாதிப்பு குறித்த ஆய்வு கூட்டம் – அமைச்சர் செங்கோட்டையன்\nகாரும், இரு சக்கர வாகனமும் நேருக்கு நேர் மோதி விபத்து : 3 பேர்…\nஓகி புயலுக்கு பிறகு 13 முறை புயல் எச்சரிக்கை : வெறிச்சோடி காணப்படும் மீன்பிடி…\nபுயல் பாதித்த தரங்கம்பாடியில் ஸ்டாலின் ஆய்வு..\nஐயப்பனுக்கு மாலை அணிந்து விரதத்தை தொடங்கிய பக்தர்கள்..\nதமிழக அரசுக்கு அனைத்து உதவிகளையும் வழங்க மத்திய அரசு தயார் – பிரதமர் மோடி\n45% பகுதிகளில் தலிபான்கள் ஆதிக்கம் : அப்பாவிமக்களை கொன்று குவிக்கும் தீவிரவாதிகள்\nசபரிமலை கோயிலுக்குள் பெண்களை அனுமதிக்க மாட்டோம் – பந்தள மன்னர் உறுதி\nபிரதமர் மோடி மாலத்தீவு பயணம்…\nமீண்டும் இலங்கை பிரதமராகிறார் ரனில் விக்கிரமசிங்கே : 122 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ரனிலுக்கு ஆதரவு\nநாடாளுமன்றத்தில் ராஜபக்சேவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி : சபாநாயகர் நாடாளுமன்றத்திலிருந்து வெளியேற்றம்\nராஜபக்சே மீதான நம்பிக்கை இல்லா தீர்மானம் : பிரதமர் பதவியில் இருந்து ராஜபக்சே விலக…\nHome இந்தியா நிதியாண்டை ஜனவரி மாதத்துக்கு மாற்ற திட்டமிட்டுள்ள மத்திய அரசு, அடுத்த ஆண்டு இதனை செயல்படுத்த இருப்பதாக...\nநிதியாண்டை ஜனவரி மாதத்துக்கு மாற்ற திட்டமிட்டுள்ள மத்திய அரசு, அடுத்த ஆண்டு இதனை செயல்படுத்த இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.\nநிதியாண்டை ஜனவரி மாதத்துக்கு மாற்ற திட்டமிட்டுள்ள மத்திய அரசு, அடுத்த ஆண்டு இதனை செயல்படுத்த இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.\nவங்கிகள் மற்றும் மத்திய-மாநில அரசின் வரவு, செலவு கணக்குகளில் ஏப்ரல் முதல் மார்ச் மாதம் வரை தற்போது நிதியாண்டாக கணக்கிடப்பட்டு வருகிறது. வரி விதிப்பு, நிதி மற்றும் பொருளாதார துறையில் பல்வேறு மாற்றங்களை செய்து வரும் மத்திய அரசு தற்போது நிதியாண்டு முறையிலும் மாற்றம் செய்ய முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதன்படி, 150 ஆண்டுகள் நடைமுறையில் இருக்கும் நிதியாண்டை மாற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதுகுறித்து ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட உயர்நிலைக்குழு தனது அறிக்கையை நிதியமைச்சகத்திடம் சமர்ப்பித்துள்ளது. இதேபோன்று, நிதியாண்டை மாற்றுவது அவசியமானது என நிதி ஆயோக் அமைப்பும் தெரிவித்துள்ளது. தற்போதைய நிதியாண்டின் கணக்கு நடைமுறையால், குறைந்த அளவே வேலைச் சூழலை பயன்படுத்திக் கொள்ள முடிவதாக நிதி ஆயோக் குறிப்பிட்டுள்ளது. இதன்படி நிதியாண்டு ஜனவரி மாதத்துக்கு மாற்றப்பட்டால், வரும் நவம்பர் மாதமே அடுத்த நிதியாண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்படலாம் என தெரிகிறது.\nPrevious articleசரக்���ு மற்றும் சேவை வரி அமல்படுத்தும் விழா நாடாளுமன்றத்தில் வரும் 30 -ம் தேதி பிரம்மாண்டமாக கொண்டாடப்படுகிறது.\nNext articleஅதிமுக பொதுக்குழுவால் தேர்ந்தெடுக்கப்பட்ட பொதுச்செயலாளர் சசிகலாவை நீக்கும் அதிகாரம் யாருக்கும் இல்லை என்று மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்துள்ளார்.\nதொடர்புடையவை ..MORE FROM AUTHOR\nபுயல் பாதிப்பு குறித்த ஆய்வு கூட்டம் – அமைச்சர் செங்கோட்டையன்\nகாரும், இரு சக்கர வாகனமும் நேருக்கு நேர் மோதி விபத்து : 3 பேர் பரிதாபமாக உயிரிழப்பு\nஐயப்பனுக்கு மாலை அணிந்து விரதத்தை தொடங்கிய பக்தர்கள்..\nNo 246, அண்ணா சாலை,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2016/05/12/andhra-government-establishes-non-resident-telugu-society-nrts-005481.html", "date_download": "2018-11-17T21:01:56Z", "digest": "sha1:7SMVVKF24JCCSFLM5JUVXHKXNZMDPFUN", "length": 17265, "nlines": 175, "source_domain": "tamil.goodreturns.in", "title": "\"என்ஆர்ஐ லேது, என்ஆர்டிஎஸ்\" ஆந்திராவில் உருவாகியுள்ள புதிய சமூகம்..! | Andhra government establishes ‘Non-Resident Telugu Society'-NRTS - Tamil Goodreturns", "raw_content": "\n» \"என்ஆர்ஐ லேது, என்ஆர்டிஎஸ்\" ஆந்திராவில் உருவாகியுள்ள புதிய சமூகம்..\n\"என்ஆர்ஐ லேது, என்ஆர்டிஎஸ்\" ஆந்திராவில் உருவாகியுள்ள புதிய சமூகம்..\nஎஸ்யூவி மற்றும் மாரெஸ்ஸோ கார்கள் விலையை ரூ.40,000 வரை விலை உயர்த்தி மஹிந்தரா அதிரடி\nஎன்ஆர்ஐ பத்திரங்கள் என்றால் என்ன இது ரூபாய் மதிப்பு சரிவை எப்படிக் குறைக்கும்..\nரியல்எஸ்டேட்டில் முதலீடு செய்யும் என்ஆர்ஐ கவனிக்கவேண்டியவை\nஎன்ஆர்ஐ-களால் புத்துயிர் பெறும் ஆடம்பர ரியல் எஸ்டேட் சந்தை\nவிஜயவாடா: தெலுங்கானா பிரிக்கப்பட்ட பின், ஆந்திர பிரதேசம் தனது மாநில வளர்ச்சிக்குத் தேவையான புதிய திட்டங்கள், புதிய தலைநகரம், முக்கியக் கட்டுமானங்கள், புதிய தொழிற்சாலைகளுடன் கூட்டு எனப் பல முக்கியத் திட்டங்களைச் செயல்படுத்து வருகிறது. இதற்கு அனைத்துக்கும் மத்திய அரசு முழுமையான ஒத்துழைப்பு அளித்தும் வருகிறது.\nஇந்நிலையில் உலக நாடுகளில் இருக்கும் ஆந்திர மாநிலத்தைச் சார்ந்த மக்களிடம் தங்களது மாநில வளர்ச்சி பணிகளுக்கான நிதியை திரட்டும் விதிமாக, ஆந்திர பிரதேச முதலமைச்சர் சந்திரபாபு \"பிராண்ட் ஏபி\" (Brand AP) என்பதன் கீழ் என்ஆர்ஐ போல் என்ஆர்டிஎஸ் (Non-Resident Telugu Society) என்னும் புதிய சமுகத்தையே உருவாக்க உள்ளார்.\nஎன்ஆர்டிஎஸ் சமுகம் மற்றும் பன்னாட்டு முதலீட்டு நிறுவனங்கள் மற்றும் த���ழிலதிபர்கள் மூலம் ஆந்திர பிரதேச மாநிலத்தின் வளர்ச்சிக்கான நிதியைத் திரட்டவே பிராண்ட் ஏபி-யை உருவாக்கியுள்ளதாக முதலமைச்சர் சந்திரபாபு தெரிவித்துள்ளார்.\nஇப்புதிய தளத்தில் மூலம் வெளிநாடுகளில் வாழும் தெலுங்கர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளைத் தீர்க்கவும், பிற என்ஆர்ஐ மக்கள் மத்தியிலான சமுக மற்றும் கலாச்சார இணைப்பை வலுப்படுத்த முடியும் எனவும் சந்திரபாபு நம்புகிறார்.\nNon-Resident Telugu Society அமைப்பின் தலைமை அலுவலகம் விஜயவாடாவில் அமைக்கப்பட உள்ளது.\nஇந்த அமைப்பின் முதலமைச்சர் தலைமையிலான 10 நிர்வாகக் குழு உறுப்பினர், இதில் என்ஆர்ஐ விவகார துறை அமைச்சர் ஆகியோரும் அடக்கம்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nRead more about: nri nrts andhra pradesh telangana என்ஆர்ஐ என்ஆர்டிஎஸ் ஆந்திர பிரதேசம் தெலுங்கானா\nபாலியல் குற்றச்சாட்டு எதிரொலி.. பின்னி பன்சால் ராஜிநாமா.. உண்மை என்ன\n2019 தேர்தலிலும் மோடிக்கு வாய்ப்புக் கொடுத்தால் இந்தியாவிற்கு நல்லது.. நாராயண மூர்த்தி\nசேலம் ரயிலில் கொள்ளையடித்தவர்களுக்கு ஆப்பாக வந்த டிமானிடைசேஷன்.. பரிதாப கதை\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/topic/nyse", "date_download": "2018-11-17T21:23:56Z", "digest": "sha1:27SOGOGLQTC7NCIRDXPXRIF76UB4XQYX", "length": 10257, "nlines": 131, "source_domain": "tamil.goodreturns.in", "title": "Latest Nyse News, Updates & Tips in Tamil - Tamil Goodreturns", "raw_content": "\nஎன்ஆர்ஐகள் முதலீடு செய்ய சிறந்த பங்குகள்..\nஉலகின் மிகப்பெரிய வல்லரசு நாடாகத் திகழும் அமெரிக்காவில், அதிகம் சம்பாதிக்கும் வெளிநாட்டுக் குடும்பங்கள் என்றால் இந்தியர்கள் தான். இந்நிலையில் அமெரிக்காவில் வாழும...\n26வயது இளைஞனின் சொத்து மதிப்பு ரூ.30,000 கோடி.. யார் இவர்..\nநாம் தினமும் சூரியனைப் பார்த்து விழிக்கும் பழக்கம் மாறி தற்போது பேஸ்புக் முகத்தில் விழிக்க...\nபங்குச்சந்தையில் இறங்க ஸ்னாப்சாட் திட்டம்..\nஉலகின் முன்னணி சமுக வலைத்தளமான பேஸ்புக் மற்றும் மைக்ரோ பிளாகிங் சேவை அளிக்கும் டிவிட்டர் ந...\n1 மணிநேரத்தில் ரூ.2.7 லட்சம் கோடி இழப்பு.. சோகத்தில் ஆப்பிள் நிறுவனம்..\nநியூயார்க்: உலகின் முன்னணி டெக்னாலஜி மற்றும் எலக்ட்ரானிக் பொருட்கள் தயாரிப்பு நிறுவனமாகத் ...\nநியூயார்க் பங்குச்சந்தை 3 மணிநேரம் முடங்கியது: தொழில்நுட்ப கோளாறு\nநியூயார்க்: புதன்கிழமை வர்த்தக நேரத்தில் நியூயார்க் பங்குச் சந்தை தொழில்நுட்ப கோளாறு காரணம...\nநியூயார்க் பங்குச்சந்தையை மணியடித்து முடித்து வைத்தார் அருண் ஜேட்லி\nநியூயார்க்: மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி 10 நாள் பயணமாகப் புதன்கிழமை அமெரிக்கா சென்றுள்ள...\nடாப் 10 இடத்திற்குள் முதன் முறையாக நுழைந்த இந்திய பங்கு சந்தை\nமும்பை: இந்திய பங்குச்சந்தையில் மொத்த முதலீட்டாளர்களின் சொத்து மதிப்பு 100 டிரில்லியன் ரூபாய...\n 40 திருடர்கள் என்ன செய்ய போராங்க...\nபெய்ஜிங்: ஆன்லைன் வர்த்தகத்தில் ஈபே மற்றும் அமேசான் நிறுவனங்களுக்கு கடும் நெருக்கடியை கொடு...\nநியூயார்க் பங்கு சந்தையில் அலிபாபா\nநியூயார்க்: பல சிக்கல்கள், பிரச்சனைகள் பின்பு ஒருவழியாக சீன சில்லறை வர்த்தக நிறுவனமான அலிபா...\nஒரு நாளில் ரூ.4,000 கோடி டர்னோவர் இந்திய சந்தையை கலக்கும் புதிய நிறுவனம்...\nமும்பை: ஒரு நிறுவனத்தை துவங்குவது என்றால் எவ்வளவு கஷ்டம் என்பது, பெரு நகரத்தில் சிறு நிறுவனத...\nநியூயார்க் பங்கு சந்தையில் அலி\"பாபா\"\nநியூயார்க்: சீனாவின் முன்னணி ஆன்லைன் சில்லறை வர்த்தக நிறுவனமான அலிபாபா வியாழக்கிழமை நியூயா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/tamil-cinema/movie-review/naachiyar-tamil-movie-review-and-rating/moviereview/62940071.cms", "date_download": "2018-11-17T21:37:55Z", "digest": "sha1:HW7P7ZQ74OEJMBPLTDJSJE47JSJHFRWO", "length": 27539, "nlines": 195, "source_domain": "tamil.samayam.com", "title": "Naachiyar (Naachiyaar) Review in Tamil: நாச்சியாா் - திரைவிமர்சனம் | naachiyar tamil movie review and rating - Samayam Tamil", "raw_content": "\nராட்சசன் படத்தின் கிறிஸ்டோபர் கதா..\nகள்ள நோட்டுகளை மையப்படுத்திய பிரச..\nகடத்தப்பட்ட இளம் பெண்ணை 12 மணி நே..\nமலைகா அரோரா உடன் பார்ட்டி செய்யும..\nவீடியோ: நடிகர் அல்லு அர்ஜூனுக்கு..\nகுடும்பத்தினர் உடனான தீபாவளி கொண்..\nஆபாச புகைப்படம் போலீஸ் உதவியை நாட..\nநாச்சியாா் - திரைவிமர்சனம் சினிமா விமர்சனம்\nவிமர்சகர் மதிப்பீடு 3.5 / 5\nவாசகரின் சராசரி மதிப்பீடு3.5 / 5\nஇந்த சினிமாவை மதிப்பீடு செய்க...1 (ட்ரேஷ்)1.5 (மோசம் )2 (சராசரிக்கும் கீழ் )2.5 (சராசரி )3 (சராசரிக்கும் மேல் )3.5 (நல்ல படம் )4 (மிகவும் நல்ல படம் )4.5 (மிக, மிக நல்ல படம் )5 (சிறந்த படம் )\nநீங்கள் ஏற்கனவே இந்த சினிமாவை மதிப்பீடு செய்துள்ளீர்கள் .\nநடிகர்கள் ஜோதிகா, ஜி.வி.பிரகாஷ், இவானா, ராக்லைன் வெங்கடேஷ்\nCheck out நாச்சியாா் - திரைவி..நாச்சியாா் - திரைவிமர்சனம் show timings in\nகரு : அபலை சிறுமியின் கர்ப்பமும், அதனால் அவளுக்கும், அவளது காதலனுக்கும் ஏற்படும் சிக்கலைத் தீர்க்கும் பெண் போலீஸும் தான் நாச்சியார் கரு.\nகதை:சமையல் பந்தி வேலைகளுக்கு செல்லும், சென்னை குப்பத்து பையன் காத்து எனும் ஜி.வி.பிரகாஷுக்கும், அதே மாதிரி ஒரு குப்பத்தில் பிறந்து பெரிய பங்களா வீடுகளில் வீட்டு வேலை செய்யும் அரசி - இவானாவுக்கும் காதல். இந்த காதல் கசிந்து உருகியதில், கர்ப்பமாகிறார் இவானா. மைனர் காதல், கர்ப்பத்தால், போலீஸு, கேஸு என இவர்களது காதல் மேட்டர் பரபரப்பாக பற்றிக் கொண்டதின் விளைவு, ஜி.வி.பிரகாஷ் சிறுவர் சீர்திருத்த பள்ளிக்குப் போக, இவானாவிற்கு அவரது குழந்தை பேறுகாலம் வரை அடைக்கலம் தருகிறார் இந்த கேஸை விசாரிக்கும் போலீஸ் ஆபிஸர் நாச்சியார்- ஜோதிகா.\nஒரு கட்டத்தில், இவனாவின் கர்ப்பத்திற்கு ஜி.வி.பிரகாஷ் காரணமில்லை, இவானாவிற்கே தெரியாது வேறு ஒரு பெரிய மனுஷர் தான் காரணம்... எனும் உண்மை போலீஸ் - ஜோதிகாவிற்கு தெரிய வருகிறது. அதன் பிறகு நாச்சியார் - ஜோதிகாவின் ரியாக்ஷன் என்ன இவானாவின் கர்ப்பத்திற்கு காரணமான பெரிய மனுஷன் யார் இவானாவின் கர்ப்பத்திற்கு காரணமான பெரிய மனுஷன் யார் இதன் பின், இவானா - ஜி.வி.பிரகாஷ் ஜோடி ஒன்று சேர்ந்ததா இதன் பின், இவானா - ஜி.வி.பிரகாஷ் ஜோடி ஒன்று சேர்ந்ததா அல்லது பிரிந்து சென்றதா.. என்பது உள்ளிட்ட இன்னும் பல வினாக்களுக்கு வித்தியாசமாகவும் விறுவிறுப்பாகவும் விடையளிக்கிறது \"நாச்சியார்... \" படத்தின் மீதிக் கதை, களம் எல்லாம்\nகாட்சிப்படுத்தல்: இசைஞானி இளையராஜாவின் இசையில், பாலா வின் பி.ஸ்டுடியோஸும், யான் ஸ்டுடியோஸும் இணைந்து தயாரிக்க, ஜோதிகா, ஜி.வி.பிரகாஷ் குமார் இவானா, தமிழ் குமரன், ராக்லைன் வெங்கடேஷ், சம்பத் ராம்... உள்ளிட்டோர் நடிக்க, பாலாவின் இயக்கத்தில் வெளி வந்திருக்கும் \"நாச்சியார் ...\" படத்தில் ஜனரஞ்சகமாக காட்சிப்படுத்தப்பட்டிருக்கும் ஒவ்வொரு சீனும் தியேட்டரில் வெடிச் சிரிப்பை கிளப்புவது படத்திற்கு பெரும் பலம்.\nகதை நாயகி: எதற்க���ம், யாருக்கும் வளைந்து கொடுக்காத நேர்மையான கோபக்கார பெண்போலீஸ் ஆபிஸர் நாச்சியாராக ஜோதிகா, ரொம்பவே மிடுக்கு காட்டி மிரட்டியிருக்கிறார். அதிலும், ஜோதிகா, \"யானை நடக்கும் போது சில எறும்புகள் சாகும்...ஆனா, ஒரு சித்தெறும்பு காதுல புகுந்தா யானையே சாகும் .... \" என தன் லஞ்ச லாவண்ய ஹயர் - சுப்பீரியர் டி.சிமேடத்திற்கு சாவால் விடுவதில் தொடங்கி, ஜி.வி.பிரகாஷிடம், க்ளைமாக்ஸில், \"டேய், இங்க பாருடா எனக்கும் ஒரு பொண்ணு இருக்கா நான் எதையும் அவகிட்ட சொல்லலை... என உருகி இவானாவுடன் ஜோடி சேர்த்து வைக்கும் இடத்தில் நம்மையும் உருக்குவது வரை சகலத்திலும் சக்கை போடு போட்டிருக்கிறார்.\nகதாநாயகர்: ஜி.வி.பிரகாஷ் குமார், இந்தப் படத்தில் தான் கொஞ்சம் நடித்திருக்கிறார்.... எனும் அளவிற்கு காத்து எனும் காத்தவராயனாக குப்பத்து சிறுவனாக, இளைஞனாக வாழ்ந்திருக்கிறார் அதிலும் பொம்பளை வியாதி பொண்ணுங்களுக்கு தானே வரணும் என்னை ஏன் டெஸ்ட் பண்றீங்க என்னை ஏன் டெஸ்ட் பண்றீங்க என அவர் கேட்கும் இடங்களில் தியேட்டர் கைதட்டலில் அதிருகிறது.\nஉப நாயகி அரசியாக, அழகியாக இவானா, பாத்திரத்திற்கு ஏற்ற பக்கா தேர்வு, பளிச் நடிப்பு என கவருகிறதா\nபிற நட்சத்திரங்கள்: இவானாவின் மாமன் சிவணான்டியாக தமிழ் குமரனும் சரி, ஜோதிகாவிற்கு உதவும் போலீஸ் பெரோஸ்கானாக ராக்லைன் வெங்கடேஷும் சரி, யதார்த்த நடிப்பில் ரசிகனை திருப்திபடுத்தியிருக்கின்றனர். சிறுவர் சீர்திருத்த பள்ளி வார்டன் சம்பத் ராம், படுபாதக சேட்டு பைனான்சியர்... உள்ளிட்ட எல்லோரும் கச்சிதம்.\nதொழில்நுட்பகலைஞர்கள்: சதீஷ் சூர்யாவின் படத்தொகுப்பில் மொத்தப் படமும் செம நீட். ஈஸ்வரின் ஒளிப்பதிவில் டாப் மற்றும் வைட் ஆங்கிள் ஆரம்ப கார் சேஸிங் காட்சிகளும் இன்னும் பல பிரமாண்ட காட்சிகளும் இப்படத்திற்கு கூடுதல் வலு சேர்க்கும் மிரட்டல். இசைஞானி இளையராஜாவின் இசையில் \"ஒன்ண விட்டா யாரும் இல்ல ... \" உள்ளிட்ட பாடல்களும், பின்னணி இசையும் பிரமாதம்.\nபலம் : \"மேயறதுக்கு ஒருத்தன் மேய்க்கறதுக்கு இன்னொருத்தன்னு அலையுதுங்க... \" என்பது உள்ளிட்ட பன்ச் மற்றும் பணத்தை மீத்தேனுடன் ஒப்பிடும் டயலாக்குகள்... உள்ளிட்டவை இப்படத்திற்கு பெரும்பலம்.\nபலவீனம் : அப்படி பெரிதாக எதுவுமில்லை\nஇயக்கம் : பாலா தனது, இயக்கத்தில், அனைத்து மத கடவுள்களையும் ஆங்காங்கே டயலாக்குகளிலேயே ஓட்டுவது, மேலும், நீதிமன்றத்தில், வக்கீலிடம் தென்கலையா வடகலையா என நீதிபதி கேட்டு விட்டு ஜட்ஜ்மென்ட் எழுதுவது, \"எங்க சுத்தினாலும் கடைசியில எங்க கிட்ட வந்து தான முட்டணும்...\" என வக்கீல் போலீஸை கலாய்ப்பது, அதற்கு போலீஸ் \"எங்க உடம்புல புடிச்ச செரங்குடா நீங்க...\" என பதிலடி தருவது என படம் முழுக்க ஹாஸ்ய சுவாரஸ்யங்களுக்கு பஞ்சம் வைக்காத பாலா, ஒரு பெண் ஐ.பி.எஸ் ஆபிஸர் ஒரு ஏழை அபலை பெண்ணின் வாழ்க்கைக்கு தன் வேலை வெட்டியை பற்றி கவலைப்படாது இத்தனை உதவுவாரா.. என ரசிகனை யோசிக்கவும் வைத்திருப்பது பலமா என ரசிகனை யோசிக்கவும் வைத்திருப்பது பலமா பலவீனமா.. என்பது பொறுத்திருந்து இப்படத்திற்கு கிடைக்கும் வெற்றி, தோல்வியை பொறுத்தே தெரிய வரும். மற்றபடி, சமூக அவலங்களை சாட்டையால் அடிக்கும் படி படம் பிடித்து காட்டியிருப்பதில் வழக்கம் போலவே கவனம் ஈர்த்திருக்கிறார்.... இயக்குனர் பாலா... என்றால் மிகையல்ல\nபைனல்\" பன்ச் \" : ரசிகர்களை ஒரு மாதிரி, \"நாச்சியார் ...' -'நச்' -'டச்' செய்கிறார்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nஉங்கள் இ-மெயில் முகவரி மற்றும் பெயரை பதியவும்.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nஇந்த சினிமாவை மதிப்பீடு செய்க...: இந்த சினிமாவை மதிப்பீடு செய்க...1 (ட்ரேஷ்)1.5 (மோசம் )2 (சராசரிக்கும் கீழ் )2.5 (சராசரி )3 (சராசரிக்கும் மேல் )3.5 (நல்ல படம் )4 (மிகவும் நல்ல படம் )4.5 (மிக, மிக நல்ல படம் )5 (சிறந்த படம் )\nநீங்கள் ஏற்கனவே இந்த சினிமாவை மதிப்பீடு செய்துள்ளீர்கள்\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nமுதலில் உங்களது மொழியை தேர்வு செய்யவும். ஆங்கில வார்த்தைகள் பயன்படுத்தி பதிவு செய்தாலும் உங்களது கருத்துக்கள் தானாகவே மொழி மாற்றம் செய்யப்படும். ஆங்கிலத்தில் பதிவு செய்ய மூன்றாவது பகுதியை தேர்வு செய்யவும். இத்துடன் நீங்கள் உங்களது 'கீ போர்டையும்' பயன்படுத்தலாம்.பொது விதிமுறைகளும், நிபந்தனைகளும்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nஎங்களது செய்தி தொடர்பான புகாரை இங்கே பதிவு செய்யலாம். எங்களது ஆசிரியரின் ஆய்வுக்குப் பின்னர் உங்களது புகார் சரியானது என்கிறபட்சத்தில் மட்டுமே நீக்கப்படும்.\nபொய் , பொய்யான குற்றச்சாட்டு\nஒரு சமூகத்திற்கு எதிராக வெறுப்பை தூண்டுபவர்\nஉங்களது மறுப்பு ஆசிரியருக்கு தெரிவிக்கப்பட்டது\nசினிமா விமர்சனம் முக்கியச் செய்திகள்\n- வீட்டின் முன் குவிந்த போலீஸ்\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/dhanush-supports-jallikattu/", "date_download": "2018-11-17T21:23:56Z", "digest": "sha1:4GQA6JR7JDOBOL7CHWIQLGLGDMFIQCTF", "length": 9402, "nlines": 132, "source_domain": "www.cinemapettai.com", "title": "ஜல்லிக்கட்டு தமிழர்களின் அடையாளம்.! ஜல்லிக்கட்டுக்கு நடிகர் தனுஷ் ஆதரவு.. - Cinemapettai", "raw_content": "\nHome News ஜல்லிக்கட்டு தமிழர்களின் அடையாளம். ஜல்ல���க்கட்டுக்கு நடிகர் தனுஷ் ஆதரவு..\n ஜல்லிக்கட்டுக்கு நடிகர் தனுஷ் ஆதரவு..\nஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக நடிகர்கள் பலர் குரல் கொடுத்து வருகிறார்கள். கமல்ஹாசன், சூர்யா, சிம்பு, சூரி ஆகியோர் ஜல்லிக்கட்டில் காளைகள் வதைக்கப்படுவது இல்லை என்றும், ஏறு தழுவுதல் என்ற பெயரில் தமிழர்கள் பாரம்பரியமாக நடத்தி வரும் இந்த போட்டிக்கு அனுமதி அளிக்க வேண்டும் என்றும் வற்புறுத்தி இருக்கிறார்கள்.\nநடிகர் தனுஷ் தனது டுவிட்டர் பக்கத்தில், ஜல்லிக்கட்டு என்பது தமிழர்களின் அடையாளம் மற்றும் அவர்களுடைய ஒருங்கிணைந்த குரல். ஜல்லிக்கட்டை ஆதரிப்போம், ஜல்லிக்கட்டு தேவையானது என்று கூறியுள்ளார்.\nநகைச்சுவை நடிகர் விவேக் தனது டுவிட்டர் பக்கத்தில், “நாட்டு மாட்டுக்காக குரல் கொடுக்காதவன் வீரன் அல்ல. விவசாயிக்காக குரல் கொடுக்காதவன் தமிழன் அல்ல. மரத்தை மறந்தவன் மனிதனே அல்ல. இந்த வருடம் நான் பொங்கல் கொண்டாட மாட்டேன். பயிர் கருகுவது பார்த்து விவசாயிகள் விடும் கண்ணீர் இதயம் பிளக்கிறது. ஆனாலும் மஞ்சள், கரும்பு, பானை வாங்கி விவசாயிகள் வாழ்வில் வளம் சேர்ப்பேன்” என்று குறிப்பிட்டு உள்ளார்.\nநாட்டு மாட்டுக்காக குரல் கொடுக்காதவன் வீரன் அல்ல; விவசாயிக்காக குரல் கொடுக்காதவன் தமிழன் அல்ல; மரத்தை மறந்தவன் மனிதனே அல்ல\nஇசையமைப்பாளரும் நடிகருமான ஜீ.வி.பிரகாஷ், ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக “கொம்பு வச்ச சிங்கம்டா” என்ற பாடலை இசையமைத்து வெளியிட இருப்பதாகவும் அந்த பாடல் மூலம் கிடைக்கும் வருமானத்தை கஷ்டப்படும் விவசாயிகளுக்கு அளிக்கப்போவதாகவும் டுவிட்டரில் அறிவித்து இருக்கிறார்.\nஐ லவ் யூ பரியா “வா ரயில் விட போலாமா” வீடியோ பாடல்.\nசென்னையில் சிக்கிய 2000 கிலோ நாய்க்கறி. எங்கு தெரியுமா அதிர்ச்சி தகவல். எங்கு தெரியுமா அதிர்ச்சி தகவல்.\nஇயற்கை தான் கடவுள். ஜோதிகாவின் “காற்றின் மொழி” பட ஸ்னீக் பீக் ப்ரோமோ வீடியோ 02\n ஆர்.கே.நகர் தொகுதியால் அரசியலில் விஷால்\nஅக்ஷரா” டீஸர் – கையில் புக், அதன் உள்ளே கத்தி கல்லூரி பேராசிரியையாக நந்திதா ஸ்வேதா\nபடத்துக்கு படம் எகிறும் ஜோதிகா சம்பளம்.. கோடிகளில் விளையாடும் சிவகுமார் குடும்பம்\nஇணையத்தை திணறடிக்கும் ஜானி ட்ரைலர்.\n வயதான, வலுவான, ஷார்ப்பான ராஜாக்களாக மீண்டும் வருகிறார்கள். முழு டீம் விவரம் உள்ளே\nபேட்ட விஸ்வாசம் எதை திரையிடுவீர்கள். பிரபல திரையரங்க உரிமையாளர் அதிரடி அறிவிப்பு\nராட்சசன் கிறிஸ்டோபர் மேக்கிங் வீடியோ.. இந்த வீடியோவும் மிரள வைக்குது\nவிஷால், சன்னி லியோன் கவர்ச்சி குத்தாட்டம்.. அட அரசியல் வேற சினிமா வேறப்பா..\nகாற்றின் மொழி திரை விமர்சனம்.. காற்று வாங்குமா\n2.0 ராட்சசன் போல் உருவெடுக்கும் அக்ஷய் குமாரின் மேக்கிங் வீடியோ\nதிமிரு புடிச்சவன் திரை விமர்சனம்.. இந்த முறை மிரள வைப்பாரா விஜய் ஆண்டனி..\nவிஜய் அட்லி படத்தின் நடிகை.. சும்மா நச்-னு தான் இருக்காங்க..\nவிஜய் ஜோதிகா ஜோடி.. எல்லாருக்கும் ஒரே குஷி\nஜானி ட்ரைலர்.. கிண்டல் பண்ணியவர்களுக்கு பதிலடி குடுக்கும் பிரஷாந்த்\nசர்கார் புதிய சாதனையை நோக்கி. 10 நாள் வசூல் விவரம் இதோ.\nயுவன் சங்கர் ராஜா காட்டில் இனி மழைதான்.. மீண்டும் அதிரடியை ஆரம்பிக்கிறார்\nமனதை தொடும் பின்னணி பாடல். விஸ்வாசம் பாடல் அப்டேட்டை வெளியிட்ட விவேகா.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eyestube.forumvi.com/t268-234", "date_download": "2018-11-17T21:34:42Z", "digest": "sha1:XF3IG7G3YQ2KKHQRAPXIZFAWDNEIUBWN", "length": 8057, "nlines": 61, "source_domain": "eyestube.forumvi.com", "title": "அரசியலுக்கு வந்தார் ரஜினிகாந்த்! 234 தொகுதிகளிலும் தனித்து போட்டி என அறிவிப்பு!", "raw_content": "\n 234 தொகுதிகளிலும் தனித்து போட்டி என அறிவிப்பு\nசென்னை: நான் அரசியலுக்கு வருவது உறுதி என்றும் 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுவதாக ரஜினி அறிவித்தார். கடந்த 20 ஆண்டுகளாக ரஜினி அரசியலுக்கு வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் பிடி கொடுக்காமல் இருந்தார். எனினும் 1996-ஆம் ஆண்டு திமுக- தமாகா கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்தார் ரஜினி. இதையடுத்து அவரது வாய்ஸ் எடுபடவில்லை. பின்னர் ரஜினியும் அரசியல் குறித்து பேசுவதை நிறுத்திக் கொண்டார்.\nரஜினிகாந்த் கடந்த 26-ஆம் தேதி முதல் ரசிகர்களை சந்தித்து வருகிறார். அவர் முதல் நாளன்று தனது அரசியல் நிலைப்பாடு குறித்து 31-ஆம் தேதி அறிவிக்க போவதாக ரஜினி கூறியிருந்தார். ரசிகர்களுடனான சந்திப்பில் கடைசி நாளான இன்று ரஜினி பேசுகையில், நான் பில்ட்அப் கொடுக்கவில்லை, தானாக ஆகிவிட்டது. எனக்கு அரசியல் கூட பயமில்லை, மீடியாவைை பார்த்தால்தான் பயம்.\nபெரிய ஜாம்பவான்களே மீடியாவை பார்த்து பயப்படுகிறார்கள், நான் குழந்தை. சோ சார் எனக்கு மீடியாவிடம் ஜாக்கிரத��யாக இருங்கள் என பயம்காட்டி வைத்திருந்தார். இப்போது சோ இருந்திருந்தால் எனக்கு 10 யானை பலமாக இருந்திருக்கும். சோ ஆத்மா எனக்கு பலமாக இருக்கும். கடமையை செய், மற்றதை நான் பார்க்கிறேன் என்றார் கண்ணன். யுத்தம் செய், வெற்றி பெற்றால் நாடாள்வாய். யுத்தத்தில் தோற்றால் இறப்பாய்.\nயுத்தம் செய்யாவிட்டால் கோழை என்பார்கள். நான் அரசியலுக்கு வருவது உறுதி. 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுவேன்.காலம் மிக குறைவாக உள்ளதால் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடப்போவதில்லை. நாடாளுமன்ற தேர்தல் வரும் நேரத்தில் நான் முடிவெடுப்பேன். பணத்திற்கோ, பெயருக்கோ, புகழுக்கோ வரவில்லை. 45 வயதிலேயே எனக்கு பதவி ஆசை இல்லை. 68 வயதில் பதவி ஆசை வருமா. அப்படி வந்தால் நான் பைத்தியக்காரன். நான் ஆன்மீகவாதி என கூறுவதற்கு தகுதியற்றவன். பதவி ஆசை இருந்திருந்தால் 1996-லேயே பதவி என்னை தேடி வந்தது. எனக்கு பணம் சம்பாதிக்கும் எண்ணமும் இல்லை. நானே எதிர்பார்க்காத 1000 மடங்கு பணத்தை என்னை வாழ வைத்த தமிழக மக்கள் தெரிவித்து விட்டனர்.\nஇப்போதைக்கு விமர்சனங்கள் செய்யப்போவதில்லை. சட்டசபை எப்போது வருகிறதோ அதற்கு முன்பு உரிய நேரத்தில் கட்சி ஆரம்பிப்போம். நாங்கள் எதை எதை செய்யப்போகிறோம் என்பதை முதலிலேயே அறிவிப்போம். செய்ய முடியாவிட்டால் 3 வருடங்களில் ராஜினாமா செய்வோம் என வாக்குறுதி அளிப்போம். நமது தாரக மந்திரம் உண்மை, உழைப்பு, உயர்வு. ஒவ்வொரு கிராமங்களிலும், தெருக்களிலும் மன்றங்களை வலுப்படுத்த வேண்டும்\nஎன்னை வாழ வைத்த தமிழக மக்களுக்கு எதுவும் செய்யவில்லை என்றால் அந்த குற்ற உணர்வு என்னை துரத்தும். எல்லாவற்றையும் மாற்றனும், நேர்மையான, வெளிப்படையான ஆன்மீக அரசியலை கொண்டுவர வேண்டும். கட்சியை ஆரம்பித்து தேர்தலை சந்தித்து ஆட்சியை பிடிப்பது நடுக்கடலில் முத்தெடுப்பதை போன்ற கஷ்டமானது. ஆண்டவன் அருள், மக்கள் அன்பு, ஆதரவு இருந்தால்தான் இதை சாதிக்க முடியும். இரண்டுமே எனக்கு கிடைக்கும் என்ற நம்பிக்கையுள்ளது என்றார் ரஜினி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://madhavipanthal.blogspot.com/2008/03/1_19.html", "date_download": "2018-11-17T22:09:41Z", "digest": "sha1:MSU4H6XW4SGADIPUU53BIBMYLLMHRNHJ", "length": 163072, "nlines": 1123, "source_domain": "madhavipanthal.blogspot.com", "title": "மாதவிப் பந்தல்: ***பெண்ணழகு கண்ணழகு முன்னழகு பின்னழகு! - 1", "raw_content": "\nஅங்கு ஏதும���, நான் உன்னை நினைக்க மாட்டேன் அப்போதைக்கு இப்போதே சொல்லி வைத்தேன்\nPick a Label (பொருள் வரிசை)\nLabelsSaivam(49)சைவம்(48)தமிழ் இலக்கியம்(45)ஆண்டாள்(44)Thiruppaavai(36)திருப்பாவை(36)சங்கத்தமிழ்(35)paavai_book(32)PaavaiPodcast(30)TamilTwitterFM(30)rangananna(29)நாலாயிரத்தில் நரசிம்மன்(29)பதிவர் வட்டம்(26)புதிரா புனிதமா(25)புதிர் போட்டிகள்(25)முருகன்(23)murugan(22)தமிழ்க் கடவுள்(20)tamizh kadavul(19)ஆழ்வார்(19)***(18)Tirumala(18)சமூகம்(17)நட்சத்திரம்(17)நாயன்மார்(16)இராமானுசர்(14)Community(13)Meaning of Om Namo Narayanaya(10)brahmotsavam(10)tamizh isai(10)திருமலைப் பிரம்மோற்சவம்(10)Nation(9)சினிமா(9)பெரியாழ்வார்(9)சைவ-வைணவம்(8)டகால்ட்டி(8)திருவரங்கம்(8)Christianity(7)இராமாயண விருந்து(7)சரணாகதி(7)தமிழ் ஈழம்(7)திருமலைக் கதைகள்(7)பிள்ளையார்(7)தேவாரம்(6)நம்மாழ்வார்(6)Meaning of Narayanaya(5)அறிவியல்(5)ஆச்சார்யர்கள்(5)சிறுகதை(5)தமிழ் இலக்கணம்(5)தியாகராஜர்(5)திருமங்கையாழ்வார்(5)நாராயணாய(5)மகளிர்(5)மீள்பதிவு(5)அனுமன்(4)அருணகிரி(4)கம்பர்(4)சுய புராணம்(4)தில்லை(4)Destination Unknown(3)Islam(3)Meaning of Om(3)languages2tamil(3)will god get moksham(3)அந்தணர் அல்லாதார்(3)அமெரிக்கா(3)ஆண்டாள் திருமணம்(3)ஆதி சங்கரர்(3)ஆலயச் சீர்திருத்தம்(3)ஓம்(3)காதல்(3)கீதை(3)குலசேகராழ்வார்(3)சிவராத்திரி(3)ஜிரா(3)தமிழறிஞர்கள்(3)தமிழ்மணம்(3)திருக்கோவிலூர்(3)தெலுங்கு2தமிழ்(3)நாச்சியார் திருமொழி(3)பக்தி யோகம்(3)முதலாழ்வார்கள்(3)வாரணமாயிரம்(3)Bone Marrow Donation(2)Chidambaram Deekshithars(2)Crossword(2)Kissing for Dummies(2)Meaning of Namo(2)TamilNewYear(2)ஆம்பல் ஆம்பல்(2)இராமதாசர்(2)இளையராஜா(2)கடவுள் உண்டா இல்லையா(3)அந்தணர் அல்லாதார்(3)அமெரிக்கா(3)ஆண்டாள் திருமணம்(3)ஆதி சங்கரர்(3)ஆலயச் சீர்திருத்தம்(3)ஓம்(3)காதல்(3)கீதை(3)குலசேகராழ்வார்(3)சிவராத்திரி(3)ஜிரா(3)தமிழறிஞர்கள்(3)தமிழ்மணம்(3)திருக்கோவிலூர்(3)தெலுங்கு2தமிழ்(3)நாச்சியார் திருமொழி(3)பக்தி யோகம்(3)முதலாழ்வார்கள்(3)வாரணமாயிரம்(3)Bone Marrow Donation(2)Chidambaram Deekshithars(2)Crossword(2)Kissing for Dummies(2)Meaning of Namo(2)TamilNewYear(2)ஆம்பல் ஆம்பல்(2)இராமதாசர்(2)இளையராஜா(2)கடவுள் உண்டா இல்லையா(2)கதை(2)கற்பனை(2)காவடிச் சிந்து(2)கிரந்தம்(2)குமரன்(2)சமையல் குறிப்பு(2)சித்தர்(2)சிலப்பதிகாரம்(2)தமிழிசை(2)தமிழ்நாடு(2)திருக்குறள்(2)திருப்பாணாழ்வார்(2)திருமழிசையாழ்வார்(2)துலுக்கா நாச்சியார்(2)தொடர்கதை(2)நமோ(2)நேர்காணல்(2)பாரதியார்(2)பிரகலாதன்(2)பொன்னியின் செல்வன்(2)முருகவாரணமாயிரம்(2)மொக்கை(2)108(1)300(1)365paa(1)Advaitam(1)Baby Bathing For Dummies(1)Blog Politics(1)Blogayanam(1)Currency(1)Difference of Opinion(1)Economics(1)Folk in Tamil Cinema(1)Imaginary News(1)MR Radha(1)MS Subbulakshmi(1)Michelle Obama(1)My Best of 2007(1)National Anthem(1)PaavaiPod01(1)PaavaiPod02(1)PaavaiPod03(1)PaavaiPod04(1)PaavaiPod05(1)PaavaiPod06(1)PaavaiPod07(1)PaavaiPod08(1)PaavaiPod09(1)PaavaiPod10(1)PaavaiPod11(1)PaavaiPod12(1)PaavaiPod13(1)PaavaiPod14(1)PaavaiPod15(1)PaavaiPod16(1)PaavaiPod17(1)PaavaiPod18(1)PaavaiPod19(1)PaavaiPod20(1)PaavaiPod21(1)PaavaiPod22(1)PaavaiPod23(1)PaavaiPod24(1)PaavaiPod25(1)PaavaiPod26(1)PaavaiPod27(1)PaavaiPod28(1)PaavaiPod29(1)PaavaiPod30(1)Prayers of Women(1)Ram Sethu(1)Sandhya Vanthanam(1)Tamil Cinema(1)Tech(1)Thanksgiving(1)Valentines Day(1)Xavier Thaninayagam Adigal(1)grantham(1)ilayaraja(1)kal thondri man thondra(1)pithukuli(1)seetha kalyana vaibhogame(1)senthilnathan(1)vaali-anjali(1)wishes(1)அண்ணன்-தங்கை(1)அத்வைதம்(1)அப்துல் கலாம்(1)அமலனாதிபிரான்(1)அறிஞர் அண்ணா(1)அல்குல்(1)இராவணன்(1)இஸ்லாம்(1)உக்கமும் தட்டொளியும்(1)உந்துமத களிற்றன்(1)உறங்கா வில்லி(1)எம். எஸ்(1)கஜேந்திரன்(1)கண்ணன்(1)கமலஹாசன்(1)கருடன்(1)கலைஞர் கருணாநிதி(1)கல்தோன்றி மண்தோன்றா(1)கவுஜ விளையாட்டு(1)காரைக்கால் அம்மையார்(1)காவடி(1)குமரகுருபரர்(1)குறுங்குடி(1)குறுந்தொகை(1)குலசேகரன் படி(1)கூரத்தாழ்வான்(1)சங்கப் பலகை(1)சட்னி-தொகையல் வேறுபாடு(1)சாஸ்திரம்(1)தசாவதாரம்(1)தமிழாக்கம்(1)தமிழ் அர்ச்சனை(1)தமிழ் ஊர்கள்(1)தமிழ் விக்கிபீடியா(1)தாலாட்டு(1)திருக்கச்சி நம்பி(1)திருப்புகழ்(1)திருப்புல்லாணி(1)திருவகுப்பு(1)திருவாசகம்(1)திருவெம்பாவை(1)தேசிய கீதம்(1)தை-01(1)நாட்டுப்புறப் பாடகள்(1)பட்டாம்பூச்சி(1)பண்ணத்தி(1)பறை(1)பித்துக்குளி(1)பிள்ளைத் தமிழ்(1)பெருமாளுக்கே கொசுவத்தி(1)மதுரகவியாழ்வார்(1)மனீஷா பஞ்சகம்(1)மயிலாடுதுறை(1)மாணிக்கவாசகர்(1)மாரியம்மன்(1)மார்கழி-00(1)மார்கழி-01(1)மார்கழி-02(1)மார்கழி-03(1)மார்கழி-04(1)மார்கழி-05(1)மார்கழி-06(1)மார்கழி-07(1)மார்கழி-08(1)மார்கழி-09(1)மார்கழி-10(1)மார்கழி-11(1)மார்கழி-12(1)மார்கழி-13(1)மார்கழி-14(1)மார்கழி-15(1)மார்கழி-16(1)மார்கழி-17(1)மார்கழி-18(1)மார்கழி-19(1)மார்கழி-20(1)மார்கழி-21(1)மார்கழி-22(1)மார்கழி-23(1)மார்கழி-24(1)மார்கழி-25(1)மார்கழி-26(1)மார்கழி-27(1)மார்கழி-28(1)மார்கழி-29(1)மார்கழி-30(1)மீனாட்சி(1)மோட்சம்(1)ராமர் பாலம்(1)ராமாயணம்(1)வள்ளலார்(1)விருது(1)விவேகானந்தர்(1)வேதாந்த தேசிகர்(1)ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்(1)\n(3)wishes(1)Xavier Thaninayagam Adigal(1)அண்ணன்-தங்கை(1)அத்வைதம்(1)அந்தணர் அல்லாதார்(3)அப்துல் கலாம்(1)அமலனாதிபிரான்(1)அமெரிக்கா(3)அருணகிரி(4)அல்குல்(1)அறிஞர் அண்ணா(1)அறிவியல்(5)அனுமன்(4)ஆச்சார்யர்கள்(5)ஆண்டாள்(44)ஆண்டாள் திருமணம்(3)ஆதி சங்கரர்(3)ஆம்பல் ஆம்பல்(2)ஆலயச் சீர்திருத்தம்(3)ஆழ்வார்(19)இராமதாசர்(2)இராமாயண விருந்து(7)இராமானுசர்(14)இராவணன்(1)இளையராஜா(2)இஸ்லாம்(1)உக்கமும் தட்டொளியும்(1)உந்துமத களிற்றன்(1)உறங்கா வில்லி(1)எம். எஸ்(1)ஓம்(3)கடவுள் உண்டா இல்லையா(2)கண்ணன்(1)கதை(2)கமலஹாசன்(1)கம்பர்(4)கருடன்(1)கலைஞர் கருணாநிதி(1)கல்தோன்றி மண்தோன்றா(1)கவுஜ விளையாட்டு(1)கற்பனை(2)கஜேந்திரன்(1)காதல்(3)காரைக்கால் அம்மையார்(1)காவடி(1)காவடிச் சிந்து(2)கிரந்தம்(2)கீதை(3)குமரகுருபரர்(1)குமரன்(2)குலசேகரன் படி(1)குலசேகராழ்வார்(3)குறுங்குடி(1)குறுந்தொகை(1)கூரத்தாழ்வான்(1)சங்கத்தமிழ்(35)சங்கப் பலகை(1)சட்னி-தொகையல் வேறுபாடு(1)சமூகம்(17)சமையல் குறிப்பு(2)சரணாகதி(7)சாஸ்திரம்(1)சித்தர்(2)சிலப்பதிகாரம்(2)சிவராத்திரி(3)சிறுகதை(5)சினிமா(9)சுய புராணம்(4)சைவ-வைணவம்(8)சைவம்(48)டகால்ட்டி(8)தசாவதாரம்(1)தமிழறிஞர்கள்(3)தமிழாக்கம்(1)தமிழிசை(2)தமிழ் அர்ச்சனை(1)தமிழ் இலக்கணம்(5)தமிழ் இலக்கியம்(45)தமிழ் ஈழம்(7)தமிழ் ஊர்கள்(1)தமிழ் விக்கிபீடியா(1)தமிழ்க் கடவுள்(20)தமிழ்நாடு(2)தமிழ்மணம்(3)தாலாட்டு(1)தியாகராஜர்(5)திருக்கச்சி நம்பி(1)திருக்குறள்(2)திருக்கோவிலூர்(3)திருப்பாணாழ்வார்(2)திருப்பாவை(36)திருப்புகழ்(1)திருப்புல்லாணி(1)திருமங்கையாழ்வார்(5)திருமலைக் கதைகள்(7)திருமலைப் பிரம்மோற்சவம்(10)திருமழிசையாழ்வார்(2)திருவகுப்பு(1)திருவரங்கம்(8)திருவாசகம்(1)திருவெம்பாவை(1)தில்லை(4)துலுக்கா நாச்சியார்(2)தெலுங்கு2தமிழ்(3)தேசிய கீதம்(1)தேவாரம்(6)தை-01(1)தொடர்கதை(2)நட்சத்திரம்(17)நமோ(2)நம்மாழ்வார்(6)நாச்சியார் திருமொழி(3)நாட்டுப்புறப் பாடகள்(1)நாயன்மார்(16)நாராயணாய(5)நாலாயிரத்தில் நரசிம்மன்(29)நேர்காணல்(2)பக்தி யோகம்(3)பட்டாம்பூச்சி(1)பண்ணத்தி(1)பதிவர் வட்டம்(26)பறை(1)பாரதியார்(2)பித்துக்குளி(1)பிரகலாதன்(2)பிள்ளைத் தமிழ்(1)பிள்ளையார்(7)புதிரா(2)கண்ணன்(1)கதை(2)கமலஹாசன்(1)கம்பர்(4)கருடன்(1)கலைஞர் கருணாநிதி(1)கல்தோன்றி மண்தோன்றா(1)கவுஜ விளையாட்டு(1)கற்பனை(2)கஜேந்திரன்(1)காதல்(3)காரைக்கால் அம்மையார்(1)காவடி(1)காவடிச் சிந்து(2)கிரந்தம்(2)கீதை(3)குமரகுருபரர்(1)குமரன்(2)குலசேகரன் படி(1)குலசேகராழ்வார்(3)குறுங்குடி(1)குறுந்தொகை(1)கூரத்தாழ்வான்(1)சங்கத்தமிழ்(35)சங்கப் பலகை(1)சட்னி-தொகையல் வேறுபாடு(1)சமூகம்(17)சமையல் குறிப்பு(2)சரணாகதி(7)சாஸ்திரம்(1)சித்தர்(2)சிலப்பதிகாரம்(2)சிவராத்திரி(3)சிறுகதை(5)சினிமா(9)சுய புராணம்(4)சைவ-வைணவம்(8)சைவம்(48)டகால்ட்டி(8)தசாவதாரம்(1)தமிழறிஞர்கள்(3)தமிழாக்கம்(1)தமிழிசை(2)தமிழ் அர்ச்சனை(1)தமிழ் இலக்கணம்(5)தமிழ் இலக்கியம்(45)தமிழ் ஈழம்(7)தமிழ் ஊர்கள்(1)தமிழ் விக்கிபீடியா(1)தமிழ்க் கடவுள்(20)தமிழ்நாடு(2)தமிழ்மணம்(3)தாலாட்டு(1)தியாகராஜர்(5)திருக்கச்சி நம்பி(1)திருக்குறள்(2)திருக்கோவிலூர்(3)திருப்பாணாழ்வார்(2)திருப்பாவை(36)திருப்புகழ்(1)திருப்புல்லாணி(1)திருமங்கையாழ்வார்(5)திருமலைக் கதைகள்(7)திருமலைப் பிரம்மோற்சவம்(10)திருமழிசையாழ்வார்(2)திருவகுப்பு(1)திருவரங்கம்(8)திருவாசகம்(1)திருவெம்பாவை(1)தில்லை(4)துலுக்கா நாச்சியார்(2)தெலுங்கு2தமிழ்(3)தேசிய கீதம்(1)தேவாரம்(6)தை-01(1)தொடர்கதை(2)நட்சத்திரம்(17)நமோ(2)நம்மாழ்வார்(6)நாச்சியார் திருமொழி(3)நாட்டுப்புறப் பாடகள்(1)நாயன்மார்(16)நாராயணாய(5)நாலாயிரத்தில் நரசிம்மன்(29)நேர்காணல்(2)பக்தி யோகம்(3)பட்டாம்பூச்சி(1)பண்ணத்தி(1)பதிவர் வட்டம்(26)பறை(1)பாரதியார்(2)பித்துக்குளி(1)பிரகலாதன்(2)பிள்ளைத் தமிழ்(1)பிள்ளையார்(7)புதிரா புனிதமா(25)புதிர் போட்டிகள்(25)பெரியாழ்வார்(9)பெருமாளுக்கே கொசுவத்தி(1)பொன்னியின் செல்வன்(2)மகளிர்(5)மதுரகவியாழ்வார்(1)மயிலாடுதுறை(1)மனீஷா பஞ்சகம்(1)மாணிக்கவாசகர்(1)மாரியம்மன்(1)மார்கழி-00(1)மார்கழி-01(1)மார்கழி-02(1)மார்கழி-03(1)மார்கழி-04(1)மார்கழி-05(1)மார்கழி-06(1)மார்கழி-07(1)மார்கழி-08(1)மார்கழி-09(1)மார்கழி-10(1)மார்கழி-11(1)மார்கழி-12(1)மார்கழி-13(1)மார்கழி-14(1)மார்கழி-15(1)மார்கழி-16(1)மார்கழி-17(1)மார்கழி-18(1)மார்கழி-19(1)மார்கழி-20(1)மார்கழி-21(1)மார்கழி-22(1)மார்கழி-23(1)மார்கழி-24(1)மார்கழி-25(1)மார்கழி-26(1)மார்கழி-27(1)மார்கழி-28(1)மார்கழி-29(1)மார்கழி-30(1)மீள்பதிவு(5)மீனாட்சி(1)முதலாழ்வார்கள்(3)முருகவாரணமாயிரம்(2)முருகன்(23)மொக்கை(2)மோட்சம்(1)ராமர் பாலம்(1)ராமாயணம்(1)வள்ளலார்(1)வாரணமாயிரம்(3)விருது(1)விவேகானந்தர்(1)வேதாந்த தேசிகர்(1)ஜிரா(3)ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்(1)\nசிலப்பதிகார Dancer மாதவியோட பந்தலா இல்லை ரா’ஜ’ பார்வையில் கமல் நாயகி மாதவியின் பந்தலா இல்லை ரா’ஜ’ பார்வையில் கமல் நாயகி மாதவியின் பந்தலா\nமாதவிப் பந்தல் மேல், பல் கால் குயில் இனங்கள் கூவின காண் - என்பது நம் கோதைத் தமிழ்\nமாதவி என்பது வசந்தமல்லி/ குருக்கத்திச் செடி\nஅது ஆண்டாள் வீட்டுப் பந்தலில் படர்ந்து, கமகம-ன்னு மணம் வீ்சுது\nமாதவிப் பந்தல் மேல், எங்கிருந்தோ வரும் குயில்கள்லெல்லாம் வந்தமர்ந்து, பண் இசைக்கின்றன\nஇந்த மாதவிப் பந்தலில் நீங்களும் குயில்களே\nமாதவிப் பந்தல் \"வைணவ வலைப்பூ\" என்று சொல்வதில் ஒரு சிலருக்கு மட்டும் \"இனம் புரியாத\" ஆர்வம்:) - ஆனால் பந்தல் வைணவப் பூ அல்ல\nமாதவிப் பந்தலில் முதன்மை பெறுவது:\n1. மானுடம் - அது சார்ந்த ஆன்மீகம்\n2. தமிழ் - அதை முன்னிறுத்தும் ஆன்மீ���ம்\nசாதி மறுப்பும், தமிழ் ஏற்றமும் எங்கெங்கு எல்லாம் தலை நிமிர்ந்து உள்ளதோ...\nஅவை அத்தனையும் பந்தலில் பேசப்பட்டுள்ளது பேசப்படும்\n\"அடியார்களைக் குலம் விசாரிப்பவன் பெற்ற தாயை யோனி விசாரிப்பவன் ஆகின்றான்\" - இராமானுசர்\nஇப்படியான அறத் துணிவும்/பெரியார் உள்ளமும் உள்ள எந்த நெறியும் பந்தலுக்குச் சொந்த நெறியே, கந்த நெறியே\n சில வீட்டில், பெண்கள், இட்லிக்கு மாவரைச்ச ஒடனேயே, உப்பு போட்டுற மாட்டாங்க ராவுக்குத் தூங்கப் போவையில, கல்லுப்பைக், கையால அ...\n\"தமிழ்ப் புத்தாண்டு\" ங்கிற ஒன்னே கிடையாது\nCrux of this Post: 1. தமிழ்ப் புத்தாண்டு நாள் = பண்டை இலக்கியங்களில் கிடையாது Itz a latter day practice 2. சித்திரை / ருத்ரோத்காரி வரு&#...\nதைப்பூசம்: சங்கத் தமிழில் வேல் வழிபாடு\n(Murugan Bhakti Network-இன் முதன்மைத் தளமான murugan . org அதில், தைப்பூசச் சிறப்புப் பதிவாய் எழுதித் தர இயலுமா என்று ஆசிரியர் திரு. Patrick...\nதலைப்பைப் பார்த்து யாரும் சூடாக வேண்டாம்:) \"மாதவிப் பந்தலில், இப்படியெல்லாம் பதிவுகள் வருவது எங்களை *நெருடும்*\" ன்னு என்னிடம் உர...\nகல் தோன்றி மண் தோன்றா - தமிழ் டுபாக்கூர்\n பதிவெழுதி வருசம் ஆகி விட்டது; ஆளு பூட்டான்-னு நினைச்சிட்டீயளோ:) எழுத்தாளர் ஜெயமோகனுக்கு நன்றி சொல்லிப் பதி...\nநலம் மிகு நண்பர்களுக்கு, அன்பார்ந்த குறள் வணக்கம் \"அஹர\" முதல எழுத்தெல்லாம் - \"ஆதி பகவான்\", முதற்றே \"லோகம்&quo...\n\"இது என்னடா இது கேள்வி அதான் எல்லாருக்கும் தெரியுமே நம்ம முருகன் தான் தமிழ்க் கடவுள் இப்படியா நட்சத்திர வாரத்தில் கேள்வி கேப்பாய்ங்க...\n(முன்குறிப்பு: \"தீவிரமான\" ஆன்மீக/வைணவ வல்லுநர்கள், இதைப் படித்து விட்டு என்னிடம் கசப்பு கொள்வதைக் காட்டிலும், இந்தப் பதிவைத் தவி...\nதமிழ் இலக்கண வாத்தி லீலை\nபரவு நெடுங்கதிர்.. வளமொடு.. செந்தமிழ் “ உரைசெய ” அன்பரும்.. மகிழ வரங்களும் அருள்வாயே (திருப்புகழ்) --------- நேரடியாக Matterக்கு ...\n***பெண்ணழகு கண்ணழகு முன்னழகு பின்னழகு\nநீ நடந்தால் நடை அழகு-ன்னு பாடுவாங்க காதலில் விழுந்த பசங்க ஆனா காதலியின் நடைக்குக் குடை பிடிச்சிக்கிட்டுப் போகும் தெகிரியம் எத்தினி பேருக்குப்பா இருக்கு ஆனா காதலியின் நடைக்குக் குடை பிடிச்சிக்கிட்டுப் போகும் தெகிரியம் எத்தினி பேருக்குப்பா இருக்கு\nஅதுவும் நண்பர்கள் பல பேர் ஸ்பென்சர் ப்ளாசாவில் சூழ்ந்திருக்காய்ங்க\nஅங்���ே குக்கி மேனில் குக்கி தின்னுக்கிட்டு, \"கடலையே கண்ணாயினார்\"-ன்னு இருந்தாக் கூட மன்னிச்சி விட்டுருவாங்க நம்ம மக்கா\nஆனா, நீ நடந்தால் நடை அழகு, உனக்கு நான் பிடிக்கும் குடை அழகு\nகாதலியின் தோளில் கை போட்டுக்கிட்டு,\nமாலுக்குள்ளேயே குடை பிடிச்சிகிட்டுப் போனான்னு வைங்க\nஅச் சிங்கம் அசிங்கமாயிரும், நண்பர்கள் கட்டுற ரவுசுல\nஆனா இந்த மாதிரி நெசமாலுமே நடந்து கொண்ட ஒரு இளைஞன், பின்னாளில் ஒரு பெரிய ஆன்மீகவாதியா மாறினானாம் - அலோ, என்னை எதுக்குப் பாக்கறீங்க - அலோ, என்னை எதுக்குப் பாக்கறீங்க நான் அவன் இல்லை நான் யாருக்கும் குடையும் பிடிக்கலை\nகங்கையிற் புனிதமாய காவிரிப் பெண் கொழித்தும் சுழித்தும் விளையாடும் ஊர். அந்தக் கள்ளன் அரங்கனோ, காவிரிப் பெண் வரும் வழியிலே பாம்புப் படுக்கை விரித்துப் படுத்துக் கொண்டான்\nபொதுவாகவே காவிரி நம்மிடையே தலை நிமிர்ந்து வரத் தயங்கும் பெண். எத்தனையோ சொல்லியாகி விட்டது. நாணம் அவளை விட்டபாடில்லை ஞானம் அவளை அடைத்தவர்களைத் தொட்டபாடில்லை\nபார்த்தாள் காவிரி...அரங்கன் பள்ளி கொண்ட இடத்துக்குச் சில மைல்கள் முன்னரே இரண்டாகப் பிரிந்தாள், முக்கொம்பு என்னும் ஊரில்.\nதென்காவிரி, வடகொள்ளிடம் எனப் பிரிந்து, இரண்டு பக்கமாக ஓடி வருகிறாள்.\nஒரு மாலையின் இரண்டு பக்கங்களைப் போல் ஓடியே வந்து, அரங்கனுக்கு நீர்மாலை சூட்டுகிறாள்.\nபின்னர் கல்லணைக்கு முன்னுள்ள ஊரில் ஒன்றாகச் சேர்ந்து, ஓடுகிறாள் அந்த மாலையிட்ட மங்கை இப்படி மாலுக்கே மாலையிட்டதனால், \"கங்கையிற் புனிதமாய காவிரி\" என்று பட்டம் பெறுகிறாள்.\nஅன்று காவிரிக் கரையில் ஒரே மக்கள் கூட்டம்...சாரி சாரியாக ஓடுகிறார்கள்\nகோயிலுக்குச் செல்லும் இராமானுசருக்கோ பெரும் வியப்பு\nசீடர்களைப் பார்த்துக் கேட்கிறார்...\"ஆகா, மக்களுக்கு அரங்கன் மேல் ஆரா அன்பு வந்து விட்டதா என்ன இத்தனை பேரும் ஆர்வமாக அரங்கத்துக்குள் செல்கிறார்களே இத்தனை பேரும் ஆர்வமாக அரங்கத்துக்குள் செல்கிறார்களே\n\"சுவாமி...இவர்கள் ஓடிக் கொண்டிருக்கும் அரங்கம் திருவரங்கம் அல்ல மல்யுத்த அரங்கம்\n\"ஆமாம் சுவாமி. யாரோ தனுர்தாசனாம் பெரிய மல்யுத்த வீரன் அவன் போடப் போகும் குத்துச் சண்டையைக் காணத் தான் இவ்வளவு கூட்டமும் செல்கிறது பக்திச் சுவை அறியாத பாவி மக்கள் பக்திச் சுவை அறியாத பாவி மக்கள்\n அப்படி மக்களைப் \"பாவிகள்\" என்று பழித்துச் சொல்லாதீர்கள்...இந்த நிலை மாற்றாத நாம் தான் பாவிகள் மக்களை நோவதில் அர்த்தமே இல்லை\nஅரங்கனின் கருவறைக்குள் அவர்களா இருக்கிறார்கள் நாம் தானே இருக்கிறோம் சொத்து யார் பொறுப்பில் உள்ளதோ அவர்கள் தான் அதைப் பராமரிக்க வேண்டும்\nஇன்று அந்த மல்லனைப் பார்க்கப் போகட்டும். நாளை அவனை விடப் பெரிய மல்லன், மல்லாண்ட திண் தோள் மணிவண்ணன். அவனைக் காண இதே மக்கள் வருவார்கள். வாருங்கள் நாம் போய்ச் சேவிப்போம்\nமறு நாள் சித்திரை வெயில் சீரங்கத்தில் தகிக்கிறது ஆற்றிலும் கால் வைக்க முடியவில்லை ஆற்றிலும் கால் வைக்க முடியவில்லை ஆற்று மணலிலும் கால் வைக்க முடியவில்லை\nவேதம் சுடும் வேதியர்க்கும் பாதம் சுடும்; தமிழோதி வரும் முனிவனுக்கா காத தூரம் சுடும் நாதம் சுடும், கீதம் சுடும் நாதம் சுடும், கீதம் சுடும் ஆயின், நாரணா என்றாலே அந்தச் சூடும் சுடும்\nஆற்றில் காலைக்கடன்களை முடித்துக் கொண்டு, சீடர்களோடு வருகிறார் இராமானுசர் வழியில் அந்தக் காட்சியைக் காண்கிறார் வழியில் அந்தக் காட்சியைக் காண்கிறார் - ஒரு பெண்ணும் பையனும் நெருக்கமாக\nஅவள் கையை ஒய்யாரமாக வீசி வீசி நடந்து வருகிறாள்\nஇவனோ அவளுக்குக் குடை பிடித்துக் கொண்டு நடந்து வருகிறான்\nகுடை வளைந்ததோ, இவன் தொடை வளைந்ததோ என்னும் படியாக ஒரு நடை\nவெயிலில் அவள் இட்டடி நோகக் கூடாதே எடுத்த அடி கொப்பளிக்கக் கூடாதே எடுத்த அடி கொப்பளிக்கக் கூடாதே\n ஏதோ இரண்டு பேருமாய் ஒன்னாக் குடை பிடித்து வந்தால் கூடப் பரவாயில்லை இவன் பெருமாளுக்குக் குடை பிடிப்பது போல் பிடித்துக் கொண்டு வருகிறான். இவன் அடிகள் கொப்பளிக்கின்றன. ஆனால் அவனுக்கு அது ஒரு பொருட்டாகவும் தெரியவில்லை\n இராமானுசருக்கும் வெய்யில் பொருட்டில்லை, இவனுக்கும் வெய்யில் பொருட்டில்லை இந்த விஷயத்தில் காதலும் கடவுளும் ஒன்னு இந்த விஷயத்தில் காதலும் கடவுளும் ஒன்னு\nஅவள் ஒரு தேவதாசி. பெயர் ஹேரம்பா.\nபெயருக்கு ஏற்றாற் போலவே அவள் மேனியே பொன்மேனி தான் தனியாகப் பொன்னாபரணங்கள் தேவையில்லை அவளுக்கு\nமின்னலைப் பிடித்து, பொன்னதில் உருக்கி, மேகத்தில் துடைத்து, பெண்ணெனப் படைத்து விட்டான் அந்தப் பிரம்மன்\n ஆனால் மல்லாண்ட திண்தோள் மணிவண்ணன் என்பதை அறி-யாதவன், அவன் ஹரி-ய��தவன்\nநேற்று மல்யுத்தத்தில் பலபேரைக் கட்டிப் போட்டுத் தூக்கி வீசிய மாவீரன் இன்று மண்யுத்தத்தில் மங்கையின் காலடியை ஒத்தி ஒத்தி வருகிறான்\nஇவர்கள் இருவரும் காதல் தம்பதியர்கள் தான் கண்ணாலம் கட்டவில்லையானாலும் கணவன்-மனைவி தான்\nஇருந்தாலும் அதையும் மீறிய கலை உணர்ச்சி இருவரிடமும் குடியிருந்தது\nவழியில் இந்தக் குடை பிடித்து வரும் தாசானு தாசன் காட்சியைக் கண்ட பலபேர் நமுட்டுச் சிரிப்பு சிரிக்கிறார்கள்\nநேற்று இவனை ஆரவாரம் செய்த இதே கூட்டம்,\nஇன்று எச்சில் ஊற ஈரவாரம் செய்கிறது\nபோவார் வருவோரைப் பார்த்துச் சிரிக்கும் வழக்கம் இல்லை அவருக்கு\nஆனால் இன்று என்னமோ தெரியவில்லை\n அவர் சிரிப்பதை இவனும் பார்த்து விட்டான்\nமீசை துடிக்க, அவள் ஆசை தடிக்க, ஓடோடி வருகிறான், குடையைக் கீழே போட்டுவிட்டு இப்போ வெயிலில் அவள் பொன்மேனி உருகுதே இப்போ வெயிலில் அவள் பொன்மேனி உருகுதே\nஅடப் பாவி...இப்போ மட்டும் வெயிலில் உருக மாட்டாளா அவள் பாதம் தான் எரியாதா\n என்னைப் பார்த்து இழிவாகச் சிரித்து விட்டானே அந்த மனுசன்\nஅதை எதிர்ப்பதா, இல்லை, இவளுக்குக் கேவலமாகக் குடைபிடித்துக் கொண்டு இருப்பதா\nஆகா...இப்போது மட்டும் \"அது\" கேவலம் என்று ஏன் தெரிகிறது\nசிற்றின்ப இன்பம் என்பது இது தானோ\n அப்புறம் இறக்கை கட்டி ஓடு\n - மண்ணிலேயே பேரின்பம் காணலாமே சம்சார சாகரத்தைக் காதலால் கடக்கலாமே\n\"எதுக்குச் சாமீ, என்னைய பாத்துச் சிரிச்சே இதே வேற யாராச்சும் செஞ்சிருந்தா நடக்கிறதே வேற இதே வேற யாராச்சும் செஞ்சிருந்தா நடக்கிறதே வேற\n நான் உன்னைப் பார்த்துச் சிரிக்கவில்லை இந்த மக்கள் நிலைமையை எண்ணிச் சிரிச்சேன்\"\n ஆனாப் பொய் சொல்ற பாத்தீயா உன்னை நம்ப மாட்டேன் நீ ஒரு மோசடி.... \"\n\"இல்ல தம்பீ....சரி விடு....நீ தானே நேற்று வெற்றி பெற்ற அந்த மல்யுத்த வீரன் தனுர்தாசன்\n தெரிஞ்சே தான் சிரிப்பு சிரிச்சீங்களா\n\"உம்ம்ம்ம்...நேற்றெல்லாம் கொண்டாடிய கூட்டம் இன்று துண்டாடியதைப் பார்த்தேனா என்னையும் அறியாமல் சிரிப்பூ பூத்து விட்டது என்னையும் அறியாமல் சிரிப்பூ பூத்து விட்டது தவறிருந்தால் என்னை மன்னித்து விடு தம்பி\"\nமல்லன் இதைக் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை எதிர்த்து எதிர்த்தே பழக்கப்பட்டவன் இன்று இவ்வளவு பெரிய முனிவர் தன்னிடம் மன்னிப்பு கேட்கிறாரே\n���ீடர்களுக்கும் இதே எண்ணம் தான் \"ச்சே...எவனோ ஒரு தாழ்ந்த சாதிக்காரன்....கன்னங் கரேல்-னு கட்டு மஸ்தா...இவனுக்கு அருகில் நின்று கொண்டு சரிசமமாப் பேசிக்கிட்டு இருக்காரே நம்ம குரு \"ச்சே...எவனோ ஒரு தாழ்ந்த சாதிக்காரன்....கன்னங் கரேல்-னு கட்டு மஸ்தா...இவனுக்கு அருகில் நின்று கொண்டு சரிசமமாப் பேசிக்கிட்டு இருக்காரே நம்ம குரு இவருக்கு எப்பமே இதே வேலையாகப் போச்சு இவருக்கு எப்பமே இதே வேலையாகப் போச்சு ஆள் தராதரம் பாக்குறதே இல்ல ஆள் தராதரம் பாக்குறதே இல்ல\n\"என்ன தனுர்தாசா, பேசாமல் நின்னுட்ட...என்னை மன்னிக்க உனக்கு மனதில்லையா\n\"அய்யோ...அப்படியெல்லாம் சொல்லாதீங்க சாமீ...பாக்க ரொம்ப பெரிய சாமீ மாதிரி இருக்கீங்க\n\"நில்லு தம்பி...இத்தனை பேரும் சிரிக்கிறா மாதிரி நடந்து கொண்டாயே இப்படியாப் பண்ணுறது வேணும்னா ரெண்டு பேரும் சேர்ந்து ஒரே குடையைப் பிடிச்சிக்கிட்டு வரலாமே அதை விடுத்து, இப்படித் தாசானு தாசனாய்....\"\n\"இல்ல சாமீ...அவ கண்ணுக்குள்ளாற இருக்குற சக்தி உனக்குத் தெரியாது நானும் எத்தனையோ பேரைப் போட்டுத் தாக்கி இருக்கேன் நானும் எத்தனையோ பேரைப் போட்டுத் தாக்கி இருக்கேன் ஆனா இவ கண்ணால ஒரு பார்வை பாத்தா போதும்...\nஒரு வெட்டு வெட்டினா மாதிரி ஆயிடுது, வெட்டுப்பயலா, வெட்டிப்பயலா மாறிடறேன் அதான்\n அவள் கண்களுக்கு அப்படி ஒரு சக்தியா\n\"ஆமா சாமீ....வேணும்னா நீயே போய் பாரேன் மயங்கி விழுந்துருவ ஏதோ நானா இருக்கவே, நடக்கவாச்சும் செய்யறேன்.\"\n\"உம்ம்ம்ம்...இந்தக் கண்கள் தான் உன்னை இப்படிச் செயல் இழக்கச் செய்யுதா சரி...அவள் கண்கள் அழகு தான் சரி...அவள் கண்கள் அழகு தான் ஆனால் அதை விட அழகான கண்களை நான் உனக்குக் காட்டட்டுமா ஆனால் அதை விட அழகான கண்களை நான் உனக்குக் காட்டட்டுமா\n\"அதை விட்டுவிட்டு, நீங்க காட்டும் கண்ணுக்கு அடிமை ஆயிடுவேன் சாமீ\n உங்கள் கருத்தையும் பகிர்ந்து கொள்ளுங்களேன்\nLabels: ***, இராமானுசர், கதை, நட்சத்திரம்\n//இப்போ வெயிலில் அவள் பொன்மேனி உருகுதே\nஇதென்னது... கதாசிரியர் 'கேப்பில் கடா வெட்டுகிறார்'\n//ஒரு வெட்டு வெட்டினா மாதிரி ஆயி, வெட்டுப்பயலா, வெட்டிப்பயலா மாறிடறேன்\nஇந்த கதை கேட்டதில்லை, very interesting,தொடருங்கள்.:):)\n//இதென்னது... கதாசிரியர் 'கேப்பில் கடா வெட்டுகிறார்'\nஇது யாரு கதைன்னு எனக்குத் தெரியுமே, டீச்சர், டீச்சர், நான் சொல்லட்டுமா\n இந்தப் பதிவை முழுசாப் படிச்சுட்டு தான் பின்னூட்டம் போடணுமா\nபடம் சூப்பரா இருக்கு கே ஆர் எஸ்\nஇந்தப் படத்தைப் பாத்துட்டுத்தான் கண்னதாசன் இப்படிப் பாடினோரோ\nஅகண்ட காவிரி அரங்கனுக்கு மட்டுமா மாலையானாள் அவள் உம்மைப்போலல்ல, அரனுக்கும் சேர்த்தே அகழி செய்தாள்.\nஅந்த பக்கத்து ஆள் ஆருண்டு இங்கே என்றிருந்தீரோ\nஆ ஊ என்றால் ஆலிலைப் பிள்ளையும் அரங்கநாதனும் ஆராவமுதனும் மட்டுமே ஆரத்தி பெறுகிறார்கள் உம் பதிவில்.\nஅழகுதமிழ் பெற்ற ஆடவல்லான் ஆலாலசுந்தரன் அங்கயற்கன்னிபாகன் ஆனைமுகனப்பன் ஆறுமுகனப்பன் அருகேதான் இருக்கிறான்.\nஇந்தப் பதிவைப் பாருங்க - ஒரு வருசத்துக்கு முந்தி போட்டது - நீங்களும் அதில் பின்னூட்டி இருக்கீங்க\nகாவிரி அரங்கனுக்கும், ஆனைக்கா அப்பனுக்கும் சேர்ந்தே மாலையாகி ஓடூகிறாள் என்று தான் சொல்லி இருக்கேன் அப்பறம் ஏன் இந்த அராஜகம் பண்ணறீங்க அப்பறம் ஏன் இந்த அராஜகம் பண்ணறீங்க\nஏன் இம்புட்டு கொலவெறி என் மேல மட்டும்\n//அரங்கநாதனும் ஆராவமுதனும் மட்டுமே ஆரத்தி பெறுகிறார்கள் உம் பதிவில்//\nஅதில் ஏன் சில பேருக்கு வருத்தம்\nஒரு பதிவுல நான் பெருமாளைப் பற்றிச் சொல்ல வரும் கதையில் கூட....\nகூடவே ஈசன், முருகன் என்று எல்லாரையும் சேர்த்துத் தான் சொல்லணும்-னு ஏன் இந்த சட்டாம் பிள்ளைததனம்\nஅதுவும் அதை என் கிட்ட மட்டும் தான் எதிர்பார்க்கறீஙக\nநான் ரொம்ப நல்ல பையன் சுள்ளான் சூடானேன் வையுங்க....சூடானுக்கு ஓடிப் பூடுவேன் சுள்ளான் சூடானேன் வையுங்க....சூடானுக்கு ஓடிப் பூடுவேன்\n சுந்தரத் தமிழ் பேசும் தருமமிகு சென்னைக்குத் தானே ஓடிப் போகப் போறீங்கன்னு நெனைச்சேன். :-)\nநான் இன்னும் இந்தப் பதிவைப் படிக்கலை இரவிசங்கர். விரைவில் படித்துவிடுகிறேன். நாம ஏற்கனவே ஒரு தடவை பேசுன கதை தான்னு நெனைக்கிறேன். நான் இதனைத் தொட்டு சென்ற போது நீங்கள் என்னிடம் இந்த கதையை முழுதுமாக எழுதச் சொன்னதாகவும் நான் 'நீங்கள் எழுதினால் தான் முழுச்சுவையும் இருக்கும்' என்று சொன்னதாகவும் நினைவு. சரி தானா\nபாலகுமாரனும் இந்தக் கதையை வைத்து ஒரு பாக்கெட் நாவல் எழுதியிருக்கார். நாலைஞ்சு வருடங்களுக்கு முன் படித்திருக்கிறேன்.\n//'நீங்கள் எழுதினால் தான் முழுச்சுவையும் இருக்கும்' என்று சொன்னதாகவும் நினைவு. சரி தானா\nசொன்ன நிகழ்வு சரி தான் குமரன்\nஆனா சொன்ன சொல் தான் சரி இல்லை\nநீங்க எழுதினா இத விட பத்து மடங்கு சுவை அதிகமாகும்\nநான் எழுதினால் வெறும் மாவு\nநீங்க எழுதினால் தினை மாவு\nநீங்க ஜிராவுக்குப் பயந்துகிட்டு தான் இந்தக் கதையை எழுதவில்லை என்று நெதர்லாந்து ஆம்ஸ்டெல்வீனில் இருந்து நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன\nஇதை எழுதினால் சங்கு சக்கர முத்திரை குத்திடுவோம் என்று ஒங்களை கத்தி முனையிலும் வேல் முனையிலும் மிரட்டியதாகவும் வீடியோ ஆதாரங்கள் சொல்கின்றன\nராமானுஜர் எதிர் வர தனுர்தாசன் குடைபிடித்து செல்லும் படம் கவிதையாய் இருக்கிறது. எங்கு கிடைக்கிறது இந்த படமெல்லாம் உங்களுக்கு எக்ஸ்குளூசிவ்வாய்.\nசாண்டில்யன் எழுதிய \"கவர்ந்த கண்கள்\" நாவலை படித்திருக்கிறீர்களா.\nஇந்தக் கதையை விரிவாக புத்தகமாக எழுதியிருக்கிறார் பரம வைணவரான சாண்டில்யன்.\nதனுர்தாசனை கவர்ந்து ஆட்கொண்ட கண்கள் மூன்று.\nமுதலில் காவிரியின் நீர்ச்சுழியாகிய கண்கள்.\nபிறகு அதற்கு நிகரான பெண்மகள் ஒருத்தியின் கண்கள்.\nமூன்றாவதாக அவனை ஆட்கொண்ட நிகரற்ற கண்கள் எருடையது என்று சொல்லவும் வேண்டுமா.. :)\nஅவன் குடைபிடித்து தாங்கி செல்வது கணிகையர் குலத்தில் பிறந்தாலும் கற்பு நெறி வழுவாத தன் காதல் மனைவிக்கே. கதை தெரியாமல் படிப்பவர்கள் தவறாக புரிந்து கொள்ளும் வாய்ப்பு இருப்பதாக கருதுகிறேன். அவள் அவனுடைய மனைவி என்று தாங்கள் குறிப்பிடாததால்.\n@குமரன், ஓகை ஐயா & அனைத்து ஆன்மீகப் பதிவர்கள் - ஜிரா, SK, ஜீவா, வல்லியம்மா, கீதாம்மா, வெட்டி, திவா, திராச...இன்னும் அனைவரும்\nஅடியேன் பணிவுடன் உங்கள் முன் வைக்கும் கேள்வி.\nநேற்று நம்ம ரவிசங்கர் நேர்காணல் பதிவில் வவ்வால் சைவ/வைணவ பதிவுப் பூசல் பற்றி நியாயமான பின்னூட்டம் போட்டூருந்தாரு அரைபிளேடும் மிக அழகாக அதுக்குப் பதில் சொல்லி இருந்தாரு\nஇந்த நிலை குறித்து நமக்குள் முதலில் பேச வேண்டும் நான் என்ன தவறு செய்கிறேன் என்பதை எனக்குத் தெரியப்படுத்துங்களேன்...ப்ளீஸ்\nSK திருப்புகழ் மட்டுமே எழுதுவார் பிரபந்தம் இல்லை - யாரும் கேட்பதில்லை\nஜிரா - அநூபூதி, முருகன், தெய்வானை குறித்த சர்ச்சைப் பதிவு- யாரும் கேட்பதில்லை\nநம்ம நண்பர் ஜீவா சைவமும் தத்துவமும் அழகுடன் அள்ளித் தருவார்-வைணவம் சொல்வதில்லை-யாரும் கேட்பதில்லை\nகீதாம்மா-அவங்க ஊர் பெருமாள் கோயில் பற்றிச் சொன்னாலும், சிதம்பரநாதன் அழகை நிறைய அள்ளிக் கொட்டுவாங்க-யாரும் கேட்பதில்லை\nதிராச ஐயா-முருகனருளில்-அபூர்வமான பாடல்களை அள்ளித் தருவாரு-யாரும் கேட்பதில்லை\nஅடியேன் முருகனருளில் சஷ்டிப் பதிவுகள் அள்ளித் தருகிறேன்\nசிதம்பரம், திருவாரூர் தலங்கள் பற்றி எழுதுகிறேன்\nபுதிரா புனிதமாவில் சைவ சமயக் கேள்விகள் இடம் பெறுகின்றன...\nஎன் பதிவில் மாலவனுக்கு மட்டுமே ஆரத்தி என்று ஏன் இப்படி உருட்டி எடுக்கிறீர்கள்\nகோவி அண்ணாவும் - எதிர் முகாமில் இருந்து அதையே சொல்கிறார்\nஏன் அடியேனை மட்டும் சுட்டுகிறீர்கள்\nஎனக்கு யாரேனும் மனசாட்சியுடனான விளக்கம் தாருங்களேன்\nஎன்ன தான் முருக/மால் விளையாட்டு விளையாடினாலும், அவை யாவும் வினையாகாத விளையாட்டே\nதேவையான போது தேவையானவற்றுக்குக் குரல் கொடுக்க அவர் தவறுவதில்லை\nநீங்க சொன்னது போல் ஹேரம்பா காதல் மனைவி-ன்னு ரெண்டாம் பாகத்தில் வரும் அவங்களுக்குத் தனி விடு பாத்து வைக்கப்படும்.\nஇதில் வராதது என் ஓவர் சைட் பதிவில் திருத்தி விடுகிறேன் தல பதிவில் திருத்தி விடுகிறேன் தல\nஆக்கப் பூர்வமும் ஊக்கப் பூர்வமும் சேர்ந்தால் ஆன்மீகத்தில் தேக்கப் பூர்வம் தலையெடுக்கவே எடுக்காது இதுவே சிறியேனின் சிறு கருத்து\nநீங்க ஜிராவுக்குப் பயந்துகிட்டு தான் இந்தக் கதையை எழுதவில்லை என்று நெதர்லாந்து ஆம்ஸ்டெல்வீனில் இருந்து நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன\nஇதை எழுதினால் சங்கு சக்கர முத்திரை குத்திடுவோம் என்று ஒங்களை கத்தி முனையிலும் வேல் முனையிலும் மிரட்டியதாகவும் வீடியோ ஆதாரங்கள் சொல்கின்றன\nஅப்படி ஒன்று நடந்ததாகவே எனக்கு நினைவில்லையே நீங்களாக கிளப்பிவிடுகிறீர்களா\nபதிவுலகில் நான் பயப்படும் ஒரே நபர் இராகவன் தான் என்பது உண்மையே. ஆனால் அது அன்பினாலும் நட்பினாலும் வந்த பயமே ஒழிய மற்ற எந்த வகையிலும் இல்லை. கருத்து, நம்பிக்கை என்று வரும் போது அவருக்குப் பிடிக்காத கருத்துகளை அடக்கி வாசிக்க நான் முயல்வதுண்டு. ஆனால் வெற்றி பெற்றதில்லை. மற்றவர்களுக்குப் பிடிக்காத கருத்துகள் என்று தெரிந்திருந்தாலும் அடக்கி வாசிக்க முயன்றதில்லை.\nஎன் பதிவில் மாலவனுக்கு மட்டுமே ஆரத்தி என்று ஏன் இப்படி உருட்டி எடுக்கிறீர்கள்\nகோவி அண்ணாவும் - எதிர் ம��காமில் இருந்து அதையே சொல்கிறார்\nஅது தான் நட்சத்திர வாரத்தின் பெருமை. :-)\nஎனக்கும் இந்த பெயர் உண்டு. நானும் தான் நீங்கள் செய்வதை எல்லாம் செய்கிறேன். ஆனால் 90% வைணவம் தான் எழுதுகிறேன் என்று தான் சொல்கிறார்கள். :-)\nநீங்கள் தான் ஆன்மிக சுப்ரீம் ஸ்டார் என்பதும் ஒரு காரணமாக இருக்கலாம். மற்றவர்கள் செய்வது கவனிக்கப்படாமல் நீங்கள் செய்வது மட்டும் மிகைப்படுத்தப்படுகிறது என்றால் உங்கள் வீச்சு ஒரு எல்லையைத் தாண்டி இருக்கிறது என்று பொருள்.\n//பதிவுலகில் நான் பயப்படும் ஒரே நபர் இராகவன் தான் என்பது உண்மையே//\nஅப்ப எனக்கு எல்லாம் பயப்பட மாட்டீங்களா என்ன கொடுமை குமரன்\nஎன் கொடுப்பினை அம்புட்டு தான்\nஆனா நான் ஜிராவுக்கு எல்லாம் பயப்படாதவவன் என்பதை இங்க லவுட் ஸ்பீக்கர் வைத்துச் சொல்லிக் கொள்கிறேன்\nஜிரா என் மனத்துக்கு இனிய ஆருயிர்த் தோழர் என்பது பலருக்கும் தெரியும்.\nஆனால் மிகுதிக்கண் மேற்சென்று இடித்தற் பொருட்டு-ன்னு ஒரு அம்மையார் என் கிட்ட சொல்லி இருக்காங்க அவிங்க ஆணைப்படி சென்னையில் என் தோழன் ஜிரா என்னால் இடிக்கப்படுவார் என்பதை அன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன்\nஏய் ஜிரா, வரேன் இரு இருக்குடீ உனக்கு ஆப்பு\nகுமரனுக்கு ஒரு ஜிரா போல்...\nநான் பயப்படும் ஒரே ஆன்மீகப் பதிவர் கோவி.கர்ணன் என்பதைத் தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்\nநம்ம ரவிசங்கர் சொன்னதில் இருந்து.....\n//வைணவக் கோயில்களில் தமிழ்ப் பாசுரங்கள் பாடுவார்கள் என்பதே நீங்களும் குமரனும் சொல்லித் தான் எனக்குத் தெரியும். இது போல சின்னச் சின்ன விசயங்கள். எப்போதாவது எட்டிப் பார்க்கும் எனக்கே இப்படி என்றால் தொடர்ந்து ஆன்மீகப் பதிவுகளைப் படிப்பவர்களுக்கு இன்னும் கூடுதல் புரிதல் வரலாம்//\nநல்லன சொல்லிட நடுக்கம் இல்லை\nஅல்லன அகற்றிடத் தயக்கம் இல்லை\n//என் பதிவில் மாலவனுக்கு மட்டுமே ஆரத்தி என்று ஏன் இப்படி உருட்டி எடுக்கிறீர்கள்\nநான் பதிவு உலகத்துல கால் பதித்து சில மாதங்களே ஆனதால உறுதியா சொல்ல முடில.\nஎல்லாருக்குமே ஒரு இஷ்ட தெய்வம் இருக்கும். அதைப்பத்தியே அதிகம் நினைக்க எழுத தோன்றும். தப்பே இல்லை. ஓ இவரா, இதைப் பத்திதான் எழுதுவார் ன்னு படிச்சுட்டு போயிடுவாங்க. ஆனா யார் பல தெய்வங்களை பத்தியும் எழுதறாங்களோ அவங்க எழுத்துல பயாஸ் இருக்கான்னு பார்ப்பாங்க.\nவைணவம் மட்டுமே தமிழ் வளர்க்கலியே கண்ணபிரான் திரும்பத் திரும்ப வைணவம் தான் தமிழை வளர்த்தது என்று எழுதறீங்களோ\n\"சித்தர்கள், முனிவர்கள், புலவர்களில் இருந்து திருமுருகாற்றுப்படை எழுதிய நக்கீரரில் இருந்து தொடங்கி,தாயுமானவர், குமரகுருபரர், கச்சியப்பர், வள்ளலார், பாரதியார், கோபாலகிருஷ்ண பாரதியார், சுத்தானந்த பாரதியார், திரு கிரிதாரி பிரசாத், திருமுருக கிருபானந்த வாரியார், புலவர் கீரன், கண்ணதாசன், சிவானந்த சரஸ்வதி, தயானந்த சரஸ்வதி, என்று இன்னமும் குறிப்பிட நிறைய இருக்கிறார்கள். ஆனால் சைவம், வைணவத்தையும் போய்க் கட்டிக்கொள்ளும். அத்வைதத்தையும் குசலம் விசாரிக்கும். அனைவரையும் ஒன்று, \"ஒன்றே குலம், ஒருவனே தேவன்\" என்றே சொல்லும்.\" அப்படின்னு ஒருவர் எழுதினாங்க.\n// தில்லையில் தமிழ் நுழைய இன்னமும் கூத்தாட வேண்டியிருப்பதைத் தான் பாக்குறோமே\nஇந்த வரிகள் சிலரை புண் படுத்தி விட்டது என்று நினைக்கிறேன். இந்த விஷயம் குறித்து உங்கள் புரிதல் மற்ற பலர் புரிதலில் இருந்து வேறுபட்டு இருக்கிறது. அங்கே நடந்தது அரசியல்தான். வேறு எதுவுமே இல்லை.\nகொஞ்சம் பயாஸ் இல்லாமல் எழுதலாம். அல்லது வைணவம்/ பெருமாள் பத்தி மட்டுமே எழுதலாம். அப்படி எழுதினால் மற்ற தெய்வங்களை ஒரு அதீத உற்சாகத்தில் இறக்கிவிடக்கூடாது. அப்படி செய்யறீங்களான்னு சொல்ல 3 மாசம் மட்டுமே பதிவுகளை படிக்கிற எனக்கு தகுதி இல்லை. நீங்களே அதை சுய சோதனை செய்யறது நல்லது.\nஅதுக்கு பின்னால தப்பு செய்யலைன்னு நினச்சா.. கோ அஹெட். மத்தவங்களைப்பத்தி கவலைப்படாதீங்க.\nதலைப்பு வைப்பதிலாகட்டும், படம் போடுவதிலாகட்டும், பத்தி பிரித்து நகைச் சுவையுடன் எழுதுவதிலாகட்டும், மறுமொழிகளுக்கு மறுப்புமொழிகள் எழுதுவதிலாகட்டும் - தங்களை மிஞ்ச ஆளே இல்லை - தெரியுமா - பாராட்டுகள் - நல் வாழ்த்துகள்.\nஎதைப் பற்றியும் ஒரு சிறு சஞ்சலம் கூட வேண்டாம். அரங்கனைப் பற்றி எழுதிக் கொண்டே இருங்கள். மற்றவர்கள் ஏன் அதிகம் அரங்கனைப் பற்றி எழுதுகிறீர்கள் எனக் கேட்பதே இன்னும் எழுதுங்கள் எழுதுங்கள் என ஆசையுடன் கூற விரும்புவதினால் தான்.\n என்ற பாட்டு தான் ஞாபகம் வந்தது இந்த பதிவை படிக்கும் போது.\nஅடுத்து என்ன நடந்தது என்பதை படிக்க ஆவலாக உள்ளேன்.\n//அலோ, என்னை எதுக்குப் பாக்கறீங்க ந��ன் அவன் இல்லை நான் யாருக்கும் குடையும் பிடிக்கலை\nநட்சத்திரப் பதிவர் பொய் சொல்லுகிறார். போன பதிவின் பின்னூட்டங்களைப் படியுங்க. ஸ்பெல்லிங் மிஸ்டேக்கோட இவரு குடை பிடிச்சது அப்பட்டமாத் தெரியும்.\nபொய் சொன்ன வாய்க்குப் போஜனம் கிடைக்காதுன்னு சொல்லுவாங்க. அது பழமொழி. பொய் சொல்லும் பதிவருக்குப் பின்னூட்டம் கிடைக்காது\nதெரிந்த கதை ஆனாலும் உங்கள் எழுத்தில் இன்னொரு முறை படித்தேன், மகிழ்ந்தேன். :-)\nவிடாமல் அங்கும் தொடருவோம் தெரியுமில்ல\nமற்றபடி சமனில்லாம எல்லாத்திலும் ஆஜர் ஆகக் கூடாதுன்னு எங்க தாத்தா சொல்லியிருக்காரு, அதனால நான் அப்பீட் ஆகிக்கறேன்.... :-)\nஎங்க ரங்கனைப்பற்றி என்ன எழூதினாலும் சுவைதான்.. தென்னீர்பொன்னி திரைக்கையால் அடிவருடும் அரங்கமாநகர் கோபுரப்படம் நெஞ்சை அள்ளுகிறது.\n//ஆனா இந்த மாதிரி நெசமாலுமே நடந்து கொண்ட ஒரு இளைஞன், பின்னாளில் ஒரு பெரிய ஆன்மீகவாதியா மாறினானாம் - அலோ, என்னை எதுக்குப் பாக்கறீங்க - அலோ, என்னை எதுக்குப் பாக்கறீங்க நான் அவன் இல்லை நான் யாருக்கும் குடையும் பிடிக்கலை\nஅண்ணாச்சி, முதலில் உங்க மனசாட்சியை கேட்டு பாருங்க, அது எப்படிங்க, தீர்த்தம் வித் கேஆரெஸ்\nஏன் பஞ்சாமிர்தம் வித் கண்ணபிரான்னு வைக்க கூடாதா\nஆழ்வார்கள் வந்த அளவுக்கு இந்த மாதவி பந்தலில் எத்தனை நாயன்மார்கள் உலா வந்து உள்ளானர் சுட்டி அளிக்கலாம், ஆனால் சதவிதம் பத்துக்கும் கீழே தான்\nதிவா அண்ணன் வேணும்னா 3 மாசம் பதிவு படிப்பவராக இருக்கலாம். நாங்க 2 வருஷமா நடத்தறோம், கமண்ட் போடாம கல்தா குடுப்போமே தவிர உங்க பந்தலை தவறாம பாத்துட்டு தான் இருக்கோம். :p\nபாருங்க, இந்த நட்சதிர வாரத்துலயும் திருமங்கையாழ்வாரை தான் அழைச்சு இருக்கீங்க, ஒரு தேவாரம் உண்டா\n//ஆழ்வார்கள் வந்த அளவுக்கு இந்த மாதவி பந்தலில் எத்தனை நாயன்மார்கள் உலா வந்து உள்ளானர் சுட்டி அளிக்கலாம், ஆனால் சதவிதம் பத்துக்கும் கீழே தான் சுட்டி அளிக்கலாம், ஆனால் சதவிதம் பத்துக்கும் கீழே தான்\nஎதுக்கு என்னைய மட்டும் கேக்குறீங்க\n//SK திருப்புகழ் மட்டுமே எழுதுவார் பிரபந்தம் இல்லை - யாரும் கேட்பதில்லை\nஜிரா - அநூபூதி, முருகன், தெய்வானை குறித்த சர்ச்சைப் பதிவு- யாரும் கேட்பதில்லை\nநம்ம நண்பர் ஜீவா சைவமும் தத்துவமும் அழகுடன் அள்ளித் தருவார்-வைணவம் சொல்வதில்லை-யாரும் கேட்பதில்லை\nகீதாம்மா-அவங்க ஊர் பெருமாள் கோயில் பற்றிச் சொன்னாலும், சிதம்பரநாதன் அழகை நிறைய அள்ளிக் கொட்டுவாங்க-யாரும் கேட்பதில்லை\nதிராச ஐயா-முருகனருளில்-அபூர்வமான பாடல்களை அள்ளித் தருவாரு-யாரும் கேட்பதில்லை\nஇவிங்க எல்லாரும் என் இனிய நண்பர்கள்\nஇவிங்க எத்தினி பேரு ஆழ்வாரை எழுதினார்கள் எத்தினி பேரு திவ்யதேசங்களைச் சொன்னார்கள்\nஇவிங்கள பாத்து ஏன் திவ்யதேசம் எழுதலை-ன்னு கேட்கலையே\nஅவரவர் மனோதர்மத்துக்கு மதிப்பளிக்கும் நீங்கள், எனக்கு மட்டும் ஏன் வேறு விதிகளைக் காட்டுறீங்க\n சொல்லாம எஸ்-ஆன ஒன்னை வவாச-ல மாவாட்டச் செயலாளாரா ஆக்கிடுவேன் ஆமாம்\nமுப்பது முக்கோடி தேவர்கள் இருக்கிறார்களாம். அதைத் தவிர நம்ம சாஸ்தா, அய்யனார், கருப்பண்ணசாமி, மொட்டை கோபுரத்தான் போல் எண்ணற்ற தெய்வங்கள் இருக்கின்றன. எல்லாவற்றையும் பந்தலில் வைத்தால் அது அடர் கானகம் போல் ஆகிவிடாதா\nஉங்கள் பதிவுகளில் பிடித்ததே நீங்கள் ஒவ்வொரு விசயத்தையும் அழகுற தொடங்கி, பிறகு அதனை விரித்து அதன் பொருளை விளக்கி அதற்கு அழகாக படங்களை சேர்த்து, வருகின்ற பின்னூட்டங்களை வரவேற்று, இனிதாக உரையாடுவதுதான்.\nதிடீரென்று இப்பொழுது இந்த 'சைவ, வைணவ' கேள்வி ஏனென்று புரியவில்லை. அந்த கேள்வி உங்களை இந்தளவு பாதித்ததும் ஏனென்றும் புரியவில்லை. :-(\nஇன்னும் சாக்தம், காபாலிகம், தாந்திரீகம்,, பௌத்தம், சமணம் பற்றி எல்லாம் யாரும் கேட்கப் போகிறார்களோ என்னவோ...\n நல்ல கதையா இருக்கே, அவங்க ஏன் எழுதலைனு நாங்க கேக்கறது இருக்கடும், முதல்ல உங்க கிட்ட கேட்ட கேள்விக்கு நீங்க பதில் சொல்லுங்க அப்புனு நாங்க கேக்கறது இருக்கடும், முதல்ல உங்க கிட்ட கேட்ட கேள்விக்கு நீங்க பதில் சொல்லுங்க அப்பு\nஅதாவது, கேள்வியை முதலில் உங்ககிட்ட இருந்து ஷ்டார்ட் மீஜிக் போட்ருக்கோம்னு வெச்சுக்கங்களேன். :p\nஇந்த வேலு நாயக்கர் மாதிரி, ஜிராவை பெருமாள் பத்தி எழுத சொல்லு நான் சைவம் எழுதரேன் கீதா மேடமை மாரியாத்தா பத்தி எழுத சொல்லு, நான் சிவன் பத்தி எழுதறேன்னு சீன் போட வேண்டாம்.\n//கீதாம்மா-அவங்க ஊர் பெருமாள் கோயில் பற்றிச் சொன்னாலும், சிதம்பரநாதன் அழகை நிறைய அள்ளிக் கொட்டுவாங்க-யாரும் கேட்பதில்லை//\nகீதா மேடம் கை வைக்காத தெய்வங்களே இல்லை, நவராத்திரினா அம்மனை கூப்டு சுண்டல் குடு��்கறாங்க,\nஆடி மாதமானா கூழ் ஊத்தி வேப்பிலை எடுத்து ஆடறாங்க. சிவராத்ரினா பதிவு போட்டு கைலாசத்தை கலங்கடிக்கறாங்க, பிள்ளையார் சதுர்த்தினா வேகாத கொழுகட்டைய போட்டோவா போட்டு பதிவு போடறாங்க,\nஅட கூடாரவல்லிக்கு பதிவு போட்டாங்கய்யா அவங்க\n(மேடம், சைடு கேப்புல கிடா வெட்டி இருக்கேன், இப்போதைக்கு கண்டுகாதீங்க என்ன\n//திராச ஐயா-முருகனருளில்-அபூர்வமான பாடல்களை அள்ளித் தருவாரு-//\nநவராத்திரிக்கு 9 நாளும் சும்மா நச்சுனு பாட்டு போட்டு பின்னி இருந்தாரு.\nவினாயகர் சதுர்த்தி, ராம நவமி, கிருஷ்ண ஜெயந்தி, சூர சம்காரம்னு பாகுபாடு இல்லாம பதிவு போட்டு இருந்தாரு.\nஉங்க சைடுல இருந்து என்ன பதிவு வந்தது\nபோதாகுறைக்கு பெருமாள் தான் தமிழ் கடவுள்னு ஸ்டார் வாரத்துல போடறீங்க. :))\n இந்த தடவ இவரை கந்த கோட்டம் கூட்டிட்டு போகாதீங்க. :p\nஅதனால உங்க கேஸ் செல்லாது\nதனுர்தாசன் உய்ய வந்த ராமானுஜர் பாதங்கள் வாழி.\nநவராத்திரிக்கு 9 நாளும் சும்மா நச்சுனு பாட்டு போட்டு பின்னி இருந்தாரு.\nஉங்க சைடுல இருந்து என்ன பதிவு வந்தது\nசிவராத்திரிக்கு கொறட்டை விட்டுக்கிட்டு இருந்தியா\nஆருத்ரா அன்னிக்கு ஆப்பம் துன்னுக்கிட்டு இருந்தியா\nகந்த சஷ்டி ஆறு நாளும் கம்பு சுத்திக்கிட்டு இருந்தியா\nகிறிஸ்துமஸ் அன்னிக்கு என்ன கிண்டிக்கிட்டு இருந்த\nஅபாண்டம் பேசுறதையே பொழைப்பா வச்சிக்கிட்டுத் திரியும் உன்னை இன்னிக்கு ஒரு வழி பண்ணாம வுடப் போறதில்லடீ\nபோய் வாரியார் பெருமான் கிட்ட, மதுரகவி ஆழ்வாரைப் பத்தி பிரசங்கம் பண்ணச் சொல்லுவியா\nவேளூக்குடி சுவாமிகள் கிட்ட போயி வேப்பமரத்து அம்மன்-ன்னு பேசச் சொல்லுவியா\nவந்துட்டாங்க பெருசா, மாலவனுக்கு மட்டுமே ஆரத்தி நடக்குதுன்னு\nஎன்னிக்குமே பொங்காதவன் இன்னிக்கி பொங்கிடறேன் பாருங்க\nஓகை ஐயா, ஸ்டார்ட் பண்ணி வுட்ட நீரு எங்க போனீரு எங்க இருந்தாலும் மேடைக்கு வரவும் எங்க இருந்தாலும் மேடைக்கு வரவும்\n//போதாகுறைக்கு பெருமாள் தான் தமிழ் கடவுள்னு ஸ்டார் வாரத்துல போடறீங்க. :))//\nமுருகப் பெருமானத் தாழ்த்திப் பேசுனா மகா பாவம் அடியேன் குல தெய்வம்\nமுருகனைத் தமிழ்க் கடவுள்-ன்னு தானே சொன்னேன்\nமாயோனும் தமிழ்க் கடவுள்-ன்னு சொன்னா எதுக்கு எரியுது\nஅதுவும் தரவுகளோடு தானே முன் வைக்கிறோம்\nதரவுகளும் தரக்கூடாது, வாயும் பேசக்கூடாது, அப்படின்னு சொல்ல இங்க என்ன சர்வாதிகாரம் நடக்குது\nஇதே ஜிரா, பெருமாள் சிவன் எல்லாரும் வந்து மகுடம் காலடியில் புரள, தங்கள் தலைய முருகன் காலடியில் ஒத்தி ஒத்தி எடுத்தாங்க-ன்னு பதிவ போட்டாரு போய் இதே சவடாலை அங்க காட்டுறது தான\nஎங்களால அப்படி எல்லாம் கல்லெறிய முடியாது அப்படி எறிஞ்சா எங்க முருகன் மேலயும் அது படுமே-ன்னு அன்பினால் அமைதியா இருந்தா, ஆஃப் பாயில் போட்டு ஆப்படிக்கறீங்களா\nஅடியேனும் குமரனும் சாந்த சொரூபமா பதில் சொல்லிக்கிட்டு இருப்போம் அரைச்ச மிளகாய நல்லா அரைக்கலாம் என்பது தானே இங்க நடக்குது அரைச்ச மிளகாய நல்லா அரைக்கலாம் என்பது தானே இங்க நடக்குது அது எல்லாம் பழைய கதை அது எல்லாம் பழைய கதை இனி வேலும் மயிலும் துணை இனி வேலும் மயிலும் துணை குத்துக் குத்துக் கூர் வடி வேலால் குத்துக் குத்துக் கூர் வடி வேலால் இனி வேலோட வரேன் இருங்க\n//போய் வாரியார் பெருமான் கிட்ட, மதுரகவி ஆழ்வாரைப் பத்தி பிரசங்கம் பண்ணச் சொல்லுவியா\nவேளூக்குடி சுவாமிகள் கிட்ட போயி வேப்பமரத்து அம்மன்-ன்னு பேசச் சொல்லுவியா\nஎன்னது... ஜிரா, குமரன், கீதாம்மான்னு சொல்லிட்டிருந்தீங்க. இப்போ வாரியார் ரேஞ்சுக்கு பிரமோஷன் ஆ(க்கி)கிட்டிங்க போல :-))\nஓகை, அரைபிளேடு, அம்பி, ஆஹா ஒரு குரூப்பாத்தான் கிளம்பியிருக்காங்க போல. உங்ககிட்டயே வர்றாங்களே :-))\nஅனைத்து ஆன்மீகப் பதிவர்களையும் இது குறித்துப் பேசத் தனி மடல் அனுப்பி உள்ளேன் வவ்வால் ரவிசங்கரின் நேர்காணல்-ல கேட்டது சரி தான் வவ்வால் ரவிசங்கரின் நேர்காணல்-ல கேட்டது சரி தான் அவருக்குத் தான் நன்றி சொல்லுவேன், for belling the cat\nஎதுக்கு அவரவர் மனோதர்மப் படி எழுத உரிமை மறுக்கிறீர்கள்\nஅரியும் சிவனும் ஒன்னு-ன்னு நல்லாவே தெரியும் அறியாதவன் வாயில் மண்ணு-ன்னும் தெரியும்\nஎத்தனை முறை சொல்லி இருப்பேன், முனியே நான்முகனே முக்கண்ணப்பா-ன்னு நம்மாழ்வார் வீடு பேறு பெறும் போது சிவபெருமானையும் வேண்டிக் கொள்கிறார்-ன்னு\nஏன்டா நம்மாழ்வார் பாடினாரு-ன்னு சொல்லுற ஒரு வாரம் அவர் பாடினாருன்னு சொல்லு ஒரு வாரம் அவர் பாடினாருன்னு சொல்லு இன்னொரு வாரம் இவர் பாடினாருன்னு சொல்லு இன்னொரு வாரம் இவர் பாடினாருன்னு சொல்லு மாத்தி மாத்திச் சொல்லுடா அப்ப தான் முத்திரை குத்துவதை நிறுத்துவோம் என்று சட்டாம்பிள்ளைத்தனம் செய்வது எல்லாம் ஒன்றும் பயன் தராது\nவெளியில் தான் முத்திரை குத்தல்-ன்னா இங்கு ஆன்மீகப் பணி செய்யும் நம்மிடையேயும் ஏன் இந்த முத்திரை குத்தல்\nஎன்னிக்கும் இல்லாத அதிசயமா இருக்கே கேஆரெஸ் பொங்காதீங்க ஜோக்குக்குத் தான் சொன்னோம்-னு எல்லாம் சொல்லாதீங்க\nதியாகராஜரை, வைணவ அர்ச்சகர்கள் அவதூறு செய்ததைப் பட்டவர்த்தனமா நான் சொல்லலை மூடி மூடி மறைச்சேனா ராமர் பாலம் கட்டிக் காத்தேனா இராமானுசர் ராமர் பாலத்தைப் பத்தி என்ன சொல்லி இருப்பாரு-ன்னு பதிவு போடலை\nஆன்மீகத்தில் உள்ள தில்லைப் பிரச்சனையோ, குருவாயூர் பிரச்சனையோ...பேசவே கூடாது ஏகாத்ர தியான ஸ்வரூபத்தில் ஏகாந்த நிலையில் இருப்போம்-னு பொதுப்படை ஆக்க முடியாது\nஉஷ்ஷ்...அப்பாடா பெருமா...ஐயோ வேணாம் சாமீ...இறைவா\nச்சே....இந்தக் கூத்துல ஒரு அழகான கதை பின்னுக்குத் தள்ளப்பட்டிருச்சி\nமத்த இடத்தில் என்ன நடக்குதோ, அதே தான் இங்கயும் நடக்குது...\nஅடியேன் ரொம்ப அனுபவிச்சு எழுதினேன் இந்தப் பதிவை\n//வேதம் சுடும் வேதியர்க்கும் பாதம் சுடும்; தமிழோதி வரும் முனிவனுக்கா காத தூரம் சுடும் நாதம் சுடும், கீதம் சுடும் நாதம் சுடும், கீதம் சுடும் ஆயின், நாரணா என்றாலே அந்தச் சூடும் சுடும் ஆயின், நாரணா என்றாலே அந்தச் சூடும் சுடும்\nஆழ்வார் தப்பைத் தன் மேலயே போட்டுக்குவாரு\nபற்றே ஒன்றுமிலேன் வெறும் பாவங்கள் செய்து உழல்வேன்\nமற்றே ஒன்று அறியேன் மாதவனே எங்கள் மாயவனே...\nஇப்ப இதுக்கு ஈடா நான் இன்னொரு சைவப் பாட்டைத் தேடணும் இல்லீன்னா என் கதி அதோ கதி\nதீர்க்கதரிசிப்பா அந்த மகான் அருணகிரிநாதர்\nவலையைக் கடக்க அறியாதே-ன்னு பாடி வச்சிட்டுப் போயிருக்காரு\nவலையுலகைக் கடக்க அறியாதே-ன்னு நாயேன் இங்கிட்டு இருக்கேன்\nவிண்மீன் வாரம் உங்களைப் படுத்துதுன்னு நினைக்கிறேன். நேற்று எஸ்.கே. ஐயா ஒரு வார்த்தை சொன்னாருன்னு பொங்குனீங்க. இங்கே ஓகை ஐயா ஒரு வார்த்தை சொன்னாருன்னு பொங்குறீங்க. அவங்க சொன்னது மிகை தான் என்றாலும் நீங்களும் மிகையாகப் பொங்குகிறீர்கள் என்று தோன்றுகிறது. நிறுத்துங்கள். ஊருக்குப் போய்விட்டு வந்த பின்னால் இதனைப் பற்றி பேசலாம். அப்போதும் பேசுவதற்கு இருந்தால். உங்கள் பக்கத்து (சரி நம் பக்கத்து என்றே சொல்லுவோம்) கருத்தைச் சொல்லியாகிவிட்டது. அதற்கு பதில் வரும் வரை பேசுவோம் என்ப���ு வேண்டாம்.\nஸ்டாப் த ம்யூசிக். :-)\n(இன்னும் நான் இந்த அழகான கதையைப் படிக்கலை. பின்னூட்டங்களை மட்டும் படிச்சுக்கிட்டு இருக்கேன். கதையையும் படிக்கிறேன். )\nஜி.ராவிற்கு முருகன் மட்டுமே (தமிழ்) கடவுள். அவர் சொல்வது உண்மை இல்லைனு உங்களுக்கும் குமரனுக்கும் எண்ணம்.\nநீங்க மத்தவங்களும் (தமிழ்) கடவுள்னு சொல்றதால தான் பிரச்சனை. அதுவுமில்லாம நீங்க தொல்காப்பியத்துல இருந்து எல்லாம் எடுத்து சொன்னா மறுபடியும் பிரச்சனை தான் :-)\n(நீங்க ரெண்டு பேரும் சண்டை போடலனா போர் அடிக்கும்... அதனால நல்லா சண்டை போடுங்க:-))\nஅப்பறம் உங்க பதிவுக்கு மாதவி பந்தல்னு ஏன் பேர் வெச்சீங்கனு ஒரு நிமிஷம் யோசிச்சா உங்களுக்கே தெரியும் இது வைணவ பந்தலா இல்லை சம தர்ம பந்தலானு ;)\nஅப்பறம் உங்களை மட்டும் கேள்வி கேக்கறாங்கனு நினைக்க வேண்டாம். ஜிராவோட நான் இதைவிட நிறைய சண்டை போட்டிருக்கேன்))\n//விண்மீன் வாரம் உங்களைப் படுத்துதுன்னு நினைக்கிறேன். நேற்று எஸ்.கே. ஐயா ஒரு வார்த்தை சொன்னாருன்னு பொங்குனீங்க. இங்கே ஓகை ஐயா ஒரு வார்த்தை சொன்னாருன்னு பொங்குறீங்க//\n//வேதம் சுடும் வேதியர்க்கும் பாதம் சுடும்; தமிழோதி வரும் முனிவனுக்கா காத தூரம் சுடும் நாதம் சுடும், கீதம் சுடும் நாதம் சுடும், கீதம் சுடும் ஆயின், நாரணா என்றாலே அந்தச் சூடும் சுடும் ஆயின், நாரணா என்றாலே அந்தச் சூடும் சுடும்\nஅழகான எழுத்து. வழமையிலிருந்து மாறுபட்டு எழுதப்பட்டிருந்ததை நான் உணர்ந்தேன். அதைப் பற்றி ஒரு வார்த்தை எழுதியிருக்கலாம். ஆனால் எல்லாரும் அடிக்கும் போது கூட கொஞ்சம் சீண்டிப் பார்ப்பதில் மனது போய்விட்டது.\nகேயாரெஸ், மத்தவங்க எப்படியோ ஆனால் நான் எழுதினது நூறு விழுக்காடு அங்கதம்தான். திருவாதிரைக் களியை என்னுடன் சேர்ந்து ருசித்தவரை அப்படியெல்லாம் சொல்லிவிடுவேனா\nவேகப்பந்தாளர் சுழற்பந்து போட்டால் கில்லி கழன்றுவிடுமோ பந்தை ஆறுக்கு அனுப்ப வேண்டாமோ\nவரம்பின்றி விவாதங்கள் இதுவரை அடியேன அறிந்ததா\nஅதான் இன்னிக்கி கொஞ்சம் பொங்கிருச்சி\nஅடியேனை அருள் கூர்ந்து மன்னியுங்கள்\n உனக்கு இருக்கு நேரா வரும் போது\n அப்படியெல்லாம் சொல்லப்படாது. சொல்லி சொல்லி அடிப்பவர் துவண்டு போகலாமா\nபோகிற போக்கில் பதில் சொல்லவேண்டியதை ஏன் பரிட்சை அளவுக்கு உயர்த்துகிறீர்கள்\nசரி அப்ப்டித்தா���் என்றாலும் இந்தப் பரிட்சையில் வெல்லுங்கள் ரவி.\n//ஆனா இந்த மாதிரி நெசமாலுமே நடந்து கொண்ட ஒரு இளைஞன், பின்னாளில் ஒரு பெரிய ஆன்மீகவாதியா மாறினானாம் - அலோ, என்னை எதுக்குப் பாக்கறீங்க - அலோ, என்னை எதுக்குப் பாக்கறீங்க நான் அவன் இல்லை நான் யாருக்கும் குடையும் பிடிக்கலை\nநீங்க என்ன பெரிய ஆன்மிகவாதியா என்ன நெனைப்பு தான் பொழைப்பைக் கெடுக்குது. ஒழுங்கா உதவி குடியரசுத் தலைவர் பொழைப்பைப் பாருங்க. :-) (அதென்ன விபின்னா உதவி அதிபர்ன்னு சொல்லலாமே நெனைப்பு தான் பொழைப்பைக் கெடுக்குது. ஒழுங்கா உதவி குடியரசுத் தலைவர் பொழைப்பைப் பாருங்க. :-) (அதென்ன விபின்னா உதவி அதிபர்ன்னு சொல்லலாமே உதவி குடியரசுத் தலைவர்ன்னு சொல்லியிருக்கீங்க உதவி குடியரசுத் தலைவர்ன்னு சொல்லியிருக்கீங்க\n//அந்தக் கள்ளன் அரங்கனோ, காவிரிப் பெண் வரும் வழியிலே பாம்புப் படுக்கை விரித்துப் படுத்துக் கொண்டான்\nஇந்த மாதிரி காஞ்சிபுரத்துலயும் பண்ணுனானில்லை இந்தக் கள்வன்\n//வேதம் சுடும் வேதியர்க்கும் பாதம் சுடும்; தமிழோதி வரும் முனிவனுக்கா காத தூரம் சுடும்\n//மின்னலைப் பிடித்து, பொன்னதில் உருக்கி, மேகத்தில் துடைத்து, பெண்ணெனப் படைத்து விட்டான் அந்தப் பிரம்மன்\nஇதை எங்கேயோ கேட்ட மாதிரி இருக்கே. :-)\nஇந்தக் கதையில வர்ற காதல் தம்பதியர் பெயர் தனுர்தாசனும் ஹேரம்பாவுமா எனக்கு வேறு பெயர்கள் தானே நினைவில் இருக்கு. இனிமேல அந்தப் பெயர்களைச் சொல்லப் போறீங்கன்னு நினைக்கிறேன். அதனால முந்திரிக்கொட்டை மாதிரி இப்ப சொல்லலை. :-)\nகூடல் அழகர் என்றால் கூடலம்பதியில் இருக்கும் சுந்தரேஸ்வரரையும் சொல்லலாம்; கூடலழகரையும் சொல்லலாம். மீனாட்சி சுந்தரரைப் பற்றிப் பேசும் போது அவர்களைப் பற்றி மட்டுமே பேசுகிறோம். பெருமாளைப் பேசும் போது அவனை மட்டுமே பேசுகிறோம். அப்போதும் எமக்குக் காமாலைக் கண்ணென்று சொல்லுவீர்களா\nஅழகரசன் என்றால் சுந்தரேஸ்வரனும் அழகரசனே; சுந்தரராஜனும் அழகரசனே. அழகென்ற சொல்லுக்கு முருகா என்றும் சொல்வதுண்டு. ஒருவரைப் பற்றி சொல்லும் போது மற்றவரைச் சொல்லவில்லையே; காமாலைக் கண் என்று சொல்லுவீர்களா\nதில்லையைப் பற்றியும் தமிழ்க்கடவுளைப் பற்றியும் உள்ளத்தில் உள்ள கருத்தைச் சொன்னது இப்படி நீங்கள் பேசுவதற்குக் காரணங்களா இவற்றிற்கு உங்கள் கருத்தை��் சொல்வதோடு நிற்கலாமே. ஏன் இப்படி ஒரு மிகைப்படுத்தல்.\nஅகண்ட காவிரி அரங்கனுக்கு மாலையானாள் என்று சொன்ன போது அரனுக்கு அவள் மாலையாகவில்லை என்று சொன்னாரா காமாலைக் கண்ணபிரான் அந்தப் பக்கம் இந்தப் பக்கம் என்ற பேச்சு ஏதுக்கு\nஅகண்ட காவிரி அரங்கனுக்கு அகழி செய்தாள் என்று சொல்லும் போதெல்லாம் அடைப்புக்குறிக்குள் அவள் அரனுக்கும் சேர்த்தே அகழி செய்தாள் என்று சொல்ல வேண்டுமோ தில்லையின் ஆதிரைக்களியைப் பற்றி பேசும் போது நடராஜரை மட்டும் சொன்னீர்களா தில்லையின் ஆதிரைக்களியைப் பற்றி பேசும் போது நடராஜரை மட்டும் சொன்னீர்களா கோவிந்தராஜரையும் சொன்னீர்களா தில்லை என்னும் போது சிற்றம்பலத்தை மட்டுமே பேசுகிறீர்களே ஏன் சித்திரகூடத்தைப் பேசுவதில்லை; குறுகிய மனது - காமாலைக் கண் என்று உங்களையும் பேசட்டுமா அப்படிப் பேசுவது தான் முறையாகுமா\nஆ ஊ என்றால் ஆலிலைப் பிள்ளையும் அரங்கநாதனும் ஆராவமுதனும் ஆரத்தி பெறத்தான் செய்கிறார்கள் இப்பதிவில் - அதில் என்ன குறை எங்காவது நஞ்சுண்டானும் அம்பலநாதனும் அமுதகடேசனும் குறைத்துப் பேசப் பட்டார்களா எங்காவது நஞ்சுண்டானும் அம்பலநாதனும் அமுதகடேசனும் குறைத்துப் பேசப் பட்டார்களா அடுக்கு மொழியில் தாக்குவது எதற்கு அடுக்கு மொழியில் தாக்குவது எதற்கு இந்தப் பக்கத்து இளையவர் இளைத்தவர் என்றிருந்தீரோ\nஆளுடைய பிள்ளையின் அழகுதமிழ் பெற்ற அரன் ஆனைக்காவில் அருகிலே தான் இருக்கிறான். அவனைக் குறிக்காதது காமாலைக் கண் என்றால் கொல்லிக்காவலன் குலசேகரனின் குழைந்த தமிழ் பெற்ற திருச்சித்திர கூடத்தைக் குறிக்காதவரை என்னென்பது\nஉங்கள் பேச்சில் இருக்கும் மிகையைச் சுட்டிக்காட்டவே உங்களுக்குச் சமமாக வார்த்தையாடினேன். என் வார்த்தைகளில் இருக்கும் மிகையை மன்னித்து அருளுங்கள். எங்கள் வார்த்தைகளை விளையாட்டாக எடுத்துக் கொள்ளுங்கள். உங்கள் தமிழை நாங்கள் சுவைத்ததைப் போல் என் வார்த்தைகளிலும் ஏதேனும் சுவையிருந்தால் சுவையுங்கள். :-)\nதனுர்தாசர் தன் மனைவியாருக்கு நடை பாவாடையும் விரிப்பாரே. அதனைச் சொல்லாமல் விட்டுவிட்டீர்களே இரவிசங்கர்.\n//ஜிரா - அநூபூதி, முருகன், தெய்வானை குறித்த சர்ச்சைப் பதிவு- யாரும் கேட்பதில்லை//\nஇது முழுவதும் உண்மையில்லை. இராகவன் மார்கழி முழுவதும் திருப்பாவ���க்கு விளக்கம் கொடுத்தார். ஆனால் அடிக்கடி ஆரத்தி யாருக்கு என்று கேட்டால் ஐயமே இல்லாமல் குமரனுக்குத் தான். :-)\n//திடீரென்று இப்பொழுது இந்த 'சைவ, வைணவ' கேள்வி ஏனென்று புரியவில்லை. அந்த கேள்வி உங்களை இந்தளவு பாதித்ததும் ஏனென்றும் புரியவில்லை. :-(\nஎனக்கும் இந்தக் கேள்வி இருக்கின்றதென்றாலும் பதிவுகளைத் தாண்டியும் நடக்கும் உரையாடல்களால் என்ற காரணம் புரிகிறது.\n//போதாகுறைக்கு பெருமாள் தான் தமிழ் கடவுள்னு ஸ்டார் வாரத்துல போடறீங்க. :))\nஅம்பி. இரவிசங்கர் அப்படியா சொன்னார் அப்படி மட்டும் சொல்லியிருந்தார்னா நானும் உங்க முயூசிக்ல கலந்துக்கறேன். அவர் பெருமாளும் தமிழ்க்கடவுள்ன்னு சொன்ன மாதிரி எனக்கு நினைவு. நீங்க அவர் பெருமாள் தான் தமிழ்க்கடவுள்ன்னு சொன்னதா சொல்றீங்க\n//உங்களுக்கே தெரியும் இது வைணவ பந்தலா இல்லை சம தர்ம பந்தலானு ;)//\nசம தர்மம் ன்னா எல்லாத்தைப்பத்தியும் எழுதினாதானா\nஎல்லாருக்குமே ஒரு குறிப்பிட்ட தெய்வத்துக்கிட்ட ஈடுபாடு அதிகமா இருக்கும்தானே அப்ப அதைப்பத்தி எழுதறதுல தப்பு என்ன இருக்கு அப்ப அதைப்பத்தி எழுதறதுல தப்பு என்ன இருக்கு என் கடவுள் மட்டும்தான் கடவுள், உன் கடவுள் கடவுள் இல்லே ன்னு எப்ப சொல்கிறோமோ அப்பதான் சம தர்மம் காணாமப்போகுது.\nஆமா கேஆர்எஸ், மத்த தமிழ் தெய்வங்களா தொல்காப்பியர் சொன்ன வேந்தன் என்கிற இந்திரன், வருணன் பத்தி ஏன் எழுதல\nஅப்படா ஏதோ நம்மால ஆனது கொளுத்தி போட்டாச்சு. krs க்கு பத்து பின்னூட்டம் தேறும்\n//நீங்களும் மிகையாகப் பொங்குகிறீர்கள் என்று தோன்றுகிறது//\nஎப்போது பொங்கி என்னைப் பார்த்துள்ளீர்கள் சொல்லுங்க பார்ப்போம்\nஇப்போ, எனக்கு இந்தக் கதையின் அடுத்த பாகத்தைப் போட வேண்டுமா என்று அச்சம் தோன்றுகிறது\nஏன்னா...அதில் மறுபடியும் திருக்கண்ணழகு...உடையவர் தாழ்ந்த சாதியான உறங்கா வில்லியை அணைத்துக் கொள்வது, மற்ற உயர்சாதி வைணவச் சீடர்களின் நடத்தை கண்டு கண்டிப்பது எல்லாம் வரும்\nஉண்மையான ஆன்மீகம் கேள்வி கேட்காது அமைதி பெறும் மற்றவை எல்லாம் குழப்பவாத ஆன்மீகம், கதையில் அவிங்களைக் கண்டிக்கும் பகுதியை மட்டும் நீக்கி விட்டு எழுதுங்கள்...அதை எல்லாம் நாமே ஏன் சொல்ல வேண்டும்-ன்னு வேற பேச்சு வருகிறது\nஅதனால் பேசாமல் இந்தக் கதையை இத்துடன் Ditch செய்து விடலாம்-னு தோணுது\n குமரன் மற்றும் அனைத்து நண்பர்களும் சொல்லுங்கள்\nகதையைத் தொடர்ந்து எழுதும் படி கேட்டுக் கொள்கிறேன். முனிவாகனர் கதையிலும் நந்தனார் கதையிலும் வராதது இந்தக் கதையில் வரவில்லை. அந்தக் கதைகளை நன்கு அறிந்தவர்கள் இந்தக் கதையையும் கேட்டுக் கொள்வார்கள். முன்பு தியாகராஜர் - திருமலை கதையிலும் அர்ச்சகர்களைப் பற்றி நீங்கள் சொன்னது சிறு சலசலப்பை ஏற்படுத்தியது நினைவிருக்கிறது. ஆனால் 'சர்ச்சையில் சிக்காத ஆன்மிகப் பதிவர்' என்ற பெயர் வேண்டும் என்று விரும்பி நீங்கள் சொல்ல வந்ததைச் சொல்லாமல் விடக்கூடாது. சொல்ல வந்தவை முக்கியமா 'சர்ச்சையில் சிக்காத பதிவர்' என்ற பெயர் முக்கியமா என்று இப்போதே உங்களைக் கேட்டுக் கொள்ளுங்கள். வேண்டுமானால் அடுத்த பகுதியை ஊருக்குச் சென்று வந்த பிறகு இடலாம்.\nகதையைத் தொடர்ந்து எழுதும் படி கேட்டுக் கொள்கிறேன். //\nஉங்களுக்குச் சரின்னு தெரிவதை தயங்காமச் சொல்லுங்க கே.ஆர்.எஸ்.\n கதையை ஆரம்பிச்சா முடிச்சே ஆகணும். முடிக்கலை என்றால், கனவில் பூதம் வரும்; அப்புறம் மழையில் குடை திறக்காம சதி பண்ணும்; பரவாயில்லையா\n//வேண்டுமானால் அடுத்த பகுதியை ஊருக்குச் சென்று வந்த பிறகு இடலாம்.// ரிபீட்டு.\n//என் கடவுள் மட்டும்தான் கடவுள், உன் கடவுள் கடவுள் இல்லே ன்னு எப்ப சொல்கிறோமோ அப்பதான் சம தர்மம் காணாமப்போகுது// இதுக்கும் ரிபீட்டு. இந்து மதத்தின் (பூனை குடிச்சபோது மீசையிலிருந்து கீழே விழுந்த துளியளவு தான் எனக்கு தெரியும்) தாத்பரியம் அந்த சமதர்மம்.\n கதையை ஆரம்பிச்சா முடிச்சே ஆகணும். முடிக்கலை என்றால், கனவில் பூதம் வரும்; அப்புறம் மழையில் குடை திறக்காம சதி பண்ணும்; பரவாயில்லையா\n நான் கதையை ஆரம்பிச்சு பின்னால முடிக்காட்டா பெரிய பாவம் ன்னு சொல்ல நினச்சேன்\n//நாதம் சுடும், கீதம் சுடும் ஆயின், நாரணா என்றாலே அந்தச் சூடும் சுடும்\nஅது என்ன சூடும் சுடும் அப்படி சூடா இருக்கறதுக்கு சூடு பட்டுச்சுனா இன்னும் சூடு அதிகமா தானே ஆகும்\nஅப்படியே யாரும் கண்டுக்க மாட்டாங்கனு அடிச்சி விடறீங்களா\nஇந்த கதைலயா அந்த பெண்ணோட நகையை திருடும் போது இன்னொரு காதுல இருந்து நகையை எடுக்கட்டும்னு அவுங்க திரும்பி படுக்கறதும் அதுக்கு அவர் கணவர், இந்த நகை நம்மோடதுனு எப்படி உனக்கு அகங்காரம் வரலாம்னு கேக்கறதும் வரும்\nசரி கதையை சீக்கிரம் போடுங்க...\n கதையை ஆரம்பிச்சா முடிச்சே ஆகணும். முடிக்கலை என்றால், கனவில் பூதம் வரும்; அப்புறம் மழையில் குடை திறக்காம சதி பண்ணும்; பரவாயில்லையா\nகேக்கேபிக்குனி அக்காக்கு பயமுறுத்தவே தெரியல...\n(என்னை தவிர வேறு யாராவது) கதையை ஆரம்பிச்சி முடிக்காட்டா இந்தியா போகும் போது பக்கத்துல தூங்கிக்கிட்டே வர ஒரு ஆள் வருவான் (சுத்து வட்டாரத்துல ஒரு பொண்ணு கூட இருக்காது), தூக்கத்துல சூர்யா வருவான் (இந்த வயசுல ஜோ கேக்குதா) , ஃபிளைட்ல யாருக்கு யாரோ மட்டும் தான் போடுவாங்க.\nதிவா, பாருங்க, வெட்டிப்பயல் நான் தான் வெட்டிங்கறாரு. நீங்க என்னடான்னா என் பின்னூட்டத்தை அக்கிரமம்னு சொல்றீங்க.\nவெ.ப., நல்ல ஆசிர்வாதமாக இருக்கே. ததாஸ்து அப்புறம், சூர்யாவும் தியாவும் (ஜோவுக்கு வேறு வேலை) வந்து கனவில் தூங்க விடாமல் கேஆர் எஸ் \"மாமா\"வோடு தியா விளையாடக் கடவது. இது எப்படி இருக்கு\nவெ.ப., நான் இன்னும் பதிவே படிக்கல. கரெக்டா தெலுகு (\"சூடு\") பாயின்டா பிடித்து கேட்டதற்கு நன்றி.\n//உங்கள் தமிழை நாங்கள் சுவைத்ததைப் போல் என் வார்த்தைகளிலும் ஏதேனும் சுவையிருந்தால் சுவையுங்கள். :-)//\nகுமரன் சொற்களில் சுவைக்கு என்ன குறை\nநீங்கள் கதையைத் தொடர்வதற்கு நான் என்ன செய்யவேண்டும்\nசின்ன தப்புக்கெல்லாம் பெரிய தண்டனை குடுக்கப்பிடாது. மனசுகள் கஷ்டப்படும். உண்மையில் நான் சிறிதளவே அறிந்திருக்கும் இந்தக் கதையை உங்கள் மூலம் அறிந்து கொள்ள வெகு ஆவலாய் இருக்கிறேன். நன்றி.\n//நீ நடந்தால் நடை அழகு-ன்னு பாடுவாங்க காதலில் விழுந்த பசங்க ஆனா காதலியின் நடைக்குக் குடை பிடிச்சிக்கிட்டுப் போகும் தெகிரியம் எத்தினி பேருக்குப்பா இருக்கு ஆனா காதலியின் நடைக்குக் குடை பிடிச்சிக்கிட்டுப் போகும் தெகிரியம் எத்தினி பேருக்குப்பா இருக்கு\nபுகைப்பட வரலாற்றில் ஒரு முக்கிய போட்டோ இதுபோலுண்டு. தன் (இரண்டாம்) மனைவி கர்ப்பிணியாக இருக்கையில் ஓவியர் பாப்லோ பிக்காசோ பிரான்ஸ் கடற்கரையில் உலாச் செல்கையில் குடை பிடித்தார்:\nஇதனை சினிமா இயக்குநர் ராபெர்ட் காப்பா எடுத்த படம்\nதனுர்தாசன் கதைக்குப் பழைய பிரமாணம் மணிப்ரவாள நூல்களில் உளவோ இருந்தால் சுவையாக இருக்கும் அந்த நடை. அறியத் தாருங்கள்\n//திவா, பாருங்க, வெட்டிப்பயல் நான் தான் வெட்டிங்கறாரு. நீங்க என்னடான்னா என் பின்னூட்டத்தை அக்கிரமம்னு சொல்றீங்க.//\nநான் நினச்சா மாதிரியே (ஏறத்தாழ) பின்னூட்டம் போட்டு இருக்கீங்களே ன்னு சொன்னேன். வெட்டி யாருக்கு எப்படி பயமுறுத்தனும்னு ஆராய்ச்சி பண்ணி வெச்சு இருக்கார் போல....\n//கீதாம்மா-அவங்க ஊர் பெருமாள் கோயில் பற்றிச் சொன்னாலும், சிதம்பரநாதன் அழகை நிறைய அள்ளிக் கொட்டுவாங்க-யாரும் கேட்பதில்லை//\nஇன்னும் கதையைப் படிக்கலை, அதனால் அது சம்மந்தமான பின்னூட்டம் எதுவும் போடலை, இன்னிக்குத் தான் வந்திருக்கேன் 4 நாள் கழிச்சு, அதுக்குள்ளே குமரன் கிட்டே இருந்தும் மெயில், உங்க மெயிலும், புதிரா, புனிதமாவுக்கு அனுப்பறதே இல்லை, இதுக்கு மட்டும் அனுப்பறீங்க க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்., வரும் நாட்களில் இடும் பதிவுகள் உங்களுக்கான பதிலைச் சொல்லும் என்ற நம்பிக்கையுடன்,\nஆனால் ஒண்ணு, நான் சிதம்பரம் பத்தி எழுதினாலும், சரி, வரேன், பார்க்கலாம், வரப் போகும் பதிவுகள் பதில் கொடுக்கும்னு நம்பறேன்.\n//(மேடம், சைடு கேப்புல கிடா வெட்டி இருக்கேன், இப்போதைக்கு கண்டுகாதீங்க என்ன\nஅம்பி, இதுக்குத் தனியா இருக்கு, உங்களுக்கு ஆள் மாட்டிக்கிறதே இல்லை\n// அதுவுமில்லாம நீங்க தொல்காப்பியத்துல இருந்து எல்லாம் எடுத்து சொன்னா மறுபடியும் பிரச்சனை தான் :-) //\nபெண்ணழகு கண்ணழகு முன்னழகு பின்னழகு - இப்ப என்ன சொல்ல வறீங்க. எனக்கு புரியலை. இருந்தாலும் உங்க தமிழ் பற்று மற்றும் வலைப்பூ எனக்கு மிகவும் பிடித்திருக்கு\nஇந்த சர்ச்சைகளுக்காகத்தான் நீங்க பதிவு எழுதமாட்டேன்னு சொன்னீங்களா\nதப்பு, அவங்க மேல இல்ல... உங்க மேலதான் இருக்கு... உங்கள யாரு இப்படியெல்லாம் ரொம்ப அழகா, அனுபவப்பூர்வமா, நகைச்சுவையா எழுத சொன்னது.\nஎழுத்துல சுவராஸ்யம் சேக்கறது எல்லாருக்கும் வர்ராது. உங்க கிட்ட அது நிறைய இருக்கு.\nஅதனாலதான், எல்லாரும் அவங்க அவங்களுக்குப் புடிச்சத எல்லாத்தயும் நீங்க எழுதணும், உங்க எழுத்த படிக்கணும் அவங்களுக்கெல்லாம் ரொம்ப ஆசை.\nரொம்ப நல்ல குரல்வளம் இருக்கவங்க கிட்ட போய், எல்லாரும் அவங்களுக்குப் புடிச்ச பாட்ட நேயர் விருப்பமா கேக்கறாங்க ல்ல அந்த மாதிரிதான்.\nஇந்த சாதாரண சங்கதிய போய் ஏன் எல்லாரும் இவ்வளவு பெருசா எடுத்துக்கறீங்க ன்னு புரியல...\nநீங்க வழக்கம் போலவே, ஓய்வு நேரங்கள்ல பதிவுகளைத் தொடர்ந்து எழுதணும்னு அன்புடன் க��ட்டுக் கொள்கிறோம்.\nஅப்... அப்ப்.. அப்ப்ப்புறறறறம்ஃஃஃஃ ஒரு சின்ன விண்ணப்பம்...\nஅப்படியேஏஏஏ....... புதிரா புனிதமாவும் தொடருங்களேன்.... தயவுசெய்துஉஉஉஉ...\n தமிழும், குழந்தை மாறனும் நலமா\nரொம்ப ஊர் சுத்தல் வேலை போதாக் குறைக்கு என் விஷயம் வேற ஒன்னு போதாக் குறைக்கு என் விஷயம் வேற ஒன்னு அதான் பதிவு/தொடர்பு-ன்னு எல்லாமே கொறைஞ்சு போச்சி அதான் பதிவு/தொடர்பு-ன்னு எல்லாமே கொறைஞ்சு போச்சி\n//ரொம்ப நல்ல குரல்வளம் இருக்கவங்க கிட்ட போய், எல்லாரும் அவங்களுக்குப் புடிச்ச பாட்ட நேயர் விருப்பமா கேக்கறாங்க ல்ல அந்த மாதிரிதான்//\nநேயர் விருப்பத்தைக் கேட்கும் போது, காமாலையே பாடு-ன்னு எல்லாம் மிரட்ட மாட்டாங்க\nஇது ரெம்ப நாளிக்கி முன்னாடி முகில் இப்ப எல்லாம் நல்லவங்களா ஆயிட்டாங்க இப்ப எல்லாம் நல்லவங்களா ஆயிட்டாங்க நான் தான் பதிவே எழுதாம, கெட்டவனா ஆயிட்டேன் நான் தான் பதிவே எழுதாம, கெட்டவனா ஆயிட்டேன்\nபுதிரா புனிதமா Form மாறிக்கிட்டே இருக்கணும் கேள்வி, குறுக்கெழுத்து, ஆடியோ-ன்னு எல்லாம் போட்டாச்சி கேள்வி, குறுக்கெழுத்து, ஆடியோ-ன்னு எல்லாம் போட்டாச்சி வேற எதுனா புதுமையா யோசிக்கணும் வேற எதுனா புதுமையா யோசிக்கணும் :) ஏதாச்சும் நல்ல ஐடியாவா கொடுங்க :) ஏதாச்சும் நல்ல ஐடியாவா கொடுங்க\n/* எப்படி இருக்கீங்க முகில் தமிழும், குழந்தை மாறனும் நலமா தமிழும், குழந்தை மாறனும் நலமா\nஅனைவரும் தற்சமயம் நலம். நீங்க எப்படி இருக்கீங்க\n/* ரொம்ப ஊர் சுத்தல் வேலை போதாக் குறைக்கு என் விஷயம் வேற ஒன்னு போதாக் குறைக்கு என் விஷயம் வேற ஒன்னு அதான் பதிவு/தொடர்பு-ன்னு எல்லாமே கொறைஞ்சு போச்சி அதான் பதிவு/தொடர்பு-ன்னு எல்லாமே கொறைஞ்சு போச்சி\nம்.. சரண்யா சொன்னாங்க... போன் பேசக்கூட நேரமே இல்லையாமே உங்களுக்கு...\n/ * //ரொம்ப நல்ல குரல்வளம் இருக்கவங்க கிட்ட போய், எல்லாரும் அவங்களுக்குப் புடிச்ச பாட்ட நேயர் விருப்பமா கேக்கறாங்க ல்ல அந்த மாதிரிதான்// :)\nநேயர் விருப்பத்தைக் கேட்கும் போது, காமாலையே பாடு-ன்னு எல்லாம் மிரட்ட மாட்டாங்க\nஅய்யய்ய.... அண்ணா, இதுக்கு பேரு மிரட்டல் இல்ல.... அதீத அன்பு. சரி விடுங்க...\nஇது ரெம்ப நாளிக்கி முன்னாடி முகில் இப்ப எல்லாம் நல்லவங்களா ஆயிட்டாங்க இப்ப எல்லாம் நல்லவங்களா ஆயிட்டாங்க நான் தான் பதிவே எழுதாம, கெட்டவனா ஆயிட்டேன் நான் தான் பதிவ�� எழுதாம, கெட்டவனா ஆயிட்டேன்\nபுதிரா புனிதமா Form மாறிக்கிட்டே இருக்கணும் கேள்வி, குறுக்கெழுத்து, ஆடியோ-ன்னு எல்லாம் போட்டாச்சி கேள்வி, குறுக்கெழுத்து, ஆடியோ-ன்னு எல்லாம் போட்டாச்சி வேற எதுனா புதுமையா யோசிக்கணும் வேற எதுனா புதுமையா யோசிக்கணும் :) ஏதாச்சும் நல்ல ஐடியாவா கொடுங்க :) ஏதாச்சும் நல்ல ஐடியாவா கொடுங்க\nபத்துப்பாட்டு, எட்டுத்தொகை, கீழ்கணக்கு, மேல் கணக்கு ன்னு எவ்ளோ இருக்கே சங்க இலக்கியங்கள் ல இருந்து ஏதாவதொரு புதிர் தொடங்கலாமா சங்க இலக்கியங்கள் ல இருந்து ஏதாவதொரு புதிர் தொடங்கலாமா ;-) புழக்கத்தில் அரிதாகிப் போன தமிழ் சொற்கள்... இலக்கியங்கள் ல உவமைக்காக எடுத்தாண்ட பொருட்கள், நிலைகள்...\nயாராவது அடிச்சிடப் போறாங்க என்னய... ச்சும்மா விளையாட்டுக்கு சொன்னேன்...\n//புழக்கத்தில் அரிதாகிப் போன தமிழ் சொற்கள்... இலக்கியங்கள் ல உவமைக்காக எடுத்தாண்ட பொருட்கள், நிலைகள்...//\n எளிமையாத் தொடங்கி எழிலாக் கொண்டு போயீறலாம்\n//யாராவது அடிச்சிடப் போறாங்க என்னய... ச்சும்மா விளையாட்டுக்கு சொன்னேன்//\nஅட, புதிரா புனிதமாவே விளையாட்டு தானே\n//சங்க இலக்கியங்கள் ல இருந்து ஏதாவதொரு புதிர் தொடங்கலாமா\nஇலக்கிய வரிகள், பல தமிழ் சினிமாப் பாடல்களில் ஆளப்பட்டுள்ளது...\nகாட்டாக...திருவிளையாடல், நறுமுகையே நறுமுகையே, மனம் முந்தியதோ விழி முந்தியதோ...போன்ற பாடல்கள்...\nஇதை வச்சி ஒரு புதிர் வைக்கலாம்\nஎடுத்த எடுப்புலயே உவமை, உருவகம், நிலை, துறை, திணை-ன்னு போயீறக் கூடாது விளையாட்டு-ன்னா எல்லாருக்கும் பொதுவா இருக்கணும்-ல்ல விளையாட்டு-ன்னா எல்லாருக்கும் பொதுவா இருக்கணும்-ல்ல\n நீங்களே பந்தலில் நடத்தறீங்களா முகில்\nரெண்டு நாளா வந்து பாத்தும் எந்த பதிலும் வரவே இல்ல... என் பின்னூட்டத்துக்கு அப்புறம் எதுவும் வராது ன்னு நெனச்சேன்...\nஹா ஹா கேயாரெஸ் அண்ணன் தொடங்கினா எழில் இல்லாம இருக்குமா\n/*இலக்கிய வரிகள், பல தமிழ் சினிமாப் பாடல்களில் ஆளப்பட்டுள்ளது...\nகாட்டாக...திருவிளையாடல், நறுமுகையே நறுமுகையே, மனம் முந்தியதோ விழி முந்தியதோ...போன்ற பாடல்கள்...\nஇதை வச்சி ஒரு புதிர் வைக்கலாம்\nஎடுத்த எடுப்புலயே உவமை, உருவகம், நிலை, துறை, திணை-ன்னு போயீறக் கூடாது விளையாட்டு-ன்னா எல்லாருக்கும் பொதுவா இருக்கணும்-ல்ல விளையாட்டு-ன்னா எல்லாருக்கும் பொதுவா இருக்க��ும்-ல்ல\n நீங்களே பந்தலில் நடத்தறீங்களா முகில்\nசினிமா ல்ல பயங்கர வீக்கு, சங்க இலக்கியங்கள் ல்ல ஆர்வம் மட்டும் தான் இருக்கு.\nபோட்டி நடத்துற அளவுக்கு அறிவு இருந்தா, நான் ஏன் அண்ணா உங்கள கேக்கப்போறேன்... நானே கேள்விகள தயாரிச்சு முடிஞ்சா பதில் சொல்லுங்க பாப்போம் ன்னு உங்களுக்கு சவால் ல்ல விடுவேன்... :-)\nஉதவி வேணும் னா நெறைய செய்றேங்க அண்ணா. ஆனா, தனியா ல்லாம் நடத்த எனக்குத் தெரியாதே\nபோட்டியில கலந்துட்டு தோக்கறதுன்னா எனக்கு ரொம்ப புடிக்கும்.\nபோட்டியில முதல்ல வர்ரறது ரொம்ப ரொம்ப புடிக்கும்.\nஅப்புறம் ஒரு முக்கியமான சங்கதி. உங்களால இணையம் பக்கம் வரத்துக்கு நேரம் இருந்தா, என் முகவரிக்கோ, என் மாமாவின் மின்னஞ்சல் முகவரிக்கோ ஒரு மின்னஞ்சல் அனுப்பறீங்களா உங்க கிட்ட ஒன்னு கேக்கணும். கொஞ்சம் முக்கியமானது, உங்களுக்கு இல்ல... எனக்கு\nஎல்லே இளங்கிளியே, இன்னும் Comment-லையோ\nஎத்தனையோ சான்றோர் & தமிழ் அறிஞர்கள்\nஅத்தனை பேருக்கும் நல் வணக்கம்\nKRS - ஆன்மீகப் பதிவு எழுதுவதை நிறுத்தி விடு\n***அத்தை மகளே, போய் வரவா\n***இசை இன்பம்: தமிழில் ஊஞ்சலாடும் தியாகராஜர்\n***இவர் அக்கா, எவர் அக்கா, அவர் அக்காக் கூட்டு\n***கண்ணன் பாட்டு: கந்தன் திரு நீறணிந்தால்\n***ஆன்மீகப் பதிவர்களின் அடுத்த கட்ட ஆட்டம்\n***தமிழ்ப் பதிவர்களின் பாரதப் போர் - கீதா சாரம்\n***E=mc^2. எனவே கடவுள் இல்லை\n***E=mc^2. எனவே கடவுள் இல்லை\n***பெண்ணழகு கண்ணழகு முன்னழகு பின்னழகு\n***ஆன்மீகப் பதிவுகளால் தமிழுக்கு நன்மையா\n***தமிழ்ப் பதிவர்களின் பாரதப் போர்\n***காபி வித் அனு, தீர்த்தம் வித் KRS\nசிவராத்திரி: தீட்சிதர்களுக்கும் ஆறுமுகச்சாமி ஐயாவு...\n2008 தமிழ்மண விருதுப் பதிவுகள்...\nதேவாரம் பாடிய ஒரே பெண் - Icon Poetry\nஇனி கோயில் உண்டியலில் காசு போடாதீங்க\n* ஓம் நமோ Dash\n* திருப்பாவை For Dummies\n* யார் தமிழ்க் கடவுள்\n* சங்கத் தமிழில், தமிழ்க் கடவுள்: தரவுத் தொகுப்பு\n* இராம.கி ஐயாவின் சொல்லாய்வு - \"நாரணம்\"\n* \"நாரணம்\" தமிழ்ச் சொல்லா\n* தமிழ்க் கடவுள்: குமரனின் பதிவு & தோழன் இராகவனின் விவாதம்\n* சங்க இலக்கியத்தில் தமிழ்க் கடவுள்\n* ஆண்டாள் என்னும் பறைச்சி; \"பறை\" என்றால் என்ன\n* கோதையின் பிறந்தநாள்: \"Kissing For Dummies\"\n* ஓம் நமோ Dash: மாதவிப் பந்தலில் \"ரகசியத்\" தாலி\n* சங்கர ஜெயந்தி: சொப்பு விளையாட்டிலே கடவுள்\n* தமிழ்மணம் விருது பெற்ற காரைக்கால் அம்மையார்\n* சிதம்பரம் நடராஜர் - இனி அரசு செய்ய வேண்டியது என்ன\n* மார்கழி-24: தமிழ் அர்ச்சனை செய்யாதீங்க\n* தேவாரம்: நாயன்மார்கள் 63ஆ or 72ஆ\nகடவுள் பற்றோ, மறுப்போ இல்லாத agnostic நான். ஆனாலும் உங்கள் பதிவுகள் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு\nவெறும் திருப்பாவையையும் அர்த்தத்தையும் எழுதாம உங்க பாணில சொல்றீங்க பாருங்க.\nகுலசேகரன் படியை விட சில சமயங்களில் இலவச மிதியடிக் காப்பகம் தான் ஈர்க்கிறது\nஉங்கள் விளக்கங்களைத் தாண்டி என்னைப் படிக்க வைப்பது உங்க எழுத்துக்களில் இருக்கற நேர்மை.\nPosted by வந்தியத்தேவன் (நீர்க்குமிழி ) to மாதவிப் பந்தல் at 11:20 PM, January 06, 2009\n* தேவாரம் பாடிய \"ஒரே\" பெண் - Icon Poetry\n* ஆண்டாள் கல்யாணப் போட்டியில் வென்ற ஆண்மகன் யார்\n* இறைவனுக்கு மோட்சம் கிடைக்குமா\n* கேள்வி கேட்கலையோ கேள்வி நாத்திகன் ஆத்திகன் ஆன கதை\n - தசாவதாரம் வினாடி வினா\n* சிவலிங்கம் ச்சே \"அதை\"யா குறிக்கிறது\n* விராலிமலை முருகப் பெருமான் பிடிக்கும் சுருட்டு பீடி\n* KRS - ஆன்மீகப் பதிவு எழுதுவதை நிறுத்தி விடு\n* ***E=mc^2. எனவே கடவுள் இல்லை\n* ***யார் தமிழ்க் கடவுள்\n* ***தமிழ்ப் பதிவர்களின் பாரதப் போர்\n* இரத்த தானம் செய்யலாம்\n* 2008: இனி கோயில் உண்டியலில் காசு போடாதீங்க\n* ராமர் பாலமும், இராமானுசரும்\n - பொன்னியின் செல்வன் வினா விளையாட்டு\n* நீங்க என்ன பெரீய்ய்ய்ய பெரிய ஆழ்வாரா\n* அர்ச்சகரைத் திருத்திய அப்துல் கலாம்\nபற்பநாபன் கையில்.. என்ற வரியில்..\n பல்பம் சாக்பீஸ் விக்கிறவனா என்று சொல்வீங்க\nஇன்றும் பல்பம் சாக்பீஸ் பார்த்தா பத்மநாபன் ஞாபகம் வருகிறது;\nஇன்றும் திருப்பாவை விளக்கங்கள் மனதில் நிற்கிறது என்றால் அந்த லோக்கல் மொழியும் , எளிமையுமே காரணம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/tag/jayam-ravi-and-lakshmi-menon/", "date_download": "2018-11-17T22:13:51Z", "digest": "sha1:YY3E4W2MI6GTVKKMQGA3YBXCWY32ZL4R", "length": 4279, "nlines": 107, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "jayam ravi and lakshmi menonChennai Today News | Chennai Today News", "raw_content": "\nஜெயம் ரவியின் ‘மிருதம்’ படத்தை பார்க்க குழந்தைகளுக்கு தடை\nபேய்ப்படத்தில் நடிக்க ஒப்பந்தமான கல்லூரி மாணவி\nமாலத்தீவில் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு\nஇது பொய் வழக்கு என்பதை நிரூபிப்பேன்: டிடிவி தினகரன்\nவிடுதலை சிறுத்தைகள் ஆபத்தான கட்சி: தமிழிசை\n20 தொகுதி இடைத்தேர்தல் தமிழகத்தின் எதிர்காலத்தை தீர்மானிக்கும்: கனிமொழி\nஎங்கள் இணையத��� செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.neruppunews.com/2018/11/04/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%80%E0%AE%B0%E0%AF%86%E0%AE%A9-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3/", "date_download": "2018-11-17T22:02:07Z", "digest": "sha1:XLRSEN5P4XNK25MF3XNBIO3F2GNKV4ZF", "length": 15197, "nlines": 135, "source_domain": "www.neruppunews.com", "title": "திடீரென கர்ப்பமடைந்த மாணவி.. அதிர்ச்சியடைந்த பெற்றோர்.. விசாரணையில் வெளியான தகவல் | NERUPPU NEWS", "raw_content": "\nHome செய்திகள் இந்தியச் செய்திகள் திடீரென கர்ப்பமடைந்த மாணவி.. அதிர்ச்சியடைந்த பெற்றோர்.. விசாரணையில் வெளியான தகவல்\nதிடீரென கர்ப்பமடைந்த மாணவி.. அதிர்ச்சியடைந்த பெற்றோர்.. விசாரணையில் வெளியான தகவல்\nவேலூர் மாவட்டத்தில் பிளஸ் 1 படிக்கும் மாணவி திடீரென கர்ப்பமடைந்துள்ள சம்பவம் தொடர்பாக இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.\nவேலூர் மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளியில் 11ம் வகுப்பு படிக்கும் மாணவி, அதே பகுதியை சேர்ந்த பிரசாந்த் (25) என்பவரை காதலித்து வந்துள்ளார்.\nதனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வரும் பிரசாந்த், மாணவியை திருமணம் செய்துகொள்வதாக ஆசைவார்த்தை காட்டியுள்ளார்.\nஇதற்கு மயங்கிய மாணவி பலமுறை பிரசாந்துடன் தனிமையில் இருந்துள்ளார்.\nஇந்த நிலையில் திடீரென மாணவி கர்ப்பமடைந்திருப்பதை பார்த்த பெற்றோர் அதிர்ச்சியடைந்து, நடந்தவை பற்றி விசாரித்துள்ளனர். ஆனால் பிரசாந்த் திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.\nஇதனையடுத்து மாணவி கொடுத்த புகாரின் அடிப்படையில் பொலிஸார் வழக்கு பதிவு செய்து பிரசாந்தை கைது செய்தனர்.\nPrevious article189 பேருடன் கடலில் விழுந்து நொறுங்கிய விமான விபத்து கருப்பு பெட்டியில் இருந்த சில திடுக்கிடும் தகவல்கள்\nNext articleஇந்த ராசிக்காரர்களால் கடைசி வரை சேர்ந்து வாழ முடியாதாம்\nகடந்து சென்றது கஜா புயல்: அடுத்து வருகிறது பேத்தை புயல் பெயர் வைத்தது யார் தெரியுமா\n11 வயது சிறுமிக்கு எதிர் வீட்டு நபரால் நேர்ந்த கொடுமை: செல்போனில் இருந்த வீடியோவால் பொலிசார் அதிர்ச்சி\nமகளை உயிரோடு எரித்து கொன்ற இளம்தாய்: அடுத்து நடந்த அதிர்ச்சி சம்பவத்தின் பின்னணி\nதமிழகத்தில் பலரின் உயிரை வாங்கிய கஜா புயல் அனைவரையும் கண்கலங்க வைத்த புகைப்படம்\n தனித்தீவா�� மாறிய நகரம்- கதறும் மக்களின் வீடியோ காட்சிகள்\nவிஷப்பாம்பை கழுத்தில் போட்டு செல்பி எடுக்க முயன்ற இளைஞன் பரிதாபமாக உயிரிழந்த அதிர்ச்சி வீடியோ\nஇந்தியாவில் விஷப்பாம்பை கழுத்தில் போட்டு செல்பி எடுக்க முயன்ற இளைஞனை பாம்பு கடித்ததால், அந்த நபர் பரிதாபமாக இறந்துள்ளார். ஆந்திராவின் நெல்லூர் மாவட்டம் சூலூர் பேட்டை மங்கலம்பாடு கிராமத்தில் பாம்பாட்டி ஒருவர் தன்னுடைய பாம்பை...\nமகளுக்கு புற்றுநோய் என அறிந்த அந்த நொடி: பிரபல நடிகையின் நெஞ்சைப் பிசையும் அனுபவம்\nவிமர்சனங்களை முகம் பார்காமல் முன்வைப்பவர் நடிகை கஸ்தூரி. இதனால் பலமுறை சிக்கலிலும் சிக்கியுள்ளார். நடிகை கஸ்தூரியின் வாழ்க்கையில் மிகவும் துயரம் நிறைந்த தருணம் எதுவென குறிப்பிட்ட அவர், கண்ணீருடன் தனது மகள் பற்றி முதன்...\nஅட நம்ம ஓவியாவா இப்படி கவர்ச்சி காட்டுவது.\nபிக் பாஸ் முதல் சீசனில் போட்டியாளர்கள் கலந்து கொண்டவர்களில் ஓவியாவும் ஒருவர், பிக்பாஸ் டைட்டிலை வென்றது என்னமோ ஆரவ்தான் ஆனால் மக்களிடம் அதிக ஆதரவைப் பெற்றவர் ஓவியா தான், ஓவியாவுக்கு என ரசிகர்கள்...\nமருமகள் சொன்ன வார்த்தை..கொலை செய்து வீட்டில் புதைத்த மாமனார்-மாமியார்: அதிர்ச்சி சம்பவம்\nபிரேசிலில் மருமகளை மாமியர் மற்றும் மாமனார் சேர்ந்து கொலை செய்து வீட்டின் உள்ளே புதைத்துள்ள சம்பவம் தற்போது தெரியவந்துள்ளது. பிரேசிலின் Sao Paulo நகரத்தில் இருக்கும் Rio Pequeno பகுதியைச் சேர்ந்தவர் Marcia Martins...\nசிம்ம ராசிக்காரர்களே புதிய முயற்சிகள் எதுவும் இன்றைக்கு வேண்டாம்..\n மனிதர்களாகிய நாம் எந்த ஒரு காரியத்தை செய்வதற்கு முன்பும் நல்ல நேரம், எமகண்டம், ஆகியவற்றைப் பார்ப்பது வழக்கம்.அவ்வாறு நல்ல நேரம் பார்த்து செய்தால் தான், அந்த காரியம் நிச்சயம் வெற்றி...\nஎன்னதான் புருஷன் பொண்டாட்டியா இருந்தாலும் ஒரு எல்லை வேணாமா\nஎன்னதான் புருஷன் பொண்டாட்டியா இருந்தாலும் ஒரு எல்லை வேணாமா – வீடியோ மிஸ் பண்ணாம பாருங்கள்… இந்த வீடியோ குறித்த உங்கள் மேலான கருத்துக்களை பதிவு செய்யுங்கள். * இந்த வீடியோ உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால்,...\n10 சதுரடிக்கு மட்டும் பெய்த மழை\nமழை என்றால் பலருக்கும் பிடித்தமான ஒன்று. சிலர் அதில் ஆட்டம் போட ஆசைப்படுவர். சிலர் சூடாக டீ, காபி போன்றவையை அருந்திக்கொண்டே ரசிப்பர். இதுபோ���்ற மழையை பலவிதத்தில் ரசிப்பர். ஆனால் இந்த காணொளியில் 10அடிக்கு...\nMeToo சின்மயி தற்போது என்ன செய்கிறார் தெரியுமா\nபாடகி சின்மயி தான் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளானதாகவும் பல பிரச்சனைகளை தாண்டி வந்ததாகவும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது அனைவரும் அறிந்த ஒன்று. அவர் அளித்த பேட்டியில் செய்தியாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாமல்...\nவழக்கத்திற்கு மாறாக பானையை நோக்கி ஓடும் மக்கள்.. விளம்பரத்திற்கு கோடி கோடியாய் செலவழித்த கார்பரேட்டுகளுக்கு...\nயாழ்ப்பாண அழகியின் மீது ஏற்பட்ட காதல்… படாதபாடு படும் இளைஞர்\nதாயும், மகளும் ஒரே நாளில் ஒரே நொடியில் ஆளுக்கொரு ஆண் குழந்தை பெற்றெடுத்த அதிசயம்\nநீங்கள் எவ்வளவு அதிர்ஷ்டசாலி. தெரிந்துகொள்ள இதில் ஒரு பெட்டியை தேர்வு செய்யவும்\nஉதவுங்கள் உதவ முடியாவிட்டால் பகிருங்கள், யாரேனும் உதவக் கூடும்.\n உதவ முடியாவிட்டால் பகிருங்கள், யாரேனும் உதவக் கூடும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.news2.in/2016/08/blog-post_204.html", "date_download": "2018-11-17T21:29:16Z", "digest": "sha1:SM4RHTQGOUS5I2V3W3FINCZVZEKAA4I3", "length": 8454, "nlines": 70, "source_domain": "www.news2.in", "title": "செங்குத்துத் தோட்டம்! கார்ப்பரேட் விவசாயம் களைகட்டுது! - News2.in", "raw_content": "\nHome / உலகம் / சுற்றுச்சூழல் / செய்திகள் / தேசியம் / தொழில்நுட்பம் / விவசாயம் / செங்குத்துத் தோட்டம்\nSunday, August 28, 2016 உலகம் , சுற்றுச்சூழல் , செய்திகள் , தேசியம் , தொழில்நுட்பம் , விவசாயம்\nமக்கள்தொகை அதிகரிப்பால் அதை ஈடுகட்ட நகரமயமாக்கல் கட்டாயமாகிறது. என்னதான் வாழ்க்கை முறைகள் மாறினாலும் பணத்தைச் சாப்பிட்டு உயிர்வாழ முடியாதே. பூமி வெப்பமடைதலால் விவசாயத்துக்குத் தேவையான நீரின் அளவும் குறைந்துவிட்டது. விவசாய நிலங்களும் வேறு வழியில்லாமல் கட்டடங்களாக உருமாறிவிட்டன. எல்லாவற்றுக்கும் மாற்றாக ஒன்றைக் கண்டுபிடிக்க வேண்டும் என புதுமையியலாளர்கள் மூளையைக் கசக்கிப் பிழிந்து ஒரு யோசனையைப் பல ஆண்டுகளாக முன்வைத்து, இப்போது அதை வெற்றிகரமாகச் செயல்படுத்திக் காட்டியிருக்கிறார்கள். அதுதான் இந்த செங்குத்துத் தோட்டம் எனப்படும் Aero Farm.\nஅமெரிக்காவின் நியூயார்க் மற்றும் நியூஜெர்சி நகரங்களில் தொங்கும் தோட்டம் போல வித்தியாசமான செங்குத்தான தோட்டத்தை அமைத்திருக்கிறார்கள். தாவரங்கள் வளருவதற்கு ��ண், சூரிய ஒளி ஆகியவை அவசியம் என்கிற விதியையே தலைகீழாகப் புரட்டிப்போடும் விதமாய், மறுசுழற்சி செய்யப்பட்ட பிளாஸ்டிக் டிரேக்களில் துணிகள், எல்.இ.டி விளக்குகள், காற்றாடிகளை வைத்தே காய்கறிகளை விளைவிக்கிறார்கள். அடுக்குக்காக ஒரே இடத்தில் பல மட்டத்தில் இந்த முறை விவசாயத்தைச் செய்ய முடியும் என்பதால் குறைந்த இடமே போதுமானது. சாதாரண கீரைவகைகள் முதல் கேரட், முட்டைகோஸ், தக்காளி வரை கிட்டத்தட்ட 250 வகையான காய்கறிகளையும் இந்த முறையில் விளையவைக்க முடியும் எனச் செய்து காட்டியிருக்கிறார்கள்.\nஇதற்கு உரங்களையும், பூச்சிக்கொல்லிகளையும் பயன்படுத்தவே இல்லையாம். மண்ணில் செய்யும் விவசாயத்தை விட 95 சதவிகிதம் குறைவான நீரே பயன்படுகிறதாம். ‘1,300 ஏக்கர் நிலத்தில் விளைவிக்கப்படும் காய்கறிகளைவிட பத்து மடங்கு அதிகமாக இந்தத் தோட்டத்தின் மூலம் விளைவிக்க முடியும். மேலும் வருடத்திற்கு 900 டன் காய்கறிகளை உற்பத்தி செய்து அனுப்பலாம்’ எனவும் நம்பிக்கைத் தெரிவிக்கிறார் இந்தத் தோட்டத்தை உருவாக்கியவர்களில் ஒருவரான டேவிட் ரோசன்பெர்க்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nNews2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.\nகாந்தியை சுட்டு கொன்ற கோட்சேவின் வாக்குமூலம், ஒவ்வொரு இந்தியனும் தெரிந்துகொள்ளுங்கள்.\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\nவீட்டுக் கடன்: மானியம் ரூ.2 லட்சம் பெறுவது எப்படி\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\nதர்மபுரியில் 30 மாணவிகளிடம் உல்லாசமாக இருந்த மூன்று பேர் கைது\nஇயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிப்பு\nவிழுப்புரம்: பா.ஜ.க. பிரமுகர் ரவுடி ஜனா வெட்டிக்கொலை\nகோயம்பேட்டில் 300,500,1000 என கூவி, கூவி அழைக்கும் அழகிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/amp/videos/news-programmes/sarvadesa-seithigal/21829-sarvadesa-seithigal-09-08-2018.html?utm_source=site&utm_medium=social&utm_campaign=social", "date_download": "2018-11-17T22:13:22Z", "digest": "sha1:CBSB5IWUA7D3YZ2CWHCPCO5DEOJFGMYJ", "length": 3836, "nlines": 63, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "சர்வதேச செய்திகள் - 09/08/2018 | Sarvadesa Seithigal - 09/08/2018", "raw_content": "\nசர்வதேச செய்திகள் - 09/08/2018\n“பெத்த புள்ளையா வளர்த்த மரங்களெல்லாம்...” கண்ணீர் விடும் டெல்டா மக்கள்\n‘காதல்’ பட பாணியில் பெண்ணை அழைத்து வந்த குடும்பத்தார் - ஆணவ படுகொலையில் தகவல்\n‘வாராய்..நீ வாராய்’- அழிக்க முடியாத பாடலைத் தந்த திருச்சி லோகநாதன்\n“கஜா புயல்” - உயிரிழந்தோர் எண்ணிக்கை 46 ஆக அதிகரிப்பு\n” - ‘திமிரு புடிச்சவன்’ மீது ராஜேஷ்குமார் கதை திருட்டு புகார்\n'பெண்ணியவாதிகளை சபரிமலைக்கு அழைத்துச் செல்ல முடியாது' டாக்ஸி ஓட்டுநர்கள் முடிவு\nஇந்த ராக்கெட்தான் இஸ்ரோவின் 'பாகுபலி'\nரஜினி எல்லாவற்றையும் தெரிந்திருக்க வேண்டுமா \nஇந்தியாவின் பெருமையா ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் \nவானிலை அறிவிப்புகளை கிண்டல் செய்யாதீர்கள்\nபுதிய விடியல் - 17/11/2018\nஇன்றைய தினம் - 16/11/2018\nபுதிய விடியல் - 15/11/2018\nரோபோ லீக்ஸ் - 17/11/2018\nநேர்படப் பேசு - 17/11/2018\nஅக்னிப் பரீட்சை - 17/11/2018\nஉழவுக்கு உயிரூட்டு - 17/11/2018\nவரலெட்சுமி உடன் பிரத்யேக நேர்காணல் | 14-10-2018\nஈஸ்டர் தீவு - 02-09-2018\nபுதியதலைமுறையின் தனித்துவ தடங்கள் -2018\nகருணாநிதி காந்தக்குரல் | 07/08/2018\nகருணாநிதி காந்தக்குரல் | 29/07/2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/sports/239-lord-vishnu-cover-photo-row-non-bailable-warrant-against-ms-dhoni.html?utm_source=site&utm_medium=article_pre_nxt_btm&utm_campaign=article_pre_nxt_btm", "date_download": "2018-11-17T21:44:06Z", "digest": "sha1:YLRRGAOY3B73DB3ZZSBVH6TJPDVYWD7I", "length": 9264, "nlines": 89, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் தோனி நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவு | Lord Vishnu Cover Photo Row non-bailable warrant against MS Dhoni", "raw_content": "\nமாலத்தீவு அதிபர் பதவியேற்பு விழாவில் பங்கேற்க மாலேவுக்கு சென்ற இந்திய பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு\nமுன்னெச்சரிக்கை நடவடிக்கையாக லட்சத்தீவுகள் கடல் பகுதிக்கு மீன்பிடிக்க மீனவர்கள் செல்ல வேண்டாம் - கஜா புயலை தொடர்ந்து அரபிக் கடலில் புதிதாக புயல் உருவாவதால் அவசர கட்டுப்பாட்டு மையம் அறிவுறுத்தல்\nகஜா புயலால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 46 ஆக அதிகரித்தது\nகஜா புயலால் தமிழகம் முழுவதும் உயிரிழந்தோர் எண்ணிக்கை மதியம் 2 மணி நிலவரப்படி 40ஆக அதிகரிப்பு\nவேதாரண்யம் அருகே 35க்கும் மேற்பட்ட கிராமங்களில் தொலைத்தொடர்பு சேவைகள் முழுவதும் பாதிப்பு\nகஜா புயலால் கடுமையாக பாதிக்கப்பட்ட வேதாரண்யம் தனித்தீவாக காட்சியளிக்கிறது\nகடற்கரையில் உள்ளவர்களை கலைந்து செல்ல அறிவுறுத்துமாறு காவல்துறைக்கு பேரிடர் மேலாண்மைத் துறை உத்தரவு\nஇந்திய கிரிக்கெட் அணி கேப்டன் தோனி நீத��மன்றத்தில் ஆஜராக உத்தரவு\nஇந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் தோனி வரும் பிப்ரவரி 25 ஆம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என ஆந்திரா மாநிலம் அனந்தபூர் மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nசில மாதங்களுக்கு முன் பத்திரிக்கையொன்றில், தோனியை இந்து கடவுளைப்போன்று சித்தரித்து படம் வெளியானது. இது இந்துக்களின் மத நம்பிக்கையை புண்படுத்துவதாக விஷ்வ இந்து பரிஷித்தைச் சேர்ந்த சியாம் சுந்தர் என்பவர் வழக்கு தொடுத்திருந்தார்.\nவழக்கை விசாரித்த அனந்தபூர் மாவட்ட நீதிமன்ற நீதிபதிகள், இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் தோனி மற்றும் சம்பந்தப்பட்ட பத்திரிக்கையின் ஆசிரியர் ஆகியோரை நேரில் ஆஜராக உத்தரவிட்டுள்ளனர்\nகிருஷ்ணகிரி அணையிலிருந்து 2-ம் போக சாகுபடிக்கு தண்ணீர் திறப்பு\nஜல்லிக்கட்டுக்கு நிபந்தனைகளுடன் அனுமதி: அறிவிக்கை விவரம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nபுயல் பாதிப்பை பார்வையிட வந்த அதிகாரிகள் சிறைபிடிப்பு - 5 வாகனங்களுக்கு தீ வைப்பு\n‘காதல்’ பட பாணியில் பெண்ணை அழைத்து வந்த குடும்பத்தார் - ஆணவ படுகொலையில் தகவல்\n“அதிகாரிகள் வந்து பார்வையிடவில்லை” புதுக்கோட்டை மக்கள் போராட்டம்\nகஜா புயல் தாக்கம் - வேதாரண்யம் பகுதியில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு\n” - ‘திமிரு புடிச்சவன்’ மீது ராஜேஷ்குமார் கதை திருட்டு புகார்\nடப்பிங் சங்கத்தில் இருந்து நீக்கப்பட்டார் சின்மயி \nகோவில் சீரமைப்பு பணிகள் குறித்து அரசே முடிவு செய்யும் - உயர்நீதிமன்றம்\n“பெத்த புள்ளையா வளர்த்த மரங்களெல்லாம்...” கண்ணீர் விடும் டெல்டா மக்கள்\n“சென்னைக்கு மட்டும்தானா உங்கள் மனிதநேயம்” - ஒரு உண்மை கடிதம்\n“பெத்த புள்ளையா வளர்த்த மரங்களெல்லாம்...” கண்ணீர் விடும் டெல்டா மக்கள்\n‘காதல்’ பட பாணியில் பெண்ணை அழைத்து வந்த குடும்பத்தார் - ஆணவ படுகொலையில் தகவல்\n‘வாராய்..நீ வாராய்’- அழிக்க முடியாத பாடலைத் தந்த திருச்சி லோகநாதன்\n“கஜா புயல்” - உயிரிழந்தோர் எண்ணிக்கை 46 ஆக அதிகரிப்பு\n” - ‘திமிரு புடிச்சவன்’ மீது ராஜேஷ்குமார் கதை திருட்டு புகார்\n'பெண்ணியவாதிகளை சபரிமலைக்கு அழைத்துச் செல்ல முடியாது' டாக்ஸி ஓட்டுநர்கள் முடிவு\nஇந்த ராக்கெட்தான் இஸ்ரோவின் 'பாகுபலி'\nரஜினி எல்லாவற்றையும் தெரிந்திருக்க வேண்டுமா \nஇந்தியாவின் பெருமையா ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் \nவானிலை அறிவிப்புகளை கிண்டல் செய்யாதீர்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nகிருஷ்ணகிரி அணையிலிருந்து 2-ம் போக சாகுபடிக்கு தண்ணீர் திறப்பு\nஜல்லிக்கட்டுக்கு நிபந்தனைகளுடன் அனுமதி: அறிவிக்கை விவரம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/sports/33710-teenage-archer-escapes-death-after-arrow-pierces-her-neck.html?utm_source=site&utm_medium=article_pre_nxt_btm&utm_campaign=article_pre_nxt_btm", "date_download": "2018-11-17T21:22:23Z", "digest": "sha1:5CRWOCOFZWYLGS54NL6LEJRDJ6B3NW77", "length": 9189, "nlines": 89, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "வில்வித்தை பயிற்சி: வீராங்கனையின் கழுத்தில் பாய்ந்தது அம்பு! | Teenage archer escapes death after arrow pierces her neck", "raw_content": "\nமாலத்தீவு அதிபர் பதவியேற்பு விழாவில் பங்கேற்க மாலேவுக்கு சென்ற இந்திய பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு\nமுன்னெச்சரிக்கை நடவடிக்கையாக லட்சத்தீவுகள் கடல் பகுதிக்கு மீன்பிடிக்க மீனவர்கள் செல்ல வேண்டாம் - கஜா புயலை தொடர்ந்து அரபிக் கடலில் புதிதாக புயல் உருவாவதால் அவசர கட்டுப்பாட்டு மையம் அறிவுறுத்தல்\nகஜா புயலால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 46 ஆக அதிகரித்தது\nகஜா புயலால் தமிழகம் முழுவதும் உயிரிழந்தோர் எண்ணிக்கை மதியம் 2 மணி நிலவரப்படி 40ஆக அதிகரிப்பு\nவேதாரண்யம் அருகே 35க்கும் மேற்பட்ட கிராமங்களில் தொலைத்தொடர்பு சேவைகள் முழுவதும் பாதிப்பு\nகஜா புயலால் கடுமையாக பாதிக்கப்பட்ட வேதாரண்யம் தனித்தீவாக காட்சியளிக்கிறது\nகடற்கரையில் உள்ளவர்களை கலைந்து செல்ல அறிவுறுத்துமாறு காவல்துறைக்கு பேரிடர் மேலாண்மைத் துறை உத்தரவு\nவில்வித்தை பயிற்சி: வீராங்கனையின் கழுத்தில் பாய்ந்தது அம்பு\nவில்வித்தை பயிற்சியின்பொழுது இளம் வீராங்கனையின் கழுத்தில் அம்பு பாய்ந்தது.\nமேற்கு வங்காள மாநிலம் பிர்பும் மாவட்டத்தில் போல்பூர் நகரில் வில்வித்தை பயிற்சி மையம் உள்ளது. இங்கு பசில்லா காட்டுன் என்ற இளம் வீராங்கனைகள் பயிற்சி பெற்று வருகிறார். நேற்று 3 வீராங்கனைகள் பயிற்சி மேற்கொண்டனர். அவர்களில் ஜுவல் ஷேக் என்ற வீரர், இலக்கை குறி வைத்து அம்பை எய்தார். அப்போது எதிர்பாரதவிதமாக பசில்லா திடீரென அதன்முன் வந்தார். இதில் அம்பு அவர் வலது காதுக்குக் கீழே கழுத்தில் பாய்ந்தது. உடனடியாக அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அறுவை சிகிச்சை நடந்தது. அவரது நிலைமை சீராக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.\nகனமழையால் மூழ்கிய பயிர்கள்: விவசாயிகள் வேதனை\nகாலாவுக்கு முன்னர் '2.0' திரைக்கு வரும்: ரஜினிகாந்த்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஅரசுப் பள்ளியில் ஆங்கிலம் பேசும் பயிற்சி ஏன் நடத்தக்கூடாது\nபாலியல் புகார் கூறப்பட்ட கபடி பயிற்சியாளர் தற்கொலை\nபாலியல் துன்புறுத்தலில் இருந்து தப்பிக்க என்ன வழி: ட்விட்டர் சர்வே முடிவு\n'விராட் கோலிக்கு மனச் சோர்வு' போட்டுடைத்த ரவி சாஸ்திரி\n'ரவி சாஸ்திரி போய் பின்னாடி நில்லுங்க' சவுரவ் கங்குலி காட்டம்\nநடைபயிற்சி சென்ற முதியவர் கடத்தல் - உளவுத்துறைபோல் நடித்து நகை பறிப்பு\n“ரவிசாஸ்திரி கமெண்ட்ரி சொல்லதான் சரிபடுவார்” - முன்னாள் வீரர் பஞ்ச்\nவானொலி மூலம் மாணவர்களுக்கு ஆங்கிலம் கற்பிப்பு\nகொத்தடிமையாய் இருந்து உதவியாசிரியரான கதை.. - ரியல் ‘வாகைசூட வா’\n“பெத்த புள்ளையா வளர்த்த மரங்களெல்லாம்...” கண்ணீர் விடும் டெல்டா மக்கள்\n‘காதல்’ பட பாணியில் பெண்ணை அழைத்து வந்த குடும்பத்தார் - ஆணவ படுகொலையில் தகவல்\n‘வாராய்..நீ வாராய்’- அழிக்க முடியாத பாடலைத் தந்த திருச்சி லோகநாதன்\n“கஜா புயல்” - உயிரிழந்தோர் எண்ணிக்கை 46 ஆக அதிகரிப்பு\n” - ‘திமிரு புடிச்சவன்’ மீது ராஜேஷ்குமார் கதை திருட்டு புகார்\n'பெண்ணியவாதிகளை சபரிமலைக்கு அழைத்துச் செல்ல முடியாது' டாக்ஸி ஓட்டுநர்கள் முடிவு\nஇந்த ராக்கெட்தான் இஸ்ரோவின் 'பாகுபலி'\nரஜினி எல்லாவற்றையும் தெரிந்திருக்க வேண்டுமா \nஇந்தியாவின் பெருமையா ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் \nவானிலை அறிவிப்புகளை கிண்டல் செய்யாதீர்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nகனமழையால் மூழ்கிய பயிர்கள்: விவசாயிகள் வேதனை\nகாலாவுக்கு முன்னர் '2.0' திரைக்கு வரும்: ரஜினிகாந்த்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supeedsam.com/?p=61661", "date_download": "2018-11-17T22:25:56Z", "digest": "sha1:QEHA7VO4S4MHKYT22IKKBHJ4TNRENWBK", "length": 6858, "nlines": 78, "source_domain": "www.supeedsam.com", "title": "உலக பல்கலைக்கழகங்களுக்கிடையிலான மரதன் போட்டிகளில் கலந்து கொள்ள மட்டு இளைஞன் சுவிஸ் செல்கின்றான். | சுபீட்சம் - Supeedsam", "raw_content": "\nஉலக பல்கலைக்கழகங்களுக்கிடையிலான மரதன் போட்டிகளில் கலந்து கொள்ள மட்டு இளைஞன் சுவிஸ் செல்கின்றான்.\nசுவிஸ்லார்ந்து (switzerland )நாட்டில் எதிர்வரும் மாதம் ஏழாம் திகதி இடம்பெற இருக்கும் (world university cross conutry Race 2018 ) உலக பல்கலைக்கழகங்களுக்கிடையிலான மரதன் போட்டிகளில் கலந்து கொள்ள இலங்கை பல்கலைக்கழகங்கள் சார்பாக மண்முனை மேற்கு பிரதேச காஞ்சிரங்குடா கிராமத்தைச்சேர்ந்த இளைஞன் கோ.கோகுலநாதன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.\nகிழக்கு பல்கலைக்கழக கலைப்பீட மாணவனான கோகுலநாதன் மட்டக்களப்பு முனைக்காடு கிராமத்தினை பூர்விகமாகக்கொண்டவர். இவர் கன்னன்குடா கண்ணகி இளைஞர் கழகத்தின் அங்கத்தவராக கடந்த காலத்தில் பல போட்டிகளில் பங்குபற்றிவருகிறார்.\nஇவர் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ளூர் மரதன் போட்டிகளிலும், 800M, 1500M, 10000M ஓட்டப்பிரிவுகளிலும் தனெக்கென தனி இடத்தினை தக்கவைத்துள்ளதோடு பிரதேச, மாவட்ட, தேசிய ரீதியிலான போட்டிகளில் பங்குபற்றி சிறப்பாக திறமைகளைவெளிப்படுத்தி வருகின்ற வீரர்.\nஅண்மையில் பேராதனை பல்கலைகழகத்தில் நடைபெற்ற தெரிவுப்போட்டியில் பங்குபற்றி வெற்றி பெற்றதன் மூலம் இந்த வாய்ப்பினை பெற்றுள்ளார்.\nஇவருடன் யாழ்ப்பாணம் , ஜயவர்தனபுர,சபரகமுவ பல்கலைக்கழக மாணவர்ககள் மூவர் தெரிவாகி உள்ளமையும் குறிப்பிடத்தக்கது\nஇவரின் திறமையை பாராட்டிய முனைப்பு நிறுவனத்தினர் அவரை அண்மையில் மட்டக்களப்பு முனைப்பு காரியாலயத்தில் சந்தித்து அவரின் தேவைகளை கேட்டறிந்து சில ஊக்குவிப்புக்களையும் மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.\nPrevious articleகிழிந்த நாணயத்தாள்களை எதிர்வரும் 31 ஆம் திகதிக்கு முன்னர்மாற்றிக் கொள்ளுங்கள்\nNext articleபால்சேகரிப்பு நிலையம் சுற்றுமதில் இல்லாமல் பற்றைக்காடுகளுடன்\nவியாழேந்திரன் நாடாளுமன்ற பதவியிலிருந்தும் நீக்கப்படுவார்\nவாகரையில் வெள்ளத்தால் சேதமடைந்த வீதிகளை புனரமைக்கும் தவிசாளர்\nசுண்டங்காய் கால் பணம், சுமை கூலி முக்காற்பணம்\nபாராளுமன்றத்தில் ஸ்ரீநேசன் எம் பி ,பிரதி சுகாதார அமைச்சர் பைசல் காசிம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://malvorlagen-seite.de/ta/stadt-land-fluss-cocktail/", "date_download": "2018-11-17T22:19:18Z", "digest": "sha1:YZ5KH6TF6MHX4EG45XPTQUQS5EFFGHHL", "length": 15740, "nlines": 161, "source_domain": "malvorlagen-seite.de", "title": "சிட்டி லேண்ட் ரிவர் தீர்வுகள் வகை காக்டெய்ல்", "raw_content": "\nபதிவிறக்க இலவச நிறங்களை பக்கங்கள்\nநகரம் நாடு ஆறு தீர்வுகள் காக்டெய்ல்\nசிட்டி காணி நதி விதிகள் மிகவும் எளிய மற்றும் விரைவான விளக்கங்களைக் கொண்டுள்ளன: நகரம், நிலம், ஆற்று விளையாடுவதற்கு நீங்கள் 2 அல்லது அதற்கு மேற்பட்ட வீரர்கள் தேவை. ஒவ்வொரு வீரர் DINA-4 காகித மற்றும் ஒரு பேனா ஒரு வெற்று தாள் வேண்டும். பின்னர் நீங்கள் விளையாட விரும்பும் ஒரு பொருத்தமான வகை. இன்னும் அசாதாரண தலைப்புகளில் நீங்கள் இங்கே உங்கள் மாதிரி தீர்வுகளை காண்பீர்கள்\nநகரம் நாடு ஆறு தீர்வுகள் காக்டெயில்ஸ் A to Z\nB உடன் காக்டெய்ல்: பிளாக் ரஷியன், வாழை திருப்பு, ப்ளூ ஹவாய்\nநகரம் நாடு ஆறு தீர்வுகள் காக்டெய்ல்\nகாக்டெய்ல் டி உடன்: டாய்விரே, டீ ப்ளூ சீ, ட்ரீட்கேட்சர்\nமின்னுடனான காக்டெய்ல்: எல் டையப்லோ, எல்டாரடோ, ஸ்டிராபெரி கைபிரினா\nஃப்ளெசென் டாய்கிரீ, ஐந்தாவது அவென்யூ, புளோரிடா ஸ்லிங்\nG உடன் காக்டெய்ல்: கிராச்போப்பர், ஜின் டோனிக், கிரீன் சம்மர்\nH உடன் காக்டெய்ல்: சூறாவளி, ஹார்வி வால் பேங்கர், ஹவானா ஃபிராம்பயேசா\nகாக்டெய்ல் வித் ஐ: ஐரிஷ் காபி, தீவு ராணி\nJ உடன் ஜானிக்கா கிரீன், ஜாக் காலின்ஸ், ஜங்கிள் ஜூஸ்\nகேக்கைக் கொண்டு கே காக்டெய்ல்: கமிகாஸ், கிர் ராயல், கிவி சன்செட்\nலிக் ஷோரி, லேடில்கில்லர், லவ் லைனர்\nஎம் உடன் காக்டெய்ல்: மன்ஹாட்டன் டெய்கிரி, மலிபு சன்ரைஸ், மோஜிடோ\nஎன்னுடன் கூடிய காக்டெய்ல்: நெக்ரோனி, நோர்டிக் கோடை\nஓ காக்டெய்ல் ஓ: ஓஷன் டிரைவ், ஆரஞ்சு டிலைட்\nபிக் கோலடில் உள்ள காக்டெய்ல், பீச் ஸ்லாங், பிளாண்டர்ஸ் பஞ்ச்\nஆர்: ரஸ்டி ஆணி, ரமஜோட்டி சோர், ரம்மி டூடி\nஎஸ் உடன் சிட்க்டில்: சிங்கப்பூர் ஸ்லிங், செக்ஸ் ஆன் தி பீச், ஸ்வீட் டெம்ப்டேஷன்\nடெக்யுலா சன்ரைஸ், டாம் காலின்ஸ், சிக்கல் ஷூட்டர்\nU உடன் காக்டெய்ல்: யூனியன் ஜேக், அல்ட்ரா வயலட்\nவிருந்து கொண்ட காக்டெய்ல்: விர்ஜின் கொலாடா, வனிலா ஹாப்பர்\nவெள்ளை காக்டெய்ல்: வெள்ளை ரஷியன், விஸ்கி ஹைபால், ஓட்கா ஸ்லிங்\nஎக்ஸ்: Xurinha உடன் காக்டெய்ல்\nY உடன் காக்டெய்ல்: மஞ்சள் பறவை, மஞ்சள் ஸ்டார்\nZ உடன் Cocktail: சோம்பை, ஜில்லெஸ் டிரீம்\nசிட்டி லேண்ட் ரிவர் கம்பெனி காலியாக பி.டி.எஃப்\nவார்ப்புரு நகரின் நதி கிராஃபிக்காக\nஎங்களை தொடர்பு கொள்ள தயங்கநீங்கள் சிட்டி நாட்டின் ஆறு புதிய அசாதாரண தலைப்புகள் கருத்துக்கள் இருந்தால்.\nசிட்டி காணி ஆற்று தீர்வுகள் நிலம்\nசிட்டி காணி நதி தீர்வுகள் நதிகள்\nநகர நில நதி தீர்வுகள் கார் பிராண்ட்\nசிட்டி காணி ஆற்று தீர்வ���கள் தொழில்\nநகரம் நாட்டின் ஆற்றின் தீர்வுகளை பிரபலப்படுத்துகிறது\nசிட்டி காணி ஆற்று தீர்வுகள் உணவு\nநகரம் நாட்டின் ஆறு தீர்வுகள் நிறங்கள்\nசிட்டி லேண்ட் ரிவர் சோலன்ஸ் திரைப்படம்\nநகரம் நாட்டின் ஆறு தீர்வுகள் இசை கருவி\nநகர நில நதி தீர்வுகள் ஆடைகள்\nநகரம் நாட்டின் ஆறு தீர்வுகள் ஃபேஷன்\nநகரம் நாடு ஆறு தீர்வுகள் பெயர்\nஒரு கருத்துரையை Antworten abbrechen\nஉங்கள் மின்னஞ்சல் முகவரி வெளியிடப்பட்ட முடியாது. தேவையான புலங்கள் குறிக்கப்பட்டிருக்கும் * சிறப்பித்துக்.\nகுழந்தைகள் பற்றி மேற்கோள் | நகரம் நாட்டை ஆற்றுகிறது & வார்ப்புருக்கள் | ஜெர்மனி 16 மாநிலங்கள் | அமெரிக்கா கூறுகிறது | பெற்றோர்கள் & காதலர்கள் இருங்கள் | sauna | ஒன்றாக மழை எடுத்து | சிற்றின்ப கவிதைகள் | தாய்ப்பால் குழந்தை | நோய்த்தடுப்பு மருந்து | விசித்திர வினாடி வினா | மல்லிகை | நெருப்பு வைத்து | சூரிய கிரகணம் | நீரின் சுழற்சி | குழந்தைகள் பிரச்சினைகள் | உலக வரைபடம் |\nதொடர்பு | முத்திரையில் | தனியுரிமை | பதிப்புரிமை | ↑ மேல் ↑ | Startseite\nகுழந்தைகள் பக்கங்களை வண்ணம் பூசவும்\nபிரபலமான கட்டிடங்கள் & இடங்கள்\nபல்வேறு நோக்கங்கள் வரிசையாக்கம் செய்யப்படவில்லை\nகொண்டாட்டங்கள் & விடுமுறை நாட்கள்\nகாதல் மற்றும் காதல் இருக்கும்\nஃபேஷன் மற்றும் பேஷன் டிசைன்\nசீட் இசை மற்றும் பாடல் குழந்தைகள் பாடல்கள்\nதாள் இசை மற்றும் பாடல் வரிகள் கிறிஸ்துமஸ் கேரோல்ஸ்\nபள்ளி & மழலையர் பள்ளி\nநிறம் பக்கங்கள் / வயதுவந்த வண்ணம் பக்கங்கள்\nபெரியவர்களுக்கான வண்ணமயமான பக்கங்கள் Mandalas\nபெரியவர்களுக்கான பக்கங்கள் பக்கங்களை வண்ணம் பூசும்\nவரும் - ஹெட்டி போன்ற - ஹென்றி போல இருங்கள்\nஎப்படி வரைய வேண்டும் ... நாய், ரோஜா அல்லது யூனிகார்ன்\nகுடும்ப குழந்தைகள் & வாழ்க்கை முறை\nகுழந்தை, கர்ப்பம் மற்றும் பிரசவம்\nகல்வி, மழலையர் பள்ளி மற்றும் பள்ளி\nசுகாதார மற்றும் ஆரோக்கியமான ஊட்டச்சத்து\nகுழந்தைகள் பிறந்தநாள், விடுமுறை நாட்கள் & விடுமுறை நாட்கள்\nநகைச்சுவை - வேடிக்கையான கூற்றுகள் கொண்ட படங்கள்\nமீடியா எழுத்தறிவு - இணையம் மற்றும் ஸ்மார்ட்போன் எதிராக புத்தகங்கள்\nகூட்டு - பாலுறவு & சிற்றிதழ்\nசுற்றுலா, விடுமுறை மற்றும் புவியியல்\nஆரோக்கியம், அழகு & உணவு\nஅபார்ட்மெண்ட், வீடு மற்றும் தோட்டம்\nமேற்கோள்கள், சொற்கள், வி��்டம் & அபோரிஸ்சம்\nஇலையுதிர்காலத்தில் மற்றும் குளிர்காலத்தில் மூலம் ஆரோக்கியமான | சுகாதார முன்னெச்சரிக்கை\nஉலகின் சிறந்த உணவு: மெக்ஸிக்கோ\nமயக்கும் யுனிகார்ன் - வண்ணமயமான பக்கங்கள் மற்றும் பல\nஹாலோவீன்: கதை, விருப்ப மற்றும் பூசணி விளக்கு\nகுளியல் பந்துகளை நீங்களே செய்யுங்கள் ஆரோக்கியம் DIY\nஇணையத்தள அணுகல் / மார்க்கெட்டிங் பகுப்பாய்வுக்கு இந்த வலைத்தளம் குக்கீகளை பயன்படுத்துகிறது. இணையதளம் பயன்படுத்த தொடர்ந்து, நீங்கள் இந்த பயன்பாடு ஒப்புக்கொள்கிறீர்கள். குக்கீகளைப் பற்றியும், உங்கள் சாத்தியக்கூறைப் பற்றிய தகவலும்\nபதிவிறக்க இலவச நிறங்களை பக்கங்கள் தனியுரிமை கொள்கை பெருமையுடன் மூலம் இயக்கப்படுகிறது வேர்ட்பிரஸ்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/health/food/2017/surprising-benefits-red-beans-018328.html", "date_download": "2018-11-17T22:15:03Z", "digest": "sha1:5F26N7PINFOPBRNF5SAENWWBMUKDPTCD", "length": 21723, "nlines": 165, "source_domain": "tamil.boldsky.com", "title": "ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைத்திருக்கும் ரெட் பீன்ஸ் பற்றித் தெரியுமா ? | Surprising benefits of red beans - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைத்திருக்கும் ரெட் பீன்ஸ் பற்றித் தெரியுமா \nரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைத்திருக்கும் ரெட் பீன்ஸ் பற்றித் தெரியுமா \n சிகப்பு காராமணி என்றும் கிட்னி பீன்ஸ் என்றும் இதனை அழைக்கிறார்கள். இதற்கென்ற தனி சுவையை கொண்டிருக்கும் இந்த வகை பீன்ஸ் கிட்னி வடிவத்தில் இருக்கும்.\nஇதில் பொட்டாசியம்,மெக்னீசியம்,இரும்பு மற்றும் ப்ரோட்டீன் நிறைந்திருக்கிறது.சைவ உணவு சாப்பிடுபவர்களுக்கான சிறந்த மாற்று உணவு இது. அதோடு இது பல்வேறு தொற்றுகளை எதிர்த்து போராடிடும் ஆற்றலையும் கொண்டது.\nஇதைத் தாண்டி இந்த ரெட் பீன்ஸ் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் நமக்கு கிடைக்கிறது என்பதை பார்க்கலாம்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஇன்று உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும் ஓரு நோய் என்றே சொல்லலாம்.இதில் மக்னீசியம் நிறைந்திருக்கிறது இது சிறந்த ஆண்ட்டி ஆக்ஸிடண்டாக செயல்பட்டு நம் உடலில் இருக்கும் செல்களை பாதுகாக்கிறது. இதில் விட்டமின் கேவும் இருப்பதால் ஆக்ஸிடேடிவ் ஸ்டரஸிலிருந்த��ம் இது நம்மை காப்பாற்றுகிறது.\nநம் மூளையின் செயல்பாடுகளும் நரம்புகளுக்கும் விட்டமின் கே மிகவும் அவசியமான ஒன்றாகும்.ஸ்பிங்கோ லிப்பிட்ஸ் முறையாக உருவாவதற்கு இந்த ரெட் பீன்ஸ் உதவுகிறது.\nஅதோடு இதில் அதிகப்படியாக தையமைன் இருப்பதால் அவை மூளையின் செல்கள் சுறுசுறுப்பாக பணியாற்ற உதவிடுகிறது. acetylcholine உற்பத்தி செய்து நினைவுத் திறனையும் அதிகரிக்கிறது.\nரெட் பீன்ஸில் கரையக்கூடிய நார்ச்சத்து அதிகமிருக்கிறது. இது கார்போஹைட்ரேட்டின் மெட்டபாலிசத்தை குறைக்க பெரிதும் உதவிடுகிறது.\nஉணவு சாப்பிட்ட உடனேயே ரத்தச் சர்க்கரையளவு கூடுவதை இது தடுக்கிறது. அதோடு இதில் கணிசமான அளவு ப்ரோட்டீனும் இருப்பதால் அவை ரத்தச் சர்க்கரையளவை கட்டுக்குள் வைத்திருக்க உதவிடுகிறது.\nரெட் பீன்ஸ் விரைவில் செரிமானம் ஆகிடும். இதில் இருக்கும் சத்துக்கள் செரிமானத்திற்கு தேவையான நல்ல பாக்டீரியா உற்பத்திக்கு பெரிதும் உதவுகின்றன. அதோடு உடலில் சேரக்கூடிய நச்சுக்களையும் சீக்கிரமே வெளியேற வைக்கிறது. இதனால் பிற நோய்கள் எதுவும் ஏற்படாமலும் நம்மை பாதுகாக்கிறது.\nஇதில் அதிக நார்ச்சத்து இருப்பதால் நம் உடலில் கொலஸ்ட்ரால் அளவை கட்டுக்குள் வைக்க உதவிடுகிறது.இதிலிருக்கும் ஃபோலேட் என்ற சத்து நம் உடலில் homocysteine உற்பத்தியை குறைக்கிறது.\nஇதனால் பக்கவாதம், மாரடைப்பு மற்றும் இதயம் தொடர்பான பிரச்சனைகளிலிருந்து நம்மை தற்காத்துக் கொள்ள முடிகிறது.அதோடு கார்டியோவஸ்குலர் சிஸ்டம் முறையாக வேலை செய்ய உதவிடுகிறது.\nசிகப்பு பீன்ஸிலிருந்து அதிகப்படியாக இரும்புச்சத்து நமக்கு கிடைக்கிறது. உடலின் மெட்டபாலிசம் சிறப்பாக இருக்கவும், நம்முடைய எனர்ஜிக்கும் இது கண்டிப்பாகத் தேவை.இதிலிருக்கும் மக்னீசியம் கூட நாம் உற்சாகமாக இருக்க உதவிடுகிறது.\nரெட் பீன்ஸில் இருக்கக்கூடிய மக்னீசியம் மற்றும் கால்சியம் கண்டண்ட் எலும்புகளின் உறுதித்தன்மைக்கு உத்திரவாதம் அளிக்கிறது.அதோடு எலும்புத் தேய்மானம் நோய் ஏற்படாமலும் நம்மை பாதுகாக்கிறது.இதிலிருக்கும் ஃபோலேட் எலும்புகளை வலுவாக்கிறது.\nஅதோடு இதில் ப்ரோட்டீன் அதிகமிருப்பதால் அசைவ உணவு சாப்பிடாதவர்கள்,அசைவத்திற்கு மாற்றாக இதனை எடுத்துக் கொள்ளலாம். அதோடு டயட் என்ற பெயரில் பால் மற்றும் பால் சார்ந்�� பொருட்களை தவிர்ப்பவகளும் இதனை உங்கள் உணவில் சேர்க்கலாம் சிறந்த மாற்றாக இருக்கும்.\nரெட் பீன்ஸில் குறைந்த க்ளைசீமிக் இண்டெக்ஸுடன் கூடிய கார்போஹைட்ரேட் இருக்கிறது.இது சர்க்கரை நோயை கட்டுக்குள் வைத்திருக்க உதவிடும்.\nஇதிலிருக்கும் Fibernya ஒரு வகை அமிலத்தை உருவாக்கும். இது கல்லீரலில் கொலஸ்ட்ரால் படிவதை தடுத்திடும். இதனால் கெட்ட கொழுப்பு சேர்வதையும் தடுக்கலாம்.\nமக்னீசியம் நிறைந்த இதனை எடுத்துக்கொள்வதால் bronchio-dilating என்ற எஃபக்ட் நமக்கு கிடைக்கிறது.இது ஆஸ்துமாவின் தீவிரத்தை குறைக்கும். நம் உடலில் மக்னீசியம் சத்து குறைந்திருந்தால் ஆஸ்துமா பாதிப்பு ஏற்படும்.\nஅதோடு இது சோர்விலிருந்தும் நம்மை மீட்கிறது.\nரெட் பீன்ஸில் இருக்கக்கூடிய டயட்ரி ஃபைபர் ரத்தத்தில் இருக்கக்கூடிய கொலஸ்ட்ரால் அளவை குறைக்க உதவிடுகிறது. பைல் அமிலங்கள் கொலஸ்ட்ரால் படிவதை அறவே தடுக்கிறது. இதனால் ரத்த அழுத்தம் கட்டுக்குள் கொண்டு வர உதவிடுகிறது.\nஇந்த ரெட் பீன்ஸில் அடிப்படைகளான எட்டு அமினோ அமிலங்கள் நிறைந்திருக்கின்றன.இவை நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவிடுகிறது.அதோடு இதிலிருக்கும் ஏராளமான சத்துக்கள் பிற நோய்கள் எதுவும் எளிதாக நம்மை அண்டாமல் பாதுகாக்கிறது.\nஒரு நாளைக்கு ஒரு கப் ரெட் பீன்ஸ் சாப்பிட்டு வந்தால் அது நம் உடலுக்கு தேவையான ஜிங்க் கொடுத்திடும். இது கண்களின் பாதுகாப்பிற்கு பெரிதும் உதவுகின்றன.\nநம் உடலில் போதிய அளவு ஜிங்க் இருந்தால் மட்டுமே அவை கண் தொடர்பான பிற பிரச்சனைகள் ஏற்படாமல் தடுக்க உதவிடுகிறது.இது வயதான பிறகு ஏற்படக்கூடிய காட்ராக்ட் வராமல் தடுக்கவும் உதவிடுகிறது.\nஇந்த ரெட் பீன்ஸில் நிறைய விட்டமின் பி இருக்கிறது. இது மூளை வளர்ச்சிக்கும்,மூளையில் இருக்கக்கூடிய செல்களுக்கும் அவசியமான ஒன்று.இது மூளையின் செயல்பாடுகளை துரிதமாக்குகிறது. அதோடு வயதானவர்களுக்கு ஏற்படக்கூடிய அல்சைமர் நோயிலிருந்தும் நம்மை காத்திட உதவுகிறது.\nநம் உடலில் மேகொள்ளக்கூடிய அமினோ ஆசிட் மெட்டபாலிசத்திற்கு ரெட் பீன்ஸ் பெரிதும் உதவிடுகிறது. இது ஆரோக்கியமான சருமத்திற்கு கண்டிப்பாக தேவை.அதோடு இதிலிருக்கும் ஜிங்க் சருமத்தில் இருக்கக்கூடிய செபாஸியஸ் சுரப்பி சரியாக பணியாற்ற உதவிடுகிறது.\nஇது சரியாக செயல்பட்டால�� மட்டுமே நம் சருமத்தில் சேரும் அழுக்குகள் வியர்வையாக வெளிவரும்.அதோடு இது நம் முகத்தில் கரும்புள்ளி தோன்றுவதற்கும் அடிப்படையாக இருக்கிறது. ரெட்பீன்ஸில் இருக்கக்கூடிய ஃபோலிக் அமிலம் சருமத்தில் புதிய செல்களை உற்பத்தி செய்வதற்கும் பருக்களை குறைக்கவும் உதவிடுகிறது.\nஇந்த ரெட் பீன்ஸில் பயோட்டின்,ப்ரோட்டின் மற்றும் இரும்புச் சத்து ஆகியவை நிறைந்திருக்கிறது. இவை தலைமுடியின் வளர்ச்சிக்கும் உறுதித்தன்மைக்கும் அவசியமாகும்.\nநம் உடலில் பயோட்டின் குறையும் நகம் மற்றும் முடி வரண்டு எளிதாக உடைவதும் வேகமாக உதிர்வதும் தொடரும். அதற்கு ரெட் பீன்ஸ் சிறந்த மாற்றாக அமைந்திடும்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஇந்த 6 ராசிகளில் பிறந்த ஆண்களை திருமணம் செய்ய போகிற பெண்கள் அதிர்ஷ்டசாலிகள்தான்\nதனித் தீவான வேதாரண்யம்.. பிள்ளைகளுக்கு பால் கிடைக்காமல் துடிக்கும் பெற்றோர்.. தண்ணீர், உணவும் இல்லை\nஒரு கி.மீ. பயணிக்க 50 பைசா தான் செலவு; புதிய ஆட்டோவால் மற்ற ஆட்டோ ஓட்டுநர்கள் அதிர்ச்சி\nட்விட்டரை விட்டு வெளியேறிய நடிகர்: திரும்பி வந்துடாதீங்கன்னு கெஞ்சிய நெட்டிசன்கள்\nஇன்றைக்கு சனிபகவான் வாரிக் கொடுக்கப் போகிற ராசிகள் எதுவென்று தெரியுமா\nஃபேஸ்புக் தளத்தில் மின்னஞ்சல் முகவரியை கண்டறிவது எப்படி\nநாடு தான் முதல்ல.. ஐபிஎல் அப்புறம் தான்.. வீரர்களிடம் வீராப்பு காட்டும் ஆஸ்திரேலியா\nதுண்ட திருடத்தான் ஏசி கோச்-ல் வரிங்களாயா... ரயில்வேக்கு 14 கோடி நட்டம்யா.\nஇந்தியாவின் முதல் மூவர்ணக்கொடி எங்கு ஏற\nNov 27, 2017 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\nவெறும் ஐந்து ரூபாய்க்கு கிடைக்கும் இந்த மூலிகை உங்களை நுரையீரல் புற்றுநோயிலிருந்து பாதுகாக்கும்\nரத்த அணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க, சாப்பிட வேண்டிய ஆயுர்வேத மூலிகைகள்...\n... இத படிங்க... அப்புறம் குளிங்க...\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2018/02/26/%E0%AE%A4%E0%AF%80%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D-10/", "date_download": "2018-11-17T21:59:15Z", "digest": "sha1:BZC6Z4WJG2QDSZZCZUIIHXI5VYF3PPQI", "length": 17097, "nlines": 192, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் விரைவுச் செய்திகள் …!", "raw_content": "\nதருமபுரி நவ.22-ல் மக்கள் தொடர்பு முகாம்\nஇந்து முன்னணி குண்டர்கள் அராஜகம்; மதிமுக பிரமுகருக்கு மிரட்டல்நடவடிக்கை எடுக்க அனைத்து கட்சியினர் எஸ்.பி.யிடம் நேரில் கோரிக்கை\nவளர்மதி ஊழியர்களை பட்டினி போட்டுவிட்டு கூட்டுறவு வாரவிழா கொண்டாட்டமாசிஐடியு – ஏஐடியுசி கேள்வி\nசீமை கருவேல மரங்களை அகற்ற சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் வேண்டுகோள்\nமழைக்கு பழமை வாய்ந்த மரம் சாய்ந்தது\nபட்டய கணக்காளர்களுக்கான சிறப்பு கருத்தரங்கம்\nதருமபுரி மாவட்டத்தை தொழில்மயமாக்கிட தருமபுரி – மொரப்பூர் ரயில்பாதை அமைக்கப்படுமா\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\nYou are at:Home»பொதுவானவை»தீக்கதிர் விரைவுச் செய்திகள் …\nதீக்கதிர் விரைவுச் செய்திகள் …\nஜெயலலிதாவின் 70 வது பிறந்த நாள் விழா அன்று அரியலூர் அதிமுகவினர் போட்டி போட்டுக்கொண்டு அவரவர் ப்ளக்ஸ் போர்டுகளை வைத்து அசத்தினார்கள். ஆனால் ஜெயலலிதாவின் பிறந்தநாள் விழா என்று ப்ளக்ஸ் பேனரை வைக்காமல், முதலாம் ஆண்டு நினைவு தினம் என்று வைத்து மாலை அணிவித்து பத்திரிக்கைகளுக்கு பேட்டியும் கொடுத்துள்ளனர்.\n’நாங்க பட்டியல் இன வகுப்பைச் சேர்ந்தவங்க. பொதுப்பாதையில் பள்ளிக்கூடத்துக்கு போனா, இந்த வழியா வரக்கூடாதுன்னு சொல்லி சாதி ஆதிக்க சக்திகள் சேர்ந்தவர்கள் நாய்களை விட்டு கடிக்க வைக்கிறாங்க’ என்று என்று வேதனை தெரிவிக்கிறார்கள் கரூர் ஆண்டிப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த மாணவர்கள். இவர்கள் கரூர் ஆட்சியரிடம் திங்களன்று மனு அளித்துள்ளனர்.\nசென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய தம்பிதுரை, `ஜெயலலிதா சிலை அமைக்கப்பட்டதில் அலட்சியம் ஏதுமில்லை. அந்தச் சிலையில் உள்ள குறைபாடுகள் சரிசெய்யப்படும். இரட்டை இலையையும் எம்.ஜி.ஆர். உருவாக்கிய அ.தி.மு.க என்ற இயக்கத்தையும் யார் நினைத்தாலும் ஒன்றும் செய்ய முடியாது’ என்றார்.\nமலேசிய சென்றுள்ள தி.மு.க செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் அந்நாட்டு பிரதமர் நஜீப் ரஜாக்கை மரியாதை நிமித்தமாக சந்தித்துபேசியுள்ளார். அந்த சந்திப்புக்கு பின் செய்தியாளர்களை சந்தித்த ஸ்டாலின் ‘மலேசிய நாட்டின் முன்னேற்றத்தில் மலேசிய வாழ் இந்தியர்களும் – குறிப்பாக தமிழர்களும் பெரும் பங்காற்றி வருவது பெருமைக்குரியது’ என்றார்.\nரயில் விபத்தில் 6 பேர் பலி\nஉத்தரப்பிரதேசத்தின் சாதிக்பூர் கிராமத்தைச் சேர்ந்த இளைஞர���கள் 7 பேர் ரயில் தண்டவாளத்தை கடக்க முயன்றபோது, அந்த வழியாக வந்த ரயில் அவர்கள் மீது மோதியது. இந்த விபத்தில் 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழக்க, ஒருவர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். உயிரிழந்தவர்கள் அனைவரும் 14 முதல் 16 வயதுக்குட்பட்ட இளைஞர்கள்.\nதில்லி எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரியில் பயின்றுவந்த ஜம்மு-காஷ்மீர் மாநில மருத்துவ மாணவர் ஒடிசா மாநிலம் புவனேஸ்வரத்தில் மாயமானார். இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். அவரைக் கடந்த 9-ம் தேதி முதல் காணவில்லை என பெற்றோர் புகார் அளித்துள்ளனர்.\nஇராமேஸ்வரமும் தனுஷ்கோடியும் ஆலிவ் ரிட்லி ஆமைகளுக்கு விருப்பமான இடங்கள் ஒவ்வோர் ஆண்டும் டிசம்பர் முதல் ஏப்ரல் மாதம் வரை ஆமைகளின் முட்டையிடும் சீசன் நடைபெறும். ஞாயிறன்று ஒரு நாளில் மட்டும் 1,304 ஆலிவ் ரிட்லி ஆமை முட்டைகளைச் சேகரித்துள்ளனர் வனத்துறை அதிகாரிகள்.\nகோவா முதல்வர் மனோகர் பாரிக்கர் வயிற்றுவலி காரணமாக கோவா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர், நீர் வறட்சி நோயினால் பாதிக்கப்பட்டுள்ளார்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே சில தினங்களுக்கு முன்னர் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.\nகாவிரி நீர் கிடைக்காது : சு.சுவாமி\nதமிழர்களுக்கு தண்ணீர் வேண்டுமா, காவிரி தண்ணீர் வேண்டுமா என கேள்வி எழுப்பியுள்ள சுப்பிரமணியன் சுவாமி, தண்ணீர் வேண்டுமானால் அரசுக்கு மாற்று வழிகள் குறித்து யோசனை வழங்கத் தயார் என்றும் காவிரி தண்ணீர்தான் வேண்டுமென்றால், அது கிடைக்கப்போவதில்லை என்றும் கூறினார்.\nமதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய எம்.எல்.ஏ. தமிமூன் அன்சாரி, `மத்திய பாரதிய ஜனதா கட்சி தொடர்ந்து தோல்வி அடைந்து வருகின்றது. ராஐஸ்தான், மேற்குவங்கத்தில் ஏற்பட்ட தோல்வியை தொடர்ந்து தமிழகத்தில் நோட்டாவுடன் போட்டி போட தயாரக இருக்கவேண்டும். பாரதிய ஜனதா மீது மக்கள் கடுமையான கோபத்தில் உள்ளனர்’ என்றார்.\nPrevious Articleஐசிசி டி-20 தரவரிசை தவான், புவனேஸ்வர் முன்னேற்றம் …\nNext Article ஐபிஎல்:பஞ்சாப் அணியின் கேப்டனாக அஸ்வின் நியமனம்…\nதீபாவளி வெடியும் கொசு ஒழிப்பும்\nவளர்ச்சியின் அடுத்த கட்டம் தொழிலாளர் உரிமை காப்பதே\nஅமெரிக்காவின் மிரட்டலுக்கு அடங்க���ப் போயுள்ள மோடி அரசு -பீப்பிள்ஸ் டெமாக்ரசி தலையங்கம்\nமுதல் உலகப் போர் : மறைக்கப்பட்ட வரலாறு… (தோழர். ஜி.ராமகிருஷ்ணனின் சிறப்புக் கட்டுரை).\nராகேஷ் அஸ்தானா மோடியின் நம்பிக்கைக்குரிய அதிகாரியாக உயர்ந்தது எப்படி\nபலசாலி மோடியை வீழ்த்திய மோடி பத்தர்கள்…\nJNU மாணவர்களை பார்த்து மோடி அரசு கேட்கும் கேள்வி இதுதான்…எதுக்குடா படிக்கிறீங்க… \nஅழகப்பா பல்கலைக்கழகத்தின் பாடத்திட்டத்திலிருந்து அண்ணா எழுதிய நாடகம் பகுதி நீக்கம் – தமுஎகச கண்டனம்\nதருமபுரி நவ.22-ல் மக்கள் தொடர்பு முகாம்\nஇந்து முன்னணி குண்டர்கள் அராஜகம்; மதிமுக பிரமுகருக்கு மிரட்டல்நடவடிக்கை எடுக்க அனைத்து கட்சியினர் எஸ்.பி.யிடம் நேரில் கோரிக்கை\nவளர்மதி ஊழியர்களை பட்டினி போட்டுவிட்டு கூட்டுறவு வாரவிழா கொண்டாட்டமாசிஐடியு – ஏஐடியுசி கேள்வி\nசீமை கருவேல மரங்களை அகற்ற சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் வேண்டுகோள்\nமழைக்கு பழமை வாய்ந்த மரம் சாய்ந்தது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2018/09/02/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/amp/", "date_download": "2018-11-17T22:01:54Z", "digest": "sha1:AP3R4XJRIRLYGIXRVIQYB2PLF5JKMOQV", "length": 5123, "nlines": 16, "source_domain": "theekkathir.in", "title": "திருப்பூரில் புது மணமக்கள் சுர்ஜித் பவனுக்கு நிதியளிப்பு – தீக்கதிர்", "raw_content": "\nதிருப்பூரில் புது மணமக்கள் சுர்ஜித் பவனுக்கு நிதியளிப்பு\nதிருப்பூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தோழர்கள் குடும்பத்தாரின் திருமண விழாவில் புது மணமக்கள், தோழர் ஹரிகிஷன் சிங் சுர்ஜித் பவன் கட்டுவதற்காக நிதி வழங்கினர்.\nதிருப்பூர் அவிநாசி ஒன்றியம் அம்மாபாளையத்தைச் சேர்ந்த மார்க்சிஸ்ட் கட்சி ஊழியர் ஆர்.ஈஸ்வரன், சாந்தி தம்பதியரின் மகள் ஈ.விசித்ராவுக்கும், திருப்பூர் கே.தண்டபாணி – டி.சரோஜினி தம்பதியரின் மகன் டி.கோபாலகிருஷ்ணனுக்கும் கடந்த 29ஆம் தேதி பெரியாயிபாளையம் சாலையில் அமைந்துள்ள விஸ்வாஸ் மண்டபத்தில் திருமணம் நடைபெற்றது. முன்னதாக 28ஆம் தேதி செவ்வாயன்று மாலை நடைபெற்ற வரவேற்பு நிகழ்ச்சியின்போது இரு வீட்டார் முன்னிலையில் மணமக்கள் கோபாலகிருஷ்ணன் – விசித்ரா இருவரும் சேர்ந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தில்லியில் கட்டப்படும் தோழர் ஹரிகிஷன் சிங் சுர்ஜித் பவனுக்கான நிதி ரூ.5 ஆயிரத்தை கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் கே.காமராஜிடம் வழங்கினர். அப்போது மாவட்டச் செயலாளர் செ.முத்துக்கண்ணன், தீக்கதிர் கோவை பதிப்பு பொது மேலாளர் எஸ்.ஏ. மாணிக்கம் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.அதேபோல் திருப்பூர் தெற்கு ஒன்றியம் சீராணம்பாளையத்தைச் சேர்ந்த மார்க்சிஸ்ட் கட்சி ஊழியர் எஸ்.கே.பழனிசாமி – பி.ருக்குமணி தம்பதியரின் மகள் பி.காயத்ரிக்கும், திருப்பூர் பாளையக்காடு கே.சண்முகம் – எஸ்.முத்துலட்சுமி தம்பதியரினஅ மகன் எஸ்.லோகேஷுக்கும் ஞாயிறன்று 63 வேலம்பாளையம் கந்தசாமி கவுண்டர் ராஜம்மாள் திருமண மண்ட\nமுன்னதாக சனியன்று வரவேற்பு நிகழ்ச்சியின்போது மணமக்கள் லோகேஷ் – காயத்ரி இருவரும் மணவீட்டார் முன்னிலையில், மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் கே.காமராஜிடம் தோழர் ஹரிகிஷன் சிங் சுர்ஜித் பவன் கட்டட நிதி ரூ.5 ஆயிரத்தை வழங்கினர். மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் செ.முத்துக்கண்ணன் உள்பட மார்க்சிஸ்ட் கட்சியினர் உடனிருந்தனர்.\nTags: திருப்பூரில் புது மணமக்கள் சுர்ஜித் பவனுக்கு நிதியளிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/sports/123157-we-recall-sachin-as-super-dad-on-his-45th-birthday.html", "date_download": "2018-11-17T21:29:26Z", "digest": "sha1:D3HLBHCR5EDQYGAKC6GQEBZ6H22QG2YG", "length": 26248, "nlines": 415, "source_domain": "www.vikatan.com", "title": "சச்சினின் சாதனைகள் தெரியும்...அப்பாவாக அவர் எவ்வளவு சூப்பர் தெரியுமா? #HappyBirthdaySachin | We recall sachin as 'super dad' on his 45th birthday!", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 15:28 (24/04/2018)\nசச்சினின் சாதனைகள் தெரியும்...அப்பாவாக அவர் எவ்வளவு சூப்பர் தெரியுமா\n'உங்களைக் கவர்ந்த கிரிக்கெட் வீரர் யார்' என்று அர்ஜூனிடம் கேட்டபோது, சச்சின் பெயரை கூறவில்லை. வேறோரு கிரிக்கெட் வீரரைச் சொன்னார். ஒரு மகனை சுயமாகவும் சரியாகவும் சிந்திக்கவைப்பதுதானே தந்தையின் தலையாய கடமை. அதற்கு இந்த ஒரு சம்பவமே சான்று.\nஅந்த நாளை, சச்சின் மற்றும் அஞ்சலியால் மறந்திருக்க முடியாது. முதன்முறையாக அஞ்சலி, சச்சின் வீட்டுக்குச் செல்வதாக திட்டம். ஆனால், சச்சினிடம் ஒரு சின்ன தயக்கம். அலைபேசியில் அஞ்சலியிடம், “என்ன இருந்தாலும் நீ ஒரு பெண். இங்கே வந்தால் வீட்டில் உள்ளவர்கள் என்ன கூறுவார்களோ” என்கிறார். பிறகு அவரே, “ம்ம���ம்... ஒரு ஐடியா. என் வீட்டில் உன்னை ஒரு பத்திரிகையாளர் என்று கூறிவிடுகிறேன். யாருக்கும் சந்தேகம் வராது சரியா\nமறுநாள், பளபளப்பான சல்வார் கம்மீஸ் அணிந்துகொண்டு, சச்சின் வீட்டுக்குச் செல்கிறார் அஞ்சலி. பேட்டி எடுக்க வந்திருப்பதாகக் கூறுகிறார். இருவரும் பேசிக்கொண்டிருக்கிறார்கள். மற்றொரு அறையிலிருந்த சச்சினின் அக்காவுக்கு ஏதோ ஒரு சின்ன சந்தேகம் எழுகிறது. ”இவரைப் பார்த்தால் பேட்டி எடுக்க வந்தவர்போல தெரியவில்லையே” என்று அம்மாவிடம் முணுமுணுக்கிறார். சச்சின், தன் காதலி அஞ்சலிக்கு சாக்லேட் துண்டுகளை வெட்டிக்கொடுக்கிறார். அந்த சாக்லேட் போலவே, இனிதாக முடிந்தது அந்தச் சந்திப்பு. பிறகு, இரு வீட்டார் சம்மதத்துடன் அவர்களின் திருமணம் 1995-ம் ஆண்டு நடந்தது.\nநேற்று பாராட்டினேன் ஆனால்.... `கஜா\" வால் ஆதங்கபடும் ஸ்டாலின்\n`எந்த அதிகாரியும் வந்து பார்க்கலை' - கஜா புயலால் வீட்டை இழந்த குடும்பத்தினர்\nதற்காலிக சரணாலயங்களாக மாறிய ஏரிகள்\nகாதலித்த பெண்ணையே கரம் பிடித்து, அழகாகத் தொடங்கிய சச்சினின் திருமண வாழ்க்கைக்கு, வரமாகக் கிடைத்தது இரண்டு குழந்தைகள். மூத்தவள், சாரா டெண்டுல்கர். தற்போது 20 வயது இளைஞி. லண்டனில் கல்லூரி படிப்பை முடித்திருக்கிறார். இளையவன், அர்ஜூன் டெண்டுல்கர். 18 வயது கிரிக்கெட் வீரர்.\nஅஞ்சலிதான் குடும்ப விஷயங்களுக்கு முழுப்பொறுப்பு. “அவருக்கு கிரிக்கெட்தான் முதல் காதல். நாங்கள் எல்லாம் இரண்டாவதுதான். இந்த உண்மையை நாங்கள் ஏற்றுக்கொண்டோம்” என்று சொல்லியிருக்கிறார் அஞ்சலி. கிரிக்கெட், வெளிநாட்டுப் போட்டிகள், பயிற்சி என ஓடிக்கொண்டேயிருந்த சச்சினுக்கு, குழந்தைகள் வளர்வதை ரசிக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆனால், ஒரு தந்தையாக அவர்களுக்கு அளிக்கவேண்டிய அறிவையும் சுதந்திரத்தையும் கொடுக்கத் தவறியதில்லை. அர்ஜூன் டெண்டுல்கர், கிரிக்கெட் ஆட முடிவெடுத்தது முழுக்க முழுக்க அவரின் விருப்பமே.\n“அவர் எனக்கு முழு சுதந்திரம் அளித்திருக்கிறார். விளையாட்டை எப்படிப் பார்க்க வேண்டும் என்பதைக் கற்றுத்தந்திருக்கிறார். அவரின் மகன் என்பதால், ரசிகர்களிடம் பெரிய எதிர்பார்ப்பு இருக்கும் என்பதையும் உணர்த்தியிருக்கிறார். அது எந்த வகையிலும் என் விளையாட்டுடன் கலந்துவிடக்கூடாது என்றும் அறிவுறுத்தியிருக்கிறார். கிரிக்கெட்டைப் பொறுத்தவரை, எனக்கு ஒரே ஒரு அறிவுரைதான் கூறுவார். 'எப்போதும் பயப்படாமல் ஆடு' என்பதே அது. 'கிரிக்கெட்டில் நீ என்னவெல்லாம் கற்றுக்கொண்டாயோ, அவற்றையெல்லாம் உன் அணிக்காகச் சரியான நேரத்தில் வெளிப்படுத்து' எனச் சொல்வார்” - இது, தன் தந்தையைப் பற்றி அர்ஜூன் டெண்டுல்கர் சொன்னது.\n'உங்களைக் கவர்ந்த கிரிக்கெட் வீரர் யார்' என்று அர்ஜூனிடம் கேட்டபோது, சச்சின் பெயரை கூறவில்லை. வேறோரு கிரிக்கெட் வீரரைச் சொன்னார். ஒரு மகனை சுயமாகவும் சரியாகவும் சிந்திக்கவைப்பதுதானே தந்தையின் தலையாய கடமை. அதற்கு இந்த ஒரு சம்பவமே சான்று.\nசாரா டெண்டுல்கர், அப்படியே தாய் அஞ்சலியின் சாயல். அன்பு மகளின் பெயரில், ட்விட்டரில் ‘ஃபேக் ஐடி உருவாக்கப்பட்டு, பல அவதூறான கருத்துகள் பரவியிருந்தது. உடனே சச்சின், 'என் குழந்தைகள் அர்ஜூன் மற்றும் சாரா இருவருமே ட்விட்டரில் இல்லை. அவர்களின் ஃபேக் ஐடிகளை உடனடியாக நீக்குங்கள்' என்று ட்விட்டர் நிறுவனத்தை ‘டேக்’ செய்தும், காவல்துறையில் புகார் அளித்தும் அந்தப் பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.\nதன்னை ஒரு ஜாம்பவானாகவோ, நீங்கள் ஒரு ஜாம்பவானின் பிள்ளைகள் என்ற பெருமையுடனோ, குழந்தைகளை வளர்க்கவில்லை. இதற்கு, 'சச்சின்: ஏ பில்லியன் ட்ரீம்ஸ்' என்ற திரைப்படத்தை பார்த்துவிட்டுக் சாரா கூறிய வார்த்தைகள்தான் சான்று...\n”எனக்கு அவர் எப்போதும் ஓர் எளிமையான, அன்பான அப்பாவாகவே தெரிந்திருக்கிறார். இந்தத் திரைப்படம் பார்த்த பிறகுதான், அவரை இந்த உலகம் எப்படிக் கொண்டாடுகிறது என்பதைப் புரிந்துகொண்டேன். அவரின் சாதனைகள் எவ்வளவு பிரம்மாண்டமானது என்றும் தெரிந்துகொண்டேன்\" என்று நெகிழ்ந்திருந்தார்.\nஎளிமையையும் சிந்திக்கும் சுதந்திரத்தையும் தன் பிள்ளைகளுக்கு கற்றுத்தந்த அன்பு அப்பா சச்சினுக்கு, இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்\nகிரிக்கெட்னா சச்சின்... சச்சின்னா அந்தச் சிவப்புக்கோடு பேட் .. - ஸ்டிக்கரில் புதைந்திருக்கும் இருபதாண்டு கொண்டாட்டம் #HappyBirthdaySachin\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nநேற்று பாராட்டினேன் ஆனால்.... `கஜா\" வால் ஆதங்கபடும் ஸ்டாலின்\n`எந்த அதிகாரியும் வந்து பார்க்கலை' - கஜா புயலால் வீட்டை இழந்த குடும்பத்தினர்\nதற்காலிக சரணாலயங்களாக மாறிய ஏரிகள்\nபேப்பர் பென்ச���ல், பத்திரிகைகளில் விதைகள்.... கவனம் ஈர்த்த மதுரை கண்காட்சி\n`உலகப் பாரம்பர்ய வாரம்' - கொண்டாட்டத்துக்கு ரெடியாகும் மாமல்லபுரம் கடற்கரைக்கோயில்\n' - மயில்சாமி அண்ணாதுரை அட்வைஸ்\n”இந்தியப் பாரம்பர்ய ரயில் பயணம்” - பழைமையான நீராவி இன்ஜின் இயக்கத்தால் பயணிகள் குஷி\n24 வீடுகளை கடலுக்குள் அனுப்பிய கஜா புயல் - சோகத்தில் மீனவ கிராமம்\n``இதுதான் என் கடைசி தமிழ்ப் படம்'' - உருகிய சின்மயி\n`அரைமணிநேரம்தான்; திருட்டு ஐபோன் அடையாளமே தெரியாது\n``இதுதான் என் கடைசி தமிழ்ப் படம்'' - உருகிய சின்மயி\n`வந்தது மாட்டிறைச்சி அல்ல; நாய் இறைச்சி’ - எழும்பூர் ரயில் நிலையத்தில் அதி\n’ - ஓசூர் ஆணவக் கொலையால் மாரி செல்வராஜ் கண்ணீர\nஅன்று ரசிகர்களைப் பாட வைத்தவன், இன்று ரசிகர்களை ஈர்க்கிறானா\nசிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த டெய்லரின் செல்போனால் அதிர்ச்சியடைந்த போலீஸ்\n``சான்றிதழை என் சடலத்துக்குச் சமர்ப்பியுங்கள்\" - விரக்தியில் விரிவுரையாளர் தற்கொலை\n`வந்தது மாட்டிறைச்சி அல்ல; நாய் இறைச்சி’ - எழும்பூர் ரயில் நிலையத்தில் அதிகாரிகள் ஷாக்\n``இதுதான் என் கடைசி தமிழ்ப் படம்'' - உருகிய சின்மயி\n`அரைமணிநேரம்தான்; திருட்டு ஐபோன் அடையாளமே தெரியாது'-`ஏழாம்கிளாஸ்' அப்துலின் அதிர்ச்சி வாக்கு மூலம்\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kadayanallur.org/archives/3756", "date_download": "2018-11-17T21:35:08Z", "digest": "sha1:MSXTBE4H65TC3YFSNJY4O657BJ42T4ND", "length": 26571, "nlines": 128, "source_domain": "kadayanallur.org", "title": "உயிர்கொல்லி காதலுக்கு கொண்டாட ஒரு தினமா? |", "raw_content": "\nஉயிர்கொல்லி காதலுக்கு கொண்டாட ஒரு தினமா\nகிறிஸ்துவ போதகர் வேலன்டைன் என்பரின் நினைவாக ரோம பாரம்பரியத்தின் வாயிலாக உருவானது தான் இந்த வேலன்டைன் தினம். பிப்ரவரி 14 ஆம் தேதி கொண்டாடப்படும் இந்த நாளை வணிகமயாக்குவதற்காகவே மேற்கத்திய நாடுகள் இதை காதலர் தினமாக அறிவித்துள்ளன.\nஎதற்காக பிப்ரவரி 14 தேர்வு செய்யப்பட்டது என்பதற்கு எந்த சரியான வரலாறும் இல்லாத இந்த நாள், இன்றைக்கு பல பெண்களின் கற்பு பறிபோகும் நாளாக மாறிவிட்டது.\nநமது இந்தியாவும் இதற்கு விதிவிலக்கல்ல மேற்கத்திய கலாச்சாரத்தை இங்கும் கடைபிடிக்கின்றனர்,\nஇன்றைக்கு உள்ள மீடியாக்கள் காதலை ஊக்கப்படுத்தும் வண்ணம் தனியாக பல்வேறு நிகழ்ச்சிகளை தயாரித்து வழங்கும் அளவிற்கு காதல் சாதரண விஷயம் என்பதையும் தாண்டி ‘அடப்பாவி உனக்கு கேல் ஃபிரண்ட் இல்லையா அப்ப நீ வேஸ்ட் என்று கூறும் அளவிற்கு கவுரவமான விஷயமாக மாறி விட்டது.\nஉங்க லவ்வரோட பேர டைப் பண்ணி அப்டி எஸ்.எம் எஸ் அனுப்பு இப்டி எஸ்.எம்.எஸ் அனுப்பு ஒரு எஸ்.எம்.எஸ் க்கு 3 ரூபாய் என்று கூறி காதலர் தினம் என்ற பெயரில் இளைஞர்களிடமிருந்து பணத்தை அபகரிக்கும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் வருடா வருடம் அதிகரித்துக் கொண்டு தான் இருக்கிறது.\nஇஸ்லாமிய இளைஞர்களும் இளைஞிகளும் இந்த காதல் எனும் சமூக சீர்கேட்டில் விழுந்து விடுகின்றனர்.\nஇதற்கெல்லாம் காரணம் காதல் என்ற பெயரில் நடைபெறும் அநாச்சாரங்கள் மற்றும் அசிங்கங்கள் பற்றிய விழிப்புணர்வும் இஸ்லாம் எந்த அளவிற்கு இதை தடை செய்துள்ளது என்ற அறிவும் நம் பெற்றோர்களிடத்திலும் பிள்ளைகளிடத்திலும், இல்லாமையே.\n“விபச்சாரத்தில் ஆதமுடைய மகனுக்குள்ள பங்கை இறைவன் எழுதியுள்ளான். அதை அவன் அடைந்தே தீருவான். கண் செய்யும் விபச்சாரம் பார்வையாகும். நாவு செய்யும் விபச்சாரம் பேச்சாகும். மனம் ஏங்குகின்றது. இச்சை கொள்கின்றது. பிறப்பு உறுப்பு இவை அனைத்தையும் உண்மையாக்குகின்றது; அல்லது பொய்யாக்குகின்றது” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.\nஅறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6243\nதவறான பார்வையையும், சிந்தனையையும், பாலியல் தொடர்பான பேச்சுக்களையும் விபச்சாரத்தின் ஒரு பகுதி என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.\nஎனவே காதல் என்ற பெயரில் நடந்து வரும் காமக் களியாட்டங்களுக்கு இஸ்லாத்தில் எள்ளளவும் அனுமதி இல்லை.\nஒருவர் ஒரு பெண்ணை மணம் முடிக்க விரும்பினால் அந்தப் பெண்ணின் பொறுப்பாளர்களிடம் போய் பேசி, மணம் முடித்துக் கொள்ள வேண்டும். இது தான் இஸ்லாம் கூறும் வழிமுறை.\nதிருமணத்திற்கு முன்பு பெண்ணைப் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.\nமுகீரத் இப்னு ஷுஃபா (ரலி) நபி (ஸல்) அவர்களிடம் வந்து தனக்கு மணம் பேசி முடிக்கப்பட்ட செய்தியைக் கூறினார். நபி (ஸல்) அவர்கள், “நீ அந்தப் பெண்ணைப் பார்த்தாயா” என்று கேட்டார்கள். அவர் இல்லை என்று கூறினார். உடனே நபி (ஸல்) அவர்கள், “பெண்ணை நீ போய் பார். அது உங்கள் இருவருக���கிடையில் நட்பு வளருவதற்குச் சிறந்ததாக இருக்கும்” என்று கூறினார்கள்.\nமேற்கூரிய அறிவுரைகளை பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு சிறுவயது முதல் கூறி இந்த காதல் எனும் சீர்கேட்டில் பிள்ளைகள் விழுந்து விடாமல் பாதுகாக்க வேண்டும்.\nஆனால் மாணவ, மாணவியர் எப்படிக் காதலிக்க வேண்டும் என்ற கேடு கெட்ட கலாச்சாரத்தை டி.வி.க்கள் கற்றுக் கொடுக்கின்ற போது. பெற்றோரும் சேர்ந்து கொண்டு தான் அதை பார்க்கின்றனர்.\nவிளைவு, பிள்ளைகள் பரீட்சையில் பெயிலாகுவது ஒருபுறமிருக்க யாருடனேனும் ஓடிப்போகும் போது பெற்றோர்கள் அவமானப்பட்டு தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு சென்று விடுகின்றனர்.\nபெற்றோர் செய்கின்ற மற்றொரு பெரிய தவறு, தங்கள் பிள்ளைகளுக்கு செல்போன்கள் வாங்கிக் கொடுப்பதாகும்.\nசெல்போன் பிள்ளைகளின் ஒழுக்க வாழ்வையும் பாழாக்கிக் கொண்டிருக்கிறது. பல்வேறு முனைகளில் செல்போன்கள் நமது பிள்ளைகளை ஒழுக்கக் கேட்டிற்கும், சீரழிவிற்கும் இழுத்துச் செல்கின்றன.\nசெல்போன்களில் நடமாடும் பாலியல் வக்கிர, ஆபாச செயல்கள் இளைஞர் மற்றும் இளைஞிகளிடையே இன்றைக்கு சர்வசாதாரமாக நடைபெற்று கொண்டிருக்கின்றது.\nதங்கு தடையற்ற காதல் பேச்சுக்கள் இந்த செல்போன்களில் தான் நடைபெறுகின்றது: எந்த ஓர் ஆணும், பெண்ணும் நேரில் சந்திக்கும் போது, அவர்களது வெட்க உணர்வுகள் அவர்களிடமிருந்து வார்த்தைகள் வெளிவருவதைத் தடுத்து விடும். அத்துடன் சமுதாயத்தின் கழுகுப் பார்வைகள், சமூகக் கட்டுப்பாடுகள் பெரிய திரைகளாக நின்று, பெரும் தீமைகள் நடைபெறாமல் காக்கின்றன.\nஆனால் இந்த வெட்கத் தடைகளையும், சமூகத் தடைகளையும் செல்போன்கள் தகர்த்தெறிந்து, தங்கு தடையற்ற செக்ஸ் பேச்சுக்களைப் பரிமாற்றம் செய்வதற்குத் துணை புரிகின்றன.\nஆண், பெண் பிள்ளைகளுக்கு செல்போன்கள் வழங்கினால் நாமே அவர்களை விபச்சாரத்திற்கு ஊக்குவித்தவர்களாவோம். வாலிப வயது ஆண், பெண் இருபாலரும் செல்போன்களை செக்ஸ் போன்களாகத் தான் பயன்படுத்துகின்றனர்.\nபிள்கைளுக்கு செல்போன் வாங்கி கொடுப்பதை நிறுத்தினால் பிப்வரி 14 உங்கள் பிள்ளையின் கற்பு பறிபோகும் நாளமாக மாறாமல் தடுக்கலாம்.\nஇந்த காதல் எனம் சீர்கேட்டால் சமூகத்தின் ஒழுக்கம் எனும் கட்டமைப்பே சீர் குலைந்து விட்டது. எந்த அளவுக்கென்றால் திருமணததிற��கு முன் இப்போழுதெல்லாம் பெண்களுக்கு கன்னி பரிசோதனை (virgin test) நடத்தபடுகின்றது. இந்த காதல் சமூகத்தில் அவ்வளவு ஒழுக்க சீர்கேட்டை கொண்டு வந்துள்ளது.\nஇந்த காதலினால் ஒழுக்க கேடான விஷயங்கள் ஒருபுறமிக்க இதையெல்லம் மிஞ்சும் அளவிற்கு இந்த காதல் என்ற சீர் கேட்டால் எத்தனை உயிர்கள் பறிபொகின்றது. கடந்த 2009 ஆம் ஆண்டு காதல் விகாரத்தில் நடைபெற்ற கொலைகளின் எண்ணிக்கை 217 (தினமணி 8-5-2010).\nஎன்றாவது அம்மா நேசிக்காததால் மகன் தற்கொலை என்ற செய்தியை கேள்வி பட்டுள்ளோமா\nஆனால் காதலி நேசிக்காததால் காதலன் தற்கொலை அல்லது காதலியின் முகத்தில் ஆசி ஊற்றினான் ( திருச்சி சம்பவம்) போன்ற செய்திகளை நிறைய கேள்விபட்டிருப்போம்.\nமகள் அல்லது மகன் ஓடிப்போய்விட்டதால் பெற்றோர்கள் அவமானத்தில் தற்கொலை செய்கின்றனர். (உம்: தொழிலதிபர் குடுபத்துடன் தற்கொலை)\nபிள்ளைகளை ஒழுக்கத்துடன் ஒழுங்காக வளர்த்திருந்தால் இந்த அவல நிலை பெற்றோர்களுக்கு ஏற்படுமா\nவீட்டில் காதலுக்கு சம்மதிக்காததால் காதல் ஜோடி தற்கொலை இந்த செய்தியும் பத்திரிக்கைகளில் அதிகம் பார்த்திருப்பீர்கள்.\nஆரம்பத்திலேயே காதல் சீர்கேட்டை பிள்ளைகளுக்கு புரிய வைத்திருந்தால் பிள்ளைகளை பரிகொடுக்கும் அவல நிலை பெற்றோர்களுக்கு ஏற்படுமா\nதன் காதலியை காதலித்தவனை Buy Viagra ஆத்திரத்தில் கொலை செய்த காதலன். அல்லது இன்னொருத்தவனை காதலித்ததால் காதலியை கொன்ற காதலன். இந்த செய்தியை பத்திரிக்கைகளில் பார்த்திருப்பீர்கள்.\nஇதில் கள்ளக் காதல் வேறு அதில் ”கள்ளக் காதலன் கொலை” அல்லது ”கள்ளக் காதலி கொலை” என்று உயிர் பலி இதை விட அதிகம் என்பது பத்திரிக்கைப்படிப்பவர்களுக்கு தெரியும்.\nஇப்படி உயிர் கொல்லியாகவும், ஒழுக்கக் கேட்டை கட்டவிழ்த்து விடும் செயலாகவும் இருக்கும் இந்த காதலுக்கு ஒரு தினம் வைத்து உலகம் முழுவதும் கொண்டாடப்படுகின்றது.\nஇதற்கெல்லாம் காரணம் எவன் செத்தாலும் எங்களுக்கு கவலை இல்லை எங்களுக்கு பணம் தான் முக்கியம் என்று மீடியாக்கள் கொஞ்சம் கூடசமுதாய அக்கரை இல்லாமல் செயல்பட்டு இந்த காதலை ஊக்கப்படுத்திக் கொண்டிருப்பதினால் தான்.\nஇப்படி காதலை ஆதரிப்பவர்களிடம் போய் ‘சார் நான் உங்க பொண்ண லவ் பண்ணிக்கவா’ என்று கேட்டால் ”டேய் உன்ன ஈவ்டிசிங்ல போலிஸ்ல புடுச்ச கொடுத்துடுவேன்” என்று தான் கூறுவார்கள்.\nஏன் காதலித்தவர்களே திருமணத்திற்கு பிறகு நம்ம பிள்ளைகள் காதல் கத்தரிக்கான்னு போய்விடக்கூடாது என்று தான் நினைப்பார்கள்.\n, ஒரு பெண்ணை காதலிக்கும் இளைஞன் தான், தன் அக்காவையோ அல்லது தங்கையையோ யாரேம் காதலித்தால் முதலில் சண்டைக்கு போவான்.\nஅடுத்தவன் பிள்ளை நாசமா போனா பரவாயில்லை உன் அக்கா தங்கை நாசமாகிவிடக்கூடாது என்று சுய நலத்தோடு யோசிக்கும் இளைஞர்களே சமுதாய அக்கறையோடு நடந்து கொள்ளுங்கள்\nசமுதாய அக்கரையுள்ள இளைஞர்களும், பிள்ளைகள் ஒழுக்கத்துடன் இருக்க வேண்டும் என்று நினைக்கும் பெற்றோர்களும் இந்த பிப்ரவரி 14 ஐ புறக்கணித்தால் உயிர் பலிகளும் சமூக சீர்கேடுகளும் அசிங்கங்களும் மற்றும் திருணமத்திற்கு முன்பே கற்பு பரிபோகும் நிலையும் ஏற்படாமல் நமது சமுதாயத்தை காப்பாற்றலாம்\nபிப்ரவரி 14 ம் டிசம்பர் 1 நம்மை பொறுத்வரை ஒன்று தான். எய்ட்ஸ் எனும் உயிர்க் கொல்லி நோய்க்காகசெய்யப்ட டிசம்பர் 1 உலக எய்ட்ஸ் நாளாக அறிவிக்கப்பட்டு அதில் எஸ்ட்ஸ் பற்றிய விழிப்புர்ணபு பிரச்சாரம் செய்யப்டுகின்றது(தனி நாள் ஒதுக்காமல் அனைத்து நேரங்களிலும் நன்மையை ஏவி தீமையை தடுக்க வேண்டும் என்பதே நமது நிலை). அதே போன்று தான் பிப்ரவரி 14 ல் காதல் கொண்டாட்டங்கள் நடைபெறாமல் தடுக்க காதல் எனும் உயிர் கொல்லி பற்றி விழிப்புணர்வு பிரச்சாரங்கள் செய்யப்பட வேண்டும். அன்று மட்டும் இல்லாம் எல்லா நேரங்களிலும் இந்த வழிப்புணர் பிரச்சாரங்கள் மக்களிடையே செய்யப்பட வேண்டும்.\nமக்கள் புரட்சியால் எதிர்பார்த்த மாற்றங்கள் நிகழுமா\nஅரசு எந்திரம் – அமீரக காவல்துறை\nதாய்சேய் நலம் , மற்றும் திட்டமிட்டு கருத்தரித்தல்\nநிரபராதிகளான முஸ்லிம் இளைஞர்களை உ.பி அரசு விடுதலை செய்கிறது\nஅவன் ஒவ்வொரு முறை அந்தக் கேள்வியை கேட்டபோதும்\nகடையநல்லூர் வாசியின் கண்ணீர் (நிஜம்)கதை ……\nகடையநல்லூர் பரசுராமபுரம் பள்ளி ஜமாத்தில் எடுக்கப்பட்ட தீர்ப்பின் முழு விபரம்…\nகடையநல்லூரின் அடுத்த MLA யார்\nகடையநல்லூரில் திடல் தொழுகை பிரச்சினைக்கு முடிவு கட்டுமா புதிய பள்ளிவாசல்\nகடையநல்லூரில் செயல்படும் தனியார் கல்வி நிலையங்களில் கட்டண கொள்ளை\nகடையநல்லூரில்அல் ஷிபா ஆயுஷ் மருத்துவமனையின் புதிய கட்டிட திறப்பு விழா\nகடையநல்லூரில் வியாபாரக் கடைக��் வைத்திருக்கும் நல்லுள்ளங்களுக்கு ஒரு வேண்டுகோள்:\nகடையநல்லூர் கல்லூரி அருகே டாஸ்மாக் கடையை அகற்ற பெற்றோர்-ஆசிரியர் கழக தீர்மானம்\nகாந்தி கண்ட கனவு மெரினாவில் நனவானது..\nஅன்புச்சகோதரியே…திமுக தொண்டனின் இரங்கல் மடல்\nசசிகலா குற்றமற்றவர் என்பதை நிரூபித்து விட்டு பொறுப்பேற்கட்டும்- அதிமுக மா.செ கடிதம்.\nஒன்றுமறியா பொது ஜனங்களை இப்படி அல்லாட வைத்தது எந்த வகையில் நியாயம் மோடிஜி..\nஉண்மையை உரக்க சொன்ன தமீம் அன்சாரி MLA.\nயதேச்சையாக, ஒரு பால் பண்ணை வச்சிருக்கற நண்பருடன் பேசிக்கொண்டிருந்தேன்..\nசாதனை படைத்த பலரை இன்று இந்தியா இழந்து இருக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.itsmygame.org/1000005526/develop-your-island_online-game.html", "date_download": "2018-11-17T21:16:48Z", "digest": "sha1:P55XSVGWEAXPV4TJNTPI6H2YB4DRHM5L", "length": 11309, "nlines": 155, "source_domain": "ta.itsmygame.org", "title": "விளையாட்டு உங்கள் தீவின் அபிவிருத்தி ஆன்லைன். இலவசமாக விளையாட", "raw_content": "\nபடப்பிடிப்பு பந்தயம் சண்டை துணிகரமான செயல் மாறுபட்ட விளையாட்டு தர்க்கம் மேலே மூடப்பட்டு நீண்ட வரிசை தூண்கள் உடைய நடைபாதை தடுமாற்று கார்ட்டூன்கள் நகைச்சுவை பாய்ஸ் விளையாட்டுகள் ● பறக்கும் ● இராணுவ ● பந்தயம் ● படப்பிடிப்பு ● சண்டை ● விளையாட்டு பெண்கள் விளையாட்டுகள் ● Winx ● பார்பி ● உடுத்தி ● ப்ராட்ஜ் ● Ranetki ● விலங்குகளை பற்றி ● ஒரு உணவு சமையல் ● முற்றிலும் உளவாளிகளும் ● வேடிக்கை ● Barbershop ● செவிலியர் ● டெஸ்ட் ● தூய்மை செய்தல் ● ஷாப்பிங் ● அழகு நிலையம் ● புதிர்கள் ● குழந்தை காப்பகம் ● துணிகரமான செயல் ● வேடிக்கை ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● Risovalka குழந்தைகளுக்கு விளையாட்டு ● கல்வி ● பெண்கள் ● Smeshariks ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● பாய்ஸ் ● கல்வி ● மாளிகை இரண்டு விளையாட்டுகள் தேடல்கள் உத்திகள்\nவிளையாட்டு உங்கள் தீவின் அபிவிருத்தி\nவிளையாட்டு விளையாட உங்கள் தீவின் அபிவிருத்தி ஆன்லைன்:\nவிளையாட்டு விளக்கம் உங்கள் தீவின் அபிவிருத்தி\nவரலாற்றில் எப்படியோ வெவ்வேறு இருந்தால் கோள், முற்றிலும் வித்தியாசமான இருந்தது. நீங்கள் பூமியின் தொழில்நுட்பம் மேம்படுத்த தங்கள் சொந்த உண்மையற்ற ஏதாவது கொண்டு வர ஒரு வாய்ப்பு வழங்கப்படும். நீங்கள் வளங்களை மற்றும் வாய்ப்புகளை அனைத்து, ஒரு முதல் இருந்தது முன் அணு ஆயுத போர் ஏற்பட்டது என்று மிக சரியான அவர்களை வைத்து உள்ளது. இறுதியில், ஒரு புதிய பதிப்பு என்று முடியும். . விளையாட்டு விளையாட உங்கள் தீவின் அபிவிருத்தி ஆன்லைன்.\nவிளையாட்டு உங்கள் தீவின் அபிவிருத்தி தொழில்நுட்ப பண்புகள்\nவிளையாட்டு உங்கள் தீவின் அபிவிருத்தி சேர்க்கப்பட்டது: 21.10.2013\nவிளையாட்டு அளவு: 1.02 எம்பி\nவிளையாட்டு மதிப்பீடு: 4.36 அவுட் 5 (14 மதிப்பீடுகள்)\nவிளையாட்டு உங்கள் தீவின் அபிவிருத்தி போன்ற விளையாட்டுகள்\nKairis ஐஸ் கிரீம் மனதிற்கும்\nசலவை அறையில் ஒரு நாள்\nவிளையாட்டு உங்கள் தீவின் அபிவிருத்தி பதிவிறக்கி\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு உங்கள் தீவின் அபிவிருத்தி பதித்துள்ளது:\nஇந்த விளையாட்டை விளையாட இங்கே கிளிக் செய்யவும்\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு உங்கள் தீவின் அபிவிருத்தி நுழைக்க, உங்கள் தளத்தின் HTML குறியீடு உள்ள குறியீடு மற்றும் பேஸ்ட் நகலெடுக்க. நீங்கள் விளையாட்டு உங்கள் தீவின் அபிவிருத்தி, நகல் மற்றும் ஒரு நண்பர் அல்லது உங்கள் நண்பர்கள் இணைப்பை அனுப்ப என்றால் கூட, உலக விளையாட்டு பகிர்ந்து\nவிளையாட்டு உங்கள் தீவின் அபிவிருத்தி உடன், மேலும் விளையாட்டு விளையாடி:\nKairis ஐஸ் கிரீம் மனதிற்கும்\nசலவை அறையில் ஒரு நாள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1214151.html", "date_download": "2018-11-17T21:09:07Z", "digest": "sha1:62NTMLM5USKO6TB5MPDJE6MZHMFIZPRU", "length": 14770, "nlines": 189, "source_domain": "www.athirady.com", "title": "சர்க்கரை நோயின் ஆரம்பகால அறிகுறிகள்?..!! – Athirady News ;", "raw_content": "\nசர்க்கரை நோயின் ஆரம்பகால அறிகுறிகள்\nசர்க்கரை நோயின் ஆரம்பகால அறிகுறிகள்\nஒருவரின் உடலில் தேவையான இன்சுலினை உடல் உற்பத்தி செய்யாமல் அல்லது உற்பத்தி செய்த இன்சுலினைப் பலனளிக்காத நிலையில் ரத்தத்தில் அதிக அளவு சர்க்கரை ஏற்படுகிறது.\nஎனவே சர்க்கரை நோயிற்கான முன் அறிகுறிகள் தென்படும் போதே அதை அலட்சியப்படுத்தாமல் மருத்துவ பரிசோதனை மேற்கொள்வதால் அந்த நோயின் தீவிரத்தை குறைக்கலாம்.\nசர்க்கரை நோயின் அறிகுறிகள் என்ன\nஉடலில் உள்ள திரவங்கள் அனைத்தும் அடிக்கடி வெளியேற்றப்படுவதால், அதீத தாகம் மற்றும் அடிக்கடி சிறுநீர் கழித்தல் ஆகிய இரண்டு பிரச்சனைகளும் ஏற்பட்டால், அது சர்க்கரை நோய் இருப்பதற்கான உறுதியான அறிகுறிகளாகும்.\nஒருவரின் உடலில் இருந்து அதிக அளவிலான குளுக்கோஸ், சர்க்கரை நோயாளியின் இரத்தம் மற்றும் திசுக்களில் இருந்து திரவத்தை வெளியேற்றுவதால், அது அவரின் கண் பார்வையை மங்கச் செய்யும்.\nஉயிரணுக்களுக்கு தேவையான குளுக்கோஸ் கிடைக்காமல், உடலுக்கு தேவையான சக்தியை கொழுப்பு நிறைந்த திசுக்களை உடைத்து வெளியேற்றப்படும். இதனால் திடீர் எடை குறைவு ஏற்படும்.\nசர்க்கரை நோயாளியின் உடல், சர்க்கரையை உபயோகித்து அதற்கு தேவைப்படும் சக்தியைப் பெற்றுக் கொள்ள இயலாது. இதனால் அவர்களுக்கு அடிக்கடி உடற்சோர்வு, அசதி போன்ற பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.\nரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிப்பதனால், நரம்பு மண்டலம் குறிப்பிடத்தக்க அளவிலான பாதிப்புக்கு ஆளாகி, அது கைகளில் அடிக்கடி சிலிர்ப்பது போன்ற உணர்வு இருப்பதுடன், மரத்துப் போகச் செய்யும்.\nஇரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு அதிகரிக்கும் போது, உடலின் நோய் எதிர்ப்பு சக்தியின் ஆற்றல் குறைந்து விடும். இதனால் திசுக்களில் காணப்படும் சீரற்ற நீர் சமன்பாடு, வெட்டுக்காயங்கள் மற்றும் புண்கள் குணமாகுவதை தாமதப்படுத்தும்.\nசர்க்கரை வியாதி வரும் முன்னரே ஒருவருக்கு பல் தொடர்பான கோளாறுகள் இருந்தால், அத்தகைய பிரச்சனைகள் சர்க்கரை வியாதி வந்த பின் மேலும் பல மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும்.\nவடமாகாண ஆளுனரின் உதவியுடன், சுவிஸ் புங்குடுதீவு ஒன்றியத்தின், “ஊர்நோக்கிய” புனரமைப்பு வேலைகள்..\nதடையை நீக்காவிட்டால் மீண்டும் அணு ஆயுதப் பாதை – அமெரிக்காவுக்கு வடகொரியா மிரட்டல்..\nஇரட்டை இலைக்கு லஞ்சம் – டிச. 4ம் தேதி விசாரணைக்கு ஆஜராக தினகரனுக்கு உத்தரவு..\nநாங்குநேரி அருகே போலீஸ் டார்ச்சரால் குழந்தையை கொன்று விதவை பெண் தற்கொலை..\nதேர்தலுக்கான ஒற்றைத்தொகை நன்கொடை, செலவின உச்சவரம்பு ரூ.10 ஆயிரமாக குறைப்பு..\nபிரபாகரன் பயன்படுத்திய, நிலக்கீழ் பதுங்குகுழி உடைப்பு..\nசெம்மரக்கடத்தல்காரர்கள் பற்றி தகவல் தெரிவித்தால் ரூ.1 லட்சம் பரிசு- ஆந்திர அதிகாரி…\nசெய்யாறு அருகே வீடு இடிந்து பலியான சிறுமி குடும்பத்துக்கு ரூ.4 லட்சம் நிவாரணம்..\nகண்பார்வைத் திறனை அதிகரிக்க தினமும் 2 கொய்யாப்பழம் சாப்பிட்டால் போதுமாம்..\n“அபத்தங்கள்”: வேட்டியை உருவித், தலைப்பாகை கட்டிய கதையாக, இலங்கை அரசியல்…\nவடக்கு ஆளுநர் தலைமையில் மர நடுகைத் திட்டம்..\nஅரச துறை நடவடி��்கைகள் பலவீனமடைவதற்கு இடமளிக்க முடியாது – ஜனாதிபதி..\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\n‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… : முன்னாள் ராணுவத் தளபதி மேஜர் ஜெனரல்…\n“விடுதலைப் புலிகளுடன்” தொடர்பு வைத்திருந்த 14 பேருக்கு,…\nஇரட்டை இலைக்கு லஞ்சம் – டிச. 4ம் தேதி விசாரணைக்கு ஆஜராக…\nநாங்குநேரி அருகே போலீஸ் டார்ச்சரால் குழந்தையை கொன்று விதவை பெண்…\nதேர்தலுக்கான ஒற்றைத்தொகை நன்கொடை, செலவின உச்சவரம்பு ரூ.10 ஆயிரமாக…\nபிரபாகரன் பயன்படுத்திய, நிலக்கீழ் பதுங்குகுழி உடைப்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nihr.wordpress.com/2009/01/19/goodbye-bush/", "date_download": "2018-11-17T22:24:09Z", "digest": "sha1:DWYI2DGYA4TSGIPJTKYRKOU5WQIOTJAI", "length": 9644, "nlines": 75, "source_domain": "nihr.wordpress.com", "title": "“நான் நாட்டுக்கு நல்லது செய்திருக்கிறேன்”-புஷ் | கேட்ட,வாசித்த செய்திகள்", "raw_content": "\n“நான் நாட்டுக்கு நல்லது செய்திருக்கிறேன்”-புஷ்\tஜனவரி 19, 2009\nTags: அமெரிக்கா, ஜார்ஜ் புஷ், திவிரவாதம்\nஅமெரிக்கர்கள் ஜார்ஜ் புஸ்ஸை “புஸ்” செய்யத் தயாராகும் நேரத்தில், புஷ் ஒரு சரித்திர அறிக்கை வெளியிட்டுள்ளார். அது அவர் கூறியிருப்பது, தன்னுடைய அனுகுமுறைகள் பிரபலமாக பேசப்படாவிட்டாலும், நாட்டுக்கு தன்னுடைய அனுகுமுறைகளால் வந்திருப்பது நல்லது தானாம். இதை அவர் இப்படி கூறுகிறார், “அமெரிக்க கடந்த ஏழு ஆண்டுகளுக்கு மேல் எந்த திவிரவாத தாக்குதலும் இல்லாமல் இருக்கிறது”. தன்னுடைய பிரிவு உபச்சார விழாவில் செப்டம்பர் 9/11 திவரவாத தாக்குதலை நினைவுப்படு��்தி பேசிய புஷ், வருடங்கள் போகப் போக, அமெரிக்கர்கள் 9/ 11 தாக்குதலுக்கு முன்பு இருந்த இயல்பு நிலைக்கு திரும்பி விட்டனர். ஆனால் நான் இன்னமும் திரும்பவில்லை என தன்னுடைய உணர்வுகளை கொட்டி தீர்த்துள்ளார்.\nபுஷ் பற்றி அடுத்து ‘நச்’ தகவல், முன்னால் அமெரிக்க பிரதமர், ஜார்ஜ் நிக்சனை அடுத்து, அதிக அதிருப்தியும், அங்கிகாரமும் பெறாதவர் என்ற பட்டத்துடன் வெளியேறுகிறார். “நிங்கள் நான் எடுத்திருக்கும் தீர்மானங்களை ஏற்க்காமல் இருக்கலாம், ஆனால் நான் சில கடினமான முடிவுகளை எடுத்திருக்கிறேன் என்பதை ஒத்துக் கொள்வீர்கள் என நம்புகிறேன்” எனக் கூறியுள்ளர். தனக்கு கொடுக்கப்பட்டிருந்த 13 நிமிடங்களை நன்றாக பயன்படுத்தி தன் செயல்களுக்கு சாக்கு சொல்லப் பார்திருக்கிறார். இனி புஷ்ஷின் அடுத்த பேச்சு புதிய அமெரிக்க அதிபர் ஒபாமாவின் நாளை பதவியேற்ப்பு விழாவில். “எனக்கு முன் பதவியில் இருந்த அனைவரையும் போல எனக்கும் சில காரியங்கள் சரியாக நடக்கவில்லை. சந்தர்ப்பம் கிடைத்தால் இப்போது காரியங்களை வித்தியாசமாக செய்வேன். நான் என்ன செய்திருக்கிறேனோ அது என்னுடைய மனசாட்சிக்கு சரியன பட்டவை”. இப்படி பேசிவிட்டு மேடையில் இருந்து வந்தார் புஷ். பார்பரா அவரின் மகள், கண்களில் வழிந்த கண்ணீரை இருக் கரங்களாலும் துடைத்துக் கொண்டார்.\nபுஷ்ஷின் ஆட்சி பயங்கரமான திவிரவாத தாக்குதலில் தொடங்கி, மிக மோசமான பொருளாதார வீழ்ச்சியில் முடிய உள்ளது. ஈராக்கிலும், ஆப்கானிஸ்த்தானிலும் தொடுத்த போரினால் முன்பு எப்போதும் இல்லாத அளவு “திவிரவாத அமைப்புகள்” வளர்ந்துள்ளன. உலகில் திவிரவாத சக்திகளால் நிகழும் அட்டுழியங்கள் அப்பாவி மக்களை கடுமையாக பாதிக்கிறது. இது என்னது பண்டிகை விடுமுறை நாட்களில் வெளி மாநிலங்களில் இருப்போர் நிம்மதியாக வீடு விரும்பும் போது அசம்பாவிதம் எதும் நடந்துவிடுமோ என்ற பயம் தான் முஞ்சுகிறது பண்டிகை விடுமுறை நாட்களில் வெளி மாநிலங்களில் இருப்போர் நிம்மதியாக வீடு விரும்பும் போது அசம்பாவிதம் எதும் நடந்துவிடுமோ என்ற பயம் தான் முஞ்சுகிறது 20 வருடங்களுக்கு முன்பு இது போல் இருந்தா 20 வருடங்களுக்கு முன்பு இது போல் இருந்தா பாக்கிஸ்த்தான் விஷயத்திலும் இந்திய கவனமாக செயல்பட வேண்டும். அவசரத்தில் அமெரிக்கவைப் போல, எதிரிகள் மீது தாக்குதல் நடத்தி, பகையை மேலும் சம்பாதிக்காமல் இருக்க வேண்டும்\n திவரவாதத்தின் மீது நீங்கள் தொடுத்த போரின் விளைவை இந்த மனுக்குலம் என்றும் மறக்காது\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\n\"நான் நாட்டுக்கு நல்லது செய்திருக்கிறேன்\"-புஷ்\n“நான் நாட்டுக்கு நல்லது செய்திருக்கிறேன்”-புஷ்\nஅளவைக் குறைத்து விலையை உயர்த்தும் நிறுவனங்கள்\nபிரபல அமெரிக்க ஆசிரியர் மைக்கேல் கிரேயட்டன் மரணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/09/09040613/Magic-godmotherSkeleton-recovery.vpf", "date_download": "2018-11-17T22:04:22Z", "digest": "sha1:K5QLR56VOHOYEZCXLE3SXYUH4NCVJRDE", "length": 15210, "nlines": 138, "source_domain": "www.dailythanthi.com", "title": "Magic godmother Skeleton recovery || ஆண்டிப்பட்டி அருகே மாயமான மூதாட்டி எலும்புக்கூடாக மீட்பு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nஆண்டிப்பட்டி அருகே மாயமான மூதாட்டி எலும்புக்கூடாக மீட்பு + \"||\" + Magic godmother Skeleton recovery\nஆண்டிப்பட்டி அருகே மாயமான மூதாட்டி எலும்புக்கூடாக மீட்பு\nஆண்டிப்பட்டி அருகே மாயமான மூதாட்டி வேலப்பர் கோவில் மலைப்பகுதியில் எலும்புக்கூடாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nபதிவு: செப்டம்பர் 09, 2018 05:15 AM\nதேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி ஒன்றியத்தில் உள்ள கீழமஞ்சிநாயக்கபட்டியை சேர்ந்தவர் மொக்கை. இவருடைய மனைவி ஜெயக்கொடி (வயது 62). இவர்களுக்கு 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். ஜெயக்கொடி மனநலம் பாதிக்கப்பட்டு இருந்ததாக தெரிகிறது. இந்நிலையில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு வீட்டை விட்டு சென்ற ஜெயக்கொடி பின்னர் வீட்டுக்கு திரும்பி வரவில்லை. அவருடைய மகன்களும், உறவினர்களும் பல இடங்களில் அவரை தேடினர். ஆனால் அவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை. இதையடுத்து ராஜதானி போலீஸ் நிலையத்தில் இதுகுறித்து புகார் அளிக்கப்பட்டது.\nஇந்தநிலையில் வேலப்பர் கோவில் மலைப்பகுதியில் காரைப்பாறை என்ற இடத்தில் மனித எலும்புக்கூடு கிடப்பதை, மலையில் கிழங்கு எடுக்க சென்ற பழங்குடியின மக்கள் பார்த்துள்ளனர். பின்னர் இதுகுறித்து அவர்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் ராஜதானி போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் ராமபாண்டியன் தலைமையில் போலீசாரும், வனச்சர��ர் குமரேசன் தலைமையில் வனத்துறையினரும், தீயணைப்பு துறையினரும் எலும்புக்கூடு கிடந்த இடத்துக்கு சென்றனர். அவர்களுடன் ஜெயக்கொடியின் மகன்களும் சென்றனர்.\nபின்னர் அங்கு கிடந்த மனித மண்டை ஓடு, முதுகெலும்பு, கை, கால் எலும்புகளை போலீசார் சேகரித்தனர். மேலும் அதன் அருகே கிடந்த செருப்பு, நீல நிற பூப்போட்ட சேலை ஆகியவற்றையும் கைப்பற்றினர். அவை காணாமல் போன ஜெயக்கொடியாக இருக்கலாம் என கருதிய போலீசார் அவர்களது உறவினர்களுக்கு தகவல் கொடுத்தனர். இதையொட்டி அவர்களது மகன்கள் அங்கு விரைந்து வந்தனர். அங்கு கிடந்த சேலை, செருப்பு வைத்து அது தனது தாயார் தான் என்று கூறினர்.\nஇதையடுத்து எலும்புகள், போலீஸ் நிலையத்துக்கு கொண்டு செல்லப்பட்டன. கைப்பற்றப்பட்ட எலும்புக்கூடு மூதாட்டி ஜெயக்கொடிதான் என்பதை உறுதி செய்வதற்காக ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்படும் என போலீசார் தெரிவித்தனர். மேலும் ஜெயக்கொடி எதற்காக மலைப்பகுதிக்கு சென்றார், வனவிலங்குகள் தாக்கி இறந்தாரா அல்லது வேறு ஏதாவது காரணம் உள்ளதா அல்லது வேறு ஏதாவது காரணம் உள்ளதா என்று பல கோணங்களிலும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.\nவனப்பகுதிக்குள் மனித எலும்புக்கூடு கிடந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\n1. சேலத்தில் குழந்தை தொழிலாளர்கள் 3 பேர் மீட்பு\nசேலத்தில் குழந்தை தொழிலாளர்கள் 3 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.\n2. ராமநாதபுரம் மாவட்டத்துக்கு தேசிய பேரிடர் மீட்பு குழு வருகை; கஜா புயலை எதிர்கொள்ள நடவடிக்கை தீவிரம்\nகஜா புயலை எதிர்கொள்ளும் வகையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன. இதையொட்டி தேசிய பேரிடர் மீட்பு குழுவினரும் வந்துள்ளனர்.\n3. தெற்குவெளி வீதியில் ஆக்கிரமிப்பில் இருந்த மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சொந்தமான இடங்கள் மீட்பு\nமதுரை தெற்குவெளி வீதியில் ஆக்கிரமிப்பில் இருந்த மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சொந்தமான இடங்கள் மீட்கப்பட்டன.\n4. கோவிலுக்கு சொந்தமான ரூ.1,000 கோடி மதிப்பிலான நிலம் மீட்பு - ஐகோர்ட்டில் அரசு தகவல்\nகோவிலுக்கு சொந்தமான ரூ.1,000 கோடி மதிப்பிலான நிலம் மீட்கப்பட்டுள்ளது என்று ஐகோர்டில் அரசு தகவல் தெரிவித்துள்ளது.\n5. திருப்பூரில் காணாமல் போன பனியன் நிறுவன உரிமையாளர் வீட்டிலேயே பிணம���க மீட்பு\nதிருப்பூரில் 3 நாட்களுக்கு முன்பு காணாமல் போனவர் அவர் சொந்த வீட்டிலேயே சடலமாக மீட்கப்பட்டார். செல்போன் சிக்னல் மூலமாக உறவினர்கள் கண்டுபிடித்தனர்.\n1. கஜா புயல் பாதிப்பு குறித்து எடப்பாடி பழனிசாமியிடம் பிரதமர் மோடி விசாரித்தார்\n2. வங்க கடலில் குறைந்த தாழ்வு பகுதி: 19 முதல் 21 வரை தமிழகத்தில் மழை\n3. சபரிமலை விவகாரம்: திங்கள்கிழமை உச்சநீதிமன்றத்தை நாட தேவசம் போர்டு முடிவு\n4. கோரத்தாண்டவம் ஆடியபடி கரையை கடந்தது ‘கஜா’ புயலுக்கு 49 பேர் பலி\n5. ஓமலூர்-மேச்சேரிக்கு இடையே மிகப்பெரிய காய்கறி, பழச்சந்தை அமைக்கப்படும்- முதலமைச்சர் பழனிசாமி\n1. தஞ்சை, நாகை, திருவாரூரில் சூறாவளி காற்றுடன் பலத்த மழை: டெல்டா பகுதியில் ‘கஜா’ புயல் ஏற்படுத்திய கோர தாண்டவம்\n2. நெல்லை கோவிலில் ரூ.24 கோடி சிலை கடத்தல் வழக்கு: திருச்சி துணை போலீஸ் சூப்பிரண்டு கைது\n3. கஜா புயல்: பட்டுக்கோட்டை அருகே வீட்டின் சுவர் இடிந்து விழுந்து சகோதரர்கள் 4 பேர் சாவு\n4. செல்போனில் ஆபாச படம் காட்டி சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற டெய்லர் கைது\n5. காரைக்காலில் நள்ளிரவில் பரபரப்பு: நடுக்கடலில் நின்ற கப்பலை கரைக்கு இழுத்து வந்த ‘கஜா’ புயல்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/Diwali%20Festival%202018/8858-beetroot-vadai.html", "date_download": "2018-11-17T21:45:17Z", "digest": "sha1:VYQWIP36SICACP2SZ54MKNRADFD22SFG", "length": 7242, "nlines": 121, "source_domain": "www.kamadenu.in", "title": "பீட்ருட் வடை | beetroot vadai", "raw_content": "\nபச்சை மிளகாய் - 3\nமிளகாய் வற்றல் - 2\nஇஞ்சி - சிறு துண்டு\nகடலைப் பருப்பு -1 கப்\nஅரிசி - 2 டீஸ்பூன்\nபெருங்காயத் தூள் - கால் டீஸ்பூன்\nஎண்ணெய், உப்பு - தேவைக்கேற்ப\nகடலைப் பருப்பு, அரிசி இரண்டையும் தனித்தனியாக ஊறவைத்துக்கொள்ளுங்கள். அரிசி நன்றாக ஊறியதும் தண்ணீரை வடித்து அதனுடன் பச்சை மிளகாய், மிளகாய் வற்றல் சேர்த்து நன்றாக அரைத்துக்கொள்ளுங்கள். கடலைப் பருப்பு ஊறியதும் தண்ணீரை வடித்து ஏற்கெனவே அரைத்துவைத்துள்ள அரிசி மாவுடன் சேர்த்துக் கொரகொரப்பாக அரைத்தெடுங்கள். அரைத்த மாவுடன் உப்பு, பெருங்காயத் தூள், துருவிய பீட்ருட், பொடியாக நறுக்கிய வெங்காயம், கொத்தமல்லி, கறிவேப்பிலை ஆகியவற்றைச் சேர்த்து நன்றாகப் பிசைந்துகொள்ளுங்கள்.\nவாணலியில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் பிசைந்து வைத்துள்ள கலவையை வட்டமாகத் தட்டி எண்ணெயில் போட்டுப் பொரித்தெடுங்கள்.\nலண்டன் புகழ் சுவாமிநாராயண் கோயிலின் 50 ஆண்டு கிருஷ்ணர் சிலைகள் கொள்ளை: ஸ்காட்லாந்து போலீஸார் தீவிர தேடுதல் வேட்டை\nசபரிமலைக்கு சாமி தரிசனம் செய்ய வந்த பெண் மீது தாக்குல் நடத்திய இளைஞர் கைது: 200 பேர் மீது வழக்குப்பதிவு\nஇனிப்பு தயாரிப்பு கடைகளில் உணவுப் பாதுகாப்புத் துறையினர் ஆய்வு: தரம் இல்லையெனில் வாட்ஸ் அப்பில் புகார் அளிக்கலாம்\nநிலத்தடி நீர், உடல் நலத்தை பாதிக்கும் பட்டாசுக் கழிவுகள்: பட்டாசை குறைவாக வெடிப்போம்; கழிவை குறைப்போம்\nநிலத்தடி நீர், உடல் நலத்தை பாதிக்கும் பட்டாசுக் கழிவுகள்: பட்டாசை குறைவாக வெடிப்போம்; கழிவை குறைப்போம்\nசொந்த ஊரில் தீபாவளி கொண்டாட சென்னையில் இருந்து மக்கள் புறப்பட்டனர்: 3,025 அரசு பேருந்துகள், 5 சிறப்பு ரயில்கள் இயக்கம்- சாலைகளில் கடும் நெரிசல்; பலத்த பாதுகாப்பு ஏற்பாடு\nகாற்றின் மொழி உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன\nபாக்யராஜ் ராஜினாமாவை ஏற்க மறுத்தது எழுத்தாளர் சங்கம்\n- ஒரு நாள் கொண்டாட்டத்துக்காக வாழ்நாள் முழுவதும் துன்பம்; பட்டாசுகளை பாதுகாப்பாக வெடிப்போம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/Spirituals/8346-indha-naal-ungalukku-eppadi.html", "date_download": "2018-11-17T21:48:14Z", "digest": "sha1:YA7E726Y4SZ3T34IN77KDUR6MOL633WC", "length": 9737, "nlines": 124, "source_domain": "www.kamadenu.in", "title": "இந்தநாள் உங்களுக்கு எப்படி? | indha naal ungalukku eppadi", "raw_content": "\nமேஷம்: அடுத்தவர் விவகாரங்களில் தலையிட வேண்டாம். குடும்பத்தினர், அக்கம்பக்கத்தினரை அனுசரித்துச் செல்லுங்கள். காரியங்களைப் போராடி முடிப்பீர்கள்.\nரிஷபம்: குடும்பத்தினரிடம் கோபத்தைக் காட்டாதீர்கள். யாருக்காகவும் சாட்சி கையெழுத்திடவோ, உத்தரவாதம் தரவோ வேண்டாம். அடுத்தவரைக் குறைகூறுவதை நிறுத்துங்கள்.\nமிதுனம்: கணவன் - மனைவிக்குள் மனம்விட்டுப் பேசி மகிழ்வீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். நாடி வந்தவர்களுக்கு உதவி செய்வீர்கள்.\nகடகம்: சிந்தனைத் திறன் பெருகும். உடன்பிறந்தவர்கள் பாசமழை பொழிவார்கள். பழைய பிரச்சினைகள் கட்டுக்குள் வரும். கல்யாணப் பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்படும்.\nசிம்மம்: தடைபட்ட வேலைகளை மு��ிப்பீர்கள். உறவினரால் நன்மை உண்டு. வீடு, வாகனத்தைச் சீர் செய்வீர்கள். ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும். விருந்தினர் வருகை உண்டு.\nகன்னி: உங்களை அறியாமலேயே தாழ்வு மனப்பான்மை தலைதூக்கும். அடுத்தவர்கள் மனம் காயப்படும்படி பேசாதீர்கள். எதிர்பார்த்த உதவிகள் தாமதமாகக் கிடைக்கும்.\nதுலாம்: நிர்வாகத் திறமை வெளிப்படும். விலை உயர்ந்த ஆபரணங்கள் வாங்குவீர்கள். வேற்றுமதத்தவர் அறிமுகமாவார். எதிலும் நிதானமுடன் செயல்படுவது நல்லது.\nவிருச்சிகம்: குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்புக் கூடும். பிரபலங்களின் நட்பு கிட்டும். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். பொதுக் காரியங்களில் ஆர்வமுடன் ஈடுபடுவீர்கள்.\nதனுசு: பிள்ளைகளின் தனித்திறமைகளைக் கண்டறிந்து அவர்களை ஊக்குவிப்பீர்கள். பிரார்த்தனைகளைக் குடும்பத்துடன் சென்று நிறைவேற்றுவீர்கள். நட்பு வட்டம் விரியும்.\nமகரம்: அத்தியாவசியத் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். தாய்வழி உறவினர்களுடன் மனஸ்தாபம் வந்து நீங்கும். மற்றவர்களுக்காகச் சில பொறுப்புகளை ஏற்பீர்கள்.\nகும்பம்: திட்டவட்டமாக சில முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். வாகன வசதிப் பெருகும். சொத்துப் பிரச்சினைக்குத் தீர்வு கிடைக்கும்.\nமீனம்: புதியவர்கள் அறிமுகமாவார்கள். பழைய பிரச்சினைகளுக்குச் சுமுகத் தீர்வு காண்பீர்கள். ஆடை, ஆபரணம் வாங்குவீர்கள். விலகியிருந்த சொந்தபந்தங்கள் தேடிவருவார்கள்.\nவிஜய்சேதுபதியின் கதைத்தேர்வு சூப்பர்; சிவகார்த்திகேயனின் வியாபார நுணுக்கம் அபாரம் – இருவரும் நெகிழ்ந்து மகிழ்ந்த தருணம்\nவடசென்னைக்காரர்தான் கலைப்புலி தாணுவும் ; அப்படிப் பேசுவாரா அப்படி படமெடுத்தாரா\n#Metoo புகார் எதிரொலி: மார்கழி உற்சவத்தில் பாட 7 இசைக் கலைஞர்களுக்கு தடை: மியூசிக் அகாடமி முடிவு\nமாணவி சோபியா விவகாரம்; தமிழிசை மீது வழக்கு பதிவு செய்ய தூத்துக்குடி நீதிமன்றம் உத்தரவு\nகாற்றின் மொழி உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன\nகாலியான 20 சட்டப்பேரவைத் தொகுதிகள்: தமிழக அரசியலில் அடுத்து என்ன திருப்பம் ஏற்படும்\n 3-வது நீதிபதி சத்தியநாராயணன் உச்ச நீதிமன்றத்தால் பரிந்துரைக்கப்பட்டவர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.shortentech.com/2018/08/2018-Doodle-4-Google.html", "date_download": "2018-11-17T22:05:27Z", "digest": "sha1:CMHYIJZO3RAOLGTTTYDHZ4OL3PWO65JO", "length": 5924, "nlines": 44, "source_domain": "www.shortentech.com", "title": "கூகுளின் 5 லட்சம் உதவித்தொகை! உங்களுக்கும் வேண்டுமா இதை பண்ணுங்க! - SHORTENTECH", "raw_content": "\nHome logo கூகுளின் 5 லட்சம் உதவித்தொகை உங்களுக்கும் வேண்டுமா இதை பண்ணுங்க\nகூகுளின் 5 லட்சம் உதவித்தொகை உங்களுக்கும் வேண்டுமா இதை பண்ணுங்க\nகூகுள் நிறுவனம் அறிவிப்பு ஒன்றைத் திங்கள் அன்று வெளியிட்டுள்ளது. தனது புதிய டூடுல் 4 கிற்கான போட்டியில் பங்குபெறுமாறு இந்திய இளைஞர்கள் மற்றும் குழந்தைகளுக்கு அழைப்பு விடுத்துள்ளது.\nஇதன் படி \"2018 Doodle 4 Google\" லோகோ போட்டியின் டூடுலுக்கான இந்த ஆண்டு தீம் \"what inspires you\" உங்களை அதிகம் கவர்ந்தது எது என்பதை வரைந்து அனுப்ப வேண்டும். கூகுள் இன் G-o-o-g-l-e எழுத்துக்களை இணைத்து கிரையான்ஸ், களிமண், வாட்டர்கலர் மற்றும் கிராஃபிக் டிசைன் வடிவமைப்புகளைப் பயன்படுத்தி உருவாக்கலாம் எனக் கூகுள் அறிவித்துள்ளது.\nஇந்தப் போட்டியின் வெற்றியாளருக்கு, அவருடைய சிறந்த கலைப் படைப்பினை உலகிற்குப் பகிர்ந்துகொள்ளுவதற்கான வாய்ப்பு மற்றும் ரூ.5 லட்சம் கல்லூரி உதவித்தொகை வழங்கப்படுமென்று நிறுவனம் தெரிவித்துள்ளது.\nஇந்த வரைபட போட்டி வகுப்பு 1 முதல் 10 வரையான மாணவர்களுக்குத் திறந்திருக்கும் மற்றும் உங்களுடைய வரைப்படங்களை சமர்ப்பிக்க கடைசி தேதி அக்டோபர் 6 ஆம் தேதி எனக் கூகுள் நிறுவனம் கூறியுள்ளது.\nகுழந்தைகள் தினத்தன்று கூகுள் இன் முகப்பு பக்கத்தில்,வெற்றி பெட்ரா டூடுல் வரைபடம் இடம்பெறும் என்று கூகுள் தெரிவித்துள்ளது.\nகூகிள் இன் ரியான் ஜெர்மிக் உட்பட டூடுல் அணித் தலைவர் மற்றும் பல விருந்தினர் நீதிபதிகள் கொண்ட குழு இந்த ஆண்டிற்கான உள்ளீடுகளை ஆய்வு செய்யும் எனவும் கூறப்பட்டுள்ளது.\nகுழுவினரால் தேர்ந்தெடுக்கப்பட்ட சிறந்த 20 டூடுல் வரைபடங்கள் அக்டோபர் 23 முதல் நவம்பர் 5 வரை பொது மக்கள் வாக்களிப்பதற்கு வெளியிடப்படும். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு அதிக வாக்குகள் பெற்றவரைபடத்திற்கே வெற்றி பரிசு வழங்கப்படும் எனக் கூகுள் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.\nஇதற்கு முன்பு 2009 இல் நடைபெற்ற 'டூடுல்4 கூகிள் இந்தியா' போட்டிக்கு 'மை இந்தியா' என்ற தீம் கொடுக்கப்பட்டது.\nஇந்தப் போட்டி கனடா, இலத்தீன் அமெரிக்கா மற்றும் பிற ஆசிய நாடுகளில் உள்ள பல பகுதிகளிலும் நடைபெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.\nஎனவே இந்த 5 லட்சத்திற்கான உதவித்தொகை மற்றும் உங்கள் கலைப்படைப்பிற்கான ஒரு சிறந்த வாய்ப்பு மேடை உங்களுக்கு வேண்டுமென்றால். உடனே உங்கள் வரைபடத்தைச் செதுக்க துடங்குங்கள். வாழ்த்துக்கள் பிரண்ட்ஸ்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globalrecordings.net/ta/language/18250", "date_download": "2018-11-17T22:31:43Z", "digest": "sha1:OJC2F2B3NRMBCNPCDJ755WZE4SFG5MOJ", "length": 9103, "nlines": 66, "source_domain": "globalrecordings.net", "title": "We Southern: Gboo மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள்", "raw_content": "\nமொழியின் பெயர்: We Southern: Gboo\nGRN மொழியின் எண்: 18250\nஒலிப்பதிவுகள் கிடைக்க பெறும்We Southern: Gboo\nஇந்த பதிவுகள் குறிப்பாக கல்வியறிவு இல்லாதஅல்லது வாய்வழிச் கலாச்சாரம் உள்ள குறிப்பாக சென்றடைய இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினருக்கு சுவிசேஷமும் வேதாகம போதனைகளின் மூலமாக நற்செய்தியை அறிவிக்கும்படியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.\nஉயிருள்ள வார்த்தைகள் (in Guere)\nசுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளும் கொடுக்கிறது. (C00880).\nமற்ற வளங்களில் இருந்து கேட்பொலி / காணொளி\nWe Southern: Gboo க்கான மாற்றுப் பெயர்கள்\nWe Southern: Gboo எங்கே பேசப்படுகின்றது\nWe Southern: Gboo க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nமொழி பேசும் மக்கள் குழுக்கள் We Southern: Gboo\nWe Southern: Gboo பற்றிய தகவல்கள்\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்���ீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\nநற்செய்தி வழங்குவதில் தொடர்பு கொள்ள இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவுக்கு கேட்பொலியில்வேதாகம கதைகள்,வேதாகம பாடல்கள்,வேதாகம ஆய்வு உபகரணங்கள்,சுவிசேஷ செய்திகள், பாடல்கள் இவைகளால் அர்த்தமுள்ள பங்களிப்பு செய்யும் கிறிஸ்தவர்களுக்கு GRN நிறுவனம் வாய்ப்பளிக்கிறது.சுவிசேஷம் அறிவிக்கும் மதக் குழுக்களுக்கோ அல்லது சுவிசேஷ ஊழியத்தில் ஈடு பட்டிருக்கும் தேவாலயங்களுக்கோ அல்லது தேவாலயங்கள் நாட்டப்படுவதுற்கோ ஆதரவளிப்பதிலும் சுவிசேஷ பொருட்கள் விநியோகம் செய்வதிலும் நீங்கள் உதவி செய்யலாம். நீங்கள் உலகத்தின் எந்த பகுதியில் இருந்தாலும் இந்த சுவிசேஷ குழுவில் நீங்கள் ஈடுபட எங்களிடம் உற்சாக மளிக்கும் வாய்ப்புக்கள் உள்ளது .நீங்கள் பரிசுத்த வேதாகமத்தில் நம்பிக்கை உள்ளவராக தவறாமல் கிறிஸ்தவ ஆலயத்திற்கு செல்பவராக இருப்பின் இந்த மதக்குழுவில் ஒரு அங்கத்தினராக செயல் படுவதின் மூலம் சென்றடைய முடியாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினர் இயேசு கிறிஸ்துவைப் பற்றின சுவிசேஷத்தை கேட்கும்படியாக செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globalrecordings.net/ta/language/22534", "date_download": "2018-11-17T22:07:45Z", "digest": "sha1:P37A2FOYLP4IOS72K5RGPK7HIWLDGGXA", "length": 4895, "nlines": 45, "source_domain": "globalrecordings.net", "title": "Eastern Durango Nahuatl மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள்", "raw_content": "\nISO மொழி குறியீடு: azd\nGRN மொழியின் எண்: 22534\nஒலிப்பதிவுக��் கிடைக்க பெறும்Eastern Durango Nahuatl\nதற்போது எங்களிடம் இந்த மொழிக்கான எந்த பதிவுகளும் இல்லை\nEastern Durango Nahuatl எங்கே பேசப்படுகின்றது\nமொழி பேசும் மக்கள் குழுக்கள் Eastern Durango Nahuatl\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nanban2u.com.my/news_detail.php?nid=3196", "date_download": "2018-11-17T21:46:48Z", "digest": "sha1:XMAKKWRLM5WFFJOJTONGXVDLGACRJM7S", "length": 7050, "nlines": 89, "source_domain": "nanban2u.com.my", "title": "NANBAN", "raw_content": "\nஞாயிறு 18, நவம்பர் 2018\nதுறக்க முடியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\nஎம்.ஜி.ஆர் தனது பிறந்த நாளை அதிகம் கொண்டாடியதில்லை.\nஎம்.ஜி.ஆரின் பிறந்த நாளை அவரின் ரசிகர்களும் மக்களும் தொண்டர்களும் மிகப்பெரிய அளவில் கொண்டாடுவார்கள். ஆனால் எம்.ஜி.ஆர் தனது பிறந்த நாளை அதிகம் கொண்டாடியதில்லை.\nஅந்த நாள் அவருக்கு பரவசமான நாளாகவும் இருந்ததில்லை என்பது தான் உண்மை. அவரோடு இருந்த மக்களுக்கே அது மிகப்பெரிய வியப்பைக் கொடுத்தது. ஒரு முறை அவரிடம் வெளிப்படை யாகவே கேட்டு விட்டார்கள். பிறந்த நாள் தான் ஒரு மனி தனுக்கு மிகப்பெரிய மலர்ச்சி யைக் கொடுக்க வேண்டிய நாள். சந்தோசமா இருக்க வேண்டிய நாள். நீங்க மட்டும் இந்த நாளில் மௌனமாகவும், கொஞ்சம் கவலையாகவுமே இருக்கிறீர்களே ஏன் என்றனர். அதற்கு எம்.ஜி.ஆர் சொன்ன பதில் மெய் சிலிர்க்க வைக்கிறது.\nநான் பிறந்த நாள் ஏன் கொண்டாடறதில்லைன்னு கேக்கறீங்க. கொஞ்சம் யோசிச்சு பாருங்க, இந்த நாளில் தானே என்னைப் பெற்றெடுக்க என் அம்மா கதறியிருப்பார். இந்த நாளில் தானே அவர் வலியால் துடியாய்த் துடித்திருப்பார். என் அம்மாவின் பிரசவ வலிதான் இந்த நாள் முழுவதும் எனது கண் களிலும் மனதிலும் இருக்கிறது. இந்த நாளைக் கொண்டாடவேண்டும் என நினைக்கும் போதெல்லாம் எனக்குக் கூசுகிறது. மிகப்பெரிய தயக்கம் வருகிறது. என் அம்மா வலியால் துடித்த நாளை நான் கொண்டாடுவது நியாயமா என்ன \nகஜா புயல் சேதங்களை மதிப்பிட்டு காலதாமதம் இன்றி இழப்பீடு வழங்க வேண்டும் - வைகோ வலியுறுத்தல்\nபேரிடர் மேலாண்மைக் குழுவினர் இரவு\nகஜா புயலுக்கு இதுவரை 33 பேர் பலி - முதல்வர்\n1,216 கோழிகள், 140 வெள்ளாடுகள், 30 மான்கள்\nதமிழகத்தில் 20 தொகுதி இடைத்தேர்தலுக்கு பின்னர் ஆட்சி மாற்றம் - கனிமொழி எம்பி\nதமிழகத்தில் புயலால் பல மாவட்டங்கள்\nரூ.158.5 கோடி மதிப்பிலான கூட்டு குடிநீர் திட்டத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் பழனிசாமி\nதிட்டத்துக்காக குடிநீர் சுத்திகரிப்பு நிலையம்\n எந்த 7 பேர்..களத்திற்கும் வருவதில்லை, அரசியலை கவனிப்பதும் இல்லை,\nஉள்ள தனது இல்லத்தில் ரஜினிகாந்த்\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.malaimurasu.in/index.php/tamilnadu-bhanvana", "date_download": "2018-11-17T21:06:45Z", "digest": "sha1:VILMCJ2WNO2E5BVETLBIJQEJXL2BL7GT", "length": 8266, "nlines": 83, "source_domain": "www.malaimurasu.in", "title": "நடிகை பாவனாவிற்கும் திரைப்பட தயாரிப்பாளர் நவீனுக்கும் திருமண நிச்சயதார்த்தம் | Malaimurasu Tv", "raw_content": "\nபுயல் பாதிப்பு குறித்த ஆய்வு கூட்டம் – அமைச்சர் செங்கோட்டையன்\nகாரும், இரு சக்கர வாகனமும் நேருக்கு நேர் மோதி விபத்து : 3 பேர்…\nஓகி புயலுக்கு பிறகு 13 முறை புயல் எச்சரிக்கை : வெறிச்சோடி காணப்படும் மீன்பிடி…\nபுயல் பாதித்த தரங்கம்பாடியில் ஸ்டாலின் ஆய்வு..\nஐயப்பனுக்கு மாலை அணிந்து விரதத்தை தொடங்கிய பக்தர்கள்..\nதமிழக அரசுக்கு அனைத்து உதவிகளையும் வழங்க மத்திய அரசு தயார் – பிரதமர் மோடி\n45% பகுதிகளில் தலிபான்கள் ஆதிக்கம் : அப்பாவிமக்களை கொன்று குவிக்கும் தீவிரவாதிகள்\nசபரிமலை கோயிலுக்குள் பெண்களை அனுமதிக்க மாட்டோம் – பந்தள மன்னர் உறுதி\nபிரதமர் மோடி மாலத்தீவு பயணம்…\nமீண்டும் இலங்கை பிரதமராகிறார் ரனில் விக்கிரமசிங்கே : 122 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ரனிலுக்கு ஆதரவு\nநாடாளுமன்றத்தில் ராஜபக்சேவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி : சபாநாயகர் நாடாளுமன்றத்திலிருந்து வெளியேற்றம்\nராஜபக்சே மீதான நம்பிக்கை இல்லா தீர்மானம் : பிரதமர் பதவியில் இருந்து ராஜபக்சே விலக…\nHome இந்தியா கேரளா நடிகை பாவனாவிற்கும் திரைப்பட தயாரிப்பாளர் நவீனுக்கும் திருமண நிச்சயதார்த்தம்\nநடிகை பாவனாவிற்கும் திரைப்பட தயாரிப்பாளர் நவீனுக்கும் திருமண நிச்சயதார்த்தம்\nநடிகை பாவனாவிற்கும் திரைப்பட தயாரிப்பாளர் நவீனுக்கும் திருமண நிச்சயதார்த்தம் திருச்சூரில் உள்ள பாவனாவின் வீட்டில் ரகசியமாக நடைபெற்றது.\nநடிகை பாவனா கன்னட சினிமா தயாரிப்பாளர் நவீன் என்பவரை கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வருகிறார். இதற்கு பாவனாவின் குடும்பத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்ததால், இவர்கள் திருமணம் தள்ளிப்போனது. இதையடுத்து நேற்று திருச்சூரில் உள்ள பாவனாவின் வீட்டில் வைத்து இருவருக்கும் நிச்சயதார்த்தம் ரகசியமாக நடைபெற்றது. இந்த ஆண்டு இறுதியில் பாவனாவின் திருமணம் நடக்கும் என்றும் அதன் பிறகும் பாவனா சினிமாவில் நடிப்பார் என்றும் கூறப்படுகிறது. இந்த நிச்சயதார்த்த விழாவில் நடிகை மஞ்சு வாரியர் மற்றும் பாவனாவின் நெருங்கிய உறவினர்கள் மட்டும் கலந்து கொண்டனர்.\nPrevious articleகரூர் அருகே தனியார் ஏற்றுமதி நிறுவனத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 3 கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் தீயில் கருகி நாசமாயின.\nNext articleசாகும் வரையிலான உண்ணாவிரத போராட்டத்தை நடத்த தமிழக மீனவர்கள் முடிவு \nதொடர்புடையவை ..MORE FROM AUTHOR\nபுயல் பாதிப்பு குறித்த ஆய்வு கூட்டம் – அமைச்சர் செங்கோட்டையன்\nகாரும், இரு சக்கர வாகனமும் நேருக்கு நேர் மோதி விபத்து : 3 பேர் பரிதாபமாக உயிரிழப்பு\nஐயப்பனுக்கு மாலை அணிந்து விரதத்தை தொடங்கிய பக்தர்கள்..\nNo 246, அண்ணா சாலை,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ponmozhigal.com/2016/06/blog-post.html", "date_download": "2018-11-17T21:22:51Z", "digest": "sha1:4TUCAFFL554CG3DH7MMWNLBCQC5YZU7K", "length": 2079, "nlines": 44, "source_domain": "www.ponmozhigal.com", "title": "பொன்மொழிகள் Quotes in Tamil", "raw_content": "\nஇன்னமும் கொஞ்சம் அறிவைச் சேர்த்துக் கொள்வதில் தவறு இல்லையே.\nமனிதர்கள் தூய்மையாக இருக்கும்போது சட்டங்கள் தேவையில்லை; மனிதர்கள் ஊழல் மலிந்தவர்களாக ஆகும்போது சட்டங்கள் இருந்தும் புண்ணியமில்லை. -பெஞ்...\nநம் தன்னம்பிக்கை, திட்டம் மற்றும் நடவடிக்கை தீவிரமாயிருக்கும்போது நாம் எவ்வளவு சிறியவர் என்பது ஒரு விஷயமே அல்ல. -பிடல் காஸ்ட்ரோ\nபுறத்தில் உள்ள வறுமையை காட்டிலும் அகத்தில் உள்ள வறுமையே அபாயகரமானது. - டாக்டர் ராதாகிருஷ்ணன்\nதனக்குப் பின்னால் ஓடி வரும் குதிரையைப் பார்த்து சந்தோஷப்படும் குதிரை பந்தயத்தில் ஜெயிக்காது. -அரேபியப் பழமொழி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/29860", "date_download": "2018-11-17T21:47:28Z", "digest": "sha1:6AM7UVLV7LH5ETASUJ4H4JRZWTZLQCZU", "length": 8493, "nlines": 100, "source_domain": "www.virakesari.lk", "title": "ரயிலில் மோதி இளம் குடும்பப்பெண் பலி | Virakesari.lk", "raw_content": "\nமாலைதீவின் புதிய ஜனாதிபதியானார் இப்ராகிம் மொகமது சாலிக்\nநம்பிக்கையில்லா பிரேரணை நிறைவேற்றப்பட்டதும் மேற்குலக இராஜதந்திரிகள் கைதட்டினர்- கோத்தபாய\nபிரபாகரன் பயன்படுத்திய நிலக்கீழ் பதுங்கு குழி உடைப்பு\nவாகன விபத்தில் லொறி சாரதி பலி ; 25 பயணிகள் படுகாயம்\nக.பொ.த சாதாரண தர பரீட்சார்த்திகளுக்கான அடையாள அட்டைகள் விநியோகம்\nஜனாதிபதியை சஜித் தலைமையில் ஐ.தே.க சந்திப்பு\nஅரச சேவையாளர்களுக்கு ஜனாதிபதி ஆலோசனை\nரயிலில் மோதி இளம் குடும்பப்பெண் பலி\nரயிலில் மோதி இளம் குடும்பப்பெண் பலி\nவெள்ளவத்தை பகுதியில் ரயிலில் மோதி இளம் குடும்பப் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.\nகுறித்த விபத்து நேற்று இடம்பெற்றுள்ளதுடன் வவுனியா, தாண்டிக்குளம் பகுதியை சேர்ந்த 35 வயதுடைய கமலவதனா (கமலி) என்ற குடும்பப்பெண்ணே உயிரிழந்துள்ளார்.\nகொழும்பு வெள்ளவத்தை ரயில் நிலையத்தில் நேற்றுக் காலை தனது ஆறு வயதுடைய மகனுடன் ரயிலிலிருந்து மற்றுமொரு ரயிலிற்கு மாறும் போதே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சம்பவத்தில் மகன் தெய்வாதீனமாக உயிர்தப்பியுள்ளார்.\nவிபத்து தொடர்பான மேல���ிக விசாரணைகளை வெள்ளவத்தை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.\nவிபத்து ரயில் வெள்ளவத்தை கொழும்பு விசாரணை மகன் பெண்\nபாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து அரசியல் கட்சிகளின் பங்குபற்றுதலுடன் சர்வ கட்சி சந்திப்பொன்று இன்று (18) பி.ப. 5.00 மணிக்கு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் தலைமையில் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெறவுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.\n2018-11-18 00:36:23 ஜனாதிபதி அரசியல் கட்சிகள் சபாநாயகர்\nநம்பிக்கையில்லா பிரேரணை நிறைவேற்றப்பட்டதும் மேற்குலக இராஜதந்திரிகள் கைதட்டினர்- கோத்தபாய\nரணில் விக்கிரமசிங்க அரசாங்கத்தை மேற்குலமே உருவாக்கியது\n2018-11-17 21:47:12 கோத்தபாய ராஜபக்ச\nபிரபாகரன் பயன்படுத்திய நிலக்கீழ் பதுங்கு குழி உடைப்பு\nகிளிநொச்சி புன்னைநீராவிப் பகுதியில் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் பயன்படுத்தியதாகக் கூறப்பட்ட நிலத்தின் கீழ் நான்கு பிரிவுகளைக் கொண்ட நிலக்கீழ் பதுங்குகுழி இராணுவத்தினரால் இன்று உடைக்கும் பணி முன்னெடுக்கப்பட்டுள்ளது\n2018-11-17 21:40:08 பிரபாகரன் பயன்படுத்திய நிலக்கீழ் பதுங்கு குழி\nவாகன விபத்தில் லொறி சாரதி பலி ; 25 பயணிகள் படுகாயம்\nவரக்காப்பொல பகுதியில் ஏற்பட்ட வாகன விபத்தில் லொறி சாரதி உயிரிழந்த நிலையில் மேலும் 25 பயணிகள் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\n2018-11-17 20:22:05 வாகன விபத்தில் லொறி சாரதி பலி ; 25 பயணிகள் படுகாயம்\nநுவரெலியா உடபுஸ்ஸலாவ பிரதான வீதியில் வாகன விபத்து\nஉடபுஸ்ஸலாவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் மூவர் படுங்காயங்களுக்குள்ளாகியதாக உடபுஸ்ஸலாவ பொலிஸார் தெரிவிக்கின்றனர்.\n2018-11-17 19:32:10 வாகன விபத்து உடபுஸ்ஸலாவ படுகாயம்\nநுவரெலியா உடபுஸ்ஸலாவ பிரதான வீதியில் வாகன விபத்து\nசபாநாயகரின் தன்னிச்சை முடிவுகளால் மேலும் நெருக்கடிகள் அதிகரிக்கும் - லக்ஷ்மன் யாபா அபேவர்தன\nக.பொ.த சாதாரண தர பரீட்சார்த்திகளுக்கான அடையாள அட்டைகள் விநியோகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/insync/life/2017/most-brave-beautiful-indian-queens-all-time-018318.html", "date_download": "2018-11-17T21:27:26Z", "digest": "sha1:MXA7EEYHAGMNLO5PRILOA42V34JVPIRY", "length": 20336, "nlines": 149, "source_domain": "tamil.boldsky.com", "title": "உலக அரங்கில் வியந்து போற்றப்படும் டாப் 10 இந்திய அரசிகள்! | Most Brave and Beautiful Indian Queens of all time! - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» உலக அரங்கில் வியந்து போற்றப்படும் டாப் 10 இந்திய அரசிகள்\nஉலக அரங்கில் வியந்து போற்றப்படும் டாப் 10 இந்திய அரசிகள்\nஇதுதான் இந்திய அரசிகள் பற்றி பேச வேண்டிய தகுந்த நேரம் என கருத தோன்றுகிறது. இந்திய வரலாற்றில் முதல்முறை இந்திய அரசி ஒருவரின் பெயர் பெரும் சர்ச்சைக்குள்ளான விவாதமாக கடந்த சில வாரங்களாக திகழ்ந்து வருகிறது.\nபத்மாவதி என்ற படத்திற்கு ஏன் இத்தனை எதிர்ப்பு. தவறான முறையில் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன என ஒரு தரப்பும், அப்படி ஏதும் இல்லை என இயக்குனர் தரப்பும் வாதாடி வருகிறது. நடிகை, நடிகர், இயக்குனர் மீது வழக்குகள் ஆங்காங்கே பதிவு செய்துக் கொண்டே இருக்கிறார்கள்.\nராணி பத்மாவதி உட்பட இந்திய வரலாற்றில் முக்கிய பங்காற்றிய பல ராணிகள் இருக்கிறார்கள். ராணி என்றால் அழகுக்குரியவள் என்பதை தாண்டி, தைரியம், ஆட்சி, ஆளுமை, போர் வீரம், ஆங்கிலேயே எதிர்ப்பு என தங்கள் தடத்தை வரலாற்றில் மிக ஆழமாக பதித்து சென்ற சில அரசிகளை பற்றிய சிறிய தொகுப்பு....\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nசம்யுக்தா கன்னூஜ் இளவரசி. இவர் ப்ரித்விராஜ் சவுகனின் மனைவி ஆவார். அழகுக்கும் அறிவுக்கும் பெயர் போனவர் ராணி சம்யுக்தா. இந்திய வரலாற்றில் தனக்கான இடத்தை பதிவு செய்த சிறந்த ராணிகளில் முதன்மை இடத்தை பிடித்துள்ளார். சம்யுக்தா மற்றும் ப்ரித்விராஜ் இடையே மலர்ந்த காதல் கதை வித்தியாசமானது. அந்த காலத்தில் நாடு முழுக்க சம்யுக்தாவின் அழகு மற்றும் திறமை குறித்து பலரும் வியந்து பேச ஆரம்பித்தனர். இதனால், சம்யுக்தா என்பவள் எப்படி இருப்பாள் என தெரியாமலேயே அவர் மீது காதல் கொண்டார் ப்ரித்விராஜ். இவர்களது காதல் பல தடைகளை கடந்து சுபமாக திருமணத்தில் முடிந்தது.\nஇன்று இந்தியாவின் பெரும் சர்ச்சைக்குரிய பெயராக திகழ்ந்து வருகிறது. இதற்கு முன் அறியாதவர்களும் தேடி,தேடித் படித்து வருகிறார்கள். ராணி பத்மாவதி மிகவும் அழகானவர், தைரியமானவர். அரசர் ரத்தன் சிங் இவரை மணக்க சுயம்வரத்தில் பங்கெடுத்தார். அனைவரையும் வென்ற போதிலும், பத்மாவதி தன்னை வென்றால் தான் திருமணம் என்ற நிபந்தனை விதித்தார்.\nஇளவரசி பத்மாவதியின் நிபந்தனை ஏற்று, அவரை வென்று திருமணம் செய்து, தனது சித்தூர் ராஜ்ஜியத்தின் ராணியாக ஆக்கிக் கொண்டார் ரத்தன் சிங். அப்போது தான் அலாவுதீன் கில்ஜி பத்மாவதியை பற்றி அறிந்து அவரை அடைய துணிந்தார். சித்தூர் நோக்கி படையும் எடுத்தார். தன்னை அடைய வரும் காமுகனின் கைகளில் சிக்குவதற்கு முன்னரே தீயில் இறங்கி தற்கொலை செய்துக் கொண்டார் ராணி பத்மாவதி.\nஜெய்பூரின் மூன்றாம் மகாராணி காயத்ரி தேவி. இவரை ஜெய்பூரின் ராஜமாதா என்றே அழைக்கிறார்கள். இவர் இரண்டாம் எச்.எச். மகாராஜா சவாய் மன் சிங்கை திருமணம் செய்துக் கொண்டார். அந்த காலத்திலேயே ஆடை, அணிகலன், ஆடம்பரத்திற்கு பெயர் போனவர் மகாராணி காயத்திரி தேவி. இவரது அழகில் மயங்காதவரே இல்லை என்று கூறுகிறார்கள்.\nஇவர் மிர்சாபுரத்தின் இளவரசி. இவரை பிரபலமாக இந்தியன் வாலிஸ் சிம்ப்சன் என அழைத்து வந்தனர். தனது பண்பால் பலரது பாராட்டுகளையும், பலருக்கு முன்மாதிரியாகவும் வாழ்ந்தவர் என பரோடாவின் சீதா தேவியை கூறுகிறார்கள்.\nஇந்திய வரலாற்றின் முக்கிய அரசிகளுள் ஒருவராக அறியப்படுகிறார் ராணி விஜய தேவி. இவரது அழகே இவரது அறிவு தான் என்கிறார்கள். இவர் கர்னாடக சங்கீதத்தில் சிறந்து விளங்கியவர். வீணை வாசிப்பதில் வல்லவர். இவர் வாழ்ந்த காலத்தில் பியானோ வாசிப்பதிலும் சிறந்து விளங்கினார்.\nகபூர்தளா சீதா தேவி, பிரபலமாக கராமின் இளவரசியாக அறியப்படுகிறார். அந்த காலத்திலேயே ஐரோப்பிய மொழிகளை கற்று தேர்ந்திருந்தார். இந்திய அரசிகளில் மிகவும் அழகானவர் என அறியப்படுகிறார். நீளமான உடை மற்றும் கற்கள் பதித்த ஆபரணங்கள் என்றால் இவருக்கு கொள்ளை பிரியம். ஃபேஷன் மீது அளவுகடந்த ஈர்ப்பு கொண்டிருந்தார்.\nமகாராணி ஜிஜாபாய் ராஜமாதா ஜிஜாபாய் என்றும் அழைக்கப்பட்டவர். இவர் இராணுவ தளபதியை திருமணம் செய்துக் கொண்டார். சிவாஜியின் அம்மாவும் ஆவார். தனது கணவரின் வாழ்க்கைக்கு மிகவும் உறுதுணையாக இருந்தவர் ஜிஜாபாய். மராத்திய சாம்ராஜ்ஜியத்தை அமைத்த சிவாஜியின் வெற்றிக்கு ஊக்கமாக இருந்தவர். தனது தாயை வணங்காமல் எந்த வேலையையும் செய்ததில்லை சிவாஜி.\nவாரணாசியில் பிறந்த போது இவரது பெயர் மணிகர்ணிகா. இவர் ஜான்சி மகாராஜாவை திருமணம் செய்து கொண்ட பிறகு தனது பெயரை லக்ஷ்மிபாய் என மாற்றிக் கொண்ட��ர். இவரை பிரபலமாக ஜான்சி ராணி என்றே அழைத்து வந்தனர். தைரியத்திற்கும், துணிச்சலுக்கும் பெயர் போனவர் ராணி லக்ஷ்மிபாய். 1857ல் நடந்த போரில் தனது வீரத்தை போரிலும் காட்டியவர் ராணி லக்ஷ்மிபாய்.\nசாளுக்கிய ராஜ்ஜியத்தின் இளவரசி. தனது திறமையால் ஆளுமை பொறுப்பில் இருந்தவர் அக்கா தேவி. இவரை ஒரு கடவுளாக இன்றளவும் வணங்கி வருகிறார்கள். பெண்ணென்றால் அழகுக்குரியவள் என்பதை தாண்டி, ஆளுமை சக்தியும் கொண்டவள் என்பதை அந்த காலத்திலேயே நிரூபணம் செய்தவர் அக்கா தேவி.\nவாரங்கல்லை ஆண்ட கணபதிதேவரின் மகளான இவர், தம் தந்தையின் மரணத்தைத் தொடர்ந்து அரசியாக முடிசூட்டிக் கொண்டார். கிழக்குச் சாளுக்கியத்தில் நைதவோலுவின் இளவரசனான வீரபத்திரன் என்பவரை மணம் செய்துகொண்டார்.\nருத்திரமாதேவி கி.பி. 1259 முதல் 1295 வரை தக்காணத்தில் வாரங்கல்லை ஆண்ட காகதீய அரசியார் ஆவார். இவரது தொடக்கக்கால ஆட்சியில் சிற்றரசர்கள் பலர் தொல்லை கொடுத்து வந்தனர். அரசிக்கு உறுதுணையாக இருந்த அம்பதேவர் உதவியுடன் அத்தொல்லைகளை அடக்கினார். யாதவத் தலைவர் மகாதேவர் இவரை எதிர்த்துப் போர்செய்து தோல்வி அடைந்தார்.\nஇராணி வேலுநாச்சியார் பதினெட்டாம் நூற்றாண்டில் தமிழ்நாட்டின் சிவகங்கைப் பகுதியின் இராணி மற்றும் பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனிக்கு எதிராக ஆயுதம் ஏந்திப் போராடிய பெண் விடுதலைப் போராட்டத் தலைவி. இவரே இந்தியாவின் முதல் பெண் விடுதலைப் போராட்ட வீராங்கனை ஆவார்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஇன்றைக்கு சனிபகவான் வாரிக் கொடுக்கப் போகிற ராசிகள் எதுவென்று தெரியுமா\nதனித் தீவான வேதாரண்யம்.. பிள்ளைகளுக்கு பால் கிடைக்காமல் துடிக்கும் பெற்றோர்.. தண்ணீர், உணவும் இல்லை\nஒரு கி.மீ. பயணிக்க 50 பைசா தான் செலவு; புதிய ஆட்டோவால் மற்ற ஆட்டோ ஓட்டுநர்கள் அதிர்ச்சி\nட்விட்டரை விட்டு வெளியேறிய நடிகர்: திரும்பி வந்துடாதீங்கன்னு கெஞ்சிய நெட்டிசன்கள்\nஇன்றைக்கு சனிபகவான் வாரிக் கொடுக்கப் போகிற ராசிகள் எதுவென்று தெரியுமா\nஃபேஸ்புக் தளத்தில் மின்னஞ்சல் முகவரியை கண்டறிவது எப்படி\nநாடு தான் முதல்ல.. ஐபிஎல் அப்புறம் தான்.. வீரர்களிடம் வீராப்பு காட்டும் ஆஸ்திரேலியா\nதுண்ட திருடத்தான் ஏசி கோச்-ல் வரிங்களாயா... ரயில்வேக்கு 14 கோடி நட்டம்யா.\nஇந்தியாவின் முதல் மூவர்ணக்கொடி எங்கு ஏற\nஒருவேளை யோகி ஆதித்யநாத் இந்திய நடிகர், நடிகைகளின் பெயர்களை மாற்றினால் எப்படி இருக்கும்\n இந்த அறிகுறிகள் இருந்தால் உங்களுக்கு பெண்மைக்குறைவு உள்ளது என்று அர்த்தம்\nமரண பயத்தை கொடுக்கிறதா பன்றிக் காய்ச்சல் இந்த சூப் குடிங்க... காய்ச்சல் உங்க பக்கமே வராது...\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/business/7-5-gdp-is-not-enough-create-more-jobs-raghuram-rajan-314983.html", "date_download": "2018-11-17T21:40:57Z", "digest": "sha1:KSI325QE77RUEXA6AOZJMLGYQOJH7VVA", "length": 17302, "nlines": 192, "source_domain": "tamil.oneindia.com", "title": "வேலையில்லா திண்டாட்டம் அதிகரிப்பு... 7.5%ஜிடிபி வளர்ச்சி எப்படி போதும்? - ரகுராம் ராஜன் | 7.5% GDP is not enough to create more jobs-Raghuram Rajan - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» வேலையில்லா திண்டாட்டம் அதிகரிப்பு... 7.5%ஜிடிபி வளர்ச்சி எப்படி போதும்\nவேலையில்லா திண்டாட்டம் அதிகரிப்பு... 7.5%ஜிடிபி வளர்ச்சி எப்படி போதும்\nசென்னை, புறநகர்களில் பரவலாக மழை-வீடியோ\nதனித் தீவான வேதாரண்யம்.. பிள்ளைகளுக்கு பால் கிடைக்காமல் துடிக்கும் பெற்றோர்.. தண்ணீர், உணவும் இல்லை\nஒரு கி.மீ. பயணிக்க 50 பைசா தான் செலவு; புதிய ஆட்டோவால் மற்ற ஆட்டோ ஓட்டுநர்கள் அதிர்ச்சி\nட்விட்டரை விட்டு வெளியேறிய நடிகர்: திரும்பி வந்துடாதீங்கன்னு கெஞ்சிய நெட்டிசன்கள்\nஇன்றைக்கு சனிபகவான் வாரிக் கொடுக்கப் போகிற ராசிகள் எதுவென்று தெரியுமா\nஃபேஸ்புக் தளத்தில் மின்னஞ்சல் முகவரியை கண்டறிவது எப்படி\nநாடு தான் முதல்ல.. ஐபிஎல் அப்புறம் தான்.. வீரர்களிடம் வீராப்பு காட்டும் ஆஸ்திரேலியா\nதுண்ட திருடத்தான் ஏசி கோச்-ல் வரிங்களாயா... ரயில்வேக்கு 14 கோடி நட்டம்யா.\nஇந்தியாவின் முதல் மூவர்ணக்கொடி எங்கு ஏற\nஹாங்காங்: நாளுக்கு நாள் அதிகரித்துவரும் வேலையில்லா திண்டாட்டத்தை குறைக்க வேண்டுமானால், 7.5 சதவிகித ஜிடிபியை வைத்துக்கொண்டு நாம் எதுவும் செய்யமுடியாது என்று முன்னால் ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜன் கவலை தெரிவித்துள்ளார்.\nசரக்கு மற்றும் சேவை வரி என்னும் ஜிஎஸ்டி வரி விதிப்பு முறை அமல்படுத்தப்பட்ட பின்பு நாட்டின் உள்நாட்டு உற்பத்தி சீரான வேகத்தில் உயர்ந்துகொண்டு இருக்கின்றது.\nஇதே வேகத்தில் வளர்ச்சி இருக்குமானால் வரும் 2019ம் நிதியாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி நிச்சயமாக 7.5 சதவிகிதம் முதல் 8 சதவிகிதம் வரை எட்டக்கூடும் என்று நாட்டின் புள்ளியியல் துறை தொடங்கி உலக வங்கி வரையில் சத்தியம் செய்யாத குறையாக அடித்துச் சொல்கின்றன.\nநாட்டின் பொருளாதார வளர்ச்சி திருப்தியாக இருந்தாலும், மறுபுறத்தில் நாட்டின் முக்கிய பிரச்சனையான வேலையில்லாத் திண்டாட்டம் என்பது பெரும் கவலை அளிப்பதாக உள்ளது என்று பொருளாதார ஆய்வாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர். ஒவ்வொரு ஆண்டும் கல்லூரிப் படிப்பையும் தொழில் கல்வியையும் முடித்துவிட்டு வேலை தேடுவோரின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்கிறது.\nவேலையில்லாத் திண்டாட்டத்தை குறைப்பதற்கு மத்திய அரசிடம் எந்த விதமான திட்டம் உள்ளது என்பது பற்றி தெளிவான வரையறை இல்லை. ஆனால், பிரதமர் மோடி பாரதிய ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்த பின்புதான், கடந்த நான்கு ஆண்டுகளில் சுமார் 2 கோடி வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.\nபிரதமர் மோடியின் கருத்து குறித்து முன்னாள் பிரதமர் டாக்டர்.மன்மோகன் சிங் சமீபத்தில் காங்கிரஸ் மாநாட்டில் பேசும்போது கருத்து தெரிவிக்கையில், பிரதமர் மோடி அவர்கள், 2014ம் ஆண்டு தேர்தல் அறிக்கையில் சொன்னது போல் எதுவும் செய்யவில்லை. ஏன் கடந்த நான்கு ஆண்டுகளில் இரண்டு லட்சம் வேலைவாய்ப்புகள் கூட உருவாக்கப்படவில்லை என்று காட்டமாக கருத்து தெரிவித்திருந்தார்.\nமுன்னாள் பிரதமர் டாக்டர், மன்மோகன் சிங்கின் கருத்துக்கு ஆதரவு தெரிவிப்பதுபோல, தற்போது முன்னாள் ரிசர்வ் வங்கியின் ஆளுநர் ரகுராம் ராஜனும் கருத்து தெரிவித்துள்ளார். ஹாங்காங்கில் நடைபெற்ற ஆசிய முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்துகொண்டு பேசினார். அப்போது தொலைக்காட்சிக்கு பேட்டி அளிக்கையில், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி குறித்து கருத்து தெரிவிக்கையில், நாம் இப்போது மிக முக்கியமான தருணத்தில் இருக்கிறோம்.\n7.5 சதவிகித ஜிடிபி வளர்ச்சி\nநம்மால் எதுவும் செய்ய முடியும். நாம் அரசியல் ரீதியாக சில முக்கிய முடிவுகளை எடுக்கவேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். இப்போது இருக்கின்ற 6.8 சதவிகித ஜிடிபி அல்லது 7.5 சதவிகித ஜிடிபி வளர்ச்சியை வைத்துக்கொண்டு எதுவும் செய்யமுடியாது. ஒவ்வொரு ஆண்டும் சுமார் 1கோடிக்கும் அதிகமானவர்கள் படித்துவிட்டு வேலை வாய்ப்புக்காக காத்திருக்கின்றனர். அவர்களின் தேவையை பூர்த்தி செய்யவேண்டுமானால் வெறும் 7.5 சதவிகிதம் என்பது போதுமானதாக இருக்காது.\nநம்மிடம் அதிகப்படியான மனித வளம் உள்ளது. கூடவே இளைய சமுதாயத்தினரின் பலமும் உள்ளது. ஆனால், அதை பயன்படுத்த முறையான சீர்திருத்தங்கள் தேவை. இவற்றை எல்லாம் முறையாக பயன்படுத்த வேண்டும். அவ்வாறு மனித வளத்தை தொழில் துறையிலும், விவசாயத் துறையிலும், உற்பத்தியை அதிகரிக்க முடியும்.\n10 சதவிகித பொருளாதார வளர்ச்சி\nஇவை அனைத்தும் சீராக நடைபெற்றால் தான் தொழில் துறைக்கும் விவசாயம் மற்றும் பிற துறைகளிலும நம்பிக்கை உருவாகும். இவை அனைத்தும் முறையாக நடைபெற்றால் நிச்சயமாக 10 சதவிகித ஜிடிபி வளர்ச்சியை எட்ட முடியும். 10 சதவிகித பொருளாதார வளர்ச்சியை எட்டினால் மட்டுமே நாம் எதிர்பார்க்கும் அதிகப்படியான வேலைவாய்ப்புகளை உருவாக்க முடியும் என்று கூறினார்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ngdp growth rate raghuram rajan ஜிடிபி வேலையில்லா திண்டாட்டம் ரகுராம் ராஜன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/south-indian-lorry-owners-association-soon-going-protest-tollgates-316359.html", "date_download": "2018-11-17T22:11:07Z", "digest": "sha1:YWPQBLMWOU47QFFI2SCGZHMYTHDFJFO7", "length": 13414, "nlines": 184, "source_domain": "tamil.oneindia.com", "title": "டோல்கேட் கட்டண உயர்வுக்கு எதிராக தென்னிந்திய லாரி உரிமையாளர் சங்கத்தினர் விரைவில் போராட்டம் | South Indian Lorry Owners Association soon going to protest for Tollgates - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» டோல்கேட் கட்டண உயர்வுக்கு எதிராக தென்னிந்திய லாரி உரிமையாளர் சங்கத்தினர் விரைவில் போராட்டம்\nடோல்கேட் கட்டண உயர்வுக்கு எதிராக தென்னிந்திய லாரி உரிமையாளர் சங்கத்தினர் விரைவில் போராட்டம்\nசென்னை, புறநகர்களில் பரவலாக மழை-வீடியோ\nதனித் தீவான வேதாரண்யம்.. பிள்ளைகளுக்கு பால் கிடைக்காமல் துடிக்கும் பெற்றோர்.. தண்ணீர், உணவும் இல்லை\nஒரு கி.மீ. பயணிக்க 50 பைசா தான் செலவு; புதிய ஆட்டோவால் மற்ற ஆட்டோ ஓட்டுநர்கள் அதிர்ச்சி\nட்விட்டரை விட்டு வெளியேறிய நடிகர்: திரும்பி வந்துடாதீங்கன்னு கெஞ்சிய நெட்டிசன்கள்\nஇன்றைக்கு சனிபகவான் வாரிக் கொடுக்கப் போகிற ராசிகள் எதுவென்று தெரியுமா\nஃபேஸ்புக் தளத்தில் மின்னஞ்சல் முகவரியை கண்டறிவது எப்படி\nநாடு தான் முதல்ல.. ஐபிஎல் அப்புறம் தான்.. வீரர்களிடம் வீராப்பு காட்டும் ஆஸ்திரேலியா\nதுண்ட திருடத்தான் ஏசி கோச்-ல் வரிங்களாயா... ரயில்வேக்கு 14 கோடி நட்டம்யா.\nஇந்தியாவின் முதல் மூவர்ணக்கொடி எங்கு ஏற\nசென்னை : மத்திய அரசு கொண்டு வந்துள்ள சுங்க கட்டணஉயர்வை எதிர்த்தும், டீசல் விலையை ஜி.எஸ்.டி வரி வரம்புக்குள் கொண்டு வரக் கோரியும் விரைவில் தென்னிந்திய அளவில் மிகப்பெரிய போராட்டம் நடத்தப்போவதாக தென்னிந்திய லாரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.\nகடந்த ஏப்ரல் 1ம் தேதி முதல் தமிழகத்தில் உள்ள 41 சுங்கச்சாவடிகளில் 21 சுங்கச்சாவடிகளின் (டோல்கேட்) கட்டணம் உயர்த்தப்பட்டது. இதனால் பொதுமக்கள் மற்றும் லாரி உரிமையாளர்கள் மிகுந்த அதிருப்தி அடைந்துள்ளனர்.\nஇந்நிலையில், தென்னிந்திய லாரி உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள் பத்திரிகையாளர்களிடம் பேசுகையில், இந்தியாவில் 327 சுங்க சாவடிகள் உள்ளன. இதில் 117 சுங்கச்சாவடிகள் தென் மாநிலங்களில் உள்ளன. அவற்றில் 41 தமிழகத்தில் உள்ளன.\nபத்து ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட சுங்க சாவடிகளின் மூலம் தேவையான பணம் வசூல் செய்த பிறகும் மத்திய அரசு கட்டணம் வசூலிப்பது நிறுத்தவில்லை. இதில் கொள்ளையடிக்கும் நிறுவனங்களுக்கு மத்திய அரசு துணை போகிறது.\nஆண்டுக்கு 22 ஆயிரம் கோடி சாலை மூலம் சுங்க வரி வசூல் செய்யப்படுகிறது. இது தவிர்த்து லாரி, பஸ் போன்ற வாகனங்களுக்கு சாலை வரியும் வசூலிக்கப்படுகிறது. மேலும், எரிபொருட்களின் மீதும் வரி விதிக்கப்படுகிறது. இதனால் வாகன உரிமையாளர்களுக்கு அதிக இழப்பு ஏற்பட்டு வருகிறது.\nஒரு நாளைக்கு 300 கி.மீ., மேல் இயக்கமுடியாதபடி லாரி உரிமையாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், சுங்கவரியை ஆண்டுக்கு ஒரு முறை கொடுப்பதாகவும், டீசல் விலையை ஜிஎஸ்டி வரி வரம்புக்குள் கொண்டு வரக்கோரியும் பல முறை வலியுறுத்தியும் அதற்கும் மத்திய அரசு செவிசாய்க்கவில்லை.\nஇதுவரை நாங்கள் அமைதியாக இருந்துவிட்டோம். இனியும் இந்த நிலை தொடர்ந்தால், தென்னிந்திய லாரி உரிமையாளர்கள் சங்கம் சார்பில் தீவிரப் போராட்டங்கள் முன்னெடுக்கப்படும், விரைவில் பாண்டிச்சேரியில் நடக்க இருக்கும் கூட்டத்தில் பேசி அடுத்தகட்ட நடவடிக்கையை அறிவிக்கவுள்ளோம் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ntollgate lorry price hike revise fee டோல்கேட் உயர்வு லாரி உரிமையாளர்கள் போராட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/what-tn-government-has-done-against-banner-culture-chennai-a-323292.html", "date_download": "2018-11-17T21:31:42Z", "digest": "sha1:2MNKK3LFNARSEX3PR7FKVFW7EDF3BIGV", "length": 11663, "nlines": 183, "source_domain": "tamil.oneindia.com", "title": "சென்னை சாந்தோம் சாலையில் அதிமுக பேனர்கள்... தலைமை நீதிபதி அதிருப்தி | What TN government has done against Banner culture in Chennai asks Madras HC Chief Justice - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» சென்னை சாந்தோம் சாலையில் அதிமுக பேனர்கள்... தலைமை நீதிபதி அதிருப்தி\nசென்னை சாந்தோம் சாலையில் அதிமுக பேனர்கள்... தலைமை நீதிபதி அதிருப்தி\nசென்னை, புறநகர்களில் பரவலாக மழை-வீடியோ\nதனித் தீவான வேதாரண்யம்.. பிள்ளைகளுக்கு பால் கிடைக்காமல் துடிக்கும் பெற்றோர்.. தண்ணீர், உணவும் இல்லை\nஒரு கி.மீ. பயணிக்க 50 பைசா தான் செலவு; புதிய ஆட்டோவால் மற்ற ஆட்டோ ஓட்டுநர்கள் அதிர்ச்சி\nட்விட்டரை விட்டு வெளியேறிய நடிகர்: திரும்பி வந்துடாதீங்கன்னு கெஞ்சிய நெட்டிசன்கள்\nஇன்றைக்கு சனிபகவான் வாரிக் கொடுக்கப் போகிற ராசிகள் எதுவென்று தெரியுமா\nஃபேஸ்புக் தளத்தில் மின்னஞ்சல் முகவரியை கண்டறிவது எப்படி\nநாடு தான் முதல்ல.. ஐபிஎல் அப்புறம் தான்.. வீரர்களிடம் வீராப்பு காட்டும் ஆஸ்திரேலியா\nதுண்ட திருடத்தான் ஏசி கோச்-ல் வரிங்களாயா... ரயில்வேக்கு 14 கோடி நட்டம்யா.\nஇந்தியாவின் முதல் மூவர்ணக்கொடி எங்கு ஏற\nஇவ்வளவு பேனர்கள் தேவையா | கிராண்ட் மாஸ்டரான சென்னை பையன்\nசென்னை: சென்னை சாந்தோம் சாலையில் உள்ள அதிமுக பேனர்கள் குறித்து சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அதிருப்தி தெரிவித்துள்ளார்.\nதமிழகம் முழுக்க சில நாட்களுக்கு முன்பு, உயிரோடு இருப்பவர்களுக்கு கட் அவுட் வைக்க கூடாது என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மேலும் கட் அவுட்களுக்கு தமிழ்நாட்டில் நிறைய கட்டுப்பாடு விதிக்கப்பட்டது.\nஇந்த தீர்ப்பை எதிர்த்து சென்னை மாநகராட்சி உயர்நீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அதன்பின் பேனர்களில் உயிருடன் உள்ளவர்களின் படங்களை பயன்படுத்த தடை கிடையாது என்று தீர்ப்பளிக்கப்பட்டது.\nஆனாலும் கட் அவுட் வைக்க சில கட்டுப���பாடுகள் நிலவி வருகிறது. இந்த நிலையில் சென்னை சாந்தோம் சாலையில் உள்ள அதிமுக பேனர்கள் குறித்து சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அதிருப்தி தெரிவித்துள்ளார்.\nதலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, பேனர்களால் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. சென்னையில் இதனால் அதிக அளவில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எதிரில் வரும் வாகனங்களை சரியாக பார்க்க முடிவதில்லை.\nசாலை ஓரத்தில் அனுமதி இன்றி கட் அவுட்டுகள் வைக்கப்பட்டுள்ளது. சாலையை ஆக்கிரமித்து வைக்கப்பட்ட பேனர்களை அகற்ற என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டு இருக்கிறது என்று கேள்வி எழுப்பியுள்ளார்.\n(சென்னை) பற்றிய கூடுதல் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nhigh court banner ban tamilnadu chennai பேனர் தடை தமிழ்நாடு உயர்நீதிமன்றம் தலைமை நீதிபதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/television/bigg-boss-2-tamil-balaji-locked-in-jail-325459.html", "date_download": "2018-11-17T21:39:33Z", "digest": "sha1:2PKNZVZFXA7X4O6CBXQKSGQNJ6TVCGIU", "length": 13254, "nlines": 184, "source_domain": "tamil.oneindia.com", "title": "பாலாஜியை ஜெயிலில் அடைத்து விட்டு.. ஐஸுக்கு ‘சூப்பர் பவர்’ கொடுத்த பிக் பாஸ்! | bigg boss 2 tamil balaji locked in jail - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» பாலாஜியை ஜெயிலில் அடைத்து விட்டு.. ஐஸுக்கு ‘சூப்பர் பவர்’ கொடுத்த பிக் பாஸ்\nபாலாஜியை ஜெயிலில் அடைத்து விட்டு.. ஐஸுக்கு ‘சூப்பர் பவர்’ கொடுத்த பிக் பாஸ்\nசென்னை, புறநகர்களில் பரவலாக மழை-வீடியோ\nதனித் தீவான வேதாரண்யம்.. பிள்ளைகளுக்கு பால் கிடைக்காமல் துடிக்கும் பெற்றோர்.. தண்ணீர், உணவும் இல்லை\nஒரு கி.மீ. பயணிக்க 50 பைசா தான் செலவு; புதிய ஆட்டோவால் மற்ற ஆட்டோ ஓட்டுநர்கள் அதிர்ச்சி\nட்விட்டரை விட்டு வெளியேறிய நடிகர்: திரும்பி வந்துடாதீங்கன்னு கெஞ்சிய நெட்டிசன்கள்\nஇன்றைக்கு சனிபகவான் வாரிக் கொடுக்கப் போகிற ராசிகள் எதுவென்று தெரியுமா\nஃபேஸ்புக் தளத்தில் மின்னஞ்சல் முகவரியை கண்டறிவது எப்படி\nநாடு தான் முதல்ல.. ஐபிஎல் அப்புறம் தான்.. வீரர்களிடம் வீராப்பு காட்டும் ஆஸ்திரேலியா\nதுண்ட திருடத்தான் ஏசி கோச்-ல் வரிங்களாயா... ரயில்வேக்கு 14 கோடி நட்டம்யா.\nஇந்தியாவின் முதல் மூவர்ணக்கொடி எங்கு ஏற\nசென்னை : 'நிமிர்ந்து நில் துணிந்து சொல்’ என்ற டா���்கில் மனதில் தோன்றியதை வெளிப்படையாக கூறியதற்காக ஐஸ்வர்யாவுக்கு சூப்பர் பவர் அளிக்கப்பட்டது.\nஇந்த வாரம் ஐஸ்வர்யா, பொன்னம்பலம், ஜனனி, தாடி பாலாஜி மற்றும் ரம்யா எவிக்சனுக்கு நாமினேட் செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில், கனா காணும் காலங்கள் டாஸ்க்கைத் தொடர்ந்து, நேற்று 'நிமிர்ந்து நில் துணிந்து சொல்’ என்ற டாஸ்க் அளிக்கப்பட்டது.\nஇந்த டாஸ்க்கில் டேனி, நாமினேட் செய்யப்பட்ட ஐந்து பேரிடமும் நேர்காணல் நடத்தினார். பிக் பாஸ் கேட்கச் சொன்ன கேள்விகளைத் தொடர்ந்து, மற்ற போட்டியாளர்கள் கேட்கும் கேள்விகளுக்கும் ஒளிவு மறைவு இல்லாமல் பதில் சொல்ல வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.\nஅதன்படி, ஒவ்வொருவரிடமும் உங்களை யார்யார் நாமினேட் செய்திருப்பார்கள் என்ற கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு ஒவ்வொருவரும் தங்கள் மனதில் தோன்றிய போட்டியாளர்களின் பெயர்களைக் கூறினர். இதில் பெரும்பாலானோர் கூறிய பதில்கள் ஏறக்குறைய சரியாகத் தான் இருந்தது. இதன்மூலம் வீட்டில் தங்களுக்கு யார் யார் எதிரி என்பதை ஒவ்வொரு போட்டியாளரும் தெரிந்து வைத்துள்ளனர் என்பது தெரிய வந்தது.\nஇந்த டாஸ்கின் முடிவில், நேர்மையாக பதிலளித்ததாக ஐஸ்வர்யா தேர்ந்தெடுக்கப்பட்டார். அவருக்கு பிக் பாஸ் சார்பில் சூப்பர் பவர் ஒன்றை டேனி வழங்கினார். அந்த சூப்பர் பவர் என்ன என்பது குறித்து தெரிவிக்கப் படவில்லை.\nநினைவு கூரத்தக்கது. அதைக் கொண்டு தங்களுக்கு பிரியமான ஒருவரை எவிக்சனில் இருந்து காப்பாற்றலாம் எனக் கூறப்பட்டது. இம்முறையும் அதேபோன்ற பவரை ஐஸ்வர்யாவுக்கு பிக் பாஸ் வழங்குவார் எனத் தெரிகிறது.\nஇந்த டாஸ்கில் நேர்மையில்லாமல் நடந்துகொண்டதாக பாலாஜி தேர்வானார். அவருக்கு டேனி சிறை தண்டனை வழங்கினார். பொன்னம்பலத்திற்கு சிறை தண்டனை வழங்கியபோது பதறிய மற்ற போட்டியாளர்கள் இப்போது ஒன்றும் சொல்லவில்லை. போலீஸ் - திருடன் டாஸ்க் மூலம் அனைவருக்கும் சிறை பழகி விட்டது போலும்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nbigg boss 2 tamil tamil daniel aishwarya balaji jail பிக் பாஸ் 2 தமிழ் டேனி ஐஸ்வர்யா பாலாஜி சிறை விஜய் டிவி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/tamil-cinema/movie-news/dhanushs-enpt-to-clash-with-vijays-sarkar-for-diwali/articleshow/65687103.cms", "date_download": "2018-11-17T21:37:26Z", "digest": "sha1:SBZWATD7GCALMYODSQVJ2VBNFYDI3NEB", "length": 25275, "nlines": 236, "source_domain": "tamil.samayam.com", "title": "enpt release date: dhanush's enpt to clash with vijay's sarkar for diwali - விஜய் உடன் மோதும் தனுஷ்; இந்த தீபாவளி சரவெடி தான் ரசிகர்களுக்கு! | Samayam Tamil", "raw_content": "\nராட்சசன் படத்தின் கிறிஸ்டோபர் கதா..\nகள்ள நோட்டுகளை மையப்படுத்திய பிரச..\nகடத்தப்பட்ட இளம் பெண்ணை 12 மணி நே..\nமலைகா அரோரா உடன் பார்ட்டி செய்யும..\nவீடியோ: நடிகர் அல்லு அர்ஜூனுக்கு..\nகுடும்பத்தினர் உடனான தீபாவளி கொண்..\nஆபாச புகைப்படம் போலீஸ் உதவியை நாட..\nவிஜய் உடன் மோதும் தனுஷ்; இந்த தீபாவளி சரவெடி தான் ரசிகர்களுக்கு\nவிஜய், தனுஷ் நடிப்பில் உருவான படங்கள் வரும் தீபாவளிக்கு வெளியாகின்றன.\nசென்னை: விஜய், தனுஷ் நடிப்பில் உருவான படங்கள் வரும் தீபாவளிக்கு வெளியாகின்றன.\nஒன்றாக எண்டெர்டெய்ன்மெண்ட் படைப்பில் ’எனை நோக்கி பாயும் தோட்டா’ படத்தின் படப்பிடிப்பு நேற்றுடன் நிறைவு பெற்றது. இதுதொடர்பான படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியிடப்பட்டன.\nஇப்படம் வரும் தீபாவளிக்கு வெளியாகும் என்று இயக்குநர் கவுதம் மேனன் தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். அதில், எனை நோக்கி பாயும் தோட்டா படப்பிடிப்பு நிறைவு பெற்றது. தனுஷிற்கு நன்றி.\nசசிகுமாருக்கு சிறப்பான நன்றிகள். அழகான மேகா ஆகாஷிற்கும் தான். இனி தர்புகா சிவா மற்றும் எடிட்டர் பிரவீன் ஆகியோரின் பொறுப்பு. இந்தப் படத்தை அழகாக செதுக்க வேண்டியது உங்களின் கடமை.\nநன்றி எனை நோக்கி பாயும் தோட்டா படக்குழுவினருக்கு என்று குறிப்பிட்டுள்ளார். ஏற்கனவே விஜய் நடிப்பில் உருவாகி வரும் சர்கார் படம், வரும் தீபாவளிக்கு வெளிவரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇதன்மூலம் விஜய், தனுஷ் படங்கள் வரும் 2018 தீபாவளிக்கு திரையில் மோதவுள்ளன. இதனால் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் இருக்கின்றனர்.\nTamil Movie News APP: சினிமா விமர்சனம், சினிமா செய்திகளை முந்தித் தரும் ஒரே ஆப் சமயம் தமிழ்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nஉங்கள் இ-மெயில் முகவரி மற்றும் பெயரை பதியவும்.\nசரி பார்க்க மின்னஞ்சல் அன��ப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nஎங்களது செய்தி தொடர்பான புகாரை இங்கே பதிவு செய்யலாம். எங்களது ஆசிரியரின் ஆய்வுக்குப் பின்னர் உங்களது புகார் சரியானது என்கிறபட்சத்தில் மட்டுமே நீக்கப்படும்.\nபொய் , பொய்யான குற்றச்சாட்டு\nஒரு சமூகத்திற்கு எதிராக வெறுப்பை தூண்டுபவர்\nஉங்களது மறுப்பு ஆசிரியருக்கு தெரிவிக்கப்பட்டது\nசினிமா செய்திகள் வாசித்தவை கிரிக்கெட்\nSarkar Movie Download: சொன்னதை செய்து காட்டிய தமிழ...\nமுன்னணி ஹீரோக்களின் சம்பள பட்டியலை வெளியிட்ட நடிகர...\nபிரபல நடிகையின் அந்தரங்க வீடியோ இணையத்தில் கசிவு\nதொடர் தோல்வியை சந்தித்து வரும் நடிகை கீர்த்தி சுரே...\nதமிழ்நாடுTamil Nadu bypolls: அனைத்து 20 தொகுதிகளிலும் பாஜக போட்டி: தமிழிசை அறிவிப்பு\nசினிமா செய்திகள்வைரமுத்து மீது ‘மீடூ’ புகார் தெரிவித்த சின்மயி டப்பிங் சங்கத்திலிருந்து நீக்கம்\nசினிமா செய்திகள்ரன்வீர்-தீபிகா திருமணத்தை இனிமையாக்கிய தமிழ்நாட்டின் பிரபல கி���ுஷ்ணா ஸ்வீட்ஸ்\nஆரோக்கியம்குழந்தைகள் வாயில் ரப்பர் நிப்பிள் வைக்கலமா கூடதா\nபொதுமுதல் முறையாக சந்திக்கும் ஆண்களிடம் பெண்கள் உற்று நோக்கும் விஷயங்கள்\nசமூகம்கஜா புயல்: தமிழக அரசுக்கு விஜயகாந்த் பாராட்டு\nசமூகம்வைகை ஆற்றோர பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை\nகிரிக்கெட்India vs Australia: ஆஸ்திரேலியாவை 48 ரன்களில் வீழ்த்தி இந்திய கிரிகெட் மகளிர் அணி வெற்றி\nகிரிக்கெட்டி20 உலகக்கோப்பை தொடருடன் ஓய்வுபெறுகிறாா் டூ பிளசிஸ்\n1விஜய் உடன் மோதும் தனுஷ்; இந்த தீபாவளி சரவெடி தான் ரசிகர்களுக்கு\n2படப்பிடிப்பில் காதலாகி ஆடியோ வெளியீட்டில் தம்பதியான இயக்குநர் - ...\n3‘நெப்போலியன்’ தமிழ் ரீமேக்கில் விஜய் ஆண்டனி\n4கேரள மக்களை காப்பாற்றிய நடிகர் சங்கத்திற்கு நன்றி கூறிய கேரள முத...\n5சென்ட்ராயன் தான் வாங்கிய முதல் மாத சம்பளத்தை என்ன செய்தார் தெரிய...\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/india/130502-share-market-for-the-day-at-close-11072018.html", "date_download": "2018-11-17T21:48:23Z", "digest": "sha1:CCVLXWVKGUB76APMVS5MTGBAQU4AN3QK", "length": 19713, "nlines": 418, "source_domain": "www.vikatan.com", "title": "TCS நிறுவனப் பங்கின் உயர்வால் பாசிட்டிவாக முடிந்தது சந்தை - 11-07-2018 | Share market for the day at close 11-07-2018", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 17:57 (11/07/2018)\nTCS நிறுவனப் பங்கின் உயர்வால் பாசிட்டிவாக முடிந்தது சந்தை - 11-07-2018\nசீன நாட்டு இறக்குமதிகள் மீதான வரி விதிப்பைக் கடந்த வாரம் அமல்படுத்திய அமெரிக்கா, மேலும் 200 பில்லியன் டாலர்கள் மதிப்புள்ள சீனப் பொருள்கள்மீது விதிக்கப்போவதாக அறிவித்திருப்பதையடுத்து, உலகச் சந்தைகளில் மீண்டும் வர்த்தக யுத்தம் பற்றிய கவலை அதிகமாகியிருக்கிறது.\nஇந்நிலையில், இந்திய பங்குச் சந்தையில் இன்று முதலீட்டாளர்கள் ஒரு குழப்பமான நிலையிலேயே வர்த்தகத்தில் ஈடுபட்டனர். பங்குகள் ஒரு திக்குத்தெரியாத நிலையில் மேலும் கீழுமாகத் தடுமாறின என்று கூறலாம்.\nஇருந்தும், வர்த்தக நேர முடிவில், மும்பை பங்குச் சந்தையின் முக்கியக் குறியீடான சென்செக்ஸ் 26.31 புள்ளிகள். அதாவது 0.07 சதவிகித லாபத்துடன் 36,265.93 என முடிந்தது. தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 1.05 புள்ளிகள் உயர்ந்து 10,948.30 என முடிவுற்றது.\nநேற்று பாராட்டினேன் ஆனால்.... `கஜா\" வால் ஆதங்கபடும் ஸ்டாலின்\n`எந்த அதிகாரியும் வந்து பார்க்கலை' - கஜா புயலால் வீட்டை இழந்த குடும்பத்தினர்\nதற்காலிக சரணாலயங்களாக மாறிய ஏரிகள்\nசந்தை, இன்று ஓரளவுக்கு பாசிட்டிவாக முடிந்ததற்கு முக்கியக் காரணம், டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் பங்குகள் நல்ல முன்னேற்றம் கண்டதுதான். அந்நிறுவனத்தின் நடப்பாண்டில், முதல் காலாண்டுக்கான செயல்பாடு சிறப்பாக அமைந்ததனால், முதலீட்டாளர்கள் அப்பங்கை வாங்குவதற்கு பெரிதும் ஆர்வம் காட்டினர். நிறுவனத்தின் முதல் காலாண்டு நிகர லாபம், கடந்த ஆண்டின் கடைசி காலாண்டுக்கான லாபத்தைவிட 6.3 சதவிகிதம் உயர்ந்திருப்பதாக TCS நேற்று மாலை அறிவித்திருந்தது.\nஆசிய சந்தைகள் பெரும்பாலும் சரிவைச் சந்தித்தன. அமெரிக்காவின், மேலும் 200 பில்லியன் டாலர் மதிப்புள்ள சீனப் பொருள்களின் மீதான வரி விதிப்பு அறிவிப்பை அடுத்து, சீனாவும் தன் பங்கிற்கு இதுகுறிதந்து நடவடிக்கை எடுக்கப்போவதாகக் கூறியிருப்பது, வர்த்தகப் பூசல் பெரிதாகும் அபாயத்தை ஏற்படுத்தியிருக்கிறது.\nஐரோப்பியச் சந்தைகளும் இன்று இறங்குமுகமாக இருக்கின்றன.\nஇன்று விலை அதிகரித்த பங்குகள் :\nடாடா கன்சல்டன்சி சர்வீசஸ் 4.9%\nகோட்ரேஜ் கன்சூமெர் புரொடக்ட்ஸ் 5.6%\nஇந்தியாபுல்ஸ் ரியல் எஸ்டேட் 5.6%\nவிலை சரிந்த பங்குகள் :\nஇன்று, மும்பை பங்குச் சந்தையில் 1064 பங்குகள் லாபத்துடன் முடிந்தன. 1557 பங்குகள் விலை சரிந்தும், 156 பங்குகள் முந்தைய தினத்தின் விலைகளிலிருந்து மாற்றமில்லாமலும் முடிந்தன.\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nநேற்று பாராட்டினேன் ஆனால்.... `கஜா\" வால் ஆதங்கபடும் ஸ்டாலின்\n`எந்த அதிகாரியும் வந்து பார்க்கலை' - கஜா புயலால் வீட்டை இழந்த குடும்பத்தினர்\nதற்காலிக சரணாலயங்களாக மாறிய ஏரிகள்\nபேப்பர் பென்சில், பத்திரிகைகளில் விதைகள்.... கவனம் ஈர்த்த மதுரை கண்காட்சி\n`உலகப் பாரம்பர்ய வாரம்' - கொண்டாட்டத்துக்கு ரெடியாகும் மாமல்லபுரம் கடற்கரைக்கோயில்\n' - மயில்சாமி அண்ணாதுரை அட்வைஸ்\n”இந்தியப் பாரம்பர்ய ரயில் பயணம்” - பழைமையான நீராவி இன்ஜின் இயக்கத்தால் பயணிகள் குஷி\n24 வீடுகளை கடலுக்குள் அனுப்பிய கஜா புயல் - சோகத்தில் மீனவ கிர��மம்\n``இதுதான் என் கடைசி தமிழ்ப் படம்'' - உருகிய சின்மயி\nசிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த டெய்லரின் செல்போனால் அதிர்ச்சியடைந்த போலீஸ்\n``சான்றிதழை என் சடலத்துக்குச் சமர்ப்பியுங்கள்\" - விரக்தியில் விரிவுரையாளர் தற்கொலை\n`வந்தது மாட்டிறைச்சி அல்ல; நாய் இறைச்சி’ - எழும்பூர் ரயில் நிலையத்தில் அதிகாரிகள் ஷாக்\n``இதுதான் என் கடைசி தமிழ்ப் படம்'' - உருகிய சின்மயி\n`அரைமணிநேரம்தான்; திருட்டு ஐபோன் அடையாளமே தெரியாது'-`ஏழாம்கிளாஸ்' அப்துலின் அதிர்ச்சி வாக்கு மூலம்\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/34489/", "date_download": "2018-11-17T21:04:15Z", "digest": "sha1:TE2F2O4A7DKTAPGLOYJMAVO7BMF7RZNU", "length": 11295, "nlines": 152, "source_domain": "globaltamilnews.net", "title": "பிரிட்டனின் அரசியல் குழுக்களை ஸ்கொட்லான்ட் யார்ட் பொலிஸார் வேவு பார்த்துள்ளனர் – GTN", "raw_content": "\nஉலகம் • பிரதான செய்திகள்\nபிரிட்டனின் அரசியல் குழுக்களை ஸ்கொட்லான்ட் யார்ட் பொலிஸார் வேவு பார்த்துள்ளனர்\nபிரிட்டனின் ஆயிரத்திற்கும் மேற்பட்ட அரசியல் குழுக்களை ஸ்கொட்லான்ட் யார்ட் பொலிஸார் வேவுபார்த்த விடயம் விசாரணையின் போது தெரியவந்துள்ளது.\nபோலி அடையாளங்களுடன் ஊருடுவிய ஸ்கொட்லான்ட் யார்ட் காவல்துறையினர் பல அரசியல் குழுக்கள் குறித்த விபரங்களை சேகரித்துள்ளனர்\nதற்போதைய பிரதமர் உள்துறை அமைச்சராக பதவி வகித்த காலப்பகுதியில் நியமித்த விசாரணைக்குழுவின் விசாரணைகள் மூலமே இந்த விடயம் அம்பலமாகியுள்ளது.கடந்த நான்கு தசாப்த காலப்பகுதியில் அரசியல் குழுக்கள் வேவு பார்க்கப்பட்டமை குறித்த அறிக்கை பகிரங்கப்படுத்தப்பட்டுள்ளது இதுவே முதற்தடவை என்பதும் குறிப்பிடத்தக்கது.\nஸ்கொட்லான்ட் யார்ட் ஊருடுவிய அமைப்புகளின் பெயர்பட்டியல்கள் வெளியாகாத போதிலும் சூழல் பாதுகாப்பு அமைப்புகள்,இனவெறிக்கு எதிரான அமைப்புகள் இடதுசாரி அமைப்புகள் தீவிரவாத வலதுசாரி அமைப்புகள் போன்றவற்றை அதிகாரிகள் இலக்கு வைத்திருக்கலாம் என்ற ஊகங்கள் வெளியாகியுள்ளன.\n1968 முதல் அரசியல் குழுக்களை வேவு பார்ப்பதற்காக 144 உளவாளிகள் பயன்படுத்தப்பட்டதாகவும் அந்த அறிக்கை தெரிவித்துள்ளது.\nஉளவாளிகள் போலியான அடையாளங்களை உருவாக்கிக்கொண்டனர் அரசாங்கம் வழங்கிய போலி ஆவணங்களை பய��்படுத்தினர் எனவும் அந்த அறிக்கை தெரிவித்துள்ளது.\nTagsPolitical groups Scotland Yard spying அரசியல் குழுக்கள் பிரிட்டன் வேவு ஸ்கொட்லான்ட் யார்ட்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஜனாதிபதி – அனைத்து கட்சி உறுப்பினர்கள் – சபாநாயகருடன் உடன்பாடொன்றை ஏற்படுத்தும் நோக்குடன் கலந்துரையாடல்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபிரபாகரன் பயன்படுத்தியதாகக் தெரிவிக்கப்படும் நிலக்கீழ் பதுங்குகுழி உடைக்கப்படுகின்றது\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபாராளுமன்ற உறுப்பினர் ஒருவரின் விலை 3 மில்லியன் டொலர்கள் :\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஎம்மைப் பார்த்து கற்றுக்கொள்ளுங்கள் – இளைஞர் பாராளுமன்றம் :\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகிளிநொச்சி நகரில் ஆயுத முனையிலான திருட்டு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபாராளுமன்ற செயலாளர் நாயகம் அதிருப்தியில்\nமயூரனின் பதவிக்காலம் இன்றுடன் முடிவு\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nஜனாதிபதி – அனைத்து கட்சி உறுப்பினர்கள் – சபாநாயகருடன் உடன்பாடொன்றை ஏற்படுத்தும் நோக்குடன் கலந்துரையாடல் November 17, 2018\nபிரபாகரன் பயன்படுத்தியதாகக் தெரிவிக்கப்படும் நிலக்கீழ் பதுங்குகுழி உடைக்கப்படுகின்றது November 17, 2018\nபாராளுமன்ற உறுப்பினர் ஒருவரின் விலை 3 மில்லியன் டொலர்கள் : November 17, 2018\nஎம்மைப் பார்த்து கற்றுக்கொள்ளுங்கள் – இளைஞர் பாராளுமன்றம் : November 17, 2018\nகிளிநொச்சி நகரில் ஆயுத முனையிலான திருட்டு November 17, 2018\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nLogeswaran on எம்மைப் பார்த்து கற்றுக்கொள்ளுங்கள் – இளைஞர் பாராளுமன்றம் :\nSiva on மகிந்தவை நீக்க வேண்டுமாயின் நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்பட வேண்டும்..\nLogeswaran on ��மிழ் முஸ்லீம் மக்களின் அடையாளங்களை நீக்கிய தேசிய கொடியை பயன்படுத்தியமை வெட்கக்கேடானது…\nKarunaivel - Ranjithkumar on விஜய்யின் சர்கார் படத்தை எதிர்த்து அதிமுகவினர் போராட்டம் :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%AE%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1/", "date_download": "2018-11-17T21:51:41Z", "digest": "sha1:6GUEIZ2VHUGXV4J5QBBY5OT2NJMR36CN", "length": 11417, "nlines": 175, "source_domain": "globaltamilnews.net", "title": "மேன்முறையீட்டு நீதிமன்றம் – GTN", "raw_content": "\nTag - மேன்முறையீட்டு நீதிமன்றம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமத்திய வங்கி குண்டு வெடிப்பு – மூவர் தாக்கல் செய்த மேன்முறையீட்டு மனு நிராகரிப்பு…\nமத்திய வங்கி குண்டு வெடிப்பு வழக்கில் தண்டனை...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅர்ஜுன் அலோசியஸ், கசுன் பலிசேனவின் பிணை மனு நிராகரிப்பு….\nதமக்கு பிணை வழங்குமாறு கோரி பர்பசுவல் ட்ரசரீஸ்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\n2ஆம் இணைப்பு – உயர் நீதிமன்ற நீதி அரசர் விக்னேஸ்ரனை, மீண்டும் நீதிமன்றில் முன்னிலையாக உத்தரவு….\nநீதிமன்ற அவமதிப்பு வழக்கு சம்பந்தமாக இன்று...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஆளுநருக்கு அமைச்சர்களை நியமிக்கும் அதிகாரம் என்றால் அதிகாரப்பகிர்வு எங்கே\nஓழுங்குப் பிரச்சனை ஒன்று எழுப்பப்பட்டுள்ளது. அது நாம்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகோத்தாபய தாக்கல் செய்த மீள்பரிசீலனை மனு விசாரணைக்கு வருகிறது….\nசர்ச்சைக்குறிய அவன்கார்ட் சம்பவம் தொடர்பில் தான்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகோட்டாபயவை கைது செய்ய விதிக்கப்பட்டிருந்த இடைக்காலத் தடை உத்தரவு நீடிப்பு…\nமுன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவை...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமகிந்த ஆட்சிக்கால பிரதான தூண்கள் சுற்றி வளைக்கப்படுகின்றன…\nமுன்னாள் சட்டமா அதிபரும் முன்னாள் பிரதம நீதியரசருமான...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகோதபாயவை கைது செய்வதற்கு இடைக்கால தடையுத்தரவு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஉள்ளூராட்சி மன்றங்களின் எல்லை நிர்ணயம் தொடர்பான வர்த்தமானி அறிவித்தலுக்கு தற்காலிக தடை:-\nஉள்ளூராட்சி மன்றங்களின் எல்லை நிர்ணயம் தொடர்பான...\nநீதிமன்றத்தால் வழங்கப்பட்ட உத்தரவுக்கு எதிராக முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர் மேன்முறையீடு\nதமிழீழ விடுதலைப் புலிகள், மேன்முறை��ீட்டு...\nபுதிய மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகள் ஜனாதிபதி முன்னிலையில் பதவிப்பிரமாணம் :\nமூன்று மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகள் ஜனாதிபதி ...\nதோட்டத் தொழிலாளர்களின் கூட்டு ஒப்பந்தப் பிரச்சினையை சமரம் மூலம் தீர்க்கப்படுவதே சிறந்தது – மேன்முறையீட்டு நீதிமன்றம் :\nதோட்டத் தொழிலாளர்கள் சம்பளம் பற்றிய கூட்டு ஒப்பந்தப்...\nகீதா குமாரசிங்க பாராளுமன்ற உறுப்பினர் பதவியை வகிக்க முடியாது\nஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பாராளுமன்ற...\nஜனாதிபதி – அனைத்து கட்சி உறுப்பினர்கள் – சபாநாயகருடன் உடன்பாடொன்றை ஏற்படுத்தும் நோக்குடன் கலந்துரையாடல் November 17, 2018\nபிரபாகரன் பயன்படுத்தியதாகக் தெரிவிக்கப்படும் நிலக்கீழ் பதுங்குகுழி உடைக்கப்படுகின்றது November 17, 2018\nபாராளுமன்ற உறுப்பினர் ஒருவரின் விலை 3 மில்லியன் டொலர்கள் : November 17, 2018\nஎம்மைப் பார்த்து கற்றுக்கொள்ளுங்கள் – இளைஞர் பாராளுமன்றம் : November 17, 2018\nகிளிநொச்சி நகரில் ஆயுத முனையிலான திருட்டு November 17, 2018\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nLogeswaran on எம்மைப் பார்த்து கற்றுக்கொள்ளுங்கள் – இளைஞர் பாராளுமன்றம் :\nSiva on மகிந்தவை நீக்க வேண்டுமாயின் நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்பட வேண்டும்..\nLogeswaran on தமிழ் முஸ்லீம் மக்களின் அடையாளங்களை நீக்கிய தேசிய கொடியை பயன்படுத்தியமை வெட்கக்கேடானது…\nKarunaivel - Ranjithkumar on விஜய்யின் சர்கார் படத்தை எதிர்த்து அதிமுகவினர் போராட்டம் :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kallarai.com/ta/obituary-20171108216721.html", "date_download": "2018-11-17T22:26:48Z", "digest": "sha1:XSK7WJG73MHEKZQIAPAA7T5X25AHAM23", "length": 5314, "nlines": 44, "source_domain": "kallarai.com", "title": "திருமதி தங்கரெத்தினம் மாணிக்கம் - மர��� அறிவித்தல்", "raw_content": "\nஎமது இணையத்தளம் www.ripbook.com என்ற தளத்திற்கு மாற்றப்பட்டுள்ளது என்பதை அறியத்தருகின்றோம்.\nபிறப்பு : 13 டிசெம்பர் 1939 — இறப்பு : 7 நவம்பர் 2017\nயாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வவுனியா குடியிருப்பை வசிப்பிடமாகவும் கொண்ட தங்கரெத்தினம் மாணிக்கம் அவர்கள் 07-11-2017 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.\nஅன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகளும், கந்தையா பார்வதிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,\nகாலஞ்சென்ற மாணிக்கம் அவர்களின் அன்பு மனைவியும்,\nயமுணாறானி, காலஞ்சென்ற ஶ்ரீதரன் மற்றும் ஜெயாறாணி, சசிகரன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,\nகமலாம்பிகை(கனடா) அவர்களின் அன்புச் சகோதரியும்,\nசிவலிங்கம், சோதிலிங்கம், சுகந்தா ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,\nகாலஞ்சென்ற பராசக்தி அவர்களின் அன்பு உடன்பிறவாச் சகோதரியும்,\nகாலஞ்சென்றவர்களான சாந்தலிங்கம், சிவக்கொழுந்து, செல்லம்மா, சொர்ணலிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,\nமாலதி, காந்தினி, செல்வினி, சுபாஷினி, கமல், நகுலன் ஆகியோரின் பாசமிகு பெரியம்மாவும்,\nகோசலா, பத்மநாதன் ஞானக்காந்தினி, பவாணி, பாக்கியநாதன், றாகினி ஆகியோரின் அன்புச் சித்தியும்,\nபிரசாந், லிபாஷ்கர், ஜனார்த்தன், கிருத்திகா, சஞ்சிகா, அபிநயா, ஆர்த்தி, கிஷாந், மகிஷா, திஷாந் ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,\nசாரா அவர்களின் அன்புப் பூட்டியும் ஆவார்.\nஅன்னாரின் இறுதிக்கிரியை 09-11-2017 வியாழக்கிழமை அன்று பி.ப 02:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பூந்தோட்டம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.\nஇவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://library.senthamil.org/267.htm", "date_download": "2018-11-17T22:28:54Z", "digest": "sha1:AFKWYD6SBG53MKVR7NUJOFZQELZ4BSW4", "length": 209610, "nlines": 2480, "source_domain": "library.senthamil.org", "title": " பாரதியார் பாடல்கள்", "raw_content": "\nசி. சுப்ரமணிய பாரதியார் பாடல்கள்\nராகம் - நாதநாமக்கிரியை தாளம் - ஆதி\nவந்தே மாதரம் என்போம் - எங்கள்\nமாநிலத் தாயை வணங்குதும் என்போம். (வந்தே)\nஜாதி மதங்களைப் பாரோம் - உயர்\nஜன்மம்இத் தேசத்தில் எய்தின ராயின்\nவேதிய ராயினும் ஒன்றே - அன்றி\nவேறு குலத்தின ராயினும் ஒன்றே (வந்தே)\nஈனப் பறையர்க ளேனும் அவர்\nஎம்முடன் வாழ்ந்திங் கிருப்பவர் அன்றோ\nதேசத்தர் போற்பல தீங்கிழைப் பாரோ\nஆயிரம் உண்டிங்கு ஜாதி - எனில்\nஅன்னியர் வந்து புகல்என்ன நீதி\nதாயின் வயிற்றில் பிறந்தோர் - தம்முள்\nசண்டைசெய் தாலும் சகோதரர் அன்றோ\nஒன்று பட்டால் உண்டு வாழ்வே - நம்மில்\nஒற்றுமை நீங்கில் அனைவர்க்கும் தாழ்வே\nநன்றிது தேர்ந்திடல் வேண்டும் - இந்த\nஞானம் வந்தாற்பின் நமக்கெது வேண்டும்\nஎப்பதம் வாய்த்திடு மேனும் - நம்மில்\nயாவர்க்கும் அந்த நிலைபொது வாகும்\nமுப்பது கோடியும் வாழ்வோம் - வீழில்\nமுப்பது கோடி முழுமையும் வீழ்வோம் (வந்தே)\nபுல்லடி மைத்தொழில் பேணிப் - பண்டு\nபோயின நாட்களுக் கினிமனம் நாணித்\nதொல்லை இகழ்ச்சிகள் தீர - இந்தத்\nதொண்டு நிலைமையைத் தூவென்று தள்ளி (வந்தே)\n2. ஜய வந்தே மாதரம்\nராகம் - ஹிந்துஸ்தானி பியாக் தாளம் - ஆதி\nவந்தே மாதரம் - ஜய\nஜயஜய பாரத ஜயஜய பாரத\nஜயஜய பாரத ஜயஜய ஜயஜய (வந்தே)\nஆரிய பூமியில் நாரிய ரும் நர\nசூரிய ரும்சொலும் வீரிய வாசகம் (வந்தே)\nநொந்தே போயினும் வெந்தே மாயினும்\nநந்தே சத்தர்உ வந்தே சொல்வது (வந்தே)\nஒன்றாய் நின்றினி வென்றா யினுமுயிர்\nசென்றா யினும்வலி குன்றா தோதுவம். (வந்தே)\nராகம் - காம்போதி தாளம் - ஆதி\nஎந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி\nஇருந்ததும் இந்நாடே - அதன்\nமுந்தையர் ஆயிரம் ஆண்டுகள் வாழ்ந்து\nமுடிந்ததும் இந்நாடே - அவர்\nசிந்தையில் ஆயிரம் எண்ணம் வளர்ந்து\nசிறந்ததும் இந்நாடே - இதை\nவந்தனை கூறி மனத்தில் இருத்திஎன்\nவந்தே மாதரம், வந்தே மாதரம்\nஇன்னுயிர் தந்தெமை ஈன்று வளர்த்து, அருள்\nஈந்ததும் இந்நாடே - எங்கள்\nஅன்னையர் தோன்றி மழலைகள் கூறி\nஅறிந்ததும் இந்நாடே - அவர்\nகன்னிய ராகி நிலவினி லாடிக்\nகளித்ததும் இந்நாடே - தங்கள்\nபொன்னுடல் இன்புற நீர்விளை யாடி, இல்\nபோந்ததும் இந்நாடே - இதை\nவந்தே மாதரம், வந்தே மாதரம்\nமங்கைய ராயவர் இல்லறம் நன்கு\nவளர்த்ததும் இந்நாடே - அவர்\nதங்க மதலைகள் ஈன்றமு தூட்டித்\nதழுவிய திந்நாடே - மக்கள்\nதுங்கம் உயர்ந்து வளர்கெனக் கோயில்கள்\nசூழ்ந்ததும் இந்நாடே - பின்னர்\nஅங்கவர் மாய அவருடற் பூந்துகள்\nஆர்ந்ததும் இந்நாடே - இதை\nவந்தே மாதரம், வந்தே மாதரம்\nராகம் - இந்துஸ்தானி தாளம் - தோடி\nபாருக்குள்ளே நல்ல நாடு - எங்கள்\nஞானத்தி லேபர மோனத்திலே - உயர்\nகானத்தி லேஅமு தாக நிறைந்த\n��விதையி லேஉயர் நாடு - இந்தப் (பாருக்)\nதீரத்தி லேபடை வீரத்திலே - நெஞ்சில்\nசாரத்தி லேமிகு சாத்திரங் கண்டு\nதருவதி லேஉயர் நாடு - இந்தப் (பாருக்)\nநன்மையி லேஉடல் வன்மையிலே - செல்வப்\nபொன்மயி லொத்திடும் மாதர்தம் கற்பின்\nபுகழினி லேஉயர் நாடு - இந்தப் (பாருக்)\nஆக்கத்தி லேதொழில் ஊக்கத்திலே - புய\nகாக்கத் திறல்கொண்ட மல்லர்தம் சேனைக்\nகடலினி லேஉயர் நாடு - இந்தப் (பாருக்)\nவண்மையி லேஉளத் திண்மையிலே - மனத்\nஉண்மையி லேதவ றாத புலவர்\nஉணர்வினி லேஉயர் நாடு - இந்தப் (பாருக்)\nயாகத்தி லேதவ வேகத்திலே - தனி\nஆகத்தி லேதெய்வ பக்திகொண் டார்தம்\nஅருளினி லேஉயர் நாடு - இந்தப் (பாருக்)\nஆற்றினி லேசுனை யூற்றினிலே - தென்றல்\nஏற்றினி லேபயன் ஈந்திடுங் காலி\nஇனத்தினி லேஉயர் நாடு - இந்தப் (பாருக்)\nதோட்டத்தி லேமரக் கூட்டத்திலே - கனி\nதேட்டத்தி லேஅடங் காத நதியின்\nசிறப்பினி லேஉயர் நாடு - இந்தப் (பாருக்))\nபாரத தேசமென்று பெயர்சொல்லு வார் - மிடிப்\nபயங்கொல்லு வார்துயர்ப் பகைவெல்லு வார்.\nவெள்ளிப் பனிமலையின் மீதுலவு வோம் - அடி\nமேலைக் கடல்முழுதும் கப்பல் விடுவோம்\nபள்ளித் தலமனைத்தும் கோயில் செய்கு வோம், எங்கள்\nபாரத தேசமென்று தோள்கொட்டுவோம். (பாரத)\nசிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம்,\nசேதுவை மேடுறுத்தி வீதி சமைப்போம்\nவங்கத்தில் ஓடிவரும் நீரின் மிகையால்\nமையத்து நாடுகளில் பயிர்செய்குவோம். (பாரத)\nவெட்டுக் கனிகள் செய்து தங்கம் முதலாம்\nவேறு பலபொருளும் குடைந் தெடுப்போம்,\nஎட்டுத் திசைகளிலுஞ் சென்றிவை விற்றே\nஎண்ணும் பொருளனைத்தும் கொண்டு வருவோம். (பாரத)\nமுத்துக் குளிப்பதொரு தென் கடலிலே,\nநத்தி நமக்கினிய பொருள் கொணர்ந்தே\nநம்மருள் வேண்டுவது மேற்க ரையிலே. (பாரத)\nசிந்து நதியின்மிசை நிலவினி லே\nசேர நன்னாட்டிளம் பெண்களுட னே\nதோணிக ளோட்டிவிளை யாடிவரு வோம். (பாரத)\nகங்கை நதிப்புறத்துக் கோதுமைப் பண்டம்\nகாவிரி வெற்றிலைக்கு மாறுகொள்ளு வோம்\nசிங்க மராட்டியர்தம் கவிதை கொண்டு\nசேரத்துத் தந்தங்கள் பரிசளிப்போம். (பாரத)\nகாசி நகர்ப்புலவர் பேசும் உரை தான்\nகாஞ்சியில் கேட்பதற்கோர் கருவிசெய் வோம்\nராசபுத் தானத்து வீரர் தமக்கு\nநல்லியற் கன்னடத்துத் தங்கம் அளிப்போம். (பாரத)\nபட்டினில் ஆடையும் பஞ்சினில் உடையும்\nபண்ணி மலைகளென வீதி குவிப்போம்\nகட்டித் திரவியங்கள் ���ொண்டுவரு வார்\nகாசினி வணிகருக்கு அவை கொடுப்போம் (பாரத)\nஆயுதம் செய் வோம் நல்ல காகிதம் செய்வோம்\nஆலைகள் வைப்போம் கல்விச் சாலைகள் வைப்போம்\nஒயுதல்செய் யோம்தலை சாயுதல் செய்யோம்\nஉண்மைகள்சொல் வோம்பல வண்மைகள் செய்வோம். (பாரத)\nகுடைகள்செய் வோம்உழு படைகள் செய் வோம்\nகோணிகள்செய் வோம் இரும் பாணிகள் செய்வோம்\nநடையும் பறப்புமுணர் வண்டிகள் செய்வோம்\nஞாலம் நடுங்கவரும் கப்பல்கள் செய்வோம் (பாரத)\nமந்திரம்கற் போம்வினைத் தந்திரம்கற் போம்\nசந்திரமண் டலத்தியல் கண்டுதெளி வோம்\nசந்திதெருப் பெருக்கும் சாத்திரம் கற்போம். (பாரத)\nகாவியம் செய்வோம் நல்ல காடு வளர்ப்போம்\nகலைவளர்ப் போம் கொல்ல ருலைவளர்ப் போம்\nஓவியம்செய் வோம் நல்லஊசிகள் செய் வோம்\nஉலகத் தொழிலனைத்து முவந்து செய்வோம். (பாரத)\nசாதி இரண்டொழிய வேறில்லை யென்றே\nதமிழ்மகள் சொல்லியசொல் அமிழ்த மென்போம்\nநீதிநெறி யினின்று பிறர்க்கு தவும்\nநேர்மையர் மேலவர், கீழவர் மற்றோர். (பாரத)\nமன்னும் இமயமலை யெங்கள் மலையே\nமாநில மீதிது போற்பிறி திலையே\nஇன்னறு நீர்க்கங்கை யாறெங்கள் யாறே\nஇங்கிதன் மாண்பிற் கெதிரெது வேறே\nபன்னரும் உபநிடநூ லெங்கள் நூலே\nபார் மிசை யேதொரு நூல்இது போலே\nபொன்னொளிர் பாரதநா டெங்கள் நாடே\nபோற்றுவம் இஃதை எமக்கில்லை ஈடே.\nமாரத வீரர் மலிந்தநன் னாடு\nமாமுனி வோர்பலர் வாழ்ந்த பொன்னாடு\nநாரத கான நலந்திகழ் நாடு\nநல்லன யாவையும் நாடுறு நாடு\nபூரண ஞானம் பொலிந்தநன் னாடு\nபுத்தர் பிரானருள் பொங்கிய நாடு\nபாரத நாடு பழம்பெரு நாடே\nபாடுவம் இஃதை எமக்கிலை ஈடே.\nஇன்னல்வந் துற்றிடும் போததற் கஞ்சோம்\nஏழைய ராகிஇனி மண்ணில் துஞ்சோம்\nதன்னலம் பேணி இழிதொழில்கற் போம்\nதாய்த்திரு நாடெனில் இனிக்கையை விரியோம்\nகன்னலும் தேனும் கனியும் இன் பாலும்\nகதலியும் செந்நெலும் நல்கும் எக் காலும்\nஉன்னத ஆரிய நாடெங்கள் நாடே\nஓதுவம் இஃதை எமக்கில்லை ஈடே.\nசிறந்து நின்ற சிந்தை யோடு\nமறந்த விர்ந்த் நாடர் வந்து\nஇறந்து மாண்பு தீர மிக்க\nஅறந்த விர்க்கி லாது நிற்கும்\nநூறு கோடி நூல்கள் செய்து\nதேறும் உண்மை கொள்ள இங்கு\nமாறு கொண்டு கல்லி தேய\nஈறு நிற்கும் உண்மை யொன்று\nவில்லர் வாழ்வு குன்றி ஓய\nசொல்லும் இவ் வனைத்தும் வேறு\nவல்ல நூல் கெடாது காப்பள்\nதேவ ருண்ணும் நன்ம ருந்து\nதான தனந்தன தான தனந்தன\nமுன்னை இல���்கை அரக்கர் அழிய\nஅன்னை பயங்கரி பாரத தேவி நல்\nஇந்திர சித்தன் இரண்டு துண்டாக\nமந்திரத் தெய்வம் பாரத ராணி,\nஒன்று பரம்பொருள் நாம்அதன் மக்கள்\nஉலகின்பக் கேணி என்றே - மிக\nநன்று பல்வேதம் வரைந்தகை பாரத\nசித்த மயமிவ் உலகம் உறுதி நம்\nசித்தத்தில் ஓங்கி விட்டால் - துன்பம்\nஅத்தனை யும்வெல்ல லாமென்று சொன்னசொல்\nசகுந்தலை பெற்றதோர் பிள்ளைசிங் கத்தினைத்\nதட்டி விளையாடி - நன்று\nஉகந்ததோர் பிள்ளைமுன் பாரத ராணி\nகாண்டிவம் ஏந்தி உலகினை வென்றது\nஆண்டருள் செய்பவள் பெற்று வளர்ப்பவள்\nசாகும் பொழுதில் இருசெவிக் குண்டலம்\nபாகு மொழியிற் புலவர்கள் போற்றிடும்\nபோர்க்களத் தேபர ஞானமெய்க் கீதை\nதீர்க்கத் திறந்தரு பேரினள் பாரத\nதந்தை இனிதுறந் தான் அர சாட்சியும்\nதையலர் தம்முறவும் - இனி\nஇந்த உலகில் விரும்புகி லேன் என்றது\nஎம் அனை செய்த உள்ளம்.\nஅன்பு சிவம்உல கத்துயர் யாவையும்\nஅன்பினிற் போகும் என்றே - இங்கு\nமுன்பு மொழிந்துல காண்டதோர் புத்தன்\nமொழி எங்கள் அன்னை மொழி.\nமிதிலை எரிந்திட வேதப் பொருளை\nவினவும் சனகன் மதி - தன்\nமதியினிற் கொண்டதை நின்று முடிப்பது\nவல்ல நம் அன்னை மதி.\nதெய்வீகச் சாகுந்தல மெனும் நாடகம்\nசெய்வ தனைத்தின் குறிப்புணர் பாரத\n(காவடிச் சிந்தில் ஆறுமுக வடிவேலவனே என்ற மெட்டு)\nதொன்று நிகழ்ந்த தனைத்தும் உணர்ந்திடு\nசூழ்கலை வாணர்களும் - இவள்\nஎன்று பிறந்தவள் என்றுண ராத\nஇயல்பின ளாம் எங்கள் தாய்.\nயாரும் வகுத்தற் கரிய பிராயத்த\nளாயினு மேயங்கள் தாய் - இந்தப்\nபாருள்எந் நாளுமோர் கன்னிகை என்னப்\nமொய்ம்புற வொன்றுடையாள் - இவள்\nசெப்பு மொழிபதி னெட்டுடை யாள் எனிற்\nநாவினில் வேத முடையவள் கையில்\nநலந்திகழ் வாளுடை யாள் - தனை\nமேவினர்க் கின்னருள் செய்பவள் தீயரை\nஅறுபது கோடி தடக்கைக ளாலும்\nஅறங்கள் நடத்துவள் தாய் - தனைச்\nசெறுவது நாடி வருபவ ரைத்துகள்\nபூமி யி னும்பொறை மிக்குடை யாள்பெறும்\nபுண்ணிய நெஞ்சினள் தாய் - எனில்\nதோமிழைப் பார்முன் நின்றிடுங் காற்கொடுந்\nகற்றைச் சடைமதி வைத்த துறவியைக்\nகைதொழு வாள்எங்கள் தாய் - கையில்\nஒற்றைத் திகிரிகொண் டேழுல காளும்\nயோகத்தி லேநிக ரற்றவள் உண்மையும்\nஒன்றென நன்றறி வாள் - உயர்\nபோகத்தி லேயும் நிறைந்தவள் எண்ணரும்\nநல்லறம் நாடிய மன்னரை வாழ்த்தி\nநயம்புரி வாள்எங்கள் தாய் - அவர்\nஅல்லவ ராயின் அவரைவி ழுங்கிப்பின்\nவெண்மை வளரிம யாசலன் தந்த\nவிறன்மக ளாம்எங்கள் தாய் - அவன்\nதிண்மை மறையினும் தான்மறை யாள்நித்தஞ்\n10. வெறி கொண்ட தாய்\nராகம் - ஆபோகி தாளம் - ரூபகம்\nபேயவள் காண் எங்கள் அன்னை - பெரும்\nகாய்தழல் ஏந்திய பித்தன் - தனைக்\nகாதலிப்பாள் எங்கள் அன்னை. (பேயவள்)\nஇன்னிசை யாம்இன்பக் கடலில் - எழுந்து\nதன்னிடை மூழ்கித் திளைப்பாள் - அங்குத்\nதாவிக் குதிப்பாள் - எம் அன்னை (பேயவள்)\nதீஞ்சொற் கவிதையஞ் சோலை - தனில்\nதேஞ்சொரி மாமலர் சூடி - மது\nதேக்கி நடிப்பாள்எம் அன்னை. (பேயவள்)\nவேதங்கள் பாடுவள் காணீர் - உண்மை\nஓதருஞ் சாத்திரம் கோடி - உணர்ந்\nதோதி யுலகெங்கும் விதைப்பாள் (பேயவள்)\nமாரதர் கோடிவந் தாலும் - கணம்\nமாய்த்துக் குருதியில் திளைப்பாள் (பேயவள்)\n11. பாரத மாதா திருப்பள்ளி எழுச்சி\nபொழுது புலர்ந்தது, யாம்செய்த தவத்தால்,\nபுன்மை யிருட்கணம் போயின யாவும்,\nஎழுபசும் பொற்சுடர் எங்கணும் பரவி\nஎழுந்து விளங்கியது அறிவெனும் இரவி,\nதொழுதுனை வாழ்த்தி வனங்குதற்கு இங்குஉன்\nதொண்டர்பல் லாயிரர் சூழ்ந்துநிற் கின்றோம\nவிழிதுயில் கின்றனை இன்னும்எம் தாயே\nபொங்கியது எங்குஞ் சுதந்திர நாதம்\nவெள்ளிய சங்கம் முழங்கின, கேளாய்\nவீதியெ லாம்அணு குற்றனர் மாதர்\nதெள்ளிய அந்தணர் வேதமும் நின்றன்\nசீர்த்திரு நாமமும் ஓதி நிற் கின்றார்,\nஅள்ளிய தெள்ளமு தன்னை எம் அன்னை\nபருதியின் பேரொளி வானிடைக் கண்டோ ம்,\nபார்மிசை நின்னொளி காணுதற்கு அளந்தோம்,\nகருதிநின் சேவடி அணிவதற்கு என்றே\nகனிவுறு நெஞ்சக மலர்கொடு வந்தோம்\nசொல்லரு மாண்பின ஈன்றனை, அம்மே\nநிருதர்கள் நடுக்குறச் சூல்கரத்து ஏற்றாய்\nநின்னெழில் விழியருள் காண்பதற்கு எங்கள்\nநெஞ்சகத்து ஆவலை நீயறி யாயோ\nபொருப்பினன் ஈந்த பெருந்தவப் பொருளே\nஎன்ன தவங்கள் செய்து எத்தனை காலம்\nஏங்குவம் நின்னருட்கு ஏழையம் யாமே\nஇன்னமும் துயிலுதி யேல்இது நன்றோ\nமதலையர் எழுப்பவும் தாய்துயில் வாயோ\nமாநிலம் பெற்றவள் இஃதுண ராயோ\nகுதலை மொழிக்கிரங் காதொரு தாயோ\nவிதமுறு நின்மொழி பதினெட்டும் கூறி\nவேண்டிய வாறுஉனைப் பாடுதும் காணாய்\nஇதமுற வந்துஎமை ஆண்டருள் செய்வாய்\n12. பாரத மாதா நவரத்தின மாலை\n(இப்பாடல்களில் முறையே ஒன்பது இரத்தினங்களின்\nபெயர்கள் இயற்கைப் பொருளிலேனும் சிலேடைப் பொருளிலேனும்\nவீரர்முப் பத்திரண்டு கோடி விளை��ித்த\nபாரதமா தாவின் பதமலர்க்கே - சீரார்\nநவரத்ன மாலையிங்கு நான் சூட்டக் காப்பாம்\nதிறமிக்க நல்வயி ரச் சீர்திகழும் மேனி\nஅறமிக்க சிந்தை அறிவு - பிறநலங்கள்\nஎண்ணற் றனபெறுவார் இந்தியா என்ற நின்றன்\n(எண்சீர் கழிநெடி லாசிரிய விருத்தம்)\nஅன்னையே அந்நாளில் அவனிக் கெல்லாம்\nபன்னிநீ வேதங்கள், உபநிட தங்கள்\nபரவுபுகழ்ப் புராணங்கள், இதிகா சங்கள்\nஇன்னும்பல நூல்களிலே இசைத்த ஞானம்\nஎன்னென்று புகழ்ந்துரைப்போம் அதனை இந்நாள்\nகற்றவ ராலே உலகுகாப் புற்றது\nஇற்றைநாள் வரையினும் அறமிலா மறவர்\nகுற்றமே தமது மகுடமாக் கொண்டோ ர்,\nமற்றை மனிதரை அடிமைப் படுத்தலே\nமுற்றிய அறிவின் முறையென்று எண்ணுவார்\nபற்றை அரசர் பழிபடு படையுடன்\nசொற்றை நீதி தொகுத்துவைத் திருந்தார்\nபாரி லுள்ள பலநாட் டினர்க்கும்\nபாரத நாடு புதுநெறி பழக்கல்\nஉற்றதிங் கிந்நாள் உலகெலாம் புகழ\nஇன்பவ ளம்செறி பண்பல பயிற்றும்\nமனிதர்க் கெல்லாம் தலைப்படு மனிதன்\nதர்மமே உருவமாம் மோஹன தாஸ்\nகர்ம சந்திர காந்தி யென் றுரைத்தான்\nஅத்தகைக் காந்தியை அரசியல் நெறியிலே\nதலைவனாக் கொண்டு புவிமிசைத் தருமமே\nஅரசிய லதனிலும் பிறஇய லனைத்திலும்\nவெற்றி தருமென வேதம் சொன்னதை\nமுற்றும் பேண முற்பட்டு நின்றார்\nபாரத மக்கள் இதனால் படைஞர் தம்\nசெருக்கொழிந் துலகில் அறந்திறம் பாத\nகற்றோர் தலைப்படக் காண்போம் விரைவிலே\nதீதுசிறி தும்பயிலாச் செம்மணிமா நெறிகண்டோ ம்\nவேதனைகள் இனிவேண்டா, விடுதலையோ திண்ணமே.\nவிடுத லைபெறு வீர்வரை வாநீர்\nவெற்றி கொள்வீர் என்றுரைத் தெங்கும்\nகெடுத லின்றிநந் தாய்த்திரு நாட்டின்\nகிளர்ச்சி தன்னை வளர்ச்சிசெய் கின்றான்\nசுடுத லும்குளி ரும்உயிர்க் கில்லை\nசோர்வு வீழ்ச்சிகள் தொண்டருக் கில்லை\nஎடுமி னோஅறப் போரினை என்றான்\nஎங்கோ மேதகம் ஏந்திய காந்தி\nகாந்திசேர் பதுமராகக் கடிமலர் வாழ்ஸ்ரீதேவி\nபோந்துநிற் கின்றாள் இன்று பாரதப் பொன்னாடெங்கும்\nமாந்தரெல்லோரும் சோர்வை அச்சத்தை மறந்துவிட்டார்\nகாந்திசொற் கேட்டார், காண்பார் விடுதலை கணத்தினுள்ளே\n(எழுசீர்க் கழிநெடி லாசிரிய விருத்தம்)\nகணமெனு மென்றன் கண்முன்னே வருவாய்\nஇணைவழி வால வாயமாஞ் சிங்க\nதுணைநினை வேண்டும் நாட்டினர்க் கெல்லாம்\nமணிநகை புரிந்து திகழ்திருக் கோலம்\n13. பாரத தேவியின் திருத் தசாங்கம்\nபூரணமா ஞானப் புகழ்விளக்கை நாட்டுவித்த\nதேனார் மொழிக்கிள்ளாய் தேவியெனக் கானந்த\nமானாள் பொன் னாட்டை அறிவிப்பாய்\nபேரிமய வெற்புமுதல் பெண்குமரி ஈறாகும்\nநானென் றறிந்த நனிபெரியோர்க் கின்னமுது\nதான்போம் வழியெலாம் தன்மமொடு பொன்விளைக்கும்\nவெற்பொன்றும் ஈடிலதாய் விண்ணில் முடிதாக்கும்\nசீரும் சிறப்புமுயர் செல்வமுமோ ரெண்ணற்றாள்\nபரிமிசையூர் வாளல்லள் பாரனைத்தும் அஞ்சும்\nகருணை யுருவானாள் காய்ந்தெழுங்காற் கிள்ளாய்\nமேல்தண்ணளியால் வீழாது, வீழின் தகைப்பரிதாம்\nசத்தியமே, செய்க தருமமே என்றொலிசெய்\nமுற்றாக் குறுநகையால் முற்றுவித்துத் தானொளிர்வாள்\nநன்றாரத் தீயார் நலிவுறவே வீசுமொளி\n14. தாயின் மணிக்கொடி பாரீர்\n(பாரத நாட்டுக் கொடியினைப் புகழ்தல்)\nதாயுமானவர் ஆனந்தக் களிப்பு மெட்டு\nதாழ்ந்து பணிந்து புகழ்ந்திட வாரீர்\nஓங்கி வளர்ந்ததோர் கம்பம் - அதன்\nஉச்சியின் மேல் வந்தே மாதரம் என்றே\nபாங்கின் எழுதித் திகழும் - செய்ய\nபட்டொளி வீசிப் பறந்தது பாரீர்\nபாய்ந்து சுழற்றும் பெரும்புயற் காற்று\nமட்டு மிகுந்தடித் தாலும் - அதை\nமதியாதவ் வுறுதிகொள் மாணங்க்கப் படலம் (தாயின்)\nஇந்திரன் வச்சிரம் ஓர்பால் - அதில்\nஎங்கள் துருக்கர் இளம்பிறை ஓர்பால்\nமந்திரம் நடுவுறத் தோன்றும் - அதன்\nமாண்பை வகுத்திட வல்லவன் யானோ\nகம்பத்தின் கீழ் நிற்றல் காணீர் - எங்கும்\nகாணரும் வீரர் பெருந்திருக் கூட்டம்\nநம்பற்க் குரியர் அவ்வீரர் - தங்கள்\nநல்லுயிர் ஈந்தும் கொடியினைக் காப்பார். (தாயின்)\nஅணியணி யாயவர் நிற்கும் - இந்த\nஆரியக் காட்சியோர் ஆனந்தம் அன்றோ\nபணிகள் பொருந்திய மார்பும் - விறல்\nபைந்திரு வோங்கும் வடிவமும் காணீர்\nசெந்தமிழ் நாட்டுப் பொருநர் - கொடுந்\nதீக்கண் மறவர்கள் சேரன்றன் வீரர்\nசிந்தை துணிந்த தெலுங்கர் - தாயின்\nசேவடிக் கேபணி செய்திடு துளுவர். (தாயின்)\nகன்னடர் ஓட்டிய ரோடு - போரில்\nகாலனும் அஞ்சக் கலக்கும் மராட்டர்,\nபொனகர்த் தேவர்க ளொப்ப - நிற்கும்\nபொற்புடையார் இந்துஸ் தானத்து மல்லர் (தாயின்)\nபூதலம் முற்றிடும் வரையும் - அறப்\nபோர்விறல் யாவும் மறுப்புறும் வரையும்\nமாதர்கள் கற்புள்ள வரையும் - பாரில்\nமறைவரும் கீர்த்திகொள் ரஜபுத்ர வீரர் (தாயின்)\nபஞ்ச நதத்துப் பிறந்தோர் - முன்னைப்\nபார்த்தன் முதற்பலர் வாழ்ந்தநன் னாட்டார்,\nதுஞ்சும் பொ��ுதினும் தாயின் - பதத்\nதொண்டு நினைந்திடும் வங்கத்தி னோரும் (தாயின்)\nசிந்தையின் வீரம் நிரந்தரம் வாழ்க\nதேர்ந்தவர் போற்றும் பரத - நிலத்\nதேவி துவஜம் சிறப்புற வாழ்க\n15. பாரத ஜனங்களின் தற்கால நிலைமை\nஅஞ்சி யஞ்சிச் சாவார் - இவர்\nவஞ்சனைப் பேய்கள் என்பார் - இந்த\nமரத்தில் என்பார்; அந்தக் குளத்தில் என்பார்\nதுஞ்சுது முகட்டில் என்பார் - மிகத்\nதுயர்ப்படுவார் எண்ணிப் பயப்படுவார். (நெஞ்சு)\nமந்திர வாதி என்பார் - சொன்ன\nயந்திர சூனி யங்கள் - இன்னும்\nஎத்தனை ஆயிரம் இவர் துயர்கள்\nதந்த பொருளைக் கொண்டே - ஜனம்\nஅந்த அரசியலை - இவர்\nஅஞ்சுதரு பேயென்றெண்ணி நெஞ்சம் அயர்வார். (நெஞ்சு)\nசிப்பாயைக் கண்டு அஞ்சுவார் - ஊர்ச்\nதுப்பாக்கி கொண்டு ஒருவன் - வெகு\nஅப்பால் எவனோ செல்வான் - அவன்\nஆடையைக் கண்டுபயந் தெழுந்து நிற்பார்,\nஎப்போதும் கைகட்டுவார் - இவர்\nயாரிடத்தும் பூனைகள்போல் ஏங்கிநடப்பார். (நெஞ்சு)\nநெஞ்சு பொறுக்கு திலையே - இந்த\nகோடிஎன் றால் அது பெரிதா மோ\nஐந்துதலைப் பாம்பென் பான் - அப்பன்\nஆறுதலை யென்றுமகன் சொல்லி விட்டால்\nநெஞ்சு பிரிந்திடுவார் - பின்பு\nநெடுநாள் இருவரும் பகைத்திருப்பார். (நெஞ்சு)\nசாத்திரங்கள் ஒன்றும் காணார் - பொய்ச்\nசாத்திரப் பேய்கள் சொல்லும் வார்த்தை நம்பியே\nகோத்திரம் ஒன்றா யிருந்தாலும் - ஒரு\nகொள்கையிற் பிரிந்தவனைக் குலைத்திகழ் வார்,\nதோத்திரங்கள் சொல்லி அவர்தாம் - தமைச்\nஆத்திரங் கொண்டே இவன் சைவன் - இவன்\nஅரிபக்தன் என்றுபெருஞ் சண்டையிடுவார். (நெஞ்சு)\nநெஞ்சு பொறுக்கு திலையே - இதை\nகஞ்சி குடிப்பதற் கிலார் - அதன்\nபஞ்சமோ பஞ்சம் என்றே - நிதம்\nதுஞ்சி மடிகின் றாரே - இவர்\nதுயர்களைத் தீர்க்கவோர் வழியிலையே. (நெஞ்சு)\nஎண்ணிலா நோயுடையார் - இவர்\nகண்ணிலாக் குழந்தை கள்போல் - பிறர்\nகாட்டிய வழியிற்சென்று மாட்டிக் கொள்வார்,\nநண்ணிய பெருங்கலைகள் - பத்து\nபுண்ணிய நாட்டினிலே - இவர்\nபொறியற்ற விலங்குகள்போல வாழ்வார். (நெஞ்சு)\n16. போகின்ற பாரதமும் வருகின்ற பாரதமும்\nவலிமையற்ற தோளினாய் போ போ போ\nமார்பி லேஒடுங்கினாய் போ போ போ\nபொலிவி லாமுகத்தினாய் போ போ போ\nபொறி யிழந்த விழியினாய் போ போ போ\nஔங்யி ழந்த குரலினாய் போ போ போ\nஒளியி ழந்த மேனியாய் போ போ போ\nகிலிபி டித்த நெஞ்சினாய் போ போ போ\nகீழ்மை யென்றும் வேண்டுவாய் போ போ போ\nஇன்று பார தத்திடை நாய்ப��ல\nஏற்ற மின்றி வாழுவாய் போ போ போ\nநன்று கூறில் அஞ்சுவாய் போ போ போ\nநாணி லாது கெஞ்சுவாய் போ போ போ\nசென்று போன பொய்யெலாம் மெய்யாகச்\nசிந்தை கொண்டு போற்றுவாய் போ போ போ\nவென்று நிற்கும் மெய்யெலாம் பொய்யாக\nவிழிம யங்கி நோக்குவாய் போ போ போ\nவேறு வேறு பாஷைகள் கற்பாய் நீ\nவீட்டு வார்த்தை கற்கிலாய் போ போ போ\nநூறு நூல்கள் போற்றுவாய் மெய்கூறும்\nநூலி லொத்தி யல்கிலாய் போ போ போ\nமாறு பட்ட வாதமே ஐந்நூறு\nவாயில் நீள ஓதுவாய் போ போ போ\nசிறிய வீடு கட்டுவாய் போ போ போ\nஜாதி நூறு சொல்லுவாய் போ போ போ\nதரும மொன்றி யற்றிலாய் போ போ போ\nநீதி நூறு சொல்லுவாய் காசொன்று\nநீட்டினால் வணங்குவாய் போ போ போ\nதீது செய்வ தஞ்சிலாய் நின்முன்னே\nதீமை நிற்கி லோடுவாய் போ போ போ\nசோதி மிக்க மணியிலே காலத்தால்\nசூழ்ந்த மாசு போன்றனை போ போ போ.\nஒளிப டைத்த கண்ணினாய் வா வா வா\nஉறுதிகொண்ட நெஞ்சினாய் வா வா வா\nகளிப டைத்த மொழியினாய் வா வா வா\nகடுமை கொண்ட தோளினாய் வா வா வா\nதெளிவு பெற்ற மதியினாய் வா வா வா\nசிறுமை கண்டு பொங்குவாய் வா வா வா\nஎளிமை கண்டு இரங்குவாய் வா வா வா\nஏறு போல் நடையினாய் வா வா வா\nமெய்ம்மை கொண்ட நூலையே அன்போடு\nவேதமென்று போற்றுவாய் வா வா வா\nபொய்ம்மை கூற லஞ்சுவாய் வா வா வா\nபொய்ம்மை நூல்க ளெற்றுவாய் வா வா வா\nநொய்ம்மை யற்ற சிந்தையாய் வா வா வா\nநோய்க ளற்ற உடலினாய் வா வா வா\nதெய்வ சாபம் நீங்கவே நங்கள் சீர்த்\nதேசமீது தோன்றுவாய் வா வா வா\nஇளைய பார தத்தினாய் வா வா வா\nஎதிரிலா வலத்தினாய் வா வா வா\nஉதய ஞாயி றொப்பவே வா வா வா\nகளையி ழந்த நாட்டிலே முன்போலே\nகலைசி றக்க வந்தனை வா வா வா\nவிளையு மாண்பு யாவையும் பார்த்த ன்போல்\nவிழியி னால் விளக்குவாய் வா வா வா\nவெற்றி கொண்ட கையினாய் வா வா வா\nவிநயம் நின்ற நாவினாய் வா வா வா\nமுற்றி நின்ற வடிவினாய் வா வா வா\nமுழுமை சேர்மு கத்தினாய் வா வா வா\nகற்ற லொன்று பொய்க்கிலாய் வா வா வா\nகருதிய தியற் றுவாய் வா வா வா\nஒரு பெருஞ் செயல் செய்வாய் வா வா வா\nராகம் - பியாக் தாளம் - திஸ்ர ஏகதாளம்\n - ஜய ஜய ஜய (பாரத)\nமுப்பது கோடி ஜனங்களின் சங்கம்\nஉலகத் துக்கொரு புதுமை - வாழ்க\nமனித ருணவை மனிதர் பறிக்கும்\nமனிதர் நோக மனிதர் பார்க்கும்\nஇனிய பொழில்கள் நெடிய வயல்கள்\nகனியும் கிழங்கும் தானி யங்களும்\nகணக்கின்றித் தரு நாடு - இது\nகணக்கின்றித் தரு நாடு - நித்த நித்தம்\nகணக்கின்றித் தரு நாடு - வாழ்க\nஇனியொரு விதிசெய் வோம் - அதை\nதனியொரு வனுக் குணவிலை யெனில்\nஜகத்தினை அழித்திடு வோம் - வாழ்க\nஎல்லா உயிர்களிலும் நானே இருக்கிறேன்\nஎல்லாரும் அமரநிலை எய்தும்நன் முறையை\nஇந்தியா உலகிற் களிக்கும் - ஆம்\nஇந்தியா உலகிற் களிக்கும் - ஆம் ஆம்\nஇந்தியா உலகிற் களிக்கும் - வாழ்க\nஎல்லாரும் ஓர்குலம் எல்லாரும் ஓரினம்\nஎல்லாரும் ஓர்நிறை எல்லோரும் ஓர்விலை\nஎல்லாரும் இந்நாட்டு மன்னர் - நாம்\nஎல்லாரும் இந்நாட்டு மன்னர் - ஆம்\nஎல்லாரும் இந்நாட்டு மன்னர் - வாழ்க\n(பங்கிம் சந்திர சட்டோ பாத்தியாயர் எழுதிய\nவந்தே மாதரம் கீதத்தின் மொழிபெயர்ப்பு)\nதனிநறு மலயத் தண்காற் சிறப்பினை\nபைந்நிறப் பழனம் பரவிய வடிவினை\nவெண்ணிலாக் கதிர்மகிழ் விரித்திடும் இரவினை\nமலர் மணிப் பூத்திகழ் மரன்பல செறிந்தனை\nகுறுநகை யின்சொலார் குலவிய மாண்பினை\nநல்குவை இன்பம், வரம்பல நல்குவை\nமுப்பதுகோடி வாய் (நின்னிசை) முழங்கவும்\nஅறுபது கோடிதோ ளுயர்ந்துனக் காற்றவும்\nதிறனிலாள் என்றுனை யாவனே செப்புவன்\nபொருந்தலர் படைபுறத் தொழித்திடும் பொற்பினை\nநீயே வித்தை நீயே தருமம்\nநீயே இதயம் நீயே மருமம்\nஉடலகத் திருக்கும் உயிருமன் நீயே\nதடந்தோ ளகலாச் சக்திநீ அம்மே\nசித்தம் நீங்காதுறு பக்தியும் நீயே\nஆலயந் தோறும் அணிபெற விளங்கும்\nதெய்விக வடிவமும் தேவியிங் குனதே\nஒருபது படைகொளும் உமையவள் நீயே\nகமலமெல் லிதழ்களிற் களித்திடுங் கமலைநீ\nவித்தை நன் கருளும் வெண்மலர்த் தேவிநீ\nஇனிய நீர்ப்ப் பெருக்கினை, இன்கனி வளத்தினை\nசாமள நிறத்தினை சரளமாந் தகையினை\nதரித்தெமைக் காப்பாய், தாயே போற்றி\nநளிர்மணி நீரும் நயம்படு கனிகளும்\nகுளிர்பூந் தென்றலும் கொழும்பொழிற் பசுமையும்\nவாய்ந்துநன் கிலகுவை வாழிய அன்னை\nதெண்ணில வதனிற் சிலிர்த்திடும் இரவும்\nதண்ணியல் விரிமலர் தாங்கிய தருக்களும்\nபுன்னகை ஒளியும் தேமொழிப் பொலிவும்\nவாய்ந்தனை இன்பமும் வரங்களும் நல்குவை. (வந்தே)\nகோடி கோடி குரல்கள் ஒலிக்கவும்\nகோடி கோடி புயத்துணை கொற்றமார்\nநீடு பல்படை தாங்கிமுன் னிற்கவும்,\nகூடு திண்மை குறைந்தனைஎ என்பதென்\nஆற்றலின் மிகுந்தனை, அரும்பதங் கூட்டுவை,\nமாற்றலர் கொணர்ந்த வன்படை யோட்டுவை. (வந்தே)\nஅறிவும் நீ தருமம் நீ, உள்ளம் நீ, அதனிடை\nமருமம் நீ உடற்கண் வாழ்ந்திடும் உயி��் நீ\nதோளிடை வன்புநீ, நெஞ்சகத்து அன்புநீ.\nஆலயந் தோறும் அணிபெற விளங்கும்\nதெய்வச் சிலையெலாம், தேவி, இங்குனதே. (வந்தே)\nபத்துப் படைகொளும் பார்வதி தேவியும்\nகமலத் திகழ்களிற் களித்திடும் கமலையும்\nஅறிவினை யருளும் வாணியும் அன்னைநீ\nதிருநி றைந்தனை, தன்னிக ரொன்றிலை\nதீது தீர்ந்தனை, நீர்வளஞ் சார்ந்தனை\nமருவு செய்களின் நற்பயன் மல்குவை\nவளனின் வந்ததோர் பைந்நிறம் வாய்ந்தனை\nபெருகு மின்ப முடையை குறுநகை\nபெற்றொ ளிர்ந்தனை பல்பணி பூண்fடணை.\nஇருநி லத்துவந் தெம்முயிர் தாங்குவை,\nஎங்கள் தாய்நின் பாதங்கள் இறைஞ்சுவாம்\nசெந்தமிழ் நாடெனும் போதினிலே - இன்பத்\nதேன் வந்து பாயுது காதினிலே - எங்கள்\nதந்தையர் நாடென்ற பேச்சினிலே - ஒரு\nசக்தி பிறக்குது மூச்சினிலே (செந்தமிழ்)\nவேதம் நிறைந்த தமிழ்நாடு - உயர்\nவீரம் செறிந்த தமிழ்நாடு - நல்ல\nகாதல் புரியும் அரம்பையர் போல் - இளங்\nகன்னியர் சூழ்ந்த தமிழ்நாடு (செந்தமிழ்)\nகாவிரி தென்பெண்ணை பாலாறு - தமிழ்\nகண்டதோர் வையை பொருனை நதி - என\nமேவிய யாறு பலவோடத் - திரு\nமேனி செழித்த தமிழ்நாடு (செந்தமிழ்)\nமுத்தமிழ் மாமுனி நீள்வரையே - நின்று\nமொய்ம்புறக் காக்குந் தமிழ்நாடு - செல்வம்\nஎத்தனையுண்டு புவிமீதே - அவை\nயாவும் படைத்த தமிழ்நாடு (செந்தமிழ்)\nநீலத் திரைக்கட லோரத்திலே - நின்று\nநித்தம் தவஞ்செய் குமரிஎல்லை -வட\nமாலவன் குன்றம் இவற்றிடையே - புகழ்\nமண்டிக் கிடக்குந் தமிழ்நாடு (செந்தமிழ்)\nகல்வி சிறந்த தமிழ்நாடு - புகழ்க்\nகம்பன் பிறந்த தமிழ்நாடு - நல்ல\nபல்விதமாயின சாத்திரத்தின் - மணம்\nபாரெங்கும் வீசுந் தமிழ்நாடு (செந்தமிழ்)\nவள்ளுவன் தன்னை உலகினுக்கே - தந்து\nவான்புகழ் கொண்ட தமிழ்நாடு - நெஞ்சை\nஅள்ளும் சிலப்பதி காரமென்றோர் - மணி\nயாரம் படைத்த தமிழ்நாடு (செந்தமிழ்)\nசிங்களம் புட்பகம் சாவக - மாதிய\nதீவு பலவினுஞ் சென்றேறி - அங்கு\nதங்கள் புலிக்கொடி மீன்கொடியும் - நின்று\nசால்புறக் கண்டவர் தாய்நாடு (செந்தமிழ்)\nவிண்ணை யிடிக்கும் தலையிமயம் - எனும்\nவெற்பை யடிக்கும் திறனுடையார் - சமர்\nபண்ணிக் கலிங்கத் திருள்கெடுத்தார் - தமிழ்ப்\nபார்த்திவர் நின்ற தமிழ்நாடு (செந்தமிழ்)\nசீன மிசிரம் யவனரகம் - இன்னும்\nதேசம் பலவும் புகழ்வீசிக் - கலை\nஞானம் படைத் தொழில் வாணிபமும் - மிக\nநன்று வளர்த்த தமிழ்நாடு (செந்தமிழ்)\nதன் மக்களை ப���திய சாத்திரம் வேண்டுதல்\n(தாயுமானவர் ஆனந்தக் களிப்புச் சந்தம்)\nஆதி சிவன் பெற்று விட்டான் - என்னை\nஆரிட மைந்தன் அகத்தியன் என்றோர்\nவேதியன் கண்டு மகிழ்ந்தே - நிறை\nமேவும் இலக்கணஞ் செய்து கொடுத்தான்.\nமுன்று குலத்தமிழ் மன்னர் - என்னை\nமூண்டநல் லன்போடு நித்தம் வளர்த்தார்,\nஆன்ற மொழிகளி னுள்ளே - உயர்\nஆரியத் திற்கு நிகரென வாழ்ந்தேன்.\nகள்ளையும் தீயையும் சேர்த்து - நல்ல\nகாற்றையும் வான வெளியையும் சேர்த்துத்\nதெள்ளு தமிழ்ப்புல வோர்கள் - பல\nதீஞ்சுவைக் காவியம் செய்து கொடுத்தார்.\nசாத்திரங் கள்பல தந்தார் - இந்தத்\nதாரணி யெங்கும் புகழ்ந்திட வாழ்ந்தேன்\nநேத்திரங் கெட்டவன் காலன் - தன்முன்\nநேர்ந்த தனைத்தும் துடைத்து முடிப்பான்.\nநன்றென்றுந் தீதென்றும் பாரான் - முன்\nநாடும் பொருள்கள் அனைத்தையும் வாரிச்\nசென்றிடுங் காட்டுவெள் ளம்போல் - வையச்\nசேர்க்கை யனைத்தையும் கொன்று நடப்பான்.\nகன்னிப் பருவத்தில் அந் நாள் - என்றன்\nகாதில் விழுந்த திசைமொழி - யெல்லாம்\nஎன்னென்ன வோ பெய ருண்டு - பின்னர்\nயாவும் அழிவுற் றிருந்தன கண்டீர்\nதந்தை அருள்வலி யாலும் - முன்பு\nசான்ற புலவர் தவ வலி யாலும்\nஇந்தக் கணமட்டும் காலன் என்னை\nஇன்றொரு சொல்லினைக் கேட்டேன் - இனி\nகொன்றிடல் போலொரு வார்த்தை - இங்கு\nகூறத் தகாதவன் கூறினன் கண்டீர்\nபுத்தம் புதிய கலைகள் - பஞ்ச\nபூதச் செயல்களின் நுட்பங்கள் கூறும,\nமெத்த வளருது மேற்கே - அந்த\nமேன்மைக் கலைகள் தமிழினில் இல்லை.\nசொல்லவும் கூடுவ தில்லை - அவை\nசொல்லுந் திறமை தமிழ்மொழிக் கில்லை\nமெல்லத் தமிழினிச் சாகும் - அந்த\nமேற்கு மொழிகள் புவிமிசை யோங்கும்\nஎன்றந்தப் பேதை உரத்தான் - ஆ\nசென்றிடுவீர் எட்டுத் திக்கும் - கலைச்\nசெல்வங்கள் யாவுங் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்\nதந்தை அருள்வலி யாலும் - இன்று\nசார்ந்த புலவர் தவவலி யாலும்\nஇந்தப் பெரும்பழி தீரும் புகழ்\nஏறிப் புவிமிசை என்றும் இருப்பேன்.\nயாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல்\nநாமமது தமிழரெனக் கொண்டு இங்கு\nயாமறிந்த புலவரிலே கம்பனைப் போல்,\nவாழ்கின்றோம் ஒரு சொற் கேளீர்\nதமிழ் முழக்கம் செழிக்கச் செய்வீர்\nமறைவாக நமக்குள்ளே பழங் கதைகள்\nதிறமான புலமையெனில் வெளி நாட்டோ ர்\nதான தனத்தன தான தனத்தன தான தந்தா னே\nவாழ்க நிரந்தரம் வாழ்க தமிழ்மொழி\nவான மளந்த தனைத்தும் அளந்திடும்\nஏழ்கடல் வைப்பினுந் தன்மணம் வீசி\nசூழ்கலி நீங்கத் தமிழ்மொழி ஓங்கத்\nதொல்லை வினை தரு தொல்லை யகன்று\nவானம் அறிந்த தனைத்தும் அறிந்து\n..........எனப்பல பேசி இறைஞ்சிடப் படுவதாய்,\nநாட்பட நாட்பட நாற்றமு சேறும்\nபாசியும் புதைந்து பயன்நீர் இலதாய்\nநோய்க் களமாகி அழிகெனும் நோக்கமோ\nவிதியே விதியே தமிழச் சாதியை\nஎன்செய நினைத்தாய் எனக்குரை யாயோ\nசார்வினுக் கெல்லாம் தகத்தக மாறித்\nதன்மையும் தனது தருமமும் மாயாது\nஎன்றுமோர் நிலையா யிருந்துநின் அருளால்\nவாழ்ந்திடும் பொருளோடு வகுத்திடு வாயோ\nதோற்றமும் புறத்துத் தொழிலுமே காத்துமற்று\nஉள்ளுறு தருமமும் உண்மையும் மாறிச்\nசிதவற் றழியும் பொருள்களில் சேர்ப்பையோ\nவிதியே தமிழச் சாதியை எவ்வகை\nவிதித்தாய் என்பதன் மெய்யெனக் குணர்த்துவாய்.\nசிலப்பதி காரச் செய்யுளைக் கருதியும்\nதிருக்குற ளுறுதியும் தெளிவும் பொருளின்\nஆழமும் விரிவும் அழகும் கருதியும்\nஎல்லை யொன் றின்மைஎ எனும் பொருள் அதனைக்\nகம்பன் குறிகளாற் காட்டிட முயலும்\nமுயற்சியைக் கருதியும் முன்புநான் தமிழச்\nசாதியை அமரத் தன்மை வாய்ந்தது என்று\nசனிவாய்ப் பட்டும் தமிழச் சாதிதான்\nஉள்ளுடை வின்றி உயர்த்திடு நெறிகளைக்\nகண்டு எனது உள்ளம் கலங்கிடா திருந்தேன்.\nஆப்பிரிக் கத்துக் காப்பிரி நாட்டிலும்\nதென்முனை யடுத்த தீவுகள் பலவினும்\nபூமிப் பந்தின் கீழ்ப்புறத் துள்ள\nபற்பல தீவினும் பரவி யிவ்வெளிய\nதமிழச் சாதி தடியுதை யுண்டும்\nகாலுதை யுண்டும் கயிற்றடி யுண்டும்\nவருந்திடுஞ் செய்தியும் மாய்ந்திடுஞ் செய்தியும்\nபெண்டிரை மிலேச்சர் பிரித்திடல் பொறாது\nசெத்திடுஞ் செய்தியும் பசியாற் சாதலும்\nபிணிகளாற் சாதலும் பெருந்தொலை யுள்ளதம்\nநாட்டினைப் பிரிந்த நலிவினார் சாதலும்\nஇஃதெலாம் கேட்டும் எனதுளம் அழிந்திலேன்,\nதெய்வம் மறவார, செயுங்கடன் பிழையார்,\nஏதுதான் செயினும் ஏதுதான் வருந்தினும்,\nஇறுதியில் பெருமையும் இன்பமும் பெறுவார்,\nஎன்பதென் னுலத்து வேரகழ்ந் திருத்தலால்\nஇப்பெருங் கொள்கை இதயமேற் கொண்டு\nகலங்கிடா திருந்த எனைக்கலக் குறுத்தும்\nசெய்தியொன் றதனைத் தெளிவுறக் கேட்பாய்.\nஊனமற் றெவை தாம் உறினுமே பொறுத்து\nவானமும் பொய்க்கின் மடிந்திடும் உலகுபோல்,\nதானமும் தவமுந் தாழ்ந்திடல் பொறுத்து\nஞானமும் பொய்க்க நசிக்குமோர�� சாதி\nசாத்திரங் கண்டாய் சாதியின் உயர்த்தலம்,\nபொய்ம்மைச் சாத்திரம் புகுந்திடும் மக்கள்\nபொய்ம்மை யாகிப் புழுவென மடிவார்,\nநால்வகைக் குலத்தார் நண்ணுமோர் சாதியில்\nஅறிவுத் தலைமை யாற்றிடும் தலைவர் -\nமற்றிவர் வகுப்பதே சாத்திரமாகும் -\nஉடலும் உள்ளமும் தன்வச மிலராய்\nநெறிபிழைத் திகழ்வுறு நிலைமையில் வீழினும்\nபெரிதிலை பின்னும் மருந்திதற் குண்டு\nசெய்கையுஞ் சீலமும் குன்றிய பின்னரும்\nஉய்வகைக் குரிய வழிசில உளவாம்.\nசாத்திரம் -- (அதாவது மதியிலே தழுவிய\nகொள்கை கருத்து குளிர்ந்திடு நோக்கம்) --\nஈங்கிதில் கலக்க மெய்திடு மாயின்\nமற்றதன் பின்னர் மருந்தொன்று இல்லை\nஇந்நாள் எமது தமிழ்நாட் டிடையே\nஅறிவுத் தலைமை தமதெனக் கொண்டார்\nதம்மிலே இருவகை தலைபடக் கண்டேன்,\nமேற்றிசை வாழும் வெண்ணிற மக்களின்\nசெய்கையும் நடையும் தீனியும் உடையும்\nகொள்கையும் மதமும் குறிகளும் நம்முடை\nயவற்றினுஞ் சிறந்தன, ஆதலின், அவற்றை\nமுழுதுமே தழுவி மூழ்கிடி நல்லால்,\nதமிழச் சாதி தரணிமீ திராது\nபொய்த் தழி வெய்தல் முடி பெனப் புகழும்\nவழியெலாந் தழுவி வாழ்குவம் எனிலோ\nஉயிர்தரு மேற்றிசை நெறிகளை உவந்து நீர்\nதழுவிடா வண்ணந் தடுத்திடும் பெருந் தடை\nபல அவை நீங்கும் பான்மையை வல்ல\nஎன்றருள் புரிவர், இதன் பொருள் சீமை\nமருந்துகள் கற்ற மருத்துவர் தமிழச்\nசாதியின் நோய்க்குத் தலையசைத் தேகினர்,\nஎன்பதே யாகும்; இஃதொரு சார்பாம்\nபின்னொரு சார்பினர் வைதிகப் பெயரோடு\nநமதுமூ தாதையர் (நாற்பதிற் றாண்டின்)\nஆண்டின் முன்னவரோ, ஐயா யிரமோ\nபவுத்தரே நாடெலாம் பல்கிய காலத்\nஇந்திரன் தானே தனிமுதற் கடவுள்\nஎன்றுநம் முன்னோர் ஏந்திய வைதிகக்\nஎமதுமூ தாதைய ரென்பதிங் கெவர்கொல்\nநமதுமூ தாதையர் நயமுறக் காட்டிய\nஒழுக்கமும் நடையும் கிரியையும் கொள்கையும்\nஆங்கவர் காட்டிய அவ்வப் படியே\nதழுவிடின் வாழ்வு தமிழர்க் குண்டு\nஎனில் அது தழுவல் இயன்றிடா வண்ணம்\nகலிதடை புரிவன் கலியின் வலியை\nவெல்லலா காதென விளிம்புகின் றனரால்,\nநாசங் கூறும் எநாட்டு வயித்தியர்\nஇவராம். இங்கிவ் விருதலைக் கொள்ளியின்\nஇடையே நம்மவர் எப்படி உய்வர்\nஎன்செயக் கருவி யிருக்கின் றாயடா\nமேலே நீ கூறிய விநாசப் புலவரை\nநம்மவர் இகழ்ந்து நன்மையும் அறிவும்\nஎத்திசைத் தெனினும் யாவரே காட்டினும்\nமற்றவை தழுவி வாழ்வீ ராயின்,\nஅறிவும் பெருமையும் - ... ...-\nவாழிய பாரத மணித்திரு நாடு\nஇன்றெமை வருத்தும் இன்னல்கள் மாய்க\nஆரிய நாட்டினர் ஆண்மையோ டியற்றும்\nசீரிய முயற்சிகள் சிறந்துமிக் கோங்குக\nநந்தே யத்தினர் நாடொறும் உயர்க\n( தில்லை வெளியிலே கலந்துவிட்டாலவர்\nவீர சுதந்திரம் வேண்டிநின்றார் பின்னர்\nஆரமு துண்ணுதற் காசைகொண்டார் கள்ளில்\nபுகழுநல் லறமுமே யன்றியெல் லாம்வெறும்\nபொய்யென்று கண்டாரேல் - அவர்\nஇகழுறும் ஈனத்தொண் டியற்றியும் வாழ்வதற்கு\nபிறந்தவர் யாவரும் இறப்ப துறுதியெனும்\nபெற்றியை அறிந்தாரேல் - மானம்\nதுறந்தரம் மறந்தும்பின் உயிர்கொண்டு வாழ்வது\nமானுட ஜன்மம் பெறுவதற் கரிதெனும்\nவாய்மையை உணர்ந்தாரேல் - அவர்\nஊனுடல் தீயினும் உண்மை நிலைதவற\nவிண்ணி லிரவிதனை விற்றுவிட் டெவரும்போய்\nகண்ணினும் இனிய சுதந்திரம் போனபின்\nமண்ணிலின் பங்களை விரும்பிச் சுதந்திரத்தின்\nகண்ணிரெண்டும் விற்றுச் சித்திரம் வாங்கினால்\nவந்தே மாதரம் என்று வணங்கியபின்\nவந்தே மாதரம் ஒன்றே தாரகம்\nகண்ணீராற் காத்தோம்; கருகத் திருவுளமோ\nஎண்ணமெலாம் நெய்யாக எம்முயிரி னுள்வளர்ந்த\nவண்ண விளக்கிஃது மடியத் திருவுளமோ\nஓராயிர வருடம் ஓய்ந்து கிடந்த பின்னர்\nவாராது போலவந்த மாமணியைத் தோற்போமோ\nதர்மமே வெல்லுமேனும் சான்றோர்சொல் பொய்யாமோ\nகர்ம விளைவுகள் யாம் கண்டதெலாம் போதாதோ\nமேலோர்கள் வெஞ்சிறையில் வீழ்ந்து கிடப்பதுவும்\nநூலோர்கள் செக்கடியில் நோவதுவுங் காண்கிலையோ\nஎண்ணற்ற நல்லோர் இதயம் புழுங்கியிரு\nகண்ணற்ற சேய்போற் கலங்குவதுங் காண்கிலையோ\nமாதரையும் மக்களையும் வன்கண்மை யாற்பிரிந்து\nகாத லிளைஞர் கருத்தழிதல் காணாயோ\n நீ தந்த இயற்பொருளெ லாமிழந்து\nநொந்தார்க்கு நீயன்றி நோவழிப்பார் யாருளரோ\nஇன்பச் சுதந்திரம்நின் இன்னருளாற் பெற்றதன்றோ\nஅன்பற்ற மாக்கள் அதைப்பறித்தாற் காவாயோ\nதீனமெமக் கில்லை யென்றால் தீனரெது செய்வோமே\nநெஞ்சகத்தே பொய்யின்றி நேர்ந்ததெலாம் நீ தருவாய்\nவஞ்சகமோ எங்கள் மனத்தூய்மை காணாயோ\nபொய்க்கோ உடலும் பொருளுயிரும் வாட்டுகிறோம்\nபொய்க்கோ தீராது புலம்பித் துடிப்பதுமே\nநின்பொருட்டு நின்னருளால் நின்னுரிமையாம் கேட்டால்,\nஎன்பொருட்டு நீதான் இரங்கா திருப்பதுவோ\nஇன்று புதிதாய் இரக்கின்றோ மோ\nஅன்றுகொடு வாழ்ந்த அருமையெலாம் ஓராயோ\nநீயு��் அறமும் நிலத்திருத்தல் மெய்யானால்\nஓயுமுனர் எங்களுக்கிவ் ஓர்வரம் நீ நல்குதியே.\nராகம் - கமாஸ் தாளம் - ஆதி\nஎன்று தணியும் இந்தச் சுதந்திர தாகம்\nஎன்று மடியும் எங்கள் அடிமையின் மோகம்\nஎன்றெம தன்னைகை விலங்குகள் போகும்\nஎன்றெம தின்னல்கள் தீர்ந்துபொய் யாகும்\nஅன்றொரு பாரதம் ஆக்கவந் தோனே\nஆரியர் வாழ்வினை ஆதரிப் போனே\nவென்றி தருந்துணை நின்னரு ளன்றோ\nமெய்யடி யோம்இன்னும் வாடுதல் நன்றோ\nபஞ்சமும் நோயும்நின் மெய்யடி யார்க்கோ\nபாரினில் மேன்மைகள் வேறினி யார்க்கோ\nதஞ்ச மடைந்தபின் கை விடலோமோ\nதாயுந்தன் குழந்தையைத் தள்ளிடப் போமோ\nஅஞ்சலென் றருள் செயுங் கடமை யில்லாயோ\nவெஞ்செயல் அரக்கரை வீட்டிடு வோனோ\n29. சுதந்திர தேவியின் துதி\nஆவி யுந்தம தன்பும் அளிப்பவர்\nமேவி நிற்பது வெஞ்சிறை யாயினும்\nதாவில் வானுல கென்னத் தகுவதே.\nஅம்மை உன்றன் அருமை யறிகிலார்\nசெம்மை யென்றிழி தொண்டினைச் சிந்திப்பார்,\nஇம்மை யின்பங்கள் எய்துபொன் மாடத்தை\nவெம்மை யார்புன் சிறையெனல் வேண்டுமே.\nபின்ன முற்றுப் பெருமை யிழந்துநின்\nசின்ன மற்றழி தேயத்தில் தோன்றினேன்.\nபேர றத்தினைப் பேணுதல் வேலியே\nசோர வாழ்க்கை, துயர் மிடி யாதிய\nகார றுக்கக் கதித்திடு சோதியே\nபறைய ருக்கும் இங்கு தீயர்\nதேர்ந்த கல்வி ஞானம் எய்தி\nவாழ்வம் இந்த நாட்டிலே. (விடுதலை)\nஇழிவு கொண்ட மனித ரென்பது\nவாழி கல்வி செல்வம் எய்தி\nமனிதர் யாரும் ஒருநிகர் கர்ச\nமாதர் தம்மை இழிவு செய்யும்\nவைய வாழ்வு தன்னில் எந்த\nதாதர் என்ற நிலைமை மாறி\nசரிநி கர்ச மான மாக\nவாழ்வம் இந்த நாட்டிலே. (விடுதலை)\nராகம் - வராளி தாளம் - ஆதி\nஆடுவோமே - பள்ளுப் பாடுவோமே\nஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோ மென்று (ஆடு)\nபார்ப்பானை ஐயரென்ற காலமும் போச்சே - வெள்ளைப்\nபரங்கியைத் துரையென்ற காலமும் போச்சே - பிச்சை\nஏற்பாரைப் பணிகின்ற காலமும் போச்சே - நம்மை\nஏய்ப்போருக் கேவல்செய்யும் காலமும் போச்சே (ஆடு)\nஎங்கும் சுதந்திரம் என்பதே பேச்சு - நாம்\nசங்கு கொண்டே வெற்றி ஊதுவோமே - இதைத்\nதரணிக்கெல் லாமெடுத்து ஓதுவோமே. (ஆடு)\nஎல்லோரும் ஒன்றென்னும் காலம் வந்ததே - பொய்யும்\nஏமாற்றும் தொலைகின்ற காலம் வந்ததே - இனி\nநல்லோர் பெரியரென்னும் காலம் வந்ததே - கெட்ட\nநயவஞ்சக் காரருக்கு நாசம் வந்ததே. (ஆடு)\nஉழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம் - வீணில்\n��ண்டுகளித் திருப்போரை நிந்தனை செய்வோம்.\nவிழலுக்கு நீர்பாய்ச்சி மாய மாட்டோ ம் - வெறும்\nவீணருக்கு உழைத்துடலம் ஓய மாட்டோ ம். (ஆடு)\nநாமிருக்கும் நாடு நமதுஎன்ப தறிந்தோம் - இது\nநமக்கே உரிமையாம் என்ப தறிந்தோம் - இந்தப்\nபூமியில் எவர்க்கும்இனி அடிமை செய்யோம் - பரி\nபூரணனுக் கேயடிமை செய்து வாழ்வோம். (ஆடு)\nயானைத் தலைவரும் அருந்திறல் வீரர்காள்\nஎதிரிகள் துணுக்குற இடித்திடு பதாதிகாள்\nகால னுருக்க்கொளும் கணைதுரந் திடுவீர்.\nமற்றுமா யிரவிதம் பற்றலர் தம்மைச்\nசெற்றிடுந் திறனுடைத் தீரரத் தினங்காள்\nதேவிநுந் தமக்கெலாம் திருவருள் புரிக\nமாற்றலர் தம்புலை நாற்றமே யறியா\nஆற்றல்கொண் டிருந்ததில் வரும்புகழ் நாடு\nவேதநூல் பழிக்கும் வெளித்திசை மிலேச்சர்\nபாதமும் பொறுப்பளோ பாரத தேவி\nவீரரும் அவரிசை விரித்திடு புலவரும்\nபாரெலாம் பெரும்புகழ் பரப்பிய நாடு\nதர்மமே உருவமாத் தழைத்த பே ரரசரும்\nநிர்மல முனிவரும் நிறந்த நன் னாடு\nவீரரைப் பெறாத மேன்மைநீர் மங்கையை\nஊரவர் மலடியென் றுரைத்திடு நாடு\nபாரதப் பூமி பழம்பெரும் பூமி;\nநீரதன் புதல்வர், இந் நினைவகற் றாதீர்\nபாரத நாடு பார்க்கெலாம் திலகம்;\nநீரதன் புதல்வர், இந் நினைவகற் றாதீர்\nவானக முட்டும் இமயமால் வரையும்\nஏனைய திசைகளில் இருந்திரைக் கடலும்\nதூத்திரை யமுனையும் சுனைகளும் புனல்களும்\nஇன்னரும் பொழில்களும் இணையிலா வளங்களும்\nஉன்னத மலைகளும் ஒளிர்தரு நாடு\nபைந்நிறப் பழனம் பசியிலா தளிக்க\nமைந்நிற முகில்கள் வழங்கும் பொன்னாடு\nதேவர்கள் வாழ்விடம், திறலுயர் முனிவர்\nஆவலோ டடையும் அரும்புகழ் நாடு\nவானவர் விழையும் மாட்சியார் தேயம்\nபாரத நாட்டிசை பகரயான் வல்லனோ\nநீரதன் புதல்வர் நினைவகற் றாதீர்\nதாய்த்திரு நாட்டைத் தறுகண் மிலேச்சர்\nபேய்த்தகை கொண்டோ ர் பெருமையும் வன்மையும்\nஞானமும் அறியா நவைபுரி பகைவர்\nவானகம் அடக்க வந்திடும் அரக்கர் போல்\nஇந்நாள் படை கொணர்ந்து இன்னல்செய் கின்றார்\nஆலயம் அழித்தலும் அருமறை பழித்தலும்\nபாலரை விருத்தரைப் பசுக்களை ஒழித்தலும்\nமாதர்கற் பழித்தலும் மறைவர் வேள்விக்கு\nஏதமே சூழ்வதும் இயற்றிநிற் கின்றார்\nசாத்திரத் தொகுதங்யைத் தாழ்த்துவைக் கங்ன்றார்\nகோத்தங்ர மங்கையர் குலங்கெடுக் கின்றார்\nகண்ணியம் மறுத்தனர, ஆண்மையுங் கடிந்தனர்,\nபொருளினைச�� சிதைத்தனர், மருளினை விதைத்தனர்\nதிண்மையை யழித்துப் பெண்மையிங் களித்தனர்,\nபாரதப் பெரும்பெயர் பழிப்பெய ராக்கினர்,\nசூரர்தம் மக்களைத் தொழும்பராய்ப் புரிந்தனர்,\nவீரியம் அழிந்து மேன்மையும் ஒழிந்து நம்\nஆரியர் புலையருக் கடிமைக ளாயினர்.\nமற்றிதைப் பொறுத்து வாழ்வதோ வாழ்க்கை\nவெற்றிகொள் புலையர்தாள் வீழ்ந்துகொல் வாழ்வீர்\nமொக்குகள்தான் தோன்றி முடிவது போல\nமக்களாய்ப் பிறந்தோர் மடிவது திண்ணம்.\nதாய்த்திரு நாட்டைத் தகர்த்திடு மிலேச்சரை\nமாய்த்திட விரும்பான் வாழ்வுமோர் வாழ்வுகொல்\nமானமென் றிலாது மாற்றலர் தொழும்பாய்\nஈனமுற் றிருக்க எவன்கொலோ விரும்புவன்\nதாய்பிறன் கைப்படச் சகிப்பவ னாகி\nநாயென வாழ்வோன் நமரில்இங் குளனோ\nபிச்சைவாழ் வுகந்து பிறருடைய யாட்சியில்\nஅச்சமுற் றிருப்போன் ஆரிய னல்லன்,\nபுன்புலால் யாழ்க்கையைப் போற்றியே தாய்நாட்டு\nஅன்பிலா திருப்போன் ஆரிய னல்லன்.\nமாட்சிதீர் மிலேச்சர் மனப்படி யாளும்\nஆட்சியி லடங்குவோன் ஆரிய னல்லன்.\nஆரியத் தன்மை அற்றிடுஞ் சிறியர்\nயாரிவண் உளரவர் யாண்டேனும் ஒழிக\nபடைமுகத்து இறந்து பதம்பெற விரும்பாக்\nகடைபடு மாக்களென் கண்முனில் லாதீர்\nசோதரர் தம்மைத் துரோகிகள் அழிப்ப\nமாதரர் நலத்தின் மகிழ்பவன் மகிழ்க,\nநாடெலாம் பிறர்வசம் நண்ணுதல் நினையான்\nவீடுசென் றொளிக்க விரும்புவோன் விரும்புக\nதேசமே நலிவொடு தேய்ந்திட மக்களின்\nபாசமே பெரிதெனப் பார்ப்பவன் செல்க\nநாட்டுளார் பசியினால் நலிந்திடத் தன்வயிறு\nஊட்டுதல் பெரங்தென உண்ணுவோன் செல்க\nஆணுருக் கொண்ட பெண்களும் அலிகளும்\nவீணில்இங் கிருந்தெனை வெறுத்திடல் விரும்பேன்.\nவீரியம் மிகுந்த மேன்மையோர் இருமின்\nமானமே பெரிதென மதிப்பவர் இருமின்\nஈனமே பொறாத இயல்பினர் இருமின்\nதாய்நாட் டன்புறு தனையர் இங்கு இருமின்\nமாய்நாட் பெருமையின் மாய்பவர் இருமின்\nபுலையர்தம் தொழும்பைப் பொறுக்கிலார் இருமின்\nகலையறு மிலேச்சரைக் கடிபவர் இருமின்\nஊரவர் துயரில்நெஞ் சுருகுவீர் இருமின்\nசோர நெஞ்சங்லாத் தூயவர் இருமின்\nதேவிதாள் பணியுந் தீரர் இங்கு இருமின்\nபாவியர் குருதியைப் பருகுவார் இருமின்\nஉடலினைப் போற்றா உத்தமர் இருமின்\nகடல்மடுப் பினும்மனம் கலங்கலர் உதவுமின்\nநம்மினோ ராற்றலை நாழிகைப் பொழுதெனும்\nபுல்லிய மாற்றலர் பொறுக்கவல் ���ார்கொல்\nமெல்லிய திருவடி வீறுடைத் தேவியின்\nஇன்னருள் நமக்கோர் இருந்துணை யாகும்\nபன்னரும் புகழுடைப் பார்த்தனும் கண்ணனும்\nவீமனும் துரோணனும் வீட்டுமன் றானும்\nராமனும் வேறுள இருந்திறல் வீரரும்\nநற்றுணை புரிவர்; வானக, நாடுறும்\nவெற்றியே யன்றி வேறெதும் பெறுகிலேம்\nபற்றறு முனிவரும் ஆசிகள் பகர்வர்\nசெற்றினி மிழேச்சரைத் தீர்த்திட வம்மீன்\nஈட்டியாற் சிரங்களை வீட்டிட எழுமின்\nநீட்டிய வேல்களை நேரிருந்து எறிமின்\nவாளுடை முனையினும் வயந்திகழ் சூலினும்,\nஆளுடைக் கால்க ளடியினுந் தேர்களின்\nஉருளையி னிடையினும் மாற்றலர் தலைகள்\nஉருளையிற் கண்டுநெஞ் சுவப்புற வம்மின்\nநம்இதம், பெருவளம் நலிந்திட விரும்பும்\n(வன்மியை) வேரறத் தொலைத்தபின் னன்றோ\nஆணெனப் பெறுவோம், அன்றிநாம் இறப்பினும்\nவானுறு தேவர் மணியுல கடைவோம்,\nவாழ்வமேற் பாரத வான்புகழ்த் தேவியைத்\nதாழ்வினின் றுயர்த்திய தடம்புகழ் பெறுவோம்\nபோரெனில் இதுபோர், புண்ணியத் திருப்போர்\nபாரினில் இதுபோற் பார்த்திடற் கெளிதோ\nஆட்டினைக் கொன்று வேள்விகள் இயற்றி\nவீட்டினைப் பெறுவான் விரும்புவார் சிலரே\nநெஞ்சகக் குருதியை நிலத்திடை வடித்து\nவஞ்சக மழிக்கும் மாமகம் புரிவம்யாம்\nதவத்தினில் இதுபோல் தவம்பிறி தில்லை\nமுன்னையோர் பார்த்தன் முனைத்திசை நின்று\nதன்னெதிர் நின்ற தளத்தினை நோக்கிட\nமாதுலர் சோதரர் மைத்துனர் தாதையர்\nகாதலின் நண்பர் கலைதரு குரவரென்று\nஇன்னவர் இருத்தல்கண்டு, இதயம்நொந் தோனாய்த்\nதன்னருந் தெய்விகச் சாரதி முன்னர்\nவையகத் தரசும் வானக ஆட்சியும்\nபோயினும் இவர்தமைப் போரினில் வீழ்த்தேன்.\nமெய்யினில் நடுக்கம் மேவுகின் றதுவால,f\nகையினில் வில்லும் கழன்றுவீழ் கின்றது.\nவாயுலர் கின்றது; மனம் பதைக்கின்றது,\nஓய்வுறுங் கால்கள, உலைந்தது சிரமமும்,\nவெற்றியை விரும்பேன், மேன்மையை விரும்பேன்\nசுற்றமிங் கறுத்துச் சுகம்பெறல் விரும்பேன்,\nஎனையிவர் கொல்லினும் இவரையான் தீண்டேன்,\nசினையறுத் திட்டபின் செய்வதோ ஆட்சி\nஎனப்பல கூறியவ் விந்திரன் புதல்வன்\nகனப்படை வில்லைக் களத்தினில் எறிந்து\nசோர்வோடு வீழ்ந்தனன், சுருதியின் முடிவாய்த்\nதேர்வயின் நின்றநம் தெய்விகப் பெருமான்\nவில்லெறிந் திருந்த வீரனை நோக்கி\nபுல்லிய அறிவொடு புலம்புகின் றனையால்\nஅறத்தினைப் பிரிந்த சுயோதனா தியரைச்\nசெறுத்தினி மாய்ப்பது தீமையென் கின்றாய்,\nஉண்மையை அறியாய் உறவையே கருதிப்\nபெண்மைகொண் டேதோ பிதற்றிநிற் கின்றாய்\nவஞ்சகர், தீயர், மனிதரை வருத்துவோர்,\nநெஞ்சகத் தருக்குடை நீசர்கள்; இன்னோர்\nவெம்மையோ டொறுத்தல் வீரர்தஞ் செயலாம்.\nஆரிய நீதிநீ அறிகிலை போலும்\nபூரியர் போல்மனம் புழுங்குற லாயினை\nஅரும்புகழ் தேய்ப்பதும் அனாரியத் தகைத்தும்\nபெரும்பதத் தடையுமாம் பெண்மையெங் கெய்தினை\nமெய்ஞ் ஞானம்நம் இறையவர் கூறக்\nகுன்றெனும் வயிரக் கொற்றவான் புயத்தோன்\nஅறமே பெரிதென அறிந்திடு மனத்தனாய்\nமறமே உருவுடை மாற்றலர் தம்மைச்\nசுற்றமும் நோக்கான் தோழமை மதியான்\nபற்றலர் தமையெலாம் பார்க்கிரை யாக்கினன்.\nவிசயனன் றிருந்த வியன்புகழ் நாட்டில்\nஇசையுநற் றவத்தால் இன்றுவாழ்ந் திருக்கும்\nதேரில்இந் நாட்டினர், செறிவுடை உறவினர்,\nநம்மையின் றெதிர்க்கும் நயனிலாப் புல்லோர்,\nசெம்மைதீர் மிலேச்சர், தேசமும் பிறிதாம்\nபிறப்பினில் அன்னியர், பேச்சினில் அன்னியர்\nசிறப்புடை யாரியச் சீர்மையை அறியார்.\n33. கோக்கலே சாமியார் பாடல்\n(இராமலிங்க சுவாமிகள் ஏகளக்கமறப் பொதுநடம் நான்\nகண்டுகொண்ட தருணம என்று பாடிய பாட்டைத்\nகளக்கமுறும் மார்லிநடம் கண்ண்டுகொண்ட தருணம்\nகடைச்சிறியேன் உளம்பூத்துக் காய்த்ததொரு காய்தான்\nவெம்பாது விழினுமென்றன் கரத்திலகப் படுமோ\nவளர்த்தபழம் கர்சா னென்ற குரங்குகவர்ந் திடுமோ\nமற்றிங்ஙன் ஆட்சிசெய்யும் அணில்கடித்து விடுமோ\nதுளக்கமற யான்பெற்றிங் குண்ணுவனோ அல்லால்\nதொண்டவிக்குமோ, ஏதும் சொல்லறிய தாமோ\n34. தொண்டு செய்யும் அடிமை\nநந்தனார் சரித்திரத்திலுள்ள \"மாடு தின்னும் புலையா\n\" என்ற பாட்டின் வர்ணமெட்டு\nபிச்சை வாங்கிப் பிழைக்கும் - ஆசை\nகுப்பை விரும்பும் நாய்க்கே - அடிமை\nசோர்ந்து வீழ்தல் போச்சோ - உங்கள்\nவெள்ளை நிறத்தைக் கண்டால் - பதறி\nஉள்ளது சொல்வேன் கேள் - சுதந்திரம்\nநாடு காப்ப தற்கே - உனக்கு\nஈன மான தொழிலே - உங்களுக்கு\n35. நம்ம ஜாதிக் கடுக்குமோ\n(புதிய கட்சித் தலைவரை நோக்கி நிதானக் கட்சியார்\nமுன்னறி யாப் புது வழக்கம் நீர்\nமூட்டி விட்ட திந்தப் பழக்கம் - இப்போது\nஎந்நகரிலு மிது முழக்கம் - மிக\nஇடும்பை செய்யும் இந்த ஒழுக்கம் (ஓய் திலகரே)\nசுதந்திரம் என்கிற பேச்சு - எங்கள்\nதொழும்புக ளெல்லாம் வீணாய்ப் போச்சு - இது\nமதம்பிடித் ததுபோலாச்சு - எங்கள்\nமனிதர்க் கெல்லாம் வந்த தேச்சு (ஓய் திலகரே)\nவெள்ளை நிறத்தவர்க்கே ராஜ்யம் - அன்றி\nவேறெ வர்க்குமது தியாஜ்யம் - சிறு\nபிள்ளைக ளுக்கே உபதேசம் - நீர்\nபேசிவைத்த தெல்லாம் மோசம் (ஓய் திலகரே)\n36. நாம் என்ன செய்வோம்.\nபூமியி லில்லாத புதுமையைக் கண்டோ ம்\" என்றவர்ணமெட்டு)\nராகம் - புன்னாகவராளி தாளம் - ரூபகம்\nபூமியிலில்லாத புதுமையைக் கண்டோ ம். (நாம்)\nதிலகன் ஒருவனாலே இப்படி யாச்சு\nசெம்மையும் தீமையும் இல்லாமலே போச்சு\nஇபலதிசையும் துஷ்டர் கூட்டங்க ளாச்சு\nபையல்கள் நெஞ்சில் பயமென்பதே போச்சு. (நாம்)\nதேசத்தில் எண்ணற்ற பேர்களுங் கெட்டார்\nசெய்யுந் தொழில்முறை யாவரும் விட்டார்,\nபேசுவோர் வார்த்தை தாதா சொல்லிவிட்டார்,\nபின்வர வறியாமல் சுதந்திரம் தொட்டார் (நாம்)\nபட்டம்பெற் றோர்க்குமதிப் பென்பது மில்லை\nபரதேசப் பேச்சில் மயங்குபவ ரில்லை\nசட்டம் மறந்தோர்க்குப் பூஜை குறைவில்லை\nசர்க்கா ரிடம்சொல்லிப் பார்த்தும் பயனில்லை (நாம்)\nசீமைத் துணியென்றால் உள்ளம் கொதிக்கிறார்\nசீரில்லை என்றாலோ எட்டி மிதிக்கிறார்\nதாமெத் தையோ எவந்தேஎ யென்று துதிக்கிறார்\nதரமற்ற வார்த்தைகள் பேசிக் குதிக்கிறார் (நாம்)\n37. பாரத தேவியின் அடிமை\n(நந்தன் சரித்திரத்திலுள்ள ஆண்டைக் கடிமைக்காரன்\nஅல்லவே என்ற பாட்டின் வர்ணமெட்டையும் கருத்தையும்\nஅன்னியர் தமக்கடிமை யல்லவே - நான்\nமன்னிய புகழ் பாரத தேவி\nதன்னிரு தாளிணைக் கடிமைக் காரன். (அன்னியர்)\nஇலகு பெருங்குணம் யாவைக்கும் எல்லையாம்\nதிலக முனிக் கொத்த அடிமைக்காரன். (அன்னியர்)\nவெய்ய சிறைக்குள்ளே புன்னகை யோடுபோம்\nஐயன் பூபேந்தரனுக் கடிமைக் காரன். (அன்னியர்)\nகாவலர் முன்னிற்பினும் மெய் தவறா எங்கள்\nபாலர் தமக்கொத்த அடிமைக் காரன். (அன்னியர்)\nகாந்தன லிட்டாலும் தர்மம் விடாப்ரமம்\nபாந்தவன் தாளிணைக் கடிமைக் காரன். (அன்னியர்)\n38. வெள்ளைக் கார விஞ்ச் துரை கூற்று\nராகம் - தாண்டகம் தாளம் - ஆதி\nநாட்டி லெங்கும் சுதந்திர வாஞ்சையை\nவாட்டி யுன்னை மடக்கிச் சிறைக்குள்ளே\nமாட்டுவேன்; - வலி காட்டுவேன். (நாட்டி)\nகூட்டம் கூடி வந்தே மாதரமென்று\nகோஷித்தாய், - எமை தூஷித்தாய்,\nஓட்டம் நாங்க ளெடுக்க வென்றே கப்பல்\nஓட்டினாய், - பொருள் ஈட்டினாய் (நாட்டி)\nகூறினாய், - சட்டம் மீறினாய்,\nஏழைப்பட் டிங்கு இறத்தல் இழிவென்றே\nஏசினாய், - வீரம் பேசினாய் (நாட்டி)\nஅடிமைப் பேடிகள் தம்மை மனிதர்கள்\nஆக்கினாய், - புன்மை போக்கினாய்,\nமிடிமை போதும் நமக்கென் றிருந்தோரை\nமீட்டினாய், - ஆசை ஊட்டினாய் (நாட்டி)\nதூண்டினாய், - புகழ் வேண்டினாய்,\nகண்கண்ட தொழில் கற்க மார்க்கங்கள்\nகாட்டினாய். - சோர்வை ஓட்டினாய் (நாட்டி)\nஎங்கும் இந்த சுயராஜ்ய விருப்பத்தை\nஏவினாய், - விதை தூவினாய்,\nசிங்கம் செய்யும் தொழிலைச் சிறுமுயல்\nசுட்டு வீழ்த்தியே புத்தி வருத்திச்\nசொல்லுவேன், - குத்திக் கொல்லுவேன்\nதள்ளுவேன், - பழி கொள்ளுவேன். (நாட்டி)\n39. தேசபக்தர் சிதம்பரம் பிள்ளை மறுமொழி\nசொந்த நாட்டிற் பரர்க்கடிமை செய்தே\nதுஞ்சிடோ ம் - இனி அஞ்சிடோ ம்\nஎந்த நாட்டினும் இந்த அநீதிகள்\nவந்தே மாதரம் என்றுயிர் போம்வரை\nவாழ்த்துவோம் - முடி தாழ்த்துவோம்\nஎந்த மாருயி ரன்னையைப் போற்றுதல்\nபொழுதெல்லாம் எங்கள் செல்வங் கொள்ளை கொண்டு\nநாங்கள் முப்பது கோடி ஜனங்களும்\nபார தத்திடை அன்பு செலுத்துதல்\nகூறும் எங்கள் மிடிமையைத் தீர்ப்பது\nஒற்றுமை வழி யொன்றே வழியென்பது\nஓர்ந்திட்டோ ம் - நன்கு தேர்ந்திட்டோ ம்\nமற்று நீங்கள் செய்யுங்கொடு மைக்கெல்லாம்\nமலைவு றோம்; - சித்தம் கலைவுறோம்.\nசதையைத் துண்டுதுண் டாக்கினும் உன்னெண்ணம்\nஇதயத் துள்ளே இலங்கு மஹாபக்தி\nநெஞ்சில் உரமுமின்றி நேர்மைத் திறமு மின்றி,\nகூட்டத்தில் கூடிநின்று கூவிப் பிதற்ற லன்றி,\nசொந்த அரசும்புவிச் சுகங்களும் மாண்பு களும்\nகண்கள் இரண்டிருந்தும் காணுந் திறமை யற்ற\nயந்திர சாலை யென்பார் எங்கள் துணிகளென்பார்,\nமந்திரத் தாலே யெங்கும் - கிளியே\nஉப்பென்றும் சீனி என்றும் உள்நாட்டுச் சேலை என்றும்\nதேவியர் மானம் என்றும் தெய்வத்தின் பக்தி என்றும்\nநாவினாற் சொல்வ தல்லால் - கிளியே\nமாதரைக் கற்பழித்து வன்கண்மை பிறர் செய்யப்\nபேதைகள் போலு யிரைக் - கிளியே\nதேவி கோயிலிற் சென்று தீமை பிறர்கள் செய்ய\nஆவி பெரிதென் றெண்ணிக் - கிளியே\nஅச்சமும் பேடி மையும் அடிமைச் சிறு மதியும்\nஉச்சத்திற் கொண்டா ரடீஸ்ரீ - கிளியே\nஊக்கமும் உள்வலியும் உண்மையிற் பற்று மில்லா\nமாக்களுக் கோர் கணமும் - கிளியே\nமானம் சிறிதென் றெண்ணி வாழ்வு பெரிதென் றெண்ணும்\nஈனர்க் குலகந் தனில் - கிளியே\nசிந்தையிற் கள்விரும்பிச் சிவசிவ வென்பது போல்\nபழமை பழமை யென்று பாவனை பேச லன்றிப்\nநாட்டில் அவமதிப்பும் நாணின்றி இழி செல்வத்\nசொந்த சகோ தரர்கள் துன்பத்திற் சாதல் கண்டும்\nபஞ்சத்தும் நோய்க ளிலும் பாரதர் புழுக்கள் போல்\nதுஞ்சத்தும் கண்ணாற் கண்டும் - கிளியே\nதாயைக் கொல்லும் பஞ்சத்தைத் தடுக்க முயற்சி யுறார்\nவாயைத் திறந்து சும்மா - கிளியே\n41. மகாத்மா காந்தி பஞ்சகம்\n எம்மான், இந்த வையத்து நாட்டி லெல்லாம்\nதாழ்வுற்று வறுமை மிஞ்சி விடுதலை தவறிக் கெட்டுப்\nபாழ்பட்டு நின்ற தாமோர் பாரத தேசந் தன்னை\nவாழ்விக்க வந்த காந்தி மஹாத்மா நீ வாழ்க, வாழ்க\nஅடிமை வாழ்வ கன்றிந் நாட்டார் விடுதலை யார்ந்து, செல்வம்\nகுடிமையி லுயர்வு, கல்வி ஞானமும் கூடி யோங்கிப்\nபடிமிசைத் தலைமை யெய்தும் படிக்கொரு சூழ்ச்சி செய்தாய்\nமுடிவிலாக் கீர்த்தி பெற்றாய, புவிக்குள்ளே முதன்மை யுற்றாய்\nகொடியவெந் நாக பாசத்தை மாற்ற\nஇடிமின்னல் தாங்கும் குடை செய்தான் என்கோ\nவிடிவிலாத் துன்பஞ் செயும் பராதீன\nபடிமிசைப் புதிதாச் சாலவும் எளிதாம்\nபடிக்கொரு சூழ்ச்சி நீ படைத்தாய்\nதன்னுயிர் போலே தனக்கழி வெண்ணும்\nமன்னுயி ரெல்லாம் கடவுளின் வடிவம்\nஇன்னமெய்ஞ் ஞானத் துணிவினை மற்றாங்கு\nஇழிபடு போர், கொலை, தண்டம்\nபின்னியே கிடக்கும் அரசிய லதனில்\nபெருங்கொலை வழியாம் போர்வழி இகழ்ந்தாய்\nஅதனி லுந் திறன்பெரி துடைத்தாம்\nஅருங்கலை வாணர் மெய்த்தொண்டர் தங்கள்\nஅறவழி யென்று நீ அறிந்தாய்\nநெருங்கிய பயன்சேர் ஒத்துழை யாமை\nவருங்கதி கண்டு பகைத்தொழில் மறந்து\nஆயிரத் தெழுநூற் றைம்பத் தாறு\nவிக்ரம நாண்டு வீரருக் கமுதாம்\nஆனந்த புரத்தி லார்ந்தினி திருந்தனன்\nபாஞ்சா லத்துப் படர்தரு சிங்கக்\nகுலத்தினை வகுத்த குருமணி யாவான்.\nஞானப் பெருங்கடல், நல்லிசைக் கவிஞன்,\nவானம்வீழ்ந் துதிரினும் வாள்கொடு தடுக்கும்\nவீரர் நாயகன், மேதினி காத்த\nகுருகோ விந்த சிங்கமாங் கோமகன்,\nஅவந்திருக் கட்டளை அறிந்துபல் திசயினும்\nபாஞ்சா லத்துறு படைவலோர் நாடொறும்\nநாடொறும் வந்து நண்ணுகின் றாரால்,\nஆனந்த புரத்தில் ஆயிர மாயிரம்\nவீரர்கள் குருவின் விருப்பினைத் தெரிவான்\nகூடிவந் தெய்தினர் கொழும்பொழி லினங்களும்,\nபுன்னகைப் புனைந்த புதுமலர்த் தொகுதியும்,\nபைந்நிறம் விரிந்த பழனக் காட்சியும்,\nநல்வர வாகுக நம்மனோர் வரவு என்று\nஆசிகள் கூரி ஆர்ப்பன போன்ற\nபுண்ணிய நாளிற் ��ுகழ்வளர் குரவன்\nதிருமொழி கேட்கச் செறிந்தனர் சீடர்கள்\nஎப்பணி விதித்தெம தேழேழ் பிறவியும்\nமாலோன் திருமுனர் வந்துகண் ணுயர்த்தே\nஆக்கினை தெரிவான் ஆவலொடு துடிக்கும்\nதேவரை யொத்தனர் திடுக்கெனப் பீடத்து\nஆதிபத் தகைமையும் அமைந்ததோர் உருவம்.\nவிழிகளில் தெய்வப் பெருங்கனல் வீசிடத்\nதிருமுடி சூழ்ந்தோர் தேசிகாத் திருப்ப\nதூக்கிய கரத்தில் சுடருமிழ்ந் திருந்தது\nகூறநா நடுங்குமோல் கொற்றக் கூர்வாள்.\nஎண்ணிலா வீரர் இவ்வுரு நோக்கி,\nவான்நின் றிறங்கிய மாந்திரி கன்முனர்ச்\nசிங்கக் கூட்டம் திகைத்திருந் தாங்கு\nமோனமுற் றடங்கி முடிவணங் கினரால்\nவாள்நுனி காட்டி மாட்சியார் குரவன்\nதிருவுள நோக்கஞ் செப்புவன், தெய்வச்\nசேயித ழசைவுறச் சினந்தோர் எரிமலை\nகுமுறுதல் போல்வெளிக் கொண்டன திருமொழி\n\"வாளிதை மனிதர் மார்பிடைக் குளிப்ப\nவிரும்புகின் றேன்யான்; தீர்கிலா விடாய்கொள்\nதருமத் தெய்வந் தான்பல குருதிப்\nபலவிழை கின்றதால் பக்தர்கள் நும்மிடை\nநெஞ்சினைக் கிழித்து நிலமிசை யுதிரம்\nவீழ்த்தித் தேவியின் விடாயினைத் தவிர்ப்ப\nநடுங்கியோர் கணம்வரை நாவெழா திருந்தனர்\nகம்மென ஓர்சிறு கணங்கழி வுற்றது\nஆங்கிருந் தார்பல் லாயிர ருள்ளொரு\nவீரன்முன் வந்து விளம்புவான் இஃதே.\nவிடாயறாத் தருமம் மேம்படு தெய்வத்து\nஇரையென மாயவன் ஏற்றருள் புரிகவே\nபுன்னகை மலர்ந்தது புனிதநல் வதனம்\nகோயிலுள் அவனைக் குரவர்கோன் கொடுசெல,\nமற்றதன் நின்றொர் மடுவின்வந் தாலெனக்\nகுருதிநீர் பாயக் குழாத்தினர் கண்டஜர்\nவெளிப்போந் தாங்கு மேவினோர் முன்னம்\nமுதற்பலி முடித்து முகமலர்ந் தோனாய்\nமின்னெனப் பாய்ந்து மீண்டுவந் துற்றனன்.\nமீண்டுமவ் வுதிரவாள் விண்வழி - தூக்கிப்\nபின்வரு மொழிகள் பேசுபவன் குரவன்கோன்,\n\"மானுடர் நெஞ்சிலிவ் வாளினைப் பதிக்கச்\nசித்தம்நான் கொண்டேன்; தேவிதான் பின்னுமோர்\nநும்முளேஇன்னும்இங் கொருவன் இரத்தமே தந்துஇக்\nகாளியை தாகங் கழித்திட துணிவோன்\n\" எனலும் இன்னுமோர் துணிவுடை\nவீரன்முன் நின்று விருப்பினை உணர்த்தினன்.\nஇவனையுங் கோயிலுள் இனிதழைத் தேகி\nஇரண்டாம் பலிமுடித் தீண்டினன் குரவன்\nகுருதியைக் கண்டு குழாத்தினர் நடுங்கினர்.\nலியோ ரைந்து பரமனங் களித்தனன்.\nஅறத்தினைத் தமதோர் அறிவினாற் கொண்ட\nமட்டிலே மானிடர் மாண்பெற லாகார்\nஅறமது தழைப்ப நெஞ்சகம் காட்டி\nவாட்குத்து ஏற்று மாய்பவர் பெரியோர்\nஅவரே மெய்மையோர் முத்தரும் அவரே\nதோன்றுநூ றாயிரம் தொண்டர் தம்முள்ளே\nஅத்தகை நல்லரை அறிகுதல் வேண்டியே\nதண்ணருட் கடலாந் தகவுயர் குரவன்\nகொடுமைசேர் சோதனை புரிந்திடல் குறித்தனன்.\nஅன்பின் மிகையால் ஆருயிர் நல்குவோர்\nஐவரைக் கண்டபின் அவ்வியல் உடையார்\nஎண்ணிலர் உளரெனத் துணிந்துஇன்பு எய்தினன்\nவெய்யசெங் குருதியின் வீழ்ந்துதா மிறந்து\nசொர்க்கமுற் றாரெனத் தொண்டர்கொண் டிருக்கும்\nஐந்துநன் மணியெனும் ஐந்துமுத் தரையும்\nகோயிலு ளிருந்துபே ரவைமுனர்க் கொணர்ந்தான்\nவிழிகளைத் துடைத்து மீளவும் நோக்கினர்\n\"ஜயஜய குருமணி ஜயகுரு சிங்கம்\nஎனப்பல வாழிகள் இசைத்தனர், ஆடினர்.\nஅப்போழ் தின்னருள் அவதரித் தனையான்,\nநற்சுடர்ப் பரிதி நகைபுரிந் தாங்கு\nகுறுநகை புரிந்து குறையறு முத்தர்\nஐவர்கள் தம்மையிம் அகமுறத் தழுவி\nஆசிகள் கூறி அவையினை நோக்கிக்\nகடல்முழக் கென்ன முழங்குவன் காணீர்\nஏகாளியும் நமது கனகநன் னாட்டுத்\nதேவியும் ஒன்றெனத் தேர்ந்தநல் அன்பர்காள்\nநடுக்கம் நீரெய்த நான்ஐம் முறையும\nபலியிடச் சென்றது பாவனை மன்ற.\nஎன்கரத் தாற்கொலோ நும்முயிர் எடுப்பன்\nஐம்முறை தானும் அன்பரை மறைத்துநும்\nநெஞ்சகச் சோதனை நிகழ்த்தினன் யானே\nதாய்மணி நாட்டின் உண்மைத் தனயர் நீர்\nஎன்பது தெளிந்தேன், என்கர வாளால்\nஅறுத்ததிங் கின்றைத் தாடுகள் காண்பீர்,\nசோதனை வழியினுந் துணிவினைக் கண்டேன்,\nகளித்ததென் நெஞ்சம், கழிந்தன கவலைகள்\nகுருகோ விந்தன் கொண்டதோர் தருமம்\nசீடர்தம் மார்க்கம்எ எனப்புகழ் சிறந்தது\nஇன்னுமம் மார்க்கத் திருப்பவர் தம்பெயர்\nகாலசா என்ப, காலசா எனுமொழி\nமுத்தர்தம் சங்க முறையெனும் பொருளது\nமுத்தர்தம் சபைக்கு மூலர்க ளாகமற்று\nஐவரன் னோர்தமை அருளினன் ஆரங்யன்\nசமைந்தது எகாலசாஎ எனும் பெயர்ச் சங்கம்\nபாரத மென்ற பழம்பெரு நாட்டினர்\nஆவிதேய்ந் தழித்திலர். ஆண்மையிற் குறைந்திலர்.\nவீரமுஞ் சிரத்தையும் வீந்தில ரென்று\nபுவியினோர் அறியப் புரிந்தனன் முனிவன்\nஅந்நாள் முகுந்தன் அவதரித் தாங்கு ஓர்\nதெய்விகத் தலைவன் சீருறத் தோன்றி\nமண்மா சகன்ற வான்படு சொற்களால்\nஎழுப்பிடுங் காலை, இறந்துதான் கிடக்கிலள்\nஇளமையும் துணிவும் இசைந்துநம் அன்னை\nசாதியின் மானந் தாங்கமுற் படுவளென்று\nஉல��ினோ ரறிவிடை யுறுத்தினன் முனிவன்.\nஐம்பெரும் பூதத் தகிலமே சமைத்த\nமுன்னவ னொப்ப முனிவனும் ஐந்து\nசீடர்கள் மூலமாத் தேசுறு பாரதச்\nசாதியை வகுத்தனன்; தழைத்தது தருமம்.\nகொடுங்கோல் பற்றிய புன்னகை குரிசிலர்\nநடுங்குவ ராயினர்; நகைத்தனள் சுதந்திரை.\nஆயிரத் தெழுநூற் றைம்பத் தாறு\nவிக்கிர மார்க்க னாண்டினில் வியன்புகழ்க்\nகுருகோ விந்தன் கொற்றமர் சீடரைக்\nகூட்டியே தெய்வக் கொலுவொன் றமைத்தனன்\nஅரியா தனத்தில் அமர்ந்தனன் முனிவர்கோன்\nசூழ்ந்திருந் தனர் உயிர் தொண்டர்தாம் ஐவரும்\nதன் திருக் கரத்தால் ஆடைகள் சார்த்தி\nமாலைகள் சூட்டி மதிப்புற இருத்திக்\nகண்மணிப் போன்றார் ஐவர்மேற் கனிந்து\nகுழைவுற வாழ்த்திக் குழாத்தினை நோக்கி,\nநாடும் தருமமும் நன்கிதிற் காப்பான்\nஅமைந்ததிச் சங்கம் அறமின்நீர் என்றான்\nஅருகினில் ஓடிய ஆற்றின்நின் றையன்\nஇரும்புச் சிறுகலத் தின்னீர் கொணர்ந்து\nவாள்முனை கொண்டு மற்றதைக் கலக்கி\nமந்திர மோதினன், மனத்தினை அடக்கிச்\nசித்தமே முழுதுஞ் சிவத்திடை யாக்கிச்\nசபமுரைத் திட்டான், சயப்பெருந்திரு, அக்\nகொலுமுனர் வந்து குதித்துநின் றிட்டாள்.\nஆற்றுநீர் தனையோ அடித்ததந் திருவாள்\nஅயர்ந்துபோய் நின்ற அரும்புகழ் பாரதச்\nசாதியின் திறல்கள் தம்மையே இயக்கி\nநல்லுயிர் நல்கினன், நாடெலாம் இயங்கின.\nதவமுடை ஐவரைத் தன்முனா நிறுத்தி\nமந்திர நீரை மாசறத் தெளித்து\nஅருள்மய மாகி அவர்விழி தீண்டினன்\nஅவர்விழி தீண்டிய அக்கணத் தன்றே\nநாடனைத் திற்கும் நல்வழி திறந்தது\nசீடர்கள னைவரும் தீட்சை இஃதடைந்தனர்.\nசெய்திடப் பெற்ற தீட்சையின் நாமம்\nஅமிர்தம்எ என்று அறிமின் அரும்பே றாம் இது\nபெற்றார் யாவரும் பேரருள் பெற்றார்\nநுமக்கினித் தருமம் நுவன்றிடக் கேண்மின்,\nஒன்றாம் கடவுள் உலகிடைத் தோன்றிய\nமானிடர்சமத்துவ முடையார், சுதந்திரஞ் சார்ந்தவர்.\nஇக்கணந் தொட்டுநீர் யாவிரும் ஒன்றே\nஆரியர் சாதியுள் ஆயிரஞ் சாதி\nவகுப்பவர் வகுத்து மாய்க, நீர் அனைவிரும்\nதருமம், கடவுள், சத்தியம், சுதந்திரம்\nஎன்பவை போற்ற எழுந்திடும் வீரச்\nசாதியொன் றினையே சார்ந்ததோ ராவீர்\nஅநீதியும் கொடுமையும் அழித்திடுஞ் சாதி\nஇரும்புமுத் திரையும் இறுகிய கச்சையும்\nகையினில் வாளும் கழன்றிடாச் சாதி\nஇசோதர நட்புத் தொடர்ந்திடு சாதி\nஅரசன் இல்லாது தெய்வமே யரச���\nமானுடர் துணைவரா, மறமே பகையாக்\nகுடியர சியற்றுங் கொள்கையார் சாதி\nதாய்த்திரு நாட்டைச் சந்ததம் போற்றிப்\nஎன்றுரைத் தையன் இன்புற வாழ்த்தினன்\nஅவனடி போற்றி ஆர்த்தனர் சீடர்கள்.\nகுருகோ விந்தக் கோமகன் நாட்டிய\nகொடிஉயர்ந் தசையக் குவலயம் புகழ்ந்தது\nஆடியே மாய்ந்தது அரங்கசீப் ஆட்சி.\nமின்னாள் இங் கிந்நாளின் முதியோளாய்ப்\nஅன்னாளைத் துயர் தவிர்ப்பான் முயல்வர்சில\nமைந்தன், தன் அன்னை கண்ணீர்\nஎவ்வகையி னுந்துடைப்பேன் இன்றே லென்\nஉயிர் துடைப்பேன் என்னப் போந்து,\nகல்வியைப் போல் அறிவும் அறிவினைப்போலக்\nமாதா, வாய் விட்டலற அதைச்சிறிதும்\nஎண்பஃதாண் டிருந்த வன்இனிப் பல்லாண்டு\nமண்ணாளு மன்ன ரவன் றனைச் சிறைசெய்\nதெனப் பெரியோர் மொழிந்தா ரன்றே\n45. வாழ்க திலகன் நாமம்\nநாலுதிசையும் ஸ்வாதந்தர்ய நாதம் எழுகவே\nநரக மொட்த அடிமை வாழ்வு நைந்து கழிகவே\nஏலுமனிதர் அறிவை யடர்க்கும் இருள் அழிகவே\nஎந்தநாளும் உலகமீதில் அச்சம் ஒழிகவே\nகல்வி யென்னும் வலிமை கொண்ட\nகோட்டை கட்டினான் - நல்ல\nசொல் விளக்க மென்ற தனிடைக்\n46. திலகர் முனிவர் கோன்\nநாம கட்குப் பெருந்தொண் டியற்றிப்பல்\nநாட்டி னோர்தம் கலையிலும் அவ்வவர்\nதாம கத்து வியப்பப் பயின்றொரு\nமாம கட்குப் பிறப்பிட மாகமுன்\nவாழ்ந்திந் நாளில் வறண்டயர் பாரதப்\nபூம கட்கு மனந்துடித் தேயிவள்\nபுன்மை போக்குவல் என்ற விரதமே.\nநெஞ்ச கத்தோர் கணத்திலும் நீங்கிலான்\nநீத மேயோர் உருவெனத் தோன்றினோன்,\nவஞ்ச கத்தைப் பகையெனக் கொண்டதை\nமாய்க்கு மாறு மனத்திற் கொதிக்கின்றோன்,\nதுஞ்சு மட்டுமிப் பாரத நாட்டிற்கே\nஅஞ்செ ழுத்தினைச் சைவர் மொழிதல்போல்\nஅன்பொ டோ தும் பெயருடை யாவரின்.\nவீர மிக்க மராட்டியர் ஆதரம்\nமேவிப் பாரத தேவி திருநுதல்\nஆர வைத்த திலகமெனத் திகழ்\nஐயன் நல்லிசைப் பாலகங் காதரன்,\nசேர லர்க்கு நினைக்கவுந் தீயென\nநின்ற எங்கள் திலக முனிவர்கோன்\nசீர டிக்கம லத்தினை வாழ்த்துவேன்\nசிந்தை தூய்மை பெறுகெனச் சிந்தித்தே.\nநாடிழந்து மக்களையும் நல்லாளை யும்பிரிந்து\nவீடிழந்திங் குற்றேன் விதியினையென் சொல்கேனே\nவேதமுனி போன்றோர் விருத்தரா மெந்தையிரு\nபாதமலர் கண்டு பரவப் பெறுவேனோ\nஆசைக் குமரன் அர்ச்சுனனைப் போல்வான்றன்\nமாசற்ற சோதி வதனமினிக் காண்பேனோ\nஅன்றிலைப்போன் றென்னை அரைக்கணமே னும்பிரிந்தால்\nகுன்றிமனஞ் சோர்வாளிக் கோலம் பொறுப்பாளோ\nவீடும் உறவும் வெறுத்தாலும் என்னருமை\nநாடு பிரிந்த நலிவினுக்கென் செய்கேனே\nஆதிமறை தோன்றியநல் லாரியநா டெந்நாளும்\nநீதிமறை வின்றி நிலைத்த திருநாடு.\nசிந்துவெனுந் தெய்வத் திருநதியும் மற்றதிற்சேர்\nஐந்துமணி யாறும் அளிக்கும் புனல்நாடு.\nஐம்புலனை வென்ற அறவோர்க்கும் மாற்றலர் தம்\nவெம்புலனை வென்ற எண்ணில் வீரர்க்குந் தாய்நாடு.\nநல்லறத்தை நாட்டுதற்கு நம்பெருமான் கௌரவராம்\nபுல்லியரைச் செற்றாழ்ந்த புனிதப் பெருநாடு.\nகன்னாணுந் திண்டோ ட் களவீரன் பார்த்தனொரு\nவின்னா ணொலிகேட்ட மேன்மைத் திருநாடு.\nகன்ன னிருந்த கருணை நிலம் தர்மனெனும்\nமன்னன் அறங்கள் வளர்த்த புகழ்நாடு.\nஆரியர்தம் தர்மநிலை ஆதரிப்பான் வீட்டுமனார்\nநாரியர்தங் காதல் துறந்திருந்த நன்னாடு.\nவீமன் வளர்த்த விறல்நாடு வில்லசுவத்\nதாம னிருந்து சமர்புரிந்த வீரநிலம்.\nசீக்கரெனும் எங்கள்நற் சிங்கங்கள் வாழ்தருநல்\nஆக்கமுயர் குன்றம் அடர்ந்திருக்கும் பொன்னாடு.\nஆரியர் பாழாக தருமறையின் உண்மைதந்த\nசீரியர் மெஞ்ஞான தயாநந்தர் திருநாடு.\nஎன்னருமைப் பாஞ்சாலம் என்றேனும் காண்பேனோ\nபன்னரிய துன்பம் படர்ந்திங்கே மாய்வேனோ\nஏதெல்லாம் பாரதத்தே இந்நாள் நடப்பனவோ\nஏதெல்லாம் யானறியாது என்மனிதர் பட்டனரோ\nபின்னைத் துயர்களிலென் பேருமறந் திட்டாரோ\nகொண்டுவிட்டங் கென்னையுடன் கொன்றாலும் இன்புறுவேன்.\nஎத்தனை ஜன்மங்கள் இருட்சிறையி லிட்டாலும்\nதத்துபுனற் பாஞ்சாலந் தனில்வைத்தால் வாடுகிலேன்.\nகேளாத கதைவிரைவிற் கேட்பாய் நீ\nவேளாண்மை நின் துணைவர் பெறுகெனவே\n50. மாஜினியின் சபதம் பிரதிக்கினை\nபேரருட் கடவுள் திருவடி யாணை,\nதாரணி விளக்காம் என்னரு நாட்டின்\nபாரவெந் துயர்கள் தாய்த்திரு நாட்டின்\nவீரர், நம்நாடு வாழ்கென வீழ்ந்த\nஈசனிங் கெனக்கும் என்னுடன் பிறந்தோர்\nதேசமின் புறுவான் எனக்கவன் பணித்த\nமாசறு மென்நற் றாயினைப் பயந்தென்\nஆசையிங் கெவர்க்கும் இயற்கையா மன்றோ\nதீயன புரிதல் முறைதவி ருடைமை,\nஆயவற் றென்னஞ் சியற்கையின் எய்தும்\nதேயமொன் றற்றேன் நற்குடிக் குரிய\nதூயசீ ருடைத்தாம் சுதந்திரத் துவசம்\nமற்றை நாட்டவர்முன் நின்றிடும் போழ்து\nமுற்றிய வீடு பெறுகெனப் படைப்புற்று\nஅற்றதால் மறுகும் என்னுயிர்க் கதனில்\nநற்றவம் புரியப் பிறந்த தாய��னுமிந்\nவலியிழந் திருக்கும் என்னுயிர் கதன்கண்\nமலிவுறு சிறப்பின் எம்முடை முன்னோர்\nமெலிவுடன் இந்நாள் யாங்கள் வீழ்ந்திருக்கும்\nபொலிவுறு புதல்வர் தூக்கினி லிறந்தும்\nவேற்று நாடுகளில் அவர் துரத் துண்டும்\nஆற்ற கிலாராய் எம்மரு நாட்டின்\nமாற்றல ரெங்கள் கோடியர்க் கிழைக்கும்\nஏற்ற இவ்வாணை யனைத்துமேற் கொண்டே\nகடவுளிந் நாட்டிற் கீந்ததோர் புனிதக்\nதிடனுற நிறுவ முயலுதல் மற்றித்\nஉடனுறு கடமை யாகுமென் பதினும்\nதடநில மிசையோர் சாதியை இறைவன்\nசமைதலுக் குரிய திறமையும் அதற்குத்\nஅமையுமத் திறமை ஜனங்களைச் சாரும்\nதமையல தெவர்கள் துணையு மில்லாது\nசுமையெனப் பொறுப்பின் செயத்தினுக் கதுவே\nகருமமுஞ் சொந்த நலத்தினைச் சிறிதும்\nதருமமாம் என்றும், ஒற்றுமை யோடு\nபெருமைகொள் வலியாம் என்றுமே மனத்திற்\nஅருமைசால் சபத மிவைபுரி கின்றேன்\nஇயைந்தஇவ் வாலிபர் சபை க்கே\nதன்னுடல், பொருளும், ஆவியு மெல்லாம்\nபொன்னுயர் நாட்டை ஒற்றுமை யுடைத்தாய்ச்\nஇன்னுமோர் நாட்டின் சார்வில தாகிக்\nஇவருடன் யானும் இணங்கியே யென்றும்\nதவமுறு முயற்சி செய்திடக் கடவேன்.\nஅவமறு செய்கை யதனினால் இயலும்\nநவமுறு சபையி னொருபெருங் கருத்தை\nஉயருமிந் நோக்கம் நிறைவுற இணக்கம்\nசெயம்நிலை யாகச் செய்திடற் கறமே\nபெயர்வர எங்கள் நாட்டினர் மனத்திற்\nஅயலொரு சபையி லின்றுதோ றென்றும்\nஎங்கள்நாட் டொருமை என்னொடுங் குறிக்கும்\nதங்களாக் கினைக ளனைத்தையும் பணிந்து\nஇங்கென தாவி மாய்ந்திடு மேனும்\nதுங்கமார் செயலாற் போதனை யாலும்\nஇன்றும் எந்நாளும் இவைசெயத் தவறேன்\nஎன்றுமே தவறு யிழைப்பனேல் என்னை\nஅன்றியும் மக்கள் வெறுத்தெனை இகழ்க\nநின்றதீ யெழுவாய் நரகத்தின் வீழ்ந்து\nபேசி நின்ற பெரும்பிர திக்கினை\nமாசி லாது நிறைவுறும் வண்ணமே\nஈசன் என்றும் இதயத் திலகியே.-\n51. பெல்ஜியம் நாட்டிற்கு வாழ்த்து\nநில் லெனத் தடுத்தல் செய்தாய்.\nயார் மிசை இவன்சென் றாலும்\nபேய்க ளெல்லாம் வருந்திக் கண்ணீர்\nளுண்டு, உண்மை சொல்வோர்க் கெல்லாம்\nகிருத யுகம் எழுக மாதோ\nராகம் - ஸைந்தவி தாளம் - திஸ்ரசாப்பு\nகரும்புத் தோட்டத்திலே - ஆ\nகரும்புத் தோட்டத்திலே - அவர்\nகால்களும் கைகளும் சோர்ந்து விழும்படி\nமாதர்தம் நெஞ்சு கொதித்துக் கொதித்துமெய்\nமாடுகள் போலுழைத் தேங்குகின்றார், அந்தக் (கரும்புத்தோட்டத்திலே)\nபெண��ணென்று சொல்லிடிலோ - ஒரு\nபேயும் இரங்கும் என்பார்; தெய்வமே\nஏழைகள் அங்கு சொரியுங் கண்ணீர்வெறும்\nகண்ணற்ற தீவினிலே - தனிக்\nகாட்டினிற் பெண்கள் புழுங்குகின்றார், அந்தக் (கரும்புத்தோட்டத்திலே)\nநாளினிப் போயதைக் காண்பதென்றே அன்னை\nவிம்மி விம்மி விம்மி விம்மியழுங் குரல்\nகேணியிலே எங்கள் பெண்கள் அழுதசொல்\nவிம்மி யழவுந் திறங்கெட்டும் போயினர் (கரும்புத்தோட்டத்திலே)\nநெஞ்சம் குமுறுகிறார் - கற்பு\nநீங்கிடச் செய்யும் கொடுமையிலே அந்தப்\nபஞ்சை மகளிரெல்லாம் - துன்பப்\nபட்டு மடிந்து மடிந்து மடிந்தொரு\nதஞ்சமு மில்லாதே - அவர்\nசாகும் வழக்கத்தை இந்தக் கணத்தினில்\nவீரமா காளி சாமுண்டி காளீஸ்வரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nanban2u.com.my/news_detail.php?nid=2350", "date_download": "2018-11-17T21:26:58Z", "digest": "sha1:C7TIPXXITM55ZU345U4JOY4XVDRSI5B7", "length": 5296, "nlines": 86, "source_domain": "nanban2u.com.my", "title": "NANBAN", "raw_content": "\nஞாயிறு 18, நவம்பர் 2018\nதுறக்க முடியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\nதெற்கு ஆப்கானிஸ்தான் வங்கி முன் வெடிகுண்டு வெடித்ததில் 29 பேர் பலி\nகாபூல் ஆப்கானிஸ்தான் ஹெல்மாண்ட் மாகாண கவர்னரின் செய்தி தொடர்பாளர் கூறுகையில் \" நியூ காபூல் வங்கி முன் நடந்த தாக்குதலில் 50க்கும் மேற் பட்டோர் காயம் அடந்தனர் 29 பேர் பலி ஆகியுள்ளனர் \" இவ்வாறு அவர் தெரிவித்தார். இந்த தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களில் சிலர் ராணுவத்தினர், குடி மக்கள், போலீஸ் அதிகாரிகள் ஆகும். இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த ஒரு பயங்கரவாத இயக்கமும் பொறுப்பு ஏற்கவில்லை. எனினும் இதே வங்கி தலிபான், ஐ.எஸ். போன்ற பயங்கரவாத இயக்கத்தினால் தாக்க திட்டமிட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது.\nமேலாடை இல்லாமல் ட்ரம்ப் கார் முன்னே போராட்டம் செய்த பெண்கள்.\nஇந்த விழாவில் மெரிக்க அதிபர் டிரம்ப்\nஇலங்கை நாடாளுமன்றம் கலைப்பு..... அமெரிக்கா வருத்தம்.\nஇந்த நாடாளுமன்ற தேர்தல் வரும் ஜனவரி 5ஆம் தேதி\nகுவைத்தில் வரலாறு காணாத வெள்ளம்....அடித்துச் செல்லப்படும் கார்கள்\nபொதுப்பணி துறை அமைச்சர் ஹுசாம் அல்\nஅதே போல் தர்மியா என்கிற நகரில் ராணுவ\nகேமரூனில் பயங்கரவாதிகள் துணிகரம், மாணவர்கள் உள்பட 79 பேர் கடத்தல்\nஇந்நிலையில் கேமரூனின் வடமேற்கு பகுதியின்\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://old.thinnai.com/?p=61012191", "date_download": "2018-11-17T21:38:55Z", "digest": "sha1:6XTDPU42ODKPKLF3Y4NT6IBQMVMZ5FKF", "length": 35890, "nlines": 767, "source_domain": "old.thinnai.com", "title": "வரலாற்றின் சாட்சியமாய் ஈழத்திரைப்படங்கள் | திண்ணை", "raw_content": "\nகடந்த இருபது ஆண்டுகளுக்கு மேலாக புகலிடத்திரைப்பட முயற்சிகள் பற்றி அக்கறை கொண்டு எழுதி வருபவர் லண்டனில் வாழும் யமுனாராஜேந்திரன். விடுதலை என்பது பற்றி வேறுவேறு விதங்களில் ஒடுக்கப்பட்டவர்கள் புரிந்து கொள்கிறார்கள்.யமுனா ராஜேந்திரன் பொதுவுடமை இயக்கச் சார்பில் விடுதலை நோக்கங்களைப் புரிந்து கொண்டும், அர்த்தப்படுத்தியும் திரைப்பட உருவாக்கங்களைப்பற்றி எடுத்துரைக்கிறார். பன்னாட்டுத் திரைப்படங்கள் குறித்து இருபதிற்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். “ புத்தனின் பெயரால் திரைப்பட சாட்சியம் “ என்ற அவரின் சமீபத்திய நூலில் ஈழப்போராட்டம் தீவிரம் பெற்ற பின்பு வெளிவந்த படங்கள் பற்றிய விரிவானப் பார்வை இடம் பெற்றிருக்கிறது. முப்பதாண்டு கால ஈழப்போராட்டத்தின் விளைவாகவும், முள்ளிவாய்க்கால் பேரழிவுக்குப் பின்னும் கம்பி வேலிகளுக்குள் அடைபட்டுக் கிடக்கிற மனிதர்களின் உளவியல் சிக்கலை இக்கட்டுரைகள் முன் நிறுத்துகின்றன. முடிந்து போய் விட்ட விடுதலைப்போராட்டத்தின் ஆன்மாவை முன்னிறுத்தும் இந்நூல் புனைவுப்படங்கள், குறும்படங்கள், விவரணப்படங்கள் ஆகியப் பிரிவுகளில் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. முப்பதாண்டு கால உக்கிரமான போரில் பாதிக்கப்பட்ட கிராமப்புற சிங்கள் ஆண் பெண்களின் வாழ்வில் ஏற்பட்டுருக்கும் சிக்கல்களைப்பற்றி விரிவாக எடுத்துரைப்பதிலிருந்து மனித அவலத்தை எவ்வித இன் பாகுபாடுமின்றி முன் வைத்திருப்பதில் ராஜேந்திரனின் அக்கறையை நேர்மையாகக் கொள்ளலாம். இலங்கையின் தெற்கிலிருந்து நகரங்களுக்கு இடம் பெயர்ந்த சிங்கள் ஆண்கள், பெண்களைப் பற்றிப் பேசுகிறது. இலங்கை ராணுவத்தில் சேர்வதற்காக இடம் பெயர்கிறார்கள். சுதந்திர வர்த்தக வலையங்களில் பணிபிரிவதற்காக இளம் பெண்கள் நகர்ப்புறத்திற்கு இடம் பெயர்வது போலவே வளைகுடா நாட்டுவீட்டு வேலைகளுக்குச் செல்கிறார்கள். இந்த இடம் பெயர்வில் அவர்கள் எதிகொள்ளும் உளவியல் சிக்கல்களைப் பற்றி சொல்லும் படங்களை ராஜேந்திரன் விரிவாக எடுத்துரைக்கிறார்.\nவிடுதலைபுலிகளுக்கும் இலங்கைப்படையினருக்குமான ம���தல் குறித்த படங்களை முன் வைத்து தமிழரது கோரிக்கை நியாயங்களை ஒட்டி விடுதலைப்புலிகளின் மனித உரிமை மீறல்களைப் பற்றிப் பேசும் சிங்கள இயக்குனர்களின் பார்வையும் வெளிப்படுகிறது.\n250க்கும் மேற்பட்ட குறும்படங்களை உருவாக்கிய விடுதலைப்புலிகளின் இயக்கம் அவற்றில் சமூக நிலைபற்றிய பிரச்சினைகளை முன் வைத்திருக்கிறது. விடுதlலைப்புலிகளால் தொழில்முறையில் உருவாக்கப்பட்ட முழு நீளப் படங்கள் பெரும்பாலும் ஹாலிவுட் பாணியை மையமாகக் கொண்ட சாகசப்படங்களாக இருந்ததைச் சுட்டிக் காட்டுகிறார். ஹாலிவுட் போர்ப்படங்கள் தமிழ்த்துணைத்தலைப்புகளுடன் போராளிகளுக்கு திரையிட்டுக் காட்டுதலும் தொடர்ந்து நிகழ்ந்திருக்கிறது. ஈழமக்களின் வாழ்க்கை அவலம் குறித்த ’ஆணிவேர் ‘ போன்ற படங்கள் உலகத்திரைப்பட விழாக்களில் பங்கு பெற்று ஈழத்திரைப்படங்களின் பின்னுள்ள அரசியல் செய்தியை அழுத்தமாக முன் வைத்திருக்கிறது. திரைப்படம் குறித்தப் பயிற்சி வகுப்புகளுக்காக புலிகள் தீவிர அக்கறை எடுத்துக் கொண்டிருக்கிறார்கள் . தமிழக இயக்குனர்களை அழைத்து வந்து பயிற்சி அளித்திருக்கிறார்கள். அவர்களின் ஈழத்திற்கான திரைப்படத்துறை , திரைப்பட கலாச்சார இயக்கத்தை உருவாக்கும் முயற்சிகளை விரிவாக இந்நூல் எடுத்துரைக்கிறது.\nஈழப்போராட்டம் தமிழ்த்திரைப்பட சூழலிலும் தென்னிந்தியத் திரைப்படங்களிலும் பாதிப்பை ஏற்படுத்தியிருப்பதை பல படங்களை முன்நிறுத்திப் பேசுகிறார். அவற்றில் அரசியல் நீக்கப்பட்ட கட்டாயத்தன்மையின் அவலம் குறித்தும் சொல்கிறார். “ கன்னத்தில் முத்தமிட்டால் “ முதற்கொண்டு ‘ சையனைட் ‘ முதலானவை அதற்கு பலியாகியுள்ளன. ஈழத்தமிழர்களின் நிச்சயமற்ற வாழ்க்கையூடே சிங்கள தேசியம் தன்னை வளர்த்துக் கொண்ட்தையும் ஈழத் தமிழ் மக்களின் கலாச்சார ஒடுக்குமுறை சிக்கலுக்கு மத்தியில் சிங்களவர்களின் உணர்ச்சி குறிப்பிட்த்தக்கது என்கிறார். சிங்கள அரசின் ஒடுக்குமுறை ஈழத்தமிழர்களின் தனித்தப் பண்புடனான ஆதார திரைப்பட உருவாக்கத்தை தடுத்திருக்கிறது என்பதும் இந்நூலில் கவனிக்கத்தக்கதாய் குறிப்பிடப்பட்டிருக்கிறது.\nஇன்றுள்ள நிலை பற்றி வருத்தத்துடனே எடுத்துரைக்கிறார். இனி குறும்படங்கள் அங்கிருந்து வராது. தமிழகத்திரைப்பட உலகைச் சார்ந்���வர்கள் விரக்தியிலும், மவுனத்திலும் கையாலாகத்தனத்திலும் மூழ்கிக் கிடக்கிறார்கள். இவர்களிடமிருந்து நம்பிக்கை தரும் ஈழம் பற்றிய படங்கள் வர வாய்ப்பில்லை. இதற்கு விதிவிலக்கான உதாரணமாக நம்பிக்கை விதைகளைக் கொண்டு நார்வே நாட்டு சுபாஷின் சமீபத்திய ‘ வன்னி எலிகள்’ குறும்படம் பற்றிக் குறிப்பிடுகிறார்.\n“ ஒரு ஜோடி எலிகள் வன்னி அகதிகள் முகாமான மானிக்பார்மின் கூடாரங்களில் அலைந்து திரிகின்றன. அகதிகளின் கூக்குரல். பசி ஓலத்தில் சிறுவர் சிறுமிகள். இளைஞர்கள் மீதான சித்ரவதை. பாலியல் வல்லுறவால் கதறும் பெண்கள். கைத்துப்பாக்கிகள் எல்லாவற்றுக்கும் நிரந்தரப்புள்ளி வைக்கின்றன. மனிதர்கள் இங்கு எலிகளாகவும், எலிகள் இங்கு மனிதர்களாகவும் ஆகிறார்கள் எலிகளைப் போலவே மனிதர்களும் வேட்டையாடி அழிக்கப்படுகிறார்கள். எலிகள் ஒழிந்த உலகம் என்பது சாத்யமேயில்லை “\n” புத்தனின் பெயரால் திரைப்பட சாட்சியம் “ யமுனா ராஜேந்திரன் நூல்\nரூ 140/ உயிர்மை பதிப்பகம், 11/29 சுப்ரமணியம் தெரு, அபிராமபுரம், சென்னை 18\nஇளவரசி டயானாவின் மரணமும் கட்டுடைக்கவியலாத நம்பிக்கைகளும்\nநெஞ்சை முறிக்கும் இல்லம் (Heartbreak House) மூவங்க நாடகம் (இரண்டாம் காட்சி) அங்கம் -2 பாகம் -9\nதேனீர் விடுதியின் காலி இருக்கைகள்..\nகலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) வாழ்க்கையைப் பற்றி (கவிதை -38 பாகம் -3)\nகவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) என்னருகில் வராதே கவிதை -26 பாகம் -4\nஇவர்களது எழுத்துமுறை – 21 நீல.பத்மநாபன்\nஅகிலவியல் ஈர்ப்பு சக்தியைக் கண்டுபிடித்த ஆங்கில மாமேதை ஐஸக் நியூட்டன் (1642-1727)\nதோள்சீலைக் கலகம்: தெரிந்த பொய்கள் தெரியாத உண்மைகள் நூல் வெளியீடு\nதிருமதி ரேவதி சங்கரன் மிக அழகாக சமஸ்க்ருதம் சொல்லிக் கொடுக்கிறார்\nமக்கள் கலை இலக்கிய விழா\nஆங் சான் சூ கீ\nராகுல் காந்திக்கு சில கேள்விகள் – நன்நெறியும் அதிகாரம் தரும் வலிமையும்\nPrevious:கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) என்னருகில் வராதே கவிதை -26 பாகம் -3\nNext: தோள்சீலைக் கலகம்: தெரிந்த பொய்கள் தெரியாத உண்மைகள் நூல் வெளியீடு\nஇளவரசி டயானாவின் மரணமும் கட்டுடைக்கவியலாத நம்பிக்கைகளும்\nநெஞ்சை முறிக்கும் இல்லம் (Heartbreak House) மூவங்க நாடகம் (இரண்டாம் காட்சி) அங்கம் -2 பாகம் -9\nதேனீர் விடுதியின் காலி இருக்கைகள்..\nகலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) வாழ்க்கையைப் பற்றி (கவிதை -38 பாகம் -3)\nகவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) என்னருகில் வராதே கவிதை -26 பாகம் -4\nஇவர்களது எழுத்துமுறை – 21 நீல.பத்மநாபன்\nஅகிலவியல் ஈர்ப்பு சக்தியைக் கண்டுபிடித்த ஆங்கில மாமேதை ஐஸக் நியூட்டன் (1642-1727)\nதோள்சீலைக் கலகம்: தெரிந்த பொய்கள் தெரியாத உண்மைகள் நூல் வெளியீடு\nதிருமதி ரேவதி சங்கரன் மிக அழகாக சமஸ்க்ருதம் சொல்லிக் கொடுக்கிறார்\nமக்கள் கலை இலக்கிய விழா\nஆங் சான் சூ கீ\nராகுல் காந்திக்கு சில கேள்விகள் – நன்நெறியும் அதிகாரம் தரும் வலிமையும்\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "http://puthiyasamayal.blogspot.com/2016/10/blog-post_570.html", "date_download": "2018-11-17T22:21:46Z", "digest": "sha1:SYIN65EKITM22EOPI4CYV3EXJ3SYNRDY", "length": 9270, "nlines": 73, "source_domain": "puthiyasamayal.blogspot.com", "title": "puthiyasamayal | புதிய சமையல் | rusi samayal | arusuvai samayal: ஹோம் மேட் மயோனைஸ்", "raw_content": "\n(சாண்ட்விச், பர்கர், பச்சைக் காய்கறிகள், சாலட் என எந்த உணவுடன் இதைச் சேர்த்தாலும் நல்ல சுவை தரும்)\nதேவையானவை: மைதா - 2 டேபிள்ஸ்பூன், எண்ணெய் ஒரு டேபிள்ஸ்பூன், பால் ஒரு கப், வினிகர் - 3 டேபிள்ஸ்பூன், உப்பு தேவைக்கேற்ப, மிளகுத்தூள் கால் டீஸ்பூன், கடுகுத்தூள் கால் டீஸ்பூன், சர்க்கரை - 1 டீஸ்பூன்\nசெய்முறை: ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி, மைதாவைப் போட்டு நன்கு கலக்கி, அதில் பால் சேர்க்கவும். கட்டிகள் வராமல் நன்கு அடித்துக் கலக்கினால், வொயிட் சாஸ் ரெடி. இந்த வொயிட் சாஸை மிக்ஸியில் ஊற்றி, அதோடு வினிகர், சர்க்கரை, உப்பு, மிளகுத்தூள், கடுகுத்தூள் ஆகியவற்றைச் சேர்த்து நன்கு அடித்தால், முட்டையே சேர்க்காத, 'ஹோம் மேடு' மயோனைஸ் தயார்.\nவெண்டைக்காய் மோர் குழம்பு Ingredients தயிர் -1 கப் வெண்டைக்காய் -100 கிராம் மஞ்சள் தூள் -1 டீஸ்பூன் பச்சை மிளகாய் -2...\nNV இறால் எக் ரைஸ்\nNV சிக்கன் ரோஸ்ட் மசாலா\nஅவித்த முட்டை பிரை செய்வது எப்படி\nகுழம்பு - வெண்டைக்காய் மோர் குழம்பு\nகோதுமை ரவை ஸ்வீட் பொங்கல்\nவெள்ளைப் பொங்கல் / பால் பொங்கல்\nசெட்டிநாடு காடை பிரியாணி செட்டிநாடு காடை பிரியாணி தேவையானவை: காடை - 4 சீரகச் சம்பா அரிசி - 750 கிராம் பொ...\nஇறால் பொடி இறால் பொடி தேவையானவை: இறால் கருவாடு ( சிறியது) 250 கிராம் காய்ந்த மிளகாய் 10 ...\nதாய்ப்பால் பெருக்கும் உணவுகள் | வெந்தய டீ\nவெந்தய டீ தேவையானவை : வெந்தயம் - 1 டீஸ்பூன் தண்ணீர் - 1 கப் செய்முறை : வெந்தயத்தை ஒரு பவுலில் சேர்த்து ஒரு க...\nதிருக்கை மீன் குழம்பு திருக்கை மீன் குழம்பு தேவையானவை: திருக்கை மீன் - அரை கிலோ சின்ன வெங்காயம் - 20 தக்க...\nஇளநீர் இட்லி இளநீர் இட்லி தேவையானவை: இட்லி மாவு - ஒரு கிலோ இளநீர் - ஒன்று அல்லது இரண்டு செய்முறை: ...\nதாய்ப்பால் பெருக்கும் உணவுகள் | பால்சுறா புட்டு\nதாய்ப்பால் பெருக்கும் உணவுகள் | பால்சுறா புட்டு தேவையானவை : பால் சுறா - 200 கிராம் பூண்டு - 4 பல் சீரகம் - ஒரு ட...\nசிம்லி உருண்டை சிம்லி உருண்டை தேவையானவை: கேழ்வரகு மாவு 2 கப் , எள் ஒரு கப் , வேர்க்கடலை ஒரு கப் , துருவிய வெல்லம் ...\nரோஸ் - குங்குமப்பூ பால்\nரோஸ் - குங்குமப்பூ பால் ரோஸ் - குங்குமப்பூ பால் தேவையானவை: பன்னீர் ரோஜா - 5 பால் - 500 மில்லி பாதா...\nஅவித்த முட்டை பிரை செய்வது எப்படி\nதேவையான பொருட்கள் : முட்டை - 4 பச்சைமிளகாய் - 1 டீஸ்பூன் புதினா - சிறிதளவு மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன் மிளகாய்த்தூள...\nபுனா ஹோஸ் (மட்டன் சுக்கா)\nபுனா ஹோஸ் (மட்டன் சுக்கா) புனா ஹோஸ் (மட்டன் சுக்கா) தேவையானவை ஆட்டுக்கறி (மட்டன்) - அரை கிலோ பெரிய வெங்காயம...\nNV இறால் எக் ரைஸ் NV கறிவேப்பிலை சிக்கன் NV சிக்கன் ரோஸ்ட் மசாலா அக்கார அடிசில் அவித்த முட்டை பிரை செய்வது எப்படி உருண்டை மோர்க்குழம்பு ஏழு கறி கூட்டு கசாயம் கத்தரிக்காய் வற்றல் குழம்பு கல்கண்டு பொங்கல் குழம்பு - வெண்டைக்காய் மோர் குழம்பு கோதுமை ரவை ஸ்வீட் பொங்கல் சாமை பொங்கல் தேங்காய்ப் பாயசம் பச்சை பயறு குழம்பு பூண்டு குழம்பு பேச்சிலர் வெஜிடபிள் பிரியாணி மாங்காய் குழம்பு மில்லெட் ஸ்வீட் பொங்கல் முட்டைகோஸ் பருப்பு கூட்டு வெந்தய டீ வெள்ளை காய்கறி குருமா வெள்ளைப் பொங்கல் / பால் பொங்கல் ஸ்வீட் போளி ரெசிப்பி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.itsmygame.org/1000025636/dora-diego-rescue_online-game.html", "date_download": "2018-11-17T22:11:20Z", "digest": "sha1:NGF5W5T4ZKNNVRGCFY356T2O4T33YKDC", "length": 11658, "nlines": 163, "source_domain": "ta.itsmygame.org", "title": "விளையாட்டு டோரா: டியாகோ மீட்பு ஆன்லைன். இலவசமாக விளையாட", "raw_content": "\nபடப்பிடிப்பு பந்தயம் சண்டை துணிகரமான செயல் மாறுபட்ட விளையாட்டு தர்க்கம் மேலே மூடப்பட்டு நீண்ட வரிசை தூண்கள் உடைய நடைபாதை தடுமாற்று கார்ட்டூன்கள் நகைச்சுவை பாய்ஸ் விளையாட்டுகள் ● பறக்கும் ● இராணுவ ● பந்தயம் ● படப்பிடிப்பு ● சண்டை ● விளையாட்டு பெண்கள் விளையாட்டுகள் ● Winx ● பார்பி ● உடுத்தி ● ப்ராட்ஜ் ● Ranetki ● விலங்குகளை பற்றி ● ஒரு உணவு சமையல் ● முற்றிலும் உளவாளிகளும் ● வேடிக்கை ● Barbershop ● செவிலியர் ● டெஸ்ட் ● தூய்மை செய்தல் ● ஷாப்பிங் ● அழகு நிலையம் ● புதிர்கள் ● குழந்தை காப்பகம் ● துணிகரமான செயல் ● வேடிக்கை ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● Risovalka குழந்தைகளுக்கு விளையாட்டு ● கல்வி ● பெண்கள் ● Smeshariks ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● பாய்ஸ் ● கல்வி ● மாளிகை இரண்டு விளையாட்டுகள் தேடல்கள் உத்திகள்\nவிளையாட்டு டோரா: டியாகோ மீட்பு\nவிளையாட்டு விளையாட டோரா: டியாகோ மீட்பு ஆன்லைன்:\nவிளையாட்டு விளக்கம் டோரா: டியாகோ மீட்பு\nஅது napravlenitse செய்ய வேண்டும் வலது இயக்க பாதை மற்றும் குச்சி எடுக்கவில்லை. எந்த பேய்களை, உடனடியாக கவனத்துடன் இருக்க வழி கூட்டம் spacebar அழுத்தி தங்கள் நிலம் மற்றும் கற்களை எறிந்து. நீங்கள் அம்புகளை கொண்டு பொத்தான்கள் செய்ய வேண்டும் தேவையான நடவடிக்கைகளை தெரியும். உங்கள் வாழ்க்கை பார்த்து கொள், ஆட்டத்தின் முடிவில் வைக்க முயற்சி. . விளையாட்டு விளையாட டோரா: டியாகோ மீட்பு ஆன்லைன்.\nவிளையாட்டு டோரா: டியாகோ மீட்பு தொழில்நுட்ப பண்புகள்\nவிளையாட்டு டோரா: டியாகோ மீட்பு சேர்க்கப்பட்டது: 02.06.2014\nவிளையாட்டு அளவு: 6.29 எம்பி\nவிளையாட்டு மதிப்பீடு: 3.57 அவுட் 5 (51 மதிப்பீடுகள்)\nவிளையாட்டு டோரா: டியாகோ மீட்பு போன்ற விளையாட்டுகள்\nடியாகோ பாலைவன இனம் சென்று\nஒரு மோட்டார் சைக்கிள் சாகச Dasha\nஎஸ்யூவி மீது டியாகோ கொண்ட இனம்\nஅழகிய டோரா படுக்கையறை சுத்தம்\nடோரா - உலக கோல்ஃப் டூர்\nடோரா வெளியே நிறுத்த. Dressup\nடோரா எக்ஸ்ப்ளோரர். சரியான பற்கள்\nவிளையாட்டு டோரா: டியாகோ மீட்பு பதிவிறக்கி\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு டோரா: டியாகோ மீட்பு பதித்துள்ளது:\nஇந்த விளையாட்டை விளையாட இங்கே கிளிக் செய்யவும்\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு டோரா: டியாகோ மீட்பு நுழைக்க, உங்கள் தளத்தின் HTML குறியீடு உள்ள குறியீடு மற்றும் பேஸ்ட் நகலெடுக்க. நீங்கள் விளையாட்டு டோரா: டியாகோ மீட்பு, நகல் மற்றும் ஒரு நண்பர் அல்லது உங்கள் நண்பர்கள் இணைப்பை அனுப்ப என்றால் கூட, உலக விளையாட்டு பகிர்ந்து\nவிளையாட்டு டோரா: டியாகோ மீட்பு உடன், மேலும் விளையாட்டு விளையாடி:\nடியாகோ பாலைவன இனம் சென்று\nஒரு மோட்டார் சைக்கிள் சாகச Dasha\nஎஸ்யூவி மீது டியாகோ கொண்ட இனம்\nஅழகிய டோரா படுக்கையறை சுத்தம்\nடோரா - உலக கோல்ஃப் டூர்\nடோரா வெளியே நிறுத்த. Dressup\nடோரா எக்ஸ்ப்ளோரர். சரியான பற்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilmp3songslyrics.com/PersonSongList/Male-Singer-AR-Rahman--Aaryan-Dinesh--Kanagaratnam/4662", "date_download": "2018-11-17T21:56:29Z", "digest": "sha1:ICOYHGNZQO57MIQNFVT2UKG3IMHYRNYY", "length": 2037, "nlines": 50, "source_domain": "tamilmp3songslyrics.com", "title": "Tamil Song Lyrics in Tamil and English - Tamil MP3 Songs Download", "raw_content": "\nஏ.ஆர். ரகுமான், ஆர்யன் திணேஷ், கணகரத்தினம்\nBenny Dayal பென்னிதயாள் Nagoor EM.Haniffa நாகூர் எம்.ஹனிபா\nHaricharan ஹரிசரன் Ranjith இரஞ்ஜித்\nHariharan ஹரிஹரன் S.P.Balasubramaniyan எஸ்.பி. பாலசுப்ரமனியன்\nIlayaraja இளையராஜா SankarMagadhevan சங்கர்மகாதேவன\nK.J.Yesu Dass கே.ஜே.இயேசுதாஸ் SP. Balasubramaniam எஸ்.பி.பாலசுப்ரமணியன்\nK.Veeramani கே.வீரமணி Tippu திப்பு\nKarthi கார்த்தி TM.Soundarrajan டி.எம்.சௌந்தர்ராஜன்\nMalaysia Vasudevan மலேசியாவாசுதேவன் Unni Krishnan உன்னிகிருஷ்ணன்\nManicka Vinayagam மாணிக்கவிநாயகம் Vijayyesu Dass விஜய்இயேசுதாஸ்\nMano மனோ Yuvansankarraja யுவன்சங்கர்ராஜா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.72, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2018/08/blog-post_513.html", "date_download": "2018-11-17T22:00:06Z", "digest": "sha1:ZGEA3CILU4GWWF5V34VNKBGGSQJO62RL", "length": 41779, "nlines": 143, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "நாஇலா என்றொரு நங்கை ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nநாஇலா ரளியல்லாஹு அன்ஹா உஸ்மான் ரளியல்லாஹு அன்ஹு அவர்களுடன் கண்ணியமாக வாழ்ந்த நயமிகு நங்கை. அவருடன் தூய்மையாக குடும்பம் நடத்தியவர். எல்லாச் சூழ்நிலைகளிலும் அவருக்கு பக்க பலமாக நின்றவர். அவருக்காக தன் உயிரையே துச்சமென எண்ணி அர்ப்பணிக்க முன் வந்தவர்.\nஉஸ்மான் ரளியல்லாஹு அன்ஹு அவர்களின் ஆட்சிக்காலத்தில் அவர்களுக்கு சோதனை அதிகரித்து, அவர்கள் தனது சொந்த வீட்டிலேயே சிறை வைக்கப்பட்டபோது அவர்களுடன் உறுதியாக நின்றவர் நாஇலா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள். வாள்வீச்சுக்கள் தன் கணவர் மீது விழாது தன் கைகள் மீது வாங்கிக்கொண்டவர் இந்த வீர மங்கை.\nகிளர்ச்சியாளர்கள் உஸ்மான் ரளியல்லாஹு அன்ஹு அவர்களின் வீட்டு சுவர்மீது கயிறுகளை வீசி ஏறிக்குதித்து வீட்டினுள் வந்தபோது, நாஇலா ரளியல்லாஹு அன்ஹா தனது கூந்தல் அவிழ்ந்து, விரிந்து தொங்கியதைக்கூட உணராமல் அவர்களை எதிர்கொள்ள விரைந்தார். அப்போ��ு உஸ்மான் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள், \"உனது ஹிஜாபை அணிந்து கொள். அவர்கள் என்னை கொல்வதைவிட அவர்கள் முன் நீ முடி அவிழ்ந்து நிற்பது எனக்குக் குற்றமாகத் தெரிகிறது\" என்றார்கள்.\nகிளர்ச்சியாளர்களில் ஒருவன் உஸ்மான் ரளியல்லாஹு அன்ஹு அவர்களை வாளால் தாக்க முற்படுகிறான். பாய்ந்து வந்த நாஇலா ரளியல்லாஹு அன்ஹா தன் கைகளால் வாளைப்பற்றிக் கொள்கிறார். அதன் காரணமாக அவரது ஒரு விரல் துண்டிக்கப்பட்டு விடுகிறது.\nவிரலை இழந்தபோதும் உஸ்மான் ரளியல்லாஹு அன்ஹு அவர்களின் கொலையை அவர்களால் தடுத்து நிறுத்த முடியவில்லை. எதிரியின் வாள் உஸ்மான் ரளியல்லாஹு அன்ஹு அவர்களின் வயிற்றைத் துளைத்து அவர்களது உயிரை உடலைவிட்டும் பிரித்து விடுகிறது.\nநகர் முழுவதும் கொலைச்செய்தி பரவிய போது மக்களின் முகங்களில் கவலையும், கலக்கமும் தொற்றிக்கொண்டன. கிளர்ச்சியாளர்களுக்குப் பயந்து கலீஃபா உஸ்மான் ரளியல்லாஹு அன்ஹு அவர்களின் உடல் அடக்கம் செய்யப்படாமல் இருந்தது. இவ்வளவு பெரிய நெருக்கடியான கட்டத்திலும் நாஇலா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் தனியாகவே இரவோடிரவாக மக்களை ஒன்றுதிரட்டி விளக்கொளியில் அவர்களை அழைத்து வருகிறார். கலக்கமோ, பயமோ சிறிதுமின்றி அவர்களை கஃபனிட்டு தொழ வைக்கப்படுவது, அடக்கம் செய்வது உட்பட அனைத்தையும் நிறைவு செய்கிறார்.\nஅவரது மீதமுள்ள நாட்கள் உஸ்மான் ரளியல்லாஹு அன்ஹு அவர்களின் நினைவிலேயே கழிந்தன. அழகு மங்கையாக இருந்தும், அவர் இன்னொரு திருமணம் பற்றி சிந்திக்கவும் இல்லை. அவரைத் தேடிவந்த வரன்கள் அனைத்தையும் மறுத்துவிட்டார்.\nஒரு தடவை முஆவியா ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அவரைத் திருமணம் பேச, அதனையும் மறுத்து விட்டார். தூது வந்த பெண்களைப்பார்த்து \"திருமணப் பேச்சுக்கள் என்னை சந்தோஷப்படுத்துபவையல்ல\" என்றார். அவர்கள் விடாமல், உனது பற்கள் அழகானவை என்று வர்ணித்த போது, உடனே தனது முன் பற்கள் இரண்டையும் பிடுங்கி அவர்கள் கையில் கொடுத்து விட்டார். வந்த பெண்கள் அதனை முஆவியா ரளியல்லாஹு அன்ஹு அவர்களிடம் எடுத்துச்சென்றனர்.\"\nஉமது அழகிய முகத்தை இதன் மூலம் கோரப்படுத்தி விட்டாயே ஏன் இவ்வாறு செய்தாய்\" என அவர்களிடம் வினவப்பட்டபோது, \"உஸ்மான் ரளியல்லாஹு அன்ஹு அவர்களுக்குப் பிறகு எந்த ஆணும் என்மீது ஆசைப்படக்கூடாது\" என்பதையே தனது பதிலாக மொழிந்தார் அந்த மாதரசி.\nமூத்த அரசியல்வாதி பௌசிக்கு, மைத்திரிபால செய்த அநீதிகள்\nமூத்த அரசியல்வாதி பௌசி தனக்கு மைத்திரிபால சிறிசேனவினால் இழைக்கப்பட்ட அநீதிகள் தொடர்பில் பட்டியல்படுத்தியுள்ளார். இதோ அந்த விபரம்\nநள்ளிரவில் ரணிலிடம் சென்ற, மைத்திரியின் சகாக்கள் - அலரி மாளிகையில் இரகசிய சந்திப்பு\nசுதந்திர கட்சியின் முக்கிய சில உறுப்பினர்கள் பதவி நீக்கம் செய்யப்பட்ட முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து போசியுள்ளதாக தகவல்க...\nஅவசரமாக ஹக்கீமையும், றிசாத்தையும் சந்திக்கிறார் ஜனாதிபதி\nஐக்கிய தேசிய முன்னணியின் பங்களிக் கட்சிகளின் தலைவர்கள் ரவூப் ஹக்கீம், மனோ கணேசன் , றிஷார்ட் பதியுதீன் ஆகியோரை இன்னும் சற்று நேரத்தில் சந...\nஜனாதிபதியின் இறுதிச் துரும்புச் சீட்டு இதுதான் - பசிலுக்கும், மகிந்தவுக்கும் விருப்பமில்லையாம்...\nநாட்டின் தற்போதைய அரசியல் நிலைமையில் சர்வஜன வாக்கெடுப்பு ஒன்றை நடத்தினால், அது தமக்கு பெரிய பின்னடைவை ஏற்படுத்தும் என ஸ்ரீலங்கா பொதுஜன ப...\nமைத்திரியை சந்தித்துவிட்டு, ரணிலை பார்க்க ஓடிய கட்சித் தலைவர்கள்\nஜனாதிபதி செயலகத்தில் சற்று நேரத்திற்கு முன்னர், கட்சித் தலைவர்களுக்கான கூட்டம் தற்போது அது முடிவுக்கு வந்துள்ளது. ஜனாதிபதியுடன் நடந...\nயார் 113 ஐ நிரூபிக்கிறாரோ, அவருக்கு பிரதமர் பதவியை வழங்கத் தயார் - ஜனாதிபதி அதிரடி\nபாராளுமன்றத்தில் தமக்கு 113 பேருடைய ஆதரவு உள்ளதென யார் நிரூபிக்கிறார்களோ அவருக்கு பிரதமர் பதவியை வழங்கத் தயாராக இருப்பதாக மைத்திரிபால சி...\nதடுமாற்றத்தில் மைத்திரி, நெருக்கடியில் சுதந்திரக்கட்சி\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாடாளுமன்றத்தை கலைத்து பொதுத் தேர்தலை அறிவித்துள்ள நிலையில், தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாக ஸ்ரீலங்கா சுத...\nசஜித் பிரேமதாசாவை, பிரதமராக்க முயற்சி\nரணில் விக்கிமசிங்கவை பிரதமராக நியமிக்க மாட்டேன் என, மைத்திரிபால சிறிசேன திட்டவட்டமாக அறிவித்துள்ள நிலையில் சஜித் பிரேமதாசாலை பிரதராக்க...\nமுக்கிய சட்டத் தலைகளின் வாதங்காளால், அதிருகிறது உயர் நீதிமன்றம்\nநாடாளுமன்ற கலைப்புக்கு எதிரான அடிப்படை உரிமை மனுக்கள் மீதான விசாரணை தற்போது நடைபெறுகிறது. ஜனாதிபதி சட்டத்தரணிகள் கனக ஈஸ்வரன், சுமந்த...\nவ���யைக் கொடுத்து மாட்டிக் கொண்ட, பைசர் முஸ்தபா\nபிரதமரை நாடாளுமன்றத்தில் கொண்டு வரும் நம்பிக்கையில்லா பிரேரணை மூலமே பதவியில் இருந்து நீக்க முடியும் என்று கூறி, மாட்டிக் கொண்டுள்ளார் சி...\nமூத்த அரசியல்வாதி பௌசிக்கு, மைத்திரிபால செய்த அநீதிகள்\nமூத்த அரசியல்வாதி பௌசி தனக்கு மைத்திரிபால சிறிசேனவினால் இழைக்கப்பட்ட அநீதிகள் தொடர்பில் பட்டியல்படுத்தியுள்ளார். இதோ அந்த விபரம்\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கையொப்பத்துடன் இரண்டு விசேட வர்த்தமானி அறிவித்தல்கள் இன்று வெளியிடப்பட்டுள்ளன. முன்னாள் ஜனாதிபதி ...\nதோல்வியடைந்த மைத்திரி - மகிந்த கூட்டணி, பாராளுமன்றத்தை கலைத்தது\nபாராளுமன்றத்தில் தமக்கு தோல்வி உறுதி என்பதை அறிந்துகொண்ட மைத்திரி - மகிந்த கூட்டணி சற்றுநேரத்திற்கு முன் 09.11.2018 பாராளுமன்றத்தை கலை...\nநாடாளுமன்றத்தை உடன் கூட்ட வேண்டும் என 126 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையொப்பமிட்ட கடிதம் சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய தேச...\nபாராளுமன்றத்தை கலைக்க, இதுதான் காரணம் - புலனாய்வு பிரிவின் இரகசிய அறிக்கை\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று இரவு நாடாளுமன்றத்தை கலைத்தமைக்கான முக்கிய காரணத்தை கொழும்பு ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ளது. அரச புல...\nமைத்திரிக்கு விழுகிறது இடி - சு.க.யிலிருந்து சிலர் விலகுகிறார்கள்\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஜனநாயக விரோத நடவடிக்கைளை கண்டிப்பதாக தெரிவித்துள்ள அரசாங்கத்தின் உறுப்பினர்கள் சிலர் பிரிந்து செல்ல தீர...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/node/13518", "date_download": "2018-11-17T21:05:11Z", "digest": "sha1:XWOMCJRRCSFNZVY33TVJTB4N4M6MBJZM", "length": 24900, "nlines": 187, "source_domain": "www.thinakaran.lk", "title": "48 மருந்து பொருட்களின் விலை சூத்திர வர்த்தமானி 21 இல் வெளியீடு | தினகரன்", "raw_content": "\nHome 48 மருந்து பொருட்களின் விலை சூத்திர வர்த்தமானி 21 இல் வெளியீடு\n48 மருந்து பொருட்களின் விலை சூத்திர வர்த்தமானி 21 இல் வெளியீடு\nநாட்டின் இலவச சுகாதார சேவையை மேலும் மேம்படுத்தும் நோக்கில் அதிகளவில் பயன்படுத்தப்படும் 48 மருந்து பொருட்களுக்கான விலைச் சூத்திர அதி விஷேட வர்த்தமானி எதிர்வரும் வெள்ளிக்கிழமை வெளியிடப்படுமென சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் பாலித மஹீபால நேற்று(17) தெரிவித்தார்.\nஇந்த 48 மருந்து பொருட்களுக்கான உச்ச சில்லறை விலை அடங்கிய வர்த்தமானி வரைவு நேற்று சட்ட வரைஞர் திணைக்களத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டதாகவும், அவர்கள் நாளை மறுதினம் அதனை எமக்கு கையளிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளனர். அவ்வர்த்தமானி கிடைக்கப்பெற்றதும் மறுநாளே அதி விஷேட வர்த்தமானியாக வெளியிடப்படும் எனவும் அவர் கூறினார்.\nஇவ்விலைச் சூத்திரத்தின் அடிப்படையில் குறித்த மருந்துப் பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றதா என்பதைக் கண்காணிக்கும் பொறுப்பு சுகாதார திணைக்களத்திற்கும், நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபைக்கும் வழங்கப்பட்டுள்ளது என்று குறிப்பிட்ட அவர், விலைச்சூத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள மருந்துப் பொருளின் விலை சந்தையில் குறைவாகக் காணப்படுமாயின் அதேவிலைக்கே தொடர்ந்தும் அம்மருந்து பொருள் விற்பனை செய்யப்பட வேண்டும் என்பது வர்த்தமானி ஊடாக வலியுறுத்தப்பட்டுள்ளது எனவும் அவர் கூறினார்.\nமருந்துப் பொருட்களுக்கான விலைச் சூத்திரம் குறித்த செய்தியாளர் மாநாடு அவரது அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இச்செய்தியாளர் மாநாட்டின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.\nஇச்செய்தியாளர் மாநாட்டில் டொக்டர் பாலித மஹீபால மேலும் குறிப்பிட்டதாவது: நாட்டு மக்களின் நலன் கருதி அதி-களவில் பயன்படுத்தப்படும் 48 மருந்துப் பொருட்களுக்கான விலைச்சூத்திரத்தை உள்ளடக்கிய வர்த்தமானியின் வரைவு சட்ட வரைஞர் திணைக்களத்திற்கு நேற்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது-. அதனைஅத்திணைக்களம் எதிர்வரும் வியாழக்கிழமை எமக்கு வழங்குவதாக உறுதியளித்துள்ளது. இவ்வர்த்தமானி கிடைக்கப் பெற்றதும் மறுநாளே அதி விஷேட வர்த்தமானியாக வெளியிடப்படும்.\nநாட்டில் அதிகளவில் பயன்படுத்தப்படும் 48 மருந்து பொருட்களுக்கு முதற்கட்டமாக உச்ச மட்ட சில்லறை விலை இவ்வர்த்தமானி அறிவித்தல் ஊடாக அறிவிக்கபடவுள்ளது. இவற்றில் நீரிழிவு, இருதய நோய்கள், கொலஸ்ரோல் உள்ளிட்ட பல நோய்களுக்கு பயன்படுத்தப்படும் மரு-ந்துப் பொருட்களும் அடங்கியுள்ளன. இத்திட்டம் தொடர்ந்தும் முன்னெடு-க்கப்படும்.\nஇவ்விலைக்குறைப்பு சூத்திரம் உத்தியோகபூர்வமாக நடைமுறைக்குவரும் நாளில் ஒரு மரு-ந்து பொருளின் விலை வர்த்தமானியில் அறிவிக்கப்பட்ட விலையை விடவும் குறைவாகக் காணப்படுமாயின் அம்மருந்துக்கான விலையை வர்த்தமானியில் அறிவிக்கப்பட்டுள்ள விலைக்கு அதிகரிக்க முடியாது. அதேநேரம் வர்த்தமானியில் அறிவிக்கப்பட்டுள்ள விலையை விடவும் அதிகரித்து காணப்படும் மரு-ந்து பொருட்களின் விலைகள் வர்த்தமானி அறிவிப்பு விலைக்கேற்ப குறைக்கப்பட வேண்டும்.\nஇவ்விலைச் சூத்திரம் அறிவிக்கப்பட்ட பின்னர் சில கம்பனிகள் குறித்த மரு-ந்து பொருட்களில் செயற்கைத் தட்டுப்பாட்டை ஏற்படுத்த முயற்சிக்கலாம். அதனால் அரசாங்க வைத்தியசாலைகளுக்கான மருந்துப் பொருட்கள் விநியோகத்திலோ அல்லது ஒசுசல மருந்தகங்களிலோ குறித்த மருந்து பொருட்களுக்கு எவ்வித தட்டுப்பாடும் ஏற்பட இடமளிக்கக் கூடாது என்று அதிகாரிகளுக்கு அமைச்சர் ஆலோசனை வழங்கியுள்ளார்.\nஅதனடிப்படையில் இவ்வர்த்தமானியில் அறிவிக்கப்படும் மரு-ந்துப் பொருட்களை மூன்று மாதங்களுக்கு தேவையான அளவு கையிருப்பில் வைத்திருப்பதற்கு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மருந்து பொருட்கள் விநியோகப் பிரிவுக்கும், இம்மருந்துப் பொருட்களுக்கு அரசாங்க ஒசுசல விற்பனை நிலையங்களில் தட்டுப்பாடு ஏற்பட இடமளிக்காதபடி அவற்றைத் தொடராக விநியோகிக்கத் தயாராக இருக்குமாறு அரசாங்க மருந்தாக்கற் கூட்டுத்தாபனத்தி-ற்கும் அமைச்சர் ஆலோசனை வழங்கியுள்ளார்.\nமேலும் இவ்விலைச் சூத்திரம் குறித்து மக்களை அறிவூட்டுவதற்கும் உத்தேசித்துள்ளோம். அத்தோடு இவ்விலைச் சூத்திரத்தின் அடிப்படையில் மருந்துப் பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றதா என்பதைக் கண���காணிக்கும் அதிகாரம் சுகாதாரத் திணைக்களத்திற்கும், நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபைக்கும் வழங்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில் நாடெங்கிலும் கண்காணிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளது.\nஇவ்விலைச்சூத்திரத்திற்கு முரணாக குறித்த மருந்துப் பொருட்களை அதிகரி-த்த விலைக்கு விற்பனை செய்பவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.\nஇச்செய்தியாளர் மாநாட்டில் தேசிய மருந்து பொருட்கள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபையின் தலைவர் பேராசியர் அசித டி சில்வா, முகாமைத்துவப் பணிப்பாளர் டொக்டர் கமல் ஜயசிங்க ஆகியோரும் கலந்து கொண்டனர்.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nசபாநாயகர் உள்ளிட்ட சர்வ கட்சி சந்திப்புக்கு ஜனாதிபதி அழைப்பு\nஅரசியல் குழப்ப நிலையை முடிவுக்கு கொண்டுவர முயற்சிபாராளுன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து அரசியல் கட்சிகளின் பங்குபற்றுதலுடன் சர்வ கட்சி...\nபிரபாகரன் பயன்படுத்திய நிலக்கீழ் பதுங்குகுழி உடைப்பு\nகிளிநொச்சி, புன்னைநீராவிப் பகுதியில் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் பயன்படுத்தியதாகக் கூறப்பட்ட நிலத்தின்...\n50 அடி பள்ளத்தில் வீழ்ந்த கார்; இருவர் பலத்த காயம்\nநானுஓயா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நானுஓயா ரதல்ல குறுக்கு வீதியில் கார் ஒன்று வீதியை விட்டு விலகி பள்ளத்தில் வீழ்ந்ததில் இருவர் படுங்காயமடைந்துள்ளனர்....\n சபைக்குள் பொலிஸார் குவிப்பு புத்தகங்களை வீசி எறிந்து கூச்சல் கத்தியுடன் வந்தவரை கைது செய்யுமாறு கோஷம்பாராளுமன்றத்தில் நேற்று இரண்டாவது நாளாகவும்...\nஇரண்டு கிலோ தங்கத்துடன் மூவர் விமான நிலையத்தில் கைது\nமும்பையிலிருந்து 24 தங்க பிஸ்கட்டுகளை நாட்டுக்குள் கடத்திய மூன்று இலங்கைப் பிரஜைகளை சுங்க அதிகாரிகள் நேற்று கைது செய்துள்ளனர்.கைது செய்யப்பட்டுள்ள...\nபொருளாதார அபிவிருத்திக்கு நோர்வே 3.5மில்.டொலர் உதவி\nசர்வதேச தொழில் அமைப்பு நடைமுறைப்படுத்தும் பொருளாதார அபிவிருத்தி மற்றும் நல்லிணக்கம் ஊடான உள்ளூரில் அதிகாரமளித்தல் (LEED+) என்ற திட்டத்தை...\nஇரண்டு கிலோ ஹெரோயினுடன் 3 பேர் கைது; 2 கோடி பெறுமதி\nசுமார் இரண்டு கோடியே 30 இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு கிலோ ஹெரோயினுடன் இரண்டு பேர் பொலிஸாரால் கைது செய்யப்���ட்டுள்ளனர்.வெல்லம்பிட்டி- கடுவெல வீதியில்...\nயாழ்ப்பாணம் வட்டுக்கோட்டையில் 'கஜா' தாக்கம்\nதமிழகத்தைத் தாக்கிய கஜா புயல் யாழ்ப்பாண மாவட்டத்திலும் சிறு பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. சுமார் 600 வீடுகள் சேதமடைந்துள்ளதாக யாழ். செயலகம்...\nபிரச்சினைக்குத் தீர்வு பொதுத் தேர்தலே\n*மக்கள் ஆணையே உன்னதமானது*புத்திஜீவிகள், கல்விமான்கள், மதகுருக்கள், அரசியல்வாதிகள் கருத்துநாட்டின் தற்போதைய மோசமான அரசியல் நிலைமைக்கு பொதுத் தேர்தல்...\nஎந்த சூழ்நிலையிலும் பாராளுமன்றம் ஒத்திவைக்கப்படாது\nடுவிட்டரில் ஜனாதிபதிஎந்தவொரு காரணத்திற்காகவும் பாராளுமன்றத்தின் அமர்வை நிறைவு செய்ய நடவடிக்கை எடுக்கப்போவதில்லையென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன...\nகுழப்பங்களுக்கு சபாநாயகரே பொறுப்பேற்க வேண்டும்\n'தேர்தலுக்கு செல்வதுதான் ஒரே தீர்வு'சபாநாயகர் தொடர்ந்தும் அரசியலமைப்பையும், பாராளுமன்ற நிலையியற் கட்டளைகளையும் மீறி தான்தோன்றித்...\nபாராளுமன்றத்தினுள் நடந்தது பெரும் மிலேச்சத்தனம்\nபாராளுமன்றத்தின் செயற்பாடுகள் இன்று மிகவும் அடாவடித்தனம் நிறைந்ததாக காணப்பட்டன. நாடு மட்டுமன்றி உலகமே இலங்கைப் பாராளுமன்றத்தை திரும்பிப் பார்க்கும்...\nசபாநாயகர் உள்ளிட்ட சர்வ கட்சி சந்திப்புக்கு ஜனாதிபதி அழைப்பு\nஅரசியல் குழப்ப நிலையை முடிவுக்கு கொண்டுவர முயற்சிபாராளுன்றத்தை...\nபிரபாகரன் பயன்படுத்திய நிலக்கீழ் பதுங்குகுழி உடைப்பு\nகிளிநொச்சி, புன்னைநீராவிப் பகுதியில் ...\nமகளிர் உலக T20 தொடரிலிருந்து வெளியேறியது இலங்கை\nமேற்கிந்தியத்தீவுகளில் நடைபெற்று வரும் மகளிர் உலக T20 தொடரில்...\n50 அடி பள்ளத்தில் வீழ்ந்த கார்; இருவர் பலத்த காயம்\nநானுஓயா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நானுஓயா ரதல்ல குறுக்கு வீதியில் கார் ஒன்று...\n2nd Test: SLvENG; வெற்றி பெற இலங்கைக்கு 75 ஓட்டங்கள் தேவை\nசிறப்பாக ஆடிய மெத்திவ்ஸ் 88 ஓட்டங்கள்இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு...\n4,000 போதை மாத்திரைகளுடன் மூவர் கைது\nட்ரமடோல் (Tramadol) எனப்படும் அப்பிள் வகை போதை மாத்திரைகள் 4,008...\n2nd Test: SLvENG; இலங்கை வெற்றி பெற 301 ஓட்டங்கள் பெற வேண்டும்\nபகல் போசண இடைவேளையில் இலங்கை 93/3இலங்கை மற்றும் இங்கிலாந்து...\nரூ. 7 கோடி; 7 கிலோ தங்க நகைகளுடன் சிங்கப்பூர் நாட்டவர் கைது\nசுமார் 7 கிலோ கிராம் (7.212 kg) தங்க நகைகளுடன் சிங்கப்பூர் நாட்டவர் ஒருவர்...\nஅய்யா, எவரும் இங்கே முழு ஆற்றையும் தடுக்க வேண்டும் என்றுகூறவில்லை . அது நடைமுறையில் சாத்தியமும் இல்லை என்பதை எல்லோரும் (தமிழக மக்கள் ) அறிவர். கீழ் கூறும் நீர் மேலாண்மையே தேவை. குறிப்பு :...\nபேராதனைப் பல்கலைக்கழக முன்னாள் புவியியற் பேராசிரியர் ஹஸ்புல்லாஹ் அவர்கள் மரணமான செய்தி அறிந்து மிகவும் துக்கம் அடைகின்றேன். நான் 1985-1990 ஆண்டு காலப் பிரிவில் பேராதனை, கண்டி வைத்தியசாலைகளில் வேலை...\nபொலிஸார் என குறிப்பிடாமல் போலீஸார் என குறிப்பிட வேண்டுகிறேன்.\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/02-high-court-notice-shankar-enthiran-story.html", "date_download": "2018-11-17T21:11:32Z", "digest": "sha1:CSCENVDZL6BE2MMGDRYIKZ2F7VIPDD5H", "length": 10831, "nlines": 158, "source_domain": "tamil.filmibeat.com", "title": "எந்திரன் கதைத் திருட்டு: எழுத்தாளர் வழக்கில் ஷங்கருக்கு நோட்டீஸ் | HC sends notice to Shankar | எந்திரன் கதைத் திருட்டு: எழுத்தாளர் வழக்கில் ஷங்கருக்கு நோட்டீஸ் - Tamil Filmibeat", "raw_content": "\n» எந்திரன் கதைத் திருட்டு: எழுத்தாளர் வழக்கில் ஷங்கருக்கு நோட்டீஸ்\nஎந்திரன் கதைத் திருட்டு: எழுத்தாளர் வழக்கில் ஷங்கருக்கு நோட்டீஸ்\nதனது கதையைத் திருடி எந்திரன் படத்தை எடுத்துள்ளதாக எழுத்தாளர் ஆர்னிகா நாஸர் தொடர்ந்த வழக்கில் இயக்குநர் ஷங்கருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது சென்னை உயர்நீதிமன்றம்.\nஇது தொடர்பாக, சிதம்பரத்தை சேர்ந்த எழுத்தாளர் ஆர்னிகா நாசர் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறி இருப்பதாவது:\nநான் எழுதிய 31 நாவல்களை தொகுத்து மணிமேகலை பிரசுர நிறுவனம் ரோபோட் தொழிற்சாலை என்ற பெயரில் ஒரு புத்தகம் வெளியிட்டது. இதில் உள்ள நாவல் வாரப் பத்திரிகை ஒன்றிலும் வெளியானது. இந்த ரோபோட் தொழிற்சாலை நாவலில் உள்ள கதையை இயக்குநர் ஷங்கர் திருடி எந்திரன் என்ற பெயரில் படம் எடுத்துள்ளார். இது காப்புரிமை சட்டத்திற்கு எதிரானது.\nஇதற்காக எனக்கு ரூ.50 லட்சம் நஷ்டஈடு தரவேண்டும். எந்திரன் படத்தை வெளியிடவும் தடை விதிக்க வேண்டும்,\" என்று குறிப்பிட்டிருந்தார்.\nஇம்மனுவை விசாரித்த நீதிபதி ராஜேந்திரன் 2 வாரத்தில் பதில் அளிக்கும்படி இயக்குநர் ஷங்கர் மற்றும் பட தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸுக்கு நோட்டீசு அனுப்ப உத்தரவிட்டார்.\nஎந்திரன் கதை உரிமை கோரி ஏற்கெனவே ஆரூர் தமிழ்நாடன் என்பவர் தொடர்ந்த வழக்கில் ஷங்கருக்கு ஏற்கெனவே நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இதில் போலீசார் அவரிடம் விசாரணையும் மேற்கொண்டனர்.\n‘விளம்பர உலகின் கடவுள்’ அலிக் பதம்சி காலமானார்\nதனித் தீவான வேதாரண்யம்.. பிள்ளைகளுக்கு பால் கிடைக்காமல் துடிக்கும் பெற்றோர்.. தண்ணீர், உணவும் இல்லை\nஒரு கி.மீ. பயணிக்க 50 பைசா தான் செலவு; புதிய ஆட்டோவால் மற்ற ஆட்டோ ஓட்டுநர்கள் அதிர்ச்சி\nட்விட்டரை விட்டு வெளியேறிய நடிகர்: திரும்பி வந்துடாதீங்கன்னு கெஞ்சிய நெட்டிசன்கள்\nஇன்றைக்கு சனிபகவான் வாரிக் கொடுக்கப் போகிற ராசிகள் எதுவென்று தெரியுமா\nஃபேஸ்புக் தளத்தில் மின்னஞ்சல் முகவரியை கண்டறிவது எப்படி\nநாடு தான் முதல்ல.. ஐபிஎல் அப்புறம் தான்.. வீரர்களிடம் வீராப்பு காட்டும் ஆஸ்திரேலியா\nதுண்ட திருடத்தான் ஏசி கோச்-ல் வரிங்களாயா... ரயில்வேக்கு 14 கோடி நட்டம்யா.\nஇந்தியாவின் முதல் மூவர்ணக்கொடி எங்கு ஏற\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nRead more about: ஆர்னிகா நாசர் இயக்குநர் ஷங்கர் எந்திரன் கதை திருட்டு court notice director shankar enthiran story\nஒன்று கூடி பழைய நினைவுகளை அசை போட்ட நடிகர்- நடிகைகள் #80sreunion\nஅருள்நிதியுடன் இணைந்து நடிக்கும் ஜீவா: ஜிப்சிக்கு அப்புறம் இது தான்\nஅடடே, தளபதி 63 பட ஹீரோயின் 'அந்த விஜய்' ஜோடியா\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/india/will-do-everything-to-pass-triple-talaq-bill-in-parliaments-budget-session-centre/", "date_download": "2018-11-17T22:33:00Z", "digest": "sha1:XXUH3YQ3NXWAUBNOL72LA6VPW6SJBBE2", "length": 14052, "nlines": 89, "source_domain": "tamil.indianexpress.com", "title": "இன்று தொடங்குகிறது நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர்: முத்தலாக் தடை சட்டம் நிறைவேறுமா?-Will do Everything to Pass Triple Talaq Bill in Parliament's Budget Session: Centre", "raw_content": "\nதேர்தல் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கு: டிடிவி மீது குற்றச்சாட்டு பதிவு செய்ய உத்தரவு\nசொந்த மண்ணிலேயே அடி வாங்கும் ஆஸ்திரேலியா டி20 தொடரில் இந்தியாவை சமாளிக்குமா\nஇன்று தொடங்குகிறது நாடா���ுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர்: முத்தலாக் தடை சட்டம் நிறைவேறுமா\nநாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்க உள்ள நிலையில், முத்தலாக் தடைச் சட்ட மசோதாவை நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.\nநாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்க உள்ள நிலையில், எதிர்க்கட்சிகளின் ஒத்துழைப்புடன் முத்தலாக் தடைச் சட்ட மசோதாவை நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.\nநாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று துவங்குகிறது. ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால், இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் உரை நிகழ்த்துகிறார். இதையடுத்து, கடந்த 12 மாதங்களின் பொருளாதார விவரங்கள் அடங்கிய ஆய்வறிக்கை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும்.\nமறைந்த உறுப்பினர்களுக்கு இரங்கல் தெரிவித்த பின் இன்றைய கூட்டம் நிறைவுபெறும். 2018-2019ம் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கை பிப்ரவரி ஒன்றாம் தேதி தாக்கல் செய்யப்படும்.\nபட்ஜெட் கூட்டத்தொடரை சுமூகமாக நடத்துவதற்காக சபாநாயகர் சுமித்ரா மகாஜன் தலைமையில் நேற்று அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த சுமித்ரா மகாஜன், கூட்டத்தொடர் சுமூகமாக நடைபெறும் என நம்பிக்கை தெரிவித்தார்.\nஇதனையடுத்து, நேற்று பிரதமர் மோடி தலைமையிலான ஆலோசனைக் கூட்டத்தில் அனைத்துக் கட்சியினரும் பங்கேற்றனர். பட்ஜெட் கூட்டத்தொடரை தடையின்றி நடத்துவதற்கு ஒத்துழைக்குமாறு பிரதமர் மோடி கேட்டுக்கொண்டார்.\nவேலை வாய்ப்பை அதிகரித்தல், விவசாய பிரச்சனைகளுக்கு தீர்வு காணுதல், பொருளாதார வளர்ச்சி, முத்தலாக் தடைச் சட்ட மசோதாவை நிறைவேற்றுதல் உள்ளிட்ட பிரச்சனைகள் இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டன.\nபின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் அனந்த குமார், மாநிலங்களவையில் முத்தலாக் தடைச் சட்ட மசோதாவை நிறைவேற்ற மத்திய அரசு முழு அளவில் முயற்சி மேற்கொள்ளும் எனவும், இதுகுறித்து அனைத்துக் கட்சியினரிடையே ஒருமித்த கருத்து எட்டப்படும் எனவும் தெரிவித்தார்.\n12 வயதுக்குட்பட்ட சிறுமிகளை பலாத்காரம் செய்தால் தூக்கு தண்டனை: மக்களவையில் மசோதா தாக்கல்\nப.சிதம்பரம் பார்வை : தென்னக நெருப்பு தேசத்தை எரிக்கும்.\nஉ.பி.யில் தோற்ற பாஜக.வை ஏறி அ��ிக்கும் நாயுடு : பணிவாரா மோடி\nநாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர்: பஞ்சாப் நேஷ்னல் வங்கி மோசடி விவகாரத்தால் இரு அவைகளும் முடங்கியது\nசொன்னால் முடியும் : மூன்று லட்சம் கோடி எங்கே\nவருமான வரி தாக்கல்: விண்ணப்பங்களில் தகவல்கள் பொருந்தவில்லையா இனி ஐடி நோட்டீஸ் வராது\nடிவிடெண்ட் மீதான புதிய வரியைச் சமாளிப்பது எப்படி\nபட்ஜெட் எதிரொலி : இந்திய பங்குசந்தை கடும் வீழ்ச்சி\nபட்ஜெட்டில் கல்விக்கும் வேலை வாய்ப்புக்கும் திட்டங்கள் ஏதும் இல்லை : ஒய்வு பெற்ற வங்கி அதிகாரி கருத்து\nசென்னை விமான நிலையத்தில் ஷாக் மேம்பாலத்தில் இருந்து குதித்த இளைஞர் பலி\nநகைக்கடை திறப்பு விழாவில் நடிகை தமன்னா மீது காலணி வீச்சு\nதேர்தல் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கு: டிடிவி மீது குற்றச்சாட்டு பதிவு செய்ய உத்தரவு\nடிடிவி தினகரன் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யலாம் என்றும் அதற்கான முகாந்திரம் இருக்கிறது என்று டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் தெரிவித்துள்ளது\nசொந்த மண்ணிலேயே அடி வாங்கும் ஆஸ்திரேலியா டி20 தொடரில் இந்தியாவை சமாளிக்குமா\n'Australia is a very tough place to tour and play cricket' என்று ஒரு காலத்தில் சொல்வார்கள். ஆனால், இன்று இந்த வாக்கியம் நியாயமானதா என்று யோசிக்கும் நிலைமை வந்துவிட்டது.\nIPL 2019 வீரர்கள் விவரம்: யார் உள்ளே\nஉண்மையில் தமிழகத்தை விட்டு கஜ புயல் கடந்து விட்டதா\nமகனுக்கும் 16.. தாய்க்கும் 16.. மனைவியை இப்படியும் வாழ்த்த முடியுமா சோயிப் மாலிக்\nபுயல் கரையை கடந்துவிட்டது.. ஆனால் கனமழை இனிமேல் தான் இருக்கு\nதேர்தல் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கு: டிடிவி மீது குற்றச்சாட்டு பதிவு செய்ய உத்தரவு\nசொந்த மண்ணிலேயே அடி வாங்கும் ஆஸ்திரேலியா டி20 தொடரில் இந்தியாவை சமாளிக்குமா\nசிபிஐ-க்கு தடை: நாயுடு, மம்தா நடவடிக்கையில் அரசியலா\nஹோம் லோனுக்கு குறைந்த வட்டி அளிக்கும் வங்கி எது தெரியுமா\nபிரியங்கா சோப்ரா திருமணத்திற்காக தயாராகும் ஜோத்பூர் அரண்மனை.. ஒரு நாள் வாடகை மட்டுமே இத்தனை கோடி\nசென்னை ஹோட்டல்களில் நாய் கறி பிரியாணியா\n1744 வாக்குகள் வித்தியாசத்தில் ஜெயித்த மாணவ சங்க தலைவர்… திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் படித்ததாக போலி சான்றிதழ்\nஇந்துத்துவாவின் அனைத்து விமர்சனங்களையும் தகர்த்த டி.எம்.கிருஷ்ணா…\nதேர்தல் அதிகார���களுக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கு: டிடிவி மீது குற்றச்சாட்டு பதிவு செய்ய உத்தரவு\nசொந்த மண்ணிலேயே அடி வாங்கும் ஆஸ்திரேலியா டி20 தொடரில் இந்தியாவை சமாளிக்குமா\nசிபிஐ-க்கு தடை: நாயுடு, மம்தா நடவடிக்கையில் அரசியலா\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.nativeplanet.com/travel-guide/go-these-places-best-biriyani-s-002792.html", "date_download": "2018-11-17T22:01:27Z", "digest": "sha1:MCJXJFYQHQ6BMYQD53AHRZS3QFWRITCE", "length": 16698, "nlines": 160, "source_domain": "tamil.nativeplanet.com", "title": "Top 7 Places to Eat Biryani in India | நம்ம ஊரில் தலைசிறந்த பிரியாணி ஸ்பாட்கள் - Tamil Nativeplanet", "raw_content": "\n»பக்ரீத் விருந்துக்கு யாரும் அழைக்கலையா . அப்ப உடனே இங்கே போங்க\nபக்ரீத் விருந்துக்கு யாரும் அழைக்கலையா . அப்ப உடனே இங்கே போங்க\nபீகார் மாநிலம் ராஜ்கிர்க்கு ஒரு புனித யாத்திரை செல்வோம்\nதனித் தீவான வேதாரண்யம்.. பிள்ளைகளுக்கு பால் கிடைக்காமல் துடிக்கும் பெற்றோர்.. தண்ணீர், உணவும் இல்லை\nஒரு கி.மீ. பயணிக்க 50 பைசா தான் செலவு; புதிய ஆட்டோவால் மற்ற ஆட்டோ ஓட்டுநர்கள் அதிர்ச்சி\nட்விட்டரை விட்டு வெளியேறிய நடிகர்: திரும்பி வந்துடாதீங்கன்னு கெஞ்சிய நெட்டிசன்கள்\nஇன்றைக்கு சனிபகவான் வாரிக் கொடுக்கப் போகிற ராசிகள் எதுவென்று தெரியுமா\nஃபேஸ்புக் தளத்தில் மின்னஞ்சல் முகவரியை கண்டறிவது எப்படி\nநாடு தான் முதல்ல.. ஐபிஎல் அப்புறம் தான்.. வீரர்களிடம் வீராப்பு காட்டும் ஆஸ்திரேலியா\nதுண்ட திருடத்தான் ஏசி கோச்-ல் வரிங்களாயா... ரயில்வேக்கு 14 கோடி நட்டம்யா.\nஇந்தியாவின் முதல் மூவர்ணக்கொடி எங்கு ஏற\nபிரியாணி என்றவுடனேயே நாவில் எச்சில் ஊரிவிடும். அந்தளவிற்கு அனைவருக்கும் பிடித்த உணவு இது. குறிப்பாக, இந்தியாவில் பிரபலமாக உள்ள விசேச உணவுகளில் பிரியாணி முக்கியப் பங்கு வகிக்கிறது என்றே கூறலாம். சனி, ஞாயிறோ, நண்பனின் டிரீட்டோ பிரியாணி இல்லாம எதுவுமே இல்லை என்று தான் சப்புக் கொட்டி சொல்ல வேண்டும். அதெல்லாம் சரி, நாளைக்கு பக்ரீத் பண்டிகை, உங்க நண்பர்கள் யாராச்சும் வீட்டுக்கு பிரியாணி விருந்துக்காக அழைப்பு விடுத்திருக்காங்களா . இல்லைன்னாலும் கவலைய விடுங்க பாஸ். ஆயிரம் தான் இருந்தாலும் அவங்க வீட்டு பிரியாணி மாதிரி வராட்டியும், அதற்கு ஈடான சில பிரியாணி ஸ்பெஸல் ஏரியாவுக்கு போய் ரசிச்சு ருசிச்சு தான் சாப்பிட்டுட்டு வரலாமே.\nஎடுத்தவுடனேயே தலப்பாக்கட்டி பிரியாணியா... ஆமாங்க, நம்ம ஊருல தலப்பாக்கட்டி பிரியாணின்னாலே தனி சிறப்பு தானே. திண்டுக்கல்லுன்னு சொன்னதும் பூட்டு ஞாபகத்திற்கு வரமாதிரி கூடவே வரதுதான் தலப்பாக்கட்டி பிரியாணியும். திண்டுக்கல் போற யாரும் மிஸ்பண்ணக்கூடத அம்சம் தான் இது.\nநம்ம ஊருல முக்கியமான ஏரியாவுல இருக்குற ஒரு உணவகம் கூட்டம் நிறைப்பி வழியுதுன்னா அது நிச்சயம் ஹைதராபாத் பிரியாணிக் கடையாகத்தான் இருக்கும். பல மணமூட்டும் கலவைகளை சேர்த்து கமகன்னு சாலையில் செல்வோரையும் கூட சுண்டி இழுக்கும் ஹைதராபாத் பிரியாணி இந்தியாவிலேயே உணவுகளிலேயே மிகவும் பிரபலமானதாக உள்ளது. மற்ற பிரியாணி சமைக்கும் முறையிலிருந்து இருந்து முற்றிலும் வேறுபட்ட முறையில் சமைக்கப்படுவதினால் கிடைக்கும் பிரத்யேகமான சுவை தான் ஹைதராபாத் பிரியாணியின் இத்தகைய புகழுக்குக் காரணமே.\nகேரளா மட்டும் வெள்ளத்துல பாதிக்காம இருந்திருந்தா நம்ம பசங்க எல்லாம் தலசேரிக்கு பறந்து போயிருப்பாங்க. காரணம் கேரளத்து ஸ்பெசல் தலசேரி பிரியாணி. குறைந்து அளவு மசாலாக்கள் மட்டுமே சேர்த்தாலும் அவற்றில் சேர்க்கப்படும், பழங்களும், நெயும் பிரியாணியை எவ்வித இராயனமும் இன்றி சுவைமிக்கதாக மாற்றுகிறது.\nநாடு முழுவதும் எப்படி ஹைதராபாத் பிரியாணி சிறப்போ, அந்த மாதிரி தான் ஆம்பூர் பிரியாணியும். தமிழ்நாடு மட்டுமின்றி, கர்நாடகாவில் பெங்களூர் உள்ளிட்ட பகுதிகளிலும், ஆந்திராவில் முக்கியப் பகுதிகளிலும் ஆம்பூர் பிரியாணிக் கடைகளை காண முடியும். ஹைதராபாத் பிரியாணியைப் போலவே இதுவும் சமைக்கும் முறையில் வேறுபட்டது. ஆம்பூர் பிரியாணிக்கு பயன்படுத்தப்படும் அரிசியும், மசாலா பொருட்களும் கூட வேறுபட்ட ஒன்று தான். இதனால் தான் இது நாடறிந்த பிரியாணியாக உள்ளது.\nமுழு ஆட்டு உபி. பிரியாணி\nஒரு முழு ஆட்டையே சாப்பாட்டுக்குள்ள மறைச்சு ��ச்சிருந்தா எப்படி இருக்கும். இந்த அனுபவம் நிச்சயம் உத்திர பிரதேசத்தில் தான் கிடைக்கும். உத்திர பிரதேசத்திற்கு உட்பட்ட லக்னோவில் தயாரிக்கப்படும் பிரியாணி ஆவாதி பிரியாணி என்றழைக்கப்படுகிறது. இதில், மாமிசம் தனியாகவும், அரிசி தனியாகவும் சமைக்கப்பட்டு பின்னர் ஒன்றாக கலக்கப்படுகிறது. ஒரு முழு ஆட்டை சுத்தம் செய்து நிறைய மசாலாப் பொருட்களைச் சேர்த்து சிறிது நேரம் ஊறவைத்து சமைத்தபின் பிரியாணி சாதத்துடன் சேர்த்து பரிமாறப்படகிறது.\nநம்ம ஊரில் ஒரு சில கிராமங்களில் மூங்கில் பிரியாணி பார்த்திருப்பீர்கள். ஆனால், அதன் பூர்வீகம் ஆந்திராவில் உள்ள அரக்கு பள்ளத்தாக்கு ஆகும். இந்த பள்ளத்தாக்கில் வளரும் மூங்கில்களில் பிரியாணி தயாரிக்கப்படும் விதமும், அதன் சுவையும் வித்தியாசமானதாக இருக்கும். மூங்கில் மரத்தை சிறு சிறு துண்டுகளாக குடுவை போல் வெட்டி, அதன் உள்ளே பிரியாணி தயார் செய்வதற்கு தேவையான அனைத்து பொருட்களையும் சேர்த்து நெருப்பில் வாட்டும் போது வரும் சுவை கலந்த மனமே வார்த்தையில் அடங்காத ஒன்று தான்.\nகர்நாடகாவிற்கு உட்பட்ட மங்களூர் இயற்கை எழில் கொஞ்சும் காடுகளுக்கும், அரபிக்கடலுக்கும், மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய சுற்றுலாத் தலங்கள் என எத்தனை சிறப்பம்சங்களைப் பெற்றிருந்தாலும் கூடவே பெருமை சேர்ப்பதாக அமைந்துள்ளது இங்கு தயாரிக்கப்படும் பிரியாணி. தனித்துவமான மனத்துடன் தயாரிக்கப்படும் பிரியாணையை மங்களூர் சுற்றுலா செல்வோர் தவறாமல் ருசித்து வர வேண்டும்.\nகண்ணோட்டம் எப்படி அடைவது ஈர்க்கும் இடங்கள் வீக்எண்ட் பிக்னிக் வானிலை ஹோட்டல்கள் படங்கள் பயண வழிகாட்டி\nகண்ணோட்டம் எப்படி அடைவது ஈர்க்கும் இடங்கள் வீக்எண்ட் பிக்னிக் வானிலை ஹோட்டல்கள் படங்கள் பயண வழிகாட்டி\nகண்ணோட்டம் எப்படி அடைவது ஈர்க்கும் இடங்கள் வீக்எண்ட் பிக்னிக் வானிலை ஹோட்டல்கள் படங்கள் பயண வழிகாட்டி\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன் Subscribe to Tamil Nativeplanet\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/labour-dies-by-toxic-gas-attacked-in-kovai-323594.html", "date_download": "2018-11-17T22:06:12Z", "digest": "sha1:HTYR7LEMOWKGG3MCXLOPBVFX33ETOQAT", "length": 10959, "nlines": 180, "source_domain": "tamil.oneindia.com", "title": "கோவையில் விஷவாயு தாக்கி தொழிலாளி பலி.. செப்டிக் டேங்க் சுத்தம் செய்தபோது தவறி விழுந்த பரிதாபம் | labour dies by toxic gas attacked in kovai - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» கோவையில் விஷவாயு தாக்கி தொழிலாளி பலி.. செப்டிக் டேங்க் சுத்தம் செய்தபோது தவறி விழுந்த பரிதாபம்\nகோவையில் விஷவாயு தாக்கி தொழிலாளி பலி.. செப்டிக் டேங்க் சுத்தம் செய்தபோது தவறி விழுந்த பரிதாபம்\nசென்னை, புறநகர்களில் பரவலாக மழை-வீடியோ\nதனித் தீவான வேதாரண்யம்.. பிள்ளைகளுக்கு பால் கிடைக்காமல் துடிக்கும் பெற்றோர்.. தண்ணீர், உணவும் இல்லை\nஒரு கி.மீ. பயணிக்க 50 பைசா தான் செலவு; புதிய ஆட்டோவால் மற்ற ஆட்டோ ஓட்டுநர்கள் அதிர்ச்சி\nட்விட்டரை விட்டு வெளியேறிய நடிகர்: திரும்பி வந்துடாதீங்கன்னு கெஞ்சிய நெட்டிசன்கள்\nஇன்றைக்கு சனிபகவான் வாரிக் கொடுக்கப் போகிற ராசிகள் எதுவென்று தெரியுமா\nஃபேஸ்புக் தளத்தில் மின்னஞ்சல் முகவரியை கண்டறிவது எப்படி\nநாடு தான் முதல்ல.. ஐபிஎல் அப்புறம் தான்.. வீரர்களிடம் வீராப்பு காட்டும் ஆஸ்திரேலியா\nதுண்ட திருடத்தான் ஏசி கோச்-ல் வரிங்களாயா... ரயில்வேக்கு 14 கோடி நட்டம்யா.\nஇந்தியாவின் முதல் மூவர்ணக்கொடி எங்கு ஏற\nகோவை: கோவையில் செப்டிக் தொட்டிக்குள் தவறி விழுந்த துப்புரவு பணியாளர் விஷவாயு தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.\nகோவை 100 அடி சாலையில் மலையாள சமாஜ் எதிர்புறம் உள்ள வீட்டில் செப்டிக் தொட்டியை சுத்தம் செய்யும் பணியில் ஆர்.எஸ்.புரம் காமராஜபுரம் பகுதியை சேர்ந்த மகேந்திரன் என்பவர் ஈடுபட்டிருந்தார்.\nஅப்போது, எதிர்பாராதவிதமாக தொட்டிக்குள் தவறி விழுந்ததாக கூறப்படுகிறது. இதனால் அவரது அலறல் சத்தம் கேட்டு வீட்டில் இருந்தவர்கள் வெளியே வந்து பார்த்தபோது, மகேந்திரன் தொட்டிக்குள் விழுந்தது தெரியவந்துள்ளது.\nஅதே நேரத்தில் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்த வீட்டில் இருந்தவர்கள், மகேந்திரனை உடனே தொட்டிக்குள் இருந்து மீட்டனர். ஆனால் சம்பவ இடத்திலேயே மகேந்திரன் விஷவாயு தாக்கியதில் உயிரிழந்தார்.\nதகவலறிந்து வந்த காவல்துறையினர் உடலை கைப்ப��்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இரத்தினபுரி காவல்துறையினர் சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nkovai dies மாவட்டங்கள் கோவை விஷவாயு மரணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/minister-udhayakumar-criticises-karunanidhi-327336.html", "date_download": "2018-11-17T22:00:49Z", "digest": "sha1:EHSQ33W3SFX5Q2IVXMXIMEFF44S6D3CP", "length": 13715, "nlines": 190, "source_domain": "tamil.oneindia.com", "title": "சிலர் செத்தால்தான் நாட்டுக்கு விமோசனம்- அமைச்சர் உதயகுமார் பேச்சால் சர்ச்சை | Minister Udhayakumar criticises Karunanidhi - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» சிலர் செத்தால்தான் நாட்டுக்கு விமோசனம்- அமைச்சர் உதயகுமார் பேச்சால் சர்ச்சை\nசிலர் செத்தால்தான் நாட்டுக்கு விமோசனம்- அமைச்சர் உதயகுமார் பேச்சால் சர்ச்சை\nசென்னை, புறநகர்களில் பரவலாக மழை-வீடியோ\nதனித் தீவான வேதாரண்யம்.. பிள்ளைகளுக்கு பால் கிடைக்காமல் துடிக்கும் பெற்றோர்.. தண்ணீர், உணவும் இல்லை\nஒரு கி.மீ. பயணிக்க 50 பைசா தான் செலவு; புதிய ஆட்டோவால் மற்ற ஆட்டோ ஓட்டுநர்கள் அதிர்ச்சி\nட்விட்டரை விட்டு வெளியேறிய நடிகர்: திரும்பி வந்துடாதீங்கன்னு கெஞ்சிய நெட்டிசன்கள்\nஇன்றைக்கு சனிபகவான் வாரிக் கொடுக்கப் போகிற ராசிகள் எதுவென்று தெரியுமா\nஃபேஸ்புக் தளத்தில் மின்னஞ்சல் முகவரியை கண்டறிவது எப்படி\nநாடு தான் முதல்ல.. ஐபிஎல் அப்புறம் தான்.. வீரர்களிடம் வீராப்பு காட்டும் ஆஸ்திரேலியா\nதுண்ட திருடத்தான் ஏசி கோச்-ல் வரிங்களாயா... ரயில்வேக்கு 14 கோடி நட்டம்யா.\nஇந்தியாவின் முதல் மூவர்ணக்கொடி எங்கு ஏற\nஆரணி: சிலர் செத்தால்தான் நாட்டுக்கே விமோசனம் என்று மெரினா வழக்கு வாபஸ் குறித்து அமைச்சர் உதயகுமார் பேசியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.\nகருணாநிதி உயிருடன் இருந்த போதே தான் இறந்தால் அண்ணா சமாதிக்கு பக்கத்தில் 6 அடி நிலம் ஒதுக்க வேண்டும் என்று விரும்பியிருந்தார். இந்நிலையில் அவர் கடந்த 7-ஆம் தேதி உடல்நலக் குறைவால் காலமானார்.\nஇதையடுத்து கருணாநிதியின் விருப்பத்தை நிறைவேற்ற ஸ்டாலின் உள்ளிட்ட திமுகவினர் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியிடம் நேரில் சென்று மனு அளித்தனர். ஆனால் தமிழக அரசோ கருணாநிதிக்கு மெரினாவில் இடம் அளிக்க முடிய���து என்று தெரிவித்துவிட்டது.\nஜெயலலிதாவுக்கு மணி மண்டபம் தொடர்பாக வழக்குகள் நிலுவையில் உள்ளதை தமிழக அரசு காரணம் காட்டியது. இதையடுத்து திமுகவினர் உயர்நீதிமன்றத்தை நாடினர். இதையடுத்து கருணாநிதிக்காக வழக்குகள் இரவோடு இரவாக வாபஸ் பெறப்பட்டன. பல்வேறு கட்ட சூடான விவாதங்களுக்கு பிறகு கருணாநிதிக்கு மெரினாவில் இடம் அளிக்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.\nஇதையடுத்து அவரது உடல் அங்கு நல்லடக்கம் செய்யப்பட்டது. இந்நிலையில் திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் வழக்கு வாபஸ் குறித்து பேசிய அமைச்சர் உதயகுமார் சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்டுள்ளார். அவர் கூறுகையில், ஜெயலலிதாவுக்கு மணி மண்டபம் கட்ட முயற்சித்த போது வழக்கு மேல் வழக்கு போட்டார்கள்.\nகருணாநிதிக்கு இடம் கேட்டபோது அங்கு நிறைய வழக்கு இருக்கிறது என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார். விடிந்தவுடன் எல்லா வழக்குகளையும் வாபஸ் பெற்று விட்டனர்.\nஇதை மக்களிடம் கூறியபோது எங்களுக்கும் வழக்குக்கும் சம்பந்தமே இல்லை என்றார்கள். ஆனால் உங்களுக்கு ஒன்று என்ற போது வழக்குகளை வாபஸ் பெற்றுவிட்டார்கள். இப்ப ஜெயலலிதா நினைவு மண்டபம் கட்டுவதற்கு எந்த தடையும் இல்லை. இதிலிருந்து என்ன தெரிகிறது சிலர் செத்தால்தான் நாட்டுக்கு விமோசனம் கிடைக்கிறது என்றார் அவர்.\nகடந்த 2 ஆண்டுகளில் தமிழகத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உள்ளிட்ட சில முக்கியத் தலைவர்கள் மரணமடைந்தனர். அவர்களை மனதில் வைத்து அமைச்சர் உதயக்குமார் இப்படிச் சொல்லியுள்ளாரா என்பது தெரியவில்லை.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nkarunanidhi udhayakumar marina கருணாநிதி உதயகுமார் மெரினா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/police-warns-public-do-not-near-the-collapsed-the-trichy-bridge-327834.html", "date_download": "2018-11-17T21:46:06Z", "digest": "sha1:2WART4SQ6VZE6LK4OG7KDIW2TZWL3VU2", "length": 12604, "nlines": 183, "source_domain": "tamil.oneindia.com", "title": "உடைந்து விழுந்த திருச்சி கொள்ளிடம் பழைய பாலம்: பொதுமக்கள் அருகே செல்ல வேண்டாம்.. போலீஸ் எச்சரிக்கை | Police warns public to do not near the collapsed the Trichy bridge - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» உடைந்து விழுந்த திருச்சி கொள்ளிடம் பழைய பாலம்: பொதுமக்கள் அருகே செல்ல வேண்டாம்.. போலீஸ் எச்சரிக்கை\nஉடை��்து விழுந்த திருச்சி கொள்ளிடம் பழைய பாலம்: பொதுமக்கள் அருகே செல்ல வேண்டாம்.. போலீஸ் எச்சரிக்கை\nசென்னை, புறநகர்களில் பரவலாக மழை-வீடியோ\nதனித் தீவான வேதாரண்யம்.. பிள்ளைகளுக்கு பால் கிடைக்காமல் துடிக்கும் பெற்றோர்.. தண்ணீர், உணவும் இல்லை\nஒரு கி.மீ. பயணிக்க 50 பைசா தான் செலவு; புதிய ஆட்டோவால் மற்ற ஆட்டோ ஓட்டுநர்கள் அதிர்ச்சி\nட்விட்டரை விட்டு வெளியேறிய நடிகர்: திரும்பி வந்துடாதீங்கன்னு கெஞ்சிய நெட்டிசன்கள்\nஇன்றைக்கு சனிபகவான் வாரிக் கொடுக்கப் போகிற ராசிகள் எதுவென்று தெரியுமா\nஃபேஸ்புக் தளத்தில் மின்னஞ்சல் முகவரியை கண்டறிவது எப்படி\nநாடு தான் முதல்ல.. ஐபிஎல் அப்புறம் தான்.. வீரர்களிடம் வீராப்பு காட்டும் ஆஸ்திரேலியா\nதுண்ட திருடத்தான் ஏசி கோச்-ல் வரிங்களாயா... ரயில்வேக்கு 14 கோடி நட்டம்யா.\nஇந்தியாவின் முதல் மூவர்ணக்கொடி எங்கு ஏற\nஉடைந்து விழுந்த கொள்ளிடம் பாலம்.. கலக்கத்தில் மக்கள்- வீடியோ\nதிருச்சி: உடைந்து விழுந்த திருச்சி கொள்ளிடம் பழைய பாலம் அருகே பொதுமக்கள் செல்ல வேண்டாம் என போலீசார் எச்சரித்துள்ளனர்.\nதிருச்சி கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட பழைய இரும்பு பாலம் இடிந்து விழுந்தது. திருச்சி கொள்ளிடம் பழைய பாலத்தின் 18வது தூண் முற்றிலும் இடிந்து விழுந்த நிலையில் நேற்று 20வது தூணும் இடிந்து விழுந்து பாலம் முற்றிலுமாக துண்டிக்கப்பட்டது.\nதிருச்சி ஸ்ரீரங்கம் -டோல்கேட் பகுதியை இணைக்கும் விதமாக கொள்ளிடம் ஆற்றின் மீது ஆங்கிலேயர் காலத்தில் இரும்பு பாலம் கட்டப்பட்டது. 1928 முதல் இது பயன்பாட்டிற்கு வந்தது.\nஇந்த பாலத்தின் அருகிலேயே 77 கோடியே 77 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், புதிய நான்குவழிச்சாலை பாலம் கட்டப்பட்டு கடந்த 2016ம் ஆண்டில் திறக்கப்பட்டது. இதன் காரணமாக இரும்பு பாலம் முற்றிலுமாக கைவிடப்பட்டது.\nகடந்த சில நாட்களாக வெள்ளத்தின் வேகம் அதிகரித்துள்ளதால், இரும்பு பாலத்தின் தூணில் விரிசல் ஏற்பட்டது. இந்த விரிசல் அதிகரித்துக் கொண்டே இருந்த நிலையில், நேற்று முன்தினம் நள்ளிரவில் இரும்பு பாலம் இடிந்து விழுந்தது.\nஇந்நிலையில் ஆர்ப்பரித்து செல்லும் நீரையும் இடிந்து விழுந்த பழைய இரும்பு பாலத்தையும் காண அப்பகுதியில் ஏராளமான மக்கள் திரண்டு வருகின்றனர். நீரின் வேகம் அதிகமாக உள்ளதா��் எந்த நேரத்திலும் பாலம் இடிந்து விழலாம் என்பதால் பொதுமக்கள் பாலத்தின் அருகே செல்ல வேண்டாம் என போலீசார் எச்சரித்துள்ளனர்.\nஅதே நேரத்தில் போலீசார் மற்றும் அரசின் அலட்சியமே பாலம் இடிந்து விழ காரணம் என பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். அரசு முறையாக பராமரித்திருந்தால் பாலம் நன்றாக இருந்திருக்கும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nkollidam trichy bridge collapsed police warns கொள்ளிடம் இடிந்தது போலீஸ் எச்சரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jvpnews.com/user-policy", "date_download": "2018-11-17T21:47:41Z", "digest": "sha1:6QRQ6AMDDTDTU5XHWULM2EARKLIBKV4K", "length": 24660, "nlines": 374, "source_domain": "www.jvpnews.com", "title": "JVP NEWS - Tamil News, Tamil News, Lankasri, Tamil web news, Tamilcnn", "raw_content": "\nஇலங்கைக்குள் நேரடியாக களமிறங்கும் அமெரிக்கா\nமகிந்த - மைத்திரிக்கு இலங்கை மக்கள் இறுதி அஞ்சலி\nஇரவில் ரணிலிற்கு பேரிடியாக மாறிய மைத்திரியின் செய்தி\nவியாழேந்திரனின் பதவியைப் பறித்தார் சம்பந்தன்\nபிரதமர் அலுவலம் வெளியிட்டுள்ள அதிரடி அறிக்கை\nபெற்றோர்களே இந்த அதிர்ச்சிக்காட்சி உங்களுக்கே… கடைசிவரை கட்டாயம் பார்க்கவும்\nலட்சம் பேரை பார்க்க வைத்த விஜய் சேதுபதியின் குடும்ப செல்பி\n2 கோடிக்கு நிச்சயதார்த்த மோதிரம்.. ப்ரியங்கா சோப்ரா திருமணம் செய்யும் இடத்தைப் பாருங்க\nகார்த்திக்குடனான காதல் உண்மை தான்\nமெர்சல், சர்கார் படத்தால் விஜய்க்கு கிடைத்த ஒரு பெருமை- கொண்டாடப்படும் விஷயம்\n+1 678 389 9934 அறிவித்தல் பிரசுரிக்க\nயாழ் புங்குடுதீவு 4ம் வட்டாரம்\nயாழ் புங்குடுதீவு 2ம் வட்டாரம்\nஇந்த வாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nசி என் என் ஆங்கிலம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.63, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/National/2018/08/06160405/1182107/Congress-AITC-RJD-stage-walkout-over-shelter-home.vpf", "date_download": "2018-11-17T22:14:26Z", "digest": "sha1:MDIJI4WL4LZMKBGRTCVSIHJ73NSNGUSM", "length": 16875, "nlines": 182, "source_domain": "www.maalaimalar.com", "title": "பீகார் பாலியல் வன்கொடுமை விவகாரம்- மக்களவையில் இருந்து எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு || Congress AITC RJD stage walkout over shelter home rapes in Bihar", "raw_content": "\nசென்னை 18-11-2018 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\nபீகார் பாலியல் வன்கொடுமை விவகாரம்- மக்களவையில் இருந்து எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு\nபீகாரில் பாதுகாப்பு இல்லத்தில் நடந்த பாலியல் வன்முறை தொடர்பாக மக்களவையில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்பிக்கள் பிரச��சனை எழுப்பி வெளிநடப்பு செய்தனர். #LSWalkout #BiharShelterHomeIncident\nபீகாரில் பாதுகாப்பு இல்லத்தில் நடந்த பாலியல் வன்முறை தொடர்பாக மக்களவையில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்பிக்கள் பிரச்சனை எழுப்பி வெளிநடப்பு செய்தனர். #LSWalkout #BiharShelterHomeIncident\nபீகார் மாநிலம் முசாபர்பூரில் உள்ள காப்பகத்தில் தங்கியிருந்த சிறுமிகள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது தொடர்பாக மக்களவையில் இன்று எதிர்க்கட்சி எம்பிக்கள் பிரச்சினை எழுப்பினர். காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, பீகார் மாநில காங்கிரஸ் உறுப்பினர் ரஞ்சீத் ரஞ்சன், ராஷ்டிரிய ஜனதா தளம் உறுப்பினர் ஜெயப்பிரகாஷ் நாராயணன் யாதவ், சவுகதா ராய் (திரிணாமுல் காங்.) உள்ளிட்ட எம்.பி.க்கள் இருக்கைகளில் இருந்து எழுந்து முழக்கமிட்டனர்.\nபீகார் பாலியல் வன்கொடுமை குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ள போதிலும், அனைத்து ஆதாரங்களும் அழிக்கப்பட்டபிறகு, எப்படி நீதி கிடைக்கும் என ரஞ்சீத் ரஞ்சன் கேள்வி எழுப்பினார். இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட சிறுமிகள் மருத்துவ பரிசோதனைக்கு பிறகு வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டுவிட்டதாகவும், அவர்களில் முக்கியமான ஒரு சிறுமியை காணவில்லை என்றும் ரஞ்சீத் ரஞ்சன் குற்றம்சாட்டினார்.\nஉறுப்பினர்களின் தொடர் அமளியால் அவையில் கூச்சல் குழப்பம் நிலவியது. அவர்களை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் சமாதானம் செய்தார். எனினும், இந்த சமாதானத்தை ஏற்காத காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் ராஷ்டிரிய ஜனதா தளம் உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். #LSWalkout #BiharShelterHomeIncident\nபீகார் சிறுமிகள் காப்பகம் | எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு\nபுதுக்கோட்டை- கொத்தமங்கலத்தில் வட்டாட்சியர், காவல் வாகனங்கள் உட்பட 4 வாகனங்களுக்கு தீ வைப்பு\nகஜா புயலால் பாதிக்கப்பட்ட தமிழகத்திற்கு அனைத்து உதவிகளையும் மத்திய அரசு செய்யும்- ஜெபி நட்டா\nபுயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களை நாளை முதலமைச்சர் ஆய்வு செய்வது பற்றி முடிவு செய்யப்படவில்லை- ஓபிஎஸ்\nகஜா புயல் பாதித்த வேதாரண்யம் பகுதியில் திமுக தலைவர் ஸ்டாலின் ஆய்வு\nஇரட்டை இலை சின்னம் விவகாரம் -தினகரனுக்கு எதிராக குற்றச்சாட்டுகளை பதிவுசெய்ய டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் உத்தரவு\nசென்னைக்கு ரெயிலில் கொண்டுவரப்பட்ட 1000 கிலோ நாய்க்கறி எழும்பூர் ரெயில் நிலையத்தில் பறிமுதல்\nசபரிமலையில் பெண்களை அனுமதிக்க அவகாசம் - சுப்ரீம் கோர்ட்டில் முறையிட தேவஸ்தானம் முடிவு\nஆந்திராவை தொடர்ந்து மேற்கு வங்காளத்திலும் சி.பி.ஐ. நுழைய தடை\nடெல்லியில் விமான நிறுவன பெண் ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை\nகாவிரியில் கழிவுகள் கலப்பதற்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு - சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு\nமுதல்கட்ட பஞ்சாயத்து தேர்தல் - ஜம்முவில் 79.5 சதவீதம், காஷ்மீரில் 64.5 சதவீதம் வாக்குப்பதிவு\nசித்துவிற்கு சி.ஐ.எஸ்.எப் பாதுகாப்பு வழங்க வேண்டும் - உள்துறை மந்திரிக்கு காங்கிரஸ் கடிதம்\nபாதிக்கப்பட்டோரின் புகைப்படத்தை எந்த வடிவத்திலும் வெளியிட கூடாது - சுப்ரீம் கோர்ட் உத்தரவு\nபீகார் - காப்பகத்தில் இருந்து மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பெண் மரணம்\nபீகார் காப்பகத்தில் சிறுமிகள் பாலியல் பலாத்காரம் - முன்னாள் பெண் மந்திரி, கணவர் மீது வழக்கு\nஏ.ஆர்.ரகுமானை ஈர்த்த காந்தக்குரல் - சினிமா பாடகராகும் பெண்\nசென்னையில் 1000 கிலோ நாய்க்கறி பறிமுதல் - பிரியாணியில் கலந்து விற்பது அம்பலம்\nவிஜய் படத்தை எதிர்பார்க்கும் ராஷ்மிகா\nவங்கக்கடலில் புதிய காற்றழுத்த பகுதி - தமிழகத்தில் 2 நாளில் மீண்டும் மழை எச்சரிக்கை\nவரும் 18-ம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும்- வானிலை ஆய்வு மையம்\nநேரு குடும்பத்தை சேராத காங். தலைவர்கள் பட்டியல் - மோடிக்கு ப.சிதம்பரம் பதிலடி\nஐயப்பனை தரிசனம் செய்யாமல் திரும்ப மாட்டேன் - திருப்தி தேசாய் பிடிவாதம்\nதமிழகத்தில் கஜா புயலுக்கு பலியானோர் எண்ணிக்கை 23 ஆக உயர்ந்தது\nரோகித் சர்மா, கோலியை மிஞ்சிய மிதாலிராஜ்\nஇந்தியா தொடரை கைப்பற்றாவிடில், அது ஆச்சர்யமான விஷயமாக இருக்கும்- டீன் ஜோன்ஸ்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/National/2018/08/16185131/1184267/vice-president-home-minister-advani-condoles-former.vpf", "date_download": "2018-11-17T22:11:08Z", "digest": "sha1:ZNU6BLPSAAFZJUO6B5XKGM66IGYF7LMF", "length": 17152, "nlines": 187, "source_domain": "www.maalaimalar.com", "title": "முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைவு - துணை ஜனாதிபதி, உள்துறை மந்திரி, அத்வானி இரங்கல் || vice president, home minister, advani condoles former pm vajpayee death", "raw_content": "\nசென்னை 18-11-2018 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைவு - துணை ஜனாதிபதி, உள்துறை மந்திரி, அத்வானி இரங்கல்\nடெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் மரணமடைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய்க்கு துணை ஜனாதிபதி, உள்துறை மந்திரி, அத்வானி ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். #AtalBihariVajpayee #AIIMS #RIPVajpayee #VenkaiahNaidu #LKAdvani #RajnathSingh\nடெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் மரணமடைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய்க்கு துணை ஜனாதிபதி, உள்துறை மந்திரி, அத்வானி ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். #AtalBihariVajpayee #AIIMS #RIPVajpayee #VenkaiahNaidu #LKAdvani #RajnathSingh\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாய் (93) உடல்நலக்குறைவு காரணமாக கடந்த ஜூன் மாதம் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது உடல்நிலையை அவ்வப்போது, பிரதமர் மோடி, மூத்த மந்திரிகள் நேரில் சென்று விசாரித்து வந்தனர்.\nஇதற்கிடையே, இன்று காலை முதல் வாஜ்பாய் உடல்நிலை மிகவும் மோசமாக உள்ளதாக மருத்துவமனை அறிக்கை வெளியிட்டது. ஆனால், சிகிச்சை பலனின்றி இன்று மாலை 5.05 மணிக்கு அவர் மரணமடைந்ததாக எய்ம்ஸ் மருத்துவமனை தெரிவித்தது.\nஇந்நிலையில், டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் மரணமடைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய்க்கு துணை ஜனாதிபதி, உள்துறை மந்திரி, அத்வானி ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.\nஇதுதொடர்பாக துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு கூறுகையில், வாஜ்பாயின் ஆளுமை, கடமையின் மீதான பக்தி, தலைமைப் பண்பு நீண்ட காலத்துக்கு நினைவு கூரப்படும். பன்முகத்தன்மை கொண்ட ஒரு ரத்தினத்தை நாடு இழந்துவிட்டது என இரங்கல் தெரிவித்துள்ளார்.\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைவால் தாங்க முடியாத துயரத்தில் உள்ளேன் என பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானி இரங்கல் தெரிவித்துள்ளார்.\nவாஜ்பாய் மறைவு செய்தி மிகுந்த வலியை ஏற்படுத்தியது, மிகச்சிறந்த தலைவரை தேசம் இழந்துள்ளது என உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் பதிவிட்டுள்ளார். #AtalBihariVajpayee #AIIMS #RIPVajpayee #VenkaiahNaidu #LKAdvani #RajnathSingh\nவாஜ்பாய் மரணம் | அடல் பிஹாரி வாஜ்பாய் | பாஜக | துணை ஜனாதிபதி | உள்துறை மந்திரி | அத்வானி\nபுதுக்கோட்டை- கொத்தமங்கலத்தில் வட்டாட்சியர், காவல் வாகனங்கள் உட்பட 4 வாகனங்களுக்கு தீ வைப்பு\nகஜா புயலால் பாதிக்கப்பட்ட தமிழகத்திற்கு அனைத்து உதவிகளையும் மத்திய அரசு செய்யும்- ஜெபி நட்டா\nபுயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களை நாளை முதலமைச்சர் ஆய்வு செய்வது பற்���ி முடிவு செய்யப்படவில்லை- ஓபிஎஸ்\nகஜா புயல் பாதித்த வேதாரண்யம் பகுதியில் திமுக தலைவர் ஸ்டாலின் ஆய்வு\nஇரட்டை இலை சின்னம் விவகாரம் -தினகரனுக்கு எதிராக குற்றச்சாட்டுகளை பதிவுசெய்ய டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் உத்தரவு\nசென்னைக்கு ரெயிலில் கொண்டுவரப்பட்ட 1000 கிலோ நாய்க்கறி எழும்பூர் ரெயில் நிலையத்தில் பறிமுதல்\nசபரிமலையில் பெண்களை அனுமதிக்க அவகாசம் - சுப்ரீம் கோர்ட்டில் முறையிட தேவஸ்தானம் முடிவு\nஆந்திராவை தொடர்ந்து மேற்கு வங்காளத்திலும் சி.பி.ஐ. நுழைய தடை\nடெல்லியில் விமான நிறுவன பெண் ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை\nகாவிரியில் கழிவுகள் கலப்பதற்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு - சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு\nமுதல்கட்ட பஞ்சாயத்து தேர்தல் - ஜம்முவில் 79.5 சதவீதம், காஷ்மீரில் 64.5 சதவீதம் வாக்குப்பதிவு\nசித்துவிற்கு சி.ஐ.எஸ்.எப் பாதுகாப்பு வழங்க வேண்டும் - உள்துறை மந்திரிக்கு காங்கிரஸ் கடிதம்\nமறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் குடும்பத்தாருடன் மோடி சந்திப்பு\nவாஜ்பாய் புகழ் அஞ்சலி கூட்டம் - ஜெயக்குமார், கனிமொழி, திருமாவளவன் பங்கேற்பு\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாயின் மரண தினம் குறித்து சிவசேனா சந்தேகம்\nபழனி வந்த வாஜ்பாய் அஸ்திக்கு அனைத்து கட்சியினர் அஞ்சலி\nமறைந்த வாஜ்பாய்க்கு அஞ்சலி- குளித்தலையில் அனைத்து கட்சியினர் மவுன ஊர்வலம்\nஏ.ஆர்.ரகுமானை ஈர்த்த காந்தக்குரல் - சினிமா பாடகராகும் பெண்\nசென்னையில் 1000 கிலோ நாய்க்கறி பறிமுதல் - பிரியாணியில் கலந்து விற்பது அம்பலம்\nவிஜய் படத்தை எதிர்பார்க்கும் ராஷ்மிகா\nவங்கக்கடலில் புதிய காற்றழுத்த பகுதி - தமிழகத்தில் 2 நாளில் மீண்டும் மழை எச்சரிக்கை\nவரும் 18-ம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும்- வானிலை ஆய்வு மையம்\nநேரு குடும்பத்தை சேராத காங். தலைவர்கள் பட்டியல் - மோடிக்கு ப.சிதம்பரம் பதிலடி\nஐயப்பனை தரிசனம் செய்யாமல் திரும்ப மாட்டேன் - திருப்தி தேசாய் பிடிவாதம்\nதமிழகத்தில் கஜா புயலுக்கு பலியானோர் எண்ணிக்கை 23 ஆக உயர்ந்தது\nரோகித் சர்மா, கோலியை மிஞ்சிய மிதாலிராஜ்\nஇந்தியா தொடரை கைப்பற்றாவிடில், அது ஆச்சர்யமான விஷயமாக இருக்கும்- டீன் ஜோன்ஸ்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/122765-hraja-is-a-substandard-politician-puducherry-chief-minister-narayanasamy.html", "date_download": "2018-11-17T21:18:30Z", "digest": "sha1:4VKQVDNA755KRCQKTB5NA4N65IVGW2VR", "length": 17544, "nlines": 391, "source_domain": "www.vikatan.com", "title": "`தரமில்லாத ஒரு அரசியல்வாதி’ - ஹெச்.ராஜாவை விமர்சிக்கும் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி | \"H.Raja is a substandard politician\" , Puducherry chief minister Narayanasamy", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 14:20 (20/04/2018)\n`தரமில்லாத ஒரு அரசியல்வாதி’ - ஹெச்.ராஜாவை விமர்சிக்கும் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி\n``ஹெச்.ராஜா ஒரு தரமில்லாத அரசியல்வாதி” எனப் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி கடுமையாக விமர்சித்திருக்கிறார்.\nபுதுச்சேரி, கதிர்காமத்திலுள்ள இந்திராகாந்தி அரசு கலைக் கல்லூரியில் நடைபெற்ற ஆண்டு விழாவில் முதல்வர் நாராயணசாமி கலந்து கொண்டார். மாணவிகளின் கலைநிகழ்ச்சி மற்றும் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்குப் பரிசு வழங்கிய அவர், விழாவின் நிறைவில் செய்தியாளர்களைச் சந்தித்தார். “மத்திய அரசின் தவறான பொருளாதாரக் கொள்கையால்தான் தற்போது நாட்டில் பணத் தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது. வடமாநில ஏ.டி.எம் மையங்களில் கடுமையான பணத்தட்டுபாடு ஏற்பட்டிருப்பதால் மக்கள் கடுமையான சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர். இதற்கு பிரதமர் நரேந்திர மோடிதான் முழுமையாகப் பொறுப்பேற்க வேண்டும். புதுச்சேரி ஏ.டி.எம் மையங்களில் ஏற்பட்டுள்ள பணத்தட்டுப்பாடு குறித்து பிரதமர் மோடி மற்றும் நிதித்துறை அமைச்சருக்கு கடிதம் எழுத இருக்கிறேன்” என்றார்.\nதொடர்ந்து செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த அவர், ``ஹெச்.ராஜா தரம் இல்லாத அரசியல்வாதி. தனிப்பட்ட முறையில் மற்ற அரசியல் கட்சித் தலைவர்களை விமர்சிப்பதன் மூலம் அவர் மக்கள் மனதில் இடம் பிடிக்கலாம் என நினைக்கிறார். தி.மு.க தலைவர் கருணாநிதியையும் கனிமொழியையும் தரம் தாழ்த்திப் பேசிய ஹெச்.ராஜாமீது தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். ஹெச்.ராஜா எதைப் பேசி திசை திருப்பினாலும் தமிழகத்தின் பிரச்னைகள் நீர்த்துபோகாது” என்றார்.\n'தீ குளிப்பவர்மீது மண்ணைப் போடாதீர்கள்'- தீயணைப்புத்துறை முக்கிய அறிவுரை\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nநேற்று பாராட்டினேன் ஆனால்.... `கஜா\" வால் ஆதங்கபடும் ஸ்��ாலின்\n`எந்த அதிகாரியும் வந்து பார்க்கலை' - கஜா புயலால் வீட்டை இழந்த குடும்பத்தினர்\nதற்காலிக சரணாலயங்களாக மாறிய ஏரிகள்\nபேப்பர் பென்சில், பத்திரிகைகளில் விதைகள்.... கவனம் ஈர்த்த மதுரை கண்காட்சி\n`உலகப் பாரம்பர்ய வாரம்' - கொண்டாட்டத்துக்கு ரெடியாகும் மாமல்லபுரம் கடற்கரைக்கோயில்\n' - மயில்சாமி அண்ணாதுரை அட்வைஸ்\n”இந்தியப் பாரம்பர்ய ரயில் பயணம்” - பழைமையான நீராவி இன்ஜின் இயக்கத்தால் பயணிகள் குஷி\n24 வீடுகளை கடலுக்குள் அனுப்பிய கஜா புயல் - சோகத்தில் மீனவ கிராமம்\n``இதுதான் என் கடைசி தமிழ்ப் படம்'' - உருகிய சின்மயி\nசிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த டெய்லரின் செல்போனால் அதிர்ச்சியடைந்த போலீஸ்\n``சான்றிதழை என் சடலத்துக்குச் சமர்ப்பியுங்கள்\" - விரக்தியில் விரிவுரையாளர் தற்கொலை\n`வந்தது மாட்டிறைச்சி அல்ல; நாய் இறைச்சி’ - எழும்பூர் ரயில் நிலையத்தில் அதிகாரிகள் ஷாக்\n``இதுதான் என் கடைசி தமிழ்ப் படம்'' - உருகிய சின்மயி\n`அரைமணிநேரம்தான்; திருட்டு ஐபோன் அடையாளமே தெரியாது'-`ஏழாம்கிளாஸ்' அப்துலின் அதிர்ச்சி வாக்கு மூலம்\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/site/ebook-store/ebook_inner.php?ShowBookId=1106", "date_download": "2018-11-17T21:10:59Z", "digest": "sha1:T5X5S6BJXYCIAOIOK6B5OQQZFAQL3SRB", "length": 13449, "nlines": 396, "source_domain": "www.vikatan.com", "title": "Vikatan - Leading Tamil Magazines & Books, Tamil News and Media", "raw_content": "\nஅறிவியல் - ஆய்வு - தொழில்நுட்பம்\nஇலக்கியம்‍‍ - இலக்கணம் - பொன்மொழிகள்\nபிஸினஸ் - முதலீடு - சேமிப்பு\nவிவசாயம் - பிராணி வளர்ப்பு\nசினிமா - திரைக்கதை - வசனம் - நாடகம் - இசை\nபொது அறிவு - தகவல் களஞ்சியம் - சுற்றுலா - பயணம்\nகோடையில் குளிர்ந்த நீரோடையையும், மழை வருமுன் வீசும் குளிர்ந்த காற்றையும் உணரும்போது ஏற்படும் பரவசத்தைப் போல, நம்மில் ஊடுருவி இருப்பது நகைச்சுவை உணர்வு. அன்றாட வாழ்க்கையில் நாம் சந்திக்கும் துன்பங்களையும் சோர்வையும் நீக்கி நம் மனதைச் சமப்படுத்துவதில் நகைச்சுவைதான் முக்கிய பங்கு வகிக்கிறது. எந்த ஒரு செயலையும் விளையாட்டாகவும் வேடிக்கையாகவும் செய்யும்போது அதன் வலி தெரியாமல் புத்துணர்வை அளிக்கும். இப்படி, சீரியஸான கருத்தையும் சின்ன ஜோக்குகளாக எழுதி அனைவரின் மனதிலும் எளிதில் பதிய வைத்திருக்கிறார்கள் விகடனின் ஜோக் எழுத்தாளர்கள். 2007_ம் வருடம், ஆனந்த விகடனில் வெளிவந்த ஜோக்குகளில் சிலவற்றைத் தேர்ந்தெடுத்துக் கையடக்க நூலாக வெளியிட்டிருக்கிறோம். சுவைத்து, சிரித்து மகிழுங்கள்\nமதன் ஜோக்ஸ் (பாகம் 3) மத‌ன் Rs .56\nமதன் கார்ட்டூன்ஸ் (பாகம் 1) மத‌ன் Rs .133\nவிகடன் ஜோக்ஸ் 2007 விகடன் பிரசுரம் Rs .50\nவிகடன் ஜோக்ஸ் 2008 விகடன் பிரசுரம் Rs .50\nவிகடன் ஜோக்ஸ் 300 விகடன் பிரசுரம் Rs .60\nஆன்லைன் தொடர்பான சந்தேகங்கள் / குறைகளை பதிவு செய்ய:\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2018-11-17T22:04:15Z", "digest": "sha1:CFUX5XXFLNRDOQZ45G5SJDQL72KRGFE5", "length": 9470, "nlines": 66, "source_domain": "athavannews.com", "title": "கோட்டாவின் பாதுகாப்புக்காக நாளொன்றுக்கு 35 இலட்சம் செலவு – ஐ.தே.க | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nஇலங்கை வெற்றிபெற இன்னும் 75 ஓட்டங்கள் தேவை\nஉடபுஸ்ஸலாவயில் விபத்து – மூவர் படுகாயம்\nமாலைதீவின் புதிய ஜனாதிபதி இன்று பதவியேற்றார் (2 ஆம் இணைப்பு)\nபுலிகளின் தலைவர் பிரபாகரன் பயன்படுத்திய நிலக்கீழ் பதுங்கு குழி உடைப்பு\nஇரட்டை இலை சின்னம் விவகாரம்: தினகரனுக்கு நீதிமன்றம் உத்தரவு\nகோட்டாவின் பாதுகாப்புக்காக நாளொன்றுக்கு 35 இலட்சம் செலவு – ஐ.தே.க\nகோட்டாவின் பாதுகாப்புக்காக நாளொன்றுக்கு 35 இலட்சம் செலவு – ஐ.தே.க\nமுன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டபாய ராஜபக்ஷவின் பாதுகாப்புக்காக அரசாங்கம் நாளொன்றுக்கு 35 இலட்சத்தை செலவிடுவதாக ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது.\nசிறிதொத்தாவில் இன்று(வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே பிரதி அமைச்சர் நளின் பண்டார இதனைத் தெரிவித்துள்ளார்.\nஇதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “ஜனாதிபதி மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளரின் கொலை முயற்சி தொடர்பில் வெளிப்படையாகவும், ஆழமாகவும் விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன.\nஇதனை நாம் இலகுவான விடயமாக கருதவில்லை. முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டபாய ராஜபக்ஸவின் பாதுகாப்புக்காக 42 விசேட அதிரடி படையினரும், 28 இராணுவத்தினரும், மொத்தமாக 70 மெய்ப்பாதுகாவலர்கள் அவருக்கு பாதுகாப்பை வழங்குகின்றனர்.\nஅதேபோல் வாகனங்களும் வழங்கப்பட்டுள்ளன. இது போதுமா இல்லையா என்பது தெரிய��து. இதற்காக அரசாங்கம் நாளோன்றுக்கு 35 இலட்சத்தை செலவிடுகின்றது.\nஅதேபோல் முன்னாள் இராணுவ தளபதியும், தற்போதைய அமைச்சரவை அமைச்சருமான சரத்பொன்சேகாவுக்கு 20 மெய்ப்பாதுகாவலர்களே வழங்கப்பட்டுள்ளனர். ஆகவே பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ள விடயத்தில் அரசாங்கத்தை குற்றம் சுமத்த முடியாது” என தெரிவித்துள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\n30 அமைச்சுகளுக்கு விசேட பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது\nபாதுகாப்பு அமைச்சு தவிர்ந்த, 30 அமைச்சுகளுக்கு விசேட பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. பொலிஸ் விசேட அதிர\nகொழும்பில் ஐ.தே.க. பாரிய ஆர்ப்பாட்டம் – பல வீதிகள் முடக்கம் (2ஆம் இணைப்பு)\nஅரசாங்கத்திற்கு எதிராக ஐக்கிய தேசியக் கட்சி கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்ட பேரணியொன்றை முன்னெடுத்துள்ளத\nநாடாளுமன்ற தீவிர நிலைக்கு சபாநாயகரே பொறுப்பு: மஹிந்த அணி\nநாடாளுமன்றில் இன்று ஏற்பட்ட குழப்பநிலைக்கு சபாநாயகரே பொறுப்புக்கூற வேண்டுமென பிவித்துரு ஹெல உறுமயவின\nஐ.தே.க.வுடன் இனி ஒருபோதும் இணைந்து செயற்படமாட்டோம்: ஜே.வி.பி.\nஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆட்சியமைக்க எந்தவகையிலும் மக்கள் விடுதலை முன்னணி ஆதரவளிக்காதென அக்கட்சியின்\nஅரசியலமைப்பை பயன்படுத்தி யாரும் உதைப்பந்தாட்டம் விளையாடமுடியாது: ரணில்\nநாட்டின் அரசியல் யாப்பை மீறி யாராலும் செயற்பட முடியாதென்பதை உயர்நீதிமன்ற தீர்ப்பு வெளிக்காட்டியுள்ளத\nபுலிகளின் தலைவர் பிரபாகரன் பயன்படுத்திய நிலக்கீழ் பதுங்கு குழி உடைப்பு\nபரிசில் Vélib, தனது சேவைகளை மீண்டும் ஆரம்பித்துள்ளது\nஆப்கான் – தலிபான் மோதல் – 69 பேர் உயிரிழப்பு\nஇலங்கை வெற்றிபெற இன்னும் 75 ஓட்டங்கள் தேவை\nபரீட்சார்த்திகளில் 95 வீதமானவர்களின் அடையாள அட்டைகள் தயாரிக்கும் பணிகள் நிறைவு\nவவுனியாவில் இலவச மருத்துவ முகாம்\nஅலவா – துல்ஹிரியா பிரதான வீதியில் விபத்து: ஒருவர் உயிரிழப்பு 25 பேர் காயம்\nநாடாளுமன்றம் கலைக்கப்பட்டமைக்கான பின்னணி வெளியானது – அதிர்ச்சி தகவல்கள் அம்பலம்\nஉடபுஸ்ஸலாவயில் விபத்து – மூவர் படுகாயம்\nஅரசாங்கத்திற்கு மீண்டும் சவால் விடுத்துள்ள ஐ.தே.க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%89%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-11-17T21:01:20Z", "digest": "sha1:PDFGBHKPN2VQWVXPLHE4H7NEREE6S5CO", "length": 15678, "nlines": 221, "source_domain": "globaltamilnews.net", "title": "உச்ச நீதிமன்றம் – GTN", "raw_content": "\nTag - உச்ச நீதிமன்றம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதேர்தல் நடவடிக்கைகளை நிறுத்த உயர் நீதிமன்றம் உத்தரவு…\nநீதிமன்றத்தில் இன்று வழங்கப்பட்ட இடைக்கால...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகுற்றப் பின்னணி குறித்த விவரங்களை வெளியிடாத வேட்பாளர்கள் மீது நடவடிக்கை…\nகுற்றப் பின்னணி குறித்த விவரங்களைத் தொலைக்காட்சிகள்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஉச்சநீதிமன்றத்தின் கருத்தை அறிந்த பின்னரே தேர்தல் குறித்து முடிவெடுக்கப்படும்…\nபாராளுமன்றம் கலைக்கப்பட்டமை குறித்த உச்சநீதிமன்றத்தின்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபாராளுமன்றத்தை பிற்போடுவது சம்பந்தமாக வெளியிடப்பட்ட விஷேட வர்த்தமானி அறிவித்தலை இரத்துச் செய்க..\nபாராளுமன்றத்தை பிற்போடுவது சம்பந்தமாக வெளியிடப்பட்ட...\nஇந்தியா • பிரதான செய்திகள்\nஆண்களின் திருமண வயதைக் குறைக்கக் கோரிய பொது நலன் வழக்கு தள்ளுபடி…\nஆண்களின் திருமண வயதைக் குறைக்கக் கோரி பொது நலன் வழக்கு...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதுமிந்த சில்வா உள்ளிட்ட மூவரின் மரண தண்டனையை உச்ச நீதிமன்றம் உறுதிசெய்தது…\nபாரத லக்ஷ்மன் பிரேமசந்திர கொலை வழக்கில் முன்னாள்...\nஇந்தியா • பிரதான செய்திகள்\n7 ரோஹிங்கியா அகதிகளை மியன்மாருக்கு நாடு கடத்துவதற்கு உச்ச நீதிமன்றம் அனுமதி\nஇந்தியாவில் சட்டவிரோதமாக குடியேறிய நிலையில் தண்டனை...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவிக்னேஸ்வரனின் விசேட மேன்முறையீட்டு மனுவினை எதிர்வரும் 19ம் திகதி ஆராய உச்ச நீதிமன்றம் தீர்மானம் :\nவட மாகாண முதலமைச்சர் சிவி விக்னேஸ்வரன் தாக்கல் செய்துள்ள...\nஇந்தியா • பிரதான செய்திகள்\nஆண் பெண்ணுக்கிடையிலான தவறான உறவு குற்றம் அல்ல – உச்ச நீதிமன்றம் :\nஆண் பெண்ணுக்கிடையிலான தவறான உறவு குற்றம் அல்ல எனவும்...\nஇந்தியா • பிரதான செய்திகள்\nவங்கி கணக்கு ஆரம்பிக்க ஆதார் கட்டாயம் இல்லை என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு .\nபுதிதாக வங்கிக்கணக்கு தொடங்குவதற்கு ஆதார் கட்டாயம் இல்லை...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசயிட்டம் தனியார் மருத்துவக் கல்லூரியில், பட்டம் பெற்ற மாணவர்களை பதிவு செய்ய உத்தரவு..\nசயிட்டம் தனியார் மருத்துவக் கல்லூரியில் பட்டம் பெற்ற...\nஇந்தியா • பிரதான செய்திகள்\nகாவிரி ஆற்றில் கழிவுகள் கலப்பதை எதிர்த்து வழக்கு – உச்ச நீதிமன்றில் விசாரணை ஒத்திவைப்பு\nகாவிரி ஆற்றில் கழிவுகள் கலப்பதை எதிர்த்து தொடரப்பட்ட...\nஇந்தியா • பிரதான செய்திகள்\nபாதிக்கப்பட்டோரின் புகைப்படத்தை எந்த வடிவத்திலும் வெளியிட உச்ச நீதிமன்றம் தடை\nபாலியல் வன்கொடுமைக்கு உள்ளான பெண்கள் மற்றும்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமுதலமைச்சர் சீ.வி. நீதிமன்றம் செல்வது வடமாகாணசபை வரலாற்றில் கரும்புள்ளி..\nஇந்தியா • பிரதான செய்திகள்\nபேரறிவாளன் உட்பட 7 பேரையும் விடுவிப்பது தொடர்பில் தமிழக ஆளுநர் முடிவெடுக்கலாம் – உச்ச நீதிமன்றம்\nஇந்திய முன்னாள் பிரதமர் ரஜீவ்காந்தி கொலை தொடர்பில் 27...\nஇந்தியா • பிரதான செய்திகள்\nஅரச பணத்தை விளம்பரத்துக்கு பயன்படுத்தியமை தொடர்பில் பா.ஜ. கவிடம் உச்ச நீதிமன்றம் கேள்வி :\nஅரச பணத்தை விளம்பரத்துக்கு செலவு செய்தது தொடர்பான...\nஇந்தியா • பிரதான செய்திகள்\nஎய்ம்ஸ் மருத்துவ மனை குறித்து தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி :\nவிழுப்புரம் மாவட்டத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க...\nஇந்தியா • பிரதான செய்திகள்\nதயாநிதி மாறன் வழக்கு விசாரணையை எதிர்கொள்ள வேண்டும்:\nதனது சகோதரர் கலாநிதி மாறனின் சன் தொலைக்காட்சி...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஆளுநர் தானே பிழை செய்து விட்டு மாகாண ஆட்சியைக் கலைக்கமுடியுமா\nகேள்வியும் விக்கியின் பதிலும்…1 – 2 –\nஇந்தியா • சினிமா • பிரதான செய்திகள்\nவிநாயகரை விமர்சித்தமை – இயக்குனர் பாரதிராஜாவுக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம்\nஇயக்குனர் பாரதிராஜா விநாயகரை விமர்சித்தமை தொடர்பான...\nஇந்தியா • பிரதான செய்திகள்\nடெல்லியில் துணை ஆளுநருக்கும் முதல்வருக்கும் இடையில் முரண்பாடு தொடர்கிறது :\nடெல்லியில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கே...\nஉலகம் • பிரதான செய்திகள்\nஈராக் நாடாளுமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகளை கைகளால் எண்ணுமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவு\nஈராக் நாடாளுமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகளை கைகளால்...\nஜனாதிபதி – அனைத்து கட்சி உறுப்பினர்கள் – சபாநாயகருடன் உடன்பாடொன்றை ஏற்படுத்தும் நோக்குடன் கலந்துரையாடல் November 17, 2018\nபிரபாகரன் பயன்படுத்தியதாகக் தெரிவிக்��ப்படும் நிலக்கீழ் பதுங்குகுழி உடைக்கப்படுகின்றது November 17, 2018\nபாராளுமன்ற உறுப்பினர் ஒருவரின் விலை 3 மில்லியன் டொலர்கள் : November 17, 2018\nஎம்மைப் பார்த்து கற்றுக்கொள்ளுங்கள் – இளைஞர் பாராளுமன்றம் : November 17, 2018\nகிளிநொச்சி நகரில் ஆயுத முனையிலான திருட்டு November 17, 2018\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nLogeswaran on எம்மைப் பார்த்து கற்றுக்கொள்ளுங்கள் – இளைஞர் பாராளுமன்றம் :\nSiva on மகிந்தவை நீக்க வேண்டுமாயின் நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்பட வேண்டும்..\nLogeswaran on தமிழ் முஸ்லீம் மக்களின் அடையாளங்களை நீக்கிய தேசிய கொடியை பயன்படுத்தியமை வெட்கக்கேடானது…\nKarunaivel - Ranjithkumar on விஜய்யின் சர்கார் படத்தை எதிர்த்து அதிமுகவினர் போராட்டம் :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://shivatemples.com/sofct/sct083.php", "date_download": "2018-11-17T21:40:35Z", "digest": "sha1:X4Z7UNBBGCQMABUGE6SZZE5JW72D475L", "length": 18485, "nlines": 107, "source_domain": "shivatemples.com", "title": " வெண்ணைப்பிரான் கோவில், சிக்கல் - Navaneetheswarar Temple, Sikkal", "raw_content": "\nசிக்கலுக்கு அருகிலுள்ள தேவார வைப்புத் தலம் பற்றிய விபரம்:\nஆழியூர்: நாகப்பட்டினம் - திருவாரூர் சாலையில் கீழ்வேளூருக்கும் சிக்கலுக்கும் இடையே உள்ள ஆழியூர் ஒரு தேவார வைப்புத் தலம். இறைவன் பெயர் கங்காளநாதர். இறைவி பெயர் கற்பகவல்லி. சாலை ஓரத்திலேயே ஊர் உள்ளது. ஆழியூரிலிருந்து 2 கி.மி. தொலைவில் திருக்கண்ணங்குடி திவ்யதேசம் வைணவத் தலமும் உள்ளது.\nதேவாரப் பாடல் பெற்ற சிவஸ்தலங்கள்\nஇறைவன் பெயர் வெண்ணைப்பிராண், நவநீதேஸ்வரர்\nஇறைவி பெயர் வேல் நெடுங்கண்ணி\nபதிகம் திருஞானசம்பந்தர் - 1\nஎப்படிப் போவது நாகப்பட்டினத்தில் இருந்து 5 கி.மி. தொலைவில் திருவாரூர் செல்லும் சாலை வழியில் சிக்கல் தலம�� உள்ளது.\nஆலய முகவரி அருள்மிகு நவநீதேஸ்வரர் திருக்கோயில்\nஇவ்வாலயம் தினந்தோறும் காலை 5 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் திறந்திருக்கும்.\nபுராண வரலாறு: புராணகாலத்தில் மல்லிகைவனம் என்று அழைக்கப்பட்ட இத்தலத்தில் வசிஷ்ட முனிவர் ஆசிரமம் அமைத்துக் கொண்டு இத்தலத்து சிவபெருமானை வழிபட்டு வந்தார். அக்கால கட்டத்தில் தேவலோகத்துப் பசுவான காமதேனு தான் செய்த ஒரு சிறு பிழையின் காரணமாக சாபம் பெற்று இத்தலத்திற்கு வந்தது. தற்போதுள்ள ஆலயத்தின் மேற்குப் பக்கம் உள்ள பாற்குளம் என்றும் க்ஷீரபுஷ்கரணி என்றும் சொல்லப்படும் தீர்த்தத்தில் தன் பாவம் தீர நீராடியது. காமதேனு குளித்தபோது அதனுடைய பால் பெருகி குளம் முழுக்கப் பாலாக மாறியது. அங்கு வந்த வசிஷ்ட முனிவர் பால் குளத்தைப் பார்த்து அதில் இருந்து வெண்ணையை எடுத்து சிவலிங்கமாக்கி அதற்கு பூஜை செய்தார். பூஜையை முடித்தபின் அந்த சிவலிங்கத்தை வேறு இடத்தில் வைக்க எண்ணி அதை எடுக்க முயன்றார். அது இயலாமல் அந்த வெண்ணை லிங்கம் அவர் கையில் சிக்கிக் கொண்டது. அதனாலேயே இத்தலம் சிக்கல் என்ற பெயருடன் விளங்குகிறது என்று புராண வரலாறு கூறுகின்றது. வெண்ணெய் லிங்கத் திருமேனியான இறைவன் வெண்ணைப் பிராண் என்றும், நவநீத நாதர் என்றும் அழைக்கப்படுகிறார்.\nகோவிலின் அமைப்பு: கோச்செங்கட் சோழன் கட்டிய மாடக் கோவில்களில் இத்தலமும் ஒன்றாகும். கோவிலின் ராஜகோபுரம் சுமார் 80 அடி உயரமும் 7 நிலைகளையும் உடையது. இராஜகோபுரத்திறகு முன்னால் இரும்புத் தூண்கள் தாங்கும் ஒரு பெரிய கல்யாண மண்டபம் இருக்கிறது. கோபுர வாயில் வழியாக உள்ளே நுழைந்தவுடன் கார்த்திகை மண்டபம் இருக்கிறது. அடுத்த வாசலில் தெற்கே விநாயகரும், வடக்கே தண்டபானியும் காட்சி தருகின்றனர். இரண்டவது சுற்றில் சனீஸ்வரர், தட்சினாமூர்த்தி, திருமகள், துர்க்கை, சண்டீசர் மற்றும் நவக்கிரக சந்நிதிகள் உள்ளன. கோவிலின் மையத்தில் 12 படிகள் கொண்ட ஒரு கட்டுமலை மேல் மூலவர் நவநீத நாதர் லிங்க வடிவில் அருள் புரியும் சந்நிதியும், சிக்கல் சிங்காரவேலர் என்று பிரசித்தி பெற்ற முருகப்பெருமான் சந்நிதியும் உள்ளன. கீழ்ப்படிக்குப் பக்கத்திலுள்ள சுந்தர கணபதியை தரிசித்த பிறகே கட்டுமலை மேலே செல்ல வேண்டும் என்பது வழக்கம��. மேலே சென்று மண்டபத்தை அடைந்ததும் நேரே தியாகராஜ சந்நிதி உள்ளது. இது சப்தவிடங்கத்தலங்களுள் அடங்காது. இங்குள்ள மரகதலிங்கம் மிகவும் சிறப்புள்ளது. உள்ளே வெண்ணைப் பிராண் இருக்கும் கருவறை உள்ளது. சிக்கல் சிங்காரவேலர் வள்ளி, தெய்வானையுடன் நின்ற திருக்கோலத்தில் காட்சி தருகிறார். ஐப்பசி மாத விழாவில் வியர்வை சிந்தும் வேலவர் இவர்தான். கட்டுமலயின் கீழ்பக்கம் இறைவி வேல் நெடுங்கண்ணியின் சந்நிதி அமைந்துள்ளது. இறைவி முருகனுக்கு வேல் தருவது போன்ற சிற்பம் சந்நிதியின் மேல்பாகத்தில் இருக்கிறது. பிரகாரம் சுற்றி வரும்போது வடக்குச் சுற்றில் கோலவாமனப் பெருமாள் கோவில் தனியாக அமைந்திருக்கிறது. ஸ்ரீதேவி, பூமாதேவி சகிதம் நின்ற திருக்கோலத்தில் பெருமாள் காட்சி தருகிறார். வடமேற்கு மூலையில் ஆஞ்சனேயர் சந்நிதி அமைந்திருக்கிறது.\nசம்பந்தர் இத்தலத்து இறைவன் மேல் பாடியருளிய இப்பதிகம் இரண்டாம் திருமுறையில் இடம் பெற்றுள்ளது:\nஒருமுறை, பஞ்சத்தில் பிடியில் சிக்கிய தேவலோகப் பசு காமதேனு நாயின் ஊனைத் தின்றதால் ஏற்பட்ட சாபம் தீர்த்த தலம் சிக்கல்.\nதிலோத்தமையைக் கூடியதால் தன் தவவலிமையை இழந்த விசுவாமித்திர முனிவர் இழந்த தவவலிமையை திரும்பப் பெற்ற தலம் சிக்கல்\nமுசுகுந்தச் சக்கரவர்த்திக்கு ஒரு அந்தணனைக் கொண்றதால் ஏற்பட்ட பிரம்மஹத்தி தோஷமும் சாபமும் நீங்கிய தலம் சிக்கல்.\nஒவ்வொரு வருடமும் ஐப்பசி மாதம் வேல் வாங்கும் விழாவில் சூரபத்மனை அழிப்பதற்காக தன் தாயிடம் வேல் வாங்கி முருகப்பெருமான் தன் கோவிலில் வந்து அமர்ந்த பிறகு, வேலின் வீரியம் தாங்காமல் சிக்கல் சிங்காரவேலருக்கு வியர்க்கும். பட்டுத்துணியால் துடைக்கத் துடைக்க முத்து முத்தாக வியர்வை துளிர்த்துக் கொண்டே இருக்கும் அற்புதம் இன்றளவும் நடைபெறும் தலம் சிக்கல். சிக்கலில் வேல் வாங்கி செந்தூரில் சம்ஹாரம் என்பது ஒரு பழமொழி. இத்தலத்தில் கோயில் கொண்டுள்ள அம்பாள் வேல்நெடுங்கண்ணியிடம் வேல் வாங்கி திருச்செந்தூரில் சூரபத்மனை முருகப்பெருமான் சம்ஹாரம் செய்தார். இத்தலத்தில் கந்தசஷ்டி விழா மிகவும் விமரிசையாக கொண்டாடப்படுகிறது.\n1. வான் உலாவும் மதி வந்து உலவும் மதில் மாளிகை\nதேன் உலாவும் மலர்ச்சோலை மல்கும் திகழ் சிக்கலுள்\nவேனல் வேளை விழித்திட்ட வெண்��ெய்ப்பெருன் அடி\nஞானம் ஆக நினைவார் வினை ஆயின நையுமே.\n2. மடம் கொள் வாளை குதிகொள்ளும் மணமலர்ப் பொய்கைசூழ்\nதிடம் கொள் மாமறையோர் அவர் மல்கிய சிக்கலுள்\nவிடம் கொள் கண்டத்து வெண்ணெய்ப்பெருமான் அடி மேவியே\nஅடைந்து வாழும் அடியார் அவர் அல்லல் அறுப்பரே.\n3. நீலம் நெய்தல் நிலவி மலரும் சுனை நீடிய\nசேலும் ஆலும் கழனி வளம் மல்கிய சிக்கலுள்\nவேலொண் கண்ணியினாளை ஓர்பாகன் வெண்ணெய்ப்பிரான்\nபாலவண்ணன் கழல் ஏத்த நம் பாவம் மறையுமே.\n4. கந்தம் உந்தக் கைதை பூத்துக் கமழ்ந்து சேரும் பொழில்\nசெந்து வண்டு இன்னிசை பாடல் மல்கும் திகழ் சிக்கலுள்\nவெந்தவெண்ணீற்று அண்ணல் வெண்ணெய்ப்பிரான் விரையார் கழல்\nசிந்தை செய்வார் வினையாயின தேய்வது திண்ணமே.\n5. மங்குல் தங்கும் மறையோர்கள் மாடத்து அயலே மிகு\nதெங்கு துங்கப் பொழில் செல்வம் மல்கும் திகழ் சிக்கலுள்\nவெங்கண் வெள்ளேறு உடை வெண்ணெய்ப்பிரான் அடி மேவவே\nதங்கும் மேனமை சரதநம் திரு நாளும் தகையுமே.\n6. வண்டு இரைத்து மது விம்மிய மா மலர்ப் பொய்கை சூழ்\nதெண் திரைக் கொள்புனல் வந்தொழுகும் வயல் சிக்கலுள்\nவிண்டு இரைத்து அம்மலராறல் திகழ் வெண்ணெய்ப்பிரான் அடி\nகண்டு இரைத்து மனமே மதியாய் கதி யாகவே.\n7. முன்னு மாடம் மதில் மூன்று உட னே எரியாய் விழத்\nதுன்னுவார் வெங்கணை யொன்று செலுத்திய சோதியான்\nசெந்நெல் ஆரும் வயல் சிக்கல் வெண்ணெய்ப்பெருமான் அடி\nஉன்னி நீடம் மனமே நினையாய் வினை ஓயவே.\n8. தெற்றல் ஆகிய தென் இலங்கைக்கு இறைவன் மலை\nபற்றினான் முடி பத்தொடு தோள்கள் நெரியவே\nசெற்ற தேவன் நம் சிக்கல் வெண்ணெய்ப்பெருமான் அடி\nஉற்று நீ நினைவாய் வினையாயின ஓயவே.\n9. மாலினோடு அரு மாமறை வல்ல முனிவனும்\nகோலினார் குறுகச் சிவன் சேவடி கோலியும்\nசீலந் தாம் அறியார் திகழ் சிக்கல் வெண்ணெய்ப்பிரான்\nபாலும் பன்மலர் தூவப் பறையும் நம் பாவமே.\n10. பட்டை நற்றுவன் ஆடையினாரொடும் பாங்கிலாக்\nகட்டடு அமண் கழுக்கள் சொல்லினைக் கருதாது நீர்\nசிட்டன் சிக்கல் வெண்ணெய்ப்பெருமான் செழு மாமறைப்\nபட்டன் சேவடியே பணிமின் பிணி போகவே.\n11. கந்தம் ஆர் பொழில் காழியுள் ஞானசம்பந்தன் நல்\nசெந்தண் பூம்பொழில் சிக்கல் வெண்ணெய்ப்பெருமா ன் அடிச்\nசந்தமாச் சொன்ன செந்தமிழ் வல்லவர் வானிடை\nவெந்த நீறு அணியும் பெருமான் அடி மேவரே.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.astrosuper.com/2018/04/blog-post_14.html", "date_download": "2018-11-17T22:11:31Z", "digest": "sha1:Y5BOCIICR72R6MIMYWOLELOFRPK4EGT6", "length": 11834, "nlines": 169, "source_domain": "www.astrosuper.com", "title": "/> இரண்டு மனைவி அமையும் ஜாதகம் விளக்கம் | ஜோதிடம்| நல்ல நேரம்|jothidam", "raw_content": "\nஇரண்டு மனைவி அமையும் ஜாதகம் விளக்கம்\n· லக்னாதிபதி அஸ்தங்கம் அடைத்து 7 ல் அமர்ந்து 7 ம் வீட்டோன் லக்கினத்துக்கு 8 , 6 ( அ ) 12 ல் அமர்ந்து ( மறைவு பெற்று ) சுபர்களின் பார்வை இல்லையெனில்\n· ஜாதகர் லக்னாதிபதி திசையில் 7 க்குடையவன் புத்தியில் இரண்டு தாரம் அமைத்து விடுகிறது .\n· 7 ம் அதிபதி லக்னத்தில் அமர்ந்து லக்னாதிபதி பலவீனமாகி 6 , 8 , 12 ல் அமர்ந்து அவரை சுபகிரகம் பார்க்கவில்லையெனில் 7 ம் அதிபதி திசையில் இலக்கனாதிபதி புத்தியில் ஜாதகனுக்கு இரண்டு தாரம் அமைந்து விடுகிறது .\n· லக்கினாதிபதி லக்னத்திலும் 7 ம் அதிபதி 7 ல் ஆட்சி பெற்று இருவரில் ஒருவர் வக்கிரமாகி இருவரில் ஒருவர் திசை ஒருவர் புத்தியில் ஜாதகனுக்கு இரண்டு 2தாரம் அமைந்து விடுகிறது .\n· மேலும் பலவீனமடைந்த லக்கினாதிபதி அமர்ந்த வீட்டோன் 2 ம் வீட்டிலோ , ( அ ) 7 ம் வீட்டிலோ அமர்ந்து அந்த வீட்டாதிபதி அஸ்தங்கமாகவோ , நீசமாகவோ , வக்கிரமாகவோ , அமைந்து விட்டால் ஜாதகனுக்கு இரண்டு தாரம் அமைந்து விடுகிறது .\n· லக்கினாதிபதி பலவீனம் அடைந்த மறைந்த ஜாதகத்தில் களத்திர ஸ்தானாமாகிய 7 ம் வீட்டில் பாவர்கள் நின்று 7 திசையில் லக்கினாதிபதி புத்தியில் ஜாதகனுக்கு இரண்டு தாரம் அமைந்து விடுகிறது .\n· லக்கனாதிபதி பலவீனம் அடைந்த ஜாதகத்தில் 2 ம் அதிபதியும் , 7 ம் அதிபதியும் பாதிக்கப்பட்ட ஜாதகனுக்கு தார தோஷம் ஏற்படுவதை தவிர்க்க இயலாது\n· 7 ம் அதிபதி பாவருடன் கூடி 2 ம் வீட்டு அதிபதி 6 , 8 , 12 , ல் மறைந்து சுபகிரகங்களின் பார்வை அவர்களுக்கு இல்லாமல் இருந்து லக்கினாதிபதி பலவீனம் அடைந்து லக்கினத்துக்கு மறைந்து விட்டால் ஜாதகனுக்கு இரண்டு தாரம் அமையும் .\nLabels: இருதார தோசம், ராசிபலன், ஜோதிட சூட்சுமம், ஜோதிடம்\nAstrology ஒரே நிமிடத்தில் திருமண பொருத்தம்\nநட்சத்திரங்கள் மொத்தம் 27. இதில் உங்கள் நட்சத்திரத்திலிருந்து எத்தனையாவது நட்சத்திரமாக துணைவரின் நட்சத்திரம் வருகிறது என பாருங்கள்.. ...\nஜாதகத்தில் புதன் தரும் பலன்கள்\nபுதன் ; ஒவ்வொரு மனிதனுக்கும் புத்தி வேண்டும். ஒரு சிறிய விஷயமாக இருந்தாலும் பெரிய விஷயமாக இருந��தாலும் அதை தீர்க...\nஜோதிடம் ;முக்கிய கிரக சேர்க்கை குறிப்புகள்-பலன்கள்\nகுரு தான் இருக்கும் இடத்தில் இருந்து 5,7,9 ஆம் இடங்களை பார்க்கும் சனி தான் இருக்கும் இடத்தில் இருந்து 3,7,10 ஆம் இடங்களை பார்க்கும் செவ்...\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2018-2019\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2018-2019 நண்பர்களுக்கு வணக்கம்…இந்த ஆண்டு குரு பெயர்ச்சி திருக்கணித பஞ்சாங்கபடி விளம்பி வருடம் 11.1...\n வசிய மை,வசிய மருந்து ரகசியங்கள்\n வசிய மை,வசிய மருந்து ரகசியங்கள் வசியம் என்பது பல வகை இருக்கிறது...முக வசியம்,மருந்து வசியம்,சாப்பிடும் உணவி...\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2018-2019 துலாம் -மீனம்\nகுரு பெயர்ச்சி ராசிபலன் துலாம் முதல் மீனம் வரை வாக்கிய பஞ்சாங்கபடி குரு பெயர்ச்சி 4.10.2018 விளம்பி வருடம் புரட்டாசி 18ஆம் நாள் இரவு...\nஜாதகத்தில் பத்தாம் வீட்டில் இருக்கும் கிரகமும் அது தரும் தொழிலும் ஜோதிட விளக்கம்\n10 ம் பாவகத்தில் நிற்கும் கிரகங்கள் விபரம் ஜாதகத்தில் பத்தாம் வீட்டு அதிபதி கீழ்க்கண்ட கிரகங்களாக இருந்தாலும் பத்தாம் வீட்டில...\nஉங்கள் குழந்தைக்கு மருத்துவ கல்வி அமையுமா ஜோதிட வி...\nசனி தோசம் நீங்க வழிபட வேண்டிய கோயில்கள்\nஇரண்டு மனைவி அமையும் ஜாதகம் விளக்கம்\nபெண்களுக்கு மாங்கல்ய தோஷம் விளக்கம் ;\nஅட்சய திருதியை அன்று இதை செய்ய மறக்காதீங்க..\nதமிழ் புத்தாண்டு ஏன் சித்திரையில் கொண்டாடுகிறோம்.....\nதிருப்பதி திருமலைக்கு ஏன் செல்லவேண்டும்\"\nதிருநள்ளார் சனீஸ்வரனை வழிபடும் முறை\nமுனிவர் விட்ட சாபம் ஜாதகத்தில் அறிவது எப்படி..\nதிருமண பொருத்தம் பார்க்கும் போது மறக்க கூடாத ஜோதிட...\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2018-2019 துலாம் -மீனம்\nகுரு பெயர்ச்சி ராசிபலன் துலாம் முதல் மீனம் வரை வாக்கிய பஞ்சாங்கபடி குரு பெயர்ச்சி 4.10.2018 விளம்பி வருடம் புரட்டாசி 18ஆம் நாள் இரவு...\nபுதிய பதிவுகளை இலவசமாக ஈமெயில் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.malaimurasu.in/index.php/coonnor-tea", "date_download": "2018-11-17T21:14:03Z", "digest": "sha1:FUNNNZR67XYMCDGZGVVBMRRI5M5VT3TF", "length": 8294, "nlines": 83, "source_domain": "www.malaimurasu.in", "title": "கர்நாடகாவில் நடைபெற்று வரும் தொடர் போராட்டம் காரணமாக 50 லட்சம் ரூபாய் மதிப்பிலான தேயிலை தூள் குன்னூரில் தேக்கமடைந்துள்ளது. | Malaimurasu Tv", "raw_content": "\nபுயல் பாதிப்பு குறித்த ஆய்வு கூட்டம் – அமைச்சர் செங்கோட்டையன்\nகாரும், இரு சக்கர வ���கனமும் நேருக்கு நேர் மோதி விபத்து : 3 பேர்…\nஓகி புயலுக்கு பிறகு 13 முறை புயல் எச்சரிக்கை : வெறிச்சோடி காணப்படும் மீன்பிடி…\nபுயல் பாதித்த தரங்கம்பாடியில் ஸ்டாலின் ஆய்வு..\nஐயப்பனுக்கு மாலை அணிந்து விரதத்தை தொடங்கிய பக்தர்கள்..\nதமிழக அரசுக்கு அனைத்து உதவிகளையும் வழங்க மத்திய அரசு தயார் – பிரதமர் மோடி\n45% பகுதிகளில் தலிபான்கள் ஆதிக்கம் : அப்பாவிமக்களை கொன்று குவிக்கும் தீவிரவாதிகள்\nசபரிமலை கோயிலுக்குள் பெண்களை அனுமதிக்க மாட்டோம் – பந்தள மன்னர் உறுதி\nபிரதமர் மோடி மாலத்தீவு பயணம்…\nமீண்டும் இலங்கை பிரதமராகிறார் ரனில் விக்கிரமசிங்கே : 122 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ரனிலுக்கு ஆதரவு\nநாடாளுமன்றத்தில் ராஜபக்சேவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி : சபாநாயகர் நாடாளுமன்றத்திலிருந்து வெளியேற்றம்\nராஜபக்சே மீதான நம்பிக்கை இல்லா தீர்மானம் : பிரதமர் பதவியில் இருந்து ராஜபக்சே விலக…\nHome இந்தியா கர்நாடகா கர்நாடகாவில் நடைபெற்று வரும் தொடர் போராட்டம் காரணமாக 50 லட்சம் ரூபாய் மதிப்பிலான தேயிலை தூள்...\nகர்நாடகாவில் நடைபெற்று வரும் தொடர் போராட்டம் காரணமாக 50 லட்சம் ரூபாய் மதிப்பிலான தேயிலை தூள் குன்னூரில் தேக்கமடைந்துள்ளது.\nகர்நாடகாவில் நடைபெற்று வரும் தொடர் போராட்டம் காரணமாக 50 லட்சம் ரூபாய் மதிப்பிலான தேயிலை தூள் குன்னூரில் தேக்கமடைந்துள்ளது.\nநீலகிரி மாவட்டம் குன்னூரில் இருந்து மைசூர், பெங்களூரு வழியாக தேயிலைத் தூள் பல மாநிலங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது. இந்த நிலையில், ஆறு நாட்களாக கர்நாடகாவில் பதற்ற நிலை நீடித்து வருவதால், தேயிலைத்தூளை ஏற்றி செல்ல லாரி உரிமையாளர்கள் தயக்கம் காட்டி வருகின்றனர். இதன் காரணமாக, 50 லட்சம் ரூபாய் மதிப்பிலான தேயிலைத்தூள் குன்னூரில் தேக்கமடைந்துள்ளது. இதனால், தேயிலை தொழில் சார்ந்துள்ளவர்கள் பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர்.\nPrevious articleதிருச்சேங்கோடு அருகே வீட்டில் தனியாக இருந்த பெண் கழுத்து அறுபட்டு இறந்து கிடந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nNext articleபுதுச்சேரியில் சமாதானமாக போகக் கூடிய பல்வேறு வழக்குகளுக்கு, மக்கள் நீதிமன்றம் மூலம் தீர்வு காணப்பட்டது.\nதொடர்புடையவை ..MORE FROM AUTHOR\nபுயல் பாதிப்பு குறித்த ஆய்வு கூட்டம் – அமைச்சர் செங்கோட்டையன்\nகாரும், இரு சக்கர வாகனமும் நேருக்கு நேர் மோதி விபத்து : 3 பேர் பரிதாபமாக உயிரிழப்பு\nஐயப்பனுக்கு மாலை அணிந்து விரதத்தை தொடங்கிய பக்தர்கள்..\nNo 246, அண்ணா சாலை,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2018/11/09/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D/28321/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-08112018", "date_download": "2018-11-17T22:00:21Z", "digest": "sha1:K3MFDLPOJZQNURLVSVF2DHPDMU3GLJKO", "length": 16247, "nlines": 227, "source_domain": "www.thinakaran.lk", "title": "இன்றைய நாணய மாற்று விகிதம் - 08.11.2018 | தினகரன்", "raw_content": "\nHome இன்றைய நாணய மாற்று விகிதம் - 08.11.2018\nஇன்றைய நாணய மாற்று விகிதம் - 08.11.2018\nஇலங்கை ரூபாவின் பெறுமதி, என்றும் இல்லாத அளவில் அமெரிக்க டொலருடன் பாரிய அளவில் வீழ்ச்சியடைந்துள்ளது.\nஇன்று மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை ரூபா 176.3549 ஆக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஇது நேற்றையதினம் (07) ரூபா 176.0844 ஆக பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nஇலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள இன்றைய (08.11.2018) நாணய மாற்று விகிதங்கள் வருமாறு.\nஅவுஸ்திரேலிய டொலர் 123.9217 129.2475\nஜப்பான் யென் 1.5093 1.5661\nசிங்கப்பூர் டொலர் 125.0146 129.3639\nஸ்ரேலிங் பவுண் 224.8158 232.2580\nசுவிஸ் பிராங்க் 170.7626 177.2992\nஅமெரிக்க டொலர் 172.4601 176.3549\nவளைகுடா நாணய மாற்று விகிதங்கள் (முந்தைய நாள் சந்தையின் அடிப்படையில்)\nசவூதி அரேபியா ரியால் 46.6052\nஐக்கிய அரபு இராச்சியம் திர்ஹம் 47.5936\nஇன்றைய நாணய மாற்று விகிதம் - 07.11.2018\nஇன்றைய நாணய மாற்று விகிதம் - 05.11.2018\nஇன்றைய நாணய மாற்று விகிதம் - 02.11.2018\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nஇன்றைய நாணய மாற்று விகிதம் - 15.11.2018\nஇலங்கை ரூபாவின் பெறுமதி, என்றும் இல்லாத அளவில் அமெரிக்க டொலருடன் பாரிய அளவில் வீழ்ச்சியடைந்துள்ளது.இன்று மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று...\nஇன்றைய நாணய மாற்று விகிதம் - 14.11.2018\nஇலங்கை ரூபாவின் பெறுமதி, என்றும் இல்லாத அளவில் அமெரிக்க டொலருடன் பாரிய அளவில் வீழ்ச்சியடைந்துள்ளது.இன்று மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று...\nஇன்றைய நாணய மாற்று விகிதம் - 09.11.2018\nஇலங்கை ரூபாவின் பெறுமதி, என்றும் இல்லாத அளவில் அமெரிக்க டொலருடன் பாரிய அளவில் வீழ்ச்சியடைந்துள்ளது.இன்று மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று...\n���ன்றைய நாணய மாற்று விகிதம் - 08.11.2018\nஇலங்கை ரூபாவின் பெறுமதி, என்றும் இல்லாத அளவில் அமெரிக்க டொலருடன் பாரிய அளவில் வீழ்ச்சியடைந்துள்ளது.இன்று மத்திய வங்கி வெளியிட்டுள்ள...\nஇன்றைய நாணய மாற்று விகிதம் - 07.11.2018\nஇலங்கை ரூபாவின் பெறுமதி, என்றும் இல்லாத அளவில் அமெரிக்க டொலருடன் பாரிய அளவில் வீழ்ச்சியடைந்துள்ளது.இன்று மத்திய வங்கி வெளியிட்டுள்ள...\nஇன்றைய நாணய மாற்று விகிதம் - 05.11.2018\nஇலங்கை ரூபாவின் பெறுமதி, என்றும் இல்லாத அளவில் அமெரிக்க டொலருடன் பாரிய அளவில் வீழ்ச்சியடைந்துள்ளது.இன்று மத்திய வங்கி வெளியிட்டுள்ள...\nஇன்றைய நாணய மாற்று விகிதம் - 02.11.2018\nஇலங்கை ரூபாவின் பெறுமதி, என்றும் இல்லாத அளவில் அமெரிக்க டொலருடன் பாரிய அளவில் வீழ்ச்சியடைந்துள்ளது.இன்று மத்திய வங்கி வெளியிட்டுள்ள...\nஇன்றைய நாணய மாற்று விகிதம் - 01.11.2018\nஇலங்கை ரூபாவின் பெறுமதி, என்றும் இல்லாத அளவில் அமெரிக்க டொலருடன் பாரிய அளவில் வீழ்ச்சியடைந்துள்ளது.இன்று மத்திய வங்கி வெளியிட்டுள்ள...\nஇன்றைய நாணய மாற்று விகிதம் - 31.10.2018\nஇலங்கை ரூபாவின் பெறுமதி, என்றும் இல்லாத அளவில் அமெரிக்க டொலருடன் பாரிய அளவில் வீழ்ச்சியடைந்துள்ளது.இன்று மத்திய வங்கி வெளியிட்டுள்ள...\nஇன்றைய நாணய மாற்று விகிதம் - 30.10.2018\nஇலங்கை ரூபாவின் பெறுமதி, என்றும் இல்லாத அளவில் அமெரிக்க டொலருடன் பாரிய அளவில் வீழ்ச்சியடைந்துள்ளது.இன்று மத்திய வங்கி வெளியிட்டுள்ள...\nஇன்றைய நாணய மாற்று விகிதம் - 29.10.2018\nஇலங்கை ரூபாவின் பெறுமதி, என்றும் இல்லாத அளவில் அமெரிக்க டொலருடன் பாரிய அளவில் வீழ்ச்சியடைந்துள்ளது.இன்று மத்திய வங்கி வெளியிட்டுள்ள...\nஇன்றைய நாணய மாற்று விகிதம் - 26.10.2018\nஇலங்கை ரூபாவின் பெறுமதி, என்றும் இல்லாத அளவில் அமெரிக்க டொலருடன் பாரிய அளவில் வீழ்ச்சியடைந்துள்ளது.இன்று மத்திய வங்கி வெளியிட்டுள்ள...\nசபாநாயகர் உள்ளிட்ட சர்வ கட்சி சந்திப்புக்கு ஜனாதிபதி அழைப்பு\nஅரசியல் குழப்ப நிலையை முடிவுக்கு கொண்டுவர முயற்சிபாராளுன்றத்தை...\nபிரபாகரன் பயன்படுத்திய நிலக்கீழ் பதுங்குகுழி உடைப்பு\nகிளிநொச்சி, புன்னைநீராவிப் பகுதியில் ...\nமகளிர் உலக T20 தொடரிலிருந்து வெளியேறியது இலங்கை\nமேற்கிந்தியத்தீவுகளில் நடைபெற்று வரும் மகளிர் உலக T20 தொடரில்...\n50 அடி பள்ளத்தில் வீழ்ந்த கார்; இருவர் பலத்த க��யம்\nநானுஓயா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நானுஓயா ரதல்ல குறுக்கு வீதியில் கார் ஒன்று...\n2nd Test: SLvENG; வெற்றி பெற இலங்கைக்கு 75 ஓட்டங்கள் தேவை\nசிறப்பாக ஆடிய மெத்திவ்ஸ் 88 ஓட்டங்கள்இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு...\n4,000 போதை மாத்திரைகளுடன் மூவர் கைது\nட்ரமடோல் (Tramadol) எனப்படும் அப்பிள் வகை போதை மாத்திரைகள் 4,008...\n2nd Test: SLvENG; இலங்கை வெற்றி பெற 301 ஓட்டங்கள் பெற வேண்டும்\nபகல் போசண இடைவேளையில் இலங்கை 93/3இலங்கை மற்றும் இங்கிலாந்து...\nரூ. 7 கோடி; 7 கிலோ தங்க நகைகளுடன் சிங்கப்பூர் நாட்டவர் கைது\nசுமார் 7 கிலோ கிராம் (7.212 kg) தங்க நகைகளுடன் சிங்கப்பூர் நாட்டவர் ஒருவர்...\nஅய்யா, எவரும் இங்கே முழு ஆற்றையும் தடுக்க வேண்டும் என்றுகூறவில்லை . அது நடைமுறையில் சாத்தியமும் இல்லை என்பதை எல்லோரும் (தமிழக மக்கள் ) அறிவர். கீழ் கூறும் நீர் மேலாண்மையே தேவை. குறிப்பு :...\nபேராதனைப் பல்கலைக்கழக முன்னாள் புவியியற் பேராசிரியர் ஹஸ்புல்லாஹ் அவர்கள் மரணமான செய்தி அறிந்து மிகவும் துக்கம் அடைகின்றேன். நான் 1985-1990 ஆண்டு காலப் பிரிவில் பேராதனை, கண்டி வைத்தியசாலைகளில் வேலை...\nபொலிஸார் என குறிப்பிடாமல் போலீஸார் என குறிப்பிட வேண்டுகிறேன்.\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/20979", "date_download": "2018-11-17T21:54:57Z", "digest": "sha1:JWEDZHKTPYGBNXWZH2GVGOP6RBYBT25F", "length": 11435, "nlines": 101, "source_domain": "www.virakesari.lk", "title": "இனமுறுகலை ஏற்படுத்தும் ஆவணங்கள் பொதுபலசேனாவின் அலுவலகத்தில் மீட்பு | Virakesari.lk", "raw_content": "\nமாலைதீவின் புதிய ஜனாதிபதியானார் இப்ராகிம் மொகமது சாலிக்\nநம்பிக்கையில்லா பிரேரணை நிறைவேற்றப்பட்டதும் மேற்குலக இராஜதந்திரிகள் கைதட்டினர்- கோத்தபாய\nபிரபாகரன் பயன்படுத்திய நிலக்கீழ் பதுங்கு குழி உடைப்பு\nவாகன விபத்தில் லொறி சாரதி பலி ; 25 பயணிகள் படுகாயம்\nக.பொ.த சாதாரண தர பரீட்சார்த்திகளுக்கான அடையாள அட்டைகள் விநியோகம்\nஜனாதிபதியை சஜித் தலைமையில் ஐ.தே.க சந்திப்பு\nஅரச சேவையாளர்களுக்கு ஜனாதிபதி ஆலோசனை\nஇனமுறுகலை ஏற்படுத்தும் ஆவணங்கள் பொதுபலசேனாவின் அலுவலகத்தில் மீட்பு\nஇனமுறுகலை ஏற்படுத்தும் ஆவணங்கள் பொதுபலசேனாவின் அலுவலகத்தில் மீட்பு\nகுரு­நாகல் பள்­ளி­வாசல் தாக்­குதல் சம்­பவத்­துடன் தொடர்­பு­டைய சந்­தேக நப­ருக்கு சொ���்­த­மான அறை­யொன்­றி­லி­ருந்து இன முறு­கலை ஏற்ப­டுத்­து­ம் வகையிலான 486 பதா­கை­களும் பத்­தி­ரி­கை­களும் கண்­டெ­டுக்­கப்­பட்­டுள்­ள­தாக பொலிஸ் ஊட­கப்­பி­ரிவு தெரி­வித்­துள்­ளது.\nகுரு­நாகல் மல்­ல­வ­பி­ட்டிய முஸ்லிம் பள்­ளி­வாசல் மீது பெற்றோல் குண்டு தாக்­குதல் மேற்­கொள்­ளப்­பட்ட சம்­பவம் தொடர்பில் கைது செய்­யப்­பட்டு விளக்­க­ம­றி­யலில் வைக்­கப்­பட்­டுள்ள பொது­பல சேனா அமைப்பின் செயற்­பாட்­டா­ளர்கள் என தெரி­விக்­கப்­படும் இரு­வரில் ஒரு­வ­ருக்கு சொந்­த­மா­ன­தாக்க கூறப்­படும் கடை ‍அறை­யொன்று சோ­த­னைக்குட்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது.\nஇதன் போது பத்­தி­ரி­கைகள்இ சுவ­ரொட்­டிகள்இ ஆவ­ணங்கள்இ இறு­வட்­டுக்கள் உள்­ளிட்ட 486 பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன. இவற்றில் இனங்கள் மற்றும் மதங்­க­ளுக்கு இடையில் விரி­சலை ஏற்­ப­டுத்தும் வகையில் வாசகங்கள் எழு­தப்­பட்­டி­ருந்த­தா­கவும் தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.\nஅண்­மையில் குரு­ணாகல் மல்­ல­வ­ பி­டிய பகு­தியில் உள்ள பள்­ளி­வாசல் ஒன்றின் மீது பெற்றோல் குண்டு தாக்­குதல் நடத்­தி­ய­தாக கூறப்­படும் சம்­ப­வத்­துடன் தொடர்­பு­டை­ய­வர்கள் என சந்­தே­கிக்­கப்­படும் இருவர் கடந்த 15 ஆம் திகதி வியா­ழக்­கி­ழ­மை­ குரு­ணாகல் பொலி­ஸா­ரினால் கைது செய்­யப்­பட்டு நீதி­மன்­றத்தில் ஆஜர்­ப­டு­த்தப்­பட்­டி­ருந்த நிலையில் 19 ஆம் திகதி வரையில் விளக்­க­ம­றி­யலில் வைக்­கப்­பட்­டி­ருந்­தனர்.\nமேற்­படி இரு சந்­தேக நபர்­களில் ஒரு­வ­ருக்கு சொந்­த­மான வெல்­லவ வீதியில் அமைந்துள்ள வியா­பார நிலையத்தில் நேற்று முன்­தினம் பொலிஸார் நடத்­திய திடீர் சோத­னையின் போது இன முறு­கலை ஏற்­ப­டுத்தும் வகை­யி­லான இந்த ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.\nபொதுபலசேனா இனமுறுகல் குருநாகல் முஸ்லிம் பள்ளிவாசல் சோதனை பெற்றோல் குண்டு\nபாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து அரசியல் கட்சிகளின் பங்குபற்றுதலுடன் சர்வ கட்சி சந்திப்பொன்று இன்று (18) பி.ப. 5.00 மணிக்கு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் தலைமையில் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெறவுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.\n2018-11-18 00:36:23 ஜனாதிபதி அரசியல் கட்சிகள் சபாநாயகர்\nநம்பிக்கையில்லா பிரேரணை நிறைவேற்றப்பட்டதும் மேற்குலக இராஜதந்திரிகள் கைதட்டினர்- கோத்தபாய\nரணில் விக்கிரமசிங்க அரசாங்கத்தை மேற்குலமே உருவாக்கியது\n2018-11-17 21:47:12 கோத்தபாய ராஜபக்ச\nபிரபாகரன் பயன்படுத்திய நிலக்கீழ் பதுங்கு குழி உடைப்பு\nகிளிநொச்சி புன்னைநீராவிப் பகுதியில் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் பயன்படுத்தியதாகக் கூறப்பட்ட நிலத்தின் கீழ் நான்கு பிரிவுகளைக் கொண்ட நிலக்கீழ் பதுங்குகுழி இராணுவத்தினரால் இன்று உடைக்கும் பணி முன்னெடுக்கப்பட்டுள்ளது\n2018-11-17 21:40:08 பிரபாகரன் பயன்படுத்திய நிலக்கீழ் பதுங்கு குழி\nவாகன விபத்தில் லொறி சாரதி பலி ; 25 பயணிகள் படுகாயம்\nவரக்காப்பொல பகுதியில் ஏற்பட்ட வாகன விபத்தில் லொறி சாரதி உயிரிழந்த நிலையில் மேலும் 25 பயணிகள் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\n2018-11-17 20:22:05 வாகன விபத்தில் லொறி சாரதி பலி ; 25 பயணிகள் படுகாயம்\nநுவரெலியா உடபுஸ்ஸலாவ பிரதான வீதியில் வாகன விபத்து\nஉடபுஸ்ஸலாவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் மூவர் படுங்காயங்களுக்குள்ளாகியதாக உடபுஸ்ஸலாவ பொலிஸார் தெரிவிக்கின்றனர்.\n2018-11-17 19:32:10 வாகன விபத்து உடபுஸ்ஸலாவ படுகாயம்\nநுவரெலியா உடபுஸ்ஸலாவ பிரதான வீதியில் வாகன விபத்து\nசபாநாயகரின் தன்னிச்சை முடிவுகளால் மேலும் நெருக்கடிகள் அதிகரிக்கும் - லக்ஷ்மன் யாபா அபேவர்தன\nக.பொ.த சாதாரண தர பரீட்சார்த்திகளுக்கான அடையாள அட்டைகள் விநியோகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/29169", "date_download": "2018-11-17T21:50:26Z", "digest": "sha1:W6IO3IKPBZ24FWIYZSNWV3V6PG3RXNIT", "length": 13726, "nlines": 105, "source_domain": "www.virakesari.lk", "title": "அர­சியல் சர்ச்­சைகள், நெருக்­க­டி­க­ளுக்கு மத்­தியில் இன்று கூடு­கி­றது பாரா­ளு­மன்றம் | Virakesari.lk", "raw_content": "\nமாலைதீவின் புதிய ஜனாதிபதியானார் இப்ராகிம் மொகமது சாலிக்\nநம்பிக்கையில்லா பிரேரணை நிறைவேற்றப்பட்டதும் மேற்குலக இராஜதந்திரிகள் கைதட்டினர்- கோத்தபாய\nபிரபாகரன் பயன்படுத்திய நிலக்கீழ் பதுங்கு குழி உடைப்பு\nவாகன விபத்தில் லொறி சாரதி பலி ; 25 பயணிகள் படுகாயம்\nக.பொ.த சாதாரண தர பரீட்சார்த்திகளுக்கான அடையாள அட்டைகள் விநியோகம்\nஜனாதிபதியை சஜித் தலைமையில் ஐ.தே.க சந்திப்பு\nஅரச சேவையாளர்களுக்கு ஜனாதிபதி ஆலோசனை\nஅர­சியல் சர்ச்­சைகள், நெருக்­க­டி­க­ளுக்கு மத்­தியில��� இன்று கூடு­கி­றது பாரா­ளு­மன்றம்\nஅர­சியல் சர்ச்­சைகள், நெருக்­க­டி­க­ளுக்கு மத்­தியில் இன்று கூடு­கி­றது பாரா­ளு­மன்றம்\nபல்­வேறு அர­சியல் சர்ச்­சைகள், கட்­சி­க­ளுக்­கி­டை­யி­லான கருத்து முரண்­பா­டு­க­ளுக்கு மத்­தியில் இன்­றைய தினம் விசேட பாரா­ளு­மன்ற அமர்வு சபா­நா­யகர் கரு ஜய­சூ­ரிய தலை­மையில் இடம்­பெ­று­கின்­றது.\nஇந்த விசேட அமர்வில் கலந்­து­கொள்­ளு­மாறு அனைத்து பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளுக்கும் சபா­நா­யகர் கரு ஜய­சூ­ரி­ய­வினால் அழைப்பு விடுக்­கப்­பட்­டுள்­ளது.\nமத்­திய வங்கி பிணை­முறி மோசடி தொடர்­பாக விசா­ரித்த ஜனா­தி­பதி ஆணைக்­கு­ழுவின் அறிக்கை ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­விடம் சமர்ப்­பிக்­கப்­பட்­டுள்ள நிலையில் அது­தொ­டர்பில் விவாதம் நடத்­து­வது குறித்து தீர்­மா­னிக்கும் நோக்­கி­லேயே இன்று பாரா­ளு­மன்றம் கூடு­கி­றது.\nஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன, ஆணைக்­கு­ழுவின் அறிக்கை தொடர்பில் கடந்த மூன்றாம் திகதி தனது நிலைப்­பாட்டை தெரி­வித்­தி­ருந்தார். ஜனா­தி­ப­தியின் நிலைப்­பாடு அறி­விக்­கப்­பட்­ட­தை­தொ­டர்ந்து நாட்டின் பிர­தான அர­சியல் கட்­சிகள் பாரா­ளு­மன்றம் உட­ன­டி­யாக கூட்­டப்­ப­ட­வேண்­டு­மென கோரிக்கை விடுத்­தனர்.\nபாரா­ளு­மன்­றத்தை உட­ன­டி­யாக கூட்­டு­வ­தற்கு நட­வ­டிக்கை எடுப்­ப­தாக பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவும் தெரி­வித்­த­துடன் அது­தொ­டர்பில் சபா­நா­ய­க­ரிடம் கோரிக்­கையும் விடுத்­தி­ருந்தார். அந்­த­வ­கை­யி­லேயே பாரா­ளு­மன்ற நிலை­யியல் கட்­ட­ளையில் 14 ஆம் இலக்க ஏற்­பா­டு­களின் கீழ் பாரா­ளு­மன்றம் இன்­றயை தினம் கூடு­கி­றது.\nஇன்­றைய தினம் சபையில் மத்­தி­ய­வங்கி பிணை­முறி மோசடி தொடர்­பான பர­ப­ரப்­பான விவா­தத்தை நடத்­து­வ­தற்­கான ஏற்­பா­டுகள் குறித்து ஆரா­யப்­படும். குறிப்­பாக ஜனா­தி­பதி ஆணைக்­கு­ழுவின் அறிக்கை தொடர்­பிலும் அது தொடர்­பான ஜனா­தி­ப­தியின் நிலைப்­பாடு குறித்தும் அர­சியல் கட்­சி­களின் பிர­தி­நி­திகள் இன்­றைய தினம் உரை­யாற்­ற­வுள்­ளனர்.\nஇதன்­போது எதிர்க்­கட்சி, மற்றும் ஆளும் கட்­சிக்­கி­டையே கடும் வாதப்­பி­ர­தி­வா­தங்கள் இடம்­பெறும் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்­றது. ஜனா­தி­பதி ஆணைக்­கு­ழுவின் அறிக்கை ஜனா­தி­ப­தி­யிடம் சமர்ப்­பிக்­கப்­பட்­டுள்ள நிலையில் அது தொடர்­பாக அர­சியல் கட்­சிகள் தமது நிலைப்­பா­டு­களை அறி­விக்­க­வுள்­ளன.\nகுறிப்­பாக இன்­றைய தினம் சபை அமர்வில் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க முக்­கிய உரை­யொன்றை நிகழ்த்­துவார் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்­றது.\nபிணை­முறி மோசடி தொடர்பில் விசா­ரித்த ஜனா­தி­பதி ஆணைக்­கு­ழுவின் அறிக்கையில் முன்னாள் நிதி அமைச்சர் , முன்னாள் மத்திய வங்கியின் ஆளுநர், மற்றும் பேப்பச்சுவல் ட்ரரிஸ் நிறுவனத்தின் அதிகாரிகள் உள்ளிட்ட பலருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படவேண்டுமென பரிந்துரை செய்துள்ளதாக ஜனாதிபதி கடந்த மூன்றாம் திகதி அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.\nஅர­சியல் சர்ச்­சைகள் கட்­சி பாராளுமன்றம் சபாநாயகர் கரு ஜயசூரிய\nபாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து அரசியல் கட்சிகளின் பங்குபற்றுதலுடன் சர்வ கட்சி சந்திப்பொன்று இன்று (18) பி.ப. 5.00 மணிக்கு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் தலைமையில் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெறவுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.\n2018-11-18 00:36:23 ஜனாதிபதி அரசியல் கட்சிகள் சபாநாயகர்\nநம்பிக்கையில்லா பிரேரணை நிறைவேற்றப்பட்டதும் மேற்குலக இராஜதந்திரிகள் கைதட்டினர்- கோத்தபாய\nரணில் விக்கிரமசிங்க அரசாங்கத்தை மேற்குலமே உருவாக்கியது\n2018-11-17 21:47:12 கோத்தபாய ராஜபக்ச\nபிரபாகரன் பயன்படுத்திய நிலக்கீழ் பதுங்கு குழி உடைப்பு\nகிளிநொச்சி புன்னைநீராவிப் பகுதியில் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் பயன்படுத்தியதாகக் கூறப்பட்ட நிலத்தின் கீழ் நான்கு பிரிவுகளைக் கொண்ட நிலக்கீழ் பதுங்குகுழி இராணுவத்தினரால் இன்று உடைக்கும் பணி முன்னெடுக்கப்பட்டுள்ளது\n2018-11-17 21:40:08 பிரபாகரன் பயன்படுத்திய நிலக்கீழ் பதுங்கு குழி\nவாகன விபத்தில் லொறி சாரதி பலி ; 25 பயணிகள் படுகாயம்\nவரக்காப்பொல பகுதியில் ஏற்பட்ட வாகன விபத்தில் லொறி சாரதி உயிரிழந்த நிலையில் மேலும் 25 பயணிகள் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\n2018-11-17 20:22:05 வாகன விபத்தில் லொறி சாரதி பலி ; 25 பயணிகள் படுகாயம்\nநுவரெலியா உடபுஸ்ஸலாவ பிரதான வீதியில் வாகன விபத்து\nஉடபுஸ்ஸலாவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் மூவர் படுங்காயங்களுக்குள்ளாகிய���ாக உடபுஸ்ஸலாவ பொலிஸார் தெரிவிக்கின்றனர்.\n2018-11-17 19:32:10 வாகன விபத்து உடபுஸ்ஸலாவ படுகாயம்\nநுவரெலியா உடபுஸ்ஸலாவ பிரதான வீதியில் வாகன விபத்து\nசபாநாயகரின் தன்னிச்சை முடிவுகளால் மேலும் நெருக்கடிகள் அதிகரிக்கும் - லக்ஷ்மன் யாபா அபேவர்தன\nக.பொ.த சாதாரண தர பரீட்சார்த்திகளுக்கான அடையாள அட்டைகள் விநியோகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/34839", "date_download": "2018-11-17T22:02:59Z", "digest": "sha1:P7OGJSKQ5U4LFQM2KHTHC35IOI324OTN", "length": 10541, "nlines": 103, "source_domain": "www.virakesari.lk", "title": "அகழ்வு பணியில் களனி பல்கலைக்கழக மாணவர்களும் இணைந்து கொண்டனர் | Virakesari.lk", "raw_content": "\nமாலைதீவின் புதிய ஜனாதிபதியானார் இப்ராகிம் மொகமது சாலிக்\nநம்பிக்கையில்லா பிரேரணை நிறைவேற்றப்பட்டதும் மேற்குலக இராஜதந்திரிகள் கைதட்டினர்- கோத்தபாய\nபிரபாகரன் பயன்படுத்திய நிலக்கீழ் பதுங்கு குழி உடைப்பு\nவாகன விபத்தில் லொறி சாரதி பலி ; 25 பயணிகள் படுகாயம்\nக.பொ.த சாதாரண தர பரீட்சார்த்திகளுக்கான அடையாள அட்டைகள் விநியோகம்\nஜனாதிபதியை சஜித் தலைமையில் ஐ.தே.க சந்திப்பு\nஅரச சேவையாளர்களுக்கு ஜனாதிபதி ஆலோசனை\nஅகழ்வு பணியில் களனி பல்கலைக்கழக மாணவர்களும் இணைந்து கொண்டனர்\nஅகழ்வு பணியில் களனி பல்கலைக்கழக மாணவர்களும் இணைந்து கொண்டனர்\nமன்னாரில் நடைபெற்று வரும் மனித எச்ச அகழ்வு பணியின் பதினொராவது நாளான இன்று களனி பல்கலைக்கழக மாணவர்களும் இணைந்து கொண்டனர்.\nஇன்று குறித்த விடத்துக்கு மன்னார் மறைமாவட்ட ஆயர் இம்மானுவேல் பெர்ணான்டோ ஆண்டகை சம்பவ இடத்துக்கு விஐயம் மேற்கொண்டு அகழ்வு செய்யும் அதிகாரிகளிடமும் உரையாடினார்.\nகடந்த மார்ச் மாதம் மன்னார் சதொச விற்பனை நிலைய கட்டுமானப் பணிகள் இடம்பெற்ற வேளையில் குறித்த இடத்தில் மனித எச்சங்கள் கண்டு பிடிக்கப்பட்டதைத் தொடர்ந்தே இவ் அகழ்வு பணி இன்று பதினொராவது நாளாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.\nஇன்று நடைபெற்ற இவ் அகழ்வு பணியானது கடந்த நாட்களில் குழிக்குள் கண்டு பிடிக்கப்பட்ட மனித மண்டையோடுகள் எலும்பு கூடுகள் ஆகியனவற்றை வெளியில் எடுக்கும் நோக்குடன் தொடர்ந்து துப்பரவு செய்யும் பணியாகளும் இடம்பெற்றன.\nஇள்று நடைபெற்ற பணியில் களனி பல்கலைக்கழகத்தில் தொல்பொருள் ஆய்வு கற்கை நெறியில் ஈடுபட்டு வரும் 16 மாணவர்களும் பணியில் ��டுபட்டனர்.\nமன்னார் மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி ஆ.கி.அலெக்ஸ்ராஜா முன்னிலையில் மன்னார் மாவட்ட சட்ட வைத்திய அதிகாரி டபிள்யூ.ஆர்.ஏ.எஸ்.ராஐபக்ஷ தலைமையில் இவ் அகழ்வு பணி இடம்பெறுகின்றது.\nஅத்துடன் இன்று காலை இவ்விடத்துக்கு மன்னார் மறைமாவட்ட குரு முதல்வர் அருட்பணி விக்ரர் சூசை அடிகளார் சகிதம் சென்ற மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு இம்மானுவேல் பெனாண்டோ அகழ்வு பணியை பார்வையிட்டதுடன் அங்கு கடமைபுரியும் அதிகாரிகளுடனும் உரையாடினார்.\nகளனி பல்கலைக்கழகம் சதொச மன்னார்\nபாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து அரசியல் கட்சிகளின் பங்குபற்றுதலுடன் சர்வ கட்சி சந்திப்பொன்று இன்று (18) பி.ப. 5.00 மணிக்கு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் தலைமையில் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெறவுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.\n2018-11-18 00:36:23 ஜனாதிபதி அரசியல் கட்சிகள் சபாநாயகர்\nநம்பிக்கையில்லா பிரேரணை நிறைவேற்றப்பட்டதும் மேற்குலக இராஜதந்திரிகள் கைதட்டினர்- கோத்தபாய\nரணில் விக்கிரமசிங்க அரசாங்கத்தை மேற்குலமே உருவாக்கியது\n2018-11-17 21:47:12 கோத்தபாய ராஜபக்ச\nபிரபாகரன் பயன்படுத்திய நிலக்கீழ் பதுங்கு குழி உடைப்பு\nகிளிநொச்சி புன்னைநீராவிப் பகுதியில் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் பயன்படுத்தியதாகக் கூறப்பட்ட நிலத்தின் கீழ் நான்கு பிரிவுகளைக் கொண்ட நிலக்கீழ் பதுங்குகுழி இராணுவத்தினரால் இன்று உடைக்கும் பணி முன்னெடுக்கப்பட்டுள்ளது\n2018-11-17 21:40:08 பிரபாகரன் பயன்படுத்திய நிலக்கீழ் பதுங்கு குழி\nவாகன விபத்தில் லொறி சாரதி பலி ; 25 பயணிகள் படுகாயம்\nவரக்காப்பொல பகுதியில் ஏற்பட்ட வாகன விபத்தில் லொறி சாரதி உயிரிழந்த நிலையில் மேலும் 25 பயணிகள் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\n2018-11-17 20:22:05 வாகன விபத்தில் லொறி சாரதி பலி ; 25 பயணிகள் படுகாயம்\nநுவரெலியா உடபுஸ்ஸலாவ பிரதான வீதியில் வாகன விபத்து\nஉடபுஸ்ஸலாவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் மூவர் படுங்காயங்களுக்குள்ளாகியதாக உடபுஸ்ஸலாவ பொலிஸார் தெரிவிக்கின்றனர்.\n2018-11-17 19:32:10 வாகன விபத்து உடபுஸ்ஸலாவ படுகாயம்\nநுவரெலியா உடபுஸ்ஸலாவ பிரதான வீதியில் வாகன விபத்து\nசபாநாயகரின் தன்னிச்சை முடிவுகளால் மேலும் நெருக்கடிகள் அதிகரிக்கும் - லக்ஷ்மன் யாபா அபேவர்தன\nக.பொ.த சாதாரண தர பரீட்சார்த்திகளுக்கான அடையாள அட்டைகள் விநியோகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/36792", "date_download": "2018-11-17T21:42:32Z", "digest": "sha1:DP6AEK2HUYWBFZ5DOZZ2JDS7J6PF6FML", "length": 9621, "nlines": 101, "source_domain": "www.virakesari.lk", "title": "பூமி நகர்ந்தது உண்மையா? (காணொளி இணைப்பு) | Virakesari.lk", "raw_content": "\nமாலைதீவின் புதிய ஜனாதிபதியானார் இப்ராகிம் மொகமது சாலிக்\nநம்பிக்கையில்லா பிரேரணை நிறைவேற்றப்பட்டதும் மேற்குலக இராஜதந்திரிகள் கைதட்டினர்- கோத்தபாய\nபிரபாகரன் பயன்படுத்திய நிலக்கீழ் பதுங்கு குழி உடைப்பு\nவாகன விபத்தில் லொறி சாரதி பலி ; 25 பயணிகள் படுகாயம்\nக.பொ.த சாதாரண தர பரீட்சார்த்திகளுக்கான அடையாள அட்டைகள் விநியோகம்\nஜனாதிபதியை சஜித் தலைமையில் ஐ.தே.க சந்திப்பு\nஅரச சேவையாளர்களுக்கு ஜனாதிபதி ஆலோசனை\nகடந்த சில நாட்க்களாக மங்கோலியாவில் அதிக அழுத்தம் மற்றும் வெப்பம் காரணமாக பூமி ஓரிடத்திலிருந்து இன்னோர் இடத்துக்கு இடம்பெயர்ந்து ஆறு போல் ஓடுகிறது என பகிரப்பட்ட காணொளிகள் பழைய காணொளி என தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.\nபூமி இடம்பெயரும் அதிசயம் எனக் குறிப்பிட்டு மங்கோலியாவில் சமூக வலைத்தளங்களில் இரு காணொளிகள் பகிரப்பட்டிருந்தன. குறித்த இந்த காணொளிக் காட்சிகளானது உண்மைதான் என்றாலும் பரப்பப்பட்ட வதந்திகளைப் போல் பூமி இடம்பெயரவில்லை. அத்துடன் இச் சம்பவமானது மங்கோலியாவில் நிகழவும் இல்லை என தற்போது உறுதிசெய்யப்பட்டுள்ளது.\nமுதலாவது காணொளிக் காட்சியில் கருமை நிற மண் ஆறுபோல் இடம்பெயர்ந்து ஓடுகிறது. இரண்டாவது காணொளியில் உயரமான குன்றின் ஒரு பகுதி மெதுவாக சரிந்து வீழ்வது நர்வது போல் சரிந்து வீழ்கின்றது.\nஇது குறித்து ஆராய்ந்த புவியல் ஆராய்வாளர்கள் நிலச்சரிவு வேகமாக அல்லது மெதுவாக நிகழும்போது இத்தகைய தோற்றம் ஏற்படும் என தெரிவித்துள்ளனர்.\nஎவ்வாறிருப்பினும் கடந்த 2017 ஆம் ஆண்டு சீனாவிலும் 2010 இத்தாலியிலும் நிகழ்ந்த இந்த நிலச்சரிவு காணொளிகளை கொண்டுதான் மங்கோலியாவில் பூமி நகர்ந்தது என பீதி எழுப்பப்பட்டதாக தெரிவித்துள்ளனர்.\nமங்கொலியா பூமி காணொளி சீனா\n2018 ஆம் ஆண்டின் சிறந்த சொல் விஷம்\nஇந்த ஆண்டிற்கான சிறந்த சொல்லாக விஷம் என பொ��ுள்படும் டாக்சிக் என்ற வார்த்தையை ஒக்ஸ்போர்ட் அகராதி தேர்வு செய்துள்ளது.\n2018-11-17 11:54:04 2018 ஆம் ஆண்டின் சிறந்த சொல் விஷம் ஒக்ஸ்போர்ட் அகராதி டோக்ஸிக்\n15 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த பொலிவிய பழங்குடியினரின் சமாதி கண்டுபிடிப்பு\nஅமெரிக்க குடியரசின் பொலிவியாவில் சுமார் 500 வருடங்களுக்கு முன்னர் வாழ்ந்த பழங்குடி மக்களின் சமாதியொன்று அண்மையில் தொல் பொருள் ஆராய்ச்சியாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.\n2018-11-15 11:53:25 15 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த பொலிவிய பழங்குடியினரின் சமாதி கண்டுபிடிப்பு\n6 ஆயிரம் வருடம் பழைமையான பூனை சிலைகள் கண்டுபிடிப்பு\nஎகிப்தின் தொல்பொருள் ஆராச்சியாளர்கள் சுமார் 6 ஆயிரம் வருடம் பழைமைவாய்ந்த நகரமான மெம்ஃபிஸ் டசின் கணக்கான மரத்தினால் செதுக்கப்பட்ட 100 பூனைகளின் சிலைகளையும், பூனைகளின் கடவுளாக பழங்காலத்தில் கருதப்பட்ட பஸ்டட் சிலையையும் கண்டுபிடித்துள்ளனர்.\n2018-11-13 10:28:54 பூனைகள் எகிப்து சிலைகள்\n40 வயதிற்குள் 21 குழந்தைகளை பெற்ற தம்பதி: இறுதியில் எடுத்த முடிவு\nபிரித்தானியாவில், சூ – போனி ரேய் தம்பதி 21 குழந்தைகளை பெற்றுள்ளனர்.\n2018-11-11 16:41:27 பிரித்தானி தம்பதியினர் 21குழந்தைகள்\n“நான் பெண்களால் ரொம்ப கஷ்டப்பட்டிருக்கேன்”: திருமணத்தையே முற்றாக மாற்றி வினோதமாக்கிய மணமகன்…\nஜப்பானை சேர்ந்த அகிஹிகோ கொண்டோ (35) என்ற நபர் ஒருவர் கற்பனை கதாபாத்திரமான பெண்ணின் பொம்மையை விசித்திரமாக திருமணம் செய்து கொண்டுள்ளார்.\n2018-11-09 12:18:07 ஜப்பான் திருமணம் பொம்மை\nநுவரெலியா உடபுஸ்ஸலாவ பிரதான வீதியில் வாகன விபத்து\nசபாநாயகரின் தன்னிச்சை முடிவுகளால் மேலும் நெருக்கடிகள் அதிகரிக்கும் - லக்ஷ்மன் யாபா அபேவர்தன\nக.பொ.த சாதாரண தர பரீட்சார்த்திகளுக்கான அடையாள அட்டைகள் விநியோகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%88?page=12", "date_download": "2018-11-17T21:46:18Z", "digest": "sha1:4DEYCMSDMDCBKAMADEAHQDZYMBLL4TJG", "length": 8459, "nlines": 128, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: அமைச்சரவை | Virakesari.lk", "raw_content": "\nமாலைதீவின் புதிய ஜனாதிபதியானார் இப்ராகிம் மொகமது சாலிக்\nநம்பிக்கையில்லா பிரேரணை நிறைவேற்றப்பட்டதும் மேற்குலக இராஜதந்திரிகள் கைதட்டினர்- கோத்தபாய\nபிரபாகரன் பயன்படுத்திய நிலக்கீழ் பதுங்கு குழி உடைப்பு\nவாகன விபத்தில் லொறி சா���தி பலி ; 25 பயணிகள் படுகாயம்\nக.பொ.த சாதாரண தர பரீட்சார்த்திகளுக்கான அடையாள அட்டைகள் விநியோகம்\nஜனாதிபதியை சஜித் தலைமையில் ஐ.தே.க சந்திப்பு\nஅரச சேவையாளர்களுக்கு ஜனாதிபதி ஆலோசனை\nபோர்க்குற்றம் எவையும் இழைக்கப்படவில்லை அதனால் போர்க்குற்ற விசாரணை தேவையில்லை : ராஜித்த\nயுத்தக் குற்றங்கள் எவையும் இழைக்கப்படவில்லை அதனால் யுத்தக் குற்ற விசாரணைகளும் தேவையில்லை என சுகாதார அமைச்சரும் அமைச்சரவை...\nபாதாள உலகக் குழு செய்யவில்லையாயின் அப்போதைய அரசாங்கமா செய்தது ; அமைச்சரவைப் பேச்சாளர் கேள்வி\nமுன்னைய ஆட்சிக்காலத்தில் களுத்துறை சம்பவம் போன்று நடைபெறவில்லையா அப்படியாயின் முன்னைய ஆட்சிக்காலத்தில் இடம்பெற்ற சம்ப...\nசர்வஜன வாக்கெடுப்பில் அரசாங்கம் கவிழுமென ஒருவர் பார்த்துக்கொண்டிருக்கிறார் ; ராஜித\nசர்வஜனவாக்கெடுப்பில் அரசாங்கம் கவிழுமென ஒருவர் பார்த்துக்கொண்டிருக்கிறார். அந்த வாக்கெடுப்பில் வெற்றிகொள்ள முடியும்....\nமஹிந்த ராஜபக்ஷ பெற்று வளர்த்த குழந்தையை நாம் கொல்ல முடியுமா\nமஹிந்த ராஜபக்ஷ பெற்றெடுத்து ஐந்து வருடங்களாக வளர்த்த குழந்தையை கொலை செய்யுமாறு எங்களிடம் கூறுகின்றனர். தனியார் கல்லூரி...\nதேங்காய் எண்ணெயின் விலை குறைப்பு : தேங்காயின் விலையை கட்டுப்படுத்த நடவடிக்கை\nஇறக்குமதி செய்யப்படும் தேங்காய் எண்ணெய்க்கான விஷேட பண்ட வரியை குறைப்பதற்கு அமைச்சரவை இன்று அனுமதி வழங்கியுள்ளதுடன் 40,00...\nஎதிர்காலத்தில் ஊடகவியலாளர்களுக்கு சர்வதேச மட்டத்தில் பயிற்சி வழங்க திட்டம் ; கயந்த கருணாதிலக்க\nஊடக ஒழுங்கு விதி முறைமைக்கு அமைச்சரவை அனுமதியளித்துள்ளது. அதுதொடர்பான நடவடிக்கைகள் சில வாரங்களில் ஆரம்பிக்கப்படும். அத்...\n“சட்டமூலத்திற்கு அங்கிகாரம் இன்னும் கிடைக்கவில்லை”\nசர்ச்சைக்குள்ளாகியிருக்கும் சிறப்பு அமைச்சுக்கான சட்டமூலத்திற்கு அமைச்சரவை அங்கிகாரம் இன்னும் கிடைக்கவில்லை. ஆகவே இவ்விட...\nஅமைச்சரவையில் எவ்விதமான மாற்றங்களையம் ஏற்படுத்தாமல் இருப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.\nபாரிய மோசடி : 2014 இல் அனுமதியின்றி 251,210 மெற்றிக் தொன் அரிசி இறக்குமதி\nகடந்த 2014 இறுதியில் அமைச்சரவை அனுமதியின்றி 1859 கோடி ரூபா பெறுமதியான 251,210 மெற்றிக் தொன் அரிசி இறக்குமதி செய்யப்பட்ட...\n25000 ரூபா தண��டப்பண தீர்மானத்தில் எந்தவிதமான மாற்றமும் இல்லை : சட்ட திருத்தத்தை நிறைவேற்றுவோம் : அரசாங்கம்\nபோக்குவரத்து விதிகளை மீறும் ஏழு விதமான குற்றங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள 25 ஆயிரம் ரூபா தண்டப்பணம் எக்காரணம் கொண்டும்...\nநுவரெலியா உடபுஸ்ஸலாவ பிரதான வீதியில் வாகன விபத்து\nசபாநாயகரின் தன்னிச்சை முடிவுகளால் மேலும் நெருக்கடிகள் அதிகரிக்கும் - லக்ஷ்மன் யாபா அபேவர்தன\nக.பொ.த சாதாரண தர பரீட்சார்த்திகளுக்கான அடையாள அட்டைகள் விநியோகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D?page=8", "date_download": "2018-11-17T21:50:16Z", "digest": "sha1:JRER2FJYC4TSM6CA3A4RABQM2JUY3EX4", "length": 7868, "nlines": 129, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: திருமணம் | Virakesari.lk", "raw_content": "\nமாலைதீவின் புதிய ஜனாதிபதியானார் இப்ராகிம் மொகமது சாலிக்\nநம்பிக்கையில்லா பிரேரணை நிறைவேற்றப்பட்டதும் மேற்குலக இராஜதந்திரிகள் கைதட்டினர்- கோத்தபாய\nபிரபாகரன் பயன்படுத்திய நிலக்கீழ் பதுங்கு குழி உடைப்பு\nவாகன விபத்தில் லொறி சாரதி பலி ; 25 பயணிகள் படுகாயம்\nக.பொ.த சாதாரண தர பரீட்சார்த்திகளுக்கான அடையாள அட்டைகள் விநியோகம்\nஜனாதிபதியை சஜித் தலைமையில் ஐ.தே.க சந்திப்பு\nஅரச சேவையாளர்களுக்கு ஜனாதிபதி ஆலோசனை\nமெக்சிகோ மேயரின் விசித்திரமான திருமணம்\nமெக்சிகோவின் சன் பெட்ரோ உமெலுலா பகுதியில் நாட்டின் மீனவர்களுக்கு தொழிலில் அதிர்ஷ்டம் ஏற்பட வேண்டும் என்பதற்காக நகர மேயர்...\nதிருமணம் செய்வதாகக் கூறி ஏமாற்றிய ஓரினச்சேர்க்கையாளர் கைது\nதிருமணம் செய்வதாகக் கூறி இளைஞர் ஒருவருடன் உறவில் ஈடுபட்டபின் ஏமாற்ற முயற்சித்த நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்தனர்.\nதன்னைத் தானே ‘மணந்த’ இத்தாலியப் பெண்\nஇத்தாலியப் பெண் ஒருவர் தன்னைத் தானே ‘மணந்து’ ஆச்சரியப்படுத்தியுள்ளார். ‘சோலோகமி’ என்ற, தன்னைத் தானே திருமணம் செய்துகொள்ள...\nசிம்பு - ஹன்சிகா பிரிவின் பின்னணி\n‘சிம்புவும் ஹன்சிகாவும் ஒருவரையொருவர் காதலித்தனர். இருவரும் திருமணம் செய்து கொள்ள சம்மதமும் தெரிவித்தோம். அத்துடன் திரும...\nதுனீஷிய முஸ்லிம் பெண்களுக்கு புதிய சுதந்திரம்\nதுனீஷியப் பெண்கள் முஸ்லிம் அல்லாத ஆண்களை மணப்பதற்கு அந்நாட்டு அரசாங்கம் அனுமதியளித்துள்ளது.\nபாகிஸ்தானில் மதம் மாறி திருமணம் செய்த இந்த��ப்பெண் : நீதிமன்றம் வழங்கிய அதிரடி உத்தரவு\nபாகிஸ்தானில் மதம் மாறி திருமணம் செய்த இந்துப்பெண் கணவருடன் வாழ அனுமதி அளித்து உயர் நீதிமன்றம் உத்தரவு வழங்கியது.\n”நேற்று திருமணம், இன்று போட்டி” ; தோற்றது கவலையே அகில தனஞ்சய\nகண்டி பல்­லே­க­லயில் நேற்று நடை­பெற்ற போட்­டியில் இந்­திய அணி வென்­றி­ருந்­தாலும் ஆட்ட நாயகன் விருதை வென்­றது இலங்கை அணி...\nகுடும்பத்தில் 4 பேர் விஷம் அருந்தி தற்கொலை : நடந்தது இதுவா.\nதங்களை மீறி மகள் திருமணம் செய்து கொண்டதால் விரக்தி அடைந்த குடும்பத்தினர் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்ட விவகாரம் இந...\nதிருமணத்திற்கு மறு நாள் ஏற்பட்ட விபரீதம் : புதுமணத்தம்பதிகள் வெவ்வேறு வைத்தியசாலையில்\nதிருமண நிகழ்விற்கு மறு நாள் நடந்த வாகன விபத்திற்கு முகம்கொடுத்த புது மணத்தம்பதிகள் வதுபிடிவல மாவட்ட ஆரம்ப வைத்தியசாலை மற...\nமுதலிரவில் மாயமான புதுமாப்பிள்ளை ; திருமண வீட்டில் பரபரப்பு\nதிருமணம் முடிந்து முதலிரவு அன்றே மாப்பிள்ளை காணாமல் போன சம்பவம் இந்தியாவில் நெல்லை மாவட்டத்தில் இடம்பெற்றுள்ளது.\nநுவரெலியா உடபுஸ்ஸலாவ பிரதான வீதியில் வாகன விபத்து\nசபாநாயகரின் தன்னிச்சை முடிவுகளால் மேலும் நெருக்கடிகள் அதிகரிக்கும் - லக்ஷ்மன் யாபா அபேவர்தன\nக.பொ.த சாதாரண தர பரீட்சார்த்திகளுக்கான அடையாள அட்டைகள் விநியோகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%85%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.pdf/6", "date_download": "2018-11-17T21:26:39Z", "digest": "sha1:CEIQ7WL7T7I5FLXOPUIYX7VMFOXBMNJH", "length": 5467, "nlines": 76, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:அசோகர் கதைகள்.pdf/6 - விக்கிமூலம்", "raw_content": "\n⁠மாமன்னர் அசோகர் இந்திய வரலாற்றில் பெற்றுள்ள இடம் பெரியது. நாடுகள் பலவற்றைக் கட்டியாண்ட பெரு மன்னர் என்பதோடு, கலிங்கப் போரிலே அவர் கொண்ட பெருத்த மனமாற்றமும் கூடி அவருக்குப் பெருஞ்சிறப்பை யளித்தது.\n⁠மாமன்னர் அசோகர் மனமாற்றம் கொண்ட பிறகுங் கூட அவருடைய பேரரசு எவ்விதக் குறையும் குறைவும் அற்று விளங்கியது குறிப்பிடத்தக்கது. அதற்குக் காரணம் அவருடைய மனக் கவர்ச்சியாற்றல் தான்\n⁠மாமன்னர் அசோகரின் குணப்பண்பை அடிப்படையாகக் கொண்டு திரு. நாரா நாச்சியப்பன் புனைந்துள்ள இந்தக் கற்பனைக் கதைகள் சுவைமிக்கவை. இளஞ் சிறுவர்���ளுக்கு நல்ல படிப்பினைக் கதைகளாகவும், பெரியவர்களுக்குச் சிறந்த இலக்கியமாகவும், இரு பயன் நல்கும் இக்கதைகளைப் பெருமையுடன் வெளியிடுகிறோம்.\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 26 ஆகத்து 2016, 06:13 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroes/02-rajini-regrets-inviting-fans-soundarya-marriage.html", "date_download": "2018-11-17T21:10:51Z", "digest": "sha1:U5BRONHUS2H6ZN77NESMYA7OB6P5TQVZ", "length": 11834, "nlines": 159, "source_domain": "tamil.filmibeat.com", "title": "செளந்தர்யாவுக்கு நாளை திருமணம்: 'ரசிகர்கள் வர வேண்டாம்'- ரஜினி கோரிக்கை! | Rajini regrets for not inviting fans to Soundarya Marriage | நாளை மகள் திருமணம்: 'ரசிகர்கள் வர வேண்டாம்'-ரஜினி - Tamil Filmibeat", "raw_content": "\n» செளந்தர்யாவுக்கு நாளை திருமணம்: 'ரசிகர்கள் வர வேண்டாம்'- ரஜினி கோரிக்கை\nசெளந்தர்யாவுக்கு நாளை திருமணம்: 'ரசிகர்கள் வர வேண்டாம்'- ரஜினி கோரிக்கை\nசென்னை: தனது இளைய மகள் சௌந்தர்யாவின் திருமணத்துக்கு ரசிகர்களை அழைக்க முடியவில்லையே என அவர்களிடம் நடிகர் ரஜினிகாந்த் வருத்தம் தெரிவித்துள்ளார்.\nநடிகர் ரஜினிகாந்தின் இளையமகள் சௌந்தர்யா - அஸ்வின் திருமணம் செப்டம்பர் 3-ம் தேதி சென்னையில் நடைபெறுகிறது. தமிழகத்தின் சகல தரப்பு முக்கிய தலைவர்கள், ரஜினியை கடுமையாக விமர்சித்தவர்கள், ரஜினி எதிர்ப்பு பிரமுகர்கள் என அனைவருக்கும் ரஜினியே நேரில் சென்று பத்திரிகை வைத்து அழைப்பு விடுத்தார்.\nநேற்று புதன்கிழமை மாலை பத்திரிகையாளர்களுக்கும் அழைப்பிதழ்களை பிஆர்ஓக்கள் மூலம் வழங்கினார். உடன் அவரது ஒரு அறிக்கையும் வழங்கப்பட்டது.\nஅதில், தனது பல லட்சம் ரசிகர்களை இந்த மங்கல நிகழ்வுக்கு அழைக்க முடியவில்லையே என வருத்தம் தெரிவித்திருந்தார் ரஜினி. பத்திரிகைகளின் வழியாக ரசிகர்களுக்கு அவர் தனது கைப்பட எழுதி அனுப்பியுள்ள இந்த செய்தியின் விவரம்:\n\"என்னை வாழ வைக்கும் தெய்வங்களான ரசிகப்பெருமக்களுக்கு என்னுடைய அன்பான வணக்கங்கள். எனது மகளின் திருமணத்தை ரசிகர்கள் நேரடியாக வந்து பார்க்க வேண்டும். வாழ்த்த வேண்டும் என்ற நல்ல எண்ணத்துடன் தொலைபேசி மூலமாகவும், தபால் மூலமாகவும் எனக்கு தகவல் வந்து கொண்டு இருக்கிறது.\nஇதற்காக ரசிகர்களை அழைப்பதற்கு ஆசையாக இருந்தாலும் சென்னை நகரின் இட நெருக்கடி காரணமாகவும், போக்குவரத்து இடையூறுகள் கருதியும் ரசிகர்களை அழைக்க முடியவில்லை என மிக வருத்தத்துடன் தெரிவித்து கொள்கிறேன். மணமக்களுக்கு உங்களின் நல்லாசிகளை வழங்குமாறு கேட்டுக் கொள்கிறேன்...\"\n-இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.\n‘விளம்பர உலகின் கடவுள்’ அலிக் பதம்சி காலமானார்\nதனித் தீவான வேதாரண்யம்.. பிள்ளைகளுக்கு பால் கிடைக்காமல் துடிக்கும் பெற்றோர்.. தண்ணீர், உணவும் இல்லை\nஒரு கி.மீ. பயணிக்க 50 பைசா தான் செலவு; புதிய ஆட்டோவால் மற்ற ஆட்டோ ஓட்டுநர்கள் அதிர்ச்சி\nட்விட்டரை விட்டு வெளியேறிய நடிகர்: திரும்பி வந்துடாதீங்கன்னு கெஞ்சிய நெட்டிசன்கள்\nஇன்றைக்கு சனிபகவான் வாரிக் கொடுக்கப் போகிற ராசிகள் எதுவென்று தெரியுமா\nஃபேஸ்புக் தளத்தில் மின்னஞ்சல் முகவரியை கண்டறிவது எப்படி\nநாடு தான் முதல்ல.. ஐபிஎல் அப்புறம் தான்.. வீரர்களிடம் வீராப்பு காட்டும் ஆஸ்திரேலியா\nதுண்ட திருடத்தான் ஏசி கோச்-ல் வரிங்களாயா... ரயில்வேக்கு 14 கோடி நட்டம்யா.\nஇந்தியாவின் முதல் மூவர்ணக்கொடி எங்கு ஏற\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஎனக்கு திகார் நினைவு வந்துடுச்சு, வீட்டுக்குப் போறேன்: பிக் பாஸிடம் அழுத ஸ்ரீசாந்த்\nஒன்று கூடி பழைய நினைவுகளை அசை போட்ட நடிகர்- நடிகைகள் #80sreunion\nமாதச் சம்பளம் வாங்கும் எம்.எல்.ஏ., எம்.பி.க்களால் நியூஸ் சேனல் எப்படி துவங்க முடியும்\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroines/is-anushka-sharma-not-yet-paid-bombay-velvet-034823.html", "date_download": "2018-11-17T21:46:47Z", "digest": "sha1:DNHSWJSDGVJRNVXI3XU43YS2OBXB5KPT", "length": 12041, "nlines": 157, "source_domain": "tamil.filmibeat.com", "title": "என்னது அனுஷ்கா சர்மாவை ஏமாத்திட்டாங்களா | Is Anushka Sharma not yet paid for ‘Bombay Velvet’? - Tamil Filmibeat", "raw_content": "\n» என்னது அனுஷ்கா சர்மாவை ஏமாத்திட்டாங்களா\nஎன்னது அனுஷ்கா சர்மாவை ஏமாத்திட்டாங்களா\nமும்பை: பாம்பே வெல்வெட் படத்தில உயிரக் கொடுத்து நடிச்ச நம்ம அனுஷ்காவுக்கு ப���சினபடி பணம் இன்னும் கொடுக்கலையாம், படத்துல நடிக்கிறதுக்காக கொஞ்சம் அட்வான்ஸ் மட்டும் கொடுத்ததோட அதுக்கு அப்புறம் பணத்தைப் பத்தி மூச்சே விடலையாம் படக்குழு , ஆனா படத்தோட ஹீரோ ரன்பீருக்கு மட்டும் பேசின தொகையில ஒரு பைசா மிச்சம் வைக்காம செட்டில் பண்ணியிருக்காங்க.\nபாலிவுட்டின் பிரபலமான இயக்குனர் அனுராக் காஷ்யப் படம்னு பொண்ணு உயிரைக் கொடுத்து நடிச்சது, அனுராக் கூட ஒரு பேட்டியில நான் பார்த்ததிலே அனுஷ்கா ஒரு மாதிரி ஒரு ஹீரோயின்ன பார்த்ததே இல்ல, பொண்ணு இந்தப் படத்துக்காக ஒரு நாளைக்கு பல கிலோ எடையுள்ள உடைகளை சுமந்து கிட்டு நடிச்சுக் கொடுத்தாங்க நான் பார்த்ததிலே அனுஷ்காவை தான் நல்ல உழைப்பாளி என்பேன்னு பாட்டு மட்டும் தான் பாடல அந்த அளவுக்கு மனுஷன் புகழ்ந்து தள்ளியிருந்தாரு. ஆனா இப்போ சார் எங்க இருக்காரு தெரியுமா பாரிஸ்ல கோடை சுற்றுலாவ குடும்பத்தோட என்ஜாய் பண்ணிட்டு இருக்காரு.\nபாம்பே வெல்வெட் படத்த எல்லாரும் ஆர்வமா எதிர்பார்த்தாங்க ஆனா 110 கோடியில பாண்டம் பிலிம்ஸ் தயாரிச்ச இந்தப் படம் பாக்ஸ் ஆபிஸ்ல பயங்கரமா சொதப்பிடுச்சு படம் இதுவரைக்கும் வசூலிச்ச மொத்த பணமே 22.7 கோடி தான், இதனால பயங்கரமா நொந்து போன ப்ரோடியுசெர்ஸ் இந்தப் படத்தில நடிச்சவங்களுக்கு மட்டும் இல்லாம மத்த தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும் பணம் கொடுக்காம இருக்காங்க. நீங்க யாருக்கு வேணாலும் பணம் கொடுக்காம இருக்கலாம் ஆனா படத்துக்கு தன்னோட உழைப்பைக் கொடுத்து முழுமூச்சா நடிச்சுக் கொடுத்த அனுஷ்காவுக்கு இப்படி பண்ணலாமா\nநீங்க பேசாம விராட் கோலியக் கூப்பிட்டு வந்து நியாயம் கேளுங்க அனுஷ்கா...\n‘விளம்பர உலகின் கடவுள்’ அலிக் பதம்சி காலமானார்\nதனித் தீவான வேதாரண்யம்.. பிள்ளைகளுக்கு பால் கிடைக்காமல் துடிக்கும் பெற்றோர்.. தண்ணீர், உணவும் இல்லை\nஒரு கி.மீ. பயணிக்க 50 பைசா தான் செலவு; புதிய ஆட்டோவால் மற்ற ஆட்டோ ஓட்டுநர்கள் அதிர்ச்சி\nட்விட்டரை விட்டு வெளியேறிய நடிகர்: திரும்பி வந்துடாதீங்கன்னு கெஞ்சிய நெட்டிசன்கள்\nஇன்றைக்கு சனிபகவான் வாரிக் கொடுக்கப் போகிற ராசிகள் எதுவென்று தெரியுமா\nஃபேஸ்புக் தளத்தில் மின்னஞ்சல் முகவரியை கண்டறிவது எப்படி\nநாடு தான் முதல்ல.. ஐபிஎல் அப்புறம் தான்.. வீரர்களிடம் வீராப்பு காட்டும் ஆஸ்திரேலியா\n��ுண்ட திருடத்தான் ஏசி கோச்-ல் வரிங்களாயா... ரயில்வேக்கு 14 கோடி நட்டம்யா.\nஇந்தியாவின் முதல் மூவர்ணக்கொடி எங்கு ஏற\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nரன்வீர் சிங், தீபிகாவை மரண கலாய் கலாய்த்த ஸ்மிருதி இரானி\nநீங்க பார்த்திபன் இல்ல… ”பார்த்தி ஃபன்”: குண்டக்க மண்டக்க பார்த்திபனுக்கு வயது 61\nகத்துக்கணும்யா செல்வராகவன், சிவா தளபதி 63 குழுவிடம் இருந்து கத்துக்கணும்\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/topic/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B0%E0%AF%82%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D", "date_download": "2018-11-17T22:00:40Z", "digest": "sha1:NUU6CJE26TO25P3X7O635TASVFLRX7P3", "length": 7871, "nlines": 119, "source_domain": "tamil.goodreturns.in", "title": "Latest இந்திய ரூபாய் News, Updates & Tips in Tamil - Tamil Goodreturns", "raw_content": "\nஇந்திய ரூபாயை அதல பாதாளத்தில் தள்ளிய துருக்கி.. முதலீட்டாளர்கள் அச்சம்..\nஅமெரிக்கா- துருக்கி இடையே நிகழ்ந்து வரும் சச்சரவுகள், சர்வ தேச சந்தையில் இந்திய ரூபாயின் மதிப்பை வரலாறு காணாத வகையில் புரட்டிப்போட்டுள்ளது. ஈக்விட்டி மற்றும் பணச்சந...\n21 பைசா உயர்வில் ரூபாய் மதிப்பு..\nஏற்றுமதியாளர்கள் மற்றும் வங்கிகள் இன்று அதிகளவிலான டாலரை இந்திய சந்தையில் விற்பனை செய்த கா...\nஅமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு உயர்வு..\nகடந்த சில நாட்களாக அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து உயர்ந்து வந...\nஅமெரிக்க டாலருக்கு எதிராக 2.5 வருட உயர்வைச் சந்தித்த ரூபாய் மதிப்பு..\n2018-ம் ஆண்டை வரவேற்கும் வகையில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 2.5 வருடங்கள்...\nடாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 6 மாத சரிவை சந்தித்தது..\nஅமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு இன்று சரியாக 65 ஆக உள்ளது. ரூபாயின் மதிப்பு 6 ம...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/after-17-years-again-acting-movie/", "date_download": "2018-11-17T22:04:51Z", "digest": "sha1:F3YAJYO4FKQ7KFLEBGJZBYRIX6UTWBGQ", "length": 12026, "nlines": 133, "source_domain": "www.cinemapettai.com", "title": "சிவகார்த்திகேயனுக்காக 17 வருடம் கழித்து மீண்டும் சினிமாத்துறைக்கு வந்த பிரபல நடிகை - Cinemapettai", "raw_content": "\nHome News சிவகார்த்திகேயனுக்காக 17 வருடம் கழித்து மீண்டும் சினிமாத்துறைக்கு வந்த பிரபல நடிகை\nசிவகார்த்திகேயனுக்காக 17 வருடம் கழித்து மீண்டும் சினிமாத்துறைக்கு வந்த பிரபல நடிகை\nசிவகார்த்திகேயனுக்காக 17 வருடம் கழித்து மீண்டும் சினிமாத்துறைக்கு வந்த பிரபல நடிகை\nசிவகார்த்திகேயன் படத்துக்காக 17 ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் நடிக்க வருகிறார் முன்னணி நடியாக வலம் வந்த ஒருவர்.\nமெரினா படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான சிவகார்த்திகேயன், இன்றைய சூழலில் தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத ஹீரோவாக வளர்ந்து நிற்கிறார். அதற்கேற்றார்போல், நடிப்பு, நடனம், சண்டைக் காட்சிகள் என ஒரு கமர்ஷியல் ஹீரோவுக்கான அத்தனை தகுதிகளுடனும் ஒவ்வொரு படத்துக்கும் தன்னை மெருகேற்றிக் கொண்டே இருக்கிறார் சிவா. சின்னத்திரையில் நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கிய தனது பழைய நாட்களையும் மறக்காமல் அசைபோடும் பழக்கம் கொண்ட சிவகார்த்திகேயன், இப்போ ரொம்ப பிஸியான ஹீரோ.\nவருத்தப்படாத வாலிபர் சங்கம் படம் மூலம் தனது கிராஃபை உயர்த்திய இயக்குநர் பொன்ராமுடன் நல்ல நட்பில் இருக்கும் சிவகார்த்திகேயன், அவரது இயக்கத்திலேயே ரஜினி முருகன் படத்தில் நடித்தார். கீர்த்தி சுரேஷ் மற்றும் சூரி, ராஜ்கிரண், சமுத்திரக்கனி என பெரிய நட்சத்திரப் பட்டாளங்களோடு களமிறங்கிய பொன்ராம், அந்த படத்திலும் சிவகார்த்திகேயனுக்கு பெரிய மார்க்கெட் உண்டு என்பதை ஆணித்தரமாக நிரூபித்தார். அடுத்தடுத்த படங்களில் பிஸியான சிவா, நயன்தாராவுடன் ஜோடி சேர்ந்து வேலைக்காரனாக ஜொலித்தார். மோகன் ராஜா இயக்கிய அந்த படமும் சூப்பர் டூப்பர் ஹிட்டடிக்க, சிவகார்த்திகேயன் மார்க்கெட் கடகடவென உயர்ந்தது.\nசிவகார்த்திகேயன் – பொன்ராம் கூட்டணியில் உருவாகி வரும் சீமராஜா படத்தின் ஷூட்டிங் சமீபத்தில் முடிந்தது. இது தவிர, ஸ்டூடியோ க்ரீன் – ராஜேஸ் எம் கூட்டணியில் ஒரு படம், இன்று நேற்று நாளை படத்தின் இயக்குநர் ரவிக்குமார் இயக்கும் சயின்ஸ் பிக்‌ஷன் படம் ஆகிய படங்களில் சிவகார்த்திகேயன் நடிக்கிறார்.\nமுதன்முறையாக ரவிக்குமார் – சிவகார்த்திகேயன் இணையும் படத்துக்கு இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்க இருக்கிறார். 24 ஏ.எம். நிறுவனம் தயாரிக்க உள்ள இந்த படத்தில் நடிக்கும் நடிகர், நடிகைகள் தேர்வு செய்யும் பணி நடந்து வருகிறது. இந்த படத்துக்கு விஞ்ஞானி என பெயர் வைக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. படத்தின் பூஜை இன்று போடப்பட்டிருக்கிறது. இந்த படத்தில் நடிக்கும் மற்ற நடிகர், நடிகைகள் உறுதி செய்யப்படாத நிலையில், இஷா கோபிகர் நடிப்பது இறுதி செய்யப்பட்டு விட்டதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது. கடந்த 2001ம் ஆண்டு வெளியான நரசிம்மா படத்துக்குப் பின்னர் எந்த தமிழ் படங்களிலும் நடிக்காத இஷா, சிவகார்த்திகேயன் படத்துக்கு ஓகே சொல்லியிருக்கிறார். இந்த படத்தின் மூலம், கிட்டத்தட்ட 17 ஆண்டுகளுக்குப் பின்னர் அவர் தமிழ் திரையுலகில் ரீ-எண்ட்ரி கொடுக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.\nவிஜய் அட்லி படத்தின் நடிகை.. சும்மா நச்-னு தான் இருக்காங்க..\nவிஜய் ஜோதிகா ஜோடி.. எல்லாருக்கும் ஒரே குஷி\nஜானி ட்ரைலர்.. கிண்டல் பண்ணியவர்களுக்கு பதிலடி குடுக்கும் பிரஷாந்த்\nசர்கார் புதிய சாதனையை நோக்கி. 10 நாள் வசூல் விவரம் இதோ.\nயுவன் சங்கர் ராஜா காட்டில் இனி மழைதான்.. மீண்டும் அதிரடியை ஆரம்பிக்கிறார்\nமனதை தொடும் பின்னணி பாடல். விஸ்வாசம் பாடல் அப்டேட்டை வெளியிட்ட விவேகா.\nலிசா 3D டீசர்.. அஞ்சலி நடிக்கும் கொடூர பேய் படம்\nபிரபல கட்சியுடன் கூட்டணி.. விஜய் அதிரடி முடிவு..\nஅஜித் நாட்டை ஆளப்போகிறார்.. அடுத்த படத்தின் பிரம்மாண்ட அறிவிப்பு\nகஜா புயல் இரவோடு இரவா கோர தாண்டவம் ஆடியது.. உறங்கிக் கொண்டிருந்த மக்கள்\nசிவகார்த்திகேயன் அடிக்கும் எதிர்நீச்சல்.. விழுந்தது என்ன சாதாரண அடியா..\nஇந்த முறை மிஸ் ஆகாது.. முழு நம்பிக்கையில் சசிகுமார்\nகூடவே இருந்தியே செவ்வாழ இப்படி அடிச்சிட்டியே.. நகைக்கடையில் 75 லட்சம் கொள்ளை\nசீதக்காதி மேக்கிங் வீடியோ.. விஜய் சேதுபதி\nவைரலாகுது அஜித், விஜய், சிம்பு ரெபரென்ஸுடன் ஹர்பஜன் பதிவிட்ட ஸ்டேட்டஸ் .\nசென்னையில் உருவாகும் ஒரு பெண் உசேன் போல்ட்\nபான்டஸ்டிக் பீஸ்ட்ஸ் தி க்ரைம்ஸ் ஆஃப் கிரின்டல்வால்ட் திரை விமர்சனம்.\nவிக்ரம் 56 பட டைட்டில் கடாரம் கொண்டான். இந்த பெயருக்குரிய சொந்தக்காரர் யார் அவர் தெரியுமா \nதனது மகள் கையை பிடித்து நடந்து செல்லும் தல அஜித் வைரலாகும் வீடியோ.\nபெரிய படத்துக்கு மட்டும் இல்லாம, கொஞ்சம் சின்ன படத்துக்கும் உதவி பண்ணுங்க ப்ளீஸ். இலவச வேட்டி சேலையோட பொங்கலுக்கு வறோம் ஆர்.ஜே.பாலாஜி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/after-vinnai-thaandi-varuvaya-2-gutham-menan-movie/", "date_download": "2018-11-17T21:26:23Z", "digest": "sha1:5T46RB3HU6WQFVMZJTHNWIPKGWBWV4OC", "length": 10276, "nlines": 130, "source_domain": "www.cinemapettai.com", "title": "விடிவி2விற்கு பிறகு கௌதம் இயக்க இருக்கும் ஹிட் படத்தின் இரண்டாம் பாகம். ஆச்சரியத்தில் ரசிகர்கள் - Cinemapettai", "raw_content": "\nHome News விடிவி2விற்கு பிறகு கௌதம் இயக்க இருக்கும் ஹிட் படத்தின் இரண்டாம் பாகம். ஆச்சரியத்தில் ரசிகர்கள்\nவிடிவி2விற்கு பிறகு கௌதம் இயக்க இருக்கும் ஹிட் படத்தின் இரண்டாம் பாகம். ஆச்சரியத்தில் ரசிகர்கள்\nவிடிவி2விற்கு பிறகு கௌதம் இயக்க இருக்கும் ஹிட் படத்தின் இரண்டாம் பாகம்… ஆச்சரியத்தில் ரசிகர்கள்\nஇயக்குனர் கௌதம் மேனன் விண்ணை தாண்டி வருவாயா படத்தை தொடர்ந்து தனது மற்றொரு வெற்றி படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்க இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கிறது.\nதமிழ் சினிமாவில் வெற்றி இயக்குனர்களில் இடம் பிடித்தவர் கௌதம் வாசுதேவ் மேனன். இவர் இயக்குநர் ராஜீவ் மேனனிடம் உதவியாளராக இருந்து, மின்சார கனவு படத்தில் பணியாற்றினார். மாதவனை வைத்து மின்னலை படத்தை இயக்கி இயக்குனராக தமிழ் சினிமாவில் கால் பதித்தார். அப்படம் அவருக்கு சரியான வரவேற்பை பெற்று தந்தது. தன்னுடைய வெற்றி படங்களை பாலிவுட்டில் இயக்கி வருவதை வாடிக்கையாக கொண்டு இருக்கிறார். கௌதம் மேனனின் பெரும்பாலான படங்களில் நாயகனும், நாயகியும் காதல் வலியுடன் பிரிந்து விடுவார். படம் ரசிகர்களிடம் ஆகாஓஹோ என பேசப்படும்.\nஇதை தொடர்ந்து, கௌதம் தற்போது தன்னுடைய வெற்றி படங்களின் இரண்டாம் பாகத்தை இயக்க முடிவு செய்து இருக்கிறார். அதன்படி, துருவநட்சத்திரம் மற்றும் எனை நோக்கி பாயும் தோட்டா ஆகிய படங்களை முடித்து கொண்டு விண்ணைத் தாண்டி வருவாயா படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்க இருக்கிறார். முதலில் மாதவன் நாயகனாக நடிக்க இருந்த இப்படத்தில் சமீபத்தில் சிம்புவே நடிக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டது. புனித் ராஜ்குமார், டோவினோ தாமஸ் உள்ளிட்டோர் முக்கிய வேடத்தில் நடிக்க இருக்கிறார்கள். கௌதம் தனது சொந்த நிறுவனமான ஒன்றாக எண்டர்டெயின்மெண்ட் மூலம் படத்தை தயாரிக்க இருக்கிறார்.\nஇப்படத்தை ��ுடித்ததும் சூர்யாவின் காக்க காக்க படத்தின் இரண்டாம் பாகம் உருவாக இருக்கிறது. இப்படம் இன்னும் முதற்கட்ட பணிகளில் தான் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கிறது. சூர்யா நடிப்பாரா என்றும் இன்னும் முடிவு செய்யப்படவில்லை. இவ்விரண்டு படங்களை முடித்த பிறகே என்னை அறிந்தால் இரண்டாம் பாகம் படத்தின் கதையை விவாதிக்க இருப்பதாக கௌதம் மேனன் கூறியுள்ளார். கண்டிப்பாக அப்படத்தில் அஜித் நடிக்க வைக்க படக்குழு படு தீவிரமாக பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது.\nகாற்றின் மொழி திரை விமர்சனம்.. காற்று வாங்குமா\n2.0 ராட்சசன் போல் உருவெடுக்கும் அக்ஷய் குமாரின் மேக்கிங் வீடியோ\nதிமிரு புடிச்சவன் திரை விமர்சனம்.. இந்த முறை மிரள வைப்பாரா விஜய் ஆண்டனி..\nவிஜய் அட்லி படத்தின் நடிகை.. சும்மா நச்-னு தான் இருக்காங்க..\nவிஜய் ஜோதிகா ஜோடி.. எல்லாருக்கும் ஒரே குஷி\nஜானி ட்ரைலர்.. கிண்டல் பண்ணியவர்களுக்கு பதிலடி குடுக்கும் பிரஷாந்த்\nசர்கார் புதிய சாதனையை நோக்கி. 10 நாள் வசூல் விவரம் இதோ.\nயுவன் சங்கர் ராஜா காட்டில் இனி மழைதான்.. மீண்டும் அதிரடியை ஆரம்பிக்கிறார்\nமனதை தொடும் பின்னணி பாடல். விஸ்வாசம் பாடல் அப்டேட்டை வெளியிட்ட விவேகா.\nலிசா 3D டீசர்.. அஞ்சலி நடிக்கும் கொடூர பேய் படம்\nபிரபல கட்சியுடன் கூட்டணி.. விஜய் அதிரடி முடிவு..\nஅஜித் நாட்டை ஆளப்போகிறார்.. அடுத்த படத்தின் பிரம்மாண்ட அறிவிப்பு\nகஜா புயல் இரவோடு இரவா கோர தாண்டவம் ஆடியது.. உறங்கிக் கொண்டிருந்த மக்கள்\nசிவகார்த்திகேயன் அடிக்கும் எதிர்நீச்சல்.. விழுந்தது என்ன சாதாரண அடியா..\nஇந்த முறை மிஸ் ஆகாது.. முழு நம்பிக்கையில் சசிகுமார்\nகூடவே இருந்தியே செவ்வாழ இப்படி அடிச்சிட்டியே.. நகைக்கடையில் 75 லட்சம் கொள்ளை\nசீதக்காதி மேக்கிங் வீடியோ.. விஜய் சேதுபதி\nவைரலாகுது அஜித், விஜய், சிம்பு ரெபரென்ஸுடன் ஹர்பஜன் பதிவிட்ட ஸ்டேட்டஸ் .\nசென்னையில் உருவாகும் ஒரு பெண் உசேன் போல்ட்\nபான்டஸ்டிக் பீஸ்ட்ஸ் தி க்ரைம்ஸ் ஆஃப் கிரின்டல்வால்ட் திரை விமர்சனம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/cinema/biggboss/41625-biggboss-promo-24-07-2018-1.html", "date_download": "2018-11-17T22:25:44Z", "digest": "sha1:SWCMHLFPAPLXPR6HK6O4IGEKA5N5FGLW", "length": 9003, "nlines": 119, "source_domain": "www.newstm.in", "title": "சண்டைகோழி ஐஸ்வர்யா: பிக்பாஸ் பிரோமோ 1 | BiggBoss Promo 24-07-2018 1", "raw_content": "\nமாலத்தீவின் புதிய அ��ிபருக்கு பிரதமர் மோடி நேரில் வாழ்த்து\nபாராட்டிய ஸ்டாலின் தற்போது குற்றச்சாட்டு\nவெளிநாட்டிற்கு அறிவை பயன்படுத்துவதால் இந்தியா பின்தங்கியுள்ளது: இஸ்ரோ சிவன்\nநீதிபதியாக பதவியேற்கும் கூடுதல் தலைமை வழக்கறிஞர் புகழேந்தி\nபுரோ கபடி லீக்:பெங்கால் வாரியர்ஸ் அணிக்கு 5வது வெற்றி\nசண்டைகோழி ஐஸ்வர்யா: பிக்பாஸ் பிரோமோ 1\nபிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய முதல் பிரோமோவிலும் சண்டை காட்சிகளிலும் தான் காட்டப்படுகிறது.\nஇனி தினமும் கூச்சலும் குழப்பமுமாக தான் பிக்பாஸ் நிகழ்ச்சி இருக்கப் போகிறது என்பது தெரிகிறது. இன்றைய முதல் பிரோமோவில் ஐஸ்வர்யா கத்திக்கொண்டு இருக்கிறார். இதில் என்ன விஷேசம் என்றால், ஐஸ்வர்யாவுடன் சண்டை போடுவது ரித்விகா. இத்தனை நாட்கள் அமைதியாக இருந்த ரித்விகா சந்திக்கும் முதல் சண்டை இது.\nதொடக்கத்தில் இந்த வீட்டில் யாரும் நீங்கள் சொல்வதை செய்யும் பொம்மைகள் இல்லை என்று ரித்விகாவை பார்த்து கூறுகிறார். உடனே, \"நீங்களே எதையாவது நினைத்துக்கொண்டு பேச வேண்டாம்\" என்று ரித்விகா கூறுகிறார்.\nஇருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றி கத்துக்கிறார்கள். இவர்கள் வாக்குவாதத்தில் இருக்க சிறையில் இருக்கும் மகத், \"நான் மட்டும் உள்ள இருந்திருந்தா வெடிச்சி இருப்பேன். நல்ல வேளையாக சிறையில் இருக்கிறேன். நீங்க எல்லாத்தையும் சரியாக தான் செய்வீங்க... ஐ லவ் யூ பிக்பாஸ்\" என பேசிக்கொண்டு இருந்தார்.\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nமின்சார ரயிலில் தொங்கியபடி பயணம்: 5 பேர் பலி\nரூவாண்டாவில் முதல் இந்திய தூதரகம்\nமினி தொடர்: ஸ்ரீ ரெட்டி அதிர்வலைகள் 2 - யாருக்கு அசிங்கம்\nஸ்கிரிப்ட் படிக்கும் போதே சிரிச்சிட்டு தான் இருந்தேன்: 'தமிழ்படம் 2' கலை இயக்குநர் செந்தில் ராகவன் பேட்டி\nடைரக்டரை செருப்பால் அடித்தேன் - மும்தாஜ்\nசிம்புதேவன் இயக்கத்தில் நடிக்கிறார் பிக்பாஸ் விஜயலட்சுமி\nபிக்பாஸுக்குப் பிறகு விஜியின் முதல் படம் \n1. கஜா மீண்டும் புயலாக மாறுவதால் பாதிப்பில்லை : சென்னை வானிலை ஆய்வு மையம்\n2. வீட்டில் உள்ள தீய சக்திகள் வெளியேற இதை செய்தால் போதும்\n3. இன்னொரு புயல் வராதா.. எடப்பாடி ஏங்கும் அதிர்ச்சி பின்னணி\n4. தேசிய ரோல்பால் போட்டி: தங்கம் வென்ற தமிழகம்\n5. அரையிறுதியில் த��ிழக ரோல்பால் அணிகள்\n - திருப்பதியில் சனிக்கிழமை மட்டும் ஏன் அவ்வளவு கூட்டம்\n7. மீண்டும் அரங்கேறிய ஆணவப் படுகொலை\nமட்டன் பிரியாணியில் நாய் கறியா\nவழக்குரைஞர்களுக்கு பணத்தை விட மக்கள் சேவையே முக்கியம்: நீதிபதி கிருபாகரன்\nதினகரன் மீதான குற்றச்சாட்டுக்கு முகாந்திரம் உள்ளது: பாட்டியாலா நீதிமன்றம்\nமாலத்தீவு புதிய அதிபருக்கு பிரதமர் மோடி நேரில் வாழ்த்து\nமினி தொடர்: ஸ்ரீ ரெட்டி அதிர்வலைகள் 2 - யாருக்கு அசிங்கம்\nமசூதிகளில் பெண்களை அனுமதிக்க முடியுமா அதுபோன்று தான் சபரிமலையும் - ஜீயர் அதிரடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dailyprojectthirukkural.blogspot.com/2014/02/blog-post_14.html", "date_download": "2018-11-17T22:19:03Z", "digest": "sha1:GSN5SHL5IISNUKPZAJREOBA6HB6D7IJJ", "length": 19284, "nlines": 483, "source_domain": "dailyprojectthirukkural.blogspot.com", "title": "Daily Project திருக்குறள்: அகழ்வாரைத் தாங்கும் நிலம்போல", "raw_content": "\nஅறத்துப்பால் - குறள் வரிசை | பதிவு வரிசை\nகுறள் 151: அதிகாரம்: பொறையுடைமை\n\"அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தன்னை\nதன்னையே தோண்டும் மனிதனைக் கூட கீழே விழுந்து விடாமல் தாங்கும் நிலம் போல , பழிப்பவர்க்லயும்,தூற்றுபவர்களையும் கூட பொறுத்து கொள்வது தலையாய பண்பாகும் .\nஉவமானம்: அகழ்வாரைத் தாங்கும் நிலம்\nஉவமேயம்: தம்மை இகழ்வார்ப் பொறுத்தல்\n[அஃதாவது, காரணம் பற்றியாதல், மடைமையானாதல் ஒருவன் தமக்கு மிகை செய்தவழித் தாமும் அதனை அவன்கண் செய்யாது பொறுத்தலை உடையராதல். நெறியின் நீங்கிய செய்தாரையும் பொறுக்க வேண்டும் என்றற்கு, இரு பிறன்இல் விழையாமையின் பின் வைக்கப்பட்டது.)\nஅகழ்வாரைத் தாங்கும் நிலம் போல-தன்னை அகழ்வாரை வீழாமல் தாங்கும் நிலம் போல; தம்மை இகழ்வார்ப் பொறுத்தல் தலை-தம்மை அவமதிப்பாரைப் பொறுத்தல் தலையாய அறம். (இகழ்தல்; மிகையாயின செய்தலும் சொல்லுதலும்).\nபொருள்: அகழ்வாரை தாங்கும் நிலம் போல - (மண்வெட்டி கொண்டு தன்னைத்) தோண்டுவாரைத் தாங்கும் நிலம் போல, தம்மை இகழ்வார்ப் பொறுத்தல் தலை - தம்மை இகழ்வாரைப் பொறுத்தல் தலையாய பொறுமை.\nஅகலம்: இகழ்வார் என்பது இரண்டாம் வேற்றுமைத் தொகை. ‘தம்மை யிகழ்ந்தமை தாம் பொறுப்ப தன்றிமற், றெம்மை யிகழ்ந்த வினைப்பயத்தா- லும்மை, யயரிவாய் நிரயத்து வீழ்வர்கொ லென்று, பரிவதூஉஞ் சான்றோர் கடன்’ - நாலடியார்.\nகருத்து: தம்மை இகழ்வாரைப் பொறுத்தல் தலையாய பொறுமை.\nLabels: 01 அறத்துப்பால், Athikaaram_016, உவமையணி, பொறுமை, பொறையுடைமை, வஉசி உரை\nஇரந்துதீர் வன்மையின் வன்பாட்ட தில்\nஎனைத் தொனறு இனிதே காமம்\nகதுமெனத் தாநோக்கி தாமே கலுழும்\nவினைத்திட்பம் வேண்டாரை வேண்டாது உலகு\nவெள்ளநீர் நீந்தல மன்னோஎன் கண்.\nIndex 001 கடவுள் வாழ்த்து (1)\nIndex 002 வான்சிறப்பு (1)\nIndex 003 நீத்தார் பெருமை (1)\nIndex 004 அறன்வலியுறுத்தல் (1)\nIndex 005 இல்வாழ்க்கை (1)\nIndex 006 வாழ்க்கைத் துணைநலம் (1)\nIndex 007 மக்கட்பேறு (1)\nIndex 009 விருந்தோம்பல் (1)\nIndex 010 இனியவைகூறல் (1)\nIndex 011 செய்ந்நன்றி அறிதல் (1)\nIndex 012 நடுவு நிலைமை (1)\nIndex 013 அடக்கமுடைமை (1)\nIndex 014 ஒழுக்கமுடைமை (1)\nIndex 015 பிறனில் விழையாமை (1)\nIndex 016 பொறையுடைமை (1)\nIndex 017 அழுக்காறாமை (1)\nIndex 019 புறங்கூறாமை (1)\nIndex 020 பயனில சொல்லாமை (1)\nIndex 021 தீவினையச்சம் (1)\nIndex 022 ஒப்புரவறிதல் (1)\nIndex 026 புலான்மறுத்தல் (1)\nIndex 028 கூடாவொழுக்கம் (1)\nIndex 032 இன்னாசெய்யாமை (1)\nIndex 036 மெய்யுணர்தல் (1)\nIndex 037 அவாவறுத்தல் (1)\nசாலமன் பாப்பையா உரை (1)\nநாஞ்சில் நாடன் உரை (1)\nமு. வரதராசன் உரை (2)\nஒழுக்கம் உயிரினும் ஓம்பப் படும்\nகுழல் இனிது யாழ் இனிது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://globalrecordings.net/ta/language/20458", "date_download": "2018-11-17T21:58:30Z", "digest": "sha1:JFLRZAOA5H3Y3KQQ32FXDUSOV6IQEIGI", "length": 4759, "nlines": 45, "source_domain": "globalrecordings.net", "title": "Phupha மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள்", "raw_content": "\nISO மொழி குறியீடு: yph\nGRN மொழியின் எண்: 20458\nதற்போது எங்களிடம் இந்த மொழிக்கான எந்த பதிவுகளும் இல்லை\nமொழி பேசும் மக்கள் குழுக்கள் Phupha\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக���கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://m.dinamalar.com/detail.php?id=2079511", "date_download": "2018-11-17T21:26:17Z", "digest": "sha1:ZAJTI43OSYC2Z7DTAGZPZAEU2K2YHF54", "length": 14258, "nlines": 59, "source_domain": "m.dinamalar.com", "title": "ஊழல் கூட்டணி வளர்ச்சி... | Dinamalar", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி இ-அக்கம் பக்கம் பட்டம் இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் 360° கோயில்கள் பார்க்க ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Advertisement Tariff\nபதிவு செய்த நாள்: ஆக் 12,2018 23:25\nஎங்கெல்லாம் சுற்றிய ஊழல் அம்சம், தேர்வுத் தாள் மறுகூட்டலிலும் வந்திருப்பது, நாம் எதில் முன்னேறி இருக்கிறோம் என்ற கேள்வியை எழுப்புகிறது. அதுவும், பொறியியல் படிப்புகளில் சிறந்ததாக கருதும், அண்ணா பல்கலையில், தேர்வுக் கட்டுப்பாடு அதிகாரி, ஜி.வி.உமா வழிகாட்டியாக திகழ்ந்து, இப்போது பிடிபட்டிருக்கிறார். அதில், ஒரு வருமானக் கூட்டணி உதயமாகி இருப்பது தெரிகிறது. அண்ணா பல்கலையில், வசதி வாய்ந்தவர்கள் மட்டுமே படிப்பதில்லை. பொறியியல் படிப்பில், என்று, எளிதாக முதல் தலைமுறை பட்டதாரிகள் அதிகம் உருவாயினரோ, அன்றே, அது கல்வியில் சமத்துவம் ஏற்பட்டதன் அடையாளமாகும்.\nஅண்ணா பல்கலையின் கீழ், 500க்கும் மேற்பட்ட கல்லுாரிகள் உள்ளன. ஒரு செமஸ்டரில் மாணவர் வாங்கிய மதிப்பெண் குறைவாக கருதி, அது அவரது எதிர்காலக் கனவை சிதைக்கும் என்ற கருத்தில், மறுகூட்டலுக்கு அனுமதிக்கப்படுகிறது. அப்படி விண்ணப்பிக்கும் மாணவ - மாணவியர் ஆயிரக்கணக்கில் இருப்பர். இப்போது வெளியான தகவலில், பெண் அதிகாரி உமா தலைமையில் இயங்கிய, 10 ஆசிரியர்கள் இந்த ஊழலில் சிக்கியுள்ளனர். லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணைகளில், எத்தனை, மாணவ - மாணவியர் பணம் தந்து, மதிப்பெண் பட்டியலை வளப்படுத்திக் கொண்டனர் என்பது தெரியலாம். அதைக் கிளறி நடவடிக்கை என்பது, அதிக நிர்வாக குழப்பத்தை தரலாம். பட்டப்படிப்பில் அதிக மதிப்பெண் பெற, செக்ஸ் உதவிகள், மதிப்பெண் பட்டியல் மாற்ற லஞ்சம் என்கிற போது, இம்மாதிரி கல்வி கற்றவர்களால், என்ன பயன்\nஏனெனில், அண்ணா பல்கலை துணைவேந்தர், சுரப்பா, 'இது பல்கலை வளாகத்தில் நடந்த\nவிஷயமல்ல; உறுப்புக் கல்வி நிறுவனங்கள் சம்பந்தப்பட்டது' என்றிருக்கிறார்.\nஅது மட்டும் அல்ல, பொறியியல் கல்லுாரிப் படிப்பில் தொடர் தோல்வி அடைபவர்கள் அடுத்த, 5 - 6 ஆண்டுகள் மட்டுமே தேர்வு எழுதும் முறை தேவை என்றதும் நல்ல யோசனை. கர்நாடக மாநிலத்தை சேர்ந்தவர் என்பதை விட, ஊழலை வெறுக்கும் இவர் செயல், இவரைத் தேர்வு செய்த, கவர்னரின் பெருமையை உயர்த்தும். தமிழகத்தில் பொறியியல் கல்லுாரிகளின் அபார வளர்ச்சி, உயர்கல்வியில் ஒழுங்கீனத்தை வளர்த்திருக்கிறது என்றால், அது, பீஹார் மாநில கல்விக் கலாசாரம் இங்கு நுழைந்து நிற்பதன் அடையாளம். அத்துடன், தேவையில்லாமல், பல ஆண்டுகளுக்கான காலி, 'மார்க் ���ீட்' பிரின்ட் செய்யப்பட்ட தகவலும், இந்த ஊழலின் ஒரு பகுதியாக கருதப்படுகிறது. இது தமிழகம், 'விஞ்ஞானபூர்வ ஊழல்' செய்வதில் முன்னோடி என்பது, நமக்கு அதிக கறை தரும் செய்தியாகும். இப்போது, முக்கியமாக பிடிபட்ட பெண் அதிகாரி, ஏற்கனவே முறையாக கேள்வித்தாள் திருத்தாத புகார் கூறப்பட்ட பலர் மீது நடவடிக்கை எடுத்ததாகவும், அதனால் இன்று அவர் சிக்கியதாக, மற்றொரு குழப்பம் வந்திருக்கிறது.\nஇது தேவையற்றது; முதலில் இப்போது நடைபெறும் விசாரணை வெளிப்படைத் தன்மையாக இருப்பதுடன், தமிழக உயர்கல்வித் துறை, இதற்கான முழு ஒத்துழைப்பையும் தரவேண்டும்.\nஏற்கனவே பொறியியல் கல்லுாரிகளில், பல இடங்கள் காலியாகி வருகிறது. அக்கல்லுாரிகள் இனி என்ன பணியாற்றப் போகிறது... அதில் உள்ள கல்விக்கூட இட வசதிகள் என்னவாகும்\nதிறனறி கல்விக்கும், பொறியியல் படிப்புக்கும் தொடர்பு காணும் வகையில், இத்துறை மேம்படுத்தப்படாமல், கல்லுாரி வரிசைப் பட்டியல் மட்டும் மாணவர்களுக்கு பயன் தருமா\nபல்வேறு கட்சிகள் இதில் கருத்து கூறும்போது, இதற்கு முன், அந்தந்தக் கட்சிகள் ஆட்சியில் இருந்த போது, இம்மாதிரி சம்பவங்கள் நடந்ததாக தகவல் தெரியுமா அல்லது நிறைய பொறியியல் பட்டதாரிகளை உருவாக்கி, அதில் ஒரு இலக்கை அடைவதற்காக எதையும் ஆராயவில்லையா என்பதையும், மக்கள் மன்றத்தில் கூறியாக வேண்டும். 'பள்ளிக் கல்வியில் தரம் அதிகரிப்பதை, தமிழக அரசு உறுதி செய்து வருகிறது' என்கிறார், கல்வி அமைச்சர் செங்கோட்டையன். அதில் அவர் மேற்கொண்ட மாற்றங்கள் வெளிப்படையாக காணப்படுகின்றன.\nதேர்வு, வேலைவாய்ப்பு என்ற கண்ணோட்டத்தில், கல்வியை, பிரிட்டிஷார் முன்பு கொண்டு வந்த பாணியை பின்பற்றி, அதன் பலனை அறுவடை செய்கிறோம்.\nஒதுக்கீடு, முதல் தலைமுறையினர் படிப்பு, மாணவியர் அதிக சேர்க்கை அல்லது புதிய புதிய படிப்புகள் அதிகரிப்பு என்று வருகிற போது, அதற்கேற்ற, 'சிஸ்டம்' என்ற அமைப்பு சீராக வேண்டும். 'எதிலும் ஊழல்' என்ற கதை தொடருமானால், 'கற்பவை கற்க' என்ற குறளின் வாசகத்திற்கு, எதைச் செய்தாலும் ஊழல் மையமாக இருக்கட்டும் என்ற அர்த்தம், இனி வரும் அபாயம் எதிரொலிக்கிறது.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nநீர் வழித்தடத்தில் கட்டடங்கள்...தூள் தூள்\nஅமராவதி அணை நீர் மட்டம் ஒரே நாளில் ஏழு அடி உயர்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.itsmygame.org/999971193/cock-chaki_online-game.html", "date_download": "2018-11-17T21:32:44Z", "digest": "sha1:XIOTSXM7ZOVOCL2GZAZ4O5T7VCUTU3S7", "length": 9965, "nlines": 149, "source_domain": "ta.itsmygame.org", "title": "விளையாட்டு சேவல் Chucky ஆன்லைன். இலவசமாக விளையாட", "raw_content": "\nபடப்பிடிப்பு பந்தயம் சண்டை துணிகரமான செயல் மாறுபட்ட விளையாட்டு தர்க்கம் மேலே மூடப்பட்டு நீண்ட வரிசை தூண்கள் உடைய நடைபாதை தடுமாற்று கார்ட்டூன்கள் நகைச்சுவை பாய்ஸ் விளையாட்டுகள் ● பறக்கும் ● இராணுவ ● பந்தயம் ● படப்பிடிப்பு ● சண்டை ● விளையாட்டு பெண்கள் விளையாட்டுகள் ● Winx ● பார்பி ● உடுத்தி ● ப்ராட்ஜ் ● Ranetki ● விலங்குகளை பற்றி ● ஒரு உணவு சமையல் ● முற்றிலும் உளவாளிகளும் ● வேடிக்கை ● Barbershop ● செவிலியர் ● டெஸ்ட் ● தூய்மை செய்தல் ● ஷாப்பிங் ● அழகு நிலையம் ● புதிர்கள் ● குழந்தை காப்பகம் ● துணிகரமான செயல் ● வேடிக்கை ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● Risovalka குழந்தைகளுக்கு விளையாட்டு ● கல்வி ● பெண்கள் ● Smeshariks ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● பாய்ஸ் ● கல்வி ● மாளிகை இரண்டு விளையாட்டுகள் தேடல்கள் உத்திகள்\nமேலே மூடப்பட்டு நீண்ட வரிசை தூண்கள் உடைய நடைபாதை\nவிளையாட்டு விளையாட சேவல் Chucky ஆன்லைன்:\nவிளையாட்டு விளக்கம் சேவல் Chucky\nமறுபுறம் கோழிகள் படகுத்துறை, ஆனால் கவனமாக இருக்க, கோழிகள் ஏற்பாடு இல்லை, அதனால் ஜோடிகள் அல்லது மேற்பட்ட குதிக்க. . விளையாட்டு விளையாட சேவல் Chucky ஆன்லைன்.\nவிளையாட்டு சேவல் Chucky தொழில்நுட்ப பண்புகள்\nவிளையாட்டு சேவல் Chucky சேர்க்கப்பட்டது: 01.04.2012\nவிளையாட்டு அளவு: 0.07 எம்பி\nவிளையாட்டு மதிப்பீடு: 4 அவுட் 5 (6 மதிப்பீடுகள்)\nவிளையாட்டு சேவல் Chucky போன்ற விளையாட்டுகள்\nஆரஞ்சு ஜர்னி மறைப்பதற்கு. பைரேட்ஸ்\nபோகிமொன் முறிவு குண்டு வெடிப்பு\nடான்கி ஜங்கிள் பந்து 2\nஅன்னையர் தினம்: முட்டு புதிர்\nவிளையாட்டு சேவல் Chucky பதிவிறக்கி\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு சேவல் Chucky பதித்துள்ளது:\nஇந்த விளையாட்டை விளையாட இங்கே கிளிக் செய்யவும்\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு சேவல் Chucky நுழைக்க, உங்கள் தளத்தின் HTML குறியீடு உள்ள குறியீடு மற்றும் பேஸ்ட் நகலெடுக்க. நீங்கள் விளையாட்டு சேவல் Chucky, நகல் மற்றும் ஒரு நண்பர் அல்லது உங்கள் நண்பர்கள் இணைப்பை அனுப்ப என்றால் கூட, உலக விளையாட்டு பகிர்ந்து\nவிளையாட்டு சேவல் Chucky உடன், மேலும் விளையாட்டு விளையாடி:\nஆரஞ்சு ஜர்னி மறைப்பதற்கு. பைரேட்ஸ்\nபோகிமொன் முறிவு குண்டு வெடிப்பு\nடான்கி ஜங்கிள் பந்து 2\nஅன்னையர் தினம்: முட்டு புதிர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilmp3songslyrics.com/PersonSongList/Male-Singer-AG-Mahesh--SR-Prasad/3787", "date_download": "2018-11-17T21:58:43Z", "digest": "sha1:LINUSYY45IQDVPH3NKYK3RHNGFEWUTVM", "length": 1942, "nlines": 50, "source_domain": "tamilmp3songslyrics.com", "title": "Tamil Song Lyrics in Tamil and English - Tamil MP3 Songs Download", "raw_content": "\nBenny Dayal பென்னிதயாள் Nagoor EM.Haniffa நாகூர் எம்.ஹனிபா\nHaricharan ஹரிசரன் Ranjith இரஞ்ஜித்\nHariharan ஹரிஹரன் S.P.Balasubramaniyan எஸ்.பி. பாலசுப்ரமனியன்\nIlayaraja இளையராஜா SankarMagadhevan சங்கர்மகாதேவன\nK.J.Yesu Dass கே.ஜே.இயேசுதாஸ் SP. Balasubramaniam எஸ்.பி.பாலசுப்ரமணியன்\nK.Veeramani கே.வீரமணி Tippu திப்பு\nKarthi கார்த்தி TM.Soundarrajan டி.எம்.சௌந்தர்ராஜன்\nMalaysia Vasudevan மலேசியாவாசுதேவன் Unni Krishnan உன்னிகிருஷ்ணன்\nManicka Vinayagam மாணிக்கவிநாயகம் Vijayyesu Dass விஜய்இயேசுதாஸ்\nMano மனோ Yuvansankarraja யுவன்சங்கர்ராஜா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.66, "bucket": "all"} +{"url": "http://www.sahabudeen.com/2015/08/blog-post_12.html", "date_download": "2018-11-17T21:59:04Z", "digest": "sha1:ECEDYSOUYU5DMEJLQN3UMMDBGDOUROXY", "length": 18670, "nlines": 216, "source_domain": "www.sahabudeen.com", "title": "TIPS&TRICKS: உயிரைக் காக்கும் உதவி", "raw_content": "\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது.\" \"Some Articles Copy From Another Website\" Thanks To All.\nதிடீரென ஏற்படும் மாரடைப்பு, தீக்காயம், விபத்துக்களினால் உண்டாகும் எலும்பு முறிவு போன்ற ஆபத்தான காலகட்டங்களில் மருத்துவமனைக்குச் செல்வதற்கு முன் ஆபத்திலிருந்து நம் உயிரைக்காப்பாற்றிக் கொள்ள முதல் உதவி சிகிச்சை செய்ய வேண்டும்.மாரடைப்பு\nநெஞ்சுவலி. நெஞ்சினைக் கசக்கிப்பிழிவதுபோல் திடீரென்று தாங்கமுடியாத வலி நெஞ்சின் நடுவே தோன்றுதல்.\nஇரண்டு தோள்பட்டை, புஜம் மற்றும் கழுத்து, முதுகைச் சுற்றிலும் கடுமையான வலி ஏற்படுதல்.\nகத்தியால் குத்துவது போன்று மார்பில் வலி ஏற்படுதல்.\nபடபடப்பு. மூச்சுவிடச் சிரமப்படுதல் வாந்தி அல்லது கடுமையான அஜீரணம் ஏற்படுதல்.காரணம் இல்லாமல் வியர்த்துக் கொட்டுதல். தலைசுற்றுதல் மற்றும் தளர்ச்சியுடன் கூடிய சோர்வு.\nமாரடைப்பினால் பாதிக்கப்பட்டவரைப் படுக்க வையுங்கள். ஆம்புலன்சை வரவழையுங்கள்.\nஒரு ஆஸ்ப்ரின் மாத்திரையை ஒரு டம்ளர் தண்ணீரில் போட்டுக் குடிக்கச் செய்யுங்கள். நாக்குக்கு அடியிலும் ஒரு சார்பிட்ரேட் மாத்திரையை வையுங்கள்.\nபாதிக்கப்பட்டவருக்கு சுவாச மூச்சு நின்று போ��ிருந்தால் செயற்கை சுவாசம் கொடுக்க ஆரம்பியுங்கள். தலையைப் பின்பக்கம் உயர்த்தி, நாடியையும் மேல்நோக்கி உயர்த்தி மூச்சுக்குழலை நேராக இருக்குமாறு செய்து பாதிக்கப்பட்டவரின் மூக்கின் இரு நாசித்துவாரங்களையும் அழுத்தி மூடிக்கொண்டு, பாதிக்கப்பட்டவரின் வாயோடு உங்கள் வாயைப் பொருத்திக்கொண்டு மெதுவாக காற்றை உட்செலுத்துங்கள்.\nநாம் காற்றை உள்ளிழுக்கும் போது நம் மார்புப்பகுதி மேல் நோக்கி அசைவதுபோல பாதிக்கப்பட்டவரின் மார்புப்பகுதி மேல்நோக்கி அசைகிறதா என்று பாருங்கள். இல்லாவிட்டால், மேற்கண்ட முறையில் மீண்டும் மீண்டும் செயற்கை சுவாசம் கொடுங்கள்.பாதிக்கப்பட்டவர் மூச்சுவிடத் தொடங்கும் வரை இப்படி தொடர்ந்து கொடுங்கள்.\nசாதாரண தீக்காயமாக இருந்தால் அதற்குரிய களிம்பு மற்றும் ஸ்பிரே மூலம் குணப்படுத்தலாம்.\nதீக்காயத்தில் தொடர்ச்சியாக தண்ணீரை ஊற்றிக் குளிர்ச்சியாக வைத்திருங்கள்.\nபாதிக்கப்பட்டவருக்குத் தலைசுற்றல், தளர்ச்சி, தாங்கமுடியாத ஜ×ரம், நடுக்கத்தோடு உளறுதல் மற்றும் உடல் வியர்த்து, விரைத்து குளிர்ந்துபோனால் உடனடியாக டாக்டரிடம் அழைத்துச் செல்லுங்கள்.\nசின்னஞ்சிறு வெட்டுக்காயமானால் காயத்திலுள்ள தூசித் துகள்களை அப்புறப்படுத்திவிட்டு அன்ட்டிபயாட்டிக் களிம்பினைக் காயத்தின்மீது போடலாம். காயத்தை சுற்றிக் கட்டு போடுங்கள். தினமும் புது பேண்டேஜ் துணிகொண்டு கட்டுப் போடுங்கள்.\nவெட்டுக்காயம் நீண்டநாட்களாக ஆறாமல் இருந்து, அதிலிருந்து சீழ் வடிதல், மற்றும் ஜுரம் வந்தால் உடனடியாக டாக்டரிடம் அழைத்துச் செல்லுங்கள்.\nகண்ணாடிப்பிசிறு போன்றவை ரொம்ப ஆழத்தில் உள்ளே சென்றிருந்தால் அதை அகற்ற நீங்கள் முயற்சி செய்யவேண்டாம்.\nகையிலோ அல்லது காலிலோ அடிபட்டு எலும்பு முறிவு ஏற்படும்போது கை அல்லது கால் விரல்களில் உணர்ச்சி இருக்கிறதா என்று பாருங்கள். இல்லாவிட்டால், நரம்பு மண்டலம் அல்லது முதுகுத்தண்டு பாதிக்கப்பட்டிருக்கும். அதனால், உடனடியாக பாதிக்கப்பட்டவரை டாக்டரிடம் கொண்டு செல்ல வேண்டும். டாக்டர் பார்க்கும் வரை கை கால்களை அசைக்காமல் பார்த்துக்கொள்ளுங்கள். கைவிரல் அல்லது கால் விரல்களில் காயம் பட்டிருந்தால் விரல்களை அசைக்காமல் பார்த்துக் கொள்ளுங்கள்.\nஎலும்புமுறிவுக் காயத்தில் எலும்பு வெளியே தெரிந்தால், அதைச் சுத்தமான துணியால் மூடி டாக்டரிடம் அழைத்துச் செல்லுங்கள்.\nஎலும்பு முறிவு ஏற்பட்ட இடத்தில் அழுத்தி நீவுதலோ அல்லது வெளியில் தெரிகின்ற எலும்பினை உள்ளே பழைய நிலைக்கு அமுக்கி வைக்கவோ நேரே நிறுத்தி வைக்கவோ முயற்சி செய்யாதீர்கள். எலும்புமுறிவுக் காயத்திற்கு மேல் அல்லது கீழ் உள்ள மூட்டுக்களை ஆட்டவோ அசைக்கவோ கூடாது.\nடாக்டர் பார்ப்பதற்கு முன்னால், எலும்புமுறிவு ஏற்பட்டவருக்கு தண்ணீரோ வேறு எந்த நீராகாரமோ அல்லது உணவோ கொடுக்கக்கூடாது.\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது www.sahabudeen.com\nஇதயத்தை பாதுகாக்கும் இருபத்தைந்து உணவுகள்…\nஉலகில் உள்ள விசித்திரமான சில உண்மைகள்\nபழைய சாதத்தில் பலம் இருக்கு\nசீரகம் (Cuminum cyminum) ஒரு மருத்துவ மூலிகையாகும்...\nஇருமல், ஜலதோஷமா இயற்கை மருந்து:-\nஆல்கஹால் அருந்துவதால் ஏற்படும் அபாயங்கள்..\nமருந்து வாங்கும் போது கவனிக்க வேண்டியவை\nஇந்திய தண்டனைச் சட்டம் /\nஆன்லைனில் வில்லங்க சான்று பெறுவது எப்படி…\nபாய் போட்டுப் படுத்தால் நோய் விட்டுப் போகும்\nமருந்தில்லா மருத்துவம் :விரலை அழுத்தினால் எல்லா நோயும் போச்சு\nநம் உடலில் , ஏதேனும் ஒரு இடத்தில் வலி ஏற்பட்டால் , அப்பகுதியை நம் கையால் அழுத்திவிட்டுக் கொள்கிறோம். அப்படி செய்தால் , வலி குறைகிறது. இது...\nஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்கும் வழிமுறைகள் என்னென்ன, யாரிடம் உரிமம் பெறுவது\n\" ஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்க வேண்டும் என்றால் , முதலில் IEC (Import Export Code) வாங்க வேண்டும். இந்த எண்ணை இந்திய வெளிநாட்டு வர்...\nகார் ஓட்ட கற்றுக்கொள்பவர்களுக்கான வழிகாட்டு முறைகள்\nவேகமாக மாறி வரும் வாழ்க்கைச் சூழலில் கார் டிரைவிங் கற்று வைத்திருப்பது மிக அவசியமான ஒன்றாக மாறிவிட்டது. கார் வாங்க திட்டமிட்டுள்ளோர் முதலில...\nஉணவில் அதிகம் இனிப்பு சேர்த்துக்கொள்கிறீர்களா\nஉணவில் அதிகம் சர்க்கரை சேர்த்துக்கொள்பவர்களுக்கு புற்றுநோய் , எலும்பு முறிவுநோய் , மூட்டு வியாதிகள் , உடல் பருமன் , இதய நோய்கள் , இரத்த அ...\nகா‌ல் பாதம் ‌வீ‌ங்குவது கா‌ல் பாத‌ங்க‌ள் ‌சிலரு‌க்கு தூ‌ங்‌கி எழு‌ந்தது‌ம் அ‌ல்லது ஒரே இட‌த்‌தி‌ல் ‌சி‌றிது நேர‌ம் அம‌ர்‌ந்‌திரு‌ந்தால...\nஉங்கள் வீட்டு குடிதண்ணீரின் தரம் என்ன என்பது பற்றி தெரிந்து வைத்திருக்கிறீர்களா\nமுன்பெல்லாம் வீடுகள் என்றால் அங்கு ஒரு கிணறு இருக்கும். கிணற்றில் கயிறில் கட்டப்பட்ட வாளியில் தண்ணீரை இழுத்து இறைத்து குளிப்பது அலாதி சுகம...\nவாஷிங்மெஷினை சரியான முறையில் கையாள்வது எப்படி\nசரியாக கையாளத் தெரிந்தால் வாஷிங்மெஷினைவிட ஈஸியான எலெக்ட்ரானிக் அயிட்டம் வேறெதுவும் இல்லை. * வாஷிங்மெஷின்-. உண்மையிலேயே நமக்கெல்ல...\nதேனை தனியாக சாப்பிட்டால் பலன்--- மருத்துவ டிப்ஸ்\nதேன் சீரண சக்தியை தரும். இரைப்பையில் ஏற்படும் எல்லாவித கோளாறுகளையும் வயிற்றில் ஏற்படும் கோளாறுகளையும் குணமாக்கும். நெஞ்சில் ஏற்படும் எரிச்...\nகடன் வாங்கும் முன்பும் பின்பும் கவனிக்க வேண்டியது... கடன் அன்பை மட்டும் முறிக்காது ; சில நேரங்களில் தலையெழுத்தையே மாற்றிவிடும். அவசர...\nமுக ' வரி ' கள் மறைய... சுருக்கங்கள் அற்ற சருமம் இளமையான தோற்றத்தை எடுப்பாய் காட்டும். 40 வயதைத் தொட்டதுமே , தோலில் ஏற்படும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-aamir-khan-rajinikanth-09-12-1632941.htm", "date_download": "2018-11-17T21:47:50Z", "digest": "sha1:5EH35BY53LRCFBJBVSHESO4YCWQ6PDDJ", "length": 7922, "nlines": 117, "source_domain": "www.tamilstar.com", "title": "ஆமீர் கானின் தங்கல் படத்திற்கு வாய்ஸ் கொடுக்க மறுத்துவிட்டாராம் ரஜினிகாந்த். - Aamir Khanrajinikanthrajinikanth Advais - ரஜினிகாந்த் | Tamilstar.com |", "raw_content": "\nஆமீர் கானின் தங்கல் படத்திற்கு வாய்ஸ் கொடுக்க மறுத்துவிட்டாராம் ரஜினிகாந்த்.\nபாலிவுட் சூப்பர் ஸ்டார் ஆமீர் கான் மல்யுத்த வீரராக நடித்துள்ள படம் தங்கல். கிறிஸ்துமஸ் ஸ்பெஷலாக ரிலீஸாகிறது. இந்த படத்தில் ஆமீருக்கு 3 மகள்கள். மூன்று பேருமே தந்தையை போன்றே மல்யுத்தத்தில் ஈடுபடுவார்கள். இந்த படத்திற்காக ஆமீர் கடினமாக உழைத்துள்ளார்.\nவயதான தந்தை கதாபாத்திரத்திற்காக ஆமீர் தனது உடல் எடையை கூட்டினார். இதனால் அவரால் குனிய முடியவில்லை, நிமிர முடியவில்லை. மிகவும் சிரமப்பட்டார்.\nபடத்திற்காக குண்டான ஆமீர் அனைவரும் அதிசயிக்கும் வகையில் தனது உடல் எடையை குறைத்து ஜிம்பாடியாகிவிட்டார். அப்படி இருந்த ஆமீரா இப்படி ஆகிவிட்டார் என்று வியக்கச் செய்தார்.\nஆமீர் கான் தனது தங்கல் படத்தை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்காக ஸ்பெஷலாக போட்டுக் காட்டியுள்ளார். படம் ரஜினிக்கு மிகவும் பிடித்து ஆமீரை பாராட்டியுள்ளார்.தங்கல் தமிழிலும் டப் செய்ய��்பட்டு வெளியிடப்படுகிறது. தமிழில் தனது கதாபாத்திரத்திற்கு டப்பிங் பேசுமாறு ஆமீர் ரஜினியிடம் அன்பு கோரிக்கை வைக்க அவர் அதை ஏற்க மறுத்துவிட்டாராம்.\n▪ வட சென்னை படத்தில் சர்ச்சை காட்சி-வசனம் நீக்கம்: படக்குழு அறிவிப்பு\n▪ ரூ.1,000 கோடியில் தயாராகும் படத்தில் அமீர்கான், பிரபாஸ்\n▪ சினிமாத்துறையில் 30 ஆண்டுகள் நிறைவு - டாக்ஸி ஓட்டுநர்களுடன் கொண்டாடிய அமீர்கான்\n▪ பல படங்களின் சாதனையை உடைத்த தங்கல் படத்தின் உண்மையான வசூல் இது தானா\n▪ இணையத்தில் வைரலாகும் சிம்புவின் லேட்டஸ்ட் புகைப்படம்.\n▪ பிரம்மாண்ட படத்திற்காக 10 வருடம் கால்ஷீட் கொடுத்த முன்னணி நடிகர் - வியப்பில் திரையுலகம்.\n▪ எட்டியது மைல் கல், முதல் இந்தியப்படம் தங்கல் தான்- பிரமாண்ட சாதனை\n▪ ரூ 2000 கோடியை தொட தங்கலுக்கு இன்னும் இத்தனை கோடிகளே தேவை\n▪ மேலும் இன்னொரு சாதனை படைத்த தங்கல்\n▪ தங்கல் படத்தை பார்த்த சீனாவின் President, என்ன சொன்னார் தெரியுமா\n• இணையத்தை திணறடிக்கும் பிரசாந்த்தின் 'ஜானி' ட்ரைலர்.\n• முத்தம்: காஜல் ரசிகர்களை சமாதானப்படுத்திய ஒளிப்பதிவாளர்\n• விஜய் படத்தை எதிர்பார்க்கும் ராஷ்மிகா\n• விஷால் படத்தில் சன்னி லியோன்\n• மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிக்கும் தனுஷ்\n• அக்‌ஷராஹாசனின் அந்தரங்க படங்கள் வெளியீடு - வழக்கு விசாரணை தீவிரம்\n• மனைவியை பிரிந்துவிட்டேன், விவாகரத்து பெற்றதாக விஷ்ணு விஷால் தகவல்\n• இந்தியன் 2 படத்தில் நடிக்க சிம்புடன் பேச்சுவார்த்தை\n• ரஜினியின் பேட்ட பொங்கலுக்கு ரிலீஸ் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு\n• விஜய் தேவரகொண்டா படம் வெளியாகும் முன்பே இணையதளத்தில் வெளியிட்ட தமிழ் ராக்கர்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-nikki-galrani-gv-prakash-09-11-1632288.htm", "date_download": "2018-11-17T21:54:40Z", "digest": "sha1:FYG3CNJEUMKSLU3PC4575VTWAJ5VVVK2", "length": 9834, "nlines": 118, "source_domain": "www.tamilstar.com", "title": "படப்பிடிப்பில் உயிர்தப்பிய ஜி.வி.பிரகாஷ் - நிக்கி கல்ராணி - Nikki GalraniGV Prakash - நிக்கி கல்ராணி | Tamilstar.com |", "raw_content": "\nபடப்பிடிப்பில் உயிர்தப்பிய ஜி.வி.பிரகாஷ் - நிக்கி கல்ராணி\nஅம்மா கிரியே‌ஷன்ஸ் நிறுவனம் சார்பில் டி.சிவா தயாரித்து ஜி.வி.பிரகாஷ் ஆனந்தி, நிக்கி கல்ராணி நடித்திருக்கும் படம் ‘கடவுள் இருக்கான் குமாரு’. ராஜேஷ். எம் இதை இயக்கி இருக்கிறார். இந்த படத்தின் பத்திரிகையாளர் ச���்திப்பு சமீபத்தில் நடந்தது.\nஇதில் தயாரிப்பாளர் அம்மா கிரியே‌ஷன்ஸ் டி.சிவா பேசும் போது, “அம்மா கிரியே‌ஷன்ஸ் நிறுவனம் தொடங்கி 25 வருடம் ஆகிறது. இந்த 25 வருடத்தில் நான் பல ஏற்ற இறக்கங்களை சந்தித்து விட்டேன். ‘கடவுள் இருக்கான் குமாரு’ திரைப்படத்தை தயாரித்து இருப்பது எனக்கு பெருமையாக உள்ளது. இந்த படத்தில் கதாநாயகனாக நடித்திருக்கும் ஜி.வி.பிரகாஷ் குமார் 100 சதவீதம் மிகச்சிறந்த நடிகர். நிக்கி கல்ராணியின் டைமிங் மற்றும் நடிப்பு மிக அருமையாக இருக்கும். ஆனந்தி குழந்தை போன்றவர். நிச்சயம் அவர் சினிமாவில் மிகப்பெரிய உயரங்களை தொடவேண்டும்” என்றார்.\nஇயக்குநர் ராஜேஷ், “ஜி.வி. பிரகாஷ் நடிப்பை ‘திரிஷா இல்லைனா நயன்தாரா’ திரைப்படத்தில் பார்த்து இந்த கதையில் அவர் தான் நடிக்க வேண்டும் என்று முடிவு செய்தேன். இந்த படம் அனைவரும் வந்து பார்க்கும் ஒரு படைப்பாக இருக்கும் ஜி.வி.பிரகாஷ் நடித்து ‘யு’ சான்றிதழ் பெற்று வெளிவரும் முதல் திரைப்படம் இது” என்று கூறினார்.\nஜி.வி.பிரகாஷ் குமார், “இந்த படத்தில் ஆனந்தி மிகவும் அமைதியான பெண். நிக்கி கல்ராணி ரவுடி பொண்ணு.\nஇந்த படத்திற்காக கார் சேசிங் காட்சி படமானது. நானும், நிக்கி கல்ராணியும் சென்ற கார் மீது துரத்தி வந்த கார் மோதியது. அப்போது எங்கள் கார் உருண்டது. நல்ல வேளையாக இருவரும் உயிர் தப்பினோம். நான் என்னுடைய வாழ்நாளில் வேலை செய்த மிகச்சிறந்த டீம் ‘கடவுள் இருக்கான் குமாரு’ படத்தின் டீம் தான். சென்சார் குழுவினர் படம் பற்றி நல்லவிதமாக என்னிடம் கூறினார்கள். இந்த படம் நிச்சயம் வெற்றி பெறும்” என்றார்.\n▪ பாலியல் தொல்லையில் சிக்கிய நடிகைகளுக்கு எதிராக செயல்படுவதா\n▪ ஜி.வி.பிரகாஷ் படத்தில் கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம்\n▪ இந்து கடவுள்கள் மீது அவதூறு - பிரகாஷ் ராஜ் மீது வழக்கு\n▪ முதல்முறையாக அனிருத்தும் ஜி.வி.யும் இணைந்துள்ள படம் எது தெரியுமா ரசிகர்களுக்கு செம இசை விருந்து தான்\n▪ அஜித் எந்த மாதிரியான லுக் தெரியுமா இளம் நடிகையின் அட்டகாசமான லுக்\n▪ சூர்யாவின் அடுத்த படம் இந்த இயக்குனர் உடனா\n▪ ஸ்ரீ க்ரீன் புரோடக்ஷன்ஸ் M.S.சரவணன் தயாரிப்பில் ஜி.வி.பிரகாஷ் குமார் நடிக்கும் \"அடங்காதே\" - டப்பிங் இன்று துவங்கியது\n▪ சார்லி சாப்ளின் 2 படத்திற்காக செந்தில் கணேஷ் - ராஜலஷ்மி பாட��ய முதல் பாட்டு\n▪ பிரேமம் அனுபமாவுக்கு ஏற்பட்ட சோகம்\n▪ ரஜினி, ஜக்கி வாசுதேவை கிழித்து தொங்கவிடும் பிரகாஷ்ராஜ், என்ன இப்படி சொல்றாரு\n• இணையத்தை திணறடிக்கும் பிரசாந்த்தின் 'ஜானி' ட்ரைலர்.\n• முத்தம்: காஜல் ரசிகர்களை சமாதானப்படுத்திய ஒளிப்பதிவாளர்\n• விஜய் படத்தை எதிர்பார்க்கும் ராஷ்மிகா\n• விஷால் படத்தில் சன்னி லியோன்\n• மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிக்கும் தனுஷ்\n• அக்‌ஷராஹாசனின் அந்தரங்க படங்கள் வெளியீடு - வழக்கு விசாரணை தீவிரம்\n• மனைவியை பிரிந்துவிட்டேன், விவாகரத்து பெற்றதாக விஷ்ணு விஷால் தகவல்\n• இந்தியன் 2 படத்தில் நடிக்க சிம்புடன் பேச்சுவார்த்தை\n• ரஜினியின் பேட்ட பொங்கலுக்கு ரிலீஸ் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு\n• விஜய் தேவரகொண்டா படம் வெளியாகும் முன்பே இணையதளத்தில் வெளியிட்ட தமிழ் ராக்கர்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-srtr-str-19-12-1524618.htm", "date_download": "2018-11-17T21:52:14Z", "digest": "sha1:WZ37NKTNV5MO37S2NT7DIRZEIINF4JMD", "length": 9796, "nlines": 114, "source_domain": "www.tamilstar.com", "title": "சிம்பு வீட்டு முன்பு பெண்கள் மீண்டும் போராட்டம்! - Srtrstrsimbu - சிம்பு | Tamilstar.com |", "raw_content": "\nசிம்பு வீட்டு முன்பு பெண்கள் மீண்டும் போராட்டம்\nநடிகர் சிம்புவின் ஆபாச பாடலுக்கு பெண்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. சென்னை, கோவை, சேலம், திருத்துறைபூண்டி உள்ளிட்ட போலீஸ் நிலையங்களில் சிம்பு மீதும் அந்த பாடலுக்கு இசையமைத்ததாக கூறப்படும் அனிருத் மீதும் புகார் அளிக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதிலும் இருவருக்கும் எதிராக போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.\nமாம்பலம் மாசிலாமணி ரோட்டில் உள்ள சிம்பு வின் வீட்டு முன்பு கடந்த 2 நாட்களுக்கு முன்னர் தொடர்ச்சியாக போராட்டங்கள் நடைபெற்றன. பெண்கள் மற்றும் மாணவர் அமைப்பினர் இந்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nஇந்நிலையில் சிம்பு வீட்டு முன்பு இன்று மீண்டும் போராட்டம் நடந்தது. பெண்கள் விடுதலை முன்னணி மற்றும் மக்கள் கலை இலக்கிய கழகம் ஆகிய அமைப்புகளின் சார்பில் போராட்டம் நடைபெற்றது.\nநூற்றுக்கணக்கான பெண்கள் காலை 11 மணியளவில் சிம்பு வீட்டுக்கு திரண்டு சென்றனர். அவர்களை மாம்பலம் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி தலைமையிலான போலீசார் தெரு முனையிலேயே தடுத்து நிறுத்தினர்.\nஇதையடுத்து போராட்டத்தில் ��டுபட்ட பெண்கள் அங்கு நின்றபடியே சிம்பு, அனிருத் ஆகியோருக்கு எதிராக கோஷமிட்டனர். இருவரது படங்களுக்கும் செருப்பு மாலை அணிவித்தனர். தாங்கள் மறைத்து வைத்திருந்த சாணத்தையும் எடுத்து படங்களின் மேல் பூசினர்.\nசுமார் 1 மணி நேரம் இந்த போராட்டம் நடந்தது. அவர்களிடம் போலீசார் தொடர்ந்து பேச்சு நடத்தினர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.\nஇதற்கிடையே கோவையில் மாதர் சங்கத்தினர் அளித்த புகாரின் பேரில் சிம்பு, அனிருத் மீது 3 பிரிவுகளில் ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர். இது தொடர்பாக இருவரும் 19–ந் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என போலீசார் சம்மன் அனுப்பினர்.\nஇந்தநிலையில், சிம்பு சார்பில் சென்னை ஐகோர்ட்டில் ஒரு மனு அளித்தனர். அதில், கோவை ரேஸ்கோர்ஸ் போலீசார் பதிவு செய்த வழக்கை ரத்து செய்ய வேண்டும், சம்மனுக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் என கூறப்பட்டிருந்தது.\nஇந்த மனு மீதான விசாரணையை வருகிற 5–ந் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது. அன்று போலீஸ் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதி சுப்பையா உத்தரவிட்டார்.\nசிம்பு நாளை (19–ந்தேதி) போலீஸ் நிலையத்தில் ஆஜராக வாய்ப்பில்லை என தெரிகிறது. போலீஸ் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய நீதிபதி உத்தர விட்டிருப்பதால் வழக்கு தொடர்பாக ஆவணங்களுடன் கோவை போலீசார் சென்னை விரைந்துள்ளனர்.\nமாதர் சங்கத்தினரின் புகார் மற்றும் அவர்கள் அளித்த சி.டி.க்கள் முதல் தகவல் அறிக்கை நகல் உள்ளிட்ட ஆவணங்களுடன் சென்னை விரைந்துள்ள போலீசார் அவற்றை அரசு வக்கீலிடம் காட்டி பதில் மனுவை தயாரிக்கும் நடவடிக்கைகளில் இறங்கி உள்ளனர்.\n• இணையத்தை திணறடிக்கும் பிரசாந்த்தின் 'ஜானி' ட்ரைலர்.\n• முத்தம்: காஜல் ரசிகர்களை சமாதானப்படுத்திய ஒளிப்பதிவாளர்\n• விஜய் படத்தை எதிர்பார்க்கும் ராஷ்மிகா\n• விஷால் படத்தில் சன்னி லியோன்\n• மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிக்கும் தனுஷ்\n• அக்‌ஷராஹாசனின் அந்தரங்க படங்கள் வெளியீடு - வழக்கு விசாரணை தீவிரம்\n• மனைவியை பிரிந்துவிட்டேன், விவாகரத்து பெற்றதாக விஷ்ணு விஷால் தகவல்\n• இந்தியன் 2 படத்தில் நடிக்க சிம்புடன் பேச்சுவார்த்தை\n• ரஜினியின் பேட்ட பொங்கலுக்கு ரிலீஸ் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு\n• விஜய் தேவரகொண்டா படம் வெளியாகும் முன்பே இணையதளத்தில் வெளியிட்ட தமிழ் ராக்கர்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/india/govt-gives-nod-to-iran-bank-in-mumbai-before-us-sanctions/", "date_download": "2018-11-17T22:30:01Z", "digest": "sha1:VM4SNR6RV2ZYXMYKMVU34IH3FN4OFNHR", "length": 14428, "nlines": 92, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Govt gives nod to Iran bank in Mumbai before US sanctions - மும்பை நகரில் வர இருக்கும் ஈரான் நாட்டு வங்கி", "raw_content": "\nதேர்தல் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கு: டிடிவி மீது குற்றச்சாட்டு பதிவு செய்ய உத்தரவு\nசொந்த மண்ணிலேயே அடி வாங்கும் ஆஸ்திரேலியா டி20 தொடரில் இந்தியாவை சமாளிக்குமா\nஅமெரிக்கா எச்சரிக்கையை மீறி ஈரான் வங்கி: மும்பையில் அமைகிறது\nஅமெரிக்காவின் கோபத்திற்கு ஆளாகுமா இந்தியா\nகடந்த மே மாதம், ஈரான் தன்னுடைய அணு ஆயுத ஒப்பந்தக் கொள்கைகளில் இருந்து அமெரிக்காவினை வெளியேற்றியது.இதனால் கோபமடைந்த அமெரிக்கா, ஈரான் நாட்டின் மீது பொருளாதார தடை விதித்தது.\nவருகின்ற ஆகஸ்ட் நான்காம் தேதியில் இருந்து அமெரிக்காவின் பொருளாதாரத் தடை ஈரானில் நடைமுறைக்கு வர இருப்பதால், ஈரானுடனான வர்த்தகத்தை குறைத்துக் கொள்ளுமாறு இந்தியாவிற்கு அமெரிக்கா மிக சமீபத்தில் எச்சரிக்கை விடுத்திருந்தது.\nஇந்நிலையில் ஈரான் நாட்டைச் சேர்ந்த பசர்கத் என்ற தனியார் வங்கியின் கிளை ஒன்றினை மும்பையில் நிறுவுவதற்கான ஒப்புதலை வழங்கி உள்ளது ரிசர்வ் வங்கி.\nஈரான் நாட்டில் இருந்து தான் இந்தியா அதிக அளவில் கச்சாப் பொருட்களை வாங்குகிறது. மூன்றாண்டுகளுக்கு முன்பு, இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகும் போது, பாதி பணத்தினை யூரோவாகவும், மீதத்தினை ஈரானில் இருக்கும் யூக்கோ வங்கியில் இந்திய பணமாகவும் முதலீடு செய்தது.\nமேலும் இந்தியா, சுமார் 500 மில்லியன் அமெரிக்க டாலரை ஈரானின் சபாகர் துறைமுகத்தின் உள்கட்டமைப்பினை மேம்படுத்த முதலீடு செய்துள்ளது.\nஈரான் நாட்டு வங்கிகள் இந்தியாவிற்கு வரும் பணப் பரிவர்த்தனை, முதலீடு, ஏற்றுமதி, இறக்குமதி போன்ற செயல்பாடுகள் எளிமையடையும்.\nஈரான் நாட்டினுடைய வங்கி மட்டும் அல்லாமல், தென் கொரிய நாட்டின் வங்கிகள் இரண்டிற்கும் ஒப்புதல் அளித்திருக்கிறது ரிசர்வ் வங்கி.\nகடந்த வருடம், இந்தியாவில் தங்களுடைய வங்கிகளின் கிளைகளை நிறுவ பல்வேறு நாடுகளில் இருந்து 14 வங்க��கள் விண்ணப்பம் அனுப்பினர். அவற்றில் இரண்டு சீன வங்கிகள், நான்கு தென்கொரிய வங்கிகள், இரண்டு நெதர்லாந்து நாட்டு வங்கிகள், செக் குடியரசு, இலங்கை, மற்றும் மலேசியா நாட்டில் இருந்து தலா ஒரு வங்கிகள் வீதம் விண்ணப்பம் அனுப்பினர்.\nஅதில் மலேசியா நாட்டின் வங்கியின் விண்ணப்பத்தினை இரண்டாம் முறையாக நிராகரித்தது. ஈரான் நாட்டில் இருந்து பசர்கத் மற்றும் பெர்சியன் வங்கிகள் தங்களுடைய விண்ணப்பத்தினை அளித்தன. ஆனால் பசர்கத் வங்கிக்கு மட்டுமே ஒப்புதல் அளித்துள்ளது.\nரிசர்வ் வங்கியின் ஒப்புதலைத் தொடர்ந்து வெளியுறவுத் துறை, உள்த்துறை அமைச்சகம், நிதித் துறை அமைச்சகம் ஆகியவற்றின் ஒப்புதல் கிடைத்த பின்பு பசர்கத் வங்கி மும்பையில் கிளையைத் தொடங்க உரிமம் பெற்றுவிடும்.\nஅமலுக்கு வந்தது ஈரான் மீதான் பொருளாதாரத் தடை : இந்தியாவிற்கு பாதிப்பு இருக்குமா \nஈரானில் இருந்து பெட்ரோல் டீசல் வாங்க இந்தியாவிற்கு தடை இல்லை\nஈரானில் சிக்கி தவித்த 21 தமிழக மீனவர்கள் மீட்பு… 2 நாளில் நாடு திரும்புவார்கள் என தகவல்\nஈரான் கச்சா எண்ணெய்: அமெரிக்க மிரட்டலுக்கு இந்தியா பணியுமா\nபர்தாவை ஒழுங்காக அணியும் படி பொது இடத்தில் மிரட்டப்பட்ட பெண்.. பதிலுக்கு என்ன செய்தார் தெரியுமா\nதீவிரவாதிகள் போல் உடை அணிந்து வந்து பொதுமக்களை மிரட்டிய கொடுமை\nவைரல் வீடியோ: நேரலையில் நிலநடுக்கத்தை உணர்ந்த தொகுப்பாளர் மற்றும் சிறப்பு விருந்தினர்\nஈரான்: 7-வயது சிறுமியை பலாத்காரம் செய்து கொன்ற கயவன்… மக்கள் மத்தியில் தூக்கு தண்டனை\nஈரானில் குழந்தை பெற முடியாத பெண்கள், முகப்பரு உள்ளவர்கள் ஆசிரியராக முடியாது: சர்ச்சைக்குரிய விதிமுறைகள்\nபாலியல் தொழிலுக்கு இழுக்க முயன்ற நபர்களை பிளான் பண்ணி சிக்க வைத்த சீரியல் நடிகை\nவாட்ஸ் ஆப் புதிய வசதிகள்: நோட்டிஃபிகேஷன் பேனலில் இனி ‘ம்யூட்’, ‘மார்க் அஸ் ரீட்’ வரப்போகிறது\nவாட்ஸ் அப் அப்டேட்: அதிகப்படியான ஃபோட்டோக்களை பகிரும் யூசர்களுக்கு\nஅனைத்து யூசர்களுக்கும் அபொடேட் வெர்ஷனில் வழங்கப்படும்\nவாட்ஸ் அப் வதந்திகளால் பறி போகும் உயிர்கள்\nபகலிலே மக்கள் நடமாட்டம் இல்லாமல் வெறிசோடி காணப்படுகிறது\nIPL 2019 வீரர்கள் விவரம்: யார் உள்ளே\nஉண்மையில் தமிழகத்தை விட்டு கஜ புயல் கடந்து விட்டதா\nமகனுக்கும் 16.. தாய்க்கும் 16.. மனைவியை இப்படியும் வாழ்த்த முடியுமா சோயிப் மாலிக்\nபுயல் கரையை கடந்துவிட்டது.. ஆனால் கனமழை இனிமேல் தான் இருக்கு\nதேர்தல் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கு: டிடிவி மீது குற்றச்சாட்டு பதிவு செய்ய உத்தரவு\nசொந்த மண்ணிலேயே அடி வாங்கும் ஆஸ்திரேலியா டி20 தொடரில் இந்தியாவை சமாளிக்குமா\nசிபிஐ-க்கு தடை: நாயுடு, மம்தா நடவடிக்கையில் அரசியலா\nஹோம் லோனுக்கு குறைந்த வட்டி அளிக்கும் வங்கி எது தெரியுமா\nபிரியங்கா சோப்ரா திருமணத்திற்காக தயாராகும் ஜோத்பூர் அரண்மனை.. ஒரு நாள் வாடகை மட்டுமே இத்தனை கோடி\nசென்னை ஹோட்டல்களில் நாய் கறி பிரியாணியா\n1744 வாக்குகள் வித்தியாசத்தில் ஜெயித்த மாணவ சங்க தலைவர்… திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் படித்ததாக போலி சான்றிதழ்\nஇந்துத்துவாவின் அனைத்து விமர்சனங்களையும் தகர்த்த டி.எம்.கிருஷ்ணா…\nதேர்தல் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கு: டிடிவி மீது குற்றச்சாட்டு பதிவு செய்ய உத்தரவு\nசொந்த மண்ணிலேயே அடி வாங்கும் ஆஸ்திரேலியா டி20 தொடரில் இந்தியாவை சமாளிக்குமா\nசிபிஐ-க்கு தடை: நாயுடு, மம்தா நடவடிக்கையில் அரசியலா\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/Science/715-know-about-stephen-hawking.html", "date_download": "2018-11-17T21:49:30Z", "digest": "sha1:XDHJYFY4FF3XBSRR6VHK4VOOZANI7DXS", "length": 9336, "nlines": 111, "source_domain": "www.kamadenu.in", "title": "ஸ்டீபன் ஹாக்கிங்.. அந்த அறிவியலாளர் பற்றி அறியத்தக்க சுவாரஸ்யங்கள் | Know about Stephen Hawking", "raw_content": "\nஸ்டீபன் ஹாக்கிங்.. அந்த அறிவியலாளர் பற்றி அறியத்தக்க சுவாரஸ்யங்கள்\n1. இங்கிலாந்தின் ஆக்ஸ் போர்டில் பிறந்தவர். குடும்பத்தில் அனைவருமே அறிவுஜீவிகள். அப்பா மருத்துவ ஆராய்ச்சியாளர். சிறு வயதிலேயே ஆராய்ச்சித் திறன் கொண்டிருந்தார்.\n2. 16 வயதில் நண்பர்களுடன் சேர்ந்து, மறுசுழற்சி செய்யப்பட்ட பாகங்களைக் கொண்டு கணித கோட்பாடுகளை தீர்ப்பதற்கான ஒரு கணினியை உருவாக்கினார். 1962-ல் இளங்கலைப்பட்டம் பெற்றார். கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் அண்டவியலில் டாக்டர் பட்டம் பெற்றார். அதே பல்கலைக்கழகத்தில் 30 ஆண்டுகள் கணிதப் பேராசிரியராக பணியாற்றினார்.\n3. ஒரு டஜனுக்கும் மேற்பட்ட கவுரவ பட்டங்களைப் பெற்றுள்ளார். ராயல் சொசைட்டியின் உறுப்பினர். அமெரிக்க தேசிய அறிவியல் கழகத்தின் உறுப்பினராகவும் இருந்து வருகிறார்.\n4. அறிவியல்பூர்வமான பிரபஞ்ச தரிசனத்தின் குரலாக அறியப்பட்டார். ஆம்யோட்ராஃபிக் லேடெரல் ஸ்கிலிராசிஸ் (Amyotrophic Lateral Sclerosis - ALS) என்ற தசை உருக்கி நோய் அவரை அவருடைய 21-ஆம் வயதில் தாக்கியது. மெல்ல மெல்ல உடலியக்கத்தையும், பேசும் திறனையும் பறிகொடுத்தார்.\n5. மரணம் நெருங்கிவிட்டதாக மருத்துவர்கள் கூறினார்கள். ஆனாலும், சக்கர நாற்காலியில் வலம் வந்தவாறு ஆய்வுகளைத் தொடர்கிறார். கணினி பேச்சுத் தொகுப்பி மூலம் (Speech generating device) மற்றவர்களுடன் தொடர்பு கொண்டார்.\n6. இந்த நோய் அவரது உடலியக்கத்தை கொஞ்சம் கொஞ்சமாக செயலிக்கச் செய்து வந்தாலும், ஆராய்ச்சிகள், எழுத்துப் பணிகள், பொதுவாழ்வு ஆகிய எதையுமே அவர் நிறுத்தவில்லை.\n7. ‘இறைவன் உலகைப் படைத்தான் என நம்புவதற்கு எந்தக் காரணமும் இல்லை. சுவர்க்கம், நரகம் என்பதெல்லாம் தேவதைக் கதைகளில் வரும் கற்பனைகள்தான்’ என்ற இவரது இறையியல் கோட்பாடுகள் குறித்த கருத்துகள் பெரும் சர்ச்சைகளைக் கிளப்பின.\n8. அண்டவெளித் தோற்றத்தையும், அதன் பரிணாம வளர்ச்சியையும் பற்றி ஆராய்ந்து மகத்தான கண்டுபிடிப்புகளை வெளியிட்டவர். அண்டவியலும், குவான்டம் ஈர்ப்பும் (quantum gravity) இவரது முக்கியமான ஆய்வுத்துறைகள். கருங்குழிகளுக்கும் (black holes), வெப்ப இயக்கவியலுக்குமான தொடர்புகள் பற்றி பல கட்டுரைகள் எழுதியுள்ளார்.\n9. கருங்குழிகளிலிருந்து துகள்கள் வெளியேறுகின்றன என்பதைக் கண்டறிந்தார். இவ்வாறு வெளியேறும் துகள்களுக்கு ஹாக்கிங் கதிர்வீச்சு என்று பெயரிடப்பட்டது\n10. இவரது ஏ பிரீஃப் ஹிஸ்டரி ஆஃப் டைம் மற்றும் தி யுனிவர்சல் இன் ஏ நட்ஷெல் ஆகிய இரண்டு புத்தகங்களும் உலகம் முழுவதும் பெரும் வரவேற்பைப் பெற்றன.\nமர்லின் மன்றோவின் ரசிகரா ஸ்டீபன் ஹாக்கிங்\nசொர்க்கமும் இல்லை, நரகமும் இல்லை எல்லாம் கற்பனைக் கதையே: ஸ்டீபன் ஹாக்கிங்கின் அந்த பேட்டியை மறக்க முடியுமா\nபிரபல இயற்பியல் விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் மறைவு\nகாற்றின் மொழி உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன\nஸ்டீபன் ஹாக்கிங்.. அந்த அறிவியலாளர் பற்றி அறியத்தக்க சுவாரஸ்யங்கள்\nசொர்க்கமும் இல்லை, நரகமும் இல்லை எல்லாம் கற்பனைக் கதையே: ஸ்டீபன் ஹாக்கிங்கின் அந்த பேட்டியை மறக்க முடியுமா\nநெற்றிக்கண் திறக்கட்டும் 2 : எஸ்.கே.முருகன்\nகதைகள்... விதைகள் 2: இந்திரா செளந்தர்ராஜன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/Spirituals/7948-nalladhe-nadakkum.html", "date_download": "2018-11-17T22:19:51Z", "digest": "sha1:ZEQKXS3KPOUFIN4BYX2VLRO7TMLRRCMF", "length": 5658, "nlines": 131, "source_domain": "www.kamadenu.in", "title": "நல்லதே நடக்கும் | nalladhe nadakkum", "raw_content": "\nசிறப்பு: திருக்கோஷ்டியூர் ஸ்ரீசெளம்ய நாராயணப் பெருமாள் ஊஞ்சல் உற்சவசேவை.\nதிதி: ஏகாதசி இரவு 7.40 மணி வரை. பிறகு துவாதசி.\nநட்சத்திரம்: சதயம் இன்று முழுவதும்.\nசூலம்: கிழக்கு, தென்கிழக்கு காலை 9.12 மணி வரை.\nசூரியஉதயம்: சென்னையில் காலை 5.59.\nராகு காலம்: காலை 9.00 - 10.30\nஎமகண்டம்: மதியம் 1.30 - 3.00\nகுளிகை: காலை 6.00 - 7.30\nஅதிர்ஷ்ட எண்: 2, 3, 5\nபொதுப்பலன்: ஜோதிடம், யோகாசனம், சித்த மருத்துவம் தொடங்க, சுதர்சன ஹோமம் செய்ய, வனதேவதைகளை வழிபட நன்று.\nகங்கைஅமரனுக்காக லவ்லெட்டர் தூது போனேன்\nதல அஜித்துக்கு ஓபனிங் ஸாங் எழுதணும் - ஆட்டோ ஓட்டும் பெண் ரசிகையின் ஆசை\nவடசென்னை விமர்சனம் - கத்தி, ரத்தம், ரவுடியிஸம், இல்லீகல்... இதுதானா வடசென்னை\n10 நிமிடத்தில் 10 லட்சம் பார்வைகள்: ‘சர்கார்’ டீஸர் சாதனை\nகாற்றின் மொழி உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன\nகங்கைஅமரனுக்காக லவ்லெட்டர் தூது போனேன்\nஅமிர்தசரஸ் ரயில் விபத்து: 50-க்கும் மேற்பட்டோர் பலியானது எப்படி\nஅமித்ரசரஸில் ரயில் மோதி பயங்கர விபத்து: 50க்கும் மேற்பட்டோர் பலி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/anandavikatan/2018-mar-07/", "date_download": "2018-11-17T22:02:05Z", "digest": "sha1:TWJML2B7WVTGEGUV3AVNCIH5XQYHMXN6", "length": 27095, "nlines": 520, "source_domain": "www.vikatan.com", "title": "Ananda Vikatan - ஆனந்த விகடன் - Issue date - 07 March 2018", "raw_content": "\nநேற்று பாராட்டினேன் ஆனால்.... `கஜா\" வால் ஆதங்கபடும் ஸ்டாலின்\n`எந்த அதிகாரியும் வந்து பார்க்கலை' - கஜா புயலால் வீட்டை இழந்த குடும்பத்தினர்\nதற்காலிக சரணாலயங்களாக மாறிய ஏரிகள்\nபேப்பர் பென்சில், பத்திரிகைகளில் விதைகள்.... கவனம் ஈர்த்த மதுரை கண்காட்சி\n`உலகப் பாரம்பர்ய வாரம்' - கொண்டாட்டத்துக்கு ரெடியாகும் மாமல்லபுரம் கடற்கரைக்கோயில்\n' - மயில்சாமி அண்ணாதுரை அட்வைஸ்\n”இந்தியப் பாரம்பர்ய ரயில் பயணம்” - பழைமையான நீராவி இன்ஜின் இயக்கத்தால் பயணிகள் குஷி\n24 வீடுகளை கடலுக்குள் அனுப்பிய கஜா புயல் - சோகத்தில் மீனவ கிராமம்\n``இதுதான் என் கடைசி தமிழ்ப் படம்'' - உருகிய சின்மயி\nஆனந்த விகடன் - 07 Mar, 2018\n“ரஜினி செம ரகளை பண்ணியிருக்கார்” - பா.இரஞ்சித் பகிரும் ரகசியங்கள்\n“மாஸ்டரா... நான் சின்னப் பையன் சார்\n“இப்பெல்லாம் வித்தியாசமா எதுவும் யோசிக்கிறதில்லை\nதேவரகொண்டாவின் தாக்கம் தமிழ் சினிமாவிலும் இருக்கும்\nஅன்பும் அறமும் - 1\n - \"பிச்சைக்காரங்கன்னு யாரையும் சொல்ல வேணாம்னே\nஎன்னுள் மையம் கொண்ட புயல் - கமல்ஹாசன் - 22 - “ ‘நீட்டுக்கு ஆதரவு இல்லை - கமல்ஹாசன் - 22 - “ ‘நீட்டுக்கு ஆதரவு இல்லை\nவீரயுக நாயகன் வேள்பாரி - 72\nவிகடன் பிரஸ்மீட்: “பிரச்னைகளைச் சொல்ல நல்ல தலைவன் இல்லை” - விஜய் சேதுபதி\n“ரஜினி செம ரகளை பண்ணியிருக்கார்” - பா.இரஞ்சித் பகிரும் ரகசியங்கள்\nBy அலாவுதின் ஹுசைன் 07-03-2018\nதேவரகொண்டாவின் தாக்கம் தமிழ் சினிமாவிலும் இருக்கும்\nவைரத்தொழில் செய்துவரும் நீரவ் மோடி குழுமம், பஞ்சாப் நேஷனல் வங்கியின் அதிகாரிகளைக் கைக்குள் போட்டுக்கொண்டு செய்த 11,300 கோடி ரூபாய் மோசடியும், பாங்க் ஆஃப் பரோடா உள்ளிட்ட ஏழு வங்கிகளில் ரோட்டோமாக் பேனா நிறுவனத்தின் உரிமையாளர் விக்ரம் கோத்தாரி செய்த 3,695 கோடி ரூபாய் மோசடியும்,\nஸ்ட்ராங்கும் இல்ல... லைட்டும் இல்ல... மய்யமா ஒரு டீ\n“ரஜினி செம ரகளை பண்ணியிருக்கார்” - பா.இரஞ்சித் பகிரும் ரகசியங்கள்\n80-கள்ல மும்பையில் வாழ்ந்த ரௌடிகள், அவங்களுக்குள்ள இருக்கிற மோதல்கள்னு கேங்ஸ்டர் கதையைத்தான் எழுதிட்டு வருவேன்னு சார் எதிர்பார்த்தார். ஆனா, நான் கொண்டுபோனது ஒரு எமோஷனல் குடும்பத்தலைவனோட கதை.\n“மாஸ்டரா... நான் சின்னப் பையன் சார்\n`` ‘பெரிய பேனர்ல என்ன படம் பண்ணியிருக்க’ன்னு கேட்டே இந்த பிராட்வே பையனைப் பின்னங்கால் பிடறியிலடிக்க...\n“இப்பெல்லாம் வித்தியாசமா எதுவும் யோசிக்கிறதில்லை\nஒரே ஒரு போஸ்டரில் ஓ.பி.எஸ்ஸைவிட அதிக வைரல் ஆனது `தமிழ்ப்படம் 2.0’. தமிழ் சினிமா ஹீரோக்களை...\n“சின்ன வயசுல, நடிக்கிற ஆர்வமெல்லாம் பெருசா இல்லை. ஆறாம் வகுப்பு படிக்கும்போது, ‘மாஸ்டர்ஸ்’ படத்துல நடிக்க...\nதேவரகொண்டாவின் தாக்கம் தமிழ் சினிமாவிலும் இருக்க���ம்\n‘விஜய தேவரகொண்டா’ தமிழுக்கு வருகிறார் `பெல்லி சூப்புலு’, ‘அர்ஜுன் ரெட்டி’ என இரண்டே படங்களில் ஆந்திர சினிமாவையே...\nசினிமாவில் தமன்னாவுக்கு இது 12-வது ஆண்டு. சீனு ராமசாமி இயக்கும் `கண்ணே கலைமானே’ தமன்னாவுக்கு...\nகிரேட் `கிக்’குகளால் தேசிய சாம்பியன் பட்டத்தை வென்று திரும்பியிருக்கிறது தமிழக மகளிர் கால்பந்து அணி\n``சார் வணக்கம். குட்டிக்கதைதான் உங்க ஸ்பெஷல். ஒரு குட்டிக்கதையோட இந்தப் பேட்டியை...\nமீண்டும் ஆரம்பித்தி ருக்கிறது டெனிம் ட்ரெண்ட். 1980-90-களில் செம ஃபேமஸாக இருந்த டெனிம் இடைப்பட்ட காலத்தில்...\nஎனக்கு அரசியல் ஆர்வம் அதிகமாக இருக்கிறது. கோவையில் நடக்கும் அனைத்துப் போராட்டங்களிலும்...\n`சிலுவையில் தொங்கும் சாத்தான்’, `இடையில் ஓடும் நதி’, `ரத்தப்பூ இதழ்கள்’, `கறுப்பின மந்திரவாதி’...\n``இதுதான் என் கடைசி தமிழ்ப் படம்'' - உருகிய சின்மயி\n`அரைமணிநேரம்தான்; திருட்டு ஐபோன் அடையாளமே தெரியாது\n’ - ஓசூர் ஆணவக் கொலையால் மாரி செல்வராஜ் கண்ணீர\n`வந்தது மாட்டிறைச்சி அல்ல; நாய் இறைச்சி’ - எழும்பூர் ரயில் நிலையத்தில் அதி\nநேற்று பாராட்டினேன் ஆனால்.... `கஜா\" வால் ஆதங்கபடும் ஸ்டாலின்\nஅன்பும் அறமும் - 1\nஒருத்தனின் கதை வழியாக ஒட்டுமொத்தத் தலைமுறையும் தப்பிப் பிழைக்க எத்தனிப்பதைக் கடத்த விழைகிறேன்...\nபக்காரக் காதலியின் அடுத்தடுத்த அபாயகரமான காய்நகர்த்தல்களைக் கணிக்கிற அல்காரிதங்கள் இன்னமும்...\n - \"பிச்சைக்காரங்கன்னு யாரையும் சொல்ல வேணாம்னே\n“அப்பாவுக்கு ஒரு காலால மட்டுந்தாண்ணே நடக்க முடியும். முசிறில சின்ன ஜவுளிக்கடையில வேலை செய்றாரு...\nபரோட்டா, குடல் வறுவல், தலைக்கறி, எண்ணெய் சுக்கா, நாட்டுக்கோழி சாப்ஸ், பெப்பர் சிக்கன், சிக்கன் லெக் பீஸ்...\nஎதைப்பற்றியும் என்ன வேண்டுமானாலும், எப்படி வேண்டுமானாலும் எழுதுவதே கலாய் கவிதைகள்...\nஇனி இந்த பேங்க்காரன் பூ வாங்க லோன் தரேன்னு போன் பண்ணுவானே அத நினைச்சாதான்...’’ சமீபத்தில் வலைபாயுதே பகுதியில்...\n“பெரிய மகன் அஷோக்குக்கு இரண்டு வயசு இருக்கும்போது உடல்நிலை சரியில்லாமல் போயிடுச்சு. அப்ப எனக்கு சம்பளம்...\nஎன்னுள் மையம் கொண்ட புயல் - கமல்ஹாசன் - 22 - “ ‘நீட்டுக்கு ஆதரவு இல்லை - கமல்ஹாசன் - 22 - “ ‘நீட்டுக்கு ஆதரவு இல்லை\nஎன்னுள் மையம் கொண்ட புயல்’ கருவாகி, ‘மக்கள் நீதி மய்யம்’ -���க உருவாகியிருக்கிறது. மதுரையில் கடைவிரித்தேன். வாரியணைக்க ஆயிரமாயிரம் கரங்கள் வந்ததில் அளவில்லா ஆனந்தம். அது, சினிமாக் கலைஞனுடன் புகைப்படம் எடுக்க வந்த கூட்டமன்று; பு\nவீரயுக நாயகன் வேள்பாரி - 72\nமூன்றாம் நாள் நள்ளிரவில் உதிரனும் அங்கவையும் எயினூருக்குள் நுழைந்தனர். நாய்களின் குரைப்பொலியைக் கேட்டு...\nவிகடன் பிரஸ்மீட்: “பிரச்னைகளைச் சொல்ல நல்ல தலைவன் இல்லை” - விஜய் சேதுபதி\nகனவுல சிக்ஸ் பேக்லாம்கூட வெச்சிருக்கேன். ஆனா, என்ன பண்றது, சாப்பாட்டை கன்ட்ரோல் பண்ண முடியலை. சமயத்துல ரசிகர்கள் பிரியாணி, பீட்சான்னு வாங்கிட்டு வந்திடுறாங்க. பீட்சா வந்தா மட்டும், `நம்மூர்ச் சாப் பாட்டைக் கொண்டு வாங்கப்பா’ன்னு சொல்வேன்\nஇந்தியில் வெளியான ‘Padman’ படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தாலும் பெரிய பேரை வாங்கியிருக்கிறார்...\nமனமும் உடலும் பிரிந்து வேலை செய்யும் நாள்களில் திங்கட்கிழமை முதன்மையானது.\nலாரி விரைந்து கொண்டிருந்தது. பரமசிவம் வெளியே தலையை நீட்டி புளிச்சென்று வெற்றிலை எச்சிலைத் துப்பினான்...\nவெட்டவெளியில் கிடத்தப்பட்டிருக்கும் பியானோவின் மீது மழை பெய்யத் துவங்குகிறது..\n“பொண்ணு வீட்டில் என்ன சொல்றாங்க தரகரே\nஎன் ஸ்கேன் ரிப்போர்ட்டைப் பார்த்துட்டு சந்தோஷமா சிரிக்கிறீங்களே டாக்டர் ஏன்\nகஜினி, குமல் அரசியல் எப்படி ஒழிக்கிறதுன்னு பேசுறதுக்குத்தான் இங்கே கூடியிருக்கோம். நமக்கு இடையிலான பிரச்னைகளைக் கொஞ்சம் தள்ளி வைப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/womens/79545-what-happens-to-child-when-parents-divorce.html", "date_download": "2018-11-17T22:25:16Z", "digest": "sha1:BY7JHXQM2YKQHRUCLXIVKJ24JZHUJFTJ", "length": 23270, "nlines": 398, "source_domain": "www.vikatan.com", "title": "கணவன் மனைவி பிரிவால் குழந்தை நிலை என்னவாகிறது தெரியுமா? | what happens to child when parents divorce", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 19:13 (02/02/2017)\nகணவன் மனைவி பிரிவால் குழந்தை நிலை என்னவாகிறது தெரியுமா\nஇந்தியாவிலுள்ள நீதிமன்றங்களில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் வழக்குகளில் 52 சதவிகிதத்துக்கும் அதிகமானவை, கணவன் மனைவிக்கு இடையிலான விவாகரத்து மற்றும் கருத்து மோதல் தொடர்பானவை என்றும் அதனால் குழந்தைகள் பெரிதும் பாதிக்கப்படுவதாகவும் அதிர்ச்சியைத் தருகிறது என்.சி.ஆர்.பி(National Crime Records Bureau) அறிக்கை.\nபெற்றோர்க்கு இடையிலான விவாகரத்து பிரச்னையால் குழந்தைகள் மனதளவிலும், உடலளவிலும் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். மேலும் பெற்றோர் தங்களுக்குள்ளான சண்டையால் குழந்தையிடம் பரிவாக பேசாமல், கவனிக்காமல், அவர்களின் தேவைகளை பார்த்துக்கொள்ளாமல் இருப்பதால் குழந்தைகள் தாம் தனிமைபடுத்தப்பட்டு இருப்பதுபோல உணர்கிறார்கள்.\nகுழந்தைப் பருவ ஆரோக்கிய வளர்ச்சிக்கு பெற்றோரின் அரவணைப்பும், அன்பும் சரியாக கிடைக்காமல் தன்னை மாற்றுத்திறனாளிக்கு இணையாக நினைப்பதுடன், அச்சூழல் குழந்தைகளை வன்முறை குணம் கொண்டவர்களாகவும் மாற்றிவிடுகிறது. இதனால் சிறுவயதிலேயே கல்வியில் கவனம் இல்லாமை, தோல்வியை ஏற்றுக்கொள்ளாத மனப்பக்குவம், மனநிலை குழப்பம், ஆளுமை திறன் குறைவு, நாள்பட்ட மன தளர்ச்சி, தாழ்வு மனப்பான்மை, தற்கொலை செய்துகொள்ளும் எண்ணம், எதிர்பாலினத்தவரை அணுகுவதில் சிக்கல் உள்ளிட்ட பிரச்னைகளை சந்திப்பதுடன் இவற்றால் இளம் வயதிலேயே குற்றப் பின்னணி கொண்டவர்களாகவும் மாறுகிறார்கள்.\nஒவ்வொரு குழந்தைக்கும் தன் அம்மா-அப்பா இருவரிடமும் இருந்து அன்பான அரவணைப்பும், அச்சமில்லாத வளர்ப்பு முறையும் கட்டாயம் கிடைக்க வேண்டும். கிடைக்காத பட்சத்தில் அக்குழந்தை தவறான பாதைக்கும், குழந்தைகளுக்கு எதிரான குற்றச் செயல்பாடுகளுக்கும் உள்ளாக்கப்படுகிறார்கள் என பல வழக்குகளிலும் முன் உதாரண தீர்ப்புகளை நீதிமன்றங்கள் கூறியிருக்கின்றன.\nகணவன்-மனைவி இருவரும் ஒருமித்த கருத்து மற்றும் ஆசை பரிமாற்ற நிலைகளைக் கடந்துதான் பெற்றோர் ஸ்தானத்தை பெறுகிறார்கள். அப்போது உங்கள் அன்பிற்குத்தானே குழந்தைகள் பரிசாகக் கிடைக்கின்றனர். ஆனால் ஒரு குற்றமும் இழைக்காத குழந்தைகள், கணவன் - மனைவிக்கு இடையிலான மோதல்கள் மற்றும் கருத்துவேறுபாடுகளினால் ஏன் தனிமை மற்றும் மனநல போராட்டங்களை சந்திக்க வேண்டும். ஒருவேளை பெற்றோர் விவாகரத்துப் பெற்றுவிட்டால், தன் சக நண்பர்களால், சமூகத்தால் அக்குழந்தை எதிர்கொள்ளும் சங்கடங்கள், மாறுபட்ட பார்வை, பேச்சுக்கள் அனைத்தினாலும் அவர்கள் ஏன் துன்பப்பட வேண்டும்.\nஎல்லா பிரச்னைகளும் மனம் விட்டுப் பேசித் தீர்க்கக் கூடியவையே. கணவன் - மனைவிக்கு இடையேயும் சண்டை வருவது இயல்புதான். அத��ை ஆரம்பக் கட்டத்திலேயே குழந்தைகள் பார்வையில் இல்லாத வகையில், தங்களுக்குள் பேசித் தீர்த்து வன்மத்தை வளர்க்காமல் அன்பைப் பரிமாறிக் கொண்டு வாழ்கையை இன்பமாகக் கழிக்கலாம். குறிப்பாக ஒவ்வொரு குழந்தைக்கும் முதல் ரோல்மாடல் தன் பெற்றோர்தான். அதன்படி தன் பெற்றோரைப் போலவே என் வாழ்க்கையும் மகிழ்ச்சியும், முடிந்தவரையில் பிறருக்குப் பயன்தரும் வகையிலும் அமைய வேண்டும் என ஒரு குழந்தை நினைக்க வேண்டும். மாறாக தன் பெற்றோரின் சண்டை, வன்மத்தைப் பார்த்து வளர்ந்து, அதுப்படியே தன் வாழ்க்கையையும் அமைத்துக்கொள்ளக் கூடாது.\nகுழந்தைகள் மனித வளத்துக்கு கிடைத்த மிகப்பெரிய பரிசு. அவர்கள் இருக்கும் இடத்தை மிகவும் மகிழ்ச்சியானதாக மாற்றிவிடுவார்கள். அந்த மகிழ்ச்சி பெற்றோர்கள், தாத்தா-பாட்டி, உறவினர்கள், ஆசிரியர்கள், நண்பர்கள், சமூகத்தினர் என எல்லோர் வாயிலாகவும் கிடைக்க வேண்டும். அதில் முதலானவர்களும் முடிவானவர்களும் பெற்றோரே.\nஉங்கள் குழந்தை பலர் போற்றும் வண்ணம் இன்பமாய் வாழவேண்டுமா அல்லது தங்களால் வாழ்க்கையையே இழக்க வேண்டுமா என்பது பெற்றோராகிய நீங்கள்தான் முடிவு செய்ய வேண்டும்.\nகணவன் மனைவி பெற்றோர் விவாகரத்து குழந்தை\n‘நாங்கள் ஏன் பதவிக்கு வரக் கூடாது' - தி.மு.கவுக்கு காங்கிரஸின் சவால்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nநேற்று பாராட்டினேன் ஆனால்.... `கஜா\" வால் ஆதங்கபடும் ஸ்டாலின்\n`எந்த அதிகாரியும் வந்து பார்க்கலை' - கஜா புயலால் வீட்டை இழந்த குடும்பத்தினர்\nதற்காலிக சரணாலயங்களாக மாறிய ஏரிகள்\nபேப்பர் பென்சில், பத்திரிகைகளில் விதைகள்.... கவனம் ஈர்த்த மதுரை கண்காட்சி\n`உலகப் பாரம்பர்ய வாரம்' - கொண்டாட்டத்துக்கு ரெடியாகும் மாமல்லபுரம் கடற்கரைக்கோயில்\n' - மயில்சாமி அண்ணாதுரை அட்வைஸ்\n”இந்தியப் பாரம்பர்ய ரயில் பயணம்” - பழைமையான நீராவி இன்ஜின் இயக்கத்தால் பயணிகள் குஷி\n24 வீடுகளை கடலுக்குள் அனுப்பிய கஜா புயல் - சோகத்தில் மீனவ கிராமம்\n``இதுதான் என் கடைசி தமிழ்ப் படம்'' - உருகிய சின்மயி\n``இதுதான் என் கடைசி தமிழ்ப் படம்'' - உருகிய சின்மயி\n`அரைமணிநேரம்தான்; திருட்டு ஐபோன் அடையாளமே தெரியாது\n’ - ஓசூர் ஆணவக் கொலையால் மாரி செல்வராஜ் கண்ணீர\n`வந்தது மாட்டிறைச்சி அல்ல; நாய் இறைச்சி’ - எழும்பூர் ரயில் நிலையத்தில் அதி\nநேற்று ��ாராட்டினேன் ஆனால்.... `கஜா\" வால் ஆதங்கபடும் ஸ்டாலின்\nசிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த டெய்லரின் செல்போனால் அதிர்ச்சியடைந்த போலீஸ்\n``சான்றிதழை என் சடலத்துக்குச் சமர்ப்பியுங்கள்\" - விரக்தியில் விரிவுரையாளர் தற்கொலை\n`வந்தது மாட்டிறைச்சி அல்ல; நாய் இறைச்சி’ - எழும்பூர் ரயில் நிலையத்தில் அதிகாரிகள் ஷாக்\n``இதுதான் என் கடைசி தமிழ்ப் படம்'' - உருகிய சின்மயி\n`அரைமணிநேரம்தான்; திருட்டு ஐபோன் அடையாளமே தெரியாது'-`ஏழாம்கிளாஸ்' அப்துலின் அதிர்ச்சி வாக்கு மூலம்\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/category/literature/", "date_download": "2018-11-17T21:56:23Z", "digest": "sha1:WKPIOGQIKQBTVQAWJNGPH46HKGHL2UN2", "length": 11662, "nlines": 175, "source_domain": "globaltamilnews.net", "title": "இலக்கியம் – GTN", "raw_content": "\nஇலக்கியம் • இலங்கை • பிரதான செய்திகள்\nஇந்தியா • இலக்கியம் • பிரதான செய்திகள்\nஈழக் கவிஞர் தமிழ்நதிக்கு சிறந்த எழுத்தாளருக்கான மகுடம் விருது\nஇலக்கியம் • பிரதான செய்திகள்\nதென்கிழக்குப் பல்கலைக்கழகம் மறு அறிவித்தல் வரை மூடப்பட்டது….\nஇலக்கியம் • இலங்கை • பிரதான செய்திகள்\nஇலக்கியம் • இலங்கை • பிரதான செய்திகள்\n போதநாயகி நடராஜாவின் உள்ளத்தை உருக்கும் கவிதைகள்….\nஇலக்கியம் • பிரதான செய்திகள்\nவெலிக்கடை, மெகசின் சிலைச்சாலைகள் அதிரடிப் படையிடம் ஒப்படைக்கப்படவுள்ளன…\nஇலக்கியம் • இலங்கை • பிரதான செய்திகள்\nசடலமாக மீட்கப்பட்ட பெண் விரிவுரையாளரின் இறுதிக் கவிதை\nஇலக்கியம் • இலங்கை • பிரதான செய்திகள்\nகண்டிய நடனத்தை தெருவிலே ஆடட்டும் – பரதநாட்டியத்தை தெருவிலே ஆடமுடியாது…\nஇலக்கியம் • இலங்கை • பிரதான செய்திகள்\nஇலக்கியம் • இலங்கை • பிரதான செய்திகள்\nநல்லூர் நாடகத் திருவிழா 2018\nஇலக்கியம் • இலங்கை • பிரதான செய்திகள்\nஇலக்கியம் • பிரதான செய்திகள்\nகிளிநொச்சியில் சவாரிமாட்டினை வெட்டி இறைச்சியாக்கியவர் கைது…\nஇலக்கியம் • இலங்கை • கட்டுரைகள்\nபொன்னர் சங்கர் கதையின் தொடர் ஆய்வில் பேராசிரியர் பிருந்தா பெக் – இ.குகநாதன்…\nஇலக்கியம் • இலங்கை • பிரதான செய்திகள்\nஅருட்தந்தை யோசுவாவின் சாமி சிறுகதை தொகுதி நூல் வெளியீடு(படங்கள்)\nஇலக்கியம் • இலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nமாமாங்கம் பாரம்பரிய அரங்க விழாவும் மட்டக்களப்��ு பாரம்பரியக் கலைகளும்….\nஇலக்கியம் • இலங்கை • பிரதான செய்திகள்\nஇலக்கியம் • பிரதான செய்திகள்\nமடு ஆலயத்தில் சிறப்பு வழிபாட்டு ஆராதனையில் குடும்பத்துடன் ஜனாதிபதி மைத்திரி(படங்கள்)\nஇலக்கியம் • இலங்கை • பிரதான செய்திகள்\nஉலகத் தமிழ் நாடக விழாவில் 12 நாடுகளில் இருந்து 14 நாடகங்கள் பங்கேற்பு…\nஇலக்கியம் • இலங்கை • பிரதான செய்திகள்\nஇலக்கியம் • இலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nசுவாமி விபுலாநந்த அழகியற் கற்கைகள் நிறுவகமும் அதிதி உரைத் தொடர்களும் – வானதி பகீரதன்…\nஇலக்கியம் • இலங்கை • பிரதான செய்திகள்\nயாழ். பல்கலைக் கழக நுண்கலைத்துறையின் அரங்கவிழா 2018…\nஇலக்கியம் • இலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nஈழத்து பாடல்களின் மீள்ளெழுச்சிக்கும் புத்தாக்கங்களுக்குமான நிறுவக இசையணி : ஆக்காண்டிகள்…\nஜனாதிபதி – அனைத்து கட்சி உறுப்பினர்கள் – சபாநாயகருடன் உடன்பாடொன்றை ஏற்படுத்தும் நோக்குடன் கலந்துரையாடல் November 17, 2018\nபிரபாகரன் பயன்படுத்தியதாகக் தெரிவிக்கப்படும் நிலக்கீழ் பதுங்குகுழி உடைக்கப்படுகின்றது November 17, 2018\nபாராளுமன்ற உறுப்பினர் ஒருவரின் விலை 3 மில்லியன் டொலர்கள் : November 17, 2018\nஎம்மைப் பார்த்து கற்றுக்கொள்ளுங்கள் – இளைஞர் பாராளுமன்றம் : November 17, 2018\nகிளிநொச்சி நகரில் ஆயுத முனையிலான திருட்டு November 17, 2018\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nLogeswaran on எம்மைப் பார்த்து கற்றுக்கொள்ளுங்கள் – இளைஞர் பாராளுமன்றம் :\nSiva on மகிந்தவை நீக்க வேண்டுமாயின் நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்பட வேண்டும்..\nLogeswaran on தமிழ் முஸ்லீம் மக்களின் அடையாளங்களை நீக்கிய தேசிய கொடியை பயன்படுத்தியமை வெட்கக்கேடானது…\nKarunaivel - Ranjithkumar on விஜய்யின் சர்கார் படத்தை எதிர்த்து அதிமுகவினர் போராட்டம் :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thinakaran.lk/2018/11/08/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/28318/%E0%AE%9A%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2018-11-17T21:54:28Z", "digest": "sha1:CYDIRQO4JB6HYI35TYC3EEDUNLGXGKU2", "length": 16298, "nlines": 192, "source_domain": "thinakaran.lk", "title": "சீரற்ற காலநிலை; மாணவர்களின் கற்றல் பாதிப்பு | தினகரன்", "raw_content": "\nHome சீரற்ற காலநிலை; மாணவர்களின் கற்றல் பாதிப்பு\nசீரற்ற காலநிலை; மாணவர்களின் கற்றல் பாதிப்பு\nகிண்ணியா முஸ்லிம் மகளிர் மகா வித்தியாலயத்தில் வெள்ள நீர் உட்புகுந்துள்ளதால் மாணவர்களின் கற்றல் நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக பெற்றார்கள் கவலை தெரிவிக்கின்றனர்.\nகடும் அடை மழை காரணமாக பாடசாலை காணி மற்றும் வகுப்பறைகளுக்குள்ளும் நீர் புகுந்துள்ளதால் தளபாடங்கள் நனைந்து பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.\nசீரற்ற காலநிலை காரணமாக மாணவர்களின் கற்றல் செயற்பாடுகள் பாதிப்படைந்துள்ளதுடன் மாணவர்களின் வரவு வீழ்ச்சியும் இன்றைய தினம் (08) குறைவடைந்துள்ளதாக பாடசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.\nவெள்ள நீர் வகுப்பறைக்குள் உட்புகுந்ததால் மாணவர்கள் வகுப்பறையை விட்டும் வெளியேறியுள்ளனர்.\nகற்றல் நடவடிக்கைகளை தொடர்ந்தும் எவ்வித சிரமம் ஏற்படாத வண்ணம் வெள்ள நீரில் இருந்து பாதுகாக்குமாறு பெற்றார்கள் உரிய கல்வி உயரதிகாரிகள், இது தொடர்பான சம்மந்தப்பட்ட ஏனைய அதிகாரிகளுக்கும் கோரிக்கை விடுக்கின்றனர்.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nசபாநாயகர் உள்ளிட்ட சர்வ கட்சி சந்திப்புக்கு ஜனாதிபதி அழைப்பு\nஅரசியல் குழப்ப நிலையை முடிவுக்கு கொண்டுவர முயற்சிபாராளுன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து அரசியல் கட்சிகளின் பங்குபற்றுதலுடன் சர்வ கட்சி...\nபிரபாகரன் பயன்படுத்திய நிலக்கீழ் பதுங்குகுழி உடைப்பு\nகிளிநொச்சி, புன்னைநீராவிப் பகுதியில் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் பயன்படுத்தியதாகக் கூறப்பட்ட நிலத்தின்...\n50 அடி பள்ளத்தில் வீழ்ந்த கார்; இருவர் பலத்த காயம்\nநானுஓயா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நானுஓயா ரதல்ல குறுக்கு வீதியில் கார் ஒன்று வீதியை விட்டு விலகி பள்ளத்தில் வீழ்ந்ததில் இருவர் படுங்காயமடைந்துள்ளனர்....\n சபைக்குள் பொலிஸார் குவிப்பு புத்தகங்களை வீசி எறிந்து கூச்சல் கத்தியுடன் வந்தவரை கைது செய்யுமாறு கோஷம்பாராளுமன்றத்தில் நேற்று இரண்டாவது நாளாகவும்...\nஇரண்டு கிலோ தங்கத்துடன் மூவர் விமான நிலையத்தில் கைது\nமும்பையிலிருந்து 24 தங்க பிஸ்கட்டுகளை நாட்டுக்குள் கடத்திய மூன்று இலங்கைப் பிரஜைகளை சுங்க அதிகாரிகள் நேற்று கைது செய்துள்ளனர்.கைது செய்யப்பட்டுள்ள...\nபொருளாதார அபிவிருத்திக்கு நோர்வே 3.5மில்.டொலர் உதவி\nசர்வதேச தொழில் அமைப்பு நடைமுறைப்படுத்தும் பொருளாதார அபிவிருத்தி மற்றும் நல்லிணக்கம் ஊடான உள்ளூரில் அதிகாரமளித்தல் (LEED+) என்ற திட்டத்தை...\nஇரண்டு கிலோ ஹெரோயினுடன் 3 பேர் கைது; 2 கோடி பெறுமதி\nசுமார் இரண்டு கோடியே 30 இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு கிலோ ஹெரோயினுடன் இரண்டு பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.வெல்லம்பிட்டி- கடுவெல வீதியில்...\nயாழ்ப்பாணம் வட்டுக்கோட்டையில் 'கஜா' தாக்கம்\nதமிழகத்தைத் தாக்கிய கஜா புயல் யாழ்ப்பாண மாவட்டத்திலும் சிறு பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. சுமார் 600 வீடுகள் சேதமடைந்துள்ளதாக யாழ். செயலகம்...\nபிரச்சினைக்குத் தீர்வு பொதுத் தேர்தலே\n*மக்கள் ஆணையே உன்னதமானது*புத்திஜீவிகள், கல்விமான்கள், மதகுருக்கள், அரசியல்வாதிகள் கருத்துநாட்டின் தற்போதைய மோசமான அரசியல் நிலைமைக்கு பொதுத் தேர்தல்...\nஎந்த சூழ்நிலையிலும் பாராளுமன்றம் ஒத்திவைக்கப்படாது\nடுவிட்டரில் ஜனாதிபதிஎந்தவொரு காரணத்திற்காகவும் பாராளுமன்றத்தின் அமர்வை நிறைவு செய்ய நடவடிக்கை எடுக்கப்போவதில்லையென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன...\nகுழப்பங்களுக்கு சபாநாயகரே பொறுப்பேற்க வேண்டும்\n'தேர்தலுக்கு செல்வதுதான் ஒரே தீர்வு'சபாநாயகர் தொடர்ந்தும் அரசியலமைப்பையும், பாராளுமன்ற நிலையியற் கட்டளைகளையும் மீறி தான்தோன்றித்...\nபாராளுமன்றத்தினுள் நடந்தது பெரும் மிலேச்சத்தனம்\nபாராளுமன்றத்தின் செயற்பாடுகள் இன்று மிகவும் அடாவடித்தனம் நிறைந்ததாக காணப்பட்டன. நாடு மட்டுமன்றி உலகமே இலங்கைப் பாராளுமன்றத்தை திரும்பிப் பார்க்கும்...\nசபாநாயகர் உள்ளிட்ட சர்வ கட்சி சந்திப்புக்கு ஜனாதிபதி அழைப்பு\nஅரசியல் குழப்ப நிலையை முடிவுக்கு கொண்டுவர முயற்சிபாராளுன்றத்தை...\nபிரபாகரன் பயன்படுத்திய நிலக்கீழ் பதுங்குகுழி உடைப்பு\nகிளிநொச்சி, புன்னைநீராவிப் பகுதியில் ...\nமகளிர் உலக T20 தொடரிலிருந்து வெளியேறியது இலங்கை\nமேற்கிந்தியத்தீவுகளில் நடைபெற்று வரும் மகளிர் உலக T20 தொடரில்...\n50 அடி பள்ளத்தில் வீழ்ந்த கார்; இருவர் பலத்த காயம்\nநானுஓயா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நானுஓயா ரதல்ல குறுக்கு வீதியில் கார் ஒன்று...\n2nd Test: SLvENG; வெற்றி பெற இலங்கைக்கு 75 ஓட்டங்கள் தேவை\nசிறப்பாக ஆடிய மெத்திவ்ஸ் 88 ஓட்டங்கள்இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு...\n4,000 போதை மாத்திரைகளுடன் மூவர் கைது\nட்ரமடோல் (Tramadol) எனப்படும் அப்பிள் வகை போதை மாத்திரைகள் 4,008...\n2nd Test: SLvENG; இலங்கை வெற்றி பெற 301 ஓட்டங்கள் பெற வேண்டும்\nபகல் போசண இடைவேளையில் இலங்கை 93/3இலங்கை மற்றும் இங்கிலாந்து...\nரூ. 7 கோடி; 7 கிலோ தங்க நகைகளுடன் சிங்கப்பூர் நாட்டவர் கைது\nசுமார் 7 கிலோ கிராம் (7.212 kg) தங்க நகைகளுடன் சிங்கப்பூர் நாட்டவர் ஒருவர்...\nஅய்யா, எவரும் இங்கே முழு ஆற்றையும் தடுக்க வேண்டும் என்றுகூறவில்லை . அது நடைமுறையில் சாத்தியமும் இல்லை என்பதை எல்லோரும் (தமிழக மக்கள் ) அறிவர். கீழ் கூறும் நீர் மேலாண்மையே தேவை. குறிப்பு :...\nபேராதனைப் பல்கலைக்கழக முன்னாள் புவியியற் பேராசிரியர் ஹஸ்புல்லாஹ் அவர்கள் மரணமான செய்தி அறிந்து மிகவும் துக்கம் அடைகின்றேன். நான் 1985-1990 ஆண்டு காலப் பிரிவில் பேராதனை, கண்டி வைத்தியசாலைகளில் வேலை...\nபொலிஸார் என குறிப்பிடாமல் போலீஸார் என குறிப்பிட வேண்டுகிறேன்.\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.4tamilmedia.com/knowledge/technology/10591-how-to-change-your-facebook-facebook-image", "date_download": "2018-11-17T21:31:39Z", "digest": "sha1:PZSDKUYDQED6XJMBDSXQEFGXN7JNSMSJ", "length": 8414, "nlines": 151, "source_domain": "www.4tamilmedia.com", "title": "பேஸ்புக் டைம்லைன் கவர் புகைப்படத்தில் மனதை வசப்படுத்தும் வரிகளை மாற்றும் முறை!", "raw_content": "\nபேஸ்புக் டைம்லைன் கவர் புகைப்படத்தில் மனதை வசப்படுத்தும் வரிகளை மாற்றும் முறை\nNext Article இரத்த அழுத்த பரிசோதனைக்கு ஒரு மொபைல் அப்ஸ்\nஉங்களின் பேஸ்புக் புரோபைல் பக்கம் டைம்லைன் என்ற புதிய தோற்றத்திற்கு ஏற்கனவே மாறிவிட்டதை அறிவீர்கள்.\nஇந்நிலையில் சிலரது பக்கங்கள் டைம்லைனுக்குரிய சரியான அளவைக்கொண்ட கவர் புகைப்படம் மாற்றப்படாமல் அழகிய தோற்றமின்றி காணப்படும்.\nஇதற்கென பயன்படுத்துவதற்கு சரியான அளவுள்ள புகைப்படங்கள் பலரிடம் இருக்காது.\nஅவ்வாறு பெரிய புகைப்படங்கள் இருந்தாலும் பேஸ்புக்கிலுள்ள பிரைவசி சிக்கல்களால் சொந்த புகைப்படங்களை பயன்படுத்துவதற்கும் பலர் விரும்புவதில்லை.\nஇக்குறையை நிவர்த்தி செய்யவென 4தமிழ்மீடியாவின் மனமே வசப்படு பிரிவினர் டைம்லைனில் வால்பேப்பராக உபயோகிக்கவென சில புகைப்படங்களை உருவாக்கி தந்துள்ளனர்.\nஅவற்றில் மனதை வசப்படுத்தும் வரிகளுடன் இணைந்த புகைப்படங்களும் உள்ளன. இவற்றை உங்கள் பேஸ்புக் டைம்லைனில் பயன்படுத்தி பேஸ்புக் புரோபைலை அழகாக்க முடிகின்றது.\nடைம்லைன் கவர் புகைப்படத்தை மாற்றும் முறை\n1. முதலில் மனமே வசப்படு : பேஸ்புக் டைம்லைன் புகைப்படங்கள் என்ற இப்பக்கத்தில் உள்ள புகைப்படமொன்றை உங்கள் கணினியில் சேமியுங்கள்.\nசேமிக்கும் முறை : Firefox, Chrome ஆகிய பிரவுசர்களில் டத்தின் மீது வலது கிளிக், பின்னர் Save image as.\nInternet Explore பிரவுசரில் படத்தின் மீது வலது கிளிக், பின்னர் Save picture as செய்து தேவையான ஃபோல்டரை தெரிவு செய்து சேமித்துக் கொள்ளுங்கள்.)\n2. அதன் பின்னர் பேஸ்புக்கில் லாகின் செய்து டைம்லைன் புகைப்படமுள்ள இடத்திற்குச் சென்று Change Cover என்பதை அழுத்துங்கள்.\n3. பின்னர் Upload Photo என்பதை அழுத்தி கணினியிலுள்ள புகைப்படத்தை தெரிவு செய்யுங்கள்.\n4. அதன் பின்னர் Save Changes ஐ அழுத்தினால் டைம் லைன் புகைப்படம் மாற்றப்பட்டுவிடும்.\nஇப்பதிவை உங்கள் நண்பர்களுடன் பகிர்வு செய்வதன் மூலம் மனதைத் தொடும் வரிகளை அவர்களுக்கும் தெரியப்படுத்தி அனைவரையும் உற்சாகப்படுத்துங்கள்.\nமனமே வசப்படு : பேஸ்புக் டைம்லைன் புகைப்படங்கள்\nNext Article இரத்த அழுத்த பரிசோதனைக்கு ஒரு மொபைல் அப்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1164673.html", "date_download": "2018-11-17T22:21:42Z", "digest": "sha1:KYTTFZPWLDL7GWLLEZ3O5EB5OD5LNBJZ", "length": 12028, "nlines": 176, "source_domain": "www.athirady.com", "title": "ஹைட்ராலிக் பிரச்சினையால் புறப்பட்ட இடத்திற்கே திரும்பி வந்த ஏர் இந்தியா விமானம்..!! – Athirady News ;", "raw_content": "\nஹைட்ராலிக் பிரச்சினையால் புறப்பட்ட இடத்திற்கே திரும்பி வந்த ஏர் இந்தியா விமானம்..\nஹைட்ராலிக் பிரச்சினையால் புறப்பட்ட இடத்திற்கே திரும்பி வந்த ஏர் இந்தியா விமானம்..\nஏர் இந்தியா விமான நிறுவனத்தின் பயணிகள் வ��மானம் இன்று டெல்லியில் இருந்து மேற்கு வங்க மாநிலம் துர்காபூர் நோக்கி புறப்பட்டது. அதில், 128 பயணிகள் பயணம் செய்தனர். புறப்பட்ட சிறிது நேரத்தில் விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதனால் விமானத்தை மீண்டும் டெல்லிக்கே திருப்பினார் விமானி.\nடெல்லியில் உள்ள தரைக்கட்டுப்பாட்டு நிலையத்தை தொடர்பு கொண்டு நிலைமையை எடுத்துக் கூறினார். இதையடுத்து டெல்லியில் விமானம் பத்திரமாக தரையிறக்கப்பட்டது. தொழில்நுட்ப கோளாறு குறித்த நேரத்தில் கண்டறியப்பட்டு விமானம் தரையிறக்கப்பட்டதால் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது.\nவிமானம் புறப்பட்ட 40 நிமிடத்தில் ஹைட்ராலிக் பிரச்சினை ஏற்பட்டதால் டெல்லிக்கே திருப்பி விடப்பட்டது. அந்த விமானத்தில் பயணித்த பயணிகள் கீழே இறக்கப்பட்டு மாற்று விமானத்தில் அனுப்பி வைக்கப்பட்டனர் என விமான நிறுவன செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.\nசிங்கப்பூரில் 148 ஆண்டுகள் பழைமையான கிருஷ்ணன் கோவில் கும்பாபிஷேக விழா..\nஒரு தொகை சிகரெட்களுடன் நபரொருவர் கைது..\nஉலகின் மிகச்சிறிய குட்டி நாடு..\nசுரண்டை அருகே டெங்கு பணியாளருக்கு பாலியல் தொந்தரவு- ஊராட்சி செயலர் மீது வழக்கு..\nஇரட்டை இலைக்கு லஞ்சம் – டிச. 4ம் தேதி விசாரணைக்கு ஆஜராக தினகரனுக்கு உத்தரவு..\nநாங்குநேரி அருகே போலீஸ் டார்ச்சரால் குழந்தையை கொன்று விதவை பெண் தற்கொலை..\nதேர்தலுக்கான ஒற்றைத்தொகை நன்கொடை, செலவின உச்சவரம்பு ரூ.10 ஆயிரமாக குறைப்பு..\nபிரபாகரன் பயன்படுத்திய, நிலக்கீழ் பதுங்குகுழி உடைப்பு..\nசெம்மரக்கடத்தல்காரர்கள் பற்றி தகவல் தெரிவித்தால் ரூ.1 லட்சம் பரிசு- ஆந்திர அதிகாரி…\nசெய்யாறு அருகே வீடு இடிந்து பலியான சிறுமி குடும்பத்துக்கு ரூ.4 லட்சம் நிவாரணம்..\nகண்பார்வைத் திறனை அதிகரிக்க தினமும் 2 கொய்யாப்பழம் சாப்பிட்டால் போதுமாம்..\n“அபத்தங்கள்”: வேட்டியை உருவித், தலைப்பாகை கட்டிய கதையாக, இலங்கை அரசியல்…\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\n‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… : முன்னாள் ராணுவத் தளபதி மேஜர் ஜெனரல்…\n“விடுதலைப் புலிகளுடன்” தொடர்பு வைத்திருந்த 14 பேருக்கு,…\nஉலகின் மிகச்சிறிய குட்டி நாடு..\nசுரண்டை அருகே டெங்கு பணியாளருக்கு பாலியல் தொந்தரவு- ஊராட்சி செயலர்…\nஇரட்டை இலைக்கு லஞ்சம் – டிச. 4ம் தேதி விசாரணைக்கு ஆஜராக…\nநாங்குநேரி அருகே போலீஸ் டார்ச்சரால் குழந்தையை கொன்று விதவை பெண்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1174809.html", "date_download": "2018-11-17T21:58:54Z", "digest": "sha1:I55U72UDXTQYMYV5QUDXVL7ZCMRFNOR6", "length": 12503, "nlines": 177, "source_domain": "www.athirady.com", "title": "பாலியல் குற்றவாளிகள் வாழ்வதற்கு அருகதையற்றவர்கள் – சிவராஜ் சிங் சவுகான்..!! – Athirady News ;", "raw_content": "\nபாலியல் குற்றவாளிகள் வாழ்வதற்கு அருகதையற்றவர்கள் – சிவராஜ் சிங் சவுகான்..\nபாலியல் குற்றவாளிகள் வாழ்வதற்கு அருகதையற்றவர்கள் – சிவராஜ் சிங் சவுகான்..\nமத்திய பிரதேச மாநில முதல்மந்திரி சிவராஜ் சிங் சவுகான் தனது இல்லத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், மாண்ட்சவர் பகுதியில் 8 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதற்கு கடும் கண்டனம் தெரிவித்தார்.\nபாலியல் வன்கொடுமை வழக்குகளை உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்றங்களில் ஒரே விதமான தீர்ப்பு வழங்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும், இதன்மூலம் வன்கொடுமை குற்றவாளிகளுக்கான தண்டனைகள் விரைவில் வழங்கப்படும் எனவும் சவுகான் கூறினார்.\nதொடர்ந்து பேசிய அவர், பெண்களை பாலியல் வன்கொடுமை செய்யும் கொடூரர்கள் வாழ்வதற்கே அருகதையற்றவர்கள் என்றும், பூமிக்கு பாரமாக அவர்கள் வாழ்ந்து வருவதாகவும் தெரிவித்தார்.\nமேலும், மாண்ட்சவர் பகுதியில் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்துக்கு ஆதரவாக தாம் இருப்பதாகவும், இந்த வழக்கில் கைது செ��்யப்பட்டுள்ள குற்றவாளிக்கு விரைவில் அதிகபட்ச தண்டனை வழங்கப்படும் எனவும் மத்திய பிரதேச முதல்மந்திரி சிவராஜ் சிங் சவுகான் கூறினார்.\nபாலியல் தொழிலுக்காக பெண்களை கடத்திய நர்ஸ் குற்றவாளி- பிரிட்டன் கோர்ட் தீர்ப்பு..\nமேரிலேண்ட் துப்பாக்கி சூடு – வெள்ளை மாளிகை கடும் கண்டனம்..\nசுரண்டை அருகே டெங்கு பணியாளருக்கு பாலியல் தொந்தரவு- ஊராட்சி செயலர் மீது வழக்கு..\nஇரட்டை இலைக்கு லஞ்சம் – டிச. 4ம் தேதி விசாரணைக்கு ஆஜராக தினகரனுக்கு உத்தரவு..\nநாங்குநேரி அருகே போலீஸ் டார்ச்சரால் குழந்தையை கொன்று விதவை பெண் தற்கொலை..\nதேர்தலுக்கான ஒற்றைத்தொகை நன்கொடை, செலவின உச்சவரம்பு ரூ.10 ஆயிரமாக குறைப்பு..\nபிரபாகரன் பயன்படுத்திய, நிலக்கீழ் பதுங்குகுழி உடைப்பு..\nசெம்மரக்கடத்தல்காரர்கள் பற்றி தகவல் தெரிவித்தால் ரூ.1 லட்சம் பரிசு- ஆந்திர அதிகாரி…\nசெய்யாறு அருகே வீடு இடிந்து பலியான சிறுமி குடும்பத்துக்கு ரூ.4 லட்சம் நிவாரணம்..\nகண்பார்வைத் திறனை அதிகரிக்க தினமும் 2 கொய்யாப்பழம் சாப்பிட்டால் போதுமாம்..\n“அபத்தங்கள்”: வேட்டியை உருவித், தலைப்பாகை கட்டிய கதையாக, இலங்கை அரசியல்…\nவடக்கு ஆளுநர் தலைமையில் மர நடுகைத் திட்டம்..\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\n‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… : முன்னாள் ராணுவத் தளபதி மேஜர் ஜெனரல்…\n“விடுதலைப் புலிகளுடன்” தொடர்பு வைத்திருந்த 14 பேருக்கு,…\nசுரண்டை அருகே டெங்கு பணியாளருக்கு பாலியல் தொந்தரவு- ஊராட்சி செயலர்…\nஇரட்டை இலைக்��ு லஞ்சம் – டிச. 4ம் தேதி விசாரணைக்கு ஆஜராக…\nநாங்குநேரி அருகே போலீஸ் டார்ச்சரால் குழந்தையை கொன்று விதவை பெண்…\nதேர்தலுக்கான ஒற்றைத்தொகை நன்கொடை, செலவின உச்சவரம்பு ரூ.10 ஆயிரமாக…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1185386.html", "date_download": "2018-11-17T22:04:50Z", "digest": "sha1:4K3IE4EQEIP6SQXPQXWQSG7PJ5YVBCLD", "length": 12770, "nlines": 186, "source_domain": "www.athirady.com", "title": "உங்கள் உடம்பில் இவ்வாறான தழும்புகள் உள்ளதா? கவலையை விட்டு இதை டிரைப்பண்ணுங்க…!! – Athirady News ;", "raw_content": "\nஉங்கள் உடம்பில் இவ்வாறான தழும்புகள் உள்ளதா கவலையை விட்டு இதை டிரைப்பண்ணுங்க…\nஉங்கள் உடம்பில் இவ்வாறான தழும்புகள் உள்ளதா கவலையை விட்டு இதை டிரைப்பண்ணுங்க…\nதழும்புகள் உங்கள் அழகையே கெடுக்கும். இதனால் அவதிபடும் நபர்களே இனி கவலை வேண்டாம். இதோ உங்களுக்கான சில எளிய டிப்ஸ்\nமுகப்பரு மூலம் ஏற்படும் தழும்புகளை போக்க ஆப்பிள் வினிகருடன் தேன் கலந்து தழும்பு உள்ள இடங்களில் தேய்த்து 10 நிமிடங்கள் கழித்து முகத்தை கழுவுங்கள்.\nஉடலில் காயங்களினால் ஏற்பட்ட தழும்புகள் இருந்தால் சந்தன் பவுடர் மற்றும் லாவண்டர் எண்ணெய் இரண்டையும் சேர்த்து தழும்பு உள்ள இடங்களில் தொடர்ந்து மசாஜ் செய்து வந்தால் நாளடைவில் அது மறையும்.\nஒரு நாளைக்கு மூன்று முறை வாஸ்லினை இது போன்ற தழும்புகளின் மேல் தடவலாம்.\nவெங்காய சாற்றை இதன் மேல் ஒரு நாளைக்கு மூன்று முறை தடவி வர தழும்பின் அளவு குறைப்பதோடு தோல்களை எந்த வித பின்விளைவும் இல்லாமல் மென்மை அடைய செய்யும்.\nஇது தீகாயம் மற்றும் சிகிச்சை மூலம் ஏற்பட்ட தழும்புகளை சரி செய்யும்.\nமுகத்தில் ஆலிவ் எண்ணெயை தடவி 10 நிமிடம் மசாஜ் செய்து வந்தால் முகப்பருவால் ஏற்பட்ட தழும்புகளில் இருந்து விடுபடலாம்.\nஆலோவீரா ஜெல்லை தினமும் இருமுறை தழும்புகளில் வட்ட வடிவில் மசாஜ் செய்து 30 நிமிடங்கள் கழித்து கழுவுங்கள்..\nவவுனியாவில் அர்ப்பணிப்புடன் செயற்பட்ட பொலிசாருக்கு வெகுமதி வழங்கும் நிகழ்வு..\nமல்லையாவுக்கு ஜாமின் நீட்டிப்பு – மும்பை சிறையின் வீடியோவை கேட்ட லண்டன் நீதிபதி..\nஉலகின் மிகச்சிறிய குட்டி நாடு..\nசுரண்டை அருகே டெங்கு பணியாளருக்கு பாலியல் தொந்தரவு- ஊராட்சி செயலர் மீது வழக்கு..\nஇரட்டை இலைக்கு லஞ்சம் – டிச. 4ம் தேதி விசாரணைக்கு ஆஜராக தினகரனுக்கு உத்தரவு..\nநா��்குநேரி அருகே போலீஸ் டார்ச்சரால் குழந்தையை கொன்று விதவை பெண் தற்கொலை..\nதேர்தலுக்கான ஒற்றைத்தொகை நன்கொடை, செலவின உச்சவரம்பு ரூ.10 ஆயிரமாக குறைப்பு..\nபிரபாகரன் பயன்படுத்திய, நிலக்கீழ் பதுங்குகுழி உடைப்பு..\nசெம்மரக்கடத்தல்காரர்கள் பற்றி தகவல் தெரிவித்தால் ரூ.1 லட்சம் பரிசு- ஆந்திர அதிகாரி…\nசெய்யாறு அருகே வீடு இடிந்து பலியான சிறுமி குடும்பத்துக்கு ரூ.4 லட்சம் நிவாரணம்..\nகண்பார்வைத் திறனை அதிகரிக்க தினமும் 2 கொய்யாப்பழம் சாப்பிட்டால் போதுமாம்..\n“அபத்தங்கள்”: வேட்டியை உருவித், தலைப்பாகை கட்டிய கதையாக, இலங்கை அரசியல்…\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\n‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… : முன்னாள் ராணுவத் தளபதி மேஜர் ஜெனரல்…\n“விடுதலைப் புலிகளுடன்” தொடர்பு வைத்திருந்த 14 பேருக்கு,…\nஉலகின் மிகச்சிறிய குட்டி நாடு..\nசுரண்டை அருகே டெங்கு பணியாளருக்கு பாலியல் தொந்தரவு- ஊராட்சி செயலர்…\nஇரட்டை இலைக்கு லஞ்சம் – டிச. 4ம் தேதி விசாரணைக்கு ஆஜராக…\nநாங்குநேரி அருகே போலீஸ் டார்ச்சரால் குழந்தையை கொன்று விதவை பெண்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/supplementary_detail.asp?id=24862&ncat=5", "date_download": "2018-11-17T22:14:49Z", "digest": "sha1:NLDEVESTESPCL7CBRYXHGRJQEOWVGE3P", "length": 19552, "nlines": 254, "source_domain": "www.dinamalar.com", "title": "காலக்ஸி எஸ் 6 போன்கள் விற்பனை ஏழு கோடியை எட்டும் | மொபைல் மலர் | Mobilemalar | tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி மொபைல் மலர்\nகாலக்ஸி எஸ் 6 போன்கள் விற்பனை ஏழு கோடியை எட்டும்\nபுயல் அரசியலுக்கு முதல்வர் முற்றுப்புள்ளி நவம்பர் 18,2018\nஅவசர குற்றப்பத்திரிகை : ஸ்டாலின் கண்டனம் நவம்பர் 18,2018\nமாணவியருக்கு, 'ஸ்கூட்டி': ம.பி.,யில் பா.ஜ., தாராளம் நவம்பர் 18,2018\nநிலாவில் குடியேற செயற்கைகோள் மாதிரியான வீடு நவம்பர் 18,2018\nதான் அண்மையில் அறிமுகப்படுத்திய காலக்ஸி எஸ்6 மற்றும் எஸ் எட்ஜ் ஆகிய இரண்டு ஸ்மார்ட் போன்களின் விற்பனை விரைவில் ஏழு கோடியை எட்டும் என சாம்சங் எதிர்பார்க்கிறது. இவற்றின் முதல் வார விற்பனையைக் கவனித்த சாம்சங் இந்த இலக்கினை அறிவித்துள்ளது. காலக்ஸி எஸ் 5 ஸ்மார்ட் போனை விற்பனை செய்வதில், சாம்சங் பல பிரச்னைகளை எதிர் நோக்கியது. அதனால், அத்தகைய சிக்கல்களைத் தற்போது களைந்து, புதிய போன்களின் விற்பனை இலக்கை நிர்ணயித்துள்ளது.\nசென்ற ஏப்ரல் 10 அன்று, அமெரிக்காவிலும் மற்ற சில நாடுகளிலும், இந்த இரண்டு ஸ்மார்ட் போன்களும் விற்பனையைத் தொடங்கின. சாம்சங் 3 மற்றும் சாம்சங் 4 ஆகியவை தலா 7 கோடி அளவில் விற்பனை செய்யப்பட்டதைத் தற்போதைய இலக்குடன் ஒப்பிடுகையில் குறைவு தான்.\nகேலக்ஸி 5 விற்பனை மட்டும், எதிர்பார்த்ததைக் காட்டிலும் 40% குறைவாகவே விற்பனை செய்யப்பட்டது. இதனால், சாம்சங் நிறுவனத்தின் உயர் அதிகாரிகள் பலர் பதவி இழந்தனர்.\nசாம்சங் நிறுவனம் வெகு சாமர்த்தியமாக தன் இரண்டு போன்களின் விற்பனைக்கு வழி அமைத்துள்ளது. மொபைல் சேவை நிறுவனம் ஒன்று, பத்து காலக்ஸி எஸ்6 போன்களை விற்பனை செய்திட வாங்கினால், ஆறு எட்ஜ் போன்களை வாங்கி விற்பனை செய்திட தகுதி பெறுகிறது.\nடிஸ்பிளேயில், இரு பக்கங்களிலும் வளைவு கொண்ட முதல் ஸ்மார்ட் போன், காலக்ஸி 6 எட்ஜ் ஆகும். இதில் சில தகவல்கள் கிடைப்பது அரிய காட்சியாகவே உள்ளது. இதுவரை மேல்புறமாக ஸ்வைப் செய்தால் வரும் காட்சித் திரை, தற்போது நெட்டு வாக்கில், பக்கவாட்டில் இருந்து கிடைக்கிறது. வழக்கம் போல மேலாக இருந்தும் கிடைக்கிறது. இது மக்களை அதிகம் ஈர்க்கும் என சாம்சங் கருதுகிறது. இந்த இரண்டு போன்களுக்குமான முன் பதிவு 2 கோடி ஆக இருந்தது. போன்கள் விற்பனைக்குத் தரப்பட்ட முதல் நாளிலேயே, அனைத்தும் விற்றுத் தீர்ந்தன.\nஒரு சில எட்ஜ் போன்களில், ஆட்டோ ரொடேட் என்னும் தானாக, காட்சித் தோற்றத்தை, நாம் போனைப் பிடித்துப் பார்ப்பதற்கு ஏற்ற வகையில் மாற்றும் வசதி வேலை செய்திடவ���ல்லை என்ற குற்றச் சாட்டு எழுந்தது. பலர் தங்கள் போன்களை மாற்றிக் கொண்டனர். சிலர், எட்ஜ் போனைத் தந்துவிட்டு, அதற்குப் பதிலாக, காலக்ஸி எஸ் 6 வாங்கிச் சென்றனர். இன்னும் சில மாதங்களில், இந்த இரண்டு போன்கள் எத்தகைய வரவேற்பினை பன்னாட்டளவில் பெறுகின்றன என்பது தெரிந்துவிடும்.\nமேலும் மொபைல் மலர் செய்திகள்:\nஸியாமி மொபைல் போன் விற்பனையில் கின்னஸ் சாதனை\nயூனிநார் நிறுவனத்தின் வாடிக்கையாளர் கற்றல் மையங்கள்\n» தினமலர் முதல் பக்கம்\n» மொபைல் மலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்��ு. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/tamilnews/francenews-OTQ5MjkwOTk2.htm", "date_download": "2018-11-17T21:05:45Z", "digest": "sha1:L676PRCDCB25VQ3MGPPYOPF4QVUE4KSC", "length": 17450, "nlines": 156, "source_domain": "www.paristamil.com", "title": "இன முரண்பாடுகளை களையும் Intouchables!!- Paristamil Tamil News", "raw_content": "விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும், எழுதவும் மற்றும் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தினால் நடத்தப்படும் பரீட்சைகளுக்கு அனுபவமிக்க ஆசிரியரினால் கற்பிக்கப்படும்.\nIvry sur Seine இல் அமைந்துள்ள பல்பொருள் அங்காடிக்கு (alimentation ) அனுபவமிக்க காசாளர் தேவை( caissière ).\nGagny RER ல் இருந்து 2 நிமிடம் F2 வீடு வாடகைக்கு.\nமாத வாடகை : 550€\nMontereau fault Yonne ( 77130 ) இல் 133 மெக்கேரே உடன் கூடிய உணவகம் மற்றும் விற்பனை நிலையம் அமைக்ககூடிய இடம் விற்பனைக்கு உண்டு.\nIle-de-Franceஇல் உள்ள பல்பொருள் அங்காடிக்கு (supermarché) வேலை சேய்யும் அனுமதி உள்ள விற்பனையாளர் (Caissière) தேவை.\nAlforville பகுதியில் அமைந்துள்ள அழகு நிலையத்திற்கு அழகுக்கலை நிபுனர்\nகடை / Bail விற்பனைக்கு\nபரிஸ் 15 இல் 80m² அளவுகொண்ட பலசரக்கு கடை 70m² cave மற்றும் 50m² அளவு கொண்ட வீட்டுடன் விற்பனைக்கு\nAbi Auto பயிற்சி நிலையம்\nசாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி\nஉங்கள் நிகழ்வுகளுக்கு தேவையான மண்டப ஏற்பாடுகளை சிறந்த விலையில் தங்களது விருப்பத்திற்கேற்ப்ப ஒழுங்கு செய்து தருகின்றோம்.\nபரிஸ் 14 இல் அமைந்துள்ள அழகுக்கலை நிலையத்துக்கு (Beauty parlour) வேலைக்கு ஆள் (Beautician) தேவை. திறமைக்கேற்ப, தகுந்த சம்பளம் வழங்கப்படும்.\nஉங்களது அணைத்து நிகழ்வுகளும் விசேட விலைக்கழிவில் அனைத்து சேவைகளும் ஒரே இடத்தில் தரமாக ப���ற்றுக்கொள்ள நாடுங்கள்.\nAu Blanc Mesnilஇல் 60m² அளவுகொண்ட உணவகம் விற்பனைக்கு (Restaurant turque) Bail விற்பனைக்கு.\nபிரெஞ்சு மொழில் தொடர்பு கொள்ளவும்.\n2018ம் ஆண்டு வரிச்சட்டத்திற்கு அமைவான விற்பனைப் பதிவு உபகரணங்களை நாங்கள் வழங்குகிறோம்.\nபிரித்தானிய கற்ப்பித்தல் முறையில் Cambridge பரீட்சைகளுக்கான வகுப்புக்கள் மற்றும் TOEIC வகுப்புக்கள் உங்கள் வீடுகளுக்கு வந்து கற்பிக்கப்படும்.\nDrancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்\nசெப்டெம்பர் 1 ம் திகதி Drancy நகரில் புதிய உதயம் Perfect Language Centre. முதலில் இணையும் மாணவர்களுக்கு பல சலுகைகள்.\nஉங்கள் வாழ்க்கையில் ஏற்படும் சகல பிரச்சனைகளுக்கும் ஜோதிடம் மூலம் தீர்வு தரப்படும்.\nமருத்துவர் : குருஜி. கோவிந்தராஜு\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\n* உங்கள் விளம்பரத்திற்கான கொடுப்பனவை இணையத்தின் ஊடாக செய்வதன் மூலம் (வேலை நாட்கள் 24மணித்தியாலத்திற்குள்) மிக விரைவாக பிரசுரித்துக்கொள்லாம்.\n* நம்பகமான 3D BRED BANQUE POPULAIRE இணைய வங்கிப் பணப் பரிமாற்று சேவை என்பதால் உங்கள் வங்கி அட்டை மூலம் எந்தவித அச்சமுமின்றி கொடுப்பனவை மேற்கொள்ளலாம்.\nதற்கொலை செய்து கொண்ட 11 வயது மாணவன் - அதிர்ச்சியில் பாடசாலை\nஜனாதிபதி மாளிகையைச் சுற்றி நடாத்தப்பட்ட போராட்டம் _ பேராட்டக் களத்தில் 244.000 போராளிகள்\nபரிசை நோக்கிய 47 நெடுஞ்சாலைகள் தேசியச் சாலைகள் முடக்கம் - தொடரும் பெரும் நெருக்கடி - பரிசிற்குள்ளும் போராளிகள்\nபரிசிற்குள் கைதுகளும் காவற்துறையினருடனான மோதல்களும் - வெளிவந்துள்ள காணொளிகள்\nஇன முரண்பாடுகளை களையும் Intouchables\nஒரு பெரும் பணக்காரர். கழுத்துக்கு கீழ் உள்ள பகுதிகள் அனைத்தும் செயலிழந்த நிலையில் ஒரு சக்கர நாற்காலியில் தள்ளப்படுகிறார். குளிப்பதற்கும், உடை அணிவதற்கும்.. சாப்பிடுவதற்கு கூட ஒருவரின் உதவி இல்லாமல் இயங்க முடியாது. அவருக்கு உதவ சிலர் நியமிக்கப்படுகின்றனர். அவர்கள் அனைவரும், ஒரு வித இரக்கத்துடன் குறித்த பணக்காரரிடம் நடந்துகொள்கின்றனர்.\nஇந்த கழிவிரக்கம் அவரை எரிச்சலடைய வைக்கிறது. அப்போது தான் நாயகன் அறிமுகமாகிறார். உதவியாளராக நியமிக்கப்படும் நாயகன், குறித்த பணக்காரரை எவ்வித பாகுபாடும் பார்க்காமல் சக மனிதன் போல் நடத்துகிறான். இது அவருக்கு மிகவும் பிடித்துப்போகிறது. அதைத் தொடர்ந��து இடம்பெறும் சம்பவங்களின் கோர்வை தான், 2011 ஆம் ஆண்டு வெளியான Intouchables பிரெஞ்சு திரைப்படத்தின் கதை இது ஒரு உண்மைச் சம்பவமும் கூட.\nஇத்திரைப்படத்தின் கதையை எங்கயோ கேள்விப்பட்டிருக்கோமே... என யோசிக்கிறீர்களா.. தமிழில் கார்தி, நாகார்ஜூனா நடிப்பில் வெளியான 'தோழா' திரைப்படத்தின் கதையும் இதே தான். பிரெஞ்சில் இருந்து தெலுங்கு சினிமாவுக்கும்.. பின்னர் தமிழுக்கும் உருமாறியது. அதை விட்டுவிடலாம்.\nஇந்திய 'வெர்ஷன்'களை விடவும், பிரெஞ்சு Intouchables திரைப்படத்துக்கு ஒரு சிறப்பம்சம் உள்ளது. பணக்காரருக்கும் அவரின் உதவியாளருக்கும் இடையில் இடம்பெறும் நட்பு தொடர்பானது தான் மொத்த கதை. இதற்கு இயக்குனர் மேற்கொண்ட மற்றுமொரு யுக்தி இனவாதத்தை எதிர்த்து அமைத்த திரைக்கதை. 'பிலிப்' எனும் பணக்காரர் கதாபாத்திரத்தை பிரெஞ்சு வெள்ளையர் எனவும், உதவியாளராக வரும் Bakary \"Driss\" Bassari எனும் கதாப்பாத்திரத்தை கருப்பு இனமாகவும் சித்தரித்ததே. இதில் Bakary \"Driss\" Bassari தான் கதாநாயகன்.\nபணக்காரராக François Cluzet, உதவியாளராக Omar Sy உம் மிக திறம்பட நடித்திருப்பார்கள். 'கருப்பு-வெள்ளை' பிரச்சனை எத்தனை முரண்பாடுகளை கொண்டது என்பது நீங்கள் அறிந்ததே. அதை எல்லாம் சினிமா எனும் ஊடகம் மூலம் உடைத்தெறிந்த இரட்டை இயக்குனர்கள் Olivier Nakache & Éric Toledano ஆகியோருக்கு ஒரு பெரிய saluet\nஇந்த திரைப்படம் பல வசூல் சாதனைகளை செய்த முக்கியமான திரைப்படம். இது குறித்த சுவாரஷ்யமான பட்டியல் ஒன்று நாளை பார்க்கலாம்..\nகாற்று மற்றும் வாயுக்களின் எடை மற்றும் அடர்த்தியை அளக்கும் கருவி.\n• உங்கள் கருத்துப் பகுதி\nபரிசுக்குள் பாயும் சென் நதி - சில ஆச்சரியமான தகவல்கள்\nசென் நதி பரிசுக்குள் நுழையும் போதே பல ஆச்சரியங்களையும் கொண்டே நுழைகின்றது.\nSource-Seine - இந்த கிராமத்தில் வசிப்பவர்கள் மொத்தம் 50 பேர் தான்\nஒரு கிராமத்தில் மொத்தமாக 50 பேர் தான் வசிக்கின்றனர். ஆனால் அந்த கிராமத்தை மிக சாதார\nஉலகம் தழுவிய RATP - சில தகவல்கள்\nபிரான்சுக்கான பொது போக்குவரத்து சேவைகளை வழங்குவதில் RATP குழுமம் மிக முக்கியமான ஒன்று.\n'French 75' - ஒரு ஆயுதத்தின் கதை\nமுதலாம் உலக யுத்தத்தின் நூற்றாண்டு கால நினைவுகளை கொண்டாடிக்கொண்டிருக்கும் இந்த வேளை\nஅந்த புகழ்பெற்ற தேநீர்கடை தற்போது நிரந்தரமாக மூடப்பட்டு, தனது அடையாளத்தையும் தொலைத்து நிற்கின்ற\n« முன்னய பக்கம்123456789...111112அடுத்த பக்கம் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ikman.lk/ta/ads/kalutara/food", "date_download": "2018-11-17T22:27:37Z", "digest": "sha1:XVQ6I6V4RIPKHRUFDTJN664RVSQOOKQ5", "length": 5400, "nlines": 153, "source_domain": "ikman.lk", "title": "களுத்துறை யில் பழங்கள் விற்பனைக்கு", "raw_content": "\nBuy Now விளம்பரங்களானது இலங்கை இன் எப் பகுதியிலும் விணியோகிக்கப்படும்.\nதிகதி: புதியது முதல்திகதி: பழையது முதல்விலை: மிக கூடியது முதல் குறைந்தது வரைவிலை: குறைந்தது முதல் கூடியது வரை\nBuy Now விளம்பரங்களை மட்டும் காட்டவும்\nமீன் / இறைச்சி 2\nகாட்டும் 1-19 of 19 விளம்பரங்கள்\nபக்கம் 1 என்ற 1\nஉங்களுக்கு விற்பனை செய்ய ஏதாவது உண்டா\nஇலவசமாக விளம்பரத்தை வெளியிடவும் ikman.lk\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nikman.lk பற்றி பாதுகாப்புடன் திகழவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/dhinakaran-met-with-admk-mlas-today-and-discussion-happened/", "date_download": "2018-11-17T22:33:12Z", "digest": "sha1:4LZ5TZENSPB45F4WUDTVO3IKYTSQ7PTS", "length": 11732, "nlines": 85, "source_domain": "tamil.indianexpress.com", "title": "தினகரனின் டெல்லி விஜயம்; இன்று அவசர ஆலோசனை! - Dhinakaran met with admk mla's today and discussion happened", "raw_content": "\nதேர்தல் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கு: டிடிவி மீது குற்றச்சாட்டு பதிவு செய்ய உத்தரவு\nசொந்த மண்ணிலேயே அடி வாங்கும் ஆஸ்திரேலியா டி20 தொடரில் இந்தியாவை சமாளிக்குமா\nதினகரனின் டெல்லி விஜயம்; இன்று அவசர ஆலோசனை\nநிபந்தனை ஜாமீனில் சிறையில் இருந்து வெளிவந்த டிடிவி தினகரன், பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் உள்ள சசிகலாவை நேரில் சென்று சந்தித்தார்.\nஅதன்பின், அதிமுக எம்.எல்.ஏ.க்கள் தினமும் தினகரனை சந்தித்து வந்தனர். இந்தச் சூழ்நிலையில், தினகரன் திடீரென நேற்று முன்தினம் டெல்லி புறப்பட்டுச் சென்றார். ஜனாதிபதி தேர்தல் நடக்க உள்ள நிலையில் பா.ஜ.க மூத்த தலைவர்கள் சிலரை சந்திக்க அவர் முயற்சி செய்ததாக கூறப்படுகிறது. ஆனால் அந்த முயற்சி பலன் அளிக்கவில்லை என்றும் செய்திகள் தெரிவிக்கின்றன.\nஇந்த நிலையில் டெல்லி சென்ற தினகரன் நேற்று இரவு சென்னை திரும்பினார். அதைத் தொடர்ந்து, பெசன்ட்நகரில் உள்ள தனது வீட்டில் தினகரன் தனது ஆதரவாளர்களுடன் இன்று ஆலோசனை நடத்தினார். இதில் முன்னாள் அமைச்சர்கள் செந்��ில் பாலாஜி, பழனியப்பன் ஆகியோர் பங்கேற்றனர்.\nஇந்த நிலையில் ஓட்டப்பிடாரம் தொகுதி எம்.எல்.ஏ. சுந்தர்ராஜ் இன்று தினகரனை சந்தித்து பேசினார். அப்போது அவர் தனது ஆதரவை தெரிவித்தார். இதன் மூலம் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் எண்ணிக்கை தற்போது 33 ஆக உயர்ந்துள்ளது.\nதேர்தல் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கு: டிடிவி மீது குற்றச்சாட்டு பதிவு செய்ய உத்தரவு\nசென்னை ஹோட்டல்களில் நாய் கறி பிரியாணியா\nருத்ரதாண்டவம் ஆடிய கஜ புயல்.. மீட்புப் பணியில் ஈடுபட்டிருக்கும் திருச்சபைகள்\nசுதந்திர தினத்தன்று காதல் திருமணம்..சுதந்திரமாக வாழ முடியாமல் பறிப்போன உயிர்கள்\nஉண்மையில் தமிழகத்தை விட்டு கஜ புயல் கடந்து விட்டதா\nகஜ புயல் : தமிழக மக்களுக்கு ஆறுதல் சொல்லும் நடிகர் ரஜினிகாந்த்\nகஜ புயலின் பாதிப்பில் இருந்து தமிழகம் விரைவில் மீளும் – நரேந்திர மோடி\nகஜ புயல் : புயலால் சேதமடைந்த பகுதிகளை ஞாயிறு பார்வையிடுகிறார் முதல்வர்\nதமிழ்நாடு அரசியலில் இன்னொரு வாரிசு: பிரபாகரன் விஜயகாந்த் பராக்\nசென்னையில் நடந்து வந்த விவசாயிகள் போராட்டம் வாபஸ்\nதேர்தல் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கு: டிடிவி மீது குற்றச்சாட்டு பதிவு செய்ய உத்தரவு\nடிடிவி தினகரன் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யலாம் என்றும் அதற்கான முகாந்திரம் இருக்கிறது என்று டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் தெரிவித்துள்ளது\nசொந்த மண்ணிலேயே அடி வாங்கும் ஆஸ்திரேலியா டி20 தொடரில் இந்தியாவை சமாளிக்குமா\n'Australia is a very tough place to tour and play cricket' என்று ஒரு காலத்தில் சொல்வார்கள். ஆனால், இன்று இந்த வாக்கியம் நியாயமானதா என்று யோசிக்கும் நிலைமை வந்துவிட்டது.\nIPL 2019 வீரர்கள் விவரம்: யார் உள்ளே\nஉண்மையில் தமிழகத்தை விட்டு கஜ புயல் கடந்து விட்டதா\nமகனுக்கும் 16.. தாய்க்கும் 16.. மனைவியை இப்படியும் வாழ்த்த முடியுமா சோயிப் மாலிக்\nபுயல் கரையை கடந்துவிட்டது.. ஆனால் கனமழை இனிமேல் தான் இருக்கு\nதேர்தல் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கு: டிடிவி மீது குற்றச்சாட்டு பதிவு செய்ய உத்தரவு\nசொந்த மண்ணிலேயே அடி வாங்கும் ஆஸ்திரேலியா டி20 தொடரில் இந்தியாவை சமாளிக்குமா\nசிபிஐ-க்கு தடை: நாயுடு, மம்தா நடவடிக்கையில் அரசியலா\nஹோம் லோனுக்கு குறைந்த வட்டி அளிக்கும் வங்கி எது தெரியுமா\nபிரிய���்கா சோப்ரா திருமணத்திற்காக தயாராகும் ஜோத்பூர் அரண்மனை.. ஒரு நாள் வாடகை மட்டுமே இத்தனை கோடி\nசென்னை ஹோட்டல்களில் நாய் கறி பிரியாணியா\n1744 வாக்குகள் வித்தியாசத்தில் ஜெயித்த மாணவ சங்க தலைவர்… திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் படித்ததாக போலி சான்றிதழ்\nஇந்துத்துவாவின் அனைத்து விமர்சனங்களையும் தகர்த்த டி.எம்.கிருஷ்ணா…\nதேர்தல் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கு: டிடிவி மீது குற்றச்சாட்டு பதிவு செய்ய உத்தரவு\nசொந்த மண்ணிலேயே அடி வாங்கும் ஆஸ்திரேலியா டி20 தொடரில் இந்தியாவை சமாளிக்குமா\nசிபிஐ-க்கு தடை: நாயுடு, மம்தா நடவடிக்கையில் அரசியலா\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/manu-bhaker-wins-second-gold-at-issf-world-cup-313429.html", "date_download": "2018-11-17T21:55:52Z", "digest": "sha1:UONISKTAC7F5ZE2FOQAYGCF6CWL5T455", "length": 12635, "nlines": 191, "source_domain": "tamil.oneindia.com", "title": "உலக கோப்பை துப்பாக்கிச் சுடுதலில் தங்கம் வென்று தடம் பதித்த மனு பாகர் | Manu Bhaker wins second gold at ISSF World Cup - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» உலக கோப்பை துப்பாக்கிச் சுடுதலில் தங்கம் வென்று தடம் பதித்த மனு பாகர்\nஉலக கோப்பை துப்பாக்கிச் சுடுதலில் தங்கம் வென்று தடம் பதித்த மனு பாகர்\nசென்னை, புறநகர்களில் பரவலாக மழை-வீடியோ\nதனித் தீவான வேதாரண்யம்.. பிள்ளைகளுக்கு பால் கிடைக்காமல் துடிக்கும் பெற்றோர்.. தண்ணீர், உணவும் இல்லை\nஒரு கி.மீ. பயணிக்க 50 பைசா தான் செலவு; புதிய ஆட்டோவால் மற்ற ஆட்டோ ஓட்டுநர்கள் அதிர்ச்சி\nட்விட்டரை விட்டு வெளியேறிய நடிகர்: திரும்பி வந்துடாதீங்கன்னு கெஞ்சிய நெட்டிசன்கள்\nஇன்றைக்கு சனிபகவான் வாரிக் கொடுக்கப் போகிற ராசிகள் எதுவென்று தெரியுமா\nஃபேஸ்புக் தளத்தில் மின்னஞ்சல் முகவரியை கண்டறிவது எப்படி\nநாடு தான் முதல்ல.. ஐபிஎல் அப்புறம் தான்.. வீரர்களிடம் வீரா��்பு காட்டும் ஆஸ்திரேலியா\nதுண்ட திருடத்தான் ஏசி கோச்-ல் வரிங்களாயா... ரயில்வேக்கு 14 கோடி நட்டம்யா.\nஇந்தியாவின் முதல் மூவர்ணக்கொடி எங்கு ஏற\nமுக்கிய இந்திய நாளிதழ்கள் சிலவற்றில் வந்த செய்திகள் மற்றும் தலையங்கம் ஆகியவற்றை தொகுத்து வழங்குகிறோம்.\nகாவிரி நதிநீர் தொடர்பான உச்ச நீதிமன்றத் தீர்ப்பை நடைமுறைப்படுத்துவது குறித்து தமிழகம், கர்நாடகம் உட்பட நான்கு மாநில தலைமைச் செயலாளர்களுடன் தில்லியில் வரும் 9ஆம் தேதி நடைபெறவுள்ள கூட்டத்தில் மத்திய ஆர்சு ஆலோசனை நடத்தவுள்ளது என தினமணி பிரதான செய்தி வெளியிட்டுள்ளது.\nஇந்த கூட்டத்தில் பங்கேற்பது குறித்து அமைச்சர்களுடன் முதல்வர் தலைமைச் செயலகத்தில் திங்கள்கிழமை மாலை திடீரென அவசர ஆலோசனை நடத்தினார் எனவும் அந்த செய்தி கூறுகிறது.\nமெக்ஸிகோவில் நடைபெற்ற உலக கோப்பை துப்பாக்கிச் சுடுதலில் ஹரியானாவைச் சேர்ந்த 16 வயது மனு பாகர், 10மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் தங்கம் வென்றுள்ளார் என்ற செய்தி டைம்ஸ் ஆஃப் இந்தியாவின் முதல் பக்கத்தில் வெளியாகியுள்ளது.\nஇளம் வயதில் உலக கோப்பையில் தங்கம் வென்ற வீராங்கனை என்ற சிறப்பையும் அவர் பெற்றார் என்றும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஇந்தியன் எக்ஸ்பிரஸ் - டெல்லி\nதிரிபுராவில் உள்ள கல்லூரி ஒன்றில் வைக்கப்பட்டிருந்த லெனின் சிலை ஜேசிபி மூலம் அகற்றப்பட்டது என்ற செய்தி இந்தியன் எக்ஸ்பிரஸில் முதல் பக்கத்தில் வெளியாகியுள்ளது.\nசட்டசபை தேர்தல் முடிவுகள் வந்து 48 மணி நேரங்களில் இந்த சிலை அகற்றப்பட்டுள்ளது. ஜேசிபியை கொண்டு பிஜேபி ஆதரவாளர்களால் அந்த சிலை அகற்றப்பட்டுள்ளது மேலும் சிலை அகற்றப்படும்போது ’பாரத் மாதா கீ ஜே’ என்ற கோஷங்களும் எழுப்பப்பட்டதாக அந்த செய்தி கூறுகிறது.\nரஜினி வருகையை ஒட்டி வழிநெடுக பேனர்கள்; வாகன நெரிசல்\nசிரியாவில் தாக்குதல்கள் தொடரும்: அதிபர் அல்-அசாத்\nஉலகப்பார்வை: சிரியாவிற்கு உதவிகளை வழங்குவதில் பின்னடைவு\nபுகைப்படக் கலைஞரை குறை கூறிய மணப்பெண்... அபராதம் விதித்த நீதிமன்றம்\nஇலங்கை: இரு குழுக்கள் இடையே மோதல் - ஊரடங்கு உத்தரவு\nmanu bhaker gold medal shooting மனு பாகர் துப்பாக்கிச் சுடுதல் தங்கம்\nவோர்ல்டு மொத்தமும் அரளவுடனும் பிஸ்தே.. பஜ்ஜி செம ஹேப்பி அண்ணாச்சி\nடெல்டா மாவட்டங்களில்.. 25 ஆண்டுகளில் இல்லாத பெரும் பாதிப்பை ஏற்படுத்திய கஜா - வெதர்மேன்\nடெய்லிஹன்ட் சிஇஓ, தலைவருக்கு 2018ம் ஆண்டுக்கான, சாதனை விருது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/hasini-murder-case-court-doors-closed-311880.html", "date_download": "2018-11-17T22:15:07Z", "digest": "sha1:NE4DSZ52JQUBNNB66GAHU4KEB4GLRCDU", "length": 10675, "nlines": 183, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஹாசினி கொலை வழக்கு: தீர்ப்பையொட்டி நீதிமன்ற கதவுகள் மூடல், செய்தியாளர்கள், வக்கீல்கள் வெளியேற்றம் | Hasini murder case: Court Doors closed - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» ஹாசினி கொலை வழக்கு: தீர்ப்பையொட்டி நீதிமன்ற கதவுகள் மூடல், செய்தியாளர்கள், வக்கீல்கள் வெளியேற்றம்\nஹாசினி கொலை வழக்கு: தீர்ப்பையொட்டி நீதிமன்ற கதவுகள் மூடல், செய்தியாளர்கள், வக்கீல்கள் வெளியேற்றம்\nசென்னை, புறநகர்களில் பரவலாக மழை-வீடியோ\nதனித் தீவான வேதாரண்யம்.. பிள்ளைகளுக்கு பால் கிடைக்காமல் துடிக்கும் பெற்றோர்.. தண்ணீர், உணவும் இல்லை\nஒரு கி.மீ. பயணிக்க 50 பைசா தான் செலவு; புதிய ஆட்டோவால் மற்ற ஆட்டோ ஓட்டுநர்கள் அதிர்ச்சி\nட்விட்டரை விட்டு வெளியேறிய நடிகர்: திரும்பி வந்துடாதீங்கன்னு கெஞ்சிய நெட்டிசன்கள்\nஇன்றைக்கு சனிபகவான் வாரிக் கொடுக்கப் போகிற ராசிகள் எதுவென்று தெரியுமா\nஃபேஸ்புக் தளத்தில் மின்னஞ்சல் முகவரியை கண்டறிவது எப்படி\nநாடு தான் முதல்ல.. ஐபிஎல் அப்புறம் தான்.. வீரர்களிடம் வீராப்பு காட்டும் ஆஸ்திரேலியா\nதுண்ட திருடத்தான் ஏசி கோச்-ல் வரிங்களாயா... ரயில்வேக்கு 14 கோடி நட்டம்யா.\nஇந்தியாவின் முதல் மூவர்ணக்கொடி எங்கு ஏற\nஹாசினி கொலை வழக்கு..நீதிமன்றத்தில் ஆஜரான தஷ்வந்த்- வீடியோ\nசெங்கல்பட்டு: ஹாசினி கொலை வழக்கில் தீர்ப்பு வழங்கப்படுவதை முன்னிட்டு நீதிமன்றத்தின் கதவுகள் மூடப்பட்டன.\nசென்னை மவுலிவாக்கத்தை சேர்ந்த 6 வயது சிறுமி ஹாசினியை பக்கத்து வீட்டு இளைஞரான தஷ்வந்த் கடந்த ஆண்டு பலாத்காரம் செய்து கொன்று உடலை எரித்தார்.\nஇந்த கொடூர கொலை சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது. இந்நிலையில் இந்த வழக்கில் செங்கல்பட்டு நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்குகிறது.\nஇதனை முன்னிட்டு கொலையாளி தஷ்வந்த் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளான். இதைத்தொடர்ந்து நீதிபதியின் அறை கதவுகள் மூடப்பட்டுள்ளன.\nசெய்திய���ளர்கள் மற்றும் மற்ற வழக்கறிஞர்கள் வெளியேற்றப்பட்டனர். அரசு மற்றும் போலீஸ் தரப்பு வழக்கறிஞர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/edapadi-palanisamy-used-jayalalithaas-room/", "date_download": "2018-11-17T21:18:48Z", "digest": "sha1:VJXQ6BEIDWSJQ2LJML6EQWHREPLBOKBG", "length": 7959, "nlines": 128, "source_domain": "www.cinemapettai.com", "title": "ஜெ.,வின் நாற்காலியில் அமர்ந்த பழனிச்சாமி! அதிமுகவினர் அதிர்ச்சி! - Cinemapettai", "raw_content": "\nஜெ.,வின் நாற்காலியில் அமர்ந்த பழனிச்சாமி\nஜெயலலிதா மறைவுக்குப் பிறகு முதல்வராகப் பதவியேற்றுக்கொண்ட ஓ.பன்னீர்செல்வம், ஜெயலலிதா பயன்படுத்திய அறையைப் பயன்படுத்தவில்லை. தனி அறையில் அமர்ந்துதான் தனது பணிகளை மேற்கொண்டார்.\nஇந்நிலையில் தற்போது முதல்வராக பதவியேற்றிருக்கும் எடப்பாடி பழனிச்சாமி சட்டமன்றத்தில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றார்.\nஇதையடுத்து முதல்வராக பொறுப்பேற்ற எடப்பாடி பழனிச்சாமி தலைமை செயலகம் வந்தார். ஜெயலலிதா பயன்படுத்திய அறையை பயன்படுத்துவாரா மாட்டாரா என்ற எதிர்பார்ப்பு அதிமுகவினரிடையே எழுந்துள்ளது.\nஏனெனில், ஜெ., மறைவிற்கு முதல்வராக பொறுப்பேற்ற ஓ.பன்னீர்செல்வம், ஜெ.,வின் தீவிர விசுவாசி, அதனால் ஜெயலலிதா பயன்படுத்திய அறையை பயன்படுத்தாமல், வேறு ஒரு அறையில் தன்னுடைய பணிகளை மேற்கொண்டார்.\nஆனால், எடப்பாடி பழனிச்சாமியோ, ஜெயலலிதா பயன்படுத்திய அறையில், அவர் உட்கார்ந்திருந்த நாற்காலியில் அமர்ந்து முதல்வர் பொறுப்பை ஏற்று கொண்டார்.\nஎடப்பாடி பழனிச்சாமியின் இந்த அதிரடி செயல் அதிமுகவினரிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.\nஐ லவ் யூ பரியா “வா ரயில் விட போலாமா” வீடியோ பாடல்.\nசென்னையில் சிக்கிய 2000 கிலோ நாய்க்கறி. எங்கு தெரியுமா அதிர்ச்சி தகவல். எங்கு தெரியுமா அதிர்ச்சி தகவல்.\nஇயற்கை தான் கடவுள். ஜோதிகாவின் “காற்றின் மொழி” பட ஸ்னீக் பீக் ப்ரோமோ வீடியோ 02\n ஆர்.கே.நகர் தொகுதியால் அரசியலில் விஷால்\nஅக்ஷரா” டீஸர் – கையில் புக், அதன் உள்ளே கத்தி கல்லூரி பேராசிரியையாக நந்திதா ஸ்வேதா\nபடத்துக்கு படம் எகிறும் ஜோதிகா சம்பளம்.. கோடிகளில் விளையாடும் சிவகுமார் குடும்பம்\nஇணையத்தை திணறடிக்கும் ஜானி ட்ரைலர்.\n வயதான, வலுவான, ஷார்ப்���ான ராஜாக்களாக மீண்டும் வருகிறார்கள். முழு டீம் விவரம் உள்ளே\nபேட்ட விஸ்வாசம் எதை திரையிடுவீர்கள். பிரபல திரையரங்க உரிமையாளர் அதிரடி அறிவிப்பு\nராட்சசன் கிறிஸ்டோபர் மேக்கிங் வீடியோ.. இந்த வீடியோவும் மிரள வைக்குது\nவிஷால், சன்னி லியோன் கவர்ச்சி குத்தாட்டம்.. அட அரசியல் வேற சினிமா வேறப்பா..\nகாற்றின் மொழி திரை விமர்சனம்.. காற்று வாங்குமா\n2.0 ராட்சசன் போல் உருவெடுக்கும் அக்ஷய் குமாரின் மேக்கிங் வீடியோ\nதிமிரு புடிச்சவன் திரை விமர்சனம்.. இந்த முறை மிரள வைப்பாரா விஜய் ஆண்டனி..\nவிஜய் அட்லி படத்தின் நடிகை.. சும்மா நச்-னு தான் இருக்காங்க..\nவிஜய் ஜோதிகா ஜோடி.. எல்லாருக்கும் ஒரே குஷி\nஜானி ட்ரைலர்.. கிண்டல் பண்ணியவர்களுக்கு பதிலடி குடுக்கும் பிரஷாந்த்\nசர்கார் புதிய சாதனையை நோக்கி. 10 நாள் வசூல் விவரம் இதோ.\nயுவன் சங்கர் ராஜா காட்டில் இனி மழைதான்.. மீண்டும் அதிரடியை ஆரம்பிக்கிறார்\nமனதை தொடும் பின்னணி பாடல். விஸ்வாசம் பாடல் அப்டேட்டை வெளியிட்ட விவேகா.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/amp/Others/Devotional/2017/09/25171437/The-devotee-who-came-in-the-form-of-devotee.vpf", "date_download": "2018-11-17T22:02:59Z", "digest": "sha1:HVW3X7LIGAB4CZXMZ265RGVKIP3F6VUV", "length": 6067, "nlines": 44, "source_domain": "www.dailythanthi.com", "title": "பக்தன் உருவில் வந்த பரமன்||The devotee who came in the form of devotee -DailyThanthi", "raw_content": "\nபக்தன் உருவில் வந்த பரமன்\nசுதன்மன் என்னும் சிவ பக்தன், இன்னம்பர் எழுத்தறிநாதரை அனுதினமும் வழிபட்டு வந்தான். அவன் இன்னம்பர் ஆலயத்தின் நிர்வாக கணக்கு வழக்குகளையும் கவனிக்கும் பொறுப்பில் இருந்தான்.\nசெப்டம்பர் 26, 06:30 AM\nசுதன்மன் என்னும் சிவ பக்தன், இன்னம்பர் எழுத்தறிநாதரை அனுதினமும் வழிபட்டு வந்தான். அவன் இன்னம்பர் ஆலயத்தின் நிர்வாக கணக்கு வழக்குகளையும் கவனிக்கும் பொறுப்பில் இருந்தான். ஒரு முறை அந்தப் பகுதியை ஆண்டு வந்த சோழ மன்னன், இன்னம்பர் கோவிலின் வரவு செலவுக் கணக்குகளை தன்னிடம் சமர்ப்பிக்குமாறு, சுதன்மனுக்கு கட்டளையிட்டான். சுதன்மனும் ஆலயக் கணக்கை எடுத்துக் கொண்டு போய், மன்னனிடம் சமர்ப்பித்தான். ஆனால் அந்தக் கணக்கு வழக்குகளில் மன்னனுக்கு ஐயம் ஏற்பட்டது.\n‘நாளை பகல் பொழுதுக்குள், என்னிடம் சரியாக இன்னம்பர் ஆலயக் கணக்குகளைச் சமர்ப்பித்தாக வேண்டும்’ என்று உத்தரவிட்டான் சோழ மன்னன்.\nஎந்த இடத்தில் கணக்கில் தவறு செய்தோம் என்று தெரியாத நிலையில் மனக்குழப்பம் அடைந்தான் சுதன்மன். பின்னர் எழுத்தறிநாதரின் கருவறை முன்பாக அமர்ந்து சிவபெருமானை நினைத்து துதித்தான். தன் வேதனையை, தனக்கு வந்திருக்கும் துன்பத்தை களைய வேண்டி பிரார்த்தித்தான். மறுநாள் சுதன்மன், மன்னனைச் சந்திக்கச் சென்றான்.\nஅவனைப் பார்த்து மன்னன், ‘இன்று காலையிலேயே இன்னம்பர் ஆலயக் கணக்கு வழக்குகளை என்னிடம் மிகச் சிறப்பாக ஐயமுற விளக்கி விட்டீர்களே.. பிறகென்ன\nசுதன்மனுக்கு ஒன்றுமே புரியவில்லை. ‘அப்படியா.. ஒன்றுமில்லை’ என்றபடியே எழுத்தறிநாதரின் ஆலயத்திற்கு வந்தவன், அங்கேயே ஓரிடத்தில் படுத்து கண்ணயர்ந்தான். அப்போது அவன் கனவில் தோன்றிய ஈசன், ‘பக்தா.. ஒன்றுமில்லை’ என்றபடியே எழுத்தறிநாதரின் ஆலயத்திற்கு வந்தவன், அங்கேயே ஓரிடத்தில் படுத்து கண்ணயர்ந்தான். அப்போது அவன் கனவில் தோன்றிய ஈசன், ‘பக்தா நான்தான் உன் உருவத்தில் மன்னனிடம் சென்று ஆலயக் கணக்கு வழக்குகளை ஒப்படைத்தேன்’ என்று கூறி மறைந்தார்.\nஎழுத்தறிநாதரின் அருட்கருணையை நினைத்து தன் கடைசி காலம் வரை, அவரது கோவிலிலேயே வழிபட்டு, பின்பு சிவலோகப் பதவி அடைந்தான் சுதன்மன்.\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/National/2018/09/03033507/1188492/yeddyurappa-hits-out-coalition-government.vpf", "date_download": "2018-11-17T22:13:18Z", "digest": "sha1:FGEKTAUWP65RFLAVRKO2PJ3PPWAU2MTK", "length": 16881, "nlines": 186, "source_domain": "www.maalaimalar.com", "title": "கர்நாடக கூட்டணி அரசு விரைவில் கவிழும் - எடியூரப்பா பேட்டி || yeddyurappa hits out coalition government", "raw_content": "\nசென்னை 18-11-2018 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\nகர்நாடக கூட்டணி அரசு விரைவில் கவிழும் - எடியூரப்பா பேட்டி\nபதிவு: செப்டம்பர் 03, 2018 03:35\nகர்நாடகத்தில் உள்ள காங்கிரஸ்-ஜனதா தளம்(எஸ்) கூட்டணி அரசு விரைவில் கவிழும் என்று எடியூரப்பா கூறினார். #Yeddyurappa\nகர்நாடகத்தில் உள்ள காங்கிரஸ்-ஜனதா தளம்(எஸ்) கூட்டணி அரசு விரைவில் கவிழும் என்று எடியூரப்பா கூறினார். #Yeddyurappa\nகர்நாடக பா.ஜனதா தலைவர் எடியூரப்பா பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-\nகர்நாடகத்தில் அரசு இருந்தும் செத்துப்போனது போல் உள்ளது. அரசு ஊழியர்கள் பணி இடமாற்றத்தில் லஞ்சம் வாங்குகிறார்கள். அதிகமாக இன்னும் 3 மாதங்கள் மட்டுமே இந்த கூட்டணி ஆட்சி நீடிக்கும். மாநிலத்தில் ஒரு வளர்ச்சி பணி கூட நடைபெறவில்லை. விவசாய கடன் தள்ளுபடி விஷயத்தில் மாநில அரசு இன்னும் ஒரு தெளிவான தகவலை மக்களுக்கு தெரிவிக்கவில்லை. கூட்டுறவு வங்கிகள் திவாலாகி வருகின்றன. கர்நாடகத்தில் 13 மாவட்டங்களில் வறட்சி நிலவுகிறது.\nமுதல்-மந்திரி குமாரசாமி வடகர்நாடகத்தில் ஒரு நாள் கூட சுற்றுப்பயணம் செய்யவில்லை. 100 நாட்களை கொண்டாடி வரும் கூட்டணி அரசு, முக்கிய திட்டங்கள் எதையும் செயல்படுத்தவில்லை. இந்த காங்கிரஸ்-ஜனதா தளம்(எஸ்) கூட்டணி அரசு விரைவில் கவிழும். எக்காரணம் கொண்டும் இந்த அரசு ஆட்சி காலத்தை பூர்த்தி செய்யாது. அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ள பா.ஜனதா விரைவில் ஆட்சியை பிடிக்கும். உள்ளாட்சி தேர்தலில் பா.ஜனதா 50 சதவீத இடங்களில் வெற்றி பெறும்.\nஎனது தொலைபேசி ஒட்டுகேட்கப்படுவது உண்மை தான். நாடாளுமன்ற தேர்தலில் சித்தராமையா எந்த தொகுதியில் வேண்டுமானாலும் போட்டியிடட்டும். அதை பற்றி நாங்கள் கவலைப்படவில்லை. மோடியின் செல்வாக்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதனால் நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதா மீண்டும் வெற்றி பெறுவது உறுதி.\nஇவ்வாறு எடியூரப்பா கூறினார். #Yeddyurappa\nபுதுக்கோட்டை- கொத்தமங்கலத்தில் வட்டாட்சியர், காவல் வாகனங்கள் உட்பட 4 வாகனங்களுக்கு தீ வைப்பு\nகஜா புயலால் பாதிக்கப்பட்ட தமிழகத்திற்கு அனைத்து உதவிகளையும் மத்திய அரசு செய்யும்- ஜெபி நட்டா\nபுயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களை நாளை முதலமைச்சர் ஆய்வு செய்வது பற்றி முடிவு செய்யப்படவில்லை- ஓபிஎஸ்\nகஜா புயல் பாதித்த வேதாரண்யம் பகுதியில் திமுக தலைவர் ஸ்டாலின் ஆய்வு\nஇரட்டை இலை சின்னம் விவகாரம் -தினகரனுக்கு எதிராக குற்றச்சாட்டுகளை பதிவுசெய்ய டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் உத்தரவு\nசென்னைக்கு ரெயிலில் கொண்டுவரப்பட்ட 1000 கிலோ நாய்க்கறி எழும்பூர் ரெயில் நிலையத்தில் பறிமுதல்\nசபரிமலையில் பெண்களை அனுமதிக்க அவகாசம் - சுப்ரீம் கோர்ட்டில் முறையிட தேவஸ்தானம் முடிவு\nஆந்திராவை தொடர்ந்து மேற்கு வங்காளத்திலும் சி.பி.ஐ. நுழைய தடை\nடெல்லியில் விமான நிறுவன பெண் ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை\nகாவிரியில் கழிவுகள் கலப்பதற்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு - சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு\nமுதல்க���்ட பஞ்சாயத்து தேர்தல் - ஜம்முவில் 79.5 சதவீதம், காஷ்மீரில் 64.5 சதவீதம் வாக்குப்பதிவு\nசித்துவிற்கு சி.ஐ.எஸ்.எப் பாதுகாப்பு வழங்க வேண்டும் - உள்துறை மந்திரிக்கு காங்கிரஸ் கடிதம்\nசாதிகளின் பெயரில் மக்களிடம் வாக்கு கேட்டால் எடுபடாது: எடியூரப்பா\nகூட்டணி ஆட்சி கவிழ்ந்தால் பா.ஜனதா பொறுப்பு அல்ல: எடியூரப்பா\nகுமாரசாமி மிரட்டலுக்கு பயப்பட மாட்டேன் - எடியூரப்பா பேட்டி\nகூட்டணி ஆட்சியை நாங்கள் கவிழ்க்க மாட்டோம், தானாகவே கவிழ்ந்துவிடும் - எடியூரப்பா பேட்டி\nகர்நாடகாவில் காங்கிரஸ் முக்கிய தலைவர்கள் பா.ஜ.க.வில் சேர முயற்சி - எடியூரப்பா தகவல்\nஏ.ஆர்.ரகுமானை ஈர்த்த காந்தக்குரல் - சினிமா பாடகராகும் பெண்\nசென்னையில் 1000 கிலோ நாய்க்கறி பறிமுதல் - பிரியாணியில் கலந்து விற்பது அம்பலம்\nவிஜய் படத்தை எதிர்பார்க்கும் ராஷ்மிகா\nவங்கக்கடலில் புதிய காற்றழுத்த பகுதி - தமிழகத்தில் 2 நாளில் மீண்டும் மழை எச்சரிக்கை\nவரும் 18-ம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும்- வானிலை ஆய்வு மையம்\nநேரு குடும்பத்தை சேராத காங். தலைவர்கள் பட்டியல் - மோடிக்கு ப.சிதம்பரம் பதிலடி\nஐயப்பனை தரிசனம் செய்யாமல் திரும்ப மாட்டேன் - திருப்தி தேசாய் பிடிவாதம்\nதமிழகத்தில் கஜா புயலுக்கு பலியானோர் எண்ணிக்கை 23 ஆக உயர்ந்தது\nரோகித் சர்மா, கோலியை மிஞ்சிய மிதாலிராஜ்\nஇந்தியா தொடரை கைப்பற்றாவிடில், அது ஆச்சர்யமான விஷயமாக இருக்கும்- டீன் ஜோன்ஸ்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/TopNews/2018/09/11175651/1190664/ENGvIND-Oval-Test-Lokesh-Rahul-century-india-167-for.vpf", "date_download": "2018-11-17T22:25:19Z", "digest": "sha1:T7ETSN6UXTZOKUEEOVFAW7BLSPNNZZNE", "length": 17660, "nlines": 186, "source_domain": "www.maalaimalar.com", "title": "ஓவல் டெஸ்ட்- லோகேஷ் ராகுல் சதம்- மதிய உணவு இடைவேளை வரை இந்தியா 167-5 || ENGvIND Oval Test Lokesh Rahul century india 167 for 5", "raw_content": "\nசென்னை 18-11-2018 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\nஓவல் டெஸ்ட்- லோகேஷ் ராகுல் சதம்- மதிய உணவு இடைவேளை வரை இந்தியா 167-5\nபதிவு: செப்டம்பர் 11, 2018 17:56\nஓவல் டெஸ்டில் லோகேஷ் ராகுலின் சதத்தால் இந்தியா கடைசி நாள் மதிய உணவு இடைவேளை வரை 5 விக்கெட் இழப்பிற்கு 167 ரன்கள் எடுத்துள்ளது. #ENGvIND\nஓவல் டெஸ்டில் லோகேஷ் ராகுலின் சதத்தால் இந்தியா கடைசி நாள் மதிய உணவு இடைவேளை வரை 5 விக்கெட் இழப்பிற்கு 167 ரன்கள் எடுத்துள்ளது. #ENGvIND\nஇங்கிலாந்து - இந்தியா இடையிலான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. நேற்றைய நான்காவது நாள் ஆட்டத்தில் இந்தியாவின் வெற்றிக்கு 464 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது இங்கிலாந்து.\n464 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் இந்தியா களம் இறங்கியது. தவான் (1), புஜாரா (0), விராட் கோலி (0) அடுத்தடுத்து ஆட்டமிழந்ததால் இந்தியா 2 ரன்னிற்குள் 3 விக்கெட்டை இழந்தது.\nஅடுத்து 4-வது விக்கெட்டுக்கு லோகேஷ் ராகுல் உடன் ரகானே ஜோடி சேர்ந்தார். லோகேஷ் ராகுல் தொடக்கம் முதலே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இந்தியா நேற்றைய 4-வது நாள் ஆட்ட முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 58 ரன்கள் எடுத்திருந்தது. லோகேஷ் ராகுல் 46 ரன்னுடனும், ரகானே 10 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.\nஇன்று கடைசி நாள் ஆட்டம் தொடங்கியது. இருவரும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த முடிவு செய்தனர். லோகேஷ் ராகுல் 57 பந்தில் 9 பவுண்டரியுடன் அரைசதம் அடித்தார். மறுமுனையில் விளையாடிய ரகானே 37 ரன்கள் எடுத்த நிலையில் வெளியேறினார். அடுத்து வந்த விஹாரி ரன்ஏதும் எடுக்காமல் டக்அவுட் ஆனார். 6-வது விக்கெட்டுக்கு லோகேஷ் ராகுல் உடன் விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த் ஜோடி சேர்ந்தார்.\nஒருபக்கம் இரண்டு விக்கெட்டுக்கள் வீழ்ந்தாலும் மறுமுனையில் லோகேஷ் ராகுல் 118 பந்தில் 16 பவுண்டரி, 1 சிக்சருடன் சதம் அடித்தார். இது சர்வதேச அளவில் அவரின் ஐந்தாவது சதமாகும்.\nலோகேஷ் ராகுல், ரிஷப் பந்த் ஆகியோர் கடைசி நாள் மதிய உணவு இடைவேளை வரை மேலும் விக்கெட் இழக்காமல் பார்த்துக் கொண்டனர். இந்தியா மதிய உணவு இடைவேளை வரை 5 விக்கெட் இழப்பிற்கு 167 ரன்கள் சேர்த்துள்ளது. லோகேஷ் ராகுல் 108 ரன்களுடனும், ரிஷப் பந்த் 12 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.\nENGvIND | லோகேஷ் ராகுல் | ரகானே | ரிஷப் பந்த் | ஹனுமா விஹாரி\nபுதுக்கோட்டை- கொத்தமங்கலத்தில் வட்டாட்சியர், காவல் வாகனங்கள் உட்பட 4 வாகனங்களுக்கு தீ வைப்பு\nகஜா புயலால் பாதிக்கப்பட்ட தமிழகத்திற்கு அனைத்து உதவிகளையும் மத்திய அரசு செய்யும்- ஜெபி நட்டா\nபுயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களை நாளை முதலமைச்சர் ஆய்வு செய்வது பற்றி முடிவு செய்யப்படவில்லை- ஓபிஎஸ்\nகஜா புயல் பாதித்த வேதாரண்யம் பகுதியில் திமுக தலைவர் ஸ்டாலின் ஆய்வு\nஇரட்டை இலை சின்னம் விவகாரம் -தினகரனுக்கு எதிராக குற்றச்சாட்டுகளை பதிவுசெய்ய டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் உத்தரவு\nசென்னைக்கு ரெயிலில் கொண்டுவரப்பட்ட 1000 கிலோ நாய்க்கறி எழும்பூர் ரெயில் நிலையத்தில் பறிமுதல்\nசபரிமலையில் பெண்களை அனுமதிக்க அவகாசம் - சுப்ரீம் கோர்ட்டில் முறையிட தேவஸ்தானம் முடிவு\nஆந்திராவை தொடர்ந்து மேற்கு வங்காளத்திலும் சி.பி.ஐ. நுழைய தடை\nடெல்லியில் விமான நிறுவன பெண் ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை\nகாவிரியில் கழிவுகள் கலப்பதற்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு - சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு\nஇரட்டை இலை வழக்கில் குற்றமற்றவன் என்பதை நிரூபிப்பேன் - டிடிவி தினகரன்\nகஜா புயல் பாதிப்பு - அமைச்சர் விஜயபாஸ்கரிடம் தொலைபேசியில் கேட்டறிந்தார் மத்திய மந்திரி நட்டா\nமுரளிவிஜய் புகாருக்கு தேர்வு குழு தலைவர் மறுப்பு\nஇங்கிலாந்து தோல்வி குறித்து கிரிக்கெட் வாரியத்திடம் ரவிசாஸ்திரி விளக்கம்\nஇங்கிலாந்து தொடருக்காக சிறப்பான முறையில் தயாராகுவது அவசியமானது- ராகுல் டிராவிட்\nஇங்கிலாந்தை விட சாம் குர்ரான்தான் எங்களை அதிகம் காயப்படுத்தி விட்டார்- ரவி ஷாஸ்திரி\nஇங்கிலாந்து மண்ணில் தோல்வி- கிரிக்கெட் வாரியத்துக்கு ரவிசாஸ்திரி வேண்டுகோள்\nஏ.ஆர்.ரகுமானை ஈர்த்த காந்தக்குரல் - சினிமா பாடகராகும் பெண்\nசென்னையில் 1000 கிலோ நாய்க்கறி பறிமுதல் - பிரியாணியில் கலந்து விற்பது அம்பலம்\nவிஜய் படத்தை எதிர்பார்க்கும் ராஷ்மிகா\nவங்கக்கடலில் புதிய காற்றழுத்த பகுதி - தமிழகத்தில் 2 நாளில் மீண்டும் மழை எச்சரிக்கை\nவரும் 18-ம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும்- வானிலை ஆய்வு மையம்\nநேரு குடும்பத்தை சேராத காங். தலைவர்கள் பட்டியல் - மோடிக்கு ப.சிதம்பரம் பதிலடி\nஐயப்பனை தரிசனம் செய்யாமல் திரும்ப மாட்டேன் - திருப்தி தேசாய் பிடிவாதம்\nதமிழகத்தில் கஜா புயலுக்கு பலியானோர் எண்ணிக்கை 23 ஆக உயர்ந்தது\nரோகித் சர்மா, கோலியை மிஞ்சிய மிதாலிராஜ்\nஇந்தியா தொடரை கைப்பற்றாவிடில், அது ஆச்சர்யமான விஷயமாக இருக்கும்- டீன் ஜோன்ஸ்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.rikoooo.com/ta/board?view=category&catid=14", "date_download": "2018-11-17T22:20:59Z", "digest": "sha1:XXDQRRLVTA4UKYSK533WGMZWG3RHNBA2", "length": 12765, "nlines": 178, "source_domain": "www.rikoooo.com", "title": "அட்டவணை - Rikoooo", "raw_content": "மொழிகள் மொழி தேர்வுஆங்கிலம்ஆஃப்ரிகான்ஸ்albanianஅரபுarmenianazerbaijaniபஸ்க்belarusianபல்கேரியன்catalanசீனம் (இலகு நடை)சீன (பாரம்பரியமான)குரோஷியன்செக்டேனிஷ்டச்சுestonianfilipinofinnishபிரஞ்சுgaliciangeorgianஜெர்மன்கிரேக்கம்ஹைட்டிய கிரியோல்ஹீப்ருஇந்திஹங்கேரியன்ஐஸ்லென்டிக்indonesianஐரிஷ்இத்தாலியஜப்பனீஸ்கொரியலேட்வியன்லிதுவேனியன்மாஸிடோனியன்மலாய்malteseநார்வேஜியன்Persianபோலிஷ்portugueseருமேனியரஷியன்செர்பியன்slovakslovenianஸ்பானிஷ்swahiliஸ்வீடிஷ்தாய்துருக்கியஉக்ரைனியன்உருதுவியட்நாம்\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nவாரியம் வகைகள் Rikoooo பற்றி - புதிய உறுப்பினர் வரவேற்கிறோம் - பரிந்துரை பெட்டி - அறிவிப்பு விமான போலி கருத்துக்களம் - FSX - FSX நீராவி பதிப்பு - FS2004 - Prepar3D - எக்ஸ்-விமானம் ஊடகம் - ஸ்கிரீன் - வீடியோக்கள் ஹேங்கர் பேச்சு - ஃப்ளை ட்யூன்ஸ் - என்ன எங்கே இன்று பறந்து - ரியல் விமான போக்குவரத்து மற்ற விமான போலி - விமான கியர் விமான போலி - - FlightGear பற்றி - டிசிஎஸ் தொடர் - கோல்களாக சிம்ஸ்\nஉங்கள் திரைக்காட்சிகளுடன் இங்கு நம்மோடு விமான போலி உருவாக்கி எடுக்கப்பட்ட பகிர்ந்து.\nபொருள் பதில்கள் / காட்சிகள் கடந்த போஸ்ட்\nகேள்வி FS XXL, இன்னமும் மேலே\nதலைப்பு தொடங்கியது, மாதம் 9 மாதங்கள் முன்பு, மூலம் urankjj\nகடைசி இடுகை 10 மாதங்கள் முன்பு\nகடந்த போஸ்ட் by urankjj\n10 மாதங்களுக்கு 6 நாட்கள் முன்பு\nகேள்வி ஹாய் ஒவ்வொரு ஒரு :) iwant கோரிக்கை பூத்து தயவு செய்து :( அது எனக்கு பிடித்த\nதலைப்பு தொடங்கியது, 11 மாதங்களுக்கு முன்பு, by weeks kalshamsi\nகடைசி இடுகை 10 மாதங்கள் சுமார் வாரம் முன்பு\nகடந்த போஸ்ட் by Gh0stRider203\n10 மாதங்களுக்கு 1 வாரம் முன்பு\nகேள்வி FSX சில திரைக்காட்சிகளுடன்\nதலைப்பு தொடங்கியது, மாதம் 9 மாதங்களுக்கு முன்பு, மூலம் Dariussssss\nகடந்த பதினைந்து வருடங்களுக்கு முன்\nகடந்த போஸ்ட் by Colonelwing\n1 ஆண்டு XXL வாரங்களுக்கு முன்பு\nகேள்வி 748F புறப்படும் Tunosha வொர்த் கோட்டை ஸ்பிங்க்ஸ்க்கு க்கான (UUDL) (KFWS)\nதலைப்பு தொடங்கியது, மாதம் 9 மாதங்களுக்கு முன்பு, மூலம் Gh0stRider203\nகடந்த பதினைந்து வருடங்களுக்கு முன்\nகடந்த போஸ்ட் by Gh0stRider203\n1 ஆண்டு 7 மாதங்களுக்கு முன்பு\nதலைப்பு தொடங்க���யது, மாதம் 9 மாதங்களுக்கு முன்பு, மூலம் PAYSON\nகடந்த பதினைந்து வருடங்களுக்கு முன்\nகடந்த போஸ்ட் by PAYSON\n1 ஆண்டு 9 மாதங்களுக்கு முன்பு\nகேள்வி அமெரிக்க ஏர்வேஸ் VA, கப்பற்படை பல்வேறு படங்களை.\nதலைப்பு தொடங்கியது, மாதம் 9 மாதங்களுக்கு முன்பு, மூலம் Gh0stRider203\nகடந்த பதினைந்து வருடங்களுக்கு முன்\nகடந்த போஸ்ட் by Gh0stRider203\n1 ஆண்டு 9 மாதங்களுக்கு முன்பு\nஅனுமதி இல்லை: புதிய தலைப்பை உருவாக்க வேண்டும்.\nஅனுமதி இல்லை: attachements சேர்க்க.\nஅனுமதி இல்லை: உங்கள் செய்தியை எடிட் செய்ய.\nநேரம் பக்கம் உருவாக்க: 0.176 விநாடிகள்\nமூலம் இயக்கப்படுகிறது Kunena கருத்துக்களம்\nRikoooo.com உங்கள் வசம் உள்ளது\nஎந்தவொரு உதவியும் உங்களுடைய அகற்றப்பட்டவர்களாகவும் உறுப்பினர்களாகவும் இருக்கும்\nஎளிதாக ஒரு பண்புரீதியான வலைத்தளத்தில் விளம்பரம் மற்றும் உங்கள் புகழ் அதிகரிக்கும்\nபேஸ்புக் rikoooo இருந்து செய்திகள்\nஎங்களை பற்றி மேலும் அறிய\nசந்தா மற்றும் மேலும் தெரிந்து\nவளர்ச்சி இயக்கு எங்கள் தளத்தில் தக்க\n2005 - 2018 Rikoooo.com அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை | CNIL 1528113\nமொழிகள் மொழி தேர்வுஆங்கிலம்ஆஃப்ரிகான்ஸ்albanianஅரபுarmenianazerbaijaniபஸ்க்belarusianபல்கேரியன்catalanசீனம் (இலகு நடை)சீன (பாரம்பரியமான)குரோஷியன்செக்டேனிஷ்டச்சுestonianfilipinofinnishபிரஞ்சுgaliciangeorgianஜெர்மன்கிரேக்கம்ஹைட்டிய கிரியோல்ஹீப்ருஇந்திஹங்கேரியன்ஐஸ்லென்டிக்indonesianஐரிஷ்இத்தாலியஜப்பனீஸ்கொரியலேட்வியன்லிதுவேனியன்மாஸிடோனியன்மலாய்malteseநார்வேஜியன்Persianபோலிஷ்portugueseருமேனியரஷியன்செர்பியன்slovakslovenianஸ்பானிஷ்swahiliஸ்வீடிஷ்தாய்துருக்கியஉக்ரைனியன்உருதுவியட்நாம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/topics/maths", "date_download": "2018-11-17T21:40:54Z", "digest": "sha1:MDBIM2WAO6WSP4MS7LXW27PDTCSHXN7L", "length": 14927, "nlines": 390, "source_domain": "www.vikatan.com", "title": "Topics", "raw_content": "\nநேற்று பாராட்டினேன் ஆனால்.... `கஜா\" வால் ஆதங்கபடும் ஸ்டாலின்\n`எந்த அதிகாரியும் வந்து பார்க்கலை' - கஜா புயலால் வீட்டை இழந்த குடும்பத்தினர்\nதற்காலிக சரணாலயங்களாக மாறிய ஏரிகள்\nபேப்பர் பென்சில், பத்திரிகைகளில் விதைகள்.... கவனம் ஈர்த்த மதுரை கண்காட்சி\n`உலகப் பாரம்பர்ய வாரம்' - கொண்டாட்டத்துக்கு ரெடியாகும் மாமல்லபுரம் கடற்கரைக்கோயில்\n' - மயில்சாமி அண்ணாதுரை அட்வைஸ்\n”இந்தியப் பாரம்பர்ய ரயில் பயணம்” - பழைமையான நீராவி இன்ஜின் இயக்கத்தால் பயணிகள் குஷி\n24 வீடுகளை கடலுக்குள் அனுப்பிய கஜா புயல் - சோகத்தில் மீனவ கிராமம்\n``இதுதான் என் கடைசி தமிழ்ப் படம்'' - உருகிய சின்மயி\n``அப்போ நடிகை; இப்போ மேத்ஸ் டீச்சர்'' - `உதிரிப்பூக்கள்' அஸ்வினி\n``இனிமே எங்களுக்கு கணக்குப் பாடம்னா ரொம்பப் பிடிக்கும்” அரசுப் பள்ளி மாணவர்கள் உற்சாகம்\nகணிதத் துறையின் உயரிய விருதைப் பெற்ற ஆஸ்திரேலியா வாழ் இந்தியர்\n\"அன்னாசி பழத்துக்கும் #FibonacciSeries க்கும் என்ன தொடர்பு\" - ஜாலியா படிக்கலாம் கணக்கு\nமார்வெல் ரசிகர்களே... அவெஞ்சர்ஸ் பாதுகாக்கும் ’டெசராக்ட்’ பற்றி தெரியுமா\nபத்தாம் வகுப்பு கணிதத் தேர்வு மீண்டும் நடக்காது - சி.பி.எஸ்.இ அதிகாரபூர்வ அறிவிப்பு\nகேள்வித்தாள் வெளியான விவகாரம் - இரு பாடங்களுக்கு மறுதேர்வு அறிவித்தது சி.பி.எஸ்.இ\nஅண்ணா பல்கலை-யில் கணிதப் பாட தேர்ச்சி விகிதம் குறைந்ததுக்கு காரணம் என்ன\nகணக்குப் பாட 'லாகிர்தம்'... அதைக் கண்டறிந்தவர் யார் தெரியுமா\nஆசிரியர் அடித்ததில் சுயநினைவை இழந்த மாணவர் மதுரையில் கணித ஆசிரியர் கைது\nசிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த டெய்லரின் செல்போனால் அதிர்ச்சியடைந்த போலீஸ்\n``சான்றிதழை என் சடலத்துக்குச் சமர்ப்பியுங்கள்\" - விரக்தியில் விரிவுரையாளர் தற்கொலை\n`வந்தது மாட்டிறைச்சி அல்ல; நாய் இறைச்சி’ - எழும்பூர் ரயில் நிலையத்தில் அதிகாரிகள் ஷாக்\n``இதுதான் என் கடைசி தமிழ்ப் படம்'' - உருகிய சின்மயி\n`அரைமணிநேரம்தான்; திருட்டு ஐபோன் அடையாளமே தெரியாது'-`ஏழாம்கிளாஸ்' அப்துலின் அதிர்ச்சி வாக்கு மூலம்\nசர்கார் - சினிமா விமர்சனம்\nமிஸ்டர் கழுகு: பாயும் ஸ்டாலின்... பதறும் குடும்பம் - தி.மு.க கூட்டணி கணக்கு...\n - திண்டுக்கல் சீனிவாசனை விசாரிக்க வேண்டும்\n20 தொகுதிகள்... 3 கட்சிகள்... இடைத்தேர்தலில் என்ன செய்யப்போகிறார்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.4tamilmedia.com/special/republish/10345-2018-02-28-06-33-05?tmpl=component&print=1&layout=default&page=", "date_download": "2018-11-17T21:55:46Z", "digest": "sha1:WGBYYV5B6FJWGMLM7NSM37GCKM5SWMCO", "length": 9323, "nlines": 30, "source_domain": "www.4tamilmedia.com", "title": "மாற்றம் விரும்பியவர் ஜெயேந்திரர் !", "raw_content": "\nஜெயேந்திரர், தன்னுடைய வாழ்நாளின் பிற்பகுதி முழுக்க எதிர்மறையான கண்ணோட்டத்துடனேயே பார்க்கப்பட்ட மதத்தலைவர்.அவருடைய இளம் வயதில் இந்து மதத்தை சீர்த்திருத்த வேண்டும் என்கிற நோக்கம் கொண்���ிருந்தார். முன்னோர் செய்த தவறுகளை நேரடியாக ஒப்புக் கொள்ளாவிட்டாலும், அவை களையப்பட வேண்டும் என்பதில் அக்கறை கொண்டிருந்தார்.\nமதமாற்றத்துக்கு தீர்வு, அதை எதிர்ப்பது அல்ல. மதமாற்றத்துக்கான காரணத்தை கண்டறிந்து ஒழிப்பதே என்கிற முடிவுக்கு வந்திருந்தார்.\nமதம் என்பதை தாண்டி மக்கள் சேவைக்கு மடங்கள் தம்மை அர்ப்பணித்துக் கொள்ள வேண்டும் என்கிற கருத்தை முன்வைத்து கல்வி நிலையங்கள், மருத்துவ சேவை, அரசியல் பார்வை என்று ஒரு மடாதிபதியின் எல்லைகளை தாண்டி செயல்பட்டார்.\nஎண்பதுகளின் துவக்கத்தில் ஒருங்கிணைந்த செங்கை மாவட்டம் முழுக்க காஞ்சி மடம் சார்பில் தரமான கல்வியை கொண்டுச் சேர்க்கும் வகையில் ‘சங்கர வித்யாலயா’ பள்ளிகள் துவக்கப்பட்டன. இதில் பார்ப்பனரல்லாத குழந்தைகள் அதிகளவில் சேர்க்கப்பட வேண்டும் என்பது ஜெயேந்திரரின் விருப்பம்.\nஅதை நடைமுறைப்படுத்தியவர்களின் கோளாறு காரணமாக அவரது நோக்கம் முழுமையாக நிறைவேறவில்லை. நான் மழலையர் வகுப்பில் சேர்க்கப்பட்ட முதல் பள்ளி சங்கர வித்யாலயா. எங்கள் பகுதியில் பார்ப்பனரல்லாத குழந்தைகள் முதன்முறையாக கான்வெண்ட் வகுப்பில் சேர்ந்தது அங்குதான். அதற்கு முன்பாக கான்வெண்ட் என்றாலே அது சர்ச்சுகள் நடத்துவதுதான். அங்கெல்லாம் கிறிஸ்தவ மதக் குழந்தைகளுக்குதான் முன்னுரிமை கிடைக்கும். மாற்று மதத்தினர் சேரவேண்டுமென்றால் பெரும் தொகையை டொனேஷனாக தரவேண்டும். பொருளாதாரரீதியாக வசதியாக இருந்த பார்ப்பனக் குழந்தைகள்தான் அந்த வாய்ப்பையும் பெறுவார்கள்.\nஜெயேந்திரரின் சாதனைகளில் மகத்தானதாக குறிப்பிடப்பட வேண்டியது சங்கர நேத்ராலயா. லட்சக்கணக்கானோருக்கு கண்ணொளி ஏற்படுத்திய மகத்தான சேவை நிறுவனம். காஞ்சி மாவட்ட கிராமங்களிலிருக்கும் முதியோர் ஆயிரக்கணக்கனோருக்கு முற்றிலும் இலவசமாகவே கண்புரை அறுவை சிகிச்சை செய்துத் தந்திருக்கிறார்கள். அவர்களது கண் பரிசோதனை முகாம்களில் சோதனை செய்துக் கொண்டவர்களுக்கு ஏதேனும் கோளாறு இருக்குமேயானால், வீட்டுக்கு வந்து அவர்களது மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று உயர்தரமான உபசரிப்போடு சிகிச்சை அளித்து அனுப்புவார்கள். என் தாயாருக்கேகூட சங்கரநேத்ராலாய தரமான சிகிச்சை கொடுத்ததற்காக தனிப்பட்ட முறையில் சங்கரநேத்ராலயாவுக்���ு நன்றிக்குரியவன்.\nபள்ளி, மருத்துவமனை, கல்லூரி, பல்கலைக்கழகம் என்று மடத்தின் சேவைகள் விரிவுபடுத்தப் பட்டதற்கு ஜெயேந்திரரே முழுமையான காரணம். அவரது காலத்தில்தான் மடம் பொருளாதாரரீதியாக ஸ்திரமானது.\nஎண்பதுகளிலும், தொண்ணூறுகளிலும் சுவாமிகளின் திக்விஜயங்கள் முக்கியமானவை. திடீர் திடீரென்று தன் வண்டியை சேரிகளுக்கு விடச்செய்வார். வர்ணத்தில் சேர்க்கப்படாத பஞ்சமர்களை இந்துக்களாக அங்கீகரிக்கக்கூடிய மனம் கொண்ட மதத்தலைவராக அவரே இருந்தார். இதனால் சொந்த சாதியினரின் மனவருத்தத்தையும் சம்பாதித்தார்.\nபெரியவர் சந்திரசேகர் மறையும்வரை காஞ்சி மடம் என்பது முழுக்க பார்ப்பனீயமயமாக்கப்பட்ட மடமாக இருந்தது. ஜெயேந்திரர், மடாதிபதியான பிறகு பார்ப்பனரல்லாத மற்றவர்கள் அங்கே சகஜமாக புழங்க முடிந்தது.\nதொண்ணூறுகளில் பாபர் மசூதி பிரச்னை நாடு முழுக்க கொழுந்துவிட்டு எரிந்துக் கொண்டிருந்தபோது, ‘பேச்சுவார்த்தை மூலமே தீர்வு’ என்று தைரியமாக சொன்ன இந்து மதத்தலைவர் இவர் மட்டும்தான். சொன்னதோடு இல்லாமல் டெல்லி இமாம் போன்றவர்களோடு இணக்கமாக செயல்பட்டு பிரச்சினையை தீர்க்க நேரடியாக முனைந்தார். வட இந்திய மடாதிபதிகளும், அரசியல்வாதிகளும் ஜெயேந்திரரின் இந்த மத நல்லிணக்கப் போக்கை ஏற்றுக் கொள்ளாமல் அவரை திருப்பி அனுப்பினார்கள்.\nஜெயேந்திரரின் ஆன்மா சாந்தியடைய அவர் நம்பிய இறை அருள் புரியட்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-chennai/chennai/2013/mar/07/%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%87%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88-642818.html", "date_download": "2018-11-17T21:19:35Z", "digest": "sha1:R2PQCVANTID7IR3N6GKMHD6QSHN4WY27", "length": 9724, "nlines": 112, "source_domain": "www.dinamani.com", "title": "மதுரை மாநகராட்சி ஆணையரின் பதவி உயர்வு ரத்துக்கு இடைக்காலத் தடை- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை சென்னை\nமதுரை மாநகராட்சி ஆணையரின் பதவி உயர்வு ரத்துக்கு இடைக்காலத் தடை\nBy dn | Published on : 07th March 2013 03:03 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nமதுரை மாநகராட்சி ஆணையர் ஆர். நந்தகோபாலின் ஐ.ஏ.எஸ். பதவி உயர்வு ரத்து செய்யப்பட்டதற்கு சென்னை உயர் நீத��மன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.\nஐ.ஏ.எஸ். அதிகாரி அந்தஸ்து வழங்குவதற்காக 2009-ம் ஆண்டில் 10 மூத்த அதிகாரிகளின் பட்டியலை மத்தியப் பணியாளர் தேர்வாணையத்துக்கு தமிழக அரசு அனுப்பியது. அவர்களில் நந்தகோபால் உள்ளிட்ட 7 பேருக்கு ஐ.ஏ.எஸ். அதிகாரி அந்தஸ்து வழங்கி பணியாளர் தேர்வாணையம் உத்தரவிட்டது.\nஇதனை எதிர்த்து சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தில் தற்போது முதன்மை நிர்வாக அதிகாரியாகப் பணியாற்றும் மோகனசுந்தரம் மத்திய நிர்வாகத் தீர்ப்பாயத்தில் வழக்குத் தொடர்ந்தார்.\nமாநில அரசு அனுப்பிய 10 பேர் பட்டியலில் எனது பெயர் இருந்தது. ஆனால் ஐ.ஏ.எஸ். பதவி உயர்வு வழங்கப்பட்ட 7 பேர் பட்டியலில் எனது பெயர் இல்லை. ஒழுங்கு நடவடிக்கையை எதிர்கொண்ட நந்தகோபால் அந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளார்.\nஆகவே, அந்த 7 பேர் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளாக தேர்வு செய்யப்பட்டதை ரத்து செய்ய வேண்டும். எனது பெயரையும் அந்தப் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று மோகனசுந்தரம் தனது மனுவில் கூறியிருந்தார்.\nஇந்த வழக்கை விசாரித்த தீர்ப்பாயத்தின் சென்னை அமர்வு, 2009-ம் ஆண்டு நந்தகோபால் துறை ரீதியான சில ஒழுங்கு நடவடிக்கைகளை எதிர்கொண்டிருந்தார். அவர் மீது சில குற்றச்சாட்டுகளை அரசு பதிவு செய்திருந்தது. எனினும் திடீரென அந்தக் குற்றச்சாட்டுகளை அரசு வாபஸ் பெற்றுள்ளது தெரிய வருகிறது. ஆகவே, நந்தகோபாலுக்கு ஐ.ஏ.எஸ். அதிகாரி அந்தஸ்து வழங்கப்பட்டது ரத்து செய்யப்படுகிறது என்று அண்மையில் உத்தரவிட்டது.\nதீர்ப்பாயத்தின் இந்த உத்தரவை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் நந்தகோபால் மனு தாக்கல் செய்தார். அவரது மனு மீது விசாரணை நடத்திய நீதிபதிகள் எலிபி தர்மாராவ், எம். வேணுகோபால் ஆகியோரைக் கொண்ட அமர்வு, நந்தகோபாலுக்கு வழங்கப்பட்ட ஐ.ஏ.எஸ். அந்தஸ்தை ரத்து செய்து தீர்ப்பாயம் பிறப்பித்த உத்தரவுக்கு புதன்கிழமை இடைக்காலத் தடை விதித்தது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஒன்றாக இணைந்த 80's நடிகர், நடிகைகள்\nதீபிகா - ரன்வீர் சிங் திருமணம்\nஜெயலலிதாவின் புதிய சிலை திறப்பு\nவிண்ணில் பாய்ந்தது ஜிஎஸ்எல்வி ராக்கெட்\nஎழுத்தாளர் பா. ராகவனுடன் ‘நோ காம்ப்ரமைஸ்’ நேர்காணல்\nமகாலிங்கபுரம் ஸ்ரீ ஐயப்��ன் குருவாயூரப்பன் கோயிலில் மாலை அணிய திரண்ட ஐயப்ப பக்தர்கள்\nதிமிருபுடிச்சவன் படத்தின் சில நிமிட காட்சி\nசகா படத்தின் புதிய மெலடி பாடல் டீஸர்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/dharmapuri/2015/dec/19/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%88--1243130.html", "date_download": "2018-11-17T21:05:48Z", "digest": "sha1:N2IOHBUL5SXH2TPBHQ2EIX4B7NTJL3JB", "length": 9155, "nlines": 113, "source_domain": "www.dinamani.com", "title": "அரசு மருத்துவமனைகளில் வேலை வாங்கித் தருவதாக ரூ. 82 லட்சம் மோசடி:வாணியம்பாடியைச் சேர்ந்தவர் கைது- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி தருமபுரி\nஅரசு மருத்துவமனைகளில் வேலை வாங்கித் தருவதாக ரூ. 82 லட்சம் மோசடி:வாணியம்பாடியைச் சேர்ந்தவர் கைது\nBy தருமபுரி | Published on : 19th December 2015 03:28 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nஅரசு மருத்துவமனைகளில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி 13 பேரிடம் ரூ. 82,15,000 வாங்கி, மோசடி செய்தததாக வாணியம்பாடியைச் சேர்ந்தவரை தருமபுரி மாவட்டக் குற்றப்பிரிவு போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.\nதருமபுரி மாவட்டம், கம்பையநல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் அன்பு. இவர் தனது தங்கைக்கு வேலை கேட்டு முயற்சித்துக் கொண்டிருந்தபோது, வேலூர் மாவட்டம் வாணியம்பாடியைச் சேர்ந்த கே. சையது பாஷா (46) என்பவர் வேலை வாங்கித் தருவதாகச் சொல்லி ரூ. 2.70 லட்சம் வாங்கியுள்ளார்.\nஇதேபோல, தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த மதியழகன், மாது, சுமதி, வைரன், விஜயன் உள்பட 13 பேரிடம் அவர் மொத்தம் ரூ. 82,15,000 பணம் வாங்கியுள்ளார்.\nதலைமைச் செயலகத்தில் வேலை பார்ப்பதாகவும், உயர் அலுவலர்கள் பலரைத் தெரியும் என்பதால்ஸ அரசு மருத்துவமனைகளில் வேலை வாங்கித் தருவதாகவும் உறுதியளித்திருக்கிறார் சையது பாஷா.\nஆனால், பணம் கொடுத்தவர்கள் பலமுறை சையது பாஷாவைத் தொடர்பு கொண்டும் வேலையும் கிடைக்கவில்லை; கொடுத்த பணமும் திரும்பக் கிடைக்கவில்லை. இதையடுத்து, அன்பு உள்ளிட்ட 13 பேரும் தருமபுரி மாவட்டக் குற்றப்பிரிவு போலீஸில் புகார் அளித்தனர்.\nபுகாரைப் பெற்றுக் கொண்ட உதவி ஆய்வாளர் பி. அமுதா விசாரணை மேற்கொண்டு வியாழக்கிழமை வழக்குப் பதிவு செய்தார். இதைத் தொடர்ந்த��� தருமபுரி குற்றப்பிரிவு போலீஸார் வாணியம்பாடி சென்று சையது பாஷாவைக் கைது செய்தனர்.\nகைதுசெய்யப்பட்ட சையது பாஷா, வெள்ளிக்கிழமை காலை அரூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, இரவு வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார்.\nஇதே வழக்குகள் தொடர்பாக சென்னையைச் சேர்ந்த மேலும் ஒருவரை போலீஸார் தேடி வருகின்றனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஒன்றாக இணைந்த 80's நடிகர், நடிகைகள்\nதீபிகா - ரன்வீர் சிங் திருமணம்\nஜெயலலிதாவின் புதிய சிலை திறப்பு\nவிண்ணில் பாய்ந்தது ஜிஎஸ்எல்வி ராக்கெட்\nஎழுத்தாளர் பா. ராகவனுடன் ‘நோ காம்ப்ரமைஸ்’ நேர்காணல்\nமகாலிங்கபுரம் ஸ்ரீ ஐயப்பன் குருவாயூரப்பன் கோயிலில் மாலை அணிய திரண்ட ஐயப்ப பக்தர்கள்\nதிமிருபுடிச்சவன் படத்தின் சில நிமிட காட்சி\nசகா படத்தின் புதிய மெலடி பாடல் டீஸர்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-trichy/ariyalur/2016/jul/30/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%9F-2549678.html", "date_download": "2018-11-17T21:15:23Z", "digest": "sha1:ATZHAATIJAMHFOOA6UG2M65LY2XJXI23", "length": 11653, "nlines": 114, "source_domain": "www.dinamani.com", "title": "முட்டுவாஞ்சேரியில் கால்நடை மருத்துவமனை அமைக்க வேண்டும்: குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தல்- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி அரியலூர்\nமுட்டுவாஞ்சேரியில் கால்நடை மருத்துவமனை அமைக்க வேண்டும்: குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தல்\nBy அரியலூர் | Published on : 30th July 2016 08:57 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nஅரியலூர் மாவட்டம், தா.பழூர் ஒன்றியம், முட்டுவாஞ்சேரி பகுதியில் கால்நடை மருத்துவமனை கட்டித் தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினர்.\nஅரியலூர் ஆட்சியரக கூட்டரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற இந்தக் கூட்டத்துக்கு ஆட்சியர் தலைமை வகித்தார். கூட்டத்தில் விவசாயிகள் பேசியது:\nதமிழ்நாடு விவசாய சங்க மாவட்ட செயலாளர் உலகநாதன்: விவசாயிகளின் நலன் கருதி, அரியலூர் மாவட்டத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை உடனடியாக திறக��க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nமுட்டுவாஞ்சேரி பகுதியில் வசிக்கும் விவசாயிகள், தங்களது ஆடு, மாடு உள்ளிட்டவை நோயால் பாதிக்கப்படும்போது சிகிச்சைக்காக நீண்ட தொலைவு செல்ல வேண்டியுள்ளது. எனவே, முட்டுவாஞ்சேரி பகுதியில் புதிதாக கால்நடை மருத்துவமனை கட்டித்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.\nதமிழக விவசாயிகள் சங்க மாவட்டச் செயலர் விஸ்வநாதன்: வேலை உறுதி திட்ட தொழிலாளர்கள் மூலம் மாவட்டத்திலுள்ள பாசன வாய்க்கால்களை தூர்வாரி ஆழப்படுத்திட வேண்டும். கூட்டுறவு சங்கங்களில் விவசாயிகள் தாமதமின்றி கடன் பெற வழிவகை செய்ய வேண்டும்.\nஅரியலூர் மாவட்ட விவசாயிகள் சங்கத் தலைவர் செங்கமுத்து: திருமானூர் பகுதியில் கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே 5 கிலோ மீட்டர் இடைவெளியில் கதவுடன் கூடிய தடுப்பணை கட்ட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். குறு,சிறு என பாகுபாடின்றி அனைத்து விவசாயிகளுக்கும் விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும். உழவர் ஆய்வு மன்ற அமைப்பாளர் சங்க மாவட்ட செயலர் ஜெயச்சந்திரன்: மழைக்காலம் தொடங்க உள்ள நிலையில், மாவட்டத்திலுள்ள ஏரிகளில் ஆக்கிரமிப்பை அகற்றி தூர்வாரி ஆழப்படுத்திட வேண்டும்.\nஅகில இந்திய விவசாய சங்கங்களின் கூட்டமைப்பின் மாநில செயலாளர் வாரணவாசி ராஜேந்திரன்: கடந்த 3 ஆண்டுகளாக அரியலூர் மாவட்ட கரும்பு விவசாயிகளுக்கு வழங்கப்பட வேண்டிய நிலுவைத்தொகை ரூ.100 கோடியை தனியார் மற்றும் பொதுத்துறை சார்க்கரை ஆலை நிர்வாகத்தினர் விரைந்து வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், கரும்பு விவசாயிகளுக்கு கூட்டுறவு சங்கங்களில் விரைந்து கடன் வழங்க நடவடிக்கை தேவை.\nஅப்போது சர்க்கரை ஆலை நிர்வாகத்தினரை அழைத்த ஆட்சியர், மேலதிகாரிகளிடம் பேசி கரும்பு நிலுவைத்தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என உத்தரவிட்டார். தொடர்ந்து விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு ஆட்சியர் விளக்கம் அளித்தார்.\nகூட்டத்தில், வேளாண் இணை இயக்குநர் மனோகரன், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் சரஸ்வதிகணேசன், ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொ) சீனிவாசன், வேளாண் துணை இயக்குநர் (தோட்டக்கலைத்துறை) அன்புராஜன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் செந்தில் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ ��ங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஒன்றாக இணைந்த 80's நடிகர், நடிகைகள்\nதீபிகா - ரன்வீர் சிங் திருமணம்\nஜெயலலிதாவின் புதிய சிலை திறப்பு\nவிண்ணில் பாய்ந்தது ஜிஎஸ்எல்வி ராக்கெட்\nஎழுத்தாளர் பா. ராகவனுடன் ‘நோ காம்ப்ரமைஸ்’ நேர்காணல்\nமகாலிங்கபுரம் ஸ்ரீ ஐயப்பன் குருவாயூரப்பன் கோயிலில் மாலை அணிய திரண்ட ஐயப்ப பக்தர்கள்\nதிமிருபுடிச்சவன் படத்தின் சில நிமிட காட்சி\nசகா படத்தின் புதிய மெலடி பாடல் டீஸர்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.lankaone.com/index.php?type=post&post_id=37567", "date_download": "2018-11-17T21:47:40Z", "digest": "sha1:KK2DMWYOTBSRGAHUEY4Y64W7K6JRK7ZL", "length": 11484, "nlines": 116, "source_domain": "www.lankaone.com", "title": "பெண்கள் அழகாக இருந்தால்", "raw_content": "\nபெண்கள் அழகாக இருந்தால் பாலியல் பலாத்தாரங்கள் நடக்கத் தான் செய்யும் - ஜனாதிபதியின் மட்டமான பேச்சு\nநிறைய பெண்கள் அழகாக இருந்தால் நிறைய பாலியல் பலாத்கார சம்பவங்களும் நடைபெறத் தான் செய்யும் என பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி தெரிவித்துள்ள கருத்து கடும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.\nசர்ச்சைக் கருத்துக்களை கூறுவதில் பெயர்போன பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி ரோட்ரிகோவிடம் அவரது சொந்த ஊரான டேவோவில் அதிக பலாத்கார சம்பவங்கள் நடைபெறுவது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.\nஇதற்கு பதிலளித்த அவர் அழகான பெண்கள் அதிகமுள்ள இடங்களில் பலாத்காரங்களும் அதிகம் இருக்கத்தான் செய்யும் என கூறினார். இவரது கருத்து கடும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. சர்வதேச மகளிர் அமைப்பினர் ஜனாதிபதியின் கருத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.\nஎதிர்கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்களை தமதுதரப்பிற்கு ......Read More\nஹாட்லி மாணவர்களுக்கு- வடமராட்சிக் கடலில்...\nவடமராட்சி இன்பர்சிட்டி கடற் பகுதியில் , கடல்வள ஆராய்ச்சியில்......Read More\nதொடர்ந்தும் ஐ.தே.க வின் தலைவர் ரணில்...\nதற்போதைய அரசியல் சூழ்நிலையில் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் பதவியில்......Read More\nசவுதி இளவரசர் உத்தரவுப்படியே துருக்கியில்...\nசவுதிஅரேபியாவின் ஆட்சியாளர்களை கடுமையாக விமர்சித்து வந்த ஜமால் கஷோகி......Read More\nமுல்லைத்தீவில் வாகன விபத்து ; சிறுவன்...\nமுல்லைத்தீவு மாங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முறிகண்டி பகுதியில்......Read More\nமரண தண்டனை கைதி கொலை வழக்கு : விசாரணைகள்...\nஅங்குணகொளபெலஸ்ஸ சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த மரணதண்டனை......Read More\nவடமராட்சி இன்பர்சிட்டி கடற் பகுதியில் , கடல்வள ஆராய்ச்சியில்......Read More\nதொடர்ந்தும் ஐ.தே.க வின் தலைவர் ரணில்...\nதற்போதைய அரசியல் சூழ்நிலையில் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் பதவியில்......Read More\nமுல்லைத்தீவில் வாகன விபத்து ;...\nமுல்லைத்தீவு மாங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முறிகண்டி பகுதியில்......Read More\nமரண தண்டனை கைதி கொலை வழக்கு :...\nஅங்குணகொளபெலஸ்ஸ சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த மரணதண்டனை......Read More\nவடக்கு மாகாணத்தில் கஜா புயல் காரணமாக பாதிக்கப்பட்ட 30 ஆயிரத்து 117 மீனவ......Read More\nவடமராட்சி இமையாணன் பகுதியில் வர்த்தக நிலையங்களிற்குள் நுழைந்து......Read More\nநித்தியவெளி பகுதி மக்களது நிலைமைகள்...\nவாகன விபத்தில் பெண். குழந்தை பலி ;...\nஇரத்தினபுரி நிவித்திகல பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் பெண் மற்றும்......Read More\nபல்கலைக்கழகத்தில் உரியவசதி வாய்புக்களை உருவாக்கிதருமாறு......Read More\nதேசிய பால் பண்ணையாளர்கள் மாநாட்டில்...\nதேசிய பால் பண்ணையாளர்களை வலுவூட்டும் இலங்கையின் முதலாவது தேசிய பால்......Read More\nதிருமதி. சியாமளா ஜெபரஞ்சன் கொக்குவில் இந்து கல்லூரி, இராமநாதன் நுண்கலைகூட மாணவி, விஜயாலயம் நிர்வாகி ஆசிரியை\nஅமரர் செல்வி தனுஜா யோகராஜா\nமங்கள சமரவீர மைத்திரியை ‘நாயே…..’ என்று திட்டினார். மைத்திரி......Read More\nதர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும்...\nமுதலில் மகாபாரதத்தில் வரும் குருசேத்திரப் பூமியிலிருந்து ஒரு......Read More\nபரிசோதனை எலிகளாக 30 ஆயிரம் பெண்கள்\nமுதலில், பில் கேட்ஸ் ஒரு 'ஃபிலான்த்ரோபி' (Philanthropy) என்பதை தெரிந்து கொள்ள......Read More\nகடந்த பத்தியில் இலங்கையில் ஏற்பட்டிருக்கும் அரசியல் குழப்ப நிலைமையை......Read More\nநாட்டின் பிரதமருக்கு கல்தா கொடுத்துவிட்டதை இட்டு நாடு கொந்தளித்துக்......Read More\nபுரியாமல் தவிக்கிறேன். விளக்கித் தெளிவாக்குவோருக்கு......Read More\nயார் போட்ட சாபமோ, எவர் செய்த பாவமோ...\nஇலங்கையில் வரலாறு காணாத அரசியல் நெருக்கடி நீடிக்கிறது. கடந்த ஒக்தோபர் 26,2018......Read More\nஇலங்கையின் அரசியல் வரலாற்றில் இது போன்றதொரு நெருக்கடி நிலைமை இதுவரை......Read More\nமரக்கிளையில் இருந்து தவறி விழுந்த தேள் ஒன்று நடு ஆற்றில் தத்தளித்���ுக்......Read More\nறோ, சிறிசேன, சம்பந்தன் - யதீந்திரா ...\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தன்னை இந்திய வெளியக உளவுத்துறையான ஆய்வு......Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/technology/beware-whatsapp-black-dot-message-can-crash-app/", "date_download": "2018-11-17T22:29:58Z", "digest": "sha1:36TSHJPOTIFKA7DVI7J73OD357I3CU6O", "length": 12398, "nlines": 86, "source_domain": "tamil.indianexpress.com", "title": "இந்த கறுப்பு புள்ளியைத் தொட்டால் வாட்ஸ் அப் வேலை செய்யாது!!! - Beware! WhatsApp black dot message can crash app", "raw_content": "\nதேர்தல் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கு: டிடிவி மீது குற்றச்சாட்டு பதிவு செய்ய உத்தரவு\nசொந்த மண்ணிலேயே அடி வாங்கும் ஆஸ்திரேலியா டி20 தொடரில் இந்தியாவை சமாளிக்குமா\nஇந்த கறுப்பு புள்ளியைத் தொட்டால் வாட்ஸ் அப் வேலை செய்யாது\nஇதெல்லாம் பொய் என்று தான் பலரும் அதை முயற்சி செய்கிறார்கள்\nவாட்ஸ் அப்பில் சமீப நாட்களாக உலாவி வரும் ஃபார்வோர்ட் மெசேஜ் ஒன்று யூசர்களிடம் பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.\nதொழில் நுட்ப உலகில், வைரஸ் என்ற சொல்லை கேட்டாலே பலரும் அஞ்சுவார்கள். காரணம், ஒருமுறை வைரஸ் நுழைந்து விட்டால் அதனால் ஏற்படும் இழப்புகள் ஏராளம். ஒரு சின்ன பென் ட்ரைவரில் வைரஸ் நுழைந்தால் எவ்வளவும் சிரமம் என்பதை நாம் அறிவோம். ஒரு பென் ட்ரைவரிலியே இப்படி என்றால் நாடு முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் பயன்படுத்தும் செயலிகளில் வைரஸ் தாக்குதல் வந்தால் நினைத்துக் கூட பார்க்க முடியாது.\nஅப்படி தான், தற்போது வாட்ஸ் அப்பில் நமது நண்பர்களால் நமக்கு அனுப்பப்படும் கருப்பு புள்ளி ஃபார்வோர்ட் மெசேஜ். இந்த புள்ளீயை தொட்டால் வாட்ஸ் அப் ஆங் ஆகிவிடும். அது எப்படி ஆங் ஆகும் இதெல்லாம் பொய் என்று தான் பலரும் அதை முயற்சி செய்கிறார்கள். ஆனால் உண்மையில் அந்த கருப்பு புள்ளி என்ன என்பது எத்தனை பேருக்கு தெரியும்\nஎல்லா கருப்பு புள்ளி மெசேஜ்களும் வைரஸ் தாக்குதல் தான் என்று ஒட்டு மொத்தமாக சொல்லிவிட முடியாது. ஆனால். அதே சமயத்தில் நமக்கு வரும் கருப்பு புள்ளியையும் எளிதாக விட்டு விட முடியாது. இந்த கருப்பு புள்ளியின் மூலம் வைரஸ் தாக்குதல் நடத்த வாய்ப்புக்கள் அதிகம். அதே போல், இந்த மெசேஜ் வந்த உடன் அதை உடனடியாக டெலிட் செய்வது நல்லது. ஏனென்றால், அவை உங்கள் ஃபோனிலியே தங்கி மொபைலில் இருக்கும் உங்களின் தரவுகளை, (ஃபோட்டோ, வீடியோ, ���ாண்டெக்ட்) போன்றவற்றை உங்களுக்கே தெரியாமல் எடுக்கவும் வாய்ப்புகள் அதிகம்.\nவாட்ஸ் அப் அப்டேட்: அதிகப்படியான ஃபோட்டோக்களை பகிரும் யூசர்களுக்கு\nவாட்ஸ் அப் வதந்திகளால் பறி போகும் உயிர்கள்\nவாட்ஸ் அப்பில் பரபரப்பு: பிளாக் செய்த நம்பரில் இருந்து மெசேஜ் வந்ததால் மக்கள் பீதி\nவாட்ஸ் அப் அப்டேட்: அனுப்பிய மெசேஜை 1 நாள் கழித்து டெலிட் செய்யும் வசதி\nவாட்ஸ் அப்பில் செல்லாமலே வாட்ஸ் அப் சேட்டை பார்க்க முடியும்\nநீண்ட நாட்களாக எதிர்ப்பார்த்த வசதி வாட்ஸ் அப்பில் வந்தது\nஎப்போது வரும் வாட்ஸ் அப்பில் பணம் மாற்றும் வசதி\nவாட்ஸ் அப்பின் புதிய அப்டேட்: அழித்தவற்றை மீண்டும் கொண்டு வரலாம்.. ஜாலி ஜாலி\nவாட்ஸ் அப்பின் புதிய அப்டேட்… இனி அந்த தொல்லை இல்லை\nசென்னை உயர் நீதிமன்ற வளாகம் முழுவதும் மத்திய போலீஸ் பாதுகாப்பு : 3 நீதிபதிகள் அமர்வு உத்தரவு\nசொத்துக்காக சகோதரன் மனைவியை துண்டு துண்டாக வெட்டிக் கொன்ற கொடூரம்\nவாட்ஸ் அப் அப்டேட்: அதிகப்படியான ஃபோட்டோக்களை பகிரும் யூசர்களுக்கு\nஅனைத்து யூசர்களுக்கும் அபொடேட் வெர்ஷனில் வழங்கப்படும்\nவாட்ஸ் அப் வதந்திகளால் பறி போகும் உயிர்கள்\nபகலிலே மக்கள் நடமாட்டம் இல்லாமல் வெறிசோடி காணப்படுகிறது\nIPL 2019 வீரர்கள் விவரம்: யார் உள்ளே\nஉண்மையில் தமிழகத்தை விட்டு கஜ புயல் கடந்து விட்டதா\nமகனுக்கும் 16.. தாய்க்கும் 16.. மனைவியை இப்படியும் வாழ்த்த முடியுமா சோயிப் மாலிக்\nபுயல் கரையை கடந்துவிட்டது.. ஆனால் கனமழை இனிமேல் தான் இருக்கு\nதேர்தல் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கு: டிடிவி மீது குற்றச்சாட்டு பதிவு செய்ய உத்தரவு\nசொந்த மண்ணிலேயே அடி வாங்கும் ஆஸ்திரேலியா டி20 தொடரில் இந்தியாவை சமாளிக்குமா\nசிபிஐ-க்கு தடை: நாயுடு, மம்தா நடவடிக்கையில் அரசியலா\nஹோம் லோனுக்கு குறைந்த வட்டி அளிக்கும் வங்கி எது தெரியுமா\nபிரியங்கா சோப்ரா திருமணத்திற்காக தயாராகும் ஜோத்பூர் அரண்மனை.. ஒரு நாள் வாடகை மட்டுமே இத்தனை கோடி\nசென்னை ஹோட்டல்களில் நாய் கறி பிரியாணியா\n1744 வாக்குகள் வித்தியாசத்தில் ஜெயித்த மாணவ சங்க தலைவர்… திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் படித்ததாக போலி சான்றிதழ்\nஇந்துத்துவாவின் அனைத்து விமர்சனங்களையும் தகர்த்த டி.எம்.கிருஷ்ணா…\nதேர்தல் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்��� முயன்ற வழக்கு: டிடிவி மீது குற்றச்சாட்டு பதிவு செய்ய உத்தரவு\nசொந்த மண்ணிலேயே அடி வாங்கும் ஆஸ்திரேலியா டி20 தொடரில் இந்தியாவை சமாளிக்குமா\nசிபிஐ-க்கு தடை: நாயுடு, மம்தா நடவடிக்கையில் அரசியலா\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%95/", "date_download": "2018-11-17T22:03:53Z", "digest": "sha1:FUKHOBLDXE2GWXDDCCEK7ZLNYMSUX3MH", "length": 9092, "nlines": 70, "source_domain": "athavannews.com", "title": "திருப்பதியில் இம்முறை பக்தர்கள் கூட்டம் – 7.41கோடி ரூபாய் வசூல்! | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nஇலங்கை வெற்றிபெற இன்னும் 75 ஓட்டங்கள் தேவை\nஉடபுஸ்ஸலாவயில் விபத்து – மூவர் படுகாயம்\nமாலைதீவின் புதிய ஜனாதிபதி இன்று பதவியேற்றார் (2 ஆம் இணைப்பு)\nபுலிகளின் தலைவர் பிரபாகரன் பயன்படுத்திய நிலக்கீழ் பதுங்கு குழி உடைப்பு\nஇரட்டை இலை சின்னம் விவகாரம்: தினகரனுக்கு நீதிமன்றம் உத்தரவு\nதிருப்பதியில் இம்முறை பக்தர்கள் கூட்டம் – 7.41கோடி ரூபாய் வசூல்\nதிருப்பதியில் இம்முறை பக்தர்கள் கூட்டம் – 7.41கோடி ரூபாய் வசூல்\nதீபாவளி பண்டிகையை முன்னிட்டு திருப்பதியில் பக்தர்கள் கூட்டம் அதிகளவில் காணப்பட்டுள்ளது.\nநேற்று(செவ்வாய்க்கிழமை) ஏழுமலையானை தரிசித்த பக்தர்கள் உண்டியலில் 7.41 கோடி ரூபாய் காணிக்கையாக செலுத்தியிருந்தனர்.\nதீபாவளி பண்டிகையை முன்னிட்டு திருப்பதியில் பக்தர்கள் கூட்டம் அதிகளவில் காணப்பட்டுள்ள நிலையில் இலவச தரிசனத்துக்காக வைகுண்டம் பகுதியில் காத்திருந்த பக்தர்கள் 12 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.\nமலைப்பாதை வழியாக நடந்து வந்து திவ்ய தரிசன அனுமதிச்சீட்டை 710.5 ரூபாய்க்கு பெற்றுக் கொண்ட பக்தர்கள் 5 மணி நேரமும் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.\nமேலும் நேற்று ஏழுமலையானை 70,713 பக்தர்கள் சாமி தரிசனம் செய���துவிட்டு, அதன்பிறகு உண்டியலில் 7.41கோடி ரூபாய் காணிக்கையாக செலுத்தியிருந்தனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nபிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த தடை – மீறினால் அபராதம்\nதிருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த இன்று (வியாழக்கிழமை) முதல் தடை விதிக்க\nதங்க தேரில் பக்தர்களுக்கு அருள்பாலித்த ஏழுமலையான்\nதிருப்பதி கோயிலின் நவராத்திரி பிரமோற்சவ விழாவின் 8ஆவது நாளான இன்று (புதன்கிழமை) ஸ்ரீதேவி, பூதேவி சமே\nதிருப்பதியில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த தடை\nதிருப்பதி நகரில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. காந்தி ஜெயந்தி நாள\nதமிழக முதல்வர் – துணை குடியரசுத் தலைவருக்கிடையில் சந்திப்பு\nதமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, இந்திய துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடுவைச் சந்தித்துள்ளா\nதிருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு அருகிலுள்ள ஸ்ரீவாரி தீர்தத்தக் கேணி ஒரு மாதத்துக்கு மூடப்படவுள்ளதாக\nஅன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன\nபுலிகளின் தலைவர் பிரபாகரன் பயன்படுத்திய நிலக்கீழ் பதுங்கு குழி உடைப்பு\nபரிசில் Vélib, தனது சேவைகளை மீண்டும் ஆரம்பித்துள்ளது\nஆப்கான் – தலிபான் மோதல் – 69 பேர் உயிரிழப்பு\nஇலங்கை வெற்றிபெற இன்னும் 75 ஓட்டங்கள் தேவை\nபரீட்சார்த்திகளில் 95 வீதமானவர்களின் அடையாள அட்டைகள் தயாரிக்கும் பணிகள் நிறைவு\nவவுனியாவில் இலவச மருத்துவ முகாம்\nஅலவா – துல்ஹிரியா பிரதான வீதியில் விபத்து: ஒருவர் உயிரிழப்பு 25 பேர் காயம்\nநாடாளுமன்றம் கலைக்கப்பட்டமைக்கான பின்னணி வெளியானது – அதிர்ச்சி தகவல்கள் அம்பலம்\nஉடபுஸ்ஸலாவயில் விபத்து – மூவர் படுகாயம்\nஅரசாங்கத்திற்கு மீண்டும் சவால் விடுத்துள்ள ஐ.தே.க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://currencyjobbingtips.blogspot.com/2016/05/blog-post_30.html", "date_download": "2018-11-17T21:59:35Z", "digest": "sha1:FJLTUK3DOOXZZJQTF22FSNCR6K5JH6H6", "length": 3885, "nlines": 50, "source_domain": "currencyjobbingtips.blogspot.com", "title": "currencyjobbingtips - Rupeedesk: பங்கு சந்தைக்கு புதியவரா நீங்கள்?", "raw_content": "\nபங்கு சந்தைக்கு புதியவரா நீங்கள்\nபங்கு சந்தைக்கு புதியவரா நீங்கள்\nஇப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்\n* பங்கு சந்தையில் முதலீடு செய்வது எப்படி\n* பங்கு சந்தைக்கு புதியவரா நீங்கள்\n* குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி வகுப்பு\n* பங்கு சந்தையில் கற்றுக் கொண்டே பணம் சம்பாதியுங்கள்,\n* இலவச முதலீட்டு ஆலோசனைகள் வழங்கப்படும்\n* இரண்டு நாட்களில் பயிற்சி தந்து வாழ்நாள் முழுவதும் இலவச\nஇலவச டிரேடிங் அக்கவுண்ட் ஒப்பன் செய்து தரப்படும்\nபங்கு சந்தை பயிற்சி வகுப்புகள் - சென்னை\nஇப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்\nLabels: பங்கு சந்தைக்கு புதியவரா நீங்கள்\nபங்கு சந்தையில் கற்றுக் கொண்டே பணம் சம்பாதியுங்கள்...\nபங்கு சந்தைக்கு புதியவரா நீங்கள்\nபங்கு சந்தையில் முதலீடு செய்வது எப்படி\nகுறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி வகுப்பு\nபுத்தக மதிப்பு (Book Value) - ருபீடெஸ்க் கன்சல்டன்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://m.dinamalar.com/detail.php?id=1385128", "date_download": "2018-11-17T21:37:03Z", "digest": "sha1:TIYQEQIQCX4NQL7JYTTBK62MDXRNXAXT", "length": 17288, "nlines": 65, "source_domain": "m.dinamalar.com", "title": "குழந்தைகளைத் தாக்கும் நிமோனியா, உஷார்! | Dinamalar", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி இ-அக்கம் பக்கம் பட்டம் இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் 360° கோயில்கள் பார்க்க ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர�� டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Advertisement Tariff\nகுழந்தைகளைத் தாக்கும் நிமோனியா, உஷார்\nமாற்றம் செய்த நாள்: நவ 12,2015 05:35\nஇன்று சர்வதேச நிமோனியா விழிப்புணர்வு தினம்\nமழைக் காலம் வந்துவிட்டால் போதும், தொற்று நோய்களுக்குக் கொண்டாட்டம் தான். சளி, இருமல், தும்மல், இளைப்பு, காய்ச்சல், மூக்கு ஒழுகல் என்று தொல்லைகள் வரிசைகட்டி வரும். உடலில் நோய் எதிர்ப்பு சக்தி சரியாக இருந்தால், தொற்றுநோய்கள் நம்மை அண்டுவதற்கு அஞ்சும். நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பவர்களுக்கு காயத்துக்குப் போடும் பிளாஸ்திரி மாதிரி பல நோய்கள் வந்து ஒட்டிக்கொள்ளும். அதிலும் குறிப்பாக பச்சிளம் குழந்தைகளைக் குறிவைத்துத் தாக்கும் நோய்கள்தான் நம் நாட்டில் அதிகம். அவற்றில் மிக முக்கியமானது, நிமோனியா.\n :'ஸ்ட்ரெப்டோகாக்கஸ் நிமோனியே' எனும் பாக்டீரியா கிருமிகள் காற்றில் கலந்து வந்து நுரையீரலைத் தாக்குவதால், நிமோனியா ஏற்படுகிறது. இந்த நோயுள்ளவர் இருமும்போது, தும்மும்போது, சளியைக் காறித் துப்பும்போது, இந்தக் கிருமிகள் காற்றில் கலந்து, அதைச் சுவாசிக்கும் அடுத்த நபருக்கும் தொற்றிக்கொள்ளும். எனவே, இந்த நோய் உள்ளவரோடு நெருங்கிப் பழகும் குழந்தைக்கு நிமோனியா பரவ வாய்ப்புகள் அதிகம்.\nஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகள், தேவைக்குத் தாய்ப்பால் குடிக்காத குழந்தைகள், குறைந்த எடையில் பிறக்கும் குழந்தைகள், அசுத்தமான இடங்களிலும், அதிக நெரிசலான இடங்களிலும், மாசு நிறைந்த சூழலிலும் வளரும் குழந்தைகள், விறகு அடுப்புப் புகையை சுவாசிக்கும் குழந்தைகள், ஊட்டச்சத்துக் குறைபாடு மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ள குழந்தைகள் ஆகியோரை நிமோனியா எளிதில் தாக்கும்.\nஅறிகுறிகள் :இந்த நோயுள்ள குழந்தைக்குப் பசி இருக்காது. சாப்பிடாது. கடுமையான காய்ச்சல், இருமல், சளி, வேகமாக மூச்சுவிடுதல், மூச்சுத்திணறல், உதடுகள் வெளிறிப்போவது அல்லது நீலம் பூத்துப்போவது போன்ற அறிகுறிகளும் தோன்றும். இருமும்போது நெஞ்சு வலிக்கும். குழந்தை எந்த நேரமும் அழுது கொண்டிருக்கும்; மிகவும் சோர்வாகக் காணப்படும்.\nஇந்த நோயைக் கவனிக்கத் தவறினால், இந்தக் கிருமிகள் நுரையீரலையும் கடந்து, ரத்தத்தில் கலந்து, உடல் முழுவதும் பரவக்கூடிய ஆபத்து உள்ளது. முகத்தில் உள்ள சைனஸ் அறைகள், எலும்பு, ரத்தம், வயிறு, காது, மூளை உறை போன்றவற்றைப் பாதித்து, உயிரிழப்பை ஏற்படுத்தும் ரத்தப் பரிசோதனைகள் மற்றும் மார்பு எக்ஸ்-ரே மூலம் இந்த நோயை எளிதில் கண்டுபிடித்துவிடலாம்.\nசிகிச்சை என்ன :நிமோனியாவை இரு வகைகளாகப் பிரித்து சிகிச்சை அளிப்பது நடைமுறை. ஆரம்பநிலை நிமோனியா முதல் வகையைச் சேர்ந்தது. இதற்கு நோயாளி வீட்டில் இருந்தபடியே ஒரு வாரத்துக்குச் சிகிச்சை பெற்றால் குணமாகும். தீவிர நிமோனியா இரண்டாம் வகை. இந்த நோயாளிகளை மருத்துவமனையில் அனுமதித்து, அவர்களின் சிரை ரத்தக் குழாய்களில் தகுந்த 'ஆன்டிபயாடிக்' மருந்துகள் மற்றும் குளுக்கோஸ் சலைனைச் செலுத்தியும், மூக்கு வழியாக ஆக்ஸிஜனைச் செலுத்தியும் சிகிச்சை தரப்படும்.\nஅதேநேரத்தில் நிமோனியாவை நெருங்க விடாமல் தடுக்க தடுப்பூசிகள் உள்ளன. அவற்றைக் காலத்தோடு போட்டுக்கொண்டால் ஆபத்துகள் வராது.\nதடுப்பூசி வகை :'பிசிவி 13' தடுப்பூசி (PCV-13) என்பது ஒரு வகை. பச்சிளம் குழந்தைகள் முதல் 50 வயதைக் கடந்தவர்கள் வரை அனைவரும் இதைப் போட்டுக்கொள்ளலாம். குழந்தைக்கு ஒன்றரை, இரண்டரை, மூன்றரை மாதம் முடிந்தவுடன் இந்தத் தடுப்பூசியைப் போட்டுக்கொள்ள வேண்டும். இதற்கு 'முதன்மைத் தடுப்பூசி' என்று பெயர். அதன் பிறகு, 15 மாதங்கள் முடிந்ததும், ஊக்குவிப்பு ஊசியாக ஒரு தவணை போடப்பட வேண்டும்.\n'பிபிஎஸ்வி 23' (PPSV 23) என்பது மற்றொரு வகை. இத்தடுப்பூசியை இரண்டு வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு மட்டுமே போட வேண்டும். அதிலும் எல்லா குழந்தைகளுக்கும் இது தேவையில்லை. இதய நோய், சிறுநீரக நோய், நீரிழிவு நோய், ஆஸ்துமா, கல்லீரல் நோய், புற்றுநோய், மண்ணீரல் நோய், எய்ட்ஸ் நோய் உள்ளவர்கள், உறுப்பு மாற்றுச் சிகிச்சை மேற்கொள்கிறவர்கள் ஆகியோர் 'PCV 13' தடுப்பூசியை ஒருமுறையும், 2 மாதம் கழித்து 'PPSV 23' தடுப்பூசியை ஒருமுறையும் போட்டுக்கொள்வது நல்லது. ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு 'PPSV 23' தடுப்பூசியை மீண்டும் ஒருமுறை போட்டுக்கொள்ள வேண்டும்.\nமுதியோரையும் ��ாக்கும் :நிமோனியா சில சமயம் பெரியவர்களையும் தாக்கும். முதுமையில் நோய் எதிர்ப்பு சக்தி மிகக் குறைவாக இருப்பதே இதற்குக் காரணம். அந்த நேரத்தில் நிமோனியா அவர்களைத் தாக்கினால் உடனடியாக உயிரிழப்பும் நேரலாம். இதைத் தவிர்க்க 50 வயதைக் கடந்தவர்கள் 'பிசிவி 13' தடுப்பூசியை ஒரு தவணை போட்டுக்கொண்டு, ஒரு வருடம் கழித்து 'பிபிஎஸ்வி 23' தடுப்பூசியை ஒரு தவணை போட்டுக்கொள்ள வேண்டும்.\nஉலகம் முழுவதும் ஆண்டுதோறும் சுமார் 20 லட்சம் குழந்தைகள் நிமோனியாவால் உயிர் இழக்கின்றனர். இதில் 25 சதவீதம் பேர் இந்தியக் குழந்தைகள். அதாவது, நான்கு குழந்தைகளில் ஒரு குழந்தை இந்தியாவைச் சேர்ந்தது. ஆகவே, இந்த நோயை வரவிடாமல் தடுப்பதுதான் முக்கியம். இதற்குத்தான் இந்த இரண்டுவகைத் தடுப்பூசிகள் உதவுகின்றன.\nசுத்தம் அவசியம் :நிமோனியா மற்றவர்களுக்குப் பரவாமல் தடுக்க சுற்றுப்புறம் சுத்தமாகவும் சுகாதாரமாகவும் இருக்க வேண்டியது அவசியம். தெருக்களில் எச்சில் மற்றும் சளியைத் துப்பக்கூடாது. இருமும்போது கைக்குட்டையால் முகத்தை மறைத்துக்கொள்ள வேண்டும். வீடுகளில் விறகு/கரி அடுப்புகளைப் பயன்படுத்தக்கூடாது. வீட்டில் எவரும் புகைபிடிக்கக்கூடாது.\nகுழந்தைக்கு இயற்கையாகவே நோய் எதிர்ப்பு சக்தி கிடைப்பதற்கு ஆறு மாதம் முடிகிற வரை தாய்ப்பால் மட்டுமே தரவேண்டும். அதற்குப் பிறகு தாய்ப்பாலுடன் ஊட்டச்சத்து நிரம்பிய இணை உணவுகளை இரண்டு வயது வரை தர வேண்டும். குழந்தைக்கு உடல் சுத்தம், கை, ஆடை மற்றும் படுக்கை விரிப்புகளும் சுத்தமாக இருக்க வேண்டும்.\nநீர் வழித்தடத்தில் கட்டடங்கள்...தூள் தூள்\nஅமராவதி அணை நீர் மட்டம் ஒரே நாளில் ஏழு அடி உயர்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nagaraj15.blogspot.com/2016/10/munnar-trip-to-forget.html", "date_download": "2018-11-17T21:06:40Z", "digest": "sha1:6KLFANZK7EVAVI3WXBVVU2QZXLTBRYQS", "length": 27554, "nlines": 164, "source_domain": "nagaraj15.blogspot.com", "title": "Nagaraj - Own Place :: நாகராஜ் – என் இடம்: Munnar a trip to Forget - மூணாறு அது ஆகாது", "raw_content": "\nபுதிதாய் தொடங்கி உள்ள தமிழ் இடுகை\nஒரு long trip போய் நாளாச்சுதேனு யோசிச்சிட்டு இருக்கும் போது தான், quarterly vacation மகனோட schoolல் announce பண்ணாங்க Oct 8th to Oct 12, எங்க போகலாம்னு ரொம்ப யோசிச்சி மூணாறு முடிவாச்சி. ஆனா எனக்கு என்னவோ ஒரு சின்ன உதறல் மட்டும் இருந்துட்டே இருந்திச்சு.\nஉத்தமராசா படம் அதில் வரும் வடக்குப���பட்டி ராமசாமி காமெடி பார்த்தவங்க நல்லா சிரிச்சிருப்பீங்க ஆனா படத்தில உள்ளது நிஜத்தில் நடந்தால் சிரிப்பு வரமாட்டேங்குது.\nமூணாறு terrace green resort book பண்ணினேன், ஆனா confirmation letter வரலை, சரி புறப்படறதுக்கு 2 நாள் முன்னால வரும்னு பாத்துட்டு இருந்தா ஒண்ணும் வரலை, (இப்ப வடக்குப்பட்டி ராமசாமி செருப்பு அறுந்தது ஞாபகம் வருதா) விசாரிச்சி பார்த்தா நீங்க தானே resort allotment cancel பண்ணினீங்கனு சொல்றான். அடேய் அது போன வருஷ kodaikanal booking, இன்னும் காண்பிக்கிதுன்னு cancel பண்ணினேன், நான் கேட்டது மூணாறு bookingனு விளக்கம் அருஞ்சொற்பொருள் எல்லாம் சொன்ன பிறகு allotment letter வந்து சேர்ந்தது.\nகிளம்புவதற்கு முந்தின நாள் ஒரு report doctorட்ட காண்பிக்க வேண்டியது இருந்தது. hospital doctor இருக்கிறாரானு phone மேலே phone போட்டு கேட்டுட்டு doctor இருக்கிறார்னு confirm செய்துட்டு, ராத்திரி 8:45 மணிக்கு ஆஸ்புத்திரி போய் பார்த்தா, டாக்டர் operation theatreல இருந்து வெளிவந்துட்டு திரும்பவும் உள்ளே போயிட்டார், இனி எப்ப வருவாருனு தெரியாதுனு ஒரு அரை மணி நேரம் கழித்து சொன்னாங்க. என்னடா இது சோதனைனு நினைச்சிட்டு வீட்டுக்கு நடந்து வரும் போது ஒரு screwஆணி காலில் குத்தியது, நல்ல ஆழமா குத்தினதில ரத்தம் வர ஆரம்பிச்சிடிச்சி (என்னடா இது இரத்த காயமெல்லாம் ஆகுது, ஹும் சில தடங்கல் வர தான் செய்யும் வடக்குப்பட்டி ராமசாமி sorry மூணாரு இதோ வரேன்),\nஅந்த ராத்திரி நேரத்தில ஒரு டாக்டர தேடி போனா அவரு clinic மூடிட்டு போயிட்டாரு, காலிலோ ரத்தம் வரதும் நிக்கலை, பிறகு இன்னொரு ஆஸ்பத்திரி தேடி போய் ஒரு TT Injection, 200 Rs மாத்திரை வாங்கிட்டு வீட்டுக்கு வரும் போது ராத்திரி 10 மணி.\nகாலையில் 6:30 மணிக்கு எங்கள் மூணாறு பயணம் தொடங்கியது, வடக்குப்பட்டி ராமசாமி கதையில சைக்கிள் செயின் அறுந்து போறது போல பெருங்களத்தூரிலேருந்தே traffic jam, செங்கல்பட்டு toll plaza 1 km Ahead Boardல் இருந்தே வாகனங்க‌ள் line கட்டி நிக்குது, 25 நிமிசத்துக்கு அப்புறம் தான் கடக்க முடிந்தது, அடுத்த இரண்டு toll gate திண்டிவனம், விக்கிரவாண்டி, அதிலயும் ஒரு 15 நிமிசம் நின்னு தான் போக முடிஞ்சது.\nபெரம்பலூர் chakra milk parlourல எப்ப போனாலும் காலியா இருக்கும், அது தொடர் விடுமுறை ஆனதினால அங்கேயும் ஒரே கூட்டம், 20 நிமிஷம் நிறுத்திட்டு கிளம்பி திருச்சி காவேரி பாலத்துக்கு மேலே வந்தா மறுபடியும் traffic jam, ஏதோ காரணத்துக்கு traffic block பண்ணிட்டு, service roadல மாத்���ி விட்டாங்க அதுக்கும் ஒரு 30 நிமிசம் நின்னு கடக்க வேண்டியதாப் போச்சு.\nதிண்டுக்கல் ரோட்டை பிடிச்சி போகும் போது மணி மதியம் 12 மேல ஆகிடிச்சி, ஒரு பத்திரிகைல இனாம்குளத்தூர் பிரியாணி ரொம்ப பிரசித்தம்னு படிச்சது நினைவுக்கு வர, சம்முவம் வண்டிய இனாம்குளத்தூர் விட்றானு பறந்து போனோம், ஊரை பாத்தா ஒரு பிரியாணி வாசமோ, பிரியாணி கடை போர்டோ இல்லை, பிறகு தைரியத்தை வரவழைச்சிட்டு ஒருத்தர் கிட்ட கேட்டோம், ஏங்க இது இனாம்குளத்தூர் தானே, (ஏன்னா வழி எல்லாம் அம்மாப்பேட்டைனு தான் board இருந்திச்சி.) அப்படினு கேட்டோம், அவரும் ஆமா இது தான் இனாம்குளத்தூர், இங்க யாரை பார்க்க வந்தீக, ஆரு வழில சொந்தம்னு கேட்டுட்டார், நானும் ரொம்ப தயக்கமா, இங்க பிரியாணி பிரபலம்னு சொன்னாங்க அது தான் வந்தோம்னு சொன்னோம், யாரு வழில சொந்தம்னு கேட்டாரே, அவரும் ஒரு பிரியாணி ரசிகர் போல நாங்களும் பிரியாணி கடை பத்தி கேட்கவும் ரொம்பவும் புளங்காகிதம் அடைந்து, அடடா, இங்கே ஞாயிற்றுக்கிழமை மட்டும் தான் பிரியாணி கிடைக்கும்னு சொன்னாரு, மறுபடியும் வடக்குப்பட்டி ராமசாமி தான் ஞாபகத்துக்கு வந்தாரு, என்னத்தை பண்ண\nதிரும்பவும் மெயின் ரோடு வந்து, திண்டுக்கல் நோக்கி சென்றோம், மதியம் இரண்டு மணிக்கு திண்டுக்கல் ஆச்சீஸ் மெஸ்ல் பிரியாணி உடன் நிஜாம் சிக்கன் பிரமாதமாக இருந்தது, அடுத்து திண்டுக்கல் பிரபல பூட்டு வாங்க ஆசைப்பட்டு எங்கே கிடைக்கும்னு கேட்டோம், எல்லா hardware shopலயும் கிடைக்கும்னு சொன்னதை நம்பி இரண்டு கடையில கேட்டோம், பூட்டு எல்லாம் கடைத்தெருவுல போய் கேளுங்கனு சொன்னாங்க, சரிதான்னு நம்பி கடைத்தெருவுக்கு போனா பூட்டு repair பாக்கிற ஆள் தான் இருக்காரு எங்க கேட்டாலும் பூட்டுக்கடையே இல்லை.\nதேனி ரோட்டில் போடி பார்டர் கிட்ட போகும்போது தான் கார் பேப்பர் எதுவும் எடுத்துட்டு வரலைனு தெரிஞ்சுது, borderல checkpost உண்டு அங்கே car RC Book Insurance papers எல்லாம் சரி பார்ப்பாங்கனு சொன்னாங்க, சரி தான் இங்கயும் நம்ம வடக்குப்பட்டி ராமசாமி வேலைய காண்பிச்சுட்டாருனு நினைச்சிட்டு border cross பண்ண போனோம், மூங்கில் தடுப்பு போட்டு கேரளா போலீஸ்காரர் வண்டிய நிறுத்த சொன்னாரு, என்ன கேட்க போறாரோனு நினைச்சிட்டு நிறுத்தினோம், நல்லவேளை ஒண்ணும் கேட்கலை, நாங்க தான் சூர்யநெல்லி ரோட்டுக்கு எப்படி போகணும்னு கே���்டோம், checkpost தாண்டிய உடனே rightல திரும்பி போக சொன்னார். நன்றி சொல்லிவிட்டு கடந்தோம்.\nசூர்யநெல்லி ரோட்டில் கொஞ்ச தூரம் சென்றவுடன் தான் தெரிந்தது அது ஆள் நடமாட்டமே இல்லாத ரோடு, வனாந்திரம், அங்கு இருக்கும் தோட்டம் எல்லாம் வனவிலங்கு வராம இருக்க மின்வேலி அமைச்சிருக்காங்க. ஒரு வாகனம் மட்டுமே செல்லக்கூடிய பாதை, நடுவில் வழி விசாரிக்க கூட யாரும் கிடையாது, ரோடும் பல இடங்களில் பள்ளம் நிறைந்து இருந்தது.\nரொம்ப தூரம் போனபிறகு சில பல வீடுகள் தெரிந்தது, சரி வந்த வழி சரிதானானு விசாரிக்கலாம்னு கேட்டோம், அதுவரை வந்த வழி சரிதான், மூணாறு எப்படி போகணும்னு கேட்டோம், அதுக்கு கொஞ்ச தூரம் நேரா போனா ஒரு transformer வரும் அதில கிழக்கே திரும்பி போக சொன்னாங்க. அந்த காட்டில அப்பவே இருட்ட தொடங்கிடிச்சி, அதில transformer கண்டுபிடிச்சி நாங்களே இது தான் கிழக்குனு உத்தேசமா கண்டுபிடிச்சி போனோம்.\nஅந்த காட்டுக்குள்ளே cellphone signalம் கிடையாது, google mapலயும் அந்த ரோடே கிடையாது. ஒரு வழியா ஒரு சின்ன மழை வரவேற்க சின்னகானலுக்கு வந்து சேர்ந்தோம், அங்கு தான் ரெசார்ட் அமைந்திருந்தது. உடனே resortக்கு phone செய்து, எப்படி வரணும் வழி சொல்லுங்கனு கேட்டோம், அந்த ஆள் resortக்கு வர வழியை தவிர எல்லா விபரமும் சொன்னான், எங்களுக்கு தான் ஒண்ணும் புரியலை.\nஅங்கு உள்ள ஒரு டீக்கடையில் விசாரிச்சோம், தமிழ் தெரிந்த ஒருத்தர் resortகாரன் சொன்ன வழிக்கு நேர் எதிரே போக சொன்னாரு, ஏற்கனவே பட்டபாடு போதாதா இந்த ராத்திரியில எந்த மலைக்காட்டுக்கு இவரு வழி சொல்றாருனு தெரியாம, திரும்பவும் அதே resortக்கு phone செய்து, எப்படி வரணும் வழி கொஞ்சம் தெளிவா சொல்லுங்கனு கேட்டோம். ம்ஹீம் அவனா வழிய சொல்லுவான், கடைசியில டீக்கடையில் சொன்ன தமிழர் தப்பா சொல்லமாட்டாருன்னு அவரு சொன்ன வழியில போய் ஒரு இரண்டு கிலோமீட்டருக்கு அப்புறம் resort வந்து சேர்ந்தது.\nResort போய் வழி சொன்ன அந்த ஆள் கிட்டே கேட்டோம் ஏன் தப்பான வழிய சொன்னேன்னு, அதுக்கு அவனுக்கு நாங்க சூர்யநெல்லி ரோட்டிலிருந்து வருவது தெரியாம அந்த புத்திசாலி மூணாறுலிருந்து resortக்கு வர வழி சொல்லி இருக்கான், இரண்டு ரோடும் வெவ்வேறு திசைகள். ஒரு வழியா இரவு 7 மணிக்கு resort வந்து சேர்ந்தோம்.\nஅடுத்த நாள் களைப்பு போக நன்றாக ஓய்வு எடுத்துவிட்டு சுற்றி பார்க்க கிளம்பினோம். எங்கு போவதனாலும் டாக்சி தான் எடுத்து செல்ல வேண்டும் இந்த அரசு பேருந்து எல்லாம் அங்கே வருவதும் போவது எட்டாவது அதிசயம் தான்.\nஒரு டாக்சியை விசாரித்தோம், சுற்றி பார்க்க கிளம்புவது என்றால் காலையிலேயே கிளம்ப வேண்டும் என்றும் 1400 ஆகும் என்று சொன்னார். நாங்க கேட்ட நேரம் மதியம் 3 மணி. சரி நாளைக்கு போகலாம்னு வந்துட்டோம்.\nஅடுத்த நாள் வந்து பார்த்தா ஒரு டாக்சியையும் காணோம் என்னன்னு விசாரிச்சால் எல்லா touristம் வந்ததினால் மூணாறு முழுவதும் traffic jam, போன வண்டி எல்லாம் struck ஆகி நிக்கிதாம். நாங்களும் ஒரு மணி நேரம் வண்டி வரும்னு காத்திருந்து பார்த்துவிட்டு வேற எங்கயும் போகாம ரூமுக்கு வந்து சேர்ந்தோம்.\nResort சாப்பாடு ஒண்ணும் சுகமில்ல, வெளியே hotel போய் சாப்பிடலாம்னா ஒரே hotel sarath inn, அந்த இடத்துக்கு வேற எப்படி இருக்கும், முதல் நாள் chicken biriyani வாங்கினோம், இனிப்பாக இருந்தது, அது சாப்பிட்ட பிறகு திண்டுக்கல் பிரியாணி சுவையே மறந்து போய்டிச்சி.\nசரி நாமே மூணாறு பார்த்திடுவோம்னு காரில் கிளம்பி ஒரு 7 km போயிருப்போம், ரோடு ஒத்தையடி பாதையா மாறிடிச்சி, அப்பதான் ஏன் traffic jam ஆகுதுன்னு புரிஞ்சுது, இந்த ரோட்டில எல்லாம் போய் வர முடியாதுனு அப்பவே திரும்பிட்டோம்.\nஇதுக்கு பேர் தான் இவங்க ஊர்ல falls\nமூன்றாவது நாள் மூணாறை விட்டு காலை 7 மணிக்கு கிளம்பினோம், வழக்கம் போல் resort billல் extra person bed charges போட்டு கொடுத்தான், நாங்கள் ஏற்கனவே book செய்யும்போதே extra person included in same charge போட்டு தான் booking பண்ணோம், ஏகப்பட்ட வாக்குவாதத்துக்கு பிறகு bill settle செய்தோம். இதில் அரை மணி நேரம் கடந்துவிட்டது\nதிரும்பவும் அதே வனாந்திரம், போடிமெட்டு வந்து, 17 கொண்டை ஊசி வளைவு தாண்டி கீழ் இறங்கிய பின் தான் ஒரு சுகம் கிடைத்தது. தேனியில் இருந்தே 8.30 மணிக்கு நல்ல hotel காலை சிற்றுண்டி சாப்பிட தேடிட்டே வந்தோம், பெரியகுளம் வந்து தான் ஒரு hotel கண்ணில் பட்டது, சாப்பிட்டு விட்டு கிளம்பினோம், சாப்பாடு சுமார் ரகம் தான்.\nவத்தலகுண்டு bypass புதிதாக உள்ளது. தேவதானப்பட்டிக்கும் ஒரு புது bypass மலையை உடைத்து அமைத்து இருக்கிறார்கள். Toll plaza கட்டி முடித்து விட்டார்கள், அநேகமாக இன்னும் ஒரு 15 நாளில் கட்டணம் வசூலிக்க ஆரம்பித்துவிடுவார்கள். சாய்ந்து கிடந்த toll plaza கூரையை சரி செய்துவிட்டார்கள்.\n10.30 மணிக்கு திண்டுக்கல் வந்தோம், 11:15 மணிக்கு மணப்பாறை முறுக்கு வாங்கிவி��்டு 12 மணிக்கு திருச்சி வந்து சேர்ந்தோம். ஸ்டார் பிரியாணி பாடலூரில் சாப்பிட 12:30 மணிக்கு நிறுத்தினோம். ஆம்பூர் பிரியாணிக்கு உள்ள மணம் குணம் எதுவும் இல்லை புளிப்பான தக்காளி சாதம் போல் இருந்தது.\nஅடுத்து இரண்டு டோல் ப்ளாசாவிலும் கூட்டமே இல்லை எனவே வேகமாக வந்து கொண்டிருந்தோம். செங்கல்பட்டு தாண்டவும் சரியான நெரிசல், அதிலும் மறைமலை நகரில் Garuda Staff bus பதினைந்து பஸ் அந்த நேரத்தில் வந்து சேர்ந்தது, தாம்பரம் வரை யாரையும் முந்த விடாமல் ஓட்டிட்டு போனார்கள். இவனுங்க மட்டும் தான் road tax கட்டினவனு நினைப்பு அவனுங்களுக்கு.\nவீட்டுக்கு 4 மணிக்கு வந்து விஜயதசமி பூசையை கொண்டாடினோம்.\nமூணாறு நமக்கு இனி ஆகாது.\nஉங்கள் கைபேசி எண்னை தெரிவிக்கவும் அல்லது இனணப்பு கீழே :\nநன்றி, குழுவில் இணைந்ததுக்கும், இணைப்புக்கு உதவிய திண்டுக்கல் தனபால் அவர்களுக்கும் மிக்க நன்றி, able to see whatsapp chat\n உங்கள் மூணாறு அனுபவத்திற்குப் பிறகு எனக்கு மூணாறு போகவேண்டும் என்ற ஆசையே போய்விட்டது ....நிறைய எழுதுங்கள் - இராய செல்லப்பா நியூஜெர்சியில் இருந்து.\nஎதிர்பார்ப்புகள் வேறுபடும், நாங்கள் போனபோது ஏமாற்றம் அடைந்தோம், பிறர் அதே சமயம் கூட்டம் கூட்டமாக வந்து போவதை காண முடிந்தது.\nநான் சொல்லியது என் அனுபவ பக்கத்தை மட்டுமே.\nமேலதிக தகவல், எனது தந்தை பெயரும் செல்லப்பா\nநானும் மூணாறு வழியாகச் சென்றுள்ளேன் . கலந்து கட்டிய அனுபவம்\nபுதிதாய் இடுகை இடும் ஆசையில் வந்தவன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.itsmygame.org/1000000135/rex-racer_online-game.html", "date_download": "2018-11-17T21:17:12Z", "digest": "sha1:GRTMGTLKQIXHMYXJEOFI2BGSCNXP3PCE", "length": 10851, "nlines": 153, "source_domain": "ta.itsmygame.org", "title": "விளையாட்டு கிங் ரேசர் ஆன்லைன். இலவசமாக விளையாட", "raw_content": "\nபடப்பிடிப்பு பந்தயம் சண்டை துணிகரமான செயல் மாறுபட்ட விளையாட்டு தர்க்கம் மேலே மூடப்பட்டு நீண்ட வரிசை தூண்கள் உடைய நடைபாதை தடுமாற்று கார்ட்டூன்கள் நகைச்சுவை பாய்ஸ் விளையாட்டுகள் ● பறக்கும் ● இராணுவ ● பந்தயம் ● படப்பிடிப்பு ● சண்டை ● விளையாட்டு பெண்கள் விளையாட்டுகள் ● Winx ● பார்பி ● உடுத்தி ● ப்ராட்ஜ் ● Ranetki ● விலங்குகளை பற்றி ● ஒரு உணவு சமையல் ● முற்றிலும் உளவாளிகளும் ● வேடிக்கை ● Barbershop ● செவிலியர் ● டெஸ்ட் ● தூய்மை செய்தல் ● ஷாப்பிங் ● அழகு நிலையம் ● புதிர்கள் ● குழந்தை காப்பகம் ● துணிகரமான செயல் ● வேடிக்கை ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● Risovalka குழந்தைகளுக்கு விளையாட்டு ● கல்வி ● பெண்கள் ● Smeshariks ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● பாய்ஸ் ● கல்வி ● மாளிகை இரண்டு விளையாட்டுகள் தேடல்கள் உத்திகள்\nவிளையாட்டு விளையாட கிங் ரேசர் ஆன்லைன்:\nவிளையாட்டு விளக்கம் கிங் ரேசர்\nஇந்த அற்புதமான விளையாட்டில் நீங்கள் ஒரு மோட்டார் சைக்கிள் மீது பாறைகள் மீது ஓட்ட, ஆனால் அவற்றின் முட்டைகள் அனைத்து இழந்தவர்களுக்கு டைனோசர், அவர்கள் ஒரு டைனோசர், அம்மா வீட்டிற்கு வருவதற்கு முன் சேகரிக்க வேண்டும் என நீங்கள், ஒரு மனிதன் இல்லை. அவர் குழந்தைகள், அதனால் பைக் சுரண்டும் போய், சீக்கிரம், விகிதம் ஆபத்தான குழிகளை தாண்டி செல்ல முடியாது, ஏனெனில், ஆனால் மீது உருட்ட மற்றும் இறக்க முடியாது கவனமாக இருக்க காண்கிறார் அவள் மிகவும் வருத்தமாக உள்ளது. . விளையாட்டு விளையாட கிங் ரேசர் ஆன்லைன்.\nவிளையாட்டு கிங் ரேசர் தொழில்நுட்ப பண்புகள்\nவிளையாட்டு கிங் ரேசர் சேர்க்கப்பட்டது: 09.09.2013\nவிளையாட்டு அளவு: 1.05 எம்பி\nவிளையாட்டு மதிப்பீடு: 3 அவுட் 5 (6 மதிப்பீடுகள்)\nவிளையாட்டு கிங் ரேசர் போன்ற விளையாட்டுகள்\nவன தொன்மாக்கள்: Hiden பொருள்\nடினோ ரன் - ஆஃப் டூம் மராத்தான்\nஒரு வண்டியில் குளிர்கால இனம்\nபென் 10 அல்டிமேட் ஹார்லி\nடோரா சவாரி மோட்டார் சைக்கிள்\nவிளையாட்டு கிங் ரேசர் பதிவிறக்கி\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு கிங் ரேசர் பதித்துள்ளது:\nஇந்த விளையாட்டை விளையாட இங்கே கிளிக் செய்யவும்\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு கிங் ரேசர் நுழைக்க, உங்கள் தளத்தின் HTML குறியீடு உள்ள குறியீடு மற்றும் பேஸ்ட் நகலெடுக்க. நீங்கள் விளையாட்டு கிங் ரேசர் , நகல் மற்றும் ஒரு நண்பர் அல்லது உங்கள் நண்பர்கள் இணைப்பை அனுப்ப என்றால் கூட, உலக விளையாட்டு பகிர்ந்து\nவிளையாட்டு கிங் ரேசர் உடன், மேலும் விளையாட்டு விளையாடி:\nவன தொன்மாக்கள்: Hiden பொருள்\nடினோ ரன் - ஆஃப் டூம் மராத்தான்\nஒரு வண்டியில் குளிர்கால இனம்\nபென் 10 அல்டிமேட் ஹார்லி\nடோரா சவாரி மோட்டார் சைக்கிள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thanjavur14.blogspot.com/2012/12/07.html", "date_download": "2018-11-17T21:24:31Z", "digest": "sha1:PZI2VVZ5MK4Q7CSEB25DHNOHK7J36JSM", "length": 14077, "nlines": 228, "source_domain": "thanjavur14.blogspot.com", "title": "தஞ்சையம்பதி: திருப்பாவை - 07", "raw_content": "\nஅறிந்ததும் புரிந்ததும் தொடர்ந்து வரும்\nநமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..\nநம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..\nபூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே\nஉழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்\nவிழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..\nசனி, டிசம்பர் 22, 2012\nகீசுகீசென்று எங்கும் ஆனைச்சாத்தன் கலந்து\nகாசும் பிறப்பும் கலகலப்பக் கை பேர்த்து\nவாச நறுங்குழல் ஆய்ச்சியர் மத்தினால்,\nஓசை படுத்த தயிர் அரவம் கேட்டிலையோ\nகேசவனைப் பாடவும் நீ கேட்டே கிடத்தியோ\nகீச்சு கீச்செனும் கரிக் குருவிகள்\nவிடியலில் துயில் கலைத்து எழுந்த ஆனைச்சாத்தன் எனும் வலியன் குருவிகள் கீச்சு.. கீச்சு... என்று தங்களுக்குள் பேசிக் கொள்வதை நீ கேட்கவில்லையா... அந்த சத்தத்தினைக் கேட்டும் துயிலெழ உனக்கு மனமில்லையா... அந்த சத்தத்தினைக் கேட்டும் துயிலெழ உனக்கு மனமில்லையா\nநறுமணம் கமழும் கூந்தலையுடைய ஆய்ச்சியர்கள் , தாம் அணிந்துள்ள காசுமாலை மற்றும் மங்கல அணிகலன்களுடன் கை வளையல்களும் கலகல என்று ஒலியெழுப்பும் வண்ணம் - மத்தினால் தயிரினைக் கடையும் ஓசையைக் கூட நீ கேட்கவில்லையா\nநாம் நோற்கும் நோன்பிற்கு நாயகமாக விளங்குபவளே\n(எமக்கு முன் நீ எழுந்திருக்க வேண்டாமா\nநானிலங் காக்கும் நாராயணனை நரசிங்க மூர்த்தியை அவன் கீர்த்தியை கேசி எனும் அரக்கனை வீழ்த்திய கேசவனை மாதவனை வாமனனை வத்சலனை வாசுதேவனை அச்சுதனை அனந்தனை ஆதிமூலனை நாங்கள் அனைவரும் புகழ்ந்து பாடிக்கொண்டிருக்கின்றோம்..\nஅதனை செவி குளிரக் கேட்டும் ஏதும் கேட்காதவள் போல படுக்கையில் கிடக்கின்றாயே... இது நியாயமா\n... (ஒளி உடலில் மட்டுமா.. உன் உள்ளத்தில் இல்லையா.. உன் உள்ளத்தில் இல்லையா\n...எழுந்து வந்து கதவைத் திறவாய்\nஅன்புடன், துரை செல்வராஜூ at சனி, டிசம்பர் 22, 2012\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nமுத்திரை: ஆண்டாள், திருப்பாவை, மார்கழி\nதுரை செல்வராஜூ 14 மார்ச், 2013 09:40\nதங்கள் வருகைக்கு நன்றி. ''காசும் பிறப்பும்'' என்பதற்கு - சில நூல்களில் ஆபரணங்கள் என்றும் காசு மாலை என்றும் குறிப்பிடுகின்றனர். வேறு சிலவற்றில் ஆமைத்தாலி, அச்சுத்தாலி என்றிருக்கின்றது.அதனை ஒட்டியவாறு மங்கலஅணிகலன்கள் என்று குறிக்கப்பட்டது.தயிர் கடையும் இளம் கன்னியர் தாலி அணிந��திருக்க வாய்ப்பிலை தானே\nஜி திருப்பாவை ஏழு படித்தேன் வாழ்க நலம்.\nதுரை செல்வராஜூ 15 டிசம்பர், 2017 15:18\nசும்மா புரட்டிப் பார்த்துக் கொண்டிருந்ததில் மீண்டும் வெளியாகி இருக்கின்றன..\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஇல்லக விளக்கது இருள் கெடுப்பது\nசொல்லக விளக்கது சோதி உள்ளது\nபல்லக விளக்கது பலரும் காண்பது\nநல்லக விளக்கது நம சிவாயவே\nமடிகிடந்து மழலையாய் அன்னை உன் முகங்காண மறுபடியும் பிறவி வேண்டுவதே இம்மாநிலத்தே\nபுல்லர்தம் எண்ணம் புகையாய்ப் போக வில்லினின்று அம்பாய் விரைந்து நீ வா..\nவாழ்வில் பொருள் காணவும், வாழ்வின் பொருள் காணவும் - இறைவன் அருள் நிச்சயம் தேவை\nமகாமகம் - 2016., தகவல் களஞ்சியம் - கீழே உள்ள இணைப்பில் காணவும்..\nமழை - மற்றும் ஒரு தாய்.\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஅட்சய திரிதியை அண்ணாமலை அபிராமவல்லி ஆஞ்சநேயர் ஆடி வெள்ளி ஆலய தரிசனம் ஐயப்பன் காமாட்சி கார்த்திகை குருநாதர் சப்தஸ்தானம் சித்திரை சித்ரா பெளர்ணமி சிவபுராணம் சிவஸ்தோத்திரம் சுந்தரர் சோமவாரம் தஞ்சாவூர் திருச்செந்தூர் திருஞானசம்பந்தர் திருத்தலம் திருநாவுக்கரசர் திருப்பாவை திருவெம்பாவை திருவையாறு தேவாரம் தை பூசம் தை வெள்ளி நந்தி பங்குனி உத்திரம் பிரதோஷம் பொங்கல் மகா சிவராத்திரி மஹாலக்ஷ்மி மாசிமகம் மார்கழிக் கோலம் மாரியம்மன் மீனாட்சி முருகன் விநாயகர் வினோதினி ஜடாயு ஸ்ரீரங்கம் ஸ்ரீராமநவமி ஸ்ரீராமஜயம் ஸ்ரீவராஹி ஸ்ரீவைரவர்\nஆசம் இங்க். தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.astrosuper.com/2014/04/blog-post_14.html", "date_download": "2018-11-17T22:10:32Z", "digest": "sha1:QVRQNSYUIEK5UKREZQOAVYXXZKXS44D4", "length": 11714, "nlines": 160, "source_domain": "www.astrosuper.com", "title": "/> தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்.. ஜெயம் உண்டாகட்டும்...செல்வம் பெருகட்டும்!! | ஜோதிடம்| நல்ல நேரம்|jothidam", "raw_content": "\nதமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்.. ஜெயம் உண்டாகட்டும்...செல்வம் பெருகட்டும்\nதமிழ் புத்தாண்டு காலை 7.35 மணிக்கு மேசம் ராசியில் சூரியன் இரவேசித்தது முதல் தொடங்கியது...ஜெய வருடம் தொடங்கியது...இந்த இனிய நன்னாளில் நம் வாசக நண்பர்கள் அனைவரும் பூரண உடல்நலம் ,மனநலம்,செல்வவளம் பெற்று சிறப்புடன் வாழ தமிழ் கடவுள் முருகனை பிரார்த்திக்கின்றேன்..செல்வவளத்துடன் வாழ லட்சுமி நராயணனை துதிக்கின்றேன்...\nஇன்று காலை கண் பார்வையற்றோர் மற்ரும் ஆதரவற்ற பெரியோர் மற்ரும் குழந்தைகள் இல்லம் சென்று 108 பேருக்கு அன்னதானம் செய்து புதிய வருடத்தை தொடங்கினேன்...நண்பர்கள் உதவியால் சாப்பாடு ,இனிப்பு,வடையுடன் அறுசுவை உணவு வழங்கப்பட்டது....உதவியாக இருந்த நண்பர்கள் அனைவரது குடும்பத்தார் பெயரிலும் முருகன் கோயில் மற்றும் லட்சுமி நாராயணன் கோயிலில் அர்ச்சனை, வழிபாடு செய்யப்பட்டது..என்றும் பூரண உடல் நலத்துடன் செல்வவளத்துடன் வாழ்க...\nஜெய வருடம் கன்னி ராசி அஸ்தம் நட்சத்திரத்தில் திங்கள் கிழமையில் பிறந்திருக்கிறது ராஜா சந்திரன்...அறிவாற்றல் பெருகட்டும்...அன்பு தழைத்தோங்கட்டும் தாய்மையின் அன்பை சந்திரன் குறிக்கும்..அத்தயக தாயன்புள்ளத்துடன் மக்களின் குறைகளை தீர்க்கும் நல்ல அரசாங்கம் அமையட்டும்...ராசிகள் 12 ஐயும் வலம் வந்து சூரியன் மேசம் ராசியில் மீண்டும் தன் சுற்றை தொடங்குகிறார் இதுவே முதல் ராசி என்பதால் தமிழ் புத்தாண்டு கொண்டாடுகிறோம்..சூரியன் மேசத்தில் உச்சமாகி இருப்பார்...இந்த காலத்தில் தேர்தலும் நடப்பதால் சூரியன் உலகிற்கே சகல ஜீவராசிகளுக்கும் தலைவன் என்பதாலும் வாழ வைப்பதாலும்...கண்டிப்புக்கும்,நேர்மைக்கும் பெயர் எடுத்தவர் என்பதாலும் நல்ல நேர்மையான ,கண்டிப்பான அரசு மத்தியில் அமையும் என்பதில் சந்தேகமில்லை\nதங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்.\nAstrology ஒரே நிமிடத்தில் திருமண பொருத்தம்\nநட்சத்திரங்கள் மொத்தம் 27. இதில் உங்கள் நட்சத்திரத்திலிருந்து எத்தனையாவது நட்சத்திரமாக துணைவரின் நட்சத்திரம் வருகிறது என பாருங்கள்.. ...\nஜாதகத்தில் புதன் தரும் பலன்கள்\nபுதன் ; ஒவ்வொரு மனிதனுக்கும் புத்தி வேண்டும். ஒரு சிறிய விஷயமாக இருந்தாலும் பெரிய விஷயமாக இருந்தாலும் அதை தீர்க...\nஜோதிடம் ;முக்கிய கிரக சேர்க்கை குறிப்புகள்-பலன்கள்\nகுரு தான் இருக்கும் இடத்தில் இருந்து 5,7,9 ஆம் இடங்களை பார்க்கும் சனி தான் இருக்கும் இடத்தில் இருந்து 3,7,10 ஆம் இடங்களை பார்க்கும் செவ்...\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2018-2019\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2018-2019 நண்பர்களுக்கு வணக்கம்…இந்த ஆண்டு குரு பெயர்ச்சி திருக்கணித பஞ்சாங்கபடி விளம்பி வருடம் 11.1...\n வசிய மை,வசிய மருந்து ரகசியங்கள்\n வசிய மை,வசிய மருந்து ரகசியங்கள் வசியம் என்பது பல வகை இருக்கிறது...முக வசியம்,மருந்து வசியம்,சாப்பிடும் உணவி...\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2018-2019 துலாம் -மீனம்\nகுரு பெயர்ச்சி ராசிபலன் துலாம் முதல் மீனம் வரை வாக்கிய பஞ்சாங்கபடி குரு பெயர்ச்சி 4.10.2018 விளம்பி வருடம் புரட்டாசி 18ஆம் நாள் இரவு...\nஜாதகத்தில் பத்தாம் வீட்டில் இருக்கும் கிரகமும் அது தரும் தொழிலும் ஜோதிட விளக்கம்\n10 ம் பாவகத்தில் நிற்கும் கிரகங்கள் விபரம் ஜாதகத்தில் பத்தாம் வீட்டு அதிபதி கீழ்க்கண்ட கிரகங்களாக இருந்தாலும் பத்தாம் வீட்டில...\nகுருப்பெயர்ச்சி பலன்கள் 2014 -2015\nகுருப்பெயர்ச்சி ராசி பலன்கள் 2014 -2015\nதிருமண பொருத்தம் கோட்டை விட்டுடாதீங்க..astrology\nதமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்.. ஜெயம் உண்டாகட்டும...\nஆண்ட்ராய்டு 2014 -2015 ஜெய வருட தமிழ் பஞ்சாங்கம் இ...\nஜோதிட அனுபவங்கள்;மீனம் ராசியினருக்கு எச்சரிக்கை பர...\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2018-2019 துலாம் -மீனம்\nகுரு பெயர்ச்சி ராசிபலன் துலாம் முதல் மீனம் வரை வாக்கிய பஞ்சாங்கபடி குரு பெயர்ச்சி 4.10.2018 விளம்பி வருடம் புரட்டாசி 18ஆம் நாள் இரவு...\nபுதிய பதிவுகளை இலவசமாக ஈமெயில் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1139965.html", "date_download": "2018-11-17T21:08:40Z", "digest": "sha1:2WTP3IYHRPHOHTXMVLNIGGOPMMS3EUKI", "length": 12790, "nlines": 180, "source_domain": "www.athirady.com", "title": "அருவருப்பான பெயர்களை கொண்ட 50 கிராமங்களுக்கு பிரபல ஆபாச வலைதளம் அளித்த ஆயுள் சலுகை..!! – Athirady News ;", "raw_content": "\nஅருவருப்பான பெயர்களை கொண்ட 50 கிராமங்களுக்கு பிரபல ஆபாச வலைதளம் அளித்த ஆயுள் சலுகை..\nஅருவருப்பான பெயர்களை கொண்ட 50 கிராமங்களுக்கு பிரபல ஆபாச வலைதளம் அளித்த ஆயுள் சலுகை..\nஉலகம் முழுக்க ஆபாச வார்த்தைகளை பெயர்களாக கொண்ட கிராமங்களுக்கு பிரபல ஆபாச வலைதளமான Pornhub ஆயுள் சலுகை வழங்க முடிவு செய்துள்ளது.\nகுறித்த கிராமங்களை ஒருங்கிணைத்து Pornhub நிறுவனமானது பாலியல் வரைபடம் ஒன்றையும் உருவாக்கியுள்ளது.\nஆபாச பெயர்கள் இருப்பதால் தொடர்ந்து பொதுமக்களால் கேலிக்கு உள்ளாக்கப்படுவதும் அந்நியர்களால் நகைப்புக்கு உள்ளானதுமான கிராமங்களை தெரிவு செய்து அந்த கிராம மக்களை ஆதரிக்க முடிவு செய்துள்ளதாக Pornhub நிறுவனம் அறிவித்துள்ளது.\nகுறித்த கிராம மக்களுக்கு தங்கள் இணையதளத்தில் ஆயுள் முழுக்க ஆபாச படங்களை கண்டு களிக்கும் சலுகையை அவர்களுக்கு அளிக்கவும் Pornhub நிறுவனம் முடிவு செய்துள்ளது.\nமட்டுமின்றி அதுபோன்ற ஆபாச பெயர்கள் கொண்ட கிராமங்களை உலகெங்கிலும் பிரபலப்படுத்தவும் முயற்சி மேற்கொள்ளப்படும் எனவும் குறித்த நிறுவனம் அறிவித்துள்ளது.\nPornhub நிறுவனம் தெரிவு செய்துள்ள 50 பகுதிகளில் கனடாவின் Hairy Hill மற்றும் Dildo ஆகிய கிராமங்கள், அமெரிக்காவின் French Lick, பிரித்தானியாவின் Penistone, ரஷ்யாவின் Gay உள்ளிட்டவைகள் அடங்கும்.\nPornhub தமது தளத்தில் வெளியிட்டுள்ள வரைபடத்தில் குறித்த கிராமங்களை பிரத்யேகமாகவும் சுட்டிக்காட்டியுள்ளது\nஐரோப்பாவில் எந்த நாட்டு பெண்கள் அதிக பிள்ளைகள் பெற்றுக் கொள்கிறார்கள் தெரியுமா\nஜேர்மனியில் குழந்தை பிறப்பு விகிதம் அதிகரிப்பு..\nஇரட்டை இலைக்கு லஞ்சம் – டிச. 4ம் தேதி விசாரணைக்கு ஆஜராக தினகரனுக்கு உத்தரவு..\nநாங்குநேரி அருகே போலீஸ் டார்ச்சரால் குழந்தையை கொன்று விதவை பெண் தற்கொலை..\nதேர்தலுக்கான ஒற்றைத்தொகை நன்கொடை, செலவின உச்சவரம்பு ரூ.10 ஆயிரமாக குறைப்பு..\nபிரபாகரன் பயன்படுத்திய, நிலக்கீழ் பதுங்குகுழி உடைப்பு..\nசெம்மரக்கடத்தல்காரர்கள் பற்றி தகவல் தெரிவித்தால் ரூ.1 லட்சம் பரிசு- ஆந்திர அதிகாரி…\nசெய்யாறு அருகே வீடு இடிந்து பலியான சிறுமி குடும்பத்துக்கு ரூ.4 லட்சம் நிவாரணம்..\nகண்பார்வைத் திறனை அதிகரிக்க தினமும் 2 கொய்யாப்பழம் சாப்பிட்டால் போதுமாம்..\n“அபத்தங்கள்”: வேட்டியை உருவித், தலைப்பாகை கட்டிய கதையாக, இலங்கை அரசியல்…\nவடக்கு ஆளுநர் தலைமையில் மர நடுகைத் திட்டம்..\nஅரச துறை நடவடிக்கைகள் பலவீனமடைவதற்கு இடமளிக்க முடியாது – ஜனாதிபதி..\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, வ���டுதலைப் புலிகளின்…\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\n‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… : முன்னாள் ராணுவத் தளபதி மேஜர் ஜெனரல்…\n“விடுதலைப் புலிகளுடன்” தொடர்பு வைத்திருந்த 14 பேருக்கு,…\nஇரட்டை இலைக்கு லஞ்சம் – டிச. 4ம் தேதி விசாரணைக்கு ஆஜராக…\nநாங்குநேரி அருகே போலீஸ் டார்ச்சரால் குழந்தையை கொன்று விதவை பெண்…\nதேர்தலுக்கான ஒற்றைத்தொகை நன்கொடை, செலவின உச்சவரம்பு ரூ.10 ஆயிரமாக…\nபிரபாகரன் பயன்படுத்திய, நிலக்கீழ் பதுங்குகுழி உடைப்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-chennai/chennai/2013/mar/12/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D13-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-23299.html", "date_download": "2018-11-17T21:06:11Z", "digest": "sha1:TKRZ3NDPH64P5OZYFBHMBOFWOOAI7MBB", "length": 9046, "nlines": 113, "source_domain": "www.dinamani.com", "title": "மார்ச்.13: மின்தடை பகுதிகள்- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை சென்னை\nBy dn | Published on : 12th March 2013 03:05 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nமின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக சென்னையின் சில பகுதிகளில் நாளை (புதன்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும் என தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தினர் அறிவித்துள்ளனர்.\nமேனாம்பேடு பகுதி: கங்கை நகர், செங்குட்டுவன் நகர், ஓரகடம், சந்திரசேகரபுரம், ஞானமூர்த்தி நகர், கருக்கு, விஜயலட்சுமிபுரம், பானு நகர், புதூர், செங்குன்றம் சாலை ஒரு பகுதி, கள்ளிக்குப்பம், மேனாம்பேடு, பிரிதிவி பாக்கம்.\nதிருமுல்லைவாயல் பகுதி: லட்சுமிபுரம், கோணிமேடு, ஈஸ்வரன் நகர், எல்லம்மன் பேட்டை, காந்தி நகர், பொத்தூர், அரிக்கம்பேடு, வெள்ளானூர், கொள்ளுமேடு, சிட்கோ திருமுல்லைவாயல் உமன்ஸ் இன்டஸ்ட்ரியல் எஸ்டேட், கன்னட பாளையம், எடப்பாளையம், டி.எச்.சாலை, செங்குன்றம், அசோக் நகர்.\nஆழ்வார்திருநகர் பகுதி: வளசரவாக்கம், ஆழ்வார்திருநகர், விருகம்பாக்கம், ஒரு பகுதி -ஆற்காடு ரோடு, நெற்குன்றம்.\nதாம்பரம் பகுதி: கிழக்கு தாம்பரம், பூண்டி பஜார், இரும்புலியூர், எம்.இ.எஸ்.ரோடு, வேளச்சேரி மெயின் ரோடு, கேம்ப் ரோடு ஜங்ஷன், தாம்பரம் சானடோரியம் கிழக்கு, சிட்லபாக்கம் ஒரு பகுதி.\nமேற்கு மாம்பலம் பகுதி: மேற்கு மாம்பலம், ரங்கராஜபுரம் முதல் கோவிந்தன் ரோடு வரை, ரயில்வே பார்டர் ரோடு, 70 அடி ரோடு, காவேரி நகர், குமரன் காலனி, அப்பாவு நகர், சாஸ்திரி நகர், போஸ்டல் காலனி, தி.நகர் ஒரு பகுதி, நடேசன் தெரு, கண்ணமாபேட்டை, உஸ்மான் ரோடு, ரங்கநாதன் தெரு.\nகடப்பேரி பகுதி: மெப்ஸ், மேற்கு தாம்பரம், ஜி.எஸ்.டி.ரோடு, கடப்பேரி, குரோம்பேட்டை, செம்பாக்கம், சிட்லபாக்கம், நேரு நகர், ரூரல் (தாம்பரம், திருநீர்மலை), துர்கா நகர், பச்சைமலை, முடிச்சூர், ராதா நகர், ரயில் நகர், மெüலானா நகர், அமர் நகர்.\nகும்மிடிப்பூண்டி பகுதி: கும்மிடிப்பூண்டி, ரெட்டாம்பேடு, பெத்திகுப்பம்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஒன்றாக இணைந்த 80's நடிகர், நடிகைகள்\nதீபிகா - ரன்வீர் சிங் திருமணம்\nஜெயலலிதாவின் புதிய சிலை திறப்பு\nவிண்ணில் பாய்ந்தது ஜிஎஸ்எல்வி ராக்கெட்\nஎழுத்தாளர் பா. ராகவனுடன் ‘நோ காம்ப்ரமைஸ்’ நேர்காணல்\nமகாலிங்கபுரம் ஸ்ரீ ஐயப்பன் குருவாயூரப்பன் கோயிலில் மாலை அணிய திரண்ட ஐயப்ப பக்தர்கள்\nதிமிருபுடிச்சவன் படத்தின் சில நிமிட காட்சி\nசகா படத்தின் புதிய மெலடி பாடல் டீஸர்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/sports/asian-games-2018/2018/sep/01/india-as-pranab-bardhan-and-shibhnath-sarkar-win-gold-2992061.html", "date_download": "2018-11-17T21:33:54Z", "digest": "sha1:JALZGGBN5BCRO2R2LGNBN7WNKUYFILPO", "length": 6787, "nlines": 111, "source_domain": "www.dinamani.com", "title": "ஆசியப் போட்டி: 15-வது தங்கப் பதக்கம் வென்று இந்திய அணி சாதனை!- Dinamani", "raw_content": "\nமுகப்பு விளையாட்டு ஆசிய விளையாட்டுப் போட்டிகள்-2018ஆசிய விளையாட்டு 2018\nஆசியப் போட்டி: 15-வது தங்கப் பதக்கம் வென்று இந்திய அணி சாதனை\nBy எழில் | Published on : 01st September 2018 02:02 PM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nஆசியப் போட்டியில் முதன்முறையாக அறிமுகம் செய்யப்பட்ட பிரிட்ஜ் எனப்படும் சீட்டு விளையாட்டில் இந்திய அணி தங்கம் வென்றுள்ளது.\nஇந்திய ஆடவர் அணி பிரிவில் பிரனாப் பர்தன், ஷிப்நாத் சர்கார் ஆகிய இருவரும் தங்கம் வென்று அசத்தியுள்ளார்கள். இதன்மூலம் இந்திய அணி சாதனை நிகழ்த்த இருவரும் உதவியுள்ளார்கள்.\nஆசியப் போட்டியின் ஆரம்பத்தில் 1951-ல் இந்திய அணி அதிகபட்சமாக 15 தங்கப் பதக்கங்கள் வென்றது. அந்தச் சாதனையை இந்த���யா தற்போது சமன் செய்துள்ளது.\nஇந்த ஆசியப் போட்டியில் இந்திய அணி 15 தங்கம், 23 வெள்ளி, 29 வெண்கலம் என 67 பதக்கங்களுடன் பதக்கப்பட்டியலில் 8-வது இடத்தில் உள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஒன்றாக இணைந்த 80's நடிகர், நடிகைகள்\nதீபிகா - ரன்வீர் சிங் திருமணம்\nஜெயலலிதாவின் புதிய சிலை திறப்பு\nவிண்ணில் பாய்ந்தது ஜிஎஸ்எல்வி ராக்கெட்\nஎழுத்தாளர் பா. ராகவனுடன் ‘நோ காம்ப்ரமைஸ்’ நேர்காணல்\nமகாலிங்கபுரம் ஸ்ரீ ஐயப்பன் குருவாயூரப்பன் கோயிலில் மாலை அணிய திரண்ட ஐயப்ப பக்தர்கள்\nதிமிருபுடிச்சவன் படத்தின் சில நிமிட காட்சி\nசகா படத்தின் புதிய மெலடி பாடல் டீஸர்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%92%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2018-11-17T21:52:54Z", "digest": "sha1:Z6A3S5P7N42GFN23TCUD267FXWYFMW3C", "length": 8412, "nlines": 166, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஒப்பனைப் பொருட்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமனித உடலை அலங்கரிக்க, அழகாக காட்சிப்படுத்த, உடலைப் பாதுகாக்க ஒப்பனைப் பொருட்கள் பயன்படுகின்றன. பொதுவாக ஒப்பனைப் பொருட்கள் வேதியியல் சேர்மங்களால் தயாரிக்கப்பட்டதாகவோ அல்லது இயற்கை மூலங்களில் இருந்து செயற்கையாக தருவிக்கப்பட்டவைகளாகவோ இருக்கின்றன[1] நடனம் ஆடுவோர், நாடகம் நடிப்போர் மட்டுமல்லாமல் அன்றாட வாழ்விலும் மனிதர்கள் தம் அழகை வெளிப்படுத்த ஒப்பனைப் பொருட்களைப் பயன்படுத்துகின்றனர். குறிப்பாக பெண்கள் இவற்றைப் பயன்படுத்தி அழகு செய்வதில் கூடிய ஈடுபாடு கொண்டுள்ளனர்.\nபூ, மஞ்சள், எண்ணெய் போன்றவை தொன்று தொட்டே பயன்படுத்தப்பட்டன. அண்மைக் காலங்களில் பல்வேறு தொழிற்சாலைகள் பலதரப்பட்ட ஒப்பனைப் பொருட்களை சந்தைக்கு கொண்டுவந்துள்ளன. இவற்றுள் பல பயனரின் அல்லது பிறரின் உடல் நலத்துக்குக் கேடு விளைவிப்பதாகவும் கண்டறியப்பட்டுள்ளது. குறிப்பாக சில வாசனைத் திரவியங்கள் பலருக்கு ஒவ்வாமையை உண்டுபண்ண வல்லது.\nதலைமயிர்: கூந்தல் சாயம்; மயிர்ச்சாயம்\nமுகம்: முகப் பசை, பூசல் மா (powder)\nகண் இமை: கண்ணிமை ம��டிகள் (mascara), கண் மை (eye liner)\nசொண்டு, உதடு: உதட்டு சாயம் (lip stick), உதட்டு மினுப்பு (lip gloss)\nநகம்: நகப் பூச்சு (nail polish)\nஉடல்: வாசனைத் திரவியம் (perfume)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 16 நவம்பர் 2018, 22:26 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://m.dinamalar.com/detail.php?id=1117351", "date_download": "2018-11-17T21:25:11Z", "digest": "sha1:CHGW3BY5SRJMLYA573R4DUODOYK42UPJ", "length": 14365, "nlines": 60, "source_domain": "m.dinamalar.com", "title": "வீட்டுச்சுவர் எல்லாம் சிகரெட் நச்சுக்கள்..! நாளை (நவ., 19) உலக சி.ஓ.பி.டி., தினம் | Dinamalar", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி இ-அக்கம் பக்கம் பட்டம் இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் 360° கோயில்கள் பார்க்க ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Advertisement Tariff\nவீட்டுச்சுவர் எல்லாம் சிகரெட் நச்சுக்கள்.. நாளை (நவ., 19) உலக சி.ஓ.பி.டி., தினம்\nபதிவு செய்த நாள்: நவ 18,2014 00:13\nபுகைபிடித்தல், புகைப்பிடிப்பவரின் அருகில் இருத்தல், கொசுவர்த்தி புகை, தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் புகை, குப்பைகளை எரிப்பதால் வரும் புகை... இதில் ஏதேனும் ஒன்றை நாம் அனைவரும் சுவாசித்துக் கொண்டு தான் இருக்கிறோம். இதனால் வரும் பிரச்னை தான் சி.ஓ.பி.டி., எனப்படும் நாட்பட்ட நுரையீரல் அடைப்பு நோய். உலகம் முழுவதும் ஆறரைகோடி பேர் இந்நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆண்டிற்கு 30 லட்சத்திற்கும் அதிகமானோர் இந்நோயால் உயிரிழக்கின்றனர். 2002ம் ஆண்டு கணக்கெடுப்பின் படி மனிதனை அழிக்கும் உயிர்க்கொல்லி நோய் பட்டியலில் இந்நோய் ஐந்தாம் இடத்தில் உள்ளது. இதை நாம் சரியாக கவனத்தில் கொள்ளவில்லை எனில் 2030ம் ஆண்டில் இந்நோய் மூன்றாமிடத்திற்கு முன்னேறிவிடும்.\nமுக்கியமான காரணம் புகைபிடித்தல். புகைபிடிப்பவரின் அருகில் இருத்தல், கொசுவர்த்தி புகை, அடுப்பு புகை, வாகன புகை, சிமென்ட், டெக்ஸ்டைல், ரசாயனத் தொழிற்சாலைகளில் இருந்து .வெளியேறும் தூசி, புகை போன்றவை இந்நோய் ஏற்பட காரணங்கள். புகையிலை பழக்கமும் இந்நோயை உண்டுபண்ணும். நுரையீரல் தான் அதிகமாக பாதிக்கப்படுகிறது. நுரையீரலின் உள்ளேயும் வளியேயும் காற்று செல்லக்கூடிய பாதை சுருங்கிவிடும். இதனால் நுரையீரலுக்கு செல்லக்கூடிய காற்றின் அளவு குறையும். ஆக்ஸிஜன் அளவும் குறைவதால் இருதயம், சிறுநீரகம் போன்ற பிற உடல் உறுப்புகளும் பாதிக்கப்படுகின்றன.\nதொடர் இருமல், மஞ்சள் மற்றும் மஞ்சள் கலந்த பச்சை நிற சளி, கெட்டியான சளி, மூச்சுவிடுவதில் சிரமம், மார்பின் தோற்றம் குடுவை போன்று மாறுவது, சீரற்ற இருதயத் துடிப்பு, நகம், உதட்டின் நிறம் நீலம் அல்லது சாம்பலாக மாறுவது, மூச்சை வெளிவிட சிரமப்படுதல் போன்றவை அறிகுறி. முதற்கட்டமாக புகைபிடிக்கும் பழக்கமுள்ள 45வயதுக்கு மேற்பட்டவர்களை இந்நோய் பாதிக்கும். இரண்டாம் கட்டமாக புகைபிடிப்பவர்களின் அருகில் இருப்பவர்களையும் தொழிற்சாலை, அடுப்பு புகை, கொசுவர்த்தி புகையை அதிகம் சுவாசிப்பவர்களையும் பாதிக்கும். மூன்றாம் கட்டமாக புகைபிடிக்கும் போது புகையிலுள்ள 700 க்கும் மேற்பட்ட நச்சுப் பொருட்கள் உங்களின் ஆடை, வீட்டுச்சுவர், வாகனங்களில் படிகிறது. இந்நச்சுப் பொருட்கள் உங்கள் மனைவி, குழந்தைகளை மிகப்பெரிய பாதிப்புக்குள்ளாக்குகிறது என்பதே புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட மருத்துவ உண்மை.\nநீங்கள் உபயோகிக்கும் சிகரெட்டில் உள்ள காரீயம் எனும் நச்சுப்பொருள் உங்கள் குழந்தைய��ன் மூளைவளர்ச்சியை பாதிக்கும். சிகரெட்டில் உள்ள சயனைடு, திசுக்களுக்கு செல்லும் ஆக்ஸிஜனை குறைத்துவிடும். குழந்தைகளின் வளர்ச்சி இதனால் பாதிக்கலாம். எலிகளை கொல்ல பயன்படுத்தும் ஆர்சனிக் நச்சுப்பொருள் சிகரெட்டில் உள்ளது. அவ்வளவு விஷத்தன்மையுடையது சிகரெட். இது வெறும் உதாரணம் தான். இதிலுள்ள அனைத்து நச்சுக்களும் உங்கள் வளமான சந்ததியினரை மோசமாக பாதிக்க வாய்ப்புள்ளது என்பது மறுக்க முடியாத உண்மை. 700 நச்சுக்களில் 200 நச்சுகள் புற்றுநோயை உண்டாக்கும். எக்ஸ்ரே, ஸ்பைரோமீட்டர், எக்கோ மற்றும் ஆறுநிமிட நடைபரிசோதனை இந்நோயின் தன்மையை சரியாக உணர்த்தும்.\n'இன்ஹேலர்கள்' நல்ல பலன் தரும். 'ஆன்டிகொலாஜினிக்' மருந்துகளான 'டையோடிரோப்பியம்' முதன்மை மருந்து, 'மியூக்கோலைடிக்' போன்றவை சளியை இளகச்செய்து எளிதில் வெளியேற உதவும். மருந்துகளுடன் முறையான உணவுக் கட்டுப்பாடு, போதுமான உடற்பயிற்சி, மூச்சுப்பயிற்சி மிக அவசியம். அத்துடன் சில நவீன முறைகளான ஆக்ஸிஜன் அளிக்கும் கருவி, 'நான் இன்வேசிவ் வென்டிலேட்டர்' உபகரணங்களும் இந்நோயை கட்டுப்படுத்த தற்போது பயன்படுத்தப்படுகிறது.\nவந்தபின் இந்நோயை முற்றிலும் குணப்படுத்த முடியாது. புகைபிடிக்காமல் இருப்பது நல்லது. புகைபிடிப்பவரின் அருகில் இருக்கக்கூடாது. டீக்கடை, ஒயின்ஷாப், அடுப்பு புகை, தொழிற்சாலை புகைகளை முடிந்தவரை தவிர்ப்பது நல்லது. முடியாத சூழலில் முகமூடி அணியுங்கள். ஒருநபர் அறைக்குள் புகைபிடித்து வெளியேறினால், உடனடியாக அந்த அறையினுள் செல்லாதீர்கள். நமக்கு மட்டுமின்றி நம்மை நேசிப்பவர்களையும் இந்த புகை பாதிக்கும். வந்தபின் முற்றிலும் குணப்படுத்த இயலாத இந்நோயை வராமல் பார்த்துக் கொள்வதே புத்திசாலித்தனம்.\n-டாக்டர் மா. பழனியப்பன், ஆஸ்துமா மற்றும் நுரையீரல் நிபுணர், மதுரை. 94425 24147\nநீர் வழித்தடத்தில் கட்டடங்கள்...தூள் தூள்\nஅமராவதி அணை நீர் மட்டம் ஒரே நாளில் ஏழு அடி உயர்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thinakaran.lk/2018/11/09/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/28348/%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A9-%E0%AE%89%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-21%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%92%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2018-11-17T21:02:05Z", "digest": "sha1:ZIXTK27VO65XAEKLBRBH4UAPWGD7F2ZR", "length": 17468, "nlines": 181, "source_domain": "thinakaran.lk", "title": "ஜனாதிபதியின் சிம்மாசன உரையுடன் சபையை 21க்கு ஒத்திவைக்க ஏற்பாடு | தினகரன்", "raw_content": "\nHome ஜனாதிபதியின் சிம்மாசன உரையுடன் சபையை 21க்கு ஒத்திவைக்க ஏற்பாடு\nஜனாதிபதியின் சிம்மாசன உரையுடன் சபையை 21க்கு ஒத்திவைக்க ஏற்பாடு\nஇடைப்பட்ட காலத்தினுள் பிரேரணைகள் சமர்ப்பிக்கலாம்\nஜனாதிபதியின் சிம்மாசன உரையுடன் எதிர்வரும் 14 ஆம் திகதி கூடும் பாராளுமன்றம் மீண்டும் 21 ஆம் திகதி வரை ஒத்தி வைக்கப்படுமென சுதந்திரக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் திலங்க சுமதிபால நேற்று தெரிவித்தார்.\nபாராளுமன்றம் கூடியது முதல் 21 ஆம் திகதிக்கு இடைப்பட்ட காலத்துக்குள் ஐக்கிய தேசியக் கட்சி விரும்பினால் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையை சபாநாயகரிடம் கையளிக்க முடியுமென்றும் அவர் கூறினார். சபாநாயகர் அக் கடிதத்தை ஏற்று, நிகழ்ச்சி நிரல் புத்தகத்தில் பதிவுசெய்து 05 நாட்களுக்குப் பின்னர் அது தொடர்பில் பரிசீலிக்கப்படும் என்றும் அவர் விளக்கமளித்தார்.\nஎனினும் இச் செயற்பாடுகள் ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்பாட்டைப் பொறுத்தது என்றும் அவர் சுட்டிக்காட்டினார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அரசியலமைப்பில் தனக்குள்ள அதிகாரத்தை பயன்படுத்தி முதலில் பாராளுமன்றத்தை 16 ஆம் திகதி வரை ஒத்தி வைத்தார். அதனைத் தொடர்ந்து மீண்டும் 14 ஆம் திகதி பாராளுமன்றத்தை கூட்டுவதாக வர்த்தமானி அறிவித்தல் மூலம் அறிவித்துள்ளார்.\nபுதிய அரசாங்கத்தில் முதல் முறையாக 14 ஆம் திகதி கூடவிருக்கும் பாராளுமன்றத்தில் ஜனாதிபதி சிம்மாசன உரையாற்றுவார்.\nபாராளுமன்ற செயலாளர் நாயகத்தின் அறிவிப்புக்களைத் தொடர்ந்து பாராளுமன்றம் மீண்டும் 21 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்படுமென்றும் திலங்க சுமதிபால எம்.பி கூறினார்.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nசபாநாயகர் உள்ளிட்ட சர்வ கட்சி சந்திப்புக்கு ஜனாதிபதி அழைப்பு\nஅரசியல் குழப்ப நிலையை முடிவுக்கு கொண்டுவர முயற்சிபாராளுன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து அரசியல் கட்சிகளின் பங்குபற்றுதலுடன் சர்வ கட்சி...\nபிரபாகரன் பயன்படுத்திய நிலக்கீழ் பதுங்குகுழி உடைப்பு\nகிளிநொச்சி, புன்னைநீராவிப் பகுதியில் விடுதலைப் புலிகளின் தல��வர் பிரபாகரன் பயன்படுத்தியதாகக் கூறப்பட்ட நிலத்தின்...\n50 அடி பள்ளத்தில் வீழ்ந்த கார்; இருவர் பலத்த காயம்\nநானுஓயா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நானுஓயா ரதல்ல குறுக்கு வீதியில் கார் ஒன்று வீதியை விட்டு விலகி பள்ளத்தில் வீழ்ந்ததில் இருவர் படுங்காயமடைந்துள்ளனர்....\n சபைக்குள் பொலிஸார் குவிப்பு புத்தகங்களை வீசி எறிந்து கூச்சல் கத்தியுடன் வந்தவரை கைது செய்யுமாறு கோஷம்பாராளுமன்றத்தில் நேற்று இரண்டாவது நாளாகவும்...\nஇரண்டு கிலோ தங்கத்துடன் மூவர் விமான நிலையத்தில் கைது\nமும்பையிலிருந்து 24 தங்க பிஸ்கட்டுகளை நாட்டுக்குள் கடத்திய மூன்று இலங்கைப் பிரஜைகளை சுங்க அதிகாரிகள் நேற்று கைது செய்துள்ளனர்.கைது செய்யப்பட்டுள்ள...\nபொருளாதார அபிவிருத்திக்கு நோர்வே 3.5மில்.டொலர் உதவி\nசர்வதேச தொழில் அமைப்பு நடைமுறைப்படுத்தும் பொருளாதார அபிவிருத்தி மற்றும் நல்லிணக்கம் ஊடான உள்ளூரில் அதிகாரமளித்தல் (LEED+) என்ற திட்டத்தை...\nஇரண்டு கிலோ ஹெரோயினுடன் 3 பேர் கைது; 2 கோடி பெறுமதி\nசுமார் இரண்டு கோடியே 30 இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு கிலோ ஹெரோயினுடன் இரண்டு பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.வெல்லம்பிட்டி- கடுவெல வீதியில்...\nயாழ்ப்பாணம் வட்டுக்கோட்டையில் 'கஜா' தாக்கம்\nதமிழகத்தைத் தாக்கிய கஜா புயல் யாழ்ப்பாண மாவட்டத்திலும் சிறு பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. சுமார் 600 வீடுகள் சேதமடைந்துள்ளதாக யாழ். செயலகம்...\nபிரச்சினைக்குத் தீர்வு பொதுத் தேர்தலே\n*மக்கள் ஆணையே உன்னதமானது*புத்திஜீவிகள், கல்விமான்கள், மதகுருக்கள், அரசியல்வாதிகள் கருத்துநாட்டின் தற்போதைய மோசமான அரசியல் நிலைமைக்கு பொதுத் தேர்தல்...\nஎந்த சூழ்நிலையிலும் பாராளுமன்றம் ஒத்திவைக்கப்படாது\nடுவிட்டரில் ஜனாதிபதிஎந்தவொரு காரணத்திற்காகவும் பாராளுமன்றத்தின் அமர்வை நிறைவு செய்ய நடவடிக்கை எடுக்கப்போவதில்லையென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன...\nகுழப்பங்களுக்கு சபாநாயகரே பொறுப்பேற்க வேண்டும்\n'தேர்தலுக்கு செல்வதுதான் ஒரே தீர்வு'சபாநாயகர் தொடர்ந்தும் அரசியலமைப்பையும், பாராளுமன்ற நிலையியற் கட்டளைகளையும் மீறி தான்தோன்றித்...\nபாராளுமன்றத்தினுள் நடந்தது பெரும் மிலேச்சத்தனம்\nபாராளுமன்றத்தின் செயற்பாடுகள் இன்று மிகவும் அடாவடித்தனம் நிறைந்ததாக காணப்பட்டன. நாடு மட்டுமன்றி உலகமே இலங்கைப் பாராளுமன்றத்தை திரும்பிப் பார்க்கும்...\nசபாநாயகர் உள்ளிட்ட சர்வ கட்சி சந்திப்புக்கு ஜனாதிபதி அழைப்பு\nஅரசியல் குழப்ப நிலையை முடிவுக்கு கொண்டுவர முயற்சிபாராளுன்றத்தை...\nபிரபாகரன் பயன்படுத்திய நிலக்கீழ் பதுங்குகுழி உடைப்பு\nகிளிநொச்சி, புன்னைநீராவிப் பகுதியில் ...\nமகளிர் உலக T20 தொடரிலிருந்து வெளியேறியது இலங்கை\nமேற்கிந்தியத்தீவுகளில் நடைபெற்று வரும் மகளிர் உலக T20 தொடரில்...\n50 அடி பள்ளத்தில் வீழ்ந்த கார்; இருவர் பலத்த காயம்\nநானுஓயா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நானுஓயா ரதல்ல குறுக்கு வீதியில் கார் ஒன்று...\n2nd Test: SLvENG; வெற்றி பெற இலங்கைக்கு 75 ஓட்டங்கள் தேவை\nசிறப்பாக ஆடிய மெத்திவ்ஸ் 88 ஓட்டங்கள்இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு...\n4,000 போதை மாத்திரைகளுடன் மூவர் கைது\nட்ரமடோல் (Tramadol) எனப்படும் அப்பிள் வகை போதை மாத்திரைகள் 4,008...\n2nd Test: SLvENG; இலங்கை வெற்றி பெற 301 ஓட்டங்கள் பெற வேண்டும்\nபகல் போசண இடைவேளையில் இலங்கை 93/3இலங்கை மற்றும் இங்கிலாந்து...\nரூ. 7 கோடி; 7 கிலோ தங்க நகைகளுடன் சிங்கப்பூர் நாட்டவர் கைது\nசுமார் 7 கிலோ கிராம் (7.212 kg) தங்க நகைகளுடன் சிங்கப்பூர் நாட்டவர் ஒருவர்...\nஅய்யா, எவரும் இங்கே முழு ஆற்றையும் தடுக்க வேண்டும் என்றுகூறவில்லை . அது நடைமுறையில் சாத்தியமும் இல்லை என்பதை எல்லோரும் (தமிழக மக்கள் ) அறிவர். கீழ் கூறும் நீர் மேலாண்மையே தேவை. குறிப்பு :...\nபேராதனைப் பல்கலைக்கழக முன்னாள் புவியியற் பேராசிரியர் ஹஸ்புல்லாஹ் அவர்கள் மரணமான செய்தி அறிந்து மிகவும் துக்கம் அடைகின்றேன். நான் 1985-1990 ஆண்டு காலப் பிரிவில் பேராதனை, கண்டி வைத்தியசாலைகளில் வேலை...\nபொலிஸார் என குறிப்பிடாமல் போலீஸார் என குறிப்பிட வேண்டுகிறேன்.\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1212784.html", "date_download": "2018-11-17T22:02:08Z", "digest": "sha1:KMTK2LZ7UJ4L7LGFRO75CCT2VZMJH5G3", "length": 12578, "nlines": 180, "source_domain": "www.athirady.com", "title": "நீரிழிவை நெருங்க விடாமல் தடுக்க??..!! – Athirady News ;", "raw_content": "\nநீரிழிவை நெருங்க விடாமல் தடுக்க\nநீரிழிவை நெருங்க விடாமல் தடுக்க\nவேர்க்கடலையின் நன்மைகளைப் பற்றி நாம் பல காலங்களாக பேசிக் கொண்டே இருக்கிறோம்.\nஇதன் எடை குறைக்கும் தன்மையால், வேர்க்கடலை பல உணவு பொருட்களுக்கு மத்தியில் முக்கிய இடத்தைப் பெறுகிறது.\nஉயர் கார்போ உணவுகளுக்கு மாற்றாக வேர்க்கடலை மற்றும் வேர்க்கடலையால் தயாரிக்கப்பட்ட பொருட்களை உணவியல் வல்லுனர்கள் பரிந்துரைக்கின்றனர்.\nஎடை குறைய வேண்டும் என்று விரும்புகிறவர்களுக்கு புரதம் மற்றும் நார்ச்சத்து அதிகம் உள்ள உணவு அதிகம் தேவைப்படும்.\nபுரதம் வளர்சிதை மாற்றத்தை ஊக்குவிக்கும், வயிறு நிரம்பிய உணர்வைத் தரும். நார்ச்சத்து உணவை விரைந்து ஜீரணித்து செரிமானத்தை மேம்படுத்துகிறது.\nஇதனால், நீண்ட நேரம் வயிறு நிரம்பிய உணர்வு, மற்றும் சாப்பிட்ட திருப்தி கிடைக்கிறது. இதனால் உங்கள் உணவுத் தேடல் குறைந்து, குறைவான உணவு உட்கொள்ளல் சாத்தியமாகிறது. இதனால் எடை குறைப்பும் சாத்தியமாகிறது.\nஇரத்த ஓட்டத்தில் கொழுப்பு மற்றும் சர்க்கரை படிவதால் நீரிழிவு மற்றும் தீங்கு விளைவிக்கும் நிலைமைகள் உண்டாகின்றன.\nகார்போ மற்றும் கொழுப்புகள், இரத்தத்தில் சர்க்கரை அளவை அதிகரிப்பதால், நீரிழிவு, உடல் பருமன், உயர் கொலஸ்ட்ரால் போன்ற பாதிப்புகள் உண்டாகிறது. இரத்த சர்க்கரை அளவை சமன் செய்யும் தன்மை வேர்க்கடலைக்கு உள்ளதால், இந்த நிலைமை தடுக்கப்படுகிறது.\nஅயோத்தியில் ராமர் கோயிலை கட்ட சட்டம் இயற்ற வேண்டும் – இந்து அமைப்புகள் வலியுறுத்தல்..\nபுதிய அமைச்சரவை நியமனம்: டக்ளஸ்-​தொண்டமான் அமைச்சர்களாக நியமனம்..\nஉலகின் மிகச்சிறிய குட்டி நாடு..\nசுரண்டை அருகே டெங்கு பணியாளருக்கு பாலியல் தொந்தரவு- ஊராட்சி செயலர் மீது வழக்கு..\nஇரட்டை இலைக்கு லஞ்சம் – டிச. 4ம் தேதி விசாரணைக்கு ஆஜராக தினகரனுக்கு உத்தரவு..\nநாங்குநேரி அருகே போலீஸ் டார்ச்சரால் குழந்தையை கொன்று விதவை பெண் தற்கொலை..\nதேர்தலுக்கான ஒற்றைத்தொகை நன்கொடை, செலவின உச்சவரம்பு ரூ.10 ஆயிரமாக குறைப்பு..\nபிரபாகரன் பயன்படுத்திய, நிலக்கீழ் பதுங்குகுழி உடைப்பு..\nசெம்மரக்கடத்தல்காரர்கள் பற்றி தகவல் தெரிவித்தால் ரூ.1 லட்சம் பரிசு- ஆந்திர அதிகாரி…\nசெய்யாறு அருகே வீடு இடிந்து பலியான சிறுமி குடும்பத்துக்கு ரூ.4 லட்சம் நிவாரணம்..\nகண்பார்வைத் திறனை அதிகரிக்க தினமும் 2 கொய்யாப்பழம் சாப்பிட்டால் போதுமாம்..\n“அபத்தங்கள்”: வேட்டியை உருவித், தலைப்பாகை கட்டிய கதையாக, இலங்கை அரசியல்…\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச��சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\n‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… : முன்னாள் ராணுவத் தளபதி மேஜர் ஜெனரல்…\n“விடுதலைப் புலிகளுடன்” தொடர்பு வைத்திருந்த 14 பேருக்கு,…\nஉலகின் மிகச்சிறிய குட்டி நாடு..\nசுரண்டை அருகே டெங்கு பணியாளருக்கு பாலியல் தொந்தரவு- ஊராட்சி செயலர்…\nஇரட்டை இலைக்கு லஞ்சம் – டிச. 4ம் தேதி விசாரணைக்கு ஆஜராக…\nநாங்குநேரி அருகே போலீஸ் டார்ச்சரால் குழந்தையை கொன்று விதவை பெண்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.lankaone.com/index.php?type=post&post_id=33103", "date_download": "2018-11-17T22:23:44Z", "digest": "sha1:7PDCZV64TZRFQP5FAYCPWNC7QVR43L7E", "length": 10915, "nlines": 116, "source_domain": "www.lankaone.com", "title": "நடுரோட்டில் நபர் ஒருவரு", "raw_content": "\nநடுரோட்டில் நபர் ஒருவருடன் கட்டி உருண்டு சண்டை போடும் பெண்\nஆண்கள் பெண்கள் பொது இடங்களில் சண்டை போடுவதற்கு தற்போது சற்றும் கூச்சப்படுவதில்லை.\nகுறித்த காணொளியில் நபர் ஒருவர் பெண்ணை குச்சியால் அடிக்கத்தொடங்குகிறார். அப்பெண்ணும் சரிக்கு சரி அந்த ஆண்னை அடிக்கிறாள். சண்டை பெரிதாக அப்பெண் ரோட்டில் இழுத்து போட்டு அடிக்கிறாள்.\nஇதனை அங்குள்ள ஒருவர் காணொளியாக எடுத்து வெளியிட்டுள்ளார்.விளையாட்டாக தொடங்கிய சண்டை போல் உள்ள இந்த காணொளி தற்போது சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது.\nஎதிர்கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்களை தமதுதரப்பிற்கு ......Read More\nஹாட்லி மாணவர்களுக்கு- வடமராட்சிக் கடலில்...\nவடமராட்சி இன்பர்சிட்டி கடற் பகுதியில் , கடல்வள ஆராய்ச்சியில்......Read More\nதொடர்ந்தும் ஐ.தே.க வின் தலைவர் ரணில்...\nத��்போதைய அரசியல் சூழ்நிலையில் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் பதவியில்......Read More\nசவுதி இளவரசர் உத்தரவுப்படியே துருக்கியில்...\nசவுதிஅரேபியாவின் ஆட்சியாளர்களை கடுமையாக விமர்சித்து வந்த ஜமால் கஷோகி......Read More\nமுல்லைத்தீவில் வாகன விபத்து ; சிறுவன்...\nமுல்லைத்தீவு மாங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முறிகண்டி பகுதியில்......Read More\nமரண தண்டனை கைதி கொலை வழக்கு : விசாரணைகள்...\nஅங்குணகொளபெலஸ்ஸ சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த மரணதண்டனை......Read More\nவடமராட்சி இன்பர்சிட்டி கடற் பகுதியில் , கடல்வள ஆராய்ச்சியில்......Read More\nதொடர்ந்தும் ஐ.தே.க வின் தலைவர் ரணில்...\nதற்போதைய அரசியல் சூழ்நிலையில் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் பதவியில்......Read More\nமுல்லைத்தீவில் வாகன விபத்து ;...\nமுல்லைத்தீவு மாங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முறிகண்டி பகுதியில்......Read More\nமரண தண்டனை கைதி கொலை வழக்கு :...\nஅங்குணகொளபெலஸ்ஸ சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த மரணதண்டனை......Read More\nவடக்கு மாகாணத்தில் கஜா புயல் காரணமாக பாதிக்கப்பட்ட 30 ஆயிரத்து 117 மீனவ......Read More\nவடமராட்சி இமையாணன் பகுதியில் வர்த்தக நிலையங்களிற்குள் நுழைந்து......Read More\nநித்தியவெளி பகுதி மக்களது நிலைமைகள்...\nவாகன விபத்தில் பெண். குழந்தை பலி ;...\nஇரத்தினபுரி நிவித்திகல பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் பெண் மற்றும்......Read More\nபல்கலைக்கழகத்தில் உரியவசதி வாய்புக்களை உருவாக்கிதருமாறு......Read More\nதேசிய பால் பண்ணையாளர்கள் மாநாட்டில்...\nதேசிய பால் பண்ணையாளர்களை வலுவூட்டும் இலங்கையின் முதலாவது தேசிய பால்......Read More\nதிருமதி. சியாமளா ஜெபரஞ்சன் கொக்குவில் இந்து கல்லூரி, இராமநாதன் நுண்கலைகூட மாணவி, விஜயாலயம் நிர்வாகி ஆசிரியை\nஅமரர் செல்வி தனுஜா யோகராஜா\nமங்கள சமரவீர மைத்திரியை ‘நாயே…..’ என்று திட்டினார். மைத்திரி......Read More\nதர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும்...\nமுதலில் மகாபாரதத்தில் வரும் குருசேத்திரப் பூமியிலிருந்து ஒரு......Read More\nபரிசோதனை எலிகளாக 30 ஆயிரம் பெண்கள்\nமுதலில், பில் கேட்ஸ் ஒரு 'ஃபிலான்த்ரோபி' (Philanthropy) என்பதை தெரிந்து கொள்ள......Read More\nகடந்த பத்தியில் இலங்கையில் ஏற்பட்டிருக்கும் அரசியல் குழப்ப நிலைமையை......Read More\nநாட்டின் பிரதமருக்கு கல்தா கொடுத்துவிட்டதை இட்டு நாடு கொந்தளித்துக்......Read More\nபுரியாமல் தவிக்கிறேன். வ���ளக்கித் தெளிவாக்குவோருக்கு......Read More\nயார் போட்ட சாபமோ, எவர் செய்த பாவமோ...\nஇலங்கையில் வரலாறு காணாத அரசியல் நெருக்கடி நீடிக்கிறது. கடந்த ஒக்தோபர் 26,2018......Read More\nஇலங்கையின் அரசியல் வரலாற்றில் இது போன்றதொரு நெருக்கடி நிலைமை இதுவரை......Read More\nமரக்கிளையில் இருந்து தவறி விழுந்த தேள் ஒன்று நடு ஆற்றில் தத்தளித்துக்......Read More\nறோ, சிறிசேன, சம்பந்தன் - யதீந்திரா ...\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தன்னை இந்திய வெளியக உளவுத்துறையான ஆய்வு......Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/video/thiruppavai-perumal-mani-speach-9/", "date_download": "2018-11-17T22:32:46Z", "digest": "sha1:JBQKRNE64OLDPDNCUJ26IO6SAVJJOCHR", "length": 10249, "nlines": 92, "source_domain": "tamil.indianexpress.com", "title": "திருப்பாவை 21 : பெருமாள் மணி உரை - thiruppavai-perumal-mani-speach", "raw_content": "\nதேர்தல் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கு: டிடிவி மீது குற்றச்சாட்டு பதிவு செய்ய உத்தரவு\nசொந்த மண்ணிலேயே அடி வாங்கும் ஆஸ்திரேலியா டி20 தொடரில் இந்தியாவை சமாளிக்குமா\nதிருப்பாவை 21 : பெருமாள் மணி உரை\nதிருப்பாவை பன்னிரண்டு வைணவ ஆழ்வார்களில் ஒருவரான ஆண்டாள் பாடிய நூல் ஆகும். மார்கழி மாதம் முடிய ஒவ்வொரு நாளும் ஒரு பாடலுக்கு விளக்கம் தருகிறார், பெருமாள்...\nமார்கழி மாதத்தின் 21 வது நாளான இன்று ஆண்டாள் அருளிய திருப்பாவையில் 21வது பாசுரத்தைச் சொல்லி அதற்கான விளக்கத்தையும் தருகிறார், பெருமாள் மணி.\nஏற்ற கலங்கள் எதிர் பொங்கி மீது அளிப்ப\nமாற்றாதே பால்சொரியும் வள்ளல் பெரும் பசுக்கள்\nமாற்றார் உனக்கு வலி தொலைந்து உன் வாசற்கண்\nஆற்றாது வந்து உன் அடி பணியுமா போலே\nபோற்றி யாம் வந்தோம் புகழ்ந்து — ஏலோர் எம்பாவாய்.\nரமண மகரிஷி- 4: பாதாள லிங்கத்தில் பிராமண சுவாமி\nகாந்தி vs பெரியார்: முரண்களில் விளைந்த பலன்கள்\nரமண மகரிஷி -3 புகழ் பெற்ற அந்தக் கடிதம்\nரமண மகரிஷி: ஆன்ம விழிப்பு தந்த மதுரை\nஆசிரியர் டூ அசகாய சூரர்: ஓய்வு செய்தியால் உலகை திருப்பிய அலிபாபா ஜாக் மா\nதெலுங்கானா சட்டப்பேரவை கலைப்பும் தேர்தல் கணக்குகளும்\nரமண மகரிஷி: அருணாச்சலம் என்ற ஒற்றைச் சொல் உருவாக்கிய அதிர்வு\nராணுவம் எப்படி இருக்க வேண்டும் திருக்குறள் சொல்வது என்ன விவரிக்கிறார், சொல் சித்தர் பெருமாள் மணி\n விவரிக்கிறார் சொல் சித்தர் பெருமாள் மணி\nரஜினி – ஆர்.எம். வீரப்பன் சந்திப்பு\nபஸ் ஊழியர்கள் தமிழ்ந���டு முழுவதும் வேலை நிறுத்தம் : 22 முறை பேச்சு நடத்தியும் தோல்வி\nகலவரத்தில் அமைதிக் காத்த மக்களுக்கு நேரில் நன்றி சொன்ன கலெக்டர் ஷில்பா பிரபாகரன்\nகலவரத்தில் ஈடுப்பட்டவர்களின் ஆதரங்களும், சிசிடிவி காட்சிகளும் தன்னிடம் இருப்பதாக கூறி கலெக்டர் ஷில்பா பிரபாகரன்\nவிநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் கலவரம்: செங்கோட்டையில் 144 தடை உத்தரவு\nசெங்கோட்டை தாலுகாவில் தற்போது முதல் நாளை காலை 6 மணி வரை 144 தடை உத்தரவு\nIPL 2019 வீரர்கள் விவரம்: யார் உள்ளே\nஉண்மையில் தமிழகத்தை விட்டு கஜ புயல் கடந்து விட்டதா\nமகனுக்கும் 16.. தாய்க்கும் 16.. மனைவியை இப்படியும் வாழ்த்த முடியுமா சோயிப் மாலிக்\nபுயல் கரையை கடந்துவிட்டது.. ஆனால் கனமழை இனிமேல் தான் இருக்கு\nதேர்தல் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கு: டிடிவி மீது குற்றச்சாட்டு பதிவு செய்ய உத்தரவு\nசொந்த மண்ணிலேயே அடி வாங்கும் ஆஸ்திரேலியா டி20 தொடரில் இந்தியாவை சமாளிக்குமா\nசிபிஐ-க்கு தடை: நாயுடு, மம்தா நடவடிக்கையில் அரசியலா\nஹோம் லோனுக்கு குறைந்த வட்டி அளிக்கும் வங்கி எது தெரியுமா\nபிரியங்கா சோப்ரா திருமணத்திற்காக தயாராகும் ஜோத்பூர் அரண்மனை.. ஒரு நாள் வாடகை மட்டுமே இத்தனை கோடி\nசென்னை ஹோட்டல்களில் நாய் கறி பிரியாணியா\n1744 வாக்குகள் வித்தியாசத்தில் ஜெயித்த மாணவ சங்க தலைவர்… திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் படித்ததாக போலி சான்றிதழ்\nஇந்துத்துவாவின் அனைத்து விமர்சனங்களையும் தகர்த்த டி.எம்.கிருஷ்ணா…\nதேர்தல் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கு: டிடிவி மீது குற்றச்சாட்டு பதிவு செய்ய உத்தரவு\nசொந்த மண்ணிலேயே அடி வாங்கும் ஆஸ்திரேலியா டி20 தொடரில் இந்தியாவை சமாளிக்குமா\nசிபிஐ-க்கு தடை: நாயுடு, மம்தா நடவடிக்கையில் அரசியலா\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Districts/cuddalore/", "date_download": "2018-11-17T22:01:38Z", "digest": "sha1:ENQSPL3DMA5M4CB6P235FREOYWWR5CC6", "length": 13621, "nlines": 152, "source_domain": "www.dailythanthi.com", "title": "Daily Thanthi: Cuddalore Live News | News in Tamil | News Online Tamilnadu", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nசென்னை அரியலூர் கோயம்புத்தூர் கடலூர் தர்மபுரி திண்டுக்கல் ஈரோடு காஞ்சிபுரம் கன்னியாகுமரி கரூர் கிருஷ்ணகிரி மதுரை நாகப்பட்டினம் நாமக்கல் நீலகிரி பெரம்பலூர் புதுக்கோட்டை ராமநாதபுரம் சேலம் சிவகங்கை தஞ்சாவூர் தேனி திருச்சி திருநெல்வேலி திருவாரூர் தூத்துக்குடி திருப்பூர் திருவள்ளூர் திருவண்ணாமலை வேலூர் விழுப்புரம் விருதுநகர்\nகஜா புயல் காரணமாக மாவட்டத்தில் சூறாவளி காற்றுடன் கொட்டித் தீர்த்த கனமழை அதிகபட்சமாக நெய்வேலியில் 14 செ.மீ. பதிவு\nகஜா புயல் காரணமாக மாவட்டத்தில் சூறாவளி காற்றுடன் கனமழை கொட்டித்தீர்த்தது, இதில் அதிகபட்சமாக நெய்வேலியில் 14 சென்டி மீட்டர் மழை பதிவானது.\nவடலூர் அருகே பலத்த மழை பரவனாற்றின் கரை உடைந்து ஊருக்குள் வெள்ளம் புகுந்தது\nவடலூர் அருகே பெய்த பலத்த மழையால் பரவனாற்றின் கரை உடைந்துஊருக்குள் வெள்ளம் புகுந்தது.\nமாவட்டத்தில் ‘கஜா’ புயலுக்கு பெண் உள்பட 3 பேர் பலி\nகஜா புயல் தாக்கத்தின் காரணமாக கடலூர் மாவட்டத்தில் பெண் உள்பட 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.\nகஜா புயல்: சூறாவளியில் சிக்கி 158 மரங்கள், 20 மின்கம்பங்கள் சாய்ந்தன\nகஜா புயலின் தாக்கத்தால், சூறாவளிகாற்றில் சிக்கி மாவட்டம் முழுவதும் 158 மரங்கள், 20 மின்கம்பங்கள் சாய்ந்தன.\n‘கஜா’ புயல் எதிரொலியாக கடலூரில் கடல் சீற்றம் ராட்சத அலைகள் எழுந்ததால் பொதுமக்கள் அச்சம் கடற்கரைக்கு செல்ல தடை\nகஜா புயல் காரணமாக கடலூரில் கடல் சீற்றத்துடன் காணப்பட்டது. ராட்சத அலைகள் எழுந்ததால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். மேலும் கடற்கரைக்கு செல்ல பொதுமக்களுக்கு போலீசார் தடை விதித்துள்ளனர்.\n‘கஜா’ புயல்: பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டதால் கடலூர் , சிதம்பரம் வெறிச்சோடியது\nகஜா புயல் காரணமாக பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டதால் கடலூர், சிதம்பரம் வெறிச்சோடியது.\nசீரான முறையில் குடிநீர் வினியோகம் செய்யக்கோரி அரசு பஸ்சை பொதுமக்கள் சிறைபிடிப்பு திட்டக்குடி அருகே பரபரப்பு\nதிட்டக்குடி அருகே சீரான முறையில் குடிந��ர் வினியோகம் செய்யக்கோரி அரசு பஸ்சை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nகுறிஞ்சிப்பாடியில் காய்கறி சாகுபடி கருத்தரங்கு கலெக்டர் தொடங்கி வைத்தார்\nகுறிஞ்சிப்பாடியில் நடைபெற்ற உயர் தொழில்நுட்ப காய்கறி சாகுபடி கருத்தரங்கை கலெக்டர் அன்புசெல்வன் தொடங்கி வைத்தார்.\nபுயல் முன்எச்சரிக்கை: புயல் பாதுகாப்பு மையங்களில் 4,027 பேர் தங்க வைப்பு\nகஜா புயலையொட்டி முன்எச்சரிக்கை நடவடிக்கையாக புயல் பாதுகாப்பு மையங்களில் 4 ஆயிரத்து 27 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.\nகஜா புயல் முன்எச்சரிக்கை நடவடிக்கை: கடலூர் மாவட்ட கடலோர கிராமங்களில் ககன்தீப்சிங் பேடி ஆய்வு\nகஜா புயல் முன்எச்சரிக்கை நடவடிக்கைகள், கடலூர் மாவட்ட கடலோர கிராமங்களில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள முன்னேற்பாடுகளை ககன்தீப்சிங்பேடி நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.\n1. தஞ்சை, நாகை, திருவாரூரில் சூறாவளி காற்றுடன் பலத்த மழை: டெல்டா பகுதியில் ‘கஜா’ புயல் ஏற்படுத்திய கோர தாண்டவம்\n2. நெல்லை கோவிலில் ரூ.24 கோடி சிலை கடத்தல் வழக்கு: திருச்சி துணை போலீஸ் சூப்பிரண்டு கைது\n3. கஜா புயல்: பட்டுக்கோட்டை அருகே வீட்டின் சுவர் இடிந்து விழுந்து சகோதரர்கள் 4 பேர் சாவு\n4. செல்போனில் ஆபாச படம் காட்டி சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற டெய்லர் கைது\n5. காரைக்காலில் நள்ளிரவில் பரபரப்பு: நடுக்கடலில் நின்ற கப்பலை கரைக்கு இழுத்து வந்த ‘கஜா’ புயல்\n1. கஜா புயல் பாதிப்பு குறித்து எடப்பாடி பழனிசாமியிடம் பிரதமர் மோடி விசாரித்தார்\n2. வங்க கடலில் குறைந்த தாழ்வு பகுதி: 19 முதல் 21 வரை தமிழகத்தில் மழை\n3. சபரிமலை விவகாரம்: திங்கள்கிழமை உச்சநீதிமன்றத்தை நாட தேவசம் போர்டு முடிவு\n4. கோரத்தாண்டவம் ஆடியபடி கரையை கடந்தது ‘கஜா’ புயலுக்கு 49 பேர் பலி\n5. ஓமலூர்-மேச்சேரிக்கு இடையே மிகப்பெரிய காய்கறி, பழச்சந்தை அமைக்கப்படும்- முதலமைச்சர் பழனிசாமி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yaalaruvi.com/%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80/", "date_download": "2018-11-17T21:29:12Z", "digest": "sha1:U6E5WVC2WXODQ2WMXFEDTU7JWQUFXUFY", "length": 15742, "nlines": 167, "source_domain": "www.yaalaruvi.com", "title": "அதிரடி காட்டிய ரோஹித்! மீண்டும் படுதோல்வியடைந்த மேற்கிந்திய தீவுகள்", "raw_content": "\nஐஸ்க்கு நன்றி கூறும் அபிஷேக் பச்சன்\nவரவேற்பை பெற்ற பிரசாந்தின் ஜானி டிரைலர்\nமுன்னணி நடிகைகளின் வயிற்றில் புளியைக் கரைத்த ஜோ..\nதிருமணத்தின் போது ரன்வீர் சிங் இன் உடைகளை கிழித்த உறவினர்கள்\nதிருமணத்துக்கு முன் கர்ப்பமான பிரபல நடிகை- விழி பிதுங்கிய நடிகர்\nதென்னாபிரிக்கா கிரிக்கெட் அணி ரசிகர்களுக்கு அதிர்ச்சி தகவல்\nஇதனால் தான் தோனியை எல்லோரும் பிடிக்கும்\n கிரிக்கெட் வீரர் எடுத்த அதிரடி முடிவு\nபுதிய பணியில் கால் பதித்த தோனி\nலீக் ஆன மோட்டோ ஜி7 ரென்டர்\nமெசஞ்சர் பயனாளர்களுக்கு அறிமுகமாகும் அற்புதமான வசதி\nWhatsappஇல் அறிமுகமாகும் அற்புதமான வசதி\nஜெப்ரானிக்ஸ் ஆட்டம் ப்ளூடூத் ஸ்பீக்கர் பற்றிய முழு விபரம் இதோ\nகூகுள் பிக்சல் 3 ஸ்மார்ட்போனின் அட்டகாச விற்பனை ஆரம்பம்\nவிளையாட்டுச் செய்தி அதிரடி காட்டிய ரோஹித் மீண்டும் படுதோல்வியடைந்த மேற்கிந்திய தீவுகள்\n மீண்டும் படுதோல்வியடைந்த மேற்கிந்திய தீவுகள்\nஇந்தியா சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகின்ற மேற்கிந்திய தீவுகள் அணி தொடர் தோல்விய சந்தித்து வருகின்றது.\nஇந்த நிலையில் நேற்று இடம்பெற்ற இரண்டாவது டி-20 போட்டியிலும் மேற்கிந்திய தீவுகள் அணி தோல்வியடைந்துள்ளது.\nநேற்றைய போட்டியில் ரோஹித் சர்மா மிக சிறப்பாக விளையாடி சதமடித்துள்ளார். 111 ரன்கள் அடித்தவர் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்துள்ளார்.\nநேற்று லக்னோவில் நடந்த 2வது டி-20 போட்டியில் இந்தியா முதலில் பேட்டிங் செய்தது. 20 ஓவர்களில் 2 விக்கெட்டுக்களை மட்டுமே இழந்து 195 ரன்கள் குவித்தது.\nரோஹித் சர்மா 111 ரன்களும், தவான் 43 ரன்களும் அடித்தனர்.\n196 என்ற கடின இலக்கை விரட்டிய மே.இ.தீவுகள் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுக்களை இழந்து 124 ரன்கள் மட்டுமே எடுத்தது.\nஅதற்கமைய 71 ரன்கள் வித்தியாசத்தில் படு தோல்வி அடைந்தது.\nஇந்த வெற்றியின் மூலம் இந்திய அணி 2-0 என்ற புள்ளிக்கணக்கில் முன்னணியில் உள்ளது.\nஇந்த போட்டியில் ரோஹித் சர்மா ஆட்டநாயகன் விருதினை வென்றார். இரு அணிகளுக்கும் இடையிலான 3வது டி-20 போட்டி வரும் 11ஆம் திகதி சென்னையில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nPrevious articleஇலங்கையில் நடந்த திட்டமிட்ட சதி\nNext articleஆயிரக்கணக்கான உடல்கள் கண்டெடுப்பு ஐநா ��ெளியிட்ட அதிர்ச்சி அறிக்கை\nதென்னாபிரிக்கா கிரிக்கெட் அணி ரசிகர்களுக்கு அதிர்ச்சி தகவல்\nஇதனால் தான் தோனியை எல்லோரும் பிடிக்கும்\n கிரிக்கெட் வீரர் எடுத்த அதிரடி முடிவு\nபுதிய பணியில் கால் பதித்த தோனி\nபல மணி நேரம் போராடி அதிர்ச்சி தோல்வியடைந்த பெடரர்\nபொலிஸார் மீது வீசியது மிளகாய் தூள் அல்லவாம்\nஇலங்கை செய்திகள் Stella - 17/11/2018\nநாடாளுமன்றத்துக்குள் நேற்று நடந்த குழப்பங்களின் போது, பொலஸார் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் மீது வீசப்பட்டது மிளகாய்த் தூள் அல்ல என தெரிவிக்கப்படுகின்றது. அது மென்பானங்களின் கலவையே என அமைச்சர் எஸ்.பி.திசநாயக்க தெரிவித்துள்ளார். நேற்றுப் பிற்பகல் நாடாளுமன்றத்தில்...\nமேலும் நெருக்கடிகள் அதிகரிக்கும் ஆபத்தில் இலங்கை\nஇலங்கை செய்திகள் Stella - 17/11/2018\nபாரிய தாக்கங்களை இலங்கை அரசியலில் ஏற்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் யாபா அபேவர்தன தெரிவித்தார். சபாநாயகரின் தன்னிச்சையான முடிவுகள் மற்றும் செயற்பாடுகளின் மூலம் ஜப்பான், வெனிசுவெலா மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகள் பாரிய நெருக்கடிகளையும்...\nஇலங்கை செய்திகள் Stella - 17/11/2018\nசபாநாயகர் கரு ஜயசூரியவின் தற்போதைய செயற்பாடுகள் தொடர்பில் விரைவில் ஒன்றுகூடி தீர்மானம் ஒன்றை எடுக்கவுள்ளதாக ஆளும்கட்சி தெரிவித்துள்ளது. நாடாளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற குழப்ப நிலைதொடர்பில் கருத்து வெளியிடும் போதே அமைச்சர் தினேஸ் குணவர்தன மேற்கண்டவாறு...\nதென்னாபிரிக்கா கிரிக்கெட் அணி ரசிகர்களுக்கு அதிர்ச்சி தகவல்\nவிளையாட்டுச் செய்தி Stella - 17/11/2018\nதென்னாபிரிக்கா கிரிக்கெட் அணியின் தலைவர் டு பிளெஸ்சிஸ், ஓய்வு பெறவுள்ளதாக தெரிவித்துள்ளார். எதிர்வரும் 2020ஆம் நடைபெறவுள்ள டி-20 உலக்கிண்ண தொடருடன் அவர் ஓய்வு பெறவுள்ளதாக தெரிவித்துள்ளார். 34 வயதான டு பிளெஸ்சிஸ், அவுஸ்ரேலியாவில் நடைபெற்ற ஊடகவியலாளர்...\nயாழில் 700 குடும்பங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்திய கஜா புயல்\nஇலங்கை செய்திகள் Stella - 17/11/2018\nகஜா புயல் காரணமாக யாழ். மாவட்டத்தில் ஆயிரத்திற்கும் அதிகமான குடும்பங்கள் பாதிக்கப்பட்டிருக்கலாம் என தெரிவிக்கப்படுகின்றது. இருந்த போதிலும் அதற்கான புள்ளவிபரங்கள், இதுவரை சரியான முறையில் திரட்டப்படவில்லை. ஊர்காவற்துறை, வேலணை, தெல்லிப்பளை, காங்கேசன்துறை, உள்ளிட்ட பல பிரதேசங்களில்...\n452 கோடி ஆடம்பர பங்களாவில் குடியேறி உலகை திரும்பி பார்க்க வைக்கவுள்ள இஷா அம்பானி\nமுகேஷ் அம்பானியின் மகள் இஷாவுக்கும் பிரபல ரியல் எஸ்டேட் அதிபரான அஜய் பிராமலின் மகன் ஆனந்துக்கும் அடுத்த மாதம் திருமணம் நடக்கவுள்ளது. இவர்களது நிச்சயதார்த்தம் இத்தாலியில் மிகவும் பிரமாண்டமாக நடைபெற்றது. 3 நாட்கள் திருவிழா போன்று...\nரணில் கையில் எடுக்கும் புதிய யுக்தி\n17-11-2018 இன்றைய நாள் உங்களுக்கு எப்படி\nநாடாளுமன்ற பதற்றத்திற்கு மத்தியில் ஜனாதிபதியின் அவசர அறிவிப்பு\n© யாழருவி - 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1195282.html", "date_download": "2018-11-17T21:10:52Z", "digest": "sha1:F3AWAH6MVTCJENRW3AHMACC6QWDQ2EQX", "length": 13518, "nlines": 179, "source_domain": "www.athirady.com", "title": "கர்ப்பிணி மனைவி சிகிச்சைக்கு 4 வயது சிறுமியை விற்ற தந்தை..!! – Athirady News ;", "raw_content": "\nகர்ப்பிணி மனைவி சிகிச்சைக்கு 4 வயது சிறுமியை விற்ற தந்தை..\nகர்ப்பிணி மனைவி சிகிச்சைக்கு 4 வயது சிறுமியை விற்ற தந்தை..\nஉத்தரபிரதேச மாநிலம் கன்னாஜ் பகுதியைச் சேர்ந்தவர் அரவிந்த் பஞ்சாரா. சாதாரண கூலித் தொழிலாளி. இவரது மனைவி சுக்தேவி. இவர்களுக்கு 4 வயதில் ரோஷ்னி என்ற மகளும், 1 வயதில் ஜானு என்ற மகனும் உள்ளனர்.\nஇந்த நிலையில் சுக்தேவி மீண்டும் கர்ப்பமானாள். 7 மாத கர்ப்பிணியாக இருந்த சுக்தேவிக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. பல தனியார் ஆஸ்பத்திரிகளில் சென்று சேர்க்க முயன்றார். கட்டணம் அதிகம் கேட்டதால் சேர்க்காமல் கடைசியில் மாவட்ட மருத்துவமனையில் சேர்த்தார்.\nஅங்கும் சிகிச்சை அளிக்கப்பட்டது. அப்போது சுக்தேவிக்கு ரத்தம் செலுத்த வேண்டும், ரத்தம் செலுத்தினால்தான் உயிர் பிழைப்பாள், வெளியில் ரத்த வங்கியில் போய் வாங்கி வாருங்கள் என டாக்டர்கள் தெரிவித்தனர்.\nரத்த வங்கிக்கு வந்த அரவிந்த் டாக்டர்கள் குறிப்பிட்ட ரத்தத்தை கேட்ட போது அதற்கு கட்டணமாக ஆயிரக்கணக்கில் பணம் கேட்டனர். அந்த அளவுக்கு பணம் இல்லை.\nஇதனால் தவித்த அவர் மனைவி உயிரை காப்பாற்ற தனது 4 வயது சிறுமி ரோஷ்னியை விற்க முடிவு செய்தார். அங்குள்ள ஒருவரிடம் விற்று அந்தப் பணத்தின் மூலம் ரத்தம் வாங்கி ஆஸ்பத்திரிக்கு ஓடினார். அதன் பிறகு ரத்தம் செலுத்தப்பட்டு சுக்தேவி உயிர் பிழைத்தார்.\nஇதுபற்றி அரவிந்த் கூறுகையில், மனைவி உயிரை காப்பாற்ற எனக்கு வேறு வழி தெரியவில்லை என்றார். தாய் சுக்தேவி கூறும் போது, குழந்தையை விற்க மனம் இல்லை. எங்களுக்கு வேறு வழியில்லை, பல ஆஸ்பத்திரிகளுக்கு சென்றும் பணம் இல்லாமல் சிகிச்சை அளிக்க மறுத்துவிட்டனர் என்றார்\nகற்பழித்தவர் மீது வழக்குப்பதிவு செய்ய மறுத்த போலீசார் – காவல்நிலையத்திலேயே தீக்குளித்து பெண் தற்கொலை..\nவவுனியாவில் “புளொட்” இராணுவத்தளபதி மாணிக்கதாசனின், இறுதி அஞ்சலி (1999) நிகழ்வு.. (முழுமையான வீடியோ வடிவில்)\nஇரட்டை இலைக்கு லஞ்சம் – டிச. 4ம் தேதி விசாரணைக்கு ஆஜராக தினகரனுக்கு உத்தரவு..\nநாங்குநேரி அருகே போலீஸ் டார்ச்சரால் குழந்தையை கொன்று விதவை பெண் தற்கொலை..\nதேர்தலுக்கான ஒற்றைத்தொகை நன்கொடை, செலவின உச்சவரம்பு ரூ.10 ஆயிரமாக குறைப்பு..\nபிரபாகரன் பயன்படுத்திய, நிலக்கீழ் பதுங்குகுழி உடைப்பு..\nசெம்மரக்கடத்தல்காரர்கள் பற்றி தகவல் தெரிவித்தால் ரூ.1 லட்சம் பரிசு- ஆந்திர அதிகாரி…\nசெய்யாறு அருகே வீடு இடிந்து பலியான சிறுமி குடும்பத்துக்கு ரூ.4 லட்சம் நிவாரணம்..\nகண்பார்வைத் திறனை அதிகரிக்க தினமும் 2 கொய்யாப்பழம் சாப்பிட்டால் போதுமாம்..\n“அபத்தங்கள்”: வேட்டியை உருவித், தலைப்பாகை கட்டிய கதையாக, இலங்கை அரசியல்…\nவடக்கு ஆளுநர் தலைமையில் மர நடுகைத் திட்டம்..\nஅரச துறை நடவடிக்கைகள் பலவீனமடைவதற்கு இடமளிக்க முடியாது – ஜனாதிபதி..\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\n‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… : முன்னாள் ராணுவத் தளபதி மேஜர் ஜெனரல்…\n“விடுதலைப் புலிகளுடன்” தொடர்பு வைத்திருந்த 14 பேருக்கு,…\nஇரட்டை இலைக்கு லஞ்சம் – டிச. 4ம் தேதி விசாரணைக்கு ஆஜராக…\nநாங்குநேரி அருகே போலீஸ் டார்ச்சரால் குழந்தையை கொன்று விதவை பெண்…\nதேர்தலுக்கான ஒற்றைத்தொகை நன்கொடை, செலவின உச்சவரம்பு ரூ.10 ஆயிரமாக…\nபிரபாகரன் பயன்படுத்திய, நிலக்கீழ் பதுங்குகுழி உடைப்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Medical_Detail.asp?Nid=6213", "date_download": "2018-11-17T22:23:26Z", "digest": "sha1:5JXQ2XO4FXNKHKV6B5OS4E2RCETBFBIC", "length": 26217, "nlines": 104, "source_domain": "www.dinakaran.com", "title": "டீன் ஏஜ் செக்ஸ்?! | Teenage sex ?! - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மருத்துவம் > அந்தரங்கம்\nகொஞ்சம் நிலவு... கொஞ்சம் நெருப்பு...\n‘‘டீன் ஏஜ் பருவத்தில் இரு மனங்களுக்கு இடையில் துவங்கும் ஈர்ப்புவிசை இழுவிசையாக பரிணமிக்கிறது. உள்ளத் தேடல்... உடல் தேடலில் தன் இலக்கை அடைகிறது. இது தவறா, சரியா என்ற குழப்பத்தில் இன்றைய பதின் பருவக் குழந்தைகள் சந்திக்கும் சிக்கல்கள் அதிகம்.\nபடிப்பு, நடத்தை என ஒவ்வொன்றாய் சரிந்து ஒரு சமூக மனிதன் சமூக விரோதியாக உருவாகிவிடுகிறான். பதின் பருவத்தில் பாலுறவு பற்றித் தெரிந்துகொள்ளும் ஆர்வம் அவர்களை ஆட்டிப் படைக்கிறது’’ என்கிறார் உளவியல் ஆலோசகர் பிரவீண்குமார்.\nபொதுவாக, பாலுறவு என்பது திருமணத்துக்குப் பின்புதான் என்ற கலாச்சாரம் நம் நாட்டில் பின்பற்றப்படுகிறது. ஆனால், தகவல் தொழில்நுட்பம் மற்றும் இன்றைய பரபரப்பு வாழ்க்கைமுறை இதைக் கொஞ்சம் கொஞ்சமாகத் தகர்த்துக் கொண்டிருக்கிறது.\nஎட்டாம் வகுப்பு படிக்கும் மாணவப் பருவத்திலேயே பாலுறவு குறித்த உரையாடல்கள் துவங்கிவிடுகிறது. பதின் பருவத்தில் உடலுறவு கொள்வது தவறு என்ற எண்ணம் இப்போதைய தலைமுறையிடம் இல்லை.\n17 வயதுக்கு முன்பு பெண் குழந்தைகளிடம் டேட்டிங் வைத்துக் கொள்ளும்போது மாதவிடாய் தள்ளிப் போடுவதற்கான மாத்திரைகள் எடுத்துக் கொள்வதும், கருத்தடை மாத்திரைகள் எடுத்துக் கொள்வதும் அதிகரித்துள்ளது என பல ஆய்வுகள் கூறுகின்றன.\nஇதிலிருக்கும் பாதகங்களைப் பற்றி பதின்பருவத்தில் இருக்கும் யாரும் யோசிப்பதில்லை. பாலுறவு வேட்கை மீதும், அதன் மீதிருக்கும் ஆர்வம் காரணமாகவும் பெரியவர்களின் அறிவுரைகளைக் கேட்கவும் அவர்கள் தயாராக இல்லை. டீன் ஏஜிலேயே கருத்தடை மாத்திரைகள் எடுத்துக் கொள்வதும், முறையற்ற கருக்கலைப்பும் திருமணத்துக்குப் பின்பு பெரும் சிக்கலை ஏற்படுத்தும்.\n‘திருமண உறவின் மூலம் நமக்கென்று ஒரு குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டும்’ என்ற நியாயமான ஆசை வரும்போது டீன் ஏஜில் செய்த தவறுகள் கரு உருவாவதில் சிக்கலை ஏற்படுத்தலாம். உடல் குறைபாடு, மூளை வளர்ச்சி குறைபாடு உள்ள குழந்தைகள் பிறக்கவும் வாய்ப்புள்ளது.\nஏனெனில், உடலுறவுக்குப் பின்பு குழந்தை உருவாகாமல் தடுப்பதில் மட்டுமே டீன் ஏஜ் வயதினர் விழிப்புடன் உள்ளனர். கருத்தடை, மாதவிடாய் மாத்திரைகள் எடுப்பதால் உண்டாகும் எதிர் விளைவுகள் குறித்துத் தெரிந்து கொள்வதில்லை.\nபாலுறவுத் தேடலில் அதிகரிக்கும் ஆர்வம்\nபதின்பருவத்தை எட்டும்போது ஆண்-பெண் உடல் மறு உற்பத்திக்கு தயார் என்பதை இயற்கை பருவமடைதல் என்ற நிகழ்வின் வழியாக உறுதிப்படுத்துகிறது. பருவமடைதலுக்குத் தயாராகும் உடலில் எதிர்ப்பாலின் மீதான ஈர்ப்பை உருவாக்கும் ஹார்மோன்கள் சுரக்கத் துவங்குகின்றன.\nஹார்மோன்கள் மூளையின் செயல்பாட்டில் புதுப்புது மேஜிக் செய்து விளையாடுகிறது. இந்த வயதில் காதல் உணர்வு ஏற்படுவது இயல்பு. அப்படி ஓர் உணர்வு எழாமல் போனால்தான் ஏதோ பிரச்னை இருக்கிறது என்று அர்த்தம். பருவ வயதில் ஏற்படும் பாலியல் ஈர்ப்புக்கான காரணங்களை அறிவியல்பூர்வமாக விளக்க வேண்டும்.\nபாலுறவு வைத்துக் கொள்வதால் ஏற்படும் விளைவுகளையும் அவர்கள் புரியும்படி விளக்க வேண்டியது கட்டாயம். ஏதோ ஓர் ஆர்வத்தில் உடலுறவு கொள்வதால் தேவையற்ற கர்ப்பம் உருவாகலாம். அந்த கர்ப்பம் ஒரு பெண் குழந்தையின் வாழ்வை எப்படி வீணாக்கும் என்பதை தெளிவாக விளக்க வேண்டும்.\nஇப்படி உருவான கர்ப்பத்தை வெளியில் சொல்லாமல் ரகசியமாக கருக்கலைப்பு செய்வதால் மருத்துவரீதியாக உடல் சந்திக்கும் பிரச்னைகளைப் புரிய வைக்கலாம். பாலுறவு கொள்வதால் மனம் அது குறித்தே சிந்திக்கத் தொடங்குவதால் நடத்தையிலும் மாற்றம் உண்டாகும் என்பதைப் புரிய வைப்பது அவசியம்.\nபதின் பருவ பாலுறவின் விளைவுகளை அறிவியல்பூர்வமாக தெரிந்து கொள்வதற்கான வாய்ப்பை குடும்பம், பள்ளியில் ஏற்படுத்த வேண்டும். பருவமடைந்த குழந்தைகளுக்கு குறிப்பிட்ட இடைவெளியில் மன நல ஆலோசகரிடம் மனம் விட்டுப் பேசி பாலுறவு குறித்த சந்தேகங்களை தீர்த்துக் கொள்ள வாய்ப்பளிப்பதும் இன்றைய தேவை.\nமனிதர்கள் பாலுணர்வின் பின்னால் அலையும் விலங்குகள் அல்ல. மனிதர்களுக்கான சமூக மதிப்புகள் உள்ளன. மதிப்புமிக்க ஒரு வாழ்வை தன் அறிவுக்கும் திறமைக்கும் ஏற்ப கட்டமைப்பதற்கான தேவை உள்ளது. இந்த கட்டமைப்புக்கான அஸ்திவாரம் பதின் பருவத்தில் போடப்படுகிறது.\nஇதற்கான கல்வி மற்றும் திறன் மேம்பாட்டுப் பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டியதும் பதின் பருவமே. இந்தக் காலகட்டத்தில் தன் மதிப்பை அதிகப்படுத்துவதற்கான வேலைகளைச் செய்ய வேண்டும். கல்வியில் முன்னேறுவதிலும், வாழ்க்கைக்குத் தேவையான\nதிறமைகளை வளர்த்துக் கொள்வதிலும் ஆர்வம் காட்ட வேண்டும். எதிர்பாலினர் மீது ஏற்படும் முறையற்ற ஈர்ப்பு, போதைப் பழக்கங்கள் போன்ற நெகட்டிவான சிந்தனைக்கு வாய்ப்பளிக்காமல் பாஸிட்டிவான விஷயங்களில் மனம் செலுத்தப்படுவது அவசியம்.\nபதின்பருவத்தில் பாலுணர்வு குறித்த ஆர்வம் ஏற்பட்டாலும் அதை விட முக்கியமான வேலைகள் அதிகம் உள்ளது என்பதை மனதிற்குச் சொல்ல வேண்டும். காமம் என்ற இன்பத்தை அனுபவிப்பதற்கான சரியான காலம் இதுவல்ல என்ற புரிதலும் பதின்பருவத்தினர் புரிந்துகொள்ள வேண்டும்.\nபொதுவாக, நமது சமூகவாழ்வில் திருமணத்துக்குப் பின்பே மறு உற்பத்திக்கான தேவை உருவாகிறது. பாலுறவின் தேவையும் நோக்கமும் மறு உற்பத்தியே படிக்கும் பதின்பருவத்தில் மறு உற்பத்தி தேவை இல்லை என்பதால் தனது மதிப்பை அதிகப்படுத்தும் செயல்களிலேயே ஈடுபட வேண்டும் என்று உணர்ந்த குழந்தைகளுக்கு உணர்த்தவும், அதற்கான வாய்ப்புகளை உருவாக்கித்தரவும் வேண்டும்.\nசெக்ஸ் பற்றிய ஆர்வம் அவர்களை செயலில் இறங்கச் செய்கிறது. பெற்றோர் இருவரும் வேலைக்கு செல்லும் இடங்களில் பதின் பருவக் குழந்தைகளுக்கான தனிமை கிடைக்கிறது. அவர்கள் தொலைக்காட்சி, சினிமா மற்றும் சோஷியல் மீடியாக்களில் பார்க்கும் விஷயங்களும் பாலுணர்வைத் தூண்டும் விதமாகவே உள்ளது.\nதனிமையான பொழுதுகளில் ஒத்த வயதுடையவர்கள் பாலியல் தூண்டல் நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர். எதிர்பாலினத்தவருடன் இதுபோல நடந்து கொள்வது பிரச்னை என்பதால் லெஸ்பியன் மற்றும் ஹோமோ செக்ஸ் வைத்துக் கொள்வதும் நடக்கிறது.\nடியூஷன் செல்லும் இடங்கள், பள்ளி, விடுமுறை நாட்களில் குரூப் ஸ்டடி ஆகிய சந்தர்ப்பங்களிலும் பாலுறவு நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர். பாலுணர்வுத் தூண்டல் அதிகம் உள்ளவர்கள் மத்தியில் சுய இன்பம் அனுபவிக்கும் பழக்கமும் உள்ளது. இது அளவுக்கு அதிகமாகும்போது அவர்களது சிந்தனை செயல், நடத்தை அனைத்தையும் பாதிக்கிறது.\nஎதிர்பாலினத்தவரை இவர்கள் பார்க்கும் பார்வை கூட பாலுணர்வு தொடர்பானதாகவே இருக்கும். ஒரு சிலர் தன்னுடைய சகோதரி, அத்தை போன்ற நெருங்கிய உறவுப் பெண்களைக்கூட பாலியல் கண்ணோட்டத்துடன் பார்க்கும் அபாயமும் உள்ளது.\nபோதைக்கு அடிமையாவது போல பாலுறவு சிந்தனைக்கு அடிமை ஆனவர்கள் சிறு வயது குழந்தைகளை பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்குகின்றனர். பாலுணர்வு சார்ந்தே இயங்குவதில் சமூக சீரழிவுக்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன.\nபதின் பருவத்தினரிடம் பாலியல் சுரண்டல்\nபாலியல் குறித்து பெரிதும் விழிப்புணர்வு இல்லாத பதின் பருவத்தினரை திருமணமானவர்கள் தங்களது பாலியல் தேவைகளுக்கு பயன்படுத்திக் கொள்கின்றனர்.\nபதின் பருவ ஆண்கள் திருமணமான பெண்களுடன் உறவு கொள்வதால் குழந்தை உருவாகிடுமா என்ற பயத்தை வெளிப்படுத்துகின்றனர். இவ்வாறு பாலுறவு கொள்வதால் பால்வினை நோய்கள் மற்றும் எச்.ஐ.வி. தொற்று ஏற்படலாம் என்பது பற்றி இவர்களுக்குத் தெரிவதில்லை.\nஇது போன்ற அபாயங்கள் பதின் பருவத்தினருக்கு உள்ளது. அதேபோல திருமணமான ஆண்களுடன் பதின் பருவ பெண்கள் பாலுறவு வைத்துக் கொள்கின்றனர். தாய்க்கு வேறு ஆண்களுடன் தொடர்பு இருக்கும்போது அவர்களது மகளும் பாலியல் உறவுக்கு ஆளாக்கப்படுவது நடக்கிறது. இதில் வினோதமாக பதின் பருவப் பெண்கள் தங்களை விட வயதில் மூத்தவர்களுடன் பாலுறவு கொள்வதை அனுமதிக்கின்றனர்.\nஅதனால் தன் படிப்பும் கெட்டு வாழ்க்கையே தடம் மாறப் போகிறது என்ற பயமோ, விழிப்புணர்வோ இன்றைய தலைமுறை குழந்தைகளிடம் குறைவாகவே உள்ளது. இதுபோன்ற காரணங்களால் இவர்கள் திருமண மானவர்களால் பாலியல் சுரண்டலுக்கு உள்ளாக்கப்படுகின்றனர்.\nபதின் பருவத்தினரை வழி நடத்துவதில் பெற்றோர், சமூகம், பள்ளி மூன்று தரப்பினருக்கும் பொறுப்புள்ளது. பெற்றோர் தன்னளவில் பாலியல் ஒழுக்கத்தை��் கடைபிடிக்க வேண்டும். குழந்தைகள் தனிமையில் இருப்பது மற்றும் பதின்பருவத்தினர் சம வயது உடையவர்கள், ஒரே பாலினத்தவருடன் தனிமையில் இருப்பதற்கான வாய்ப்புகளைக் குறைக்க வேண்டும்.\nசத்தான உணவு, உடல் சக்தியை எரிப்பதற்கான உடற்பயிற்சிகள், தன்னம்பிக்கைப் பயிற்சிகள் அளிப்பதும் முக்கியம். இந்த வயதில் அவர்களுக்குள் உள்ள தனித்திறன்களைக் கண்டறிந்து அதில் மேம்படுத்திக் கொள்ள வாய்ப்பு அளிப்பதும் பாசிட்டிவ் எண்ணங்களை அதிகரிக்கும். பாலுணர்வு தொடர்பான ஆர்வம் தவறில்லை. ஆனால் அதன் பின்னால் அலைவது தேவையில்லை என்பதைப் புரிய வைக்க வேண்டும்.\nதிடீரென தனிமையில் இருப்பது, படிப்பில் நாட்டம் குறைவது, சரியான தூக்கமின்மை, குற்ற உணர்வுடன் இருப்பது, யாருடனாவது நெருக்கமாக இருப்பது போன்ற அறிகுறிகள் தென்பட்டால் அலர்ட் ஆகுங்கள். பதின் பருவம் என்பதும் இரண்டாவது குழந்தைப் பருவமே. நீங்கள் குழந்தைப் பருவத்தில் காட்டிய அன்பை இப்போதும் மிச்சம் இன்றித் தரத் தயாராகுங்கள் பெற்றோரே.\nடீன் ஏஜ் பருவத்தில் உடல் மறு உற்பத்திக்கு தயாராக இருந்தாலும்... அது அந்த வயதுக்கான தேவை அல்ல. பாலியல் சீண்டலுக்கு உள்ளாக்கப்பட்டிருந்தால்... பாலுறவுக்கு நிர்பந்திக்கப்பட்டால் மூளையில் ரெட் அலர்ட் பல்ப் எரியட்டும்... மனதில் சைரன் அலரட்டும்... பாலியல் உணர்வின் பின்னால் அலையும் விலங்குகள் அல்ல நாம். மதிப்புக்குரிய மனிதர்கள் நாம்... மதிப்புக்கூட்டுவோம்\nஎழுத்து வடிவம் : கே.கீதா\nடீன் ஏஜ் ஈர்ப்புவிசை இழுவிசை கலாச்சாரம் உடலுறவு\nதமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்\nவயாகரா முதல் வைப்ரேட்டர் வரை...\nகொஞ்சம் நிலவு... கொஞ்சம் நெருப்பு...\nலைஃப் ஸ்டைலை மாற்றுங்கள்... செக்ஸ் லைஃப் மாறும்\nகார்ட்டிசாலை அளவிடும் புதிய தொழில்நுட்பம் காய்கறிகளை சுத்தம் செய்யும் நவீன கருவி\n18-11-2018 இன்றைய சிறப்பு படங்கள்\n17-11-2018 இன்றைய சிறப்பு படங்கள்\nதிருவண்ணாமலை தீபத்திருவிழாவின் 3ம் நாள் உற்சவம்: பூத வாகனத்தில் சந்திரசேகரர் பவனி\nகஜா புயல் எதிரொலி : புதுக்கோட்டையில் பலத்த காற்று மற்றும் கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளின் புகைப்படங்கள்\nநாகை மாவட்டத்தை கதிகலங்கவைத்த கஜா புயலின் ருத்ரதாண்டவம்: உருக்குலைந்து கிடக்கும் நகரம்\nபடங்கள் ��ீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supeedsam.com/?p=62084", "date_download": "2018-11-17T22:26:17Z", "digest": "sha1:VB5SUMH4I3AU3744HQV4VRTBK6YBCT25", "length": 10567, "nlines": 80, "source_domain": "www.supeedsam.com", "title": "இளைஞர்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றுவதற்கு அரசாங்கம் அதிகபட்ச அர்ப்பணிப்புடன் செயற்படுகின்றது. | சுபீட்சம் - Supeedsam", "raw_content": "\nஇளைஞர்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றுவதற்கு அரசாங்கம் அதிகபட்ச அர்ப்பணிப்புடன் செயற்படுகின்றது.\nநாட்டின் இளைஞர் சமூகத்துக்கு சிறந்த நாட்டை கட்டியெழுப்புவதற்காக அனைவரும் கூட்டாக தமது பொறுப்புக்களை நிறைவேற்ற வேண்டுமென்று ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார்.\nசனிக்கிழமை(31) பிற்பகல் நிக்கவரெட்டியவில் இடம்பெற்ற ‘தேசிய யொவுன் புர 2018’ நிறைவு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.\nதேசிய இளைஞர் சேவைகள் மன்றமும் , இளைஞர் கழக தேசிய சம்மேளனமும் இணைந்து வருடாந்தம் ஏற்பாடு செய்யும் யொவுன் புர 2018ஆம் ஆண்டுக்கான நிகழ்ச்சி குருநாகலை மாவட்டத்தை மையமாகக்கொண்டு கடந்த 28ஆம் திகதி ஆரம்பமானது.\nநாடளாவிய ரீதியில் சுமார் 7இ000 இளைஞர் யுவதிகள் இந்த நிகழ்ச்சியில் பங்குபற்றியதுடன்இ வெளிநாடுகளைச் சேர்ந்த இளைஞர் யுவதிகளும் பெருமளவில் கலந்துகொண்டனர்.\nஇளைஞர் யுவதிகளின் ஆளுமை விருத்திக்காக தலைமைத்துவ செயலமர்வுகள் இளைஞர் முகாம்கள் இளைஞர் சந்திப்புக்கள் ஆகியன இடம்பெற்றதுடன் இலங்கை இளைஞர் யுவதிகளுக்கு தேசிய நல்லிணக்கம் தொடர்பாக விளக்கத்தைப் பெற்றுக்கொடுத்து இளைஞர் அபிவிருத்தித் துறையில் செயற்படுகின்ற வெளிநாட்டு இளைஞர் யுவதிகளுடன் அனுபவங்களை பரிமாறிக்கொள்வதற்கும் நெருங்கிய தொடர்புகளை ஏற்படுத்திக்கொள்ள வழிசெய்யப்பட்டிருந்த்துடன் கூட்டுறவையும் நல்லிணக்கத்தையும் அடிப்படையாகக்கொண்ட பல்வேறு செயற்பாடுகளில் ஈடுபட்டு தேசிய அபிவிருத்தி தொடர்பாக இளைஞர் சமூகத்திடம் உரையாடல் ஒன்றை ஏற்படுத்தி அவர்களது கருத்துக்கள் மற்றும் முன்மொழிவுகளை பெற்றுக்கொள்வதற்கு இங்கு களம் அமைந்திருந்தது.\nஇந்த நிறைவு விழாவில் உரையாற்றிய ஜனாதிபதிஇ இன்று உலகில் அபிவிருத்தி அடைந்த நாடுகள் தமது நாட்டுக்காக பொது நோக்கத்தின் அடிப்படையில் செயற்பட்டதன் காரணமாக���ே அந்த முன்னேற்றத்தை அடைந்துகொண்டிருக்கிறார்கள் எனத் தெரிவித்தார்.\nதனிப்பட்ட நிகழ்ச்சி நிரல்களிலிருந்து விலகி நாட்டுக்காக பொது நிகழ்ச்சி நிரலின் அடிப்படையில் அனைத்து அரசியல் தலைவர்களும் அரசியல் நிறுவனங்களும் செயற்பட வேண்டியதன் அவசியத்தை சுட்டிக்காட்டிய ஜனாதிபதிஇ தேசம் என்ற வகையில் முன்னேறி செல்வதற்கு கூட்டுமுயற்சி பாரிய சக்தியாகுமெனக் குறிப்பிட்டார்.\nநாட்டின் இளைஞர்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றுவதற்கு அரசாங்கம் அதிகபட்ச அர்ப்பணிப்புடன் செயற்படுகின்றதென ஜனாதிபதி தெரிவித்தார்.\n2018 தேசிய யொவுன் புர நிகழ்ச்சியில் ஆக்கத்திறன் கொண்ட சிறந்த இளைஞர் சமூகமாக 160 புள்ளிகளைப் பெற்று குருநாகல் மாவட்ட இளைஞர் சமூகம் வெற்றி பெற்றது. அதற்கான கிண்ணத்தை ஜனாதிபதி வழங்கி வைத்தார்.\nபிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அமைச்சர்களான எஸ்.பி.நாவின்ன, அகிலவிராஜ் காரியவசம், சாகல ரத்னாயக்க, சரத் பொன்சேக்கா, பிரதி அமைச்சர் இந்திக்க பண்டாரநாயக்க, சாந்த பண்டார, வடமேல் மாகாண முதலமைச்சர் தர்மசிறி தசநாயக்க, தேசிய இளைஞர் சேவை சபையின் தலைவர் சட்டத்தரணி எரந்திக்க வெலி அங்கே, பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர ஆகியோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.\nதேசிய இளைஞர் சேவைகள் மன்ற பணிப்பாளர் சட்டத்தரனி எரந்த வலியங்கே\nPrevious articleபரபரப்பான சூழ்நிலையில் கூடும் கல்முனை மாநகரசபையின் முதல் அமர்வு\nNext articleகேஎஸ்ஸி.யின் கே.பி.எல். கிரிக்கட் சுற்றுப்போட்டி\nவியாழேந்திரன் நாடாளுமன்ற பதவியிலிருந்தும் நீக்கப்படுவார்\nவாகரையில் வெள்ளத்தால் சேதமடைந்த வீதிகளை புனரமைக்கும் தவிசாளர்\nரவி கருணாநாயக்கவிற்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டு வருவதற்கு ஆயத்தம்\nகல்முனை தமிழ் பிரிவில் மினி சூறாவளியினால் 53 வீடுகள் பகுதியளவிலும் 6 பொதுக்கட்டிடங்களுக்கும் சேதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://abedheen.com/category/%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%B0%E0%AF%8D/%E0%AE%B8%E0%AE%AA%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D/", "date_download": "2018-11-17T21:15:33Z", "digest": "sha1:RYE7VIZJSA7O5I6T4I5INZPKQ4USLMQQ", "length": 122826, "nlines": 648, "source_domain": "abedheen.com", "title": "ஸபீர் ஹாபிஸ் | ஆபிதீன் பக்கங்கள்", "raw_content": "\nநன்றி கெடல் – ஸபீர் ஹாபிஸ் சிறுகதை\n20/11/2011 இல் 21:09\t(ஸபீர் ஹாபிஸ்)\n1980இல், எழுத்த���ளர் வல்லூர் செல்வாவின் முதலாவது சிறுகதையான ‘அக்கினிப் பூக்கள்’ தினபதியில் வெளியானது. அதிலிருந்து 1990இல் வெளியான ‘நாகரிகக் குழந்தைகள்’ சிறுகதை வரையிலான பத்து வருட காலத்தில் 148 சிறுகதைகளை அவர் எழுதி முடித்திருந்தார். பத்து சிறுகதைத் தொகுதிகளை வெளியிட்டிருந்தார். சிறுகதை இலக்கியம் தொடர்பான பல ஆய்வு மற்றும் விமர்சனக் கட்டுரைகளை எழுதியிருந்தார். இலங்கையில் நடைபெற்ற பல இலக்கிய மாநாடுகளில் சிறுகதை தொடர்பான ஆய்வுக் கட்டுரைகளை சமர்ப்பித்திருந்தார். 80களின் பிற்கூறில், தேசிய தமிழ் சிறுகதை இலக்கிய ஒன்றியம் வெளியிட்ட இலங்கையின் புகழ் பெற்ற சிறுகதை எழுத்தாளர்கள் தொகுப்பில் செல்வாவின் பெயர் முன்னிலைப்படுத்தப்பட்டிருந்தது. இந்த அடையாளங்களூடு இலங்கையில் பிரபலமான தமிழ் சிறுகதை எழுத்தாளர்களிடை முக்கிய புள்ளியாகத் தன்னை நிலைநிறுத்திக் கொண்டார் வல்லூர் செல்வா.\nசெல்வாவின் முதலாவது சிறுகதைத் தொகுதியான ‘நினைவுத் துயரின்’ அணிந்துரையில் பேராசிரியர் சொ. சண்முகம், ‘செல்வாவின் எழுத்துகளில் மனித நேயம் செறிந்துள்ளது’ என எழுதியிருந்தது பலரையும் வியப்பிலாழ்த்திற்று. ஏனெனில், அத்தொகுதியில் இடம்பெற்றிருந்த பத்துக் கதைகளிலும் வன்முறை குமுறும் இறுக்கமே கருத்தியலாக்கப்பட்டிருந்தது. சிங்களப் பேரினவாதத்தை நோக்கிய எதிர்க்குரல்களை வன்முறைக்குள் தோய்த்து வடித்திருந்தார் செல்வா. தமிழர் மீதான இனச்சுத்திகரிப்பு நடவடிக்கைகளை, ஆயுதக் கலாசாரத்தின் பால் இளைஞர்களை உந்தித்தள்ளும் வீரியத்துடன் கதையாகச் செதுக்கியிருந்தார்.\nசெல்வாவின் இரண்டாவது சிறுகதைத் தொகுதி வெளியீட்டு விழாவின் போது சிறப்புரையாற்ற வந்த பேராசிரியர் சொ. சண்முகம், ‘தன் இனத்தின் மீதான பற்றும், பேரினவாதத்துக்கெதிராகப் பதிவு செய்யப்படும் விடுதலைக் குரலும், உரிமை மீட்புக்கான போராட்ட ஊக்குவிப்பும் மனித நேயத்தின் பிரதான பண்புகள்’ எனப் பேசி, தன் அணிந்துரையிலிருந்த மயக்கத்தைத் தளர்த்தினார். இரண்டாவது தொகுதியிலும் செறிந்திருந்த செல்வாவின் ‘மனித நேயம்’ இலங்கையின் முதன்மைப் போராட்ட எழுத்தாளராக அவரை முன்னிறுத்திற்று.\nதொடர்ந்து அவர் எழுதிய சிறுகதைகளில், காதல் பறவைகள், கொஞ்சும் கிளியே, அவளும் கவிதைதான் முதலான ஒரு சில க���ைகளைத் தவிர்த்து, ஏனைய அனைத்திலும் போராட்டத்தைப் போர்த்திக் கொண்ட இரத்தவாடையே நிறைந்திருந்தது.\nதமிழ் மக்கள் பலரும் செல்வாவைப் பிரமிப்புடன் நோக்கினர். ஈழப் போராட்டத்தில் எழுத்தாயுதத் தேவையைப் பூர்த்தி செய்ய வந்த ஞானியென மனதுக்குள் அவரை ஆராதித்தனர். தாம் எதிர்நோக்கும் சவால்களுக்கும் சங்கடங்களுக்கும் நிரந்த முற்றுப்புள்ளியை அவரது பேனா முனையில் தேடினர்.\nமறுபுறத்தில், பேரினவாதத்துக்கெதிரான ஆயுதக் கலாசாரம் பெரு விருட்சமாய்ச் செழிக்க, அவரது இறுக்கமான எழுத்து பயனுள்ள பசளையாயிற்று. ஆயுதப் பயிற்சிக்கான ஆட்சேர்ப்புப் பிரசாரங்களில் செல்வாவின் எழுத்துகளுக்கு நல்ல மதிப்பிருந்தது. எழுத்தாளர் செல்வா இப்படிச் சொல்கிறார் என்றதும், மக்கள் தங்கள் காதுகளைத் தீட்டிக் கொள்வர். செல்வாவின் செல்வாக்கு மிகப் பலமான விசையாக எழுந்த்து. ஆட்சேர்ப்புக்காக இன்னும் உணர்ச்சிபூர்வமாக பிரசாரம் பண்ணத் தேவையில்லை எனுமளவுக்கு, செல்வாவின் எழுத்துகள் உணர்ச்சிக் கொதிப்பில் மிதந்தன.\nபின்னால் தோன்றிய குட்டி எழுத்தாளர்கள், செல்வாவைத் தம் மானசீக குருவாக்கி, அவரது பாணியையே தமது பாதையென வரித்துக் கொண்டனர். அவரது எழுத்துகள் சிலவற்றை, சில மாற்றங்களுடன் தமது படைப்புகளில் உட்புகுத்தும் திறனும் அவர்களுக்கிருந்தது.\nதனக்கு ஏற்பட்டு விட்ட இந்தப் பிரபலத்தை, செல்வா சாதாரணமாகக் கருதிவிடவில்லை. தனது திறமையினதும் மகத்தான ஆளுமையினதும் விசை செறிந்த ஈர்ப்பில், இத்தகைய பிரபலங்கள் இழுபட்டு வந்து சேர்வது இயல்பானதே என அவர் எண்ணினார். ஓய்வு நேரங்களில் தான் எழுதியுள்ள கதைகளை அவர் வாசித்துப் பார்ப்பார். ஒவ்வொரு கதையை வாசிக்கும் போதும் அவருக்கு வியப்பாகவே இருக்கும். என்னால் எப்படி இவ்வளவு அற்புதமான அழகுணர்ச்சியுடன் கதை படைக்க முடிகிறது\nஆரம்பத்தில் கதை எழுதுவதற்காகப் பேனாவைப் பிடித்த போது, கருவைக் கண்டுபிடிக்க முடியாத குழப்பத்திற்குள்ளாகித் தவித்தது அவருக்கு இன்னும் நினைவிலிருந்தது. நீண்ட யோசனையின் பின் மூளைக்குள் சிக்கிய பேரினவாதக் கொடுமைகளும், தமிழர் அவலங்களும் அவரது பேனா முனையூடாக சிறுகதை அவதாரமெடுத்த போது, அந்தக் கதைக்கு இவ்வளவு பிரபலம் கிடைக்கும் என்று அவர் எதிர்பார்க்கவில்லை. அந்தப் பிரபலமும் வரவேற்பும் ஏற்படுத்திய கிறுகிறுப்பு, தொடர்ந்து அதே பாணியிலான கதைகளைப் படைக்க வேண்டிய சுயநிர்ப்பந்தமாய் அவரை அழுத்திற்று.\n‘சிறுகதைத் துறையில் வல்லூர் செல்வாவின் உத்தியும் போக்கும்’ போன்ற தலைப்புகளிலான அவரது நண்பர்களின் விமர்சனக் கட்டுரைகள், இலங்கையின் புகழ்பெற்ற எழுத்தாளர் சிம்மாசனத்தில் அவரை அழைத்துச் சென்று இருத்தின. அவர் புளகாங்கிதமடைந்தார். தலையில் கனம் ஏறுவதாக உணர்ந்தார். அதனால், தனது கதைகளின் இறுக்கத்தை மேலும் பலமாக்கினார். பேரினவாதத்தின் மீதான எதிர்க்குரல்களின் கடின இறுக்கம் துவேஷம் எனப் பெயர் மாற்றம் பெறும் என்பதை அவர் அறிந்திருந்த போதிலும், அது பற்றி அவர் அலட்டிக் கொள்ளவில்லை. இனப் பாதுகாப்புக்கான பங்களிப்பு, உரிமை மீட்பு என்பவற்றுக்கு அப்பால், தனது சிறுகதைகள் தனித்து மிளிர வேண்டும், தன் இனத்தவர் மத்தியில் பிரபலம் பெற வேண்டும் என்பதே அவரது பிரதான குறிக்கோளாயிற்று. தனது இலக்கிய ஸ்தானத்தைத் தொடர்ந்தும் தக்கைத்துக் கொள்வதில் அவர் வெகு அவதானமாகச் செயற்பட்டார்.\nசெல்வாவின் கதைகளில் மனித நேயம் தழைத்தோங்கிற்று. அரசினதும் இராணுவத்தினதும் செயற்பாடுகளும் முன்னெடுப்புகளும் அவரது எழுத்துகளுக்குள் சிக்கித் துவம்சமாயின. தமிழர் போராட்ட உணர்வுகள், அவரது எழுத்துகளின் உஷ்ணத்தில் கொதிப்பேறின.\nஇலங்கை அரசு இந்தியாவிலிருந்து இராணுவத்தை வரவழைத்து, எதிர்க்குரல்களை நசுக்க முனைந்த காலப்பகுதியில், போராளிகள் பங்கர்களுக்குள்ளும் காட்டு மரங்களிடையேயும் தலைகளை மறைத்து வைத்துக் கொண்டனர். சத்தமின்றி மூச்சுவிடவும் பழகினர். அந்தக் கால கட்டத்திலும் கூட செல்வாவின் பேனா ஓய்வுற்றிருக்கவில்லை. சரியாகச் சொல்வதானால், அந்தக் காலகட்டத்தில்தான் அவரது பேனா முன்னெப்போதும் இல்லாதவாறு வீரியமாய் உஷ்ணம் கக்கிற்று. இந்திய-இலங்கை அரசுகளைச் சாடி கதை புனைவதன் மூலம் தன்னைத் தேசிய எழுத்தாளர் என்ற படித்தரத்திலிருந்து சர்வதேச எழுத்தாளர் என்ற நிலைக்கு உயர்த்திக் கொள்ள முடியும் என செல்வா நம்பினார். அதைப் பரீட்சித்தும் பார்த்தார். தமிழ்நாட்டில் வெளிவரும் ஆனந்த விகடனில் பிரசுரமான அவரது ‘விடுதலைக் குரல்’ சிறுகதை புகழின் உச்சியில் அவரை அமர்த்திற்று. இலங்கையிலும் சில பத்திரிகை���ள், செல்வாவின் கதைகளுக்கு முன்னுரிமையளித்துப் பிரசுரித்தன. செல்வாவின் கதைகள், தமது பத்திரிகையின் தமிழ் வாசகர் பரப்பை விஸ்தரிப்பதற்கான ஓர் உத்தியாக அமையும் என அப்பத்திரிகாதிபர்கள் எதிர்பார்த்தனர். இது செல்வாவை மேலும் ஒரு படிக்கு உயர்த்திற்று.\nதன் கதைகளில் அரசினையும் இராணுவத்தையும் நோக்கிய எதிர்ப்போக்கை செல்வா தொடர்ந்தும் தக்க வைத்திருந்தார். அரசுக்கெதிராகப் போராடும் தன் இனத்தவரின் குரல்களில் நியாயவாதத்தைப் பூசி மெழுகினார். அப்போதெல்லாம் இலங்கை அரசின் ஜனநாயகப் போக்கையிட்டு செல்வா பிரமிப்பதுண்டு. தனது எழுத்துகளை அரசு கண்டு கொள்ளவில்லையா அல்லது கருத்துச் சுதந்திரத்தை மதிக்கின்றதா அல்லது கருத்துச் சுதந்திரத்தை மதிக்கின்றதா அல்லது ஜனநாயகத்தை முன்னிறுத்தி தனது எதிர்ப்போக்கை ஜீரணிக்க முயல்கின்றதா அல்லது ஜனநாயகத்தை முன்னிறுத்தி தனது எதிர்ப்போக்கை ஜீரணிக்க முயல்கின்றதா உண்மையில் ஜனநாயகம் என்பது இதுதானோ உண்மையில் ஜனநாயகம் என்பது இதுதானோ மனதுக்கு உறைத்த போதிலும், அவரது பேனாவோ அவற்றை உள்வாங்கிக் கொள்வதில் முரட்டுப் பிடிவாதம் பிடித்தது. தொடர்ந்தும் சர்வாதிகார, ஜனநாயக மறுப்பு வார்த்தைகளுக்குள் அரசின் செயற்பாடுகளையும் பாதுகாப்பு நடவடிக்கைகளையும் அழுத்தி மூடியது.\n90களின் பின், செல்வா பெரும் சங்கடங்களை எதிர்கொண்டார். வடக்கில், ஈழப் போராட்டத்தின் பெயரில், முஸ்லிம்கள் சொத்து முழுவதும் பறிக்கப்பட்டு அகதிகளாகத் துரத்தப்பட்ட போதும், கிழக்கில் முஸ்லிம் ஊர்களில் படுகொலைச் சம்பவங்கள் பரவலாகக் கட்டவிழ்த்து விடப்பட்ட போதும் செல்வாவின் பேனா தடுமாறிற்று. உண்மைகளை எழுத வேண்டும் என்ற உத்வேகத்தை இன உணர்வு கட்டிப் போட்டது. அவரது எழுத்துகள் நியாயங்களைப் புதைத்தன. அக்கிரமங்களைப் போர்த்தி மறைத்தன. மனசாட்சிக்கு விரோதமான எழுத்துகள் ஆரம்பத்தில் சற்று சிரமமாகத்தான் இருந்தன. காலப்போக்கில் அதுவே அவருக்குப் பழக்கப்பட்டுப் போயிற்று. ‘எழுத்தாளன் சிந்தனைத் தூய்மையுடையவனாக இருக்க வேண்டும்’ என்ற மலையாள எழுத்தாளர் வைக்கம் முகம்மது பஷீரின் கூற்றை அடிக்கடி நேர்காணல்களில் குறிப்பிடும் செல்வா, அதனைத் தன் எழுத்து நடைமுறையில் பின்பற்ற முடியாமல் தடுமாறினார். அந்தக் குற்ற உண���்ச்சி மிக நீண்ட காலமாக அவரது ஆழ்மனதின் அடியில் தொடர்ந்தும் துருத்திக் கொண்டிருந்தது. அந்த உணர்ச்சியின் நெருடலைத் தவிர்ப்பதற்காக, ‘பாவமன்னிப்பு’ எனும் சிறுகதையை செல்வா எழுதினார். வழமைக்கு முரணாக, தான் சார்ந்துள்ள இனத்தின் தவறை மறைமுகமாக ஒப்புக் கொள்ளும் கருத்தியலை முன்னிறுத்திய அந்தச் சிறுகதையை அவரது ஆதர்ச பத்திரிகைகள் பிரசுரிக்க மறுத்து விட்டன. செல்வா கலங்கி விட்டார். தன் எழுத்துகளுக்குக் கிடைத்த தண்டனையாக அதனைக் கருதினார்.\nஆனாலும், மனதைத் தைரியப்படுத்திக் கொண்டே அக்கதையை தேசிய பத்திரிகைக்கு அனுப்பினார். இரண்டு வாரங்களின் பின் தேசியப் பத்திரிகையில் பிரசுரமான அக்கதை, உடலும் உள்ளமும் காயமுற்றுக் கிடந்த முஸ்லிம்களுக்குப் பெரும் ஆறுதலை ஏற்படுத்திற்று. அதேவேளை, ஆயுதக்குழுக்கள் மற்றும் இனவாதப் போக்குடையோர் மத்தியில் பெரும் பரபரப்பையும் அதிருப்தியையும் அக்கதை ஏற்படுத்திற்று. இவ்வாறான ஒரு கதை பிரசுரமாகியுள்ளது என்பதை விட, அதை வல்லூர் செல்வா எழுதியுள்ளார் என்பதுதான் அனைவரது புருவங்களையும் உயர்த்திப் பிடித்தது.\nதனக்கு வரும் வாசகர் கடிதங்களில் பாராட்டையும் வரவேற்பையுமே பார்த்துப் பார்த்துப் பழகிப் போன செல்வா, முதன் முதலாக கடிதங்களில் எதிர்ப்பு முகத்தையும் அச்சுறுத்தலையும் கண்டு கலங்கியது இந்தக் கதைக்குப் பின்னர்தான். பெரும் அதிர்ச்சுக்குள்ளும் திடுக்கத்துக்குள் விழுந்தார் செல்வா. முற்றிலும் எதிர்பாராத ஓர் அவஸ்தையாக அந்நிகழ்வு அவரைப் பாதித்தது. மறுபுறம், அந்த அச்சுறுத்தல்களிலிருந்த தீவிரவாத, மற்றும் அநீதியியற் போக்கு அவரைச் சீற்றத்துக்குள்ளாக்கவும் செய்தது. இதற்கு முன்னர் தான் எழுதிய கதைகளிலிருந்த கருத்துச் சுதந்திரப் பிடிவாதத்தை நினைவுக்குள் மீட்டிப் பார்த்தார். சுதந்திரத்திற்கான தடை, இலக்கிய விமர்சனமாய் அமைவதை அவர் வெறுத்தார். புதிய தீர்மானம் எடுத்துக் கொள்ள முடியாத சூழலில் தன் பேனாவை மூடிவைத்தார். சுமார் இரண்டு ஆண்டுகள் எழுத்து முயற்சிகளைக் களைந்து மௌனம் காத்தார்.\nசெல்வாவின் மௌனம், இலக்கிய ஆய்வாளர்களிடையே முக்கிய ஆய்வுப் பொருளாயிற்று. சிலர், ‘வல்லூர் செல்வாவின் பேனா முதிர்ந்து விட்டது’ என எழுதிச் சிரித்தனர். வேறு சிலரோ, ‘வல்லூர் செல��வாவின் மௌனம் புயலுக்கு முந்திய அமைதி’ என எழுதித் தூண்டினர். இன்னும் சிலரோ, ‘உயிருக்குப் பயந்து ஊமையாகி விட்டார் வல்லூர் செல்வா’ என எழுதி நகைத்தனர்.\nஇக்காலப் பகுதியில்தான் க.பொ.த. (உயர்தரம்) படித்துக் கொண்டிருந்த செல்வாவின் ஒரே புதல்வனான மோகன் போராளிக் குழுவில் பலவந்தமாக இணைத்துக் கொள்ளப்பட்டான். செல்வா மன்றாடினார். போராட்டத்துக்கான தனது பங்களிப்பைக் குறிப்பிட்டு, மகனைத் திரும்பத் தரும்படிக் கெஞ்சினார். ஒவ்வொரு வீட்டிலிருந்தும் ஆளணி திரட்டப்படுவதாகவும், மறுத்தால் பிள்ளையைப் பிணமாக அள்ளிச் செல்லலாம் என்றும் அவருக்கு விடை கிடைத்தது. நாடித்துடிப்பெல்லாம் அடங்கிச் சரிந்தார் செல்வா. வாழ்க்கை அவருக்கு வெறுமையாயிற்று. மனதுக்குள் இரத்தம் வழிய வழியக் கலங்கி நின்றார். வேதனை அவரை வாட்டிற்று.\nமகனை இழந்த பின், அவரது வாழ்க்கை களையிழந்து போயிற்று. வளர்த்த கடா மார்பில் பாய்ந்த துயரம் அவரைக் கொஞ்சம் கொஞ்சமாகக் கொன்று நைத்தது. ஆனாலும் சில தெளிவுகள் அவருக்குப் பிறந்திருந்தன. ஏற்கனவே குழம்பிக் கைவிட்ட விடயங்களில் முடிவான சில தீர்மானங்களை எடுக்க முடியுமென அவருக்குத் தோன்றிற்று. தூசு தட்டிப் பேனாவை எடுத்தார். கொதித்துக் குமுறும் அவரது உணர்வுகள் பேனா முனையூடு ஆவேச கோஷங்களாய் வழிந்து பதிந்தன. அவரது மனக்குமுறல்கள் சிறுகதையாய் உயிர்ப்பெடுத்தன. தனக்கு இழைக்கப்பட்ட அநீதியை, கதையின் ஒவ்வொரு வரியிலும் சோகம் இழையும் வெஞ்சினத்துடன் செதுக்கிய செல்வா, ‘நன்றி கெடல்’ எனும் பெயரிட்டு அதனைத் தேசியப் பத்திரிகைக்கு அனுப்பி வைத்தார். மறுவாரமே கதை பிரசுரமாயிற்று. பிரசுரமான கணத்திலேயே அவரின் முடிவையும் அது எழுதிற்று.\nசெல்வாவுக்கு அன்று 45 வயது பூர்த்தியாகியிருந்தது. எழுத்தாள நண்பர்கள் சிலர் தொலைபேசியில் வாழ்த்துத் தெரிவித்தனர். அவரது நன்றி கெடல் சிறுகதை பற்றிய கருத்துக்களையும் பகிர்ந்து கொண்டனர். கலாநிதி சிவராஜா மிகக் கவலையுடன் செல்வாவைக் கடிந்து கொண்டார். ‘அரசாங்கத்துக்கு எதிராக எழுதுவது போல், போராட்டக் குழுவுக்கு எதிராகவும் எழுதி விட்டு உயிருடன் இருக்கலாம் என்று எண்ணி விடாதே. சுட்டுக் கொன்று விடுவார்கள்’ என்று அச்சமூட்டினார். ஆனால் கவிஞர் கமால், ‘துணிச்சலான முயற்சி’ என செல்வாவை��் பாராட்டினர்.\nஇரவு, செல்வாவுக்குத் தூக்கம் வரமறுத்தது. தோளைச் சுற்றியிருந்த மனைவியின் கையை விலக்கியவாறு கட்டிலை விட்டு எழுந்தார். முன்னறைக்கு வந்து, குளிர்சாதனப் பெட்டியைத் திறந்து குளிர்நீரை எடுத்துப் பருகினார். ஏதோ அசம்பாவிதம் நடக்கப் போவதாக மனது பயமுறுத்திக் கொண்டிருந்தது.\nமின்விளக்கை எரிய விட்டார். சோபாவில் அமர்ந்தார். டீப்போவிலிருந்த பத்திரிகையை எடுத்துப் புரட்டினார். எட்டாம் பக்கத்தில் அவரது நன்றி கெடல் சிறுகதை பிரசுரமாகியிருந்தது. ஆர்வத்துடன் மீண்டுமொரு முறை அதனைப் படித்தார். உண்மையில் அவருக்கு ஆச்சரியமாக இருந்தது. அரசுக்கு எதிராக எழுதிய போது கூட இவ்வளவு உணர்வுபூர்வமாக எழுதியதில்லையே. இவ்வளவு தத்ரூபமாகவும் உணர்ச்சிகரமாகவும் எப்படி இந்தக் கதை உருவாயிற்று கலப்படமற்ற உண்மையான அனுபவத்தின் வெளிப்பாடு என்பதாலா\nதிடீரென தடதடவென்று வீட்டுக்கதவு தட்டப்படும் சத்தம் கேட்டது. செல்வா சற்றுத் தடுமாறித்தான் போனார். தைரியத்தை வரவழைத்துக் கொண்டு நடந்து சென்று கதவைத் திறந்தார். இரவிருளுக்குள் கறுப்புடையில் மறைந்து நின்ற இரு முகமூடி உருவங்கள் அவர் கண்களுக்குத் தென்பட்டன. ஓர் உருவம் கையிலிருந்த பிஸ்டலை உயர்த்தி செல்வாவின் நெஞ்சுக்கு முன் நிறுத்திற்று. செல்வா, மிரண்டு பின்வாங்குவதற்குள் டப் டப் என்ற இரு சத்தங்களுடன் உள்ளிருந்து பாய்ந்து வந்த நெருப்புத் துண்டங்களிரண்டு அவரது நெஞ்சைத் துளைத்து உட்புகுந்து, இதயத்தின் இரத்தம் சதைகளிடை உஷ்ணம் தணிந்து இளைப்பாறிற்று. இரத்தம் கொட்டி வலி குமுறிய நெஞ்சைக் கைகளால் அழுத்திப் பிடித்துக் கொண்டே சத்தமிடவும் திராணியற்று மல்லாந்து விழுந்தார் செல்வா. எம்பிக் குதித்து, வீட்டு மதிலைத் தாண்டி ஓடும் அந்த ‘இனந்தெரியாதோரின்’ கறுப்புருவங்கள், அவரது மூடும் விழிகளிடை மங்கலாகத் தெரிந்தது.\nஆற்றங்கரை – ஸபீர் ஹாபிஸ்\n19/03/2011 இல் 09:56\t(ஸபீர் ஹாபிஸ்)\nபோன மாதம் உங்கள் பக்கங்களைப் பார்த்தேன். உங்கள் உறவினரின் மரணச் செய்தி படித்து வருந்தினேன். அவரின் மறுமைக்காகப் பிரார்த்தித்தேன். உங்கள் எழுத்தில் அவரின் பிரிவின் முழுமையை அறிய முடிந்தது. இந்த உலகில் அவ்வப்போது மரணம் வந்து நம்மையெல்லாம் மூழ்கடித்து விட்டுப் போகிறது. நாமும் சுதாரித்துக் கொள்கிறோம். மரணம்தான் மிகப் பெரிய உண்மை. நானும் உடல் நலம் குறைந்தவனாக பொழுதுகளைப் போக்கிக் கொண்டிருக்கிறேன். அம்ருதா நவம்பர் இதழில் நாகூர் ரூமியின் கட்டுரையைப் படித்தேன். மிகச் சிறப்பாக எழுதியிருந்தார். அந்தத் தமிழ் நடையை கொஞ்சம் இலகுபடுத்தினால் கலை கொஞ்சம் கூடி வரும். இன்ஷா அல்லாஹ், வரும் மே 28ல் நான் நாகர் கோவில் போகிறேன். சுந்தர ராமசாமி நினைவு அரங்கில் கலந்து கொள்கிறேன். ரூமி, தாஜ் போன்றவர்களை காணவும் கதைக்கவம் கொள்ளை ஆசை. நிற்க,\nஇத்துடன், ஆற்றங்கரை என்ற கதையை அனுப்புகிறேன். கதையை எழுதியவன் எனது மச்சி மகன். உனக்கு அறபாத்தை அறிமுகப்படுத்தினேன். இப்பொழுது ஸபீர் ஹாபிஸை 33 வயது. 25 வயதில் எழுதிய கதை. ஒரு கலைப் பட்டதாரி. ஆற்றங்கரை மற்றும் பிற கதைகள் என்ற தொகுதியிலிருந்து இந்தக் கதை அனுப்பப்படுகின்றது. உங்கள் பக்கத்தில் ஏற்றி விடுங்கள். ஆற்றங்கரையில் அமர்ந்து ஆப்தீன் பக்க வாசகர்கள் ஆசுவாசப்படட்டும்.\nஆற்றங்கரை – ஸபீர் ஹாபிஸ்\nசைக்கிளை விட்டுக் கீழே இறங்கிய போது வயற்பரப்பின் சில்லென்ற காற்று முகத்திலறைந்து அவனை வரவேற்றது. கண்களை மூடி, சுவாசத்தை உள்ளிழுத்து, அந்த சுகந்தத்தை மனதுக்குள் நிரப்பிக் கொண்டே நடக்க ஆரம்பித்தான்.\nசிறுபோக வேளாண்மைக் காலமாகையால், பார்வைக்கெட்டிய தூர மெங்கும் பச்சைப் பசேலென்ற நெற்கதிர்களின் சிருங்காரத் தோற்றம் கண்களை நிறைத்தது. ஆற்றின் புறத்தேயிருந்து எழுந்த காற்றின் வீச்சுக்கிசைந்து, அநாயாசமாகத் தலையசைப்பதான நெற்கதிர்களின் ரம்மியத் தோற்றம், மனதை இதமாக வருடிக்கொடுத்தது. தலைக்கேசத்தைக் கலைத்து விட்டுச் செல்லும் வேகக்காற்றை செல்லமாகக் கடிந்து கொண்டே, வரப்பில் கால் பதித்தான்.\nபுற்கள் படர்ந்திருந்த அந்த உயர்ந்த வரப்புகளில், சறுகி விடாதவாறு, மிக அவதானமாக கால்களை முன்வைத்து அழுத்தி நடந்த போது, இரண்டாம் வகுப்பில் படித்த ஒளவைப் பாட்டியின் ‘வரப்புயர…’ பாடல் நினைவுக்கு வந்து உள்ளத்தை ஊடறுத்து உவகையூட்டிச் சென்றது.\nஒரு தேர்ந்த விவசாயியினது அற்புதக் கைவண்ணம் அந்த வரப்புகளின் கட்டுக்கோப்பிலும், பரிமாணத்திலும் கமகமப்பதை அவனால் புரிந்து கொள்ள முடிந்தது.\nகதிர்களின் உயர் விளைச்சலிலும், களைகளின் தாக்குதலிலிருந்து அவை பாதுகாக்கப்படுவதிலும், வரப்ப��கள் மிக முக்கிய பங்கு வகிக்கின்றன. சமயத்தில் விவசாயிகளின் உயிர்களைக் காப்பாற்றுவதும் இந்த வரப்புகள்தான். தானும் உயர்ந்து நின்று தன்னை நம்பியிருக்கும் விவசாயியையும் உயரத்தூக்கி விடும் ஒப்பற்ற குணவியல்பு இந்த வரப்புகளின் பூர்வீகச் சொத்து.\nசில மனிதர்களைப் போன்று, நம்பி வந்தவரைக் குப்புறப் படுக்கப்போட்டு விட்டு, அவர்கள் மீதேயேறி தம்முயர்வுக்கு எத்தனிக்கும் சுய நலத்தன்மையிலிருந்து முற்றிலும் ஒதுங்கி விட்டுள்ள அந்த உயர்ந்த வரப்புகளை அவன் மனதுக்குள் மெச்சிக் கொண்டான்.\nசிந்தித்துக் கொண்டே நடந்ததில், முன்வைக்கப்பட்ட கால் சற்றுப் பிசகி விடவே, வரப்பின் விளிம்போரங்களில் காய்ந்து இறுக்கமின்றிக் கிடந்த சொரசொரப்பான மண், கீழ் நோக்கிச் சரிந்து, சிறு சரசரப்பை ஏற்படுத்திற்று.\nஅந்த சப்தத்தில், வரப்பினடியில் ஒளிந்திருந்து இரை தேடிக்கொண்டிருந்த சிறு குருவியன்று கீச்சிட்டுக் கொண்டே விர்ரென மேலெழுந்து பறந்து போனது. பிசகிய காலை சரியாக வைத்துக்கொண்டே கீழே சரிந்து கிடந்த மண்ணை அவன் பரிதாபத்துடன் நோக்கினான்.\nதாம் சார்ந்துள்ள கொள்கையில் எவ்வித இலட்சியமும், பிடிப்புமற்று அசமந்தப் போக்குடனிருக்கும் சில மனிதர்களை ஞாபகப்படுத்திய அம்மண்ணை அதன் பாணியிலேயே அலட்சியப்படுத்திவிட்டு தொடர்ந்து நடந்தான்.\nவயற்பரப்பைக் கடந்து வந்த போது, ஹோவென்ற இரைச்சலுடன் சிறு அலையடித்துக் கொண்டிருந்த அந்த ஆற்றங்கரை, அவனைத் தன் உஷ்ணக் காற்றால் தழுவி வரவேற்றது. உள்ளத்தில் உணர்ச்சி நரம்புகள் கொந்தளிக்க, கண்ணுக்கெட்டிய தூரம் வரையும் அகன்று கிடந்த அந்த நீல நிற நீர்ப்பரப்பை ஆதுரமாய் அவன் தன் பார்வைக்குள் அள்ளிப் பருகினான்.\nமிக நீண்ட காலமான எதிர்பார்ப்பை எய்து விட்ட உணர்ச்சியின் லயிப்பு அவனது முகத்தில் அப்பட்டமாய்த் தெரிந்தது. அந்த ஆற்றங்கரை அவனது வாழ்வில் என்றுமே மறக்க முடியா வண்ணம் அழுந்திப் பதிந்து விட்ட பால்ய வயது நினைவுச்சின்னம்.\nகடந்து விட்ட பதினைந்து வருடங்களில், எவ்வித மாற்றங்களுக்கும் உட்பட்டு விடாமல், அதே இரைச்சலுடனும், அதே நீர்ப்பரப்புடனும் ‘நான் நானே’ என்ற சுயகௌரவத் தோற்றத்துடனும் நீண்டு கிடந்த அந்த ஆற்றைக் கண்ணுற்றபோது, இயற்கைகளுக்கிருக்கும் தன்மானத்தையும் சுய மரியாதையையும் எ���்ணி உதட்டைப் பிதுக்கி, புருவங்களை நெறித்து, கண்களில் வியப்புக் காட்டினான் அவன்.\nசீரான இடைவெளி விட்டு பெரிதும், சிறிதுமாக கரை நோக்கி வந்து செல்லும் அலைகளையும் அவற்றின் முதுகிலேறியவாறு ஓசிப்பயணம் செய்யும் வெண் நுரைகளின் அழகையும் ரசித்தவாறு முன்னால் விரிந்து கிடந்த புல்வெளியில், கால்களைப் பரப்பிக் கொண்டே சௌகரியமாய் அமர்ந்தான்.\nபெரிதாக வருபவை ஆணலைகள் என்றும், சிறிதாக வருபவை பெண்ணலைகள் என்றும், அவ்விரண்டும் ஒன்றையன்று சந்திக்காது என்றும், எப்போது சந்திக்கின்றதோ, அப்போது உலகம் அழிந்து விடும் என்றும் சிறு வயதில் தனக்கு அடையாளப்படுத்தப்பட்டதை நினைவு கூர்ந்த போது, அவனது உதட்டோரத்தில் கேலிச்சிரிப்பொன்று பிரசவமாகித் துள்ளியது.\nஅவனது ஊரின் நான்கு முனைகளில் ஒன்றான அந்த ஆற்றங்கரை, பெரியோர் முதல் சிறியோர் வரை அனைவருக்கும் நன்கு பரிச்சயமான ஒன்றாகத் திகழ்ந்தது.\nஅதன் எதிர்முனையான கடற்கரை, போராளிப் பொடியன்மாரின் கட்டுப்பாட்டில் இருந்ததனால், ஊர் மக்களில் பெரும்பாலோர் தம் பொழுதுபோக்கார்வத்தை அவ் ஆற்றங்கரையின் பக்கமே திருப்பி விட்டிருந்தனர்.\nசாதாரண மீனவர்களின் தொழில் தளமாகவும், சிறுவர்களின் நீச்சல் தடாகமாகவும் பொழுது போக்குவோரின் நீர்ப்பயணஸ்தலமாகவும், வறியோரின் மலசல கூடமாகவும் விளங்கிய அது, சில சட்ட விரோதச் செயல்களுக்கான மறைப்பிடமாகவும் கூடத் திகழ்ந்தது.\nஅந்த ஆற்றங்கரையும் அதன் புல்வெளிகளும்தான் அன்று பெரும்பாலும் அவனது பொழுதுபோக்கிடமாக இருந்தன. அப்போது அவனுக்குப் பத்து வயதிருக்கும். ஆற்றங்கரைக்குப் போகக்கூடாது என்பது அவனது உம்மா வாப்பாவின் கண்டிப்பான கட்டளை. அநியாயமாக மூழ்கிப் போய்விடுவானே என்ற நியாயமான கவலை அவர்களுக்கு.\nஅதனால், விளையாடச் செல்வதாகக் கூறிக்கொண்டு, கூட்டாளிமார்களுடன் ஆற்றங்கரைக்குப் புறப்பட்டு விடுவான். சில சமயம் தெரிந்தவர்கள் யாராவது கண்டு விட்டால், வீட்டுக்கு வந்து கதைவாக்கில் ‘தம்பிய நேத்து ஆத்தங்கரயடிய கண்டன’ என்று கூறிவிட குட்டு வெளிப்பட்டு விடும். பிறகென்ன செமத்தியான தர்ம அடி கிடைக்கும்.\nவாப்பா கையிலே பிரம்பை எடுத்தாரென்றால், உம்மா வந்து பறிக்கும் வரை அடிப்பதை நிறுத்தவே மாட்டார். அப்படி ஒரு வைராக்கியம் அவருக்கு.\nஆற்றங்கரைக்க��� வந்ததும், எல்லோரும் களிசனையும் சேட்டையும் கழட்டி புற்தரையில் போட்டு, காற்றுக்குப் பறந்து விடாதவாறு கல்லொன்றை எடுத்து மேலே பாரமாக வைத்து விட்டு முழு நிர்வாணத்துடன் ஒருவருக்கொருவர் ‘கூய்…’ காட்டிக் கொண்டே தடதடவென்று ஓடிச்சென்று ஆற்றில் குதிப்பார்கள்.\nமுழமளவு அலையெழும் அந்த மிருதுவான நீர்ப்பரப்பு ஒரு தாயின் வாஞ்சையுடன் அவர்களை வாரியணைத்துத் தழுவிக்கொள்ளும். கால்களை ஊன்றி எழுந்து நிற்கும் போது அடியில் படிந்திருக்கும் பாசிகளின் உரசலில் பாதங்கள் நெளுநெளுக்கும். கூச்சத்தில் உடல் சிலிர்க்கும்.\nகலகலவென சிரித்துக் கொண்டே ஒருவனது பட்டப் பெயரை இன்னொருவன் சத்தமிட்டுக் கூறி ஆர்ப்பரித்துக் கொண்டே ஆனந்தமாய்க் குளிப்பார்கள். மூச்சடக்கி மூழ்கி சுழியோடுவார்கள். மேலே வந்து கைகளிரண்டையும் பரப்பி வைத்துக் கொண்டு சடசடவென நீச்சலடிப்பார்கள். பந்தடிப்பதும் கள்ளன்-பொலிஸ் துரத்துவதும் அவர்களுக்குப் பிடித்தமான விளையாட்டுகள்.\nசில சமயங்களில், அவர்கள் குளித்துக் கொண்டிருக்கும் போது, அவ்வழியாக தோணிகள் செல்லும். உடனே நீருக்குள் மூழ்கி கல்லொன்றை எடுத்து தோணியில் செல்பவரைக் குறிபார்த்து வேகமாக வீசியெறிந்து விட்டு, சட்டென நீருக்குள் மூழ்கிச் சுழியோடி வேறு பக்கம் சென்று விடுவார்கள்.\nவேறு சமயங்களில் தோணிக்கு அருகாமையில் பதுங்கிப் பதுங்கி வந்து, சட்டெனப் பாய்ந்து அதனைப் பிடித்து ஒரு உலுக்கு உலுக்கி விட்டு, மீண்டும் நீருக்குள் மூழ்கி விடுவார்கள்.\nஅப்படித்தான் ஒரு தடவை தோணியன்றைப் பாய்ந்து பிடித்த போது, அதிலிருந்த ஊசி மூக்குக் கிழவருக்கு கோபம் பொத்துக் கொண்டு வரவே துடுப்பையெடுத்து அவனது தலையில் பலமாக ஓங்கி அடித்து விட்டார். தலை விண் விண்ணென்று வலித்தது.\nகள்ளக்கிழவா என மனதுக்குள் அவரைக் கறுவிக் கொண்டு கரையேறிய போதுதான் காயம் ஏற்பட்டிருப்பதும் இரத்தம் கசிவதும் தெரிந்தது. பயந்து போனான்.\nகாயம் ஏற்பட்டிருப்பது தெரிய வந்தால் ஆற்றங்கரைக்குப் போன விடயமும் தெரிய வந்து விடுமே என்ற பயத்தில், வீட்டுக்கு வந்ததும் ஓடிச்சென்று தொப்பியன்றை எடுத்து அணிந்து கொண்டான்.\nஆனாலும் விஷயம் எப்படியோ கசிந்து விட, பிறகு வாப்பாவிடம் ரயில் தண்டவாளமாய் கைகளில் தழும்பு விட அடி வாங்கியதும், அவரே கூட்டிச்சென்று சுடுதண்ணி டொக்டரிடம் ஊசி போட்டு மருந்து கட்டியதும் சுவையான அனுபவங்கள். உச்சந்தலைக்கு சற்றுக்கீழே இன்னும் அந்தத் தழும்பு ஆதாரமாக இருப்பதை தொட்டுப் பார்த்து மனதுக்குள் சிரித்துக் கொண்டான்.\nஆற்றங்கரைக்கு அருகாமையில், சிறுவாய்க்கால்களும் சற்று விசாலமான குட்டைகளும் நீர் நிரம்பிக் காணப்படும். அவைகளில் மீன் பிடிப்பதென்றால் அவர்களுக்கு அலாதியான சந்தோஷம்.\nஆற்றங்கரைக்கு வருவதற்கு முன்னால் தமது வீட்டுக் கிணற்றடிக்குச் சென்று, மண்ணில் புதையுண்டு பாசி படிந்திருக்கும் செங்கற்களைக் கிளறி, அவற்றுள் ஒளிந்திருக்கும் மண் புழுக்களை இலாவகமாக வெளியே இழுத்தெடுத்து ஒரு தாளில் சுற்றியெடுத்துக் கொண்டே புறப்படுவார்கள்.\nஆற்றங்கரைக்கு வந்ததும் மீன் பிடிப்பதற்கான கைங்கரியங்களை இவனே மேற்கொள்வான். கொண்டு வந்த மண் புழுக்களை துண்டு துண்டாகப் பிய்த்தெடுத்து, தூண்டிலில் குத்தி எச்சிலைத் துப்பிய பின், ‘ஹையா…’ என சத்தமிட்டுக் கொண்டே தூண்டிலை நீருக்குள் எறிவான்.\nமப்புளியைப் பார்த்து, மீன்கள் கொத்துவதை யூகித்துக் கொள்வான். அவற்றின் இழுப்புக்கு ஏற்ப தூண்டிலை மெல்ல மெல்ல விட்டுக் கொடுத்துக் கொண்டே போய், மப்புளி நீருக்குள் அமிழ்ந்ததும், சட்டென உண்ணி தூண்டிலை வேகமாக வெளியே இழுத்து விடுவான். எல்லோர் கண்களும் ஆர்வத்துடன் தூண்டிலை நோக்கும். தூண்டிலில் அழகிய மீனொன்று துடித்துக் கொண்டிருக்கும்.\nஅப்படியே பத்து, பதினைந்து நிமிடங்களில் அவர்கள் கொண்டு செல்லும் நீர் நிரம்பிய சிறிய கோப்பைக்குள் பனையான், ஜப்பான், விரால், சுங்கான், உழுவன் என பல வகை மீன்கள் நிரம்பி விடும்.\nதூண்டிலில் சிக்கிய மீனை இலாவகமாகக் கழட்டியெடுப்பதென்பது எல்லோராலும் முடிவதில்லை. அதிலும், சுங்கான், கெழுத்தி மீனென்றால் அவற்றின் தலையிலிருக்கும் முள்ளைக் கண்டு எல்லோரும் பயந்து பின்வாங்கி விடுவார்கள்.\nஅவன்தான் அதை மிக அநாயாசமாகக் கழட்டியெடுத்து எல்லோரது ஆச்சரியப் பார்வையையும் தன்மேல் பதிய வைப்பான்.\nஆற்றிலே ஒவ்வொரு மீனுக்குமுரிய குறிப்பிட்ட அளவுகளை அவர்கள் இனங்கண்டு வைத்திருந்தனர். கரைக்கு சற்றுத்தள்ளி முழங்காலளவு சென்று போட்டால் நெத்தலி மீனும், இடுப்பளவு சென்று போட்டால் மண்டக் கெழுத்தியும், நெஞ்சளவு செ��்று போட்டால் பெரிய கெழுத்தியும் சிக்கும்.\nஆனாலும், பெரும்பாலும் அவர்கள் ஆற்றில் மீன் பிடிப்பதை விரும்புவதில்லை. அவர்கள் பிடிக்கும் மீன்களையெல்லாம் உணவுக்காக அல்லாமல் பொழுதுபோக்கான வளர்ப்புக்காகவே பயன்படுத்தியதனாலும், நெத்தலி கெழுத்தி மீன்களெல்லாம் விரைவிலேயே செத்துப் போய்விடுவதனாலும் குட்டைகளிலும், வாய்க்கால்களிலுமே அவர்கள் அதிகம் மீன் பிடித்தனர்.\nஏனெனில், குட்டையில் வளரும் மீன்கள் மிக்க வலுவானவை. அதிலும், பனையான் மீனென்றால் கேட்கவே வேண்டாம். நீருக்கு வெளியே எடுத்துப் போட்டு மிதி மிதியென மிதித்து அடி அடியென அடித்தாலும் கூட இவகுவில் செத்துவிடாது.\nஅவனது ஊரில் இருந்த ஒருவனுக்கும் ‘பனையான்’ என்ற கௌரவப் பெயர் கூறப்பட்டு வந்தது. ஆரம்பத்தில் காடையனாக சுற்றித்திரிந்த அவன், பிறகு போராளிப் பொடியன்மாருடன் இணைந்து ஊரையே கருவறுத்துத் திரிந்தான்.\nஅவன் மீது மட்டுமல்லாமல் அவனைப் போன்ற எல்லோர் மீதும் மக்களுக்கு தீராத எரிச்சல் இருந்த போதிலும், அதை வெளிக்காட்டிக் கொள்ள முடியாத அடக்குமுறைச் சூழ்நிலை நிலவியமையினால் எதுவும் பேச முடியாதிருந்தனர்.\nஅந்தக் காலப்பகுதியில் பனையான் மட்டுமன்றி அவனைப் போன்ற இன்னும் பல சின்னப் பொடியன்மார்களும் வீட்டில் உம்மா – வாப்பாவுடன் அல்லது குடும்ப உறுப்பினர்களுடன் சண்டை பிடித்துக் கொண்டு, அல்லது ஊரில் யாரிடமாவது அடி வாங்கிய அவமானத்திற்குப் பழிதீர்க்க வேண்டுமென்று சூளுரைத்துக் கொண்டு போராளிப் பொடியன்மாருடன் சேர்ந்து ஆயுதங்களும், கிரனைட்டுகளுமாய் நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு ஊரைச் சுற்றி வந்தனர்.\nபோராளிப் பொடியன்மாருடைய எல்லாப் போராட்டங்களிலும் பனையான் போன்ற சின்ன அப்பாவிப் பொடியன்மாரும் இணைந்து தோளோடு தோள் நின்று பங்கெடுத்து உயிரையும் இழந்திருந்ததனால், அவர்களுக்கு இயக்கத்தில் வெளிப்படையாக நல்ல மதிப்புமிருந்து வந்தது.\nஎல்லாவற்றையும் தாமே நிர்வகிப்பதாகவும், அதிகாரம் செலுத்துவதாகவும் வெளியில் பாவ்லாக் காட்டிக் கொண்டனர். சிலர் மார்க்க விஷயங்களிலும் தலையிட்டு மௌலவிமாரையும் அடித்து இம்சைப்படுத்தினர்.\nஅதன்பின், பிரச்சினைகள் ஆரம்பித்த போது முதலில் பலியிடப்பட்டவர்கள் இந்த மூளையற்ற சின்னப் பொடியன்மார்தான். அந்தக் காலப்பகுதியில் ஆயுதங்கள் ஏந்தித் திரிந்த எல்லோருமே ஊர் மக்கள் தம்மை ஒரு ஜனாதிபதியின் நிலையில் வைத்து மரியாதை செலுத்த வேண்டும் என எதிர்பார்த்த சம்பந்தமற்ற அதீத பேராசையின் விளைவாய் மக்கள் அடைந்த துயரங்கள் சொல்லொணா. பனையான் இவர்களில் முக்கியமானவனாகத் திகழ்ந்தான்.\nசினிமாக்களில் ஹீரோக்களின் முன்னால் வந்து நின்று காட்டமாக சிரிக்கும் பயங்கர வில்லன்களைப் போன்று பனையான், துப்பாக்கியும், கிரனைட்டுமாக வந்து நின்று மக்களை அதட்டுவான்.\nபனையானுடைய துப்பாக்கியையும் ஆட்களை அடித்துத் துன்புறுத்தும் அவனுடைய வீரத்தையும் காணும்போது, ‘இவன் உண்மையிலேயே பனையான்தான்’ என்று அவன் அப்போது எண்ணியதுண்டு.\nஆனாலும், திடீரென ஆகாயத்திலும், தரையிலும் தாக்குதல் நடத்திக் கொண்டு இந்திய இராணுவத்தினர் ஊருக்குள் நுழைந்த போது பனையான் உட்பட அனைவரும் சாரனைக் கழட்டியெறிந்து விட்டு ஜட்டியுடன் தலைதெறிக்க ஓடியதாக இவன் கேள்விப்பட்டான்.\nஎல்லோரும் விழுந்து விழுந்து சிரித்தார்கள். ஒரு பாரிய சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டது போன்ற சுதந்திரப் பூரிப்பின் செழுமை அவர்களது சிரிப்பில் தெளிவாகத் தெரிந்தது.\nஆனால், இவனுக்கோ ஆச்சரியமாக இருந்தது. ‘ச்சே… பனையான் மீனை கேவலப்படுத்திப் போட்டானுகளே…’ என்று அவர்கள் மீது இவனுக்குக் கோபமும் எகிறியது.\nஇது தவிர, அவர்கள் ஆற்றில் மீன் பிடிப்பதைத் தவிர்த்ததற்கு இன்னுமொரு காரணமும் இருந்தது. வீட்டிலே மலசல கூடம் இல்லாதவர்கள் அதற்கு ஆற்றங்கரையையே பயன்படுத்திக் கொள்வார்கள். முடிந்த பின். ஆற்றோரத்தில் குந்திக் கழுவி விட்டுச் செல்வார்கள்.\nதேர்தல் முடிவுகளின் பின், வெற்றி பெற்ற கட்சியின் ஆதரவாளர்களுக்குப் பயந்து ஒளிந்து திரியும் தோல்வியுற்ற கட்சியின் ஆதரவாளர்கள், தமது மலசல கூடமாக மட்டுமன்றி, மறைவான வாழ்விடமாகவும் அந்த ஆற்றங்கரையையே பயன்படுத்தி வந்தனர்.\nஇடை நடுவில் எதிர்க் கட்சியினர் வந்து விட்டால், கழித்தது பாதி, கழிக்காதது பாதியென சாரனைக் கிளப்பிக் கொண்டே ஓட்டம் பிடிப்பார்கள்.\nமனிதர்கள் போதாதென்று மேய்ச்சலுக்கு விடப்படுகின்ற சில மாடுகளும் கூட கரைக்கருவில் வந்தே சாணமிட்டு விட்டுச் செல்லும்.\nஇவ்வாறாக, ஆற்றங்கரைக்குள் திணிக்கப்படும் இக்கழிவுகளெல்லாம், திண்மக் கட்டிய���க அல்லது நீருடன் இணைந்து கலப்புற்றதாக மாறும்போது, ஓரங்களில் கிடக்கும் மீன்கள் அவற்றை தம் உணவாக ஆக்கிக் கொள்ளும்.\nஒரு தடவை தூண்டில் எறிந்து ஆற்றில் அவர்கள் மீன் பிடித்த போது, மண்டக்கெழுத்தி ஒன்று மாட்டியது. மகிழ்வுடன் கரைக்கு வந்து அதன் வாய்க்குள் சிக்கியிருந்த தூண்டிலை மெல்லக் கழட்ட முயன்ற போது, அதன் திடீர்த்தலையசைப்பில் தூண்டில் இறுகி வாய் கிழிந்து போனது.\nகிழிந்த வேகத்தில் அப்போதுதான் அது உட்கொண்டிருந்த அந்த உணவு வெளியே சிதறி அவனது கைகளில் அங்குமிங்கும் ஒட்டிக்கொண்ட போது, அருகில் நின்ற நண்பர்கள் ‘ஈஸ்… பீடா…’ என்று கத்தியவாறு பதறியடித்துக் கொண்டு ஓட்டம் பிடித்தனர்.\nஅவனுக்கு வயிற்றைக் குமட்டியது. நாசித்துவாரங்கள் கழன்று விழுமாப்போல் அவ்வளவு நாற்றம். தூண்டிலைத் தூக்கியெறிந்து விட்டு ஓடிச்சென்று குட்டை நீரில் கைகளைக் கழுவியவன், அன்றிலிருந்து ஆற்றில் மீன் பிடிப்பதை அடியோடு நிறுத்தி விட்டான்.\nஆனால், அதில் குளிப்பதைத்தான் விட முடியவில்லை. குளித்துக் கொண்டிருக்கும் போது இந்த நீர்ப்பரப்பின் எல்லாப் பகுதியிலும் அது பரவித்தானே ஒருக்கும் என்ற எண்ணம் தோன்றுகையில் அருவருப்பு வரும். சட்டெனக் கரையேறி விடுவான்.\nநோன்பு காலங்கள் வந்தால் அந்த ஆற்றங்கரைதான் அவர்களுக்குப் புகலிடமாக இருக்கும். பொழுதுபோக்குக்காக அல்ல, மறைந்திருந்து சாப்பிட்டுக் கொள்வதற்காக.\nஅதிகாலையில் ஸஹருக்கு எழும்பும் குடும்பத்தாருடன் இணைந்து தானும் எழுந்து கொள்ளும் அவன், நன்றாக சாப்பிட்டு, ‘நவைது ஸவ்மகதின்…’ சொல்லி விட்டு, மீண்டும் விழுந்து தூங்கி விடுவான்.\nவிடிந்து வெயில் ஏற ஏற பசி அதிகரிக்கும். கூட்டாளிமாருடன் சேர்ந்து இரகசியமாக பாணும், வாழ்ப்பழங்களும் வாங்கியெடுத்துக் கொண்டு ஆற்றங்கரைக்கு வந்து, திருப்தியாக சாப்பிட்டு முடித்து விட்டு வீடு திரும்புவான். பள்ளிக்குச் சென்று குரான் ஓதி விட்டு வருவதாக வீட்டிலே பொய் சொல்லி நல்ல பேரும் எடுத்துக் கொள்வான். கையில் பணம் இருந்ததாலோ என்னவோ கூட்டாளிமாருக்கு எப்போதும் குறைவேயிருப்பதில்லை. கூட்டாளிமார் மத்தியில் அவன்தான் ஹீரோவாக இருப்பான்.\nமாலையானதும் குடும்பத்தாருடன் இணைந்து பேரீத்தம்பழம், கஞ்சி, சர்பத் சகிதம் ஆடம்பரமாக நோன்பைத் திறந்து நல்லபிள்ளை என்று உம்மா-வாப்பாவிடம் பாராட்டும் பெற்றுக் கொள்வான்.\n இந்த சின்ன வயசிலயும் நோம்பெல்லாம் புடிச்சி எவ்ளோ நல்லாருக்குது. நீயும் இருக்கியே, கிடா மாடு மாதிரி. அந்தப் பொடியன்ட மூத்திரத்த எடுத்துக் குடிச்சாத்தாண்டா உனக்கு ரோஷம் வரும்’’\nஅவனது பக்கத்து வீட்டுக்காரி, அவனை உதாரணங்காட்டி தன் மகனை ஆர்ப்பாட்டமான குரலில் திட்ட ஆரம்பிக்கும் போது, அதைக் கேட்கும் இவன் யாருக்கும் தெரியாமல் கொடுப்புக்குள் சிரித்துக் கொள்வான்.\nஓர் இரவு, அந்த ஆற்றங்கரையில் அதிசயமொன்று நிகழ்ந்தது. ஏழு மணிக்குப் பிந்தியதான இரவின் துவக்க நேரத்திலே, ஆற்று அலைகளில் தங்கம் நுரைப்பதாகவும், மணல்களெல்லாம் மின்னிக் கொண்டிருப்பதாகவும் எழுந்த செய்தி காட்டுத்தீ போல் ஊரெங்கும் பரவிற்று. வியப்புக்குள்ளான எல்லோரும் அந்த அதிசயத்தைப் பார்ப்பதற்கென திரள் திரளாக ஆற்றங்கரை நோக்கிப் படையெடுத்தனர். வீட்டைப் பூட்டிக் கொண்டு புறப்பட்ட உம்மா-வாப்பாவுடன் இவனும் இணைந்து கொண்டான்.\nஅங்கு சென்ற போது, ஊரே அவ்விடத்தில் கூடியிருப்பதைக் கண்டு பிரமித்த அவன், நெருங்கிச் சென்று ஆற்றை நோக்கிய போது, பிரமிப்பினதும் ஆச்சரியத்தினதும் உச்சிக்கே சென்று விட்டான்.\nவழமையாக இரவு நேரத்தில் இருளுக்குள் புதையுண்டு, மயானக் கிளர்ச்சியூட்டும் அந்த ஆறு, அன்று அலைக்கு அலை டியூப்லைட் பொருத்தப்பட்ட திருமண வீடு போன்று பளபளவென்று பளிச்சிட்டு கண்களைக் கௌவியது.\nஅலைகளின் வீச்சில் மேலெழும் நுரைகள் சிறுசிறு மின்குமிழ்களாக வெளிச்சம் பரப்பி ஆச்சரியமூட்டின. நீர் செறிந்த மணற்பரப்பு தங்கக் கற்களாகப் பளபளத்தது.\nஅதில் கைகளால் அழுத்திக் கீறி விடுகின்ற போது, வெளிச்சக் கோடொன்று தோன்றி நின்று பின் மறைந்து போனது. எல்லோர் முகங்களிலும் வியப்புக் குறிகள் விரவிக் கிடந்தன.\nவந்தவர்களில் சிலர் பளபளத்த அந்த நீரையும் மண்ணையும் பாத்திரங்களில் அள்ளியெடுத்துக் கொண்டு செல்லலாயினர். இவனும் எதேச்சையாகக் கொண்டு சென்றிருந்த இரண்டு போத்தல்களில் ஒன்றில் நீரையும், மற்றொன்றில் மண்ணையும் நிரப்பியெடுத்துக் கொண்டு, நீண்ட நேரத்தின் பின் எல்லோருடனும் வீடு வந்து சேர்ந்தான்.\nமறுநாள் காலையில் போத்தல்களைத் திறந்து பார்த்த போது, வெறும் ஆற்று மணலும் உப்பு நீருமே இருப்��து கண்டு எல்லோரும் ஏமாந்து போயினர். ‘மனிதர்களைப் போன்று நீயுமா ஏமாற்றத் தொடங்கிவிட்டாய்’ என்று ஆற்றைப் பார்த்து அவனுக்குக் கேட்கத் தோன்றியது.\nஅதற்குப் பிறகு வந்த இரவுகளில் அப்படி எதுவும் அதிசயங்கள் நடந்ததாக அவன் அறியவில்லை. ஆனால், ஆறாத ரணமான அந்த சோக நிகழ்வு மட்டும் நடந்தேறியது.\nஇராணுவத்தினரால் விரட்டப்பட்ட புலிப்படையினர் ஓரிரவு வாள்-துப்பாக்கி சகிதம் ஊருக்குள் புகுந்து உறக்கத்திலிருந்த மக்களை வெட்டியும் சுட்டும் மிகக் கொடூரமாகக் கொன்று குவித்து விட்டுச் சென்றனர்.\nமறுநாட்பொழுது உறைந்த இரத்தத் துளிகளிலும், சிதைந்த உடலுறுப்புகளிலுமாக விடிந்த போது, உயிர் தப்பியிருந்த மக்களின் கதறல் ஒலியும், அழுகை வெடிப்பும் விண்ணையே அதிர வைத்தன. நாலா திக்கிலும் இரத்த வீச்சம் நாசியை நிறைத்து, வாழ்வின் மீதான பயங்கரத்தை மனதுக்குள் அழுத்தித் திணித்தது. எல்லோர் முகங்களும் வெம்பாலைப் பாறையாக இறுகிக் கிடந்தன.\n‘‘வெட்றத்துக்கு வந்த நாய்கள், தோணில ஏறி, நம்ம ஆத்து வழியாத்தான் வந்திருக்கானுகள்’’ நடுவீதியில் நின்று கொண்டு ஒருவர் ஆவேசமாகக் கத்திய வார்த்தை, அவனது செவிப்பறைகளில் இடியாக வந்து இறங்கிய போது, அவன் அதிர்ச்சியுற்றுத் துடித்துப் போனான். இந்த மாபெரும் வக்கிரச் செயலுக்கு ஆற்றங்கரையும் உடந்தையா ஒரு சமூகத்தையே அழிக்க வந்த கொடும்பாவிகளுக்கு இந்த ஆற்றங்கரையும் துணைபோயிருக்கின்றதா\nஇரத்த வீச்சம் நிறைந்த அந்த நிஜத்தை அவனால் ஜீரணிக்கவே முடியவில்லை. வாழ்வின் மிருதுவான பகுதிகளையெல்லாம் சுட்டெரித்துக் கரிக்கும் அனற்சாற்றாய் வலிகொடுத்த அந்தக் கொடூர நிகழ்வு ஆறாத காயமாக அவனது உள்மனதில் பதிந்து போயிற்று.\nஅன்றைய படுகொலை நிகழ்வில் உறவினர்கள் பலருடன், அவனது வகுப்புத்தோழி ஒருத்தியையும் அவன் இழந்து விட்டிருந்தான். உறவினர்களின் இழப்பை விட, நெருக்கமான பழக்கம் கொண்டிருந்த அவளது இழப்பு அவனை வெகுவாகப் பாதித்தது.\nபாடங்களில் கெட்டிக்காரியாகவும், ஆசிரியர்கள் மட்டத்தில் நற்பெயரெடுத்தவளாகவும் இருந்த அவளுக்கும் இவனுக்கும்தான் பரீட்சைகளின் போது கடுமையான போட்டி நிலவும். அதனால் அவனையும் அவளையும் இணைத்து நண்பர்கள் கேலி செய்யும் போது இருவருமே உள்ளுக்குள் அதனை ரசித்தாலும், முகத்தில் பொய்க்கோபம் காட்டி நண்பர்களை அடக்குவர்.\nஅவளையும், இன்னும் பல பெண்களையும் கற்பழித்துக் கொலை செய்துவிட்டதாக ஊரில் பேசிக்கொண்டார்கள். கற்பழிப்பதென்றால் என்னவென்று அப்போது அவனுக்குப் புரியவில்லை. கைகால்களை வெட்டியெறிந்திருப்பார்கள் போலும் என்றெண்ணி போது, அந்த நிகழ்வை மனதுக்குள் கற்பனை செய்து, அதன் பயங்கர வலியுணர்வைத் தாங்கிக் கொள்ள முடியாமல் சிந்தனைகள் அறுந்து உடலுதறினான்.\nமிகக் கூரான ஈட்டி முனையால் உடலில் துளையிட்டுக் குடைவதான கொடூரத்தனம் உதிர்க்கும் ஆழ்ந்த வலி அவனை நைத்து வருத்திற்று.\nஅந்த சோகத்திலும் ஆற்றங்கரையின் மீது அவனுக்கு தீராத சீற்றம் தோன்றியது. ஓட்டமும் நடையுமாகச் சென்று ஆற்றங்கரையை வந்தடைந்தான். மூச்சு வாங்கிக் கொண்டே புற்தரையில் கால்பதித்து நிமிர்ந்து நின்று ஆர்ப்பரித்துக் கொண்டிருந்த அவ் ஆற்றை உக்கிரமாகப் பார்த்தான்.\n‘த்தூ…. உன்னில் எவ்ளோ அன்பும் நம்பிக்கயும் வெச்சிருந்தம். இப்பிடி எங்களக் காட்டிக் குடுத்திட்டியே. எங்கட சொந்தக்காரங்களக் கொல்ல வந்த பாவிகள கஷ்டம் இல்லான கரசேத்து உட்டிரிக்கியே. க்கா… த்தூ..’\nசத்தமிட்டு அலறிய அவனது குரலில் ஜீவனிருக்கவில்லை. கண்ணீரும் சோகமும் இணைந்து இறுகிக் கிடந்தன.\nகுனிந்து கற்களைப் பொறுக்கியெடுத்து ஆற்றை நோக்கி ஆவேசமாக வீசியெறிந்தான். அண்மித்துச் சென்று அதனுள்ளே காறித்துப்பினான். கரைக்கு வந்த அலைகளை கால்களால் அடித்துத் துரத்தினான்.\nஅவனது கண்களிலிருந்து வழிந்த கண்ணீர்த் துளிகள், அவனது கன்னத்தினூடாக வழிந்து, கீழே விழுந்து ஆற்று நீருடன் கலந்து சங்கமமாகிப் போயின.\nஇறுதியாக, ஆழமான ஒரு பார்வை பார்த்து விட்டுத் திரும்பியவன், பின்னர் அந்தப்பக்கம் செல்லவேயில்லை.\nநூற்றுக்கும் அதிகமான ஆண்களையும், பெண்களையும், குழந்தைகளையும் காவு கொண்டதான அந்த இறுகிய சோக தினம் ‘வெட்டுப்பட்ட நாள்’ என்ற அடையாளப் பெயரோடு அவனது ஊரின் வரலாற்றுச் சரித்திரத்துடன் பிணைந்து போனது.\n‘‘ஊர்ல வெட்டுப்படக்குல இவனுக்கு நாலு வயசிருக்கும்’’\n‘‘போன மாசந்தான் புள்ள குமராயினிச்சிகா. வெட்டுப்படக்குல ரெண்டு மாசக்குழந்த’’\n‘‘வெட்டுப்பட்ட துண்டுக்குல தம்பிட வாப்பா வெளிநாட்லதான் இருந்தாக’’\nஒரு புதிய வருடக்கணக்கென ஞாபகித்துப் பேசுமளவு ஊருக்குள�� சகலரதும் உள்ளங்களில் அது ஆறாத ரணமாக அழுந்திப் பதிந்து விட்டது. அந்த நிகழ்வுக்குப் பின், ஆற்றங்கரைக்குச் செல்வதை அவன் முற்றாக வெறுத்து நிறுத்தி விட்டான்.\nஇனிமேல் தனக்கு அங்கு ஆக வேண்டியது எதுவுமில்லையென்ற அவனது தீர்மானமானது அவனுக்கும் அவ் ஆற்றங்கரைக்கும் இடையில் ஏற்பட்டு விட்டிருந்த விரிசலை மேலும் அகலமுறச் செய்து கொண்டே போயிற்று. ஆனாலும் ஆற்றங்கரையைப் பற்றிய கதைகளும், உரையாடல்களும் அடிக்கடி அவனது காதுகளுக்குள் வந்து விழுந்து உள்ளத்தைப் பிசைய வைக்கும்.\n‘‘பொடியன்மாரு ஆத்தங்கரயாலதான் ஊருக்குள்ள வாறானுகளாம்’’\n‘‘ஆத்தங்கரக்கி சும்மா போறத்துக்கே பயமாயிருக்கிடா’’\n‘‘ஆத்தங்கரக்கி மீம் புடிக்கப் போனா பொடியன்மாரு தோணியயும், வலயயும் பறிச்சி ஆக்களுக்கு அடிச்சும் அனுப்புறானுகளாம்’’\n‘‘ஆத்தங்கரக்கி பக்கத்தில நேவிப்பட வந்திரிக்காங்களாம். மண் மூடயெல்லாம் அடுக்கி சென்றி கட்டிரிக்காங்களாம்’’\nஊருக்குள் நிலவிய அந்தக் கதைகளைக் கேட்கும் போதெல்லாம், இன்பம் எக்களிக்கும் பூங்காவாக இருந்த தன் பிரியமிகு ஆற்றங்கரை அச்சபூமியாக மாறிப்போய் விட்டதை உணர்ந்து அவன் உள்ளுக்குள் புழுங்கிக் குமுறினான். கண்ணீரையும், கவலையையும் கஷ்டப்பட்டு அடக்கிக் கொண்டான்.\nசிந்தனைகளை வேறு திசைகளில் திருப்ப முயன்ற போதிலும், ஆற்றங்கரையில் தென்றலை நுகர்ந்திருந்த பால்யத்தின் பசுமை நினைவுகள் முரட்டு அதிர்வுகளாய்க் கிளர்ந்து அடிக்கடி அவனது உள்ளத்தை வலிக்கச் செய்தன.\n காலவோட்டத்தின் வேகத்தை ஆச்சரியப்பட்டுக் கொண்டே பதினைந்து வருடங்களைக் கடந்து வந்தாயிற்று.\nஇந்தப் பதினைந்து வருடங்களில், அவன் படித்துப் பட்டம் பெற்று, கௌரவமான அரச உத்தியோகத்தில் இணைந்து, அயலூரில் காதலித்த பெண்ணை திருமனமும் செய்து குடும்பஸ்தனாகவும் ஆகிவிட்டிருந்தான்.\nஉறவினர்களைப் பார்த்துச் செல்வதற்காக மனைவியுடன் ஊர் வந்த போது, திடீரென ஆற்றங்கரையைப் பார்க்க வேண்டுமென்ற ஆவல் உந்தவே நீண்ட போராட்டத்தின் பின், மனதின் பிடிவாதத்துக்குக் கட்டுப்பட்டவனாகி, காரை எடுத்துக் கொண்டு கிளம்பி விட்டான்.\nநீர் முட்டிய கணைகளை கசக்கி விட்டுக் கொண்டே சிந்தனைகளிலிருந்து அகன்று ஆற்றை ஆழ்ந்து நோக்கினான் அவன். அதே முழமளவு அலையுடனும், இரைச்சலுடன���ம் அது நுரை கக்கிக் கொண்டிருந்தது.\nஅது தன் மக்களுக்குச் செய்து விட்ட துரோகத்தையும் இப்போதைய சாதுத்தோற்றத்தையும் பார்த்த போது அவனுக்கு உள்ளம் முழுவதும் அனலாகி எரிச்சலெடுத்தது. சிவந்திருந்த கண்களில் கோபம் காட்டினான்.\nஇந்த ஆற்றங்கரையைப் போலவே, செய்வதையும் செய்து விட்டு, பொறுப்பை வேறு பக்கம் தூக்கிப் போட்டு விட்டு கல்லுளி மங்கனாய்ப் படுத்துக் கிடக்கும் ரோஷமற்ற மனிதர்களைப் பற்றி அவனது சிந்தனை அசை போட்டது. அத்தகைய இயல்புடையோரே இன்று சமாதானம் பற்றியும், ஐக்கியம் பற்றியும் பேசுவதை நினைத்த போது அவனுக்கு சிரிப்பாக வந்தது.\nஆனாலும் அவன் தெளிவாக இருந்தான். இந்த ஆற்றங்கரை தன் மக்களுக்கு செய்து விட்ட துரோகத்தை ஒப்புக்கொண்டு மற்றொரு முறை இதனைச் செய்ய மாட்டேன் என உறுதி கூறினாலும் கூட அதனை ஏற்றுக்கொள்ள அவன் தயாராக இல்லை.\nஏனெனில், இன்னொரு துரோகத்தைத் தாங்கிக் கொள்ளும் மனோபக்குவமும், பொறுமையும் தனக்கில்லையென்பதை அவன் தெளிவாகவே அறிந்திருந்தான். அவனது வயிற்றின் அடியிலிருந்து ஆழ்ந்த பெருமூச்சொன்று உற்பத்தியாகி ஆசுவாசமாக வெளிப்பட்டு காற்றுடன் கலந்து கரைந்து போனது.\nநீண்ட நாட்களாக உள்ளத்தை அழுத்திக் கொண்டிருந்த பெரும் சுமையன்றை இறக்கி வைத்து விட்ட ஆன்ம திருப்தி அவனது முகத்தில் நிரம்பித் தெரிந்தது. எழுந்து மண்-தூசுகளைத் தட்டி விட்டுக் கொண்டே தன் காரை நோக்கி நடக்க ஆரம்பித்தான்.\nமேலும் : ஸபீர் ஹாபிஸின் ‘இரவுப் போர்வையும் நானும்’ (pdf)\nஆபிதீன் பக்கங்கள் ii :\nஆபிதீன் கூகுள் + :\n3. எழுத்தாளர்களின் இணையதளங்கள் (Links)\n5. கச்சேரிகள் , கஜல்கள்\n8 . நாகூர் ரூமி பதிவுகள்\nகலீபா உமர் (ரலி) (1)\nகுலாம் முஸ்தஃபா கான் (1)\nநுஸ்ரத் ஃபதே அலிகான் (6)\nபண்டிட் ராஜ்சேகர் மன்ஸூர் (1)\nவிஸ்வநாதன் – ராமமூர்த்தி (2)\nஅப்துல் வஹ்ஹாப் பாகவி (17)\nகுலாம் காதர் நாவலர் (4)\nஅபுல் கலாம் ஆசாத் (1)\nஅஸ்கர் அலி என்ஜினியர் (1)\nஎச். பீர் முஹம்மது (2)\nகிண்ணியா எஸ்.பாயிஸா அலி (2)\nகுர்அதுல் ஐன் ஹைதர் (1)\nகுளச்சல் மு. யூசுப் (5)\nசாத்தான்குளம் அப்துல் ஜப்பார் (2)\nஜோ டி குரூஸ் (1)\nதொ.மு. சி. ரகுநாதன் (1)\nதோப்பில் முஹம்மது மீரான் (2)\nபோர்வை பாயிஸ் ஜிப்ரி (1)\nமாஸ்தி வெங்கடேச ஐயங்கார் (1)\nயு.ஆர். அனந்த மூர்த்தி (1)\nவைக்கம் முஹம்மது பஷீர் (4)\nஹரி கிருஷ்ணன் (ஹரிகி) (1)\nத சன்டே இந்தியன் (1)\nநேஷன��் புக் டிரஸ்ட் (13)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/World/8404-us-sanctions-against-iran-will-be-back-in-full-force-on-nov-5.html", "date_download": "2018-11-17T21:45:13Z", "digest": "sha1:MYAWRV6QF7FSEROELMODBYJAGT224RN6", "length": 9427, "nlines": 114, "source_domain": "www.kamadenu.in", "title": "10 நாட்களுக்கு பிறகு பொருளாதார தடை: இந்தியாவை மீண்டும் மிரட்டும் ட்ரம்ப் | US sanctions against Iran will be back in full force on Nov 5", "raw_content": "\n10 நாட்களுக்கு பிறகு பொருளாதார தடை: இந்தியாவை மீண்டும் மிரட்டும் ட்ரம்ப்\nஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கும் இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு விதிக்கப்பட்ட கெடு முடிவடைய 10 நாட்கள் மட்டுமே உள்ளன, அதன் பிறகு பொருளாதார தடையை அந்த நாடுகள் சந்திக்க வேண்டிய சூழல் ஏற்படும் என அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் மீண்டும் மிரட்டல் விடுத்துள்ளார்.\nஅமெரிக்க அதிபராக டொனால்டு ட்ரம்ப் பதவியேற்ற பிறகு, ஈரானுடனான அணு சக்தி ஒப்பந்தத்தை முறிப்பேன் என்றும் ஈரானுடனான அணு ஆயுத ஒப்பந்தம் பைத்தியக்காரத்தனமானது என்றும் ட்ரம்ப் கடுமையாக விமர்சித்தார்.\nஅதன் பிறகு ஈரானுடனான ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா விலகியது. ஆனால் அந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருந்த பிற நாடுகள் ஈரானுக்கு ஆதரவு தெரிவித்தன.\nஈரானுடனான அணு சக்தி ஒப்பந்தத்திலிருந்து வெளியேறியவுடன் அந்த நாட்டின் மீது பொருளாதரத் தடைகளை அமெரிக்கா விதித்து வருகிறது. மேலும் இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் நவம்பர் 5-ம் தேதிக்கு பிறகு ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதை நிறுத்திக்கொள்ள வேண்டும் என்றும் ட்ரம்ப் மிரட்டல் விடுத்தார்.\nஅமெரிக்காவின் மிரட்டல்களுக்கு இடையே நவம்பரில் ஈரானிடமிருந்து கச்சா எண்ணெயை இந்தியா வாங்கும் என்று மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் ஏற்கெனவே தெரிவித்துள்ளார்.\nஇந்தநிலையில் இதுகுறித்து ட்ரம்ப் மீண்டும் கூறியுள்ளதாவது:\n‘‘ஈரானிடம் இருந்து மற்ற நாடுகள் கச்சா எண்ணெய் வாங்கக் கூடாது என நாங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். அணுசக்தி ஒப்பந்தத்தை தவறாக பயன்படுத்தி, வீதிமீறலில் ஈடுபடும் ஈரானுக்கு தக்க பாடம் புகட்ட வேண்டும்.\nஅதற்கு அனைத்து நாடுகளும் ஒத்துழைப்பு அழைக்க வேண்டும். இதுதொடர்பாக அமெரிக்கா விதித்த கெடு நெருங்க 10 நாட்கள் மட்டுமே உள்ளன. அதற்குள்ளாக ஈரானிடம் இருந்து கச்சா ��ண்ணெய் இறக்குமதி செய்யும் நாடுகள் அதனை முழுமையாக நிறுத்திக் கொள்ள வேண்டும். இதில் எந்த மாற்றமும் இல்லை. இல்லையெனில் கடுமையான பொருளாதார தடைகளை எதிர்கொள்ள வேண்டும். ஈரானுக்கும் கூடுதலாக தடைகளை விதிக்க நாங்கள் தயாராகி வருகிறோம்’’’ எனக் கூறினார்.\n5-ம் தேதி கெடு; பாய்ந்த ட்ரம்ப் பதுங்கினார்: ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு திடீர் அனுமதி\nகச்சா எண்ணெய் விலை மீண்டும் 100 டாலராகும் - ட்ரம்ப் மிரட்டலால் இந்தியாவுக்கு நெருக்கடி\nநண்பர்கள் வீட்டுக்கு சானிட்டரி நேப்கினுடன் செல்வீர்களா கருத்தை நான் சொல்லவில்லை: ஸ்மிருதி இரானி விளக்கம்\nநடனமாடியதால் கைதான ஈரானியப் பெண்; இணையத்தில் குவியும் ஆதரவு\n- ஷாருக் ஃபோட்டோவை கலாய்த்த ஸ்மிருதி இராணி\nகாற்றின் மொழி உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன\n10 நாட்களுக்கு பிறகு பொருளாதார தடை: இந்தியாவை மீண்டும் மிரட்டும் ட்ரம்ப்\n- ஏசி, வைஃபை வசதியுடன் அதி நவீன விரைவு ரயில் விரைவில் வெள்ளோட்டம்\nஇந்த ஒருநாள் சாதனைகளை விராட் கோலி முறியடிக்க முடியுமா\nகேரள யானையைத் தூங்க வைத்த இளையராஜா பாட்டு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://iceunionvellore.blogspot.com/2012/01/circular-on-insurance-nationalization.html", "date_download": "2018-11-17T21:26:56Z", "digest": "sha1:2M3SAAYFEA6X75LLOS4BHAHBOV56GNUQ", "length": 11774, "nlines": 98, "source_domain": "iceunionvellore.blogspot.com", "title": "காப்பீட்டுக் கழக ஊழியர் சங்கம், வேலூர் கோட்டம்.: Circular on Insurance Nationalization Day", "raw_content": "காப்பீட்டுக் கழக ஊழியர் சங்கம், வேலூர் கோட்டம்.\nசரோஜ் இல்லம், அருகதம்பூண்டி மேட்டுத் தெரு, வேலூர்- 4 (தென் மண்டல இன்சூரன்ஸ் ஊழியர் கூட்டமைப்பின் மூலம் அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்துடன் இணைக்கப்பட்டது).\nகாப்பீட்டுக் கழக ஊழியர் சங்கம்\nவேலூர் கோட்டம், பதிவு எண் 640/ என்.ஏ.டி\nசுற்றறிக்கை எண் 7/12 17.01.2012\nஜனவரி 19, இன்சூரன்ஸ் ஊழியர்களின் வாழ்வில் ஒரு பொன்னாள். இந்தியாவிற்கு ஆகஸ்ட் 15 சுதந்திரம் கிடைத்து என்றால் ஆயுள் இன்சூரன்ஸ் ஊழியர்களுக்கு சுதந்திரம் கிடைத்த நாள் ஜனவரி 19. அடிமைகளாய் நடத்தப் பட்ட, தனியார் இன்சூரன்ஸ் கம்பெனி ஊழியர்கள் சுதந்திரக் காற்றை சுவாசித்த நாள். தனியார் கம்பெனிகளின் அட்டகாசங்களுக்கும் ஊழல் சாம்ராஜ்யங்களுக்கும் முற்றுப்புள்ளி வைக்கப்பட்ட ஒரு திருநாள்.\nஇந்திய சுதந்திரத்தை வென்றெடுக்க காங்கிரஸ���, கம்யூனிஸ்ட், முஸ்லீம் லீக், தீவிரவாத இயக்கங்கள், நேதாஜியின் இந்திய தேசிய ராணுவம், பல வேலை நிறுத்தப் போராட்டங்களை முன்னெடுத்துச் சென்ற கப்பற்படை மாலுமிகள் உட்பட்ட தொழிற்சங்க இயக்கங்கள் களத்தில் இருந்தன. அடித்தளமாய் வேலூர் சிப்பாய் புரட்சி முதல் முதல் சுதந்திரப்போர் என பல வீர வரலாறுகள் இருந்தன.\nஆனால் இன்சூரன்ஸ் ஊழியர்களின் சுதந்திரப் போராட்டத்தில் களத்தில் கண்டது ஒரே ஒரு அமைப்புதான். அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம் மட்டும்தான். அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் உறுதியான போராட்டம் ஆயுள் இன்சூரன்ஸ்துறையை தேசியமயமாக்கியது, எல்.ஐ.சி எனும் மகத்தான நிறுவனம் உதயமாக காரணமாக இருந்தது.\nஆயுல் இன்சூரன்ஸ் தேசியமயமானாலும் பொது இன்சூரன்ஸ் மட்டும் தனியார் கைவசம் இருந்தது. அதனை அவர்கள் கைகளிலிருந்து விடுவிப்பதற்கான நம் போராட்டமும் தொடர்ந்தது. 1972 மே மாதம் அதுவும் சாத்தியமானது. அத்தோடு நின்று போனதா நம் இயக்கங்கள் இல்லை நிறுத்திக் கொள்ளத்தான் ஆட்சியாளர்கள் அனுமதித்தார்களா\nஅன்று தொடங்கி இன்று வரை எத்தனை சோதனைகள்\nகொலை வாள் கொண்டு எல்.ஐ.சி மற்றும் ஜி.ஐ.சி நிறுவனத்தை அழித்திடத்தான் எத்தனை முயற்சிகள் நடந்தன உடமையாளராய் உள்ள ஆட்சியாளர்கள் தொடங்கி ரத்தம் வழியும் வாயுடன் பன்னாட்டு நிதி மூலதனம் வரை எத்தனையோ பேர் உடமையாளராய் உள்ள ஆட்சியாளர்கள் தொடங்கி ரத்தம் வழியும் வாயுடன் பன்னாட்டு நிதி மூலதனம் வரை எத்தனையோ பேர் எத்தனையோ முறை முயன்றும் இந்நாள் வரை அவை எல்லாம் வெற்றி பெறவில்லை.\nஅகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் உறுதியான இயக்கங்கள், பாலிசிதாரர்கள், முகவர்கள் உள்ளிட்ட இந்திய தேசத்தின் உழைப்பாளி மக்கள் நமக்கு அளித்த மகத்தான ஆதரவு நம் நிறுவனத்தை சிதைக்கும் முயற்சிகளை முறியடித்தது.\nஎல்.ஐ.சி நிறுவனத்தின் பொதுத்துறைத் தன்மை என்றென்றும் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் அரசு உத்தரவாதம் தொடர வேண்டும் என்றும் இந்திய நாடாளுமன்றம் முடிவெடுத்ததும், இன்சூரன்ஸ்துறையில் அன்னிய நேரடி முதலீட்டு வரம்பு உயர்த்தப்பட வேண்டிய தேவை இல்லை என்றும் நிலைக்குழு பரிந்துரைத்ததும் நமக்குக் கிடைத்த மகத்தான வெற்றி.\nஇந்த வெற்றியைக் கொண்டாடும் தினமாக இந்த வருடம் இன்சூரன்ஸ் தேசிய மய ���ாள் அமைந்திட வேண்டும். இந்த வெற்றியைக் கொண்டாடும் அதே நேரத்தில் மற்றொரு அபாயத்தையும் மறந்து விட முடியாது.\nபொது இன்சூரன்ஸ் நிறுவனங்களின் பங்கு விற்பனைக்கு ஆதரவாக நிலைக்குழு கூறியிருப்பதை அனுமதிக்க முடியாது. பொதுத்துறை பொது இன்சூரன்ஸ் நிறுவனங்களில் தனியார் நுழைவதை அனுமதிக்கும் செயல் இது. அதனை நாம் முறியடிக்க வேண்டும்.\nஜி.ஐ.சி நிர்வாகம், அது அமைத்த நிர்வாக ஆலோசனைக்குழுக்கள், ஏன் நாடாளுமன்றத்தின் பொதுத்துறை நிறுவனங்களுக்கான குழு முதல் அத்தனை பேரும் பொதுத்துறை பொது இன்சூரன்ஸ் நிறுவனங்களை ஒரே நிறுவனமாக இணைக்க வேண்டும் என்ற நமது கோரிக்கையை ஏற்றுக் கொண்டுள்ளனர்.\nஅக்கோரிக்கையை தீவிரமாக முன்னெடுத்துச் செல்லும் போராட்டத்தின் துவக்கமாக நாம் இன்சூரன்ஸ் தேசியமய நாளை அனுசரிக்க வேண்டும். அன்று அனைத்து கிளைகளிலும் கோரிக்கை அட்டை அணிந்து மதிய வேளை ஆர்ப்பாட்டம் நடத்திடுவோம். தேசியமயமாக்கப்பட்ட இன்சூரன்ஸ்துறையை என்றென்றும் பாதுகாப்போம் என சூளுரைப்போம்.\nஒம். . . எஸ்.ராமன்\nஅனைவருக்கும் இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://my-tamil.blogspot.com/2009/04/", "date_download": "2018-11-17T21:00:37Z", "digest": "sha1:YUORJNXNKLURUMFMONG66MMNR6PDHQ4C", "length": 15239, "nlines": 95, "source_domain": "my-tamil.blogspot.com", "title": "தமிழ்: April 2009", "raw_content": "\nதாயாய், உயிராய், உணர்வாய் வாழும் என் தமிழின் எழுத்துகள் இங்கே இடுகையாக....\nதொகுப்பு தமிழ் at 2:20 AM\n(முனைவர் கு.அரசேந்திரன் அவர்கள் எழுதிய புத்தகத்திலிருந்து )\nஅவன் என்னைக் கொச்சைப்படுத்திவிட்டான் என்று சொல்லி வேதனைப்படுகின்றோம்; சினப்படுகின்றோம்.\nபோருக்குச் சொல்லும் குதிரைகளை அந்நாளில் அழகுபடுத்துவர். குதிரைகளின் கழுத்தில் நீண்டு வளர்ந்து தொங்கும் பிடரிமயிரைக் கத்தரித்து விடுவதும் அந்த அழகு செய்வதில் அடங்கும்.இவ்வாறு கத்தரித்து விடப்பட்ட பிடரிமயிரை உடைய குதிரையைக் \" கொய்யுளை மா \" என்று சொல்லுவர்.\n\" கொய்தல் \" என்பதற்குக் குறைத்தல் என்பது பொருள். \" உளை \" என்பதற்கு அசைகின்ற பிடரிமயிர் என்பது பொருள். மயிர் குறைக்கப்பட்ட மாவே இங்குக் \" கொய்யுளை மா \" எனப்பட்டது.\nகொய் - ‍கொய்சு - கொய்ச்சு - கொய்ச்சை - கொச்சை\nஎன்னும் சொற்களும் தோன்றின. ஒருவருக்கு உரிய மதிப்பைக் குறைத்து விடுதலே \" கொச்சைப்படுத்துதல் \" ���ன்பதற்குப் பொருளாகும்.\nமொழிவழக்கிலும் கொச்சைவழக்கு என்பது இன்று பேசப்பட்டு வருகின்ற ஒன்றாகும்.\nமொழியில் உள்ள சொற்களைச் செப்பமாகப் பேசாமல் அதனதன் வடிவைச் சிதைத்துக் குறைத்துப் பேசுவதே \" கொச்சை \" என்பதற்குப் பொருளாகும்.\nசொற்களை அப்படியே முழுமையாகப் பேச முடியாமல் திரித்துக் குறைத்துப் பேசுவதும் எழுதுவதும் தவிர்க்க முடியாததே. சான்றோர்கள் வழக்கிலும் இது நிகழ்ந்து வந்துள்ளது.\n\" இந்தப் பூவினை மோந்துபார் \" என்று சொல்கிறோம். மோந்துபார் என்பதன் உண்மையான வடிவம் \" முகர்ந்து பார் \" என்பதுதான்.\nமுகர் - முகர்தல் - முகர்ந்து பார்த்தல் - மோர்ந்து பார்த்தல் - மோந்து பார்த்தல் என்றுதான் இச் சொல் சிதைந்தது.\nமுகர் - முகர்ப்ப நாய் - மொகர்ப்ப நாய் - மோர்ப்ப நாய் - மோப்ப நாய் என்றெல்லாம் இந்த வகையில்தான் நாம் இன்று பேசியும் எழுதியும் வருகிறோம்.\nதிருவள்ளுவரும் இந்த எளிய பேச்சு வழக்கினை ஒத்துக்கொண்டு \" மோப்பக் குழையும் அனிச்சம் \" என்றே சொல்லியுள்ளார்.\nமொழியின் சொற்கள் பலவும் இவ்வாறு பேச்சு வழக்கில் திரிய நிறைய வாய்ப்பிருக்கிறது. பேச்சுத்தமிழ் என்பது பெரும்பாலும் முழுச்சொற்களின் சிதைந்த வடிவங்களையே கொண்டுள்ளது.\nவந்து ஆயிற்று என்பது \" வந்தாச்சு \" என்றும் தின்று ஆயிற்று என்பது \" தின்னாச்சு \" என்றும் திரிவது போல நிறையச் சொல்லலாம்.\nஎளிமை காரணமாக - ‍விரைவு காரணமாக மொழியின் சொற்கள் பேச்சு வழக்கில் திரியலாம். மொழியின் இந்த இயல்பை உணராமல் பேச்சு வழக்குத்தான் உண்மையான தமிழ். அந்தத் தமிழைத்தான் எழுதவும் வேண்டும் என்போர்கூட நம்மிடையை உள்ளனர்.\n\" நஞ்ச , புஞ்ச \" என்று பேசுகிறோம். ஆதிமாந்தன் வேளாண்மையை எப்படி உருவாக்கினான் என்ற வரலாற்றை இந்தக் கொச்சை வழக்கினால் அறிந்து கொள்ள முடியாது.கல்லும் முள்ளுமாய் இருந்த நிலம் விளைவிற்காகச் செய்யப்பட்டது.அதுவே \" செய் \" என்று ஆயிற்று. தமிழில் \" செய் \" என்பதற்கு \" நிலம் \" என்று பொருள். நன்றாகச் செய்யப்பட்ட நிலம் \" நன்செய் \" என்றும் புன்மையாகச் செய்யப்பட்ட நிலம் \" புன்செய் \" என்றும் இந்த வகையில்தான் பெயர் பெற்றன.\nநம்மைக் கொச்சைப்படுத்தினால் நம் மதிப்பு மட்டும்தான் குறையும். மொழியைக் கொச்சைப்படுத்தினால் நம் முன்னோர்கள் கண்ட அனைத்து அறிவும் கொச்சைப்பட்டு குறைகின்றத���. தன்மானம், இனமானம் என்று மேடையில் முழங்கும் போலிகளுக்கு மொழிமானம் என்கின்ற ஒன்று தெரிவதேயில்லை. உண்மையில் மொழிமானமே எல்லா மானங்களுக்கும் மூலமும் முதலும்.\nஅறிவோம் பயன்படுத்துவோம் - 2\nதொகுப்பு தமிழ் at 1:15 AM\nசொற்களை அறிந்துக்கொள்ள வேண்டும் என்னும் ஆர்வத்தில் மட்டுமல்ல, வாழ்வியலும் பயன்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் எழுதப்பட்ட கட்டுரை தான் இது.வட்டாரச் சொற்கள் சொல்லும்பொழுது உண்டாகும் உற்சாகமும் உணர்வும் உரைப்பதற்கு இல்லை.அந்த வகையில் பல கொங்கு வட்டாரச் சொற்களை இந்தப் பகுதியில் பார்ப்போம்.\nநமக்கு வாழ்க்கையில் பயன்படுத்திய சொற்கள் என்றால் அது கொம்பும் கொண்டையும் தான். அவை இரண்டும் தலைக்கு மேலுள்ளவற்றைக் குறிப்பது. அதாவது உச்சியை, அது போல தான் கொண்ட‌ய‌ம் என்னும் சொல்லும் கொங்கு வ‌ட்டார‌த்தில் போர், வீட்டின் கூரை, ம‌ர‌ம் போன்ற‌வ‌ற்றின் உச்சியைச் சுட்டிக் காட்டும். வழக்கில் சொல்லும் போது \" கொண்டயம் மேயோனும் கொண்டயத்துல ஏறிக்கிட்டான் \" என்பதுண்டு.\nகொண்டை - கொண்டயம் - கொம்பு\nஎன்று எப்படி எல்லாம் தமிழ்ச் சொல் உருவாகின்றன.பாருங்கள்\nசுறுசுறுப்பையும் கவனிப்பையும் தெரியும்.அது என்ன சூட்டிப்பு சுறுசுறுப்பாக‌ இருப்பவர்கள் விவரமாக இருப்பார்கள் என்று சொல்லுவதற்கில்லை. அந்த இரண்டையும் ஒருங்கே இணைய பெற்ற தன்மை குறிப்பது தான் சூட்டிப்பு என்பது. பேச்சு வ‌ழக்கில் \" பைய‌ன் ந‌ல்ல‌ சூட்டிப்பு \" என‌ வ‌ழ‌ங்க‌க் காண‌லாம்.\nஅடிக்கடி வீட்டில் குழந்தைகள் மொடக்கடி செய்து நெருக்கடி உண்டாக்கும்.மொடக்கடி என்றால் முரண்டு பிடித்தல், ஒத்து வராமை, பிடிவாதம் என்று பொருள் படும்.\nமுகர்ந்து‍ - மோந்து - மோப்பம் என்று திரிந்த வண்ணம்\nமுரண்டு‍ -மொரண்டு என்று திரிந்து அழகான ஒரு சொல்லைத் தந்து உள்ளது.\nகுழம்பு நல்ல ஒணத்தியாக இருக்கிறது என சொல்லுவதுண்டு.இங்கே ஒணத்தி என்பது சுவையாக என்று பொருள் படும்.\nஉண்ணும் பொருள் உணவு எனபது போல்,உண்ணும் உணவு சுவையாக இருந்தால் உணத்தி (ஒணத்தி) அதாவது பருத்தி, அகத்தி போன்று உருவான சொல் தான் ஒணத்தி( உணத்தி) என்பது . உறவினர் எனபது ஒர‌ம்ப‌ரை‍ ‍‍‍‍என்று சொல்ல‌ப்ப‌டுவ‌துண்டு , பேச்சுத்த‌மிழ் உ என்ப‌து ஒ வாக‌ மாறும்.\nவட்டாரச் சொற்கள் என்ற உடனே இழிவான சொற்கள் என்று எண்ணிக் கொள���ள வேண்டாம். மேற்கண்ட சொற்களே அந்த எண்ணத்தை உடைப்பவையாக உள்ளன என்றால் உண்மை. வட்டாரச் சொற்களை ஆய்வுச் செய்தால் ஆயிரம் ஆயிரம் சொற்களை அள்ளி எடுக்க முடியும். அதுவும் அழகான, அருமையான அமுதச் சொற்களை முடிந்தயளவு வாழ்க்கையிலும் பயன்படுத்தி, தமிழை வாழ வைப்போம்.\nஇறுதியாக சிங்கையிலே தமிழ்மொழி மாதத்தை ஒட்டி ப‌ல்வேறு நிக‌ழ்ச்சிக‌ள் ஏற்பாடு செய்ய‌ப் பட்டுள்ள‌ன‌. அவ‌ற்றைப் ப‌ற்றி ஒரு நிக‌ழ்ச்சி தான் த‌மிழ் வ‌ச‌ந்த‌ம் ஒளிவ‌ழியில் ஒளிப்ப‌ர‌ப்பாகும்\n\" தமிழை நேசிப்போம் தமிழ்ப் பேசுவோம் \" என்னும் நிக‌ழ்ச்சி.\nஅதைப் ப‌ற்றி ஒரு விழிய‌ம் ( video ) தான் த‌ங்க‌ளின் விழிக‌ளுக்கு\nஅறிவோம் பயன்படுத்துவோம் - 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnews.com/2018/04/27/16-variety-wealth-today-horoscope/", "date_download": "2018-11-17T21:21:01Z", "digest": "sha1:N2VTTALTD25GBUKNMCK7KUBF4RIS5ARY", "length": 49132, "nlines": 546, "source_domain": "tamilnews.com", "title": "16 variety wealth today horoscope,16 வகையான செல்வங்கள்", "raw_content": "\nநாம் பெற்று கொள்ள வேண்டிய 16 செல்வங்களும் அதனை பெற்று கொள்ளும் முறைகளும் …….\nநாம் பெற்று கொள்ள வேண்டிய 16 செல்வங்களும் அதனை பெற்று கொள்ளும் முறைகளும் …….\nநாம் பெற்று கொள்ள வேண்டிய 16 செல்வங்கள்\n1. புகழ் 2. வெற்றி 3. பணம் (பொன்), 4. இரக்கம் 5. அறிவு\n6. அழகு 7. கல்வி 8. நோயின்மை 9. வலிமை 10. நல்விதி\n11. உணவு 12. நன் மக்கள் 13. பெருமை 14. இனிமை 15. துணிவு 16. நீண்ட ஆயுள்\n16 செல்வங்களைப் பெரும் வழிகள்\nயாரும் புகழோடு தோன்றுவதில்லை. செய்யும் செயலிலும், நடக்கும் விதங்களிலும், நன்னடத்தை மற்றும் உதவி மனப்பான்மையான குணங்களைப் பொறுத்து தான் புகழ் கிடைக்கும்.\nவெற்றி என்பது பிறரை தோற்கடித்து நாம் வெற்றி பெறுவது அல்ல. நம்மை நாமே வெற்றி கொள்வதாகும். இன்றைய நிலையை விட நாளைய நிலைமை உயர்த்துவதற்கு கடின உழைப்பும், விடாமுயற்சியும் மேற்கொள்ளுதல் வேண்டும்.\nசெழிப்பான வாழ்க்கைக்குத் தேவையானவைகளில் பணமும், பொன்னும் ஆகும்.அவற்றைப் பெறுவதற்குச் சிறந்த வழிகள் தொழில் செய்வது அல்லது நல்ல வேலைக்குச் சென்று சம்பாதிப்பது.\nஇருப்பவர்களுக்கு கொடுக்கிற மனமில்லை. மனமிருப்பவர்களுக்கோ கொடுப்பதற்கு ஏதுமில்லை. இது தான் இன்றைய நிலை. அன்பு காட்டுவது, அரவணைப்பிற்கு கூட பணம் கேட்கும் காலம். இருப்பினும் வெகு சிலர் இரக்கம் காட்டி பல ஏழைகளுக்கு உதவி செய்து இறைவனைப்ப���ல் தரிசனம் தந்து கொண்டிருக்கின்றனர்.\nகல்வியும், அறிவும் வேறு வேறு என்று உணர வேண்டும். படித்துத் தெரிந்து கொள்வது கல்வி. அறிவோ பார்த்து, கேட்டு, அனுபவப்பட்டு வருவது. அறிவுடையோருக்கு கல்வி குறைவாக இருந்தாலும் எந்த நேரத்தில் என்ன செய்தால் வாழ்க்கை நன்றாக வாழ முடியும் என்பதில் அதிக அறிவு இருக்கும்.\nபார்த்தவுடன் கவருகின்ற தன்மையை அழகு என்று பெரும்பாலோர் எண்ணிக்கொண்டு சற்று கருப்பாக, குண்டாக இருப்பவர்கள் ‘தாங்கள் அழகில்லையே’ என்று தாழ்வு மனப்பான்மையோடு வாழ்ந்து வருகின்றனர். ஆனால் அவர்களுக்குள் பலவகையான அழகுகள் இருப்பதை தெரிந்துகொண்டால் இந்த மாதிரி தாழ்வுமனப்பான்மை எண்ணங்கள் வரவே வராது.சில வகை அழகுகள் இதோ குரல் இனிமை, கவரும் பேச்சு, தாளம் போட வைக்கும் பாட்டு, நளினமான நடனம், உடை அழகு, அறிவு, அன்பு, கருணை காட்டுதல் இன்னும் பல.\nகல்வி பெரிதாக தேவைபடாவிட்டாலும் அடிப்படை கல்வி மிகமிக அவசியம். அதுவும் படித்து மனப்பாடம் செய்யும் ஏட்டுக் கல்வி வாழ்க்கை வாழ்வதற்கு உதவாது. அதோடு செய்முறை பயிற்சி வளமான துணையோடு கையும் கொடுக்கும். வளமான வாழ்க்கைக்கு ஏதாவது ஒரு கைத்தொழிலை கற்றுக்கொள்வது நல்லது.\nநல்ல உணவு, சிந்தனை மற்றும் செயல் நோயற்ற வாழ்வுக்கு ஆணிவேராகும். ‘நோயின்மை’ ஒருவன் வாழ்நாளில் பெற்ற விலைமதிப்பில்லாத பொக்கிசமாகும். எங்கே நோய் இல்லையோ அங்கே மகிழ்ச்சி பொங்கி வழியும்.\nஉடல் வலிமை பெற உடற்பயிற்சியும், மனவலிமை பெற தியானம் மற்றும் தன்னம்பிக்கை வேண்டும். வலிமை பெற அதிக நேரம் செலவழிக்க வேண்டியதில்லை. வெறும் 5 முதல் 10 நிமிடங்களே போதுமானது.\nநல்ல எண்ணமும், செயலும் நல்விதிக்கு அடிப்படை காரணமாக விளங்குகின்றது.’விதி’ என்பது கஷ்டம் தருவது மட்டுமல்ல. நன்றாக மகிழ்ச்சியோடு இருப்பது கூட விதியாகும். ஆக விதி என்பது உன் கையில் தான் இருக்கின்றது. அதை நமக்கு சாதகமாக ஏற்படுத்திக்கொள்வது நமது புத்திசாலித்தனத்தில் இருக்கின்றது.\nஉடை, இருப்பிடம் முக்கியமானதாக இருந்தாலும் வேளா வேளைக்கு நல்ல உணவு உண்ணுவது அவசியம் வேண்டும். உணவு , உடலும் அருவும் வளர்வதற்கு மிகவும் உறுதுணையாக இருப்பதாகும்.\nபொதுவாக குழந்தையாக இருக்கும்போது சூது, வாது ஏதும் தெரிவதில்லை.தீ ஜுவாலை கூட கவர்ச்சி மிக்க பொருளாகத் தெரியும். தீ கங்கு கூட சாப்பிடும் பழமாகத் தெரியும். ஆனால் அவர்களை நன்மக்களாக வளர்ப்பது பெற்றோர் கையிலும், சிறந்தவர்களாக உருவாக்குவது ஆசிரியர்கள் கையிலும் , அவர்களை நன்றாக உபயோகித்துக் கொள்வது மக்கள் கைகளிலும் இருக்கின்றது.\nபிறர் பெருமைபட வாழ்தல் ஒரு மனிதனுக்கு வாழ்நாளில் சாதனையாகும். ஆனால் ‘தற்பெருமை’ என்பது அறவே விரும்பத் தகாததாகும். பெரும்பாலும் தற்பெருமை பேசுபவர்களைச் சுற்றிலும் ஒரு கூட்டம் வெறும் பணத்திற்காகவும், பதவிக்காகவும் வேறு பல எதிர்பார்ப்போடும் இருப்பார்கள். உண்மையான பெருமை என்பது சர்க்கரையைத் தேடி எறும்பு வருவது போல நல்ல செயல்களைச் செய்யும் போது பெருமை தானாக தேடி வரும்.\nபேச்சில் இனிமை, நன்மைக்களிடம் பழகுவதில் இனிமை, சொற்களில் இனிமை, எழுதுவதில் இனிமை ஆகியவைகள் என்றுமே நன்மதிப்பும், மரியாதையும் கிடைக்கும்.\nதுணிவு இல்லையேல் வெற்றி இல்லை. திட்டமிடுதல் துணிவுக்கு அடித்தளம். திட்டம் சரியாக இருந்தால் எந்த செயலையும் துணிவோடு செய்யலாம். வெற்றி பெறலாம்.\nமேற்கூறிய எல்லா (15) செல்வங்களை பெற்றுவிட்டால் நீண்ட ஆயுளுக்குத் துணையாய் இருக்கும்.\nஎமது sothidam.com வழங்கும் பிற செய்திகள்\nகடன் தொல்லையிலிருந்து விடுபட செய்ய வேண்டிய பரிகாரங்கள்\nஉங்கள் வீட்டில் செல்வம் அதிகரிக்க மணி பிளான்ட்டை வளர்க்கும் முறைகள்\nமாங்கல்ய பாக்கியம் எப்போதும் நிலைத்திருக்க பெண்கள் சொல்ல வேண்டிய மந்திரம்….\nஇராகு கால துர்கா பூஜையை வீட்டில் எப்படி செய்வது \nகாரியத் தடைகள் நீக்கும் கடவுள் வழிபாடு……\nசெவ்வாய் தோஷ பரிகாரங்கள் …..\nஉள்ளங்கையில் காதல் ரேகைகள் ஒரே அளவில் இப்படி இருக்குதா அப்படியானால் முதலில்…… இதைப் படியுங்கள்\nபிறந்த மாதங்களின் படி பெண்களின் குணங்கள்\nகருணாநிதி அழைத்தால் மீண்டும் தி.மு.க.வில் இணைவேன்: மு.க.அழகிரி\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாதுகாப்பு தரப்பினருக்கு ஜனாதிபதி விசேட உத்தரவு\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாராளுமன்ற கலைப்பு : உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை\nபாதுகாப்பு தரப்பினருக்கு ஜனாதிபதி விசேட உத்தரவு\nபாராளுமன்ற கலைப்பு தொடர்பான வர்த்தமானி மீது இடைக்கால தடை விதிப்பு\nமைத்திரியை அரசியல் அனாதையாக்கிய மஹிந்த\nஎதிர்வரும் தேர்தலில் 2017ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படியே வாக்காளர் பட்டியல்\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nசெக்ஸின் போது பெண்களுக்கு வெறுப்பேற்றும் விஷயங்கள்\nஉடலுறவின் போது இவற்றை மட்டும் செய்யாதீர்கள்: பெண்களுக்கு பிடிக்காது\nசுவையான சத்தான கறிவேப்பிலை குழம்பு\nசுவையான பிரெட் பஜ்ஜி …\nவடக்கு மாகாண சபையின் அதிகார இழுபறிக்குள் காலாவதியான அபிவிருத்திகள்\nநல்லாட்சி அரசின் கையாலாகாத்தனத்தை மூடி மறைக்க பேரினவாதிகள் கையில் எடுத்துள்ள விஜயகலா விவகாரம்\nசீன டிராகன் வாயில் இலங்கையின் எதிர்காலம் கலக்கத்தில் ஆடிப்போயிருக்கும் இலங்கை அரசாங்கம்\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாராளுமன்ற கலைப்பு : உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாராளுமன்ற கலைப்பு : உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை\nபாதுகாப்பு தரப்பினருக்கு ஜனாதிபதி விசேட உத்தரவு\nபாராளுமன்ற கலைப்பு தொடர்பான வர்த்தமானி மீது இடைக்கால தடை விதிப்பு\nநீங்கள் பார்த்துக்கொண்டிருப்பது 18 நாடுகளின் பிரதானசெய்திகள் கொண்ட தமிழ் நியூஸ் சர்வதேச தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாராளுமன்ற கலைப்பு : உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை\nபாதுகாப்பு தரப்பினருக்கு ஜனாதிபதி விசேட உத்தரவு\nபாராளுமன்ற கலைப்பு தொடர்பான வர்த்தமானி மீது இடைக்கால தடை விதிப்பு\nமைத்திரியை அரசியல் அனாதையாக்கிய மஹிந்த\nஎதிர்வரும் தேர்தலில் 2017ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படியே வாக்காளர் பட்டியல்\nபாராளுமன்ற கலைப்பு : மனுக்கள் மீதான விசாரணை நாளை வரை ஒத்திவைப்பு\nபாராளுமன்ற கலைப்புக்கு சபாநாயகரே காரணம்\nதமிழகத்தில் டெங்கு, பன்றிக் காய்ச்சலால் இதுவரை 34 பேர் பலி\nகர்நாடகாவில் ஐந்து தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் இன்று\nவெளிநாடு செல்ல அனுமதி கோரி கார்த்தி சிதம்பரம் மனுத்தாக்கல்\nஜம்மு காஷ்மீரில் பாஜக மாநில தலைவர் உட்பட இருவர் ஆயுததாரிகளால் சுட்டுக்கொலை\nதமிழகத்தில் தீபாவளி தினத்தில் பட்டாசு வெடிப்பதற்கான நேரம் அறிவிப்பு\nசூதாட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் உட்பட 13 பேர் கைது; 5 ½ இலட்சம் பணம் பறிமுதல்\nஜம்மு காஷ்மீர்ல் துப்பாக்கிப் பிரயோகத்தில் இரு ஆயுததாரிகள் பலி\nகாஷ்மீரில் கொந்தளிப்பான நிலைக்கு நரேந்திர மோடி காரணம்; ராகுல்காந்தி\nஎன் மீதான தாக்குதலை மத்திய அரசு விசாரணை செய்ய வேண்டும்; ஜெகன்மோகன் ரெட்டி\nடெல்லியில் காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்த புதிய நடவடிக்கை\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\n‘2.0’ டிரெய்லர் வெளிவருகிறதா நவம்பர் 3\nசர்கார் 2 அல்ல 6 தான்…\nஎஸ்.ஜே.சூர்யா நடிக்கும் ‘மான்ஸ்டர்’ ஃபர்ஸ்ட் லுக்\nசர்கார் படம் தீபாவளிக்கு வெளிவரவில்லையாம்…\n‘சர்கார்’ படத்தில் விஜய்யின் கேரக்டர் இது தான்…\nஉள்ளாடையின் பிராண்டை கேட்டு சர்ச்சையில் மாட்டிய டிவி நடிகர்\nஇந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவிற்கு குழந்தை பிறந்துள்ளது …….வாழ்த்து தெரிவிக்கும் பிரபலங்கள் .\nஉள்ளாடை அணியாமல் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை சூடாக்கிய பிரபல நடிகை…\nமேடையில் படு கவர்ச்சியாக வலம் வந்து ரசிகர்களை திக்குமுக்காட செய்த பாலிவூட் கனவு கன்னிகள்\nசங்கத்திற்குள் ஒரு கறுப்பாடு : ஸ்ரீ ரெட்டி எச்சரிக்கும் அந்த நபர்…\nபிக்பாஸ் நடிகைக்கு பாலியல் தொல்லையாம்…\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\n60 சதவீதம் கூடுதலான வெப்பத்தை கடல்களே உறிஞ்சுவதாக புதிய ஆய்வில் தகவல்\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\nகாலி டெஸ்ட் போட்டி: பலமான நிலையில் இங்கிலாந்து அணி\nஇலங்கை மற்றும் சுற்றுலா இங்கிலாந்து அணிகளுக்கிடையில் இடம்பெற்றுவரும் முதலாவது டெஸ்ட் போட்டியில் தனது முதலாவது இன்னிங்சில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி ...\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nபெண்கள் டென்னிஸ் சாம்பியனானார் உக்ரைன் வீராங்கனை ஸ்விடோலினா..\nசங்காவின் சாதனையை சமன் செய்வாரா கோலி..\nமாணவர்கள் கேட்ட பாடல்களை பாடி அசத்திய இளையராஜா..\nசமீபத்தில் ஒரு கல்லூரி நிகழ்ச்சியொன்றில் இசைஞானி இளையராஜா கலந்துகொண்டிருந்தார். இந்த நிலையில் மாணவர்கள் கேட்ட பாடல்களை பாடி அனைவரையும் மகிழ்ச்சிபடுத்தியுள்ளார் ...\n“பரியேறும் பெருமாள்” திரைப்பட வீடியோ பாடல் இதோ..\nஇரண்டு பெண்களுக்கு நேர்ந்த கதியை நீங்களே பாருங்கள்..\n“இவனுக்கு எங்கயோ மச்சம் இருக்கு” திரைப்பட ட்ரெய்லர் வெளியானது\nசாம்சங், ஆப்பிள் நிறுவனங்களுக்கு அபராதம்\nஸ்மார்ட்போன்களின் வேகத்தை வேண்டும் என்றே குறைத்ததாக ஆப்பிள் மற்றும் சாம்சங் நிறுவனங்களுக்கு அபராதம் விதிப்பதாக இத்தாலியை சேர்ந்த ஒழுங்குமுறை ஆணையம் ...\nஅறிமுகமானது சியோமியின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட Mi மிக்ஸ் 3\nஸ்டிக்கர் வசதியை புதிதாக வழங்கியுள்ள வாட்ஸ்அப்\nபேட்டரி பேக்கப் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்த ஆப்பிள் நிறுவனம்..\nபாலிவுட் பிரபலங்கள் திரண்டு வந்த அம்பானி வீட்டுக் கொண்டாட்டம்\n43 43Sharesஇந்தியாவின் தொழிலதிபரும் ஆசியாவின் நம்பர் ஒன் பணக்காரருமான முகேஷ் அம்பானியின் மகன் ஆகாஷ் அம்பானியின் நிச்சயதார்த்தம் ஜீன் 30 ஆம் ...\nபாரத தேசத்தின் அழகுப் பெண்ணாக முடி சூட்டிக்கொண்ட தமிழ்நாட்டு மங்கை\n6 6Sharesமும்பையில் நேற்று இரவு ஃபெமினா மிஸ் இந்தியா அழகிப்போட்டி நடைபெற்றது. இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் இருந்து பலர் கலந்து கொண்டு ...\nநியூசிலாந்தில் 6.2 ரிக்டர் அளவில் நிலஅதிர்வு\nஅவுஸ்திரேலியாவின் 47 வயது அழகிய பாட்டி\nகனடா வான்கூவர் தீவில் 6.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்\nமனித உரிமை மீறலைச் சுட்டிக்காட்ட கனடா தயங்காது – ட்ரூடோ\nகனடாவில் சில்வன் ஏரி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் குழந்தை உட்பட பலர் பலி\nபரிஸில் பாதசாரிகளுக்காக மட்டும் திறக்கப்பட்ட வீதி…\nபிரான்ஸில் மனைவியை அடித்து கொன்ற கணவனால் பரபரப்பு\nபாரிஸ் தாக்குதலை தனக்கு சாதகமாக்கிய பெண்ணிற்கு கிடைத்த தண்டனை\nமூன்றாவது குழந்தையைப் பெற்றெடுக்கும் தம்பதிக்கு இலவச நிலம்- இத்தாலி அரசு முடிவு\nஇத்தாலியின் வெனிஸ் நகரத்தில் பாரிய வெள்ளப்பெருக்கு\nஅரசியலில் இருந்து விலகுகிறார் ஜேர்மனி பிரதமர் அஞ்ஜெலா மெர்க்கல்\nஒசாமா பின்லேடனின் பாதுகாவலரை நாடு கடத்த ஜெர்மனி மீண்டும் ஆயத்தம்\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nபத்திரிக்கையாளர் ஜமால்கசோஜி கொலை: குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் – சவுதி இளவரசர்\nஐந்து பெண்களை தூக்கிலிட முயற்சிக்கும் சவுதி\nமரணத்தை ஏற்படுத்திய சுவிஸ் விமான விபத்திற்கு பின் செயல்படும் வின்டேஜ் விமானங்கள்….\nரசாயனம் ஏற்றி வந்த டேங்கர் லாரி இத்தாலியில் விபத்து\nமூன்றில் இரு பதின்ம வயதினர் உடல் ரீதியான தண்டனையை அனுபவிக்கின்றனர்\nஇங்கிலாந்தில் முதல்முறையாக மருத்துவத்துக்கான கஞ்சா பாவனை சட்டபூர்வமாக்கப்பட்டது\nபிரித்தானியாவில் பொதுத் தேர்தலை நடத்த திட்டமில்லையென பிரதமர் தெரேசா மே தெரிவிப்பு\nபிரித்தானியாவில் வருடாந்த வரவு செலவுத்திட்ட அறிக்கை சமர்ப்பிப்பு இன்று\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\nஅமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களின் குழந்தைகள் குடியுரிமை பெறுவதற்கு முற்றுப்புள்ளி\nபெற்ற குழந்தையை ஈவு இரக்கமின்றி குளியல் தொட்டியில் அமுக்கி கொன்ற தாய்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nசெக்ஸின் போது பெண்களுக்கு வெறுப்பேற்றும் விஷயங்கள்\nஉடலுறவின் போது இவற்றை மட்டும் செய்யாதீர்கள்: பெண்களுக்கு பிடிக்காது\nஅதிகாலையில் உடலுறவில் ஈடுபட விருப்பம் இல்லையா உங்களுக்கு \nசுவையான சத்தான கறிவேப்பிலை குழம்பு\nசுவையான பிரெட் பஜ்ஜி …\nவடக்கு மாகாண சபையின் அதிகார இழுபறிக்குள் காலாவதியான அபிவிருத்திகள்\nநல்லாட்சி அரசின் கையாலாகாத்தனத்தை மூடி மறைக்க பேரினவாதிகள் கையில் எடு��்துள்ள விஜயகலா விவகாரம்\nசீன டிராகன் வாயில் இலங்கையின் எதிர்காலம் கலக்கத்தில் ஆடிப்போயிருக்கும் இலங்கை அரசாங்கம்\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\nதமிழ் நியூஸ் சர்வதேச தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nநியூசிலாந்தில் 6.2 ரிக்டர் அளவில் நிலஅதிர்வு\nஅவுஸ்திரேலியாவின் 47 வயது அழகிய பாட்டி\nகனடா வான்கூவர் தீவில் 6.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்\nமனித உரிமை மீறலைச் சுட்டிக்காட்ட கனடா தயங்காது – ட்ரூடோ\nகனடாவில் சில்வன் ஏரி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் குழந்தை உட்பட பலர் பலி\nபரிஸில் பாதசாரிகளுக்காக மட்டும் திறக்கப்பட்ட வீதி…\nபிரான்ஸில் மனைவியை அடித்து கொன்ற கணவனால் பரபரப்பு\nபாரிஸ் தாக்குதலை தனக்கு சாதகமாக்கிய பெண்ணிற்கு கிடைத்த தண்டனை\nமூன்றாவது குழந்தையைப் பெற்றெடுக்கும் தம்பதிக்கு இலவச நிலம்- இத்தாலி அரசு முடிவு\nஇத்தாலியின் வெனிஸ் நகரத்தில் பாரிய வெள்ளப்பெருக்கு\nஅரசியலில் இருந்து விலகுகிறார் ஜேர்மனி பிரதமர் அஞ்ஜெலா மெர்க்கல்\nஒசாமா பின்லேடனின் பாதுகாவலரை நாடு கடத்த ஜெர்மனி மீண்டும் ஆயத்தம்\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nபத்திரிக்கையாளர் ஜமால்கசோஜி கொலை: குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் – சவுதி இளவரசர்\nஐந்து பெண்களை தூக்கிலிட முயற்சிக்கும் சவுதி\nமரணத்தை ஏற்படுத்திய சுவிஸ் விமான விபத்திற்கு பின் செயல்படும் வின்டேஜ் விமானங்கள்….\nரசாயனம் ஏற்றி வந்த டேங்கர் லாரி இத்தாலியில் விபத்து\nமூன்றில் இரு பதின்ம வயதினர் உடல் ரீதியான தண்டனையை அனுபவிக்கின்றனர்\nஇங்கிலாந்தில் முதல்முறையாக மருத்துவத்துக்கான கஞ்சா பாவனை சட்டபூர்வமாக்கப்பட்டது\nபிரித்தானியாவில் பொதுத் தேர்தலை நடத்த திட்டமில்லையென பிரதமர் தெரேசா மே தெரிவிப்பு\nபிரித்தானியாவில் வருடாந்த வரவு செலவுத்திட்ட அறிக்கை சமர்ப்பிப்பு இன்று\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\nஅமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களின் குழந்தைகள் குடியுரிமை பெறுவதற்கு முற்றுப்புள்ளி\nபெற்ற குழந்தையை ஈவு இரக்கமின்றி குளியல் தொட்டியில் அமுக்கி கொன்ற ���ாய்\nகருணாநிதி அழைத்தால் மீண்டும் தி.மு.க.வில் இணைவேன்: மு.க.அழகிரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1215532.html", "date_download": "2018-11-17T21:13:58Z", "digest": "sha1:ZBTOQPBMN3CB5CUE6DCUBUVFI6WTUZUP", "length": 11407, "nlines": 177, "source_domain": "www.athirady.com", "title": "உலகத்துல இவ்வளவு பேரசைப் பிடித்த பெண்களா?… இப்படியுமா மோசமான செயலை செய்வாங்க?..!! (வீடியோ) – Athirady News ;", "raw_content": "\nஉலகத்துல இவ்வளவு பேரசைப் பிடித்த பெண்களா… இப்படியுமா மோசமான செயலை செய்வாங்க… இப்படியுமா மோசமான செயலை செய்வாங்க..\nஉலகத்துல இவ்வளவு பேரசைப் பிடித்த பெண்களா… இப்படியுமா மோசமான செயலை செய்வாங்க… இப்படியுமா மோசமான செயலை செய்வாங்க..\nஇன்றைய உலகில் என்னதான் கண்காணிப்பு கமெரா வைத்தாலும் தனது கைவரிசையை மிகவும் சாமர்த்தியமாக காட்டுபவர்கள் இன்னும் இருக்கத்தான் செய்கின்றனர்.\nஅது ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி தைரியத்துடனும், துணிச்சலுடனே செயல்படுகின்றனர். இங்கு ஆண் ஒருவர் கார் ஒன்றினை மிக சுலபமாக ஆட்டையப் போடுவதற்கு பயன்படுத்தும் யோசனையே இக்காட்சியாகும்.\nகுறித்த காட்சியில் பெண்கள் சிலர் ஜவுளிக்கடை ஒன்றில் மிகவும் கேவலமாக திருடுகின்றனர். அதுவும் ஏராளமான ஆடைகளை பேரசைப்பட்டு திருடும் காட்சியே இதுவாகும்.\nகாசிமேட்டில் கடத்த முயன்ற 300 நட்சத்திர ஆமைகள் பறிமுதல்..\nவடிவேலு காமெடி போல மோட்டார்சைக்கிளை திருடிச் சென்ற டிப்-டாப் நபர்..\nஇரட்டை இலைக்கு லஞ்சம் – டிச. 4ம் தேதி விசாரணைக்கு ஆஜராக தினகரனுக்கு உத்தரவு..\nநாங்குநேரி அருகே போலீஸ் டார்ச்சரால் குழந்தையை கொன்று விதவை பெண் தற்கொலை..\nதேர்தலுக்கான ஒற்றைத்தொகை நன்கொடை, செலவின உச்சவரம்பு ரூ.10 ஆயிரமாக குறைப்பு..\nபிரபாகரன் பயன்படுத்திய, நிலக்கீழ் பதுங்குகுழி உடைப்பு..\nசெம்மரக்கடத்தல்காரர்கள் பற்றி தகவல் தெரிவித்தால் ரூ.1 லட்சம் பரிசு- ஆந்திர அதிகாரி…\nசெய்யாறு அருகே வீடு இடிந்து பலியான சிறுமி குடும்பத்துக்கு ரூ.4 லட்சம் நிவாரணம்..\nகண்பார்வைத் திறனை அதிகரிக்க தினமும் 2 கொய்யாப்பழம் சாப்பிட்டால் போதுமாம்..\n“அபத்தங்கள்”: வேட்டியை உருவித், தலைப்பாகை கட்டிய கதையாக, இலங்கை அரசியல்…\nவடக்கு ஆளுநர் தலைமையில் மர நடுகைத் திட்டம்..\nஅரச துறை நடவடிக்கைகள் பலவீனமடைவதற்கு இடமளிக்க முடியாது – ஜனாதிபதி..\n“புலிகளின��� தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\n‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… : முன்னாள் ராணுவத் தளபதி மேஜர் ஜெனரல்…\n“விடுதலைப் புலிகளுடன்” தொடர்பு வைத்திருந்த 14 பேருக்கு,…\nஇரட்டை இலைக்கு லஞ்சம் – டிச. 4ம் தேதி விசாரணைக்கு ஆஜராக…\nநாங்குநேரி அருகே போலீஸ் டார்ச்சரால் குழந்தையை கொன்று விதவை பெண்…\nதேர்தலுக்கான ஒற்றைத்தொகை நன்கொடை, செலவின உச்சவரம்பு ரூ.10 ஆயிரமாக…\nபிரபாகரன் பயன்படுத்திய, நிலக்கீழ் பதுங்குகுழி உடைப்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-madurai/virudhunagar/2014/apr/29/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4-886999.html", "date_download": "2018-11-17T21:17:03Z", "digest": "sha1:SDNMYU2JHQNV7HL5KJYH6BYI2T5NQEQX", "length": 9635, "nlines": 110, "source_domain": "www.dinamani.com", "title": "விருதுநகர் மக்களவைத் தொகுதி வாக்கு எண்ணிக்கைக்கு 750 அலுவலர்கள்- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை விருதுநகர்\nவிருதுநகர் மக்களவைத் தொகுதி வாக்கு எண்ணிக்கைக்கு 750 அலுவலர்கள்\nBy விருதுநகர் | Published on : 29th April 2014 12:10 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nவிருதுநகர் மக்களவைத் தொகுதியில் பதிவான வாக்குகளை எண்ணும் பணியில் 750 அலுவலர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர். ஒவ்வொரு சுற்றுக்கும் ஒருமுறை வாக்கு எண்ணிக்கை விவரங்களை ஒலி பெருக்கிகள் மூலம் தெரிவிக்கவும் தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்துள்ளது.\nவிருதுநகர் மக்களவைத் தொகுதியில் 1526 வாக்குச் சாவடிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. இ��்த மையங்களில் இருந்த வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனைத்தும் வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ள செந்திக்குமார நாடார் கல்லூரி மற்றும் வெள்ளைச்சாமி நாடார் பாலிடெக்னிக் கல்லூரி மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.\nசெந்திக்குமார நாடார் கல்லூரியில் அருப்புக்கோட்டை, திருமங்கலம், திருப்பரங்குன்றம் ஆகிய சட்டப்பேரவை தொகுதியின் வாக்கு எண்ணிக்கையும், வெள்ளைச்சாமி நாடார் வாக்கு எண்ணும் மையத்தில் விருதுநகர், சிவகாசி, சாத்தூர் ஆகிய சட்டப்பேரவை தொகுதிகளின் வாக்கு எண்ணிக்கையும் வருகிற 16-ம் தேதி நடைபெற இருக்கிறது. வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைக்கு துணை ராணுவப்படை, ஆயுதப்படை பிரிவு போலீஸார் மற்றும் காவல் துறையினர் ஆகிய மூன்று அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.\nஅதோடு, சீல் வைக்கப்பட்ட அறை, பாதுகாப்பு பணியில் ஈடுபட்டோர்களின் நடவடிக்கை அனைத்தும் வெப்கேமரா மூலம் கணிப்பொறி உதவியோடு கண்காணிக்கப்படுகிறது.\nவாக்கு எண்ணிக்கை நடைபெறும் பகுதியில் அசம்பாவிதங்களை தடுக்கும் வகையில் இரும்புக் கம்பி வேலி அமைக்கப்பட்டுள்ளது. ஒரே நேரத்தில் தனித்தனி அறைகளில் வாக்கு எண்ணிக்கை தொடங்க இருக்கிறது. இதற்காக ஒவ்வொரு அறையிலும் 14 மேஜைகள் போடப்பட்டுள்ளன. ஒரு சுற்றுக்கு 14 மேஜைகளில் எண்ணப்பட்ட வாக்குகளில், ஒவ்வொரு வேட்பாளருக்கு எத்தனை வாக்குகள் என்கிற விவரத்தை பதிவு செய்து தெரிவிக்க வேண்டும். இப்பணியில் மொத்தம் 750 அலுவலர்கள் வரையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக தேர்தல் பிரிவு அலுவலர்கள் தெரிவித்தனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஒன்றாக இணைந்த 80's நடிகர், நடிகைகள்\nதீபிகா - ரன்வீர் சிங் திருமணம்\nஜெயலலிதாவின் புதிய சிலை திறப்பு\nவிண்ணில் பாய்ந்தது ஜிஎஸ்எல்வி ராக்கெட்\nஎழுத்தாளர் பா. ராகவனுடன் ‘நோ காம்ப்ரமைஸ்’ நேர்காணல்\nமகாலிங்கபுரம் ஸ்ரீ ஐயப்பன் குருவாயூரப்பன் கோயிலில் மாலை அணிய திரண்ட ஐயப்ப பக்தர்கள்\nதிமிருபுடிச்சவன் படத்தின் சில நிமிட காட்சி\nசகா படத்தின் புதிய மெலடி பாடல் டீஸர்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-new-delhi/2013/aug/17/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%AE-729260.html", "date_download": "2018-11-17T21:06:57Z", "digest": "sha1:F557CRGDJYDKERB42O4IVEVL6ZPRJFIT", "length": 6911, "nlines": 109, "source_domain": "www.dinamani.com", "title": "மின் வழிப் பாதையில் கோளாறு: மெட்ரோ ரயில்கள் தாமதம்- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் புதுதில்லி\nமின் வழிப் பாதையில் கோளாறு: மெட்ரோ ரயில்கள் தாமதம்\nBy புது தில்லி, | Published on : 17th August 2013 12:49 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nமெட்ரோ ரயில்களுக்கான மேல்நிலை உயர் அழுத்த மின் பாதையில் வெள்ளிக்கிழமை கோளாறு ஏற்பட்டதால் துவாரகா, நொய்டா சிட்டி சென்டர் மெட்ரோ ரயில் வழித் தடத்தில் காலையில் பல ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. அதனால், பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.\nவெள்ளிக்கிழமை காலை 11.40 மணியில் இருந்து கரோல்பாக்-அக்ஷர்தாம் இடையே ஏற்பட்ட இத்திடீர் கோளாறு காரணமாக பல ரயில்கள் தாமதமாகச் சென்றன.\nகோளாறு சரி செய்யப்பட்டு, பிற்பகல் 12.50 மணியில் இருந்து ரயில்கள் வழக்கம் போல இயங்கின.\nஇதற்கிடையே, வியாழக்கிழமை மாலை திலக் விஹார் பகுதியில் இரு தரப்பினருக்கு இடையே ஏற்பட்ட மோதலால், \"புளு லைனில்' சில ரயில் நிலையங்களின் கதவுகள் சிறிது நேர மூடப்பட்டன என்று மெட்ரோ நிர்வாகம் தெரிவித்தது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஒன்றாக இணைந்த 80's நடிகர், நடிகைகள்\nதீபிகா - ரன்வீர் சிங் திருமணம்\nஜெயலலிதாவின் புதிய சிலை திறப்பு\nவிண்ணில் பாய்ந்தது ஜிஎஸ்எல்வி ராக்கெட்\nஎழுத்தாளர் பா. ராகவனுடன் ‘நோ காம்ப்ரமைஸ்’ நேர்காணல்\nமகாலிங்கபுரம் ஸ்ரீ ஐயப்பன் குருவாயூரப்பன் கோயிலில் மாலை அணிய திரண்ட ஐயப்ப பக்தர்கள்\nதிமிருபுடிச்சவன் படத்தின் சில நிமிட காட்சி\nசகா படத்தின் புதிய மெலடி பாடல் டீஸர்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://may17iyakkam.com/76099/activities/lets-all-strengthen-mugilan-demands-may-17-movement/", "date_download": "2018-11-17T22:22:41Z", "digest": "sha1:RLH2CUYPNQJQ2D2JOVMNCZTIOOTYBA74", "length": 21013, "nlines": 154, "source_domain": "may17iyakkam.com", "title": "பாளையங்கோட்டை சிறையில் காலவரையற்ற உண்ணாநிலை போராட்டத்தினை துவக்கி இருக்கும் தோழர்.முகிலன் முன்வைத்திருக்கும் கோரிக்கைகள். – மே பதினேழு இயக்கம் – May 17 Movement", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nபார்ப்பன ஆதிக்கத்தால் தோல்வியடைந்த ஐ.ஐ.டி போன்ற இந்தியாவின் உயர்கல்வி நிறுவனங்களும், வீணாகும் இந்திய ஒன்றிய மக்களின் வரிப்பணமும்\n சமூகத்தின் மனசாட்சி குற்றவுணர்வுக்கு உள்ளாக்கப்பட வேண்டும்\nதமிழரின் வரலாறான கீழடியினை மூடி மறைக்கும் இந்திய தொல்பொருள் ஆய்வுத்துறை\nஅரசு துறைகளில் 24லட்சம் பணியிடங்களை நிரப்பாமல் வைத்திருக்கும் மோடி அரசு\nதமிழர்களின் இவ்வளவு எதிர்ப்புக்கு மீறியும் காவிரிமேலாண்மை வாரியம் அமைக்க இந்திய அரசு ஏன் மறுக்கிறது\nபாளையங்கோட்டை சிறையில் காலவரையற்ற உண்ணாநிலை போராட்டத்தினை துவக்கி இருக்கும் தோழர்.முகிலன் முன்வைத்திருக்கும் கோரிக்கைகள்.\n- in கட்டுரைகள், பரப்புரை\nபாளையங்கோட்டை சிறையில் காலவரையற்ற உண்ணாநிலை போராட்டத்தினை துவக்கி இருக்கும் தோழர்.முகிலன் முன்வைத்திருக்கும் கோரிக்கைகள். அனைவரும் வாசித்து பரப்புரை செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம். போராடும் தோழருக்கு துணை நிற்பது நம் கடமை.\n– மே பதினேழு இயக்கம்.\n1. கூடங்குளம் அணு உலையை எதிர்த்து போராடிய சுமார் 1 லட்சம் பேர் மீது 132 க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. அவற்றை ரத்து செய்ய வேண்டும்.\n2. தாமிரபரணியிலிருந்து நீர் எடுத்து நெல்லையில் தயாரிக்கப்படும் கோக், பெப்சி குளிர்பான ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்ய வேண்டும்.\n3. மணல் எடுப்பதற்கு 10 ஆண்டு காலம் தடை விதித்திருந்த கொங்கராயன்குறிச்சி(திருவைகுண்டம்) பகுதியில், தனியாருக்கு மணல் அள்ளும் உரிமையை கொடுப்பதற்கு தமிழக அரசு தயாராக இருப்பதை உடனடியாக நிறுத்த வேண்டும்.\n4. வழக்கறிஞர் செம்மணியை தாக்கிய போலிசார் மற்றும் உயர் அதிகாரிகளை வேலை நீக்கம் செய்ய வேண்டும்.\n5. ISRO இருக்கும் மகேந்திரகிரி மலையில் விரிசல் விழுந்ததை செய்தியாக்கிய தினகரன் செய்தியாளர் அந்தோணி ஜெகன், புதிய தலைமுறை செய்தியாளர் ரஜி கிருஷ்ணா மற்றும் நாகராஜன் மீது போடப்பட்ட பொய் வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும்.\n6. பேராசிரியர் ஜெயராமன் மீது போடப்பட்ட பொய் வழக்கை ரத்து செய்ய வேண்டும்.\n7. கார்ட்டூனிஸ்ட் பாலா வீட்டிற்குள் புகுந்து அவரை கைது செய்த காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர் மீது போடப்பட்ட வழக்கை ரத்து செய்ய வேண்டும்.\n8. தமிழக மக்களின் வாழ்வாதாரத்தைக் காக்க ஹைட்ரோகார்பன் எதிர்ப்பு, கெயில் திட்ட எதிர்ப்பு, காவேரி ஆறு பாதுகாப்பு,நிலத்தடி நீர் பாதுகாப்பு உள்ளிட்டவற்றில் போராடியவர்கள் மீது போடப்பட்ட வழக்குகள் அனைத்தையும் தள்ளுபடி செய்ய வேண்டும்.\n9. நெல்லை மாவட்டம் உடன்குடி, சாத்தான்குளம் போன்ற பகுதிகளில் ஹைட்ரோகார்பன் எடுப்பதற்கு நிலத்தேர்வு ஆய்வினை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். அதனை உடனடியாக நிறுத்த வேண்டும்.\nஇந்த 9 கோரிக்கைகளை முன்னிறுத்தி பாளையங்கோட்டை சிறையிலுள்ள காவிரி ஆறு பாதுகாப்பு இயக்கத்தின் தோழர் முகிலன் அவர்கள் இன்று முதல் காலவரையரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை துவக்கியுள்ளார். இதற்கு அனைத்து ஜனநாயக சக்திகளும், கட்சிகளும், அமைப்புகளும் ஆதரவு தர வேண்டும்.\nஐயா பழ.நெடுமாறன் அவர்களின் “தமிழீழம் சிவக்கிறது” புத்தகத்தை அழிக்க வேண்டும் என்ற உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு தொடர்பாக மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர்கள் திருமுருகன் காந்தி மற்றும் லெனாகுமார் சந்திப்பு\nகுஜராத் புயலுக்கு பேசிய மோடி, கஜா புயலுக்கு பேசவில்லை. நாம் பேசுவோம்.\nபொதுநல மாணவர் எழுச்சி இயக்கத்தின் மாணவி வளர்மதி, மகாலட்சுமி, வேடியப்பன். ராமகிருஷ்ணன் ஆகியோர் கைது – மே 17 இயக்கம் கண்டனம்\nபார்ப்பன ஆதிக்கத்தால் தோல்வியடைந்த ஐ.ஐ.டி போன்ற இந்தியாவின் உயர்கல்வி நிறுவனங்களும், வீணாகும் இந்திய ஒன்றிய மக்களின் வரிப்பணமும்\nராஜலட்சுமியைப் பற்றி நாம் பேசிக் கொண்டிருக்கும்போதே சிறுமி சவுமியா பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டு கொல்லப்பட்டிருக்கிறார்\nசிங்கள அரசியல் போட்டிகளின் ஊடாக சிதைக்கப்படும் தமிழர்களின் அரசியல் தீர்வுக்கான கோரிக்கை\nடிச. 24, 2018 திருச்சியில் கூடுவோம் – பெரியார் நினைவு கருஞ்சட்டை பேரணி\nபாஜக அரசின் கருப்புப் பண ஒழிப்பு நாடகத்தினால் தொடரும் பாதிப்புகளை விளக்கும் தோழர் திருமுருகன் காந்தி\nபெண் குழந்தைகள் வன்கொடுமைகளை கண்டித்து “நீட் எதிர்ப்பு ஆசிரியர்” சபரிமாலா அவர்களின் உண்ணாவிரதப் போராட்டத்திற்கு மே 17 இயக்கம் ஆதரவு\n​மாத இதழ்: மே 17 இயக்கக் குரல்\nமே பதினேழு இயக்கக் குரல் – தமிழின புவிசார் அரசியல் செய்தி மாத இதழ்.\nசிலி நாட்டில் எடுக்கப்பட்ட புகைப்படம்\nதொடர்ந்து போராடுவோம்… புழல் சிறையிலிருந்து திருமுருகன் காந்தி\nதமிழீழ அகதிகள் குறித்து மே பதினேழு இயக்கம் ஐ.நா மனித உரிமை ஆணையத்தில் உரை\nஐயா பழ.நெடுமாறன் அவர்களின் “தமிழீழம் சிவக்கிறது” புத்தகத்தை அழிக்க வேண்டும் என்ற உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு தொடர்பாக மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர்கள் திருமுருகன் காந்தி மற்றும் லெனாகுமார் சந்திப்பு\nகுஜராத் புயலுக்கு பேசிய மோடி, கஜா புயலுக்கு பேசவில்லை. நாம் பேசுவோம்.\nபொதுநல மாணவர் எழுச்சி இயக்கத்தின் மாணவி வளர்மதி, மகாலட்சுமி, வேடியப்பன். ராமகிருஷ்ணன் ஆகியோர் கைது – மே 17 இயக்கம் கண்டனம்\nபார்ப்பன ஆதிக்கத்தால் தோல்வியடைந்த ஐ.ஐ.டி போன்ற இந்தியாவின் உயர்கல்வி நிறுவனங்களும், வீணாகும் இந்திய ஒன்றிய மக்களின் வரிப்பணமும்\nராஜலட்சுமியைப் பற்றி நாம் பேசிக் கொண்டிருக்கும்போதே சிறுமி சவுமியா பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டு கொல்லப்பட்டிருக்கிறார்\nஐயா பழ.நெடுமாறன் அவர்களின் “தமிழீழம் சிவக்கிறது” புத்தகத்தை அழிக்க வேண்டும் என்ற உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு தொடர்பாக மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர்கள் திருமுருகன் காந்தி மற்றும் லெனாகுமார் சந்திப்பு\nகுஜராத் புயலுக்கு பேசிய மோடி, கஜா புயலுக்கு பேசவில்லை. நாம் பேசுவோம்.\nபொதுநல மாணவர் எழுச்சி இயக்கத்தின் மாணவி வளர்மதி, மகாலட்சுமி, வேடியப்பன். ராமகிருஷ்ணன் ஆகியோர் கைது – மே 17 இயக்கம் கண்டனம்\nபார்ப்பன ஆதிக்கத்தால் தோல்வியடைந்த ஐ.ஐ.டி போன்ற இந்தியாவின் உயர்கல்வி நிறுவனங்களும், வீணாகும் இந்திய ஒன்றிய மக்களின் வரிப்பணமும்\nராஜலட்சுமியைப் பற்றி நாம் பேசிக் கொண்டிருக்கும்போதே சிறுமி சவுமியா பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டு கொல்லப்பட்டிருக்கிறார்\nசமூக ஊடகங்களில் மே 17 இயக்கம்\nCategories Select Category 8 வழி சாலை About Articles ENGLISH Press Releases அணுசக்தி அரசு அடக்குமுறை அரியலூர் அறிக்கைகள்​ ஆய்வுக் கட்டுரைகள் ஆர்ப்பாட்டம் ஆவணங்கள் ஆவணப்படங்கள் இந்துத்துவா ஈழ விடுதலை உண்ணாவிரதம் உயர்நீதிமன்றத்தில் தமிழ் உள்ளிருப்பு போராட்டம் ஊடகங்களில் மே 17 ஊழல் ஏகாதிபத்திய எதிர்ப்பு ஒன்றுகூடல் கட்டுரைகள் கண்காட்சி கருத்தரங்கம் கரூர் காஞ்சிபுரம் காணொளிகள் காரைக்கால் காவல்துறை அடக்குமுறை கும்பகோணம் கோவை சாதி சாலை மறியல் சீர்காழி சென்னை சேலம் தஞ்சை தனியார்மயம் திண்டுக்கல் திருச்சி திருப்பூர் திருவாரூர் நினைவேந்தல் நிமிர் நியூட்ரினோ நீட் நீர் ஆதாரம் நெல்லை பதாகை பத்திரிக்கையாளர் சந்திப்பு பரப்புரை புதுவை பெங்களூர் பேரணி பொதுக் கட்டுரைகள் பொதுக்கூட்டம் போராட்ட ஆவணங்கள் போராட்டங்கள் மதுரை மறியல் மாநாடு மாவட்டம் மாவீரர்நாள் உரைகள் மின்சாரம் மீத்தேன் திட்டம் மீனவர் முக்கிய காணொளிகள் முற்றுகை மே 17 மொழியுரிமை வேலூர் ஸ்டெர்லைட்\nஈழம் எங்கள் தாயின் மடி பாடல் Download Song MP3 File\nமே பதினேழு இயக்கத்தில் எங்களுடன் இணைந்து செயலாற்ற அழைக்கிறோம்.\nஇந்த அறிவிப்பை மூடவும் & இணையதளத்தை காட்டவும்...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilsex.co/tag/desi-college-girls/", "date_download": "2018-11-17T21:49:29Z", "digest": "sha1:GNBXVNV3WRTQ4WGNCBZYHOP7WLL6IBCB", "length": 5246, "nlines": 90, "source_domain": "www.tamilsex.co", "title": "Desi College Girls - Tamilsex.co - Tamil Sex Stories - Tamil Kamakathaikal -Tamil Sex Story", "raw_content": "\nகுளியலறையில் காதலனுடன் கும்மாளம்போடும் பெண்\nகணவனுக்கு லைவ் இல் முலை காட்டும் வீடியோ\nசூத்தில் விட்டு குத்தும் காதலன் வீடியோ\nகாட்டுக்குள் காதலன் சுன்னியில் ஏறி அடிக்கும் வீடியோ \nஆசை சித்தியின் கூதியில் ஓட்டை போடும் வீடியோ\nதிருவிழாவுக்கு வந்த சித்தி மகளுடன் விடிய விடிய கும்மாளம்\nAnni Tamil kamakathaikal, amma magan kamakathaikal, teacher kamakathaikal,tamil kamakathaikal குன்னூர் மேட்டுப்பாளையம் மலை பாதையில், மேட்டுப்பாளையம் நோக்கி சென்ற அந்த கார் பழுதாகி நின்றுகொண்டிருந்தது. காரின் உள்ளே சேகரும் சுமதியும் இருந்தனர். மேட்டுபளையத்தில்...\nஎன் கனவு தேவதை கண்முன்னே வந்தாள்\nகிழட்டு ஆண்டியிடம் சிக்கிய கன்னி பையன்\naunty kamakathaikal,Anni Tamil kamakathaikal, amma magan kamakathaikal, teacher kamakathaikal,tamil kamakathaikal என் பெயர் கவின். வயது 23. இளங்கலை பொறியியல் முடித்துவிட்டு, எம்.பி.ஏ படித்துக் கொண்டிருக்கிறேன். நான் இதுவரை எந்த புண்டையையும் நேரில்...\nகண்ணால பேசுறா என் வீட்டு காமராணி\nமாட்டு பால் கறக்ககூப்பிட்டா என்னை கறந்திடியேடா பாவி பாவிப்பயலே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.yaalaruvi.com/author/editor1/", "date_download": "2018-11-17T22:04:39Z", "digest": "sha1:KYW6T4LF3KXI45LU7SG4X6AHQ7H3BEVB", "length": 13396, "nlines": 160, "source_domain": "www.yaalaruvi.com", "title": "யாழருவி, Author at Yaalaruvi : Tamil News Portal |Sri Lanka News | World News | Breaking News | Tamil News Paper | Cinema News | Sports News | yaalaruvi.com", "raw_content": "\nஐஸ்க்கு நன்றி கூறும் அபிஷேக் பச்சன்\nவரவேற்பை பெற்ற பிரசாந்தின் ஜானி டிரைலர்\nமுன்னணி நடிகைகளின் வயிற்றில் புளியைக் கரைத்த ஜோ..\nதிருமணத்தின் போது ரன்வீர் சிங் இன் உடைகளை கிழித்த உறவினர்கள்\nதிருமணத்துக்கு முன் கர்ப்பமான பிரபல நடிகை- விழி பிதுங்கிய நடிகர்\nதென்னாபிரிக்கா கிரிக்கெட் அணி ரசிகர்களுக்கு அதிர்ச்சி தகவல்\nஇதனால் தான் தோனியை எல்லோரும் பிடிக்கும்\n கிரிக்கெட் வீரர் எடுத்த அதிரடி முடிவு\nபுதிய பணியில் கால் பதித்த தோனி\nலீக் ஆன மோட்டோ ஜி7 ரென்டர்\nமெசஞ்சர் பயனாளர்களுக்கு அறிமுகமாகும் அற்புதமான வசதி\nWhatsappஇல் அறிமுகமாகும் அற்புதமான வசதி\nஜெப்ரானிக்ஸ் ஆட்டம் ப்ளூடூத் ஸ்பீக்கர் பற்றிய முழு விபரம் இதோ\nகூகுள் பிக்சல் 3 ஸ்மார்ட்போனின் அட்டகாச விற்பனை ஆரம்பம்\nமக்கள் கேட்டுக் கொண்டனர்; அதனால் தான் பிரதியமைச்சர் பதவியைப் பெற்றேன்- கூறும் வியாழேந்திரன்\nபிள்ளைகளின் முன் தாய்க்கு நேர்ந்த கொடூரம்\nஇலங்கை நாடாளுமன்றத்தை சூறையாடிய கஜா புயல்: இனி என்ன நடக்கும்..\n452 கோடி ஆடம்பர பங்களாவில் குடியேறி உலகை திரும்பி பார்க்க வைக்கவுள்ள இஷா அம்பானி\nநாட்டிற்கும் பாரிய அபகீர்த்தி ஏற்பட்டுள்ளது\nஇயற்கை வழிமுறைகளை பயன்படுத்தி சருமத்தை அழகாக்குவது எப்படி\nஉறவு கொள்ள மறுத்ததால் போட்டுத்தள்ளிய சிறுவன்: முரணான பதிலால் மாட்டிக்கொண்ட சிறுவன்\n30 வயதை தொடும் ஆண்களா கட்டாயம் இதை படியுங்கள்\n மாணவியின் கழுத்தை அறுத்த ஆசிரியர் (அதிர்ச்சி வீடியோ)\nபொலிஸார் மீது வீசியது மிளகாய் தூள் அல்லவாம்\nஇலங்கை செய்திகள் Stella - 17/11/2018\nநாடாளுமன்றத்துக்குள் நேற்று நடந்த குழப்பங்களின் போது, பொலஸார் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் மீது வீசப்பட்டது மிளகாய்த் தூள் அல்ல என தெரிவிக்கப்படுகின்றது. அது மென்பானங்களின் கலவையே என அமைச்சர் எஸ்.பி.திசநாயக்க தெரிவித்துள்ளார். நேற்றுப் பிற்பகல் நாடாளுமன்றத்தில்...\nமேலும் நெருக்கடிகள் அதிகரிக்கும் ஆபத்தில் இலங்கை\nஇலங்கை செய்திகள் Stella - 17/11/2018\nபாரிய தாக்கங்களை இலங்கை அரசியலில் ஏற்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் யாபா அபேவர்தன தெரிவித்தார். சபாநாயகரின் தன்னிச்சையான முடிவுகள் மற்றும் செயற்பாடுகளின் மூலம் ஜப்பான், வெனிசுவெலா மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகள் பாரிய நெருக்கடிகளையும்...\nஇலங்கை செய்திகள் Stella - 17/11/2018\nசபாநாயகர் கரு ஜயசூரிய���ின் தற்போதைய செயற்பாடுகள் தொடர்பில் விரைவில் ஒன்றுகூடி தீர்மானம் ஒன்றை எடுக்கவுள்ளதாக ஆளும்கட்சி தெரிவித்துள்ளது. நாடாளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற குழப்ப நிலைதொடர்பில் கருத்து வெளியிடும் போதே அமைச்சர் தினேஸ் குணவர்தன மேற்கண்டவாறு...\nதென்னாபிரிக்கா கிரிக்கெட் அணி ரசிகர்களுக்கு அதிர்ச்சி தகவல்\nவிளையாட்டுச் செய்தி Stella - 17/11/2018\nதென்னாபிரிக்கா கிரிக்கெட் அணியின் தலைவர் டு பிளெஸ்சிஸ், ஓய்வு பெறவுள்ளதாக தெரிவித்துள்ளார். எதிர்வரும் 2020ஆம் நடைபெறவுள்ள டி-20 உலக்கிண்ண தொடருடன் அவர் ஓய்வு பெறவுள்ளதாக தெரிவித்துள்ளார். 34 வயதான டு பிளெஸ்சிஸ், அவுஸ்ரேலியாவில் நடைபெற்ற ஊடகவியலாளர்...\nயாழில் 700 குடும்பங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்திய கஜா புயல்\nஇலங்கை செய்திகள் Stella - 17/11/2018\nகஜா புயல் காரணமாக யாழ். மாவட்டத்தில் ஆயிரத்திற்கும் அதிகமான குடும்பங்கள் பாதிக்கப்பட்டிருக்கலாம் என தெரிவிக்கப்படுகின்றது. இருந்த போதிலும் அதற்கான புள்ளவிபரங்கள், இதுவரை சரியான முறையில் திரட்டப்படவில்லை. ஊர்காவற்துறை, வேலணை, தெல்லிப்பளை, காங்கேசன்துறை, உள்ளிட்ட பல பிரதேசங்களில்...\n452 கோடி ஆடம்பர பங்களாவில் குடியேறி உலகை திரும்பி பார்க்க வைக்கவுள்ள இஷா அம்பானி\nமுகேஷ் அம்பானியின் மகள் இஷாவுக்கும் பிரபல ரியல் எஸ்டேட் அதிபரான அஜய் பிராமலின் மகன் ஆனந்துக்கும் அடுத்த மாதம் திருமணம் நடக்கவுள்ளது. இவர்களது நிச்சயதார்த்தம் இத்தாலியில் மிகவும் பிரமாண்டமாக நடைபெற்றது. 3 நாட்கள் திருவிழா போன்று...\nரணில் கையில் எடுக்கும் புதிய யுக்தி\n17-11-2018 இன்றைய நாள் உங்களுக்கு எப்படி\nநாடாளுமன்ற பதற்றத்திற்கு மத்தியில் ஜனாதிபதியின் அவசர அறிவிப்பு\n© யாழருவி - 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/85007/", "date_download": "2018-11-17T21:44:22Z", "digest": "sha1:YPI54K54BMUFQDTOMNGNCPI5DYJFZY72", "length": 12084, "nlines": 149, "source_domain": "globaltamilnews.net", "title": "சர்ச்சைகள் முரண்பாடுகளை கடந்து மீண்டும் இம்சை அரசன் 23ஆம் புலிகேசி வருகிறார்! – GTN", "raw_content": "\nசினிமா • பிரதான செய்திகள்\nசர்ச்சைகள் முரண்பாடுகளை கடந்து மீண்டும் இம்சை அரசன் 23ஆம் புலிகேசி வருகிறார்\nஇம்சை அரசன் படத்தின் இரண்டாவது பாகத்தில் நடிக்க வடிவேலு மறுப்பு தெரிவித்து வந்தார். இந்த நிலையில், தனது முடிவை மாற்றிக் கொண்டு விரைவில் அவர் படப்பிடிப்பில் கலந்து கொள்ள சம்மதம் தெரிவித்துள்ளார். ஷங்கர் தயாரிப்பில் வடிவேலு கதாநாயகனாக நடித்த இம்சை அரசன் 23ஆம் புலிகேசி படம் கடந்த 2006ஆம் ஆண்டு வெளியாகி பெரும் வெற்றி பெற்றது. சிம்புத்தேவன் இயக்கிய இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை இம்சை அரசன் 24ஆம் புலிகேசி என்ற பெயரில் தயாரிக்க ஷங்கர் திட்டமிட்டு அதில் நடிக்க வடிவேலுவை ஒப்பந்தம் செய்துகொண்டார்.\nஇந்த படத்துக்காக சென்னை அருகே சுமார் ரூ.7 கோடி செலவில் அரங்கு அமைத்து படப்பிடிப்பை சிம்புத்தேவன் தொடங்கினார். ஆனால் திரைக்கதையில் தலையிடுவதாகவும், படக்குழுவினர் கொடுத்த உடைகளை அணிய மறுப்பதாகவும் வடிவேலு மீது குற்றம் சுமத்தப்பட்டது. இயக்குனர் சிம்புத்தேவனுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு படப்பிடிப்புக்கு செல்வதை வடிவேலு நிறுத்திக்கொண்டார்.\nஇதனால் வடிவேலு மீது தயாரிப்பாளர்கள் சங்கத்தில் இயக்குனர் ஷங்கர் முறைப்பாடு ஒன்றையும் அளித்திருந்தார். நடிகர் சங்கம் கடிதம் அனுப்பி வடிவேலுவிடம் விளக்கம் கேட்டது. பின்னர் தயாரிப்பாளர்கள் சங்கம் எடுத்த இறுதி முடிவில் வடிவேலு ஒன்று படப்பிடிப்பில் கலந்து கொள்ள வேண்டும் அல்லது, அரங்கு அமைக்க ஆன செலவு, அவருக்கு வழங்கப்பட்ட சம்பளம் என வட்டியுடன் மொத்தமாக ரூ.9 கோடியை வடிவேலு திரும்ப கொடுக்க வேண்டும் என்றும் கெடு விதித்தது.\nஇதையடுத்து படப்பிடிப்பில் கலந்து கொள்ள வடிவேலு முடிவு செய்திருப்பதாக தக\nTagstamil tamil news இம்சை அரசன் 23ஆம் புலிகேசி சர்ச்சைகள் சிம்புத்தேவன் மீண்டும் முரண்பாடுகளை கடந்து வடிவேலு ஷங்கர்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஜனாதிபதி – அனைத்து கட்சி உறுப்பினர்கள் – சபாநாயகருடன் உடன்பாடொன்றை ஏற்படுத்தும் நோக்குடன் கலந்துரையாடல்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபிரபாகரன் பயன்படுத்தியதாகக் தெரிவிக்கப்படும் நிலக்கீழ் பதுங்குகுழி உடைக்கப்படுகின்றது\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபாராளுமன்ற உறுப்பினர் ஒருவரின் விலை 3 மில்லியன் டொலர்கள் :\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஎம்மைப் பார்த்து கற்றுக்கொள்ளுங்கள் – இளைஞர் பாராளுமன்றம் :\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகிளிநொச்சி நகரில் ஆயுத முனையிலான திருட்டு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபாராளுமன்ற செயலாளர் நாயகம் அதிருப்தியில்\nபிக்பாஸ் நிகழ்ச்சியை ���ுறக்கணிக்க சினிமா தொழிலாளர்கள் தீர்மானம்\nதன்னுடைய மக்களை அடக்கி கொலை செய்து ஆட்சியை முன்னெடுக்குமாறு புத்த பெருமான் கூறவில்லை…\nஜனாதிபதி – அனைத்து கட்சி உறுப்பினர்கள் – சபாநாயகருடன் உடன்பாடொன்றை ஏற்படுத்தும் நோக்குடன் கலந்துரையாடல் November 17, 2018\nபிரபாகரன் பயன்படுத்தியதாகக் தெரிவிக்கப்படும் நிலக்கீழ் பதுங்குகுழி உடைக்கப்படுகின்றது November 17, 2018\nபாராளுமன்ற உறுப்பினர் ஒருவரின் விலை 3 மில்லியன் டொலர்கள் : November 17, 2018\nஎம்மைப் பார்த்து கற்றுக்கொள்ளுங்கள் – இளைஞர் பாராளுமன்றம் : November 17, 2018\nகிளிநொச்சி நகரில் ஆயுத முனையிலான திருட்டு November 17, 2018\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nLogeswaran on எம்மைப் பார்த்து கற்றுக்கொள்ளுங்கள் – இளைஞர் பாராளுமன்றம் :\nSiva on மகிந்தவை நீக்க வேண்டுமாயின் நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்பட வேண்டும்..\nLogeswaran on தமிழ் முஸ்லீம் மக்களின் அடையாளங்களை நீக்கிய தேசிய கொடியை பயன்படுத்தியமை வெட்கக்கேடானது…\nKarunaivel - Ranjithkumar on விஜய்யின் சர்கார் படத்தை எதிர்த்து அதிமுகவினர் போராட்டம் :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-11-17T21:27:23Z", "digest": "sha1:SHDJ3E2QLRKKJOY6ACFW6U6ERC7YQPU2", "length": 15201, "nlines": 221, "source_domain": "globaltamilnews.net", "title": "காயம் – GTN", "raw_content": "\nஉலகம் • பிரதான செய்திகள்\nகலிபோர்னியாவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 12 பேர் பலி – 10க்கும் மேற்பட்டோர் காயம்\nஅமெரிக்காவின் தெற்கு கலிபோர்னியாவிலுள்ள மதுபானசாலை...\nஉலகம் • பிரதான செய்திகள்\nபெருவில் பயணிகள் பேருந்து விபத்து – 18 பேர் உயிரிழப்பு – 39 பேர் காயம்\nபெருவில் பயணிகள் பேருந்து மீது பாரவூர்தி மோதி ஏற்பட���ட...\nஉலகம் • பிரதான செய்திகள்\nதாய்வானில் புகையிரதம் தடம் புரண்டு விபத்து – 17 பேர் பலி – 100க்கும் மேற்பட்டோர் காயம்\nதாய்வானின் வடகிழக்குப் பகுதியில் புகையிரதம் ஒன்று தடம்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவவுனியாவில் விபத்து – யாழ் இளைஞர் பலி – மூவர் காயம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமடுத் திருத்தலத்திற்குச் சென்ற பேருந்து விபத்து – 8 பேர் காயம்\nமடுத் திருத்தலத்திற்குச் சென்ற பேருந்து ஒன்று வவுனியா...\nஇந்தியா • பிரதான செய்திகள்\nஉத்தர பிரதேசத்தில் புகையிரதம் தடம்புரண்டு விபத்து – 5 பேர் பலி – பலர் காயம்\nஉத்தர பிரதேச மாநிலத்தில் எக்ஸ்பிரஸ் புகையிரதம் இன்று காலை...\nஇந்தியா • பிரதான செய்திகள்\nமத்தியப்பிரதேசத்தில் வணிக வளாகத்தில் தீவிபத்து – 7 பேர் காயம்\nமத்தியபிரதேச மாநிலத்தில் உள்ள வணிக வளாகத்தில் ஏற்பட்ட தீ...\nஇந்தியா • பிரதான செய்திகள்\nதமிழக மீனவர்கள் மீது ஈரான் கடற்படை துப்பாக்கிச்சூடு – மூவர் காயம் :\nசவூதி அரேபியா கடற்பகுதியில் எல்லைத்தாண்டி...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகேப்பாபுலவு பிலவுக்குடியிருப்பு பகுதியில் வெடிபொருள் வெடித்ததில் குடும்பஸ்தர் காயம்\nமுல்லைத்தீவு கேப்பாபுலவு பிலவுக்குடியிருப்பு பகுதியில்...\nஇந்தியா • பிரதான செய்திகள்\nகொல்கத்தாவில் குண்டுவெடிப்பு – சிறுவன் பலி- 11 பேர் காயம்\nஇந்தியாவின் கொல்கத்தா நகரின் டும்டும் நகரில் உள்ள...\nஉலகம் • பிரதான செய்திகள்\nஇணைப்பு4- இந்தோனேசியாவில் நிலநடுக்கம் – சுனாமி – உயிரிழப்புகள் 384 ஆக அதிகரிப்பு….\nஇந்தோனேசியாவில் நேற்று (வெள்ளிக்கிழமை) 7.5 என்ற அளவில்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nறாகமவில் புகையிரத விபத்து – இருவர் பலி- இருவர் காயம்\nறாகம புகையிரத நிலையத்திற்கு அருகில் இடம்பெற்ற புகையிரத...\nஉலகம் • பிரதான செய்திகள்\nபென்சில்வேனியாவில் நீதிபதியின் அலுவலகத்தில் துப்பாக்கிச்சூடு – ஒருவர் பலி – நால்வர் காயம்\nஅமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணத்தில் உள்ள நீதிபதி...\nஉலகம் • பிரதான செய்திகள்\nஈராக் போராட்டத்தில் வன்முறை – 3 பேர் உயிரிழந்துள்ளதுடன் பலர் காயம்\nதெற்கு ஈராக்கில் உள்ள பாஸ்ரா நகரில் நடைபெற்ற போரட்டத்தில்...\nஉலகம் • பிரதான செய்திகள்\nஅமெரிக்காவில் வங்கி ஒன்றில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் 3 பேர் உயிரிழப்பு – இருவ���் காயம்\nஅமெரிக்காவின் ஒக்கிகோ மாகாணத்தில் உள்ள வங்கி ஒன்றில்...\nஉலகம் • பிரதான செய்திகள்\nஜெர்மனியில் அகதிகளுக்கு எதிரான போராட்டத்தில் வன்முறை வெடித்ததில் பலர் காயம்\nஜெர்மனியில் அகதிகளுக்கு எதிராகவும், ஆதரவாகவும் நடைபெற்ற...\nஉலகம் • பிரதான செய்திகள்\nஅமெரிக்காவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 4 பேர் பலி – 10 பேர் காயம்\nஅமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் இடம்பெற்ற...\nஉலகம் • பிரதான செய்திகள்\nஈரானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் ஒருவர் உயிரிழப்பு – 58 பேர் காயம்\nஈரானின் கெர்மானஷனா நகரில் இன்று 5.9 ரிக்டர் அளவில் ஏற்பட்ட...\nஉலகம் • பிரதான செய்திகள்\nபிரான்சில் கத்திக்குத்து – இருவர் பலி – ஒருவர் காயம்\nபிரான்சின் தலைநகர் பாரிசுக்கு அண்மையில் நடைபெற்ற...\nஉலகம் • பிரதான செய்திகள்\nவெனிசுலா ஜனாதிபதி மீது ஆளில்லா விமானம் மூலம் குண்டுத் தாக்குதல் – 7 பேர் காயம்\nவெனிசுலா ஜனாதிபதி நிகலோஸ் மடுரோ மீது ஆளில்லா விமானம்...\nஉலகம் • பிரதான செய்திகள்\nகிரேக்கத்தில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீயில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 74 ஆக அதிகரிப்பு\nகிரேக்கத்தில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீ காரணமாக...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமுகமாலையில் கண்ணிவெடி வெடித்ததில் ஒருவர் காயம்\nடாஷ் (DASH ) நிறுவனத்தின்...\nஜனாதிபதி – அனைத்து கட்சி உறுப்பினர்கள் – சபாநாயகருடன் உடன்பாடொன்றை ஏற்படுத்தும் நோக்குடன் கலந்துரையாடல் November 17, 2018\nபிரபாகரன் பயன்படுத்தியதாகக் தெரிவிக்கப்படும் நிலக்கீழ் பதுங்குகுழி உடைக்கப்படுகின்றது November 17, 2018\nபாராளுமன்ற உறுப்பினர் ஒருவரின் விலை 3 மில்லியன் டொலர்கள் : November 17, 2018\nஎம்மைப் பார்த்து கற்றுக்கொள்ளுங்கள் – இளைஞர் பாராளுமன்றம் : November 17, 2018\nகிளிநொச்சி நகரில் ஆயுத முனையிலான திருட்டு November 17, 2018\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந���தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nLogeswaran on எம்மைப் பார்த்து கற்றுக்கொள்ளுங்கள் – இளைஞர் பாராளுமன்றம் :\nSiva on மகிந்தவை நீக்க வேண்டுமாயின் நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்பட வேண்டும்..\nLogeswaran on தமிழ் முஸ்லீம் மக்களின் அடையாளங்களை நீக்கிய தேசிய கொடியை பயன்படுத்தியமை வெட்கக்கேடானது…\nKarunaivel - Ranjithkumar on விஜய்யின் சர்கார் படத்தை எதிர்த்து அதிமுகவினர் போராட்டம் :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/howisthis/1204747.html", "date_download": "2018-11-17T22:04:57Z", "digest": "sha1:BZLS4L5ZMMV6YKBJDON4CFX5QWWVQWDQ", "length": 11811, "nlines": 176, "source_domain": "www.athirady.com", "title": "பதினைந்தாவது ஆண்டில் கால் பாதிக்கும், “அதிரடி” இணையத்துக்கான உங்கள் கருத்து… (அறிவித்தல்) – Athirady News ;", "raw_content": "\nபதினைந்தாவது ஆண்டில் கால் பாதிக்கும், “அதிரடி” இணையத்துக்கான உங்கள் கருத்து… (அறிவித்தல்)\nபதினைந்தாவது ஆண்டில் கால் பாதிக்கும், “அதிரடி” இணையத்துக்கான உங்கள் கருத்து… (அறிவித்தல்)\nபதினைந்தாவது ஆண்டில் கால் பாதிக்கும், “அதிரடி” இணையத்துக்கான உங்கள் கருத்து… (அறிவித்தல்)\nஅதிரடி இணையமானது கடந்த 14.10.2004 ம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டு, கடந்த பதிநான்கு வருடமாக பல்வேறு நிதிநெருக்கடி, நெருக்குவாரங்களுக்கு மத்தியிலும், “உண்மை, நேர்மை, நடுநிலைமை” தவறாது தினமும் செய்திகளை பிரசுரித்து வந்தது நீங்கள் அறிந்ததே.\nகடந்த பதினான்கு வருடமாக பணியாற்றி தற்போது “பதினைந்தாவது ஆண்டில் காலடி வைக்கும்” அதிரடி இணையம் குறித்த “உங்கள் கருத்துக்களை” (வாழ்த்தோ, வசவோ, பாராட்டுதலோ, திட்டலோ) எழுத்து மூலம் (உங்கள் படத்தையும் இணைத்து) அனுப்பி வைக்கும் பட்ஷத்தில், “அதிரடி இணையம் “அதிரடிக்கான வாழ்த்துக்கள்” பகுதியில் உடனுக்குடன் பிரசுரிக்கும். நன்றி…\nஸ்டெர்லைட் ஆலை விரைவில் திறக்கப்படும் – வேதாந்தா தலைவர் அருண் அகர்வால்..\nதிருப்பதியில் டாக்டர் உள்பட 7 பேருக்கு பன்றிக் காய்ச்சல்-பெண் பலி..\nஉலகின் மிகச்சிறிய குட்டி நாடு..\nசுரண்டை அருகே டெங்கு பணியாளருக்கு பாலியல் தொந்தரவு- ஊராட்சி செயலர் மீது வழக்கு..\nஇரட்டை இலைக்கு லஞ்சம் – டிச. 4ம் தேதி விசாரணைக்கு ஆஜராக தினகரனுக்கு உத்தரவு..\nநாங்குநேரி அருகே போலீஸ் டார்ச்சரால் குழந்தையை கொன்று விதவை பெண் தற்கொலை..\nதேர்தலுக்கான ஒற்றைத்தொகை நன்கொடை, செலவின உச்சவரம்பு ரூ.10 ஆயிரமாக குறைப்பு..\nபிரபாகரன் பயன்படுத்திய, நிலக்கீழ் பதுங்குகுழி உடைப்பு..\nசெம்மரக்கடத்தல்காரர்கள் பற்றி தகவல் தெரிவித்தால் ரூ.1 லட்சம் பரிசு- ஆந்திர அதிகாரி…\nசெய்யாறு அருகே வீடு இடிந்து பலியான சிறுமி குடும்பத்துக்கு ரூ.4 லட்சம் நிவாரணம்..\nகண்பார்வைத் திறனை அதிகரிக்க தினமும் 2 கொய்யாப்பழம் சாப்பிட்டால் போதுமாம்..\n“அபத்தங்கள்”: வேட்டியை உருவித், தலைப்பாகை கட்டிய கதையாக, இலங்கை அரசியல்…\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\n‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… : முன்னாள் ராணுவத் தளபதி மேஜர் ஜெனரல்…\n“விடுதலைப் புலிகளுடன்” தொடர்பு வைத்திருந்த 14 பேருக்கு,…\nஉலகின் மிகச்சிறிய குட்டி நாடு..\nசுரண்டை அருகே டெங்கு பணியாளருக்கு பாலியல் தொந்தரவு- ஊராட்சி செயலர்…\nஇரட்டை இலைக்கு லஞ்சம் – டிச. 4ம் தேதி விசாரணைக்கு ஆஜராக…\nநாங்குநேரி அருகே போலீஸ் டார்ச்சரால் குழந்தையை கொன்று விதவை பெண்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.malaimurasu.in/index.php/international-one-crore-jk", "date_download": "2018-11-17T21:24:43Z", "digest": "sha1:AECPII3LFNVFFTXBPZ7TOORUAJY7OCBC", "length": 8687, "nlines": 83, "source_domain": "www.malaimurasu.in", "title": "சர்வதேச போட்டியில் பதக்கங்கள் வென்ற 9 வீரர்களுக்கு ஊக்கத் தொகை ரூ.99.05 லட்சத்துக்கான காசோலையை முதல்வர் பழனிசாமி வழங்கினார்! | Malaimurasu Tv", "raw_content": "\nபுயல் பாதிப்பு குறித்த ஆய்வு கூட்டம் – அமைச்சர் செங்கோட்டையன்\nகாரும், இரு சக்கர வாகனமும் நேருக்கு நேர் மோதி விபத்து : 3 பேர்…\nஓகி புயலுக்கு பிறகு 13 முறை புயல் எச்சரிக்கை : வெறிச்சோடி காணப்படும் மீன்பிடி…\nபுயல் பாதித்த தரங்கம்பாடியில் ஸ்டாலின் ஆய்வு..\nஐயப்பனுக்கு மாலை அணிந்து விரதத்தை தொடங்கிய பக்தர்கள்..\nதமிழக அரசுக்கு அனைத்து உதவிகளையும் வழங்க மத்திய அரசு தயார் – பிரதமர் மோடி\n45% பகுதிகளில் தலிபான்கள் ஆதிக்கம் : அப்பாவிமக்களை கொன்று குவிக்கும் தீவிரவாதிகள்\nசபரிமலை கோயிலுக்குள் பெண்களை அனுமதிக்க மாட்டோம் – பந்தள மன்னர் உறுதி\nபிரதமர் மோடி மாலத்தீவு பயணம்…\nமீண்டும் இலங்கை பிரதமராகிறார் ரனில் விக்கிரமசிங்கே : 122 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ரனிலுக்கு ஆதரவு\nநாடாளுமன்றத்தில் ராஜபக்சேவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி : சபாநாயகர் நாடாளுமன்றத்திலிருந்து வெளியேற்றம்\nராஜபக்சே மீதான நம்பிக்கை இல்லா தீர்மானம் : பிரதமர் பதவியில் இருந்து ராஜபக்சே விலக…\nHome மாவட்டம் சென்னை சர்வதேச போட்டியில் பதக்கங்கள் வென்ற 9 வீரர்களுக்கு ஊக்கத் தொகை ரூ.99.05 லட்சத்துக்கான காசோலையை முதல்வர்...\nசர்வதேச போட்டியில் பதக்கங்கள் வென்ற 9 வீரர்களுக்கு ஊக்கத் தொகை ரூ.99.05 லட்சத்துக்கான காசோலையை முதல்வர் பழனிசாமி வழங்கினார்\nசர்வதேச அளவிலான போட்டியில் பதக்கங்கள் வென்ற தமிழக வீரர்கள் 9 பேர் உள்பட 14 பேருக்கு 1 கோடி ரூபாய் மதிப்பிலான காசோலைகளை முதலமைச்சர் பழனிசாமி வழங்கினார்.\nவிளையாட்டு வீரர்களை ஊக்குவிக்கும் வகையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வழியில், தமிழக அரசு அவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கி வருகிறது. அதன்படி ஆசிய தடகள சாம்பியன் ஷிப், உலக அளவிலான உயரம் குன்றிய மாற்றுத்திறனாளிகளுக்கான போட்டி உள்ளிட்ட சர்வதேச போட்டிகளில் பதக்கங்கள் வென்ற 9 வீரர்களுக்கும், அவரது பயிற்சியாளர்களுக்கும் ஊக்கத்தொகை வழங்கப்பட்டது. சென்னை தலைமைச் செயலகத்தில் நடந்த நிகழ்ச்சியில், முதலமைச்சர் எடப்படி பழனிசாமி 14 பேருக்கும் 99 லட்சத்து 5 ஆயிரம் ரூபாய்க்கான காசோலையை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.\nPrevious articleஇனி வரும் தேர்தல்களில் இபிஎஸ், ஓபிஎஸ் அணி வெற்றி பெறாது-டிடிவி. தினகரன்\nNext articleதிருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயிலுக்கு வெடி குண்டு மிரட்டல்\nதொடர்புடையவை ..MORE FROM AUTHOR\nபுயல் பாதிப்பு குறித்த ஆய்வு கூட்டம் – அமைச்சர் செங்கோட்டையன்\nகாரும், இரு சக்கர வாகனமும் நேருக்கு நேர் மோதி விபத்து : 3 பேர் பரிதாபமாக உயிரிழப்பு\nஐயப்பனுக்கு மாலை அணிந்து விரதத்தை தொடங்கிய பக்தர்கள்..\nNo 246, அண்ணா சாலை,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bsnleudpi.blogspot.com/2014/04/14.html", "date_download": "2018-11-17T21:33:05Z", "digest": "sha1:KBSNBFCIHCNAL77SDFRVZDYH2RPKEUXM", "length": 2884, "nlines": 32, "source_domain": "bsnleudpi.blogspot.com", "title": "BSNL EMPLOYEES UNION DHARMAPURI : டாக்டர் அம்பேத்கர் அவர்களின் பிறந்த நாள் - ஏப்ரல் 14", "raw_content": "\nடாக்டர் அம்பேத்கர் அவர்களின் பிறந்த நாள் - ஏப்ரல் 14\n\"தாழ்த்தப்பட்ட மக்கள் கண்ணியமான வாழ்விற்காகவும் வறுமையிலிருந்து தப்புவதற்காகவும் நெடுங்காலமாய்க் காத்துக் கொண்டிருக்கின்றார்கள். “டாக்டர் அம்பேத்கர் ஏற்றி வைத்த போராட்டத் தீபத்தை ஏழை, எளிய மக்களுக்குச் சமூகநீதி என்ற இலக்கை நாம் அடையும்வரை தொடர்ந்து எரியச் செய்யவேண்டும்...”\n70 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, ஆகஸ்ட் 15 முதல் ஞாயிறு தோறும், தரைவழி தொலைபேசியில் இருந்து, எல்லா தொலைபேசிகளுக்கும் [ANY NETWORK, MOBILE, CDMA, LL] இலவசமாகப் பேசலாம் என BSNL அதிரடித் திட்டத்தை அறிவித்துள்ளது. ஏற்கனவே, நடைமுறையில் உள்ள இரவு நேர இலவச அழைப்பு வழக்கம் போல் தொடரும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.72, "bucket": "all"} +{"url": "https://swirlster.ndtv.com/tamil/online-farming-in-chennai-1881200", "date_download": "2018-11-17T21:27:29Z", "digest": "sha1:D7ILFTH2TODJHTBP6ME6F7OTPAZWPO3J", "length": 6293, "nlines": 44, "source_domain": "swirlster.ndtv.com", "title": "Online farming in Chennai | ஆன்லைன் விவசாயம் பற்றி தெரியுமா?", "raw_content": "\nஆன்லைன் விவசாயம் பற்றி தெரியுமா\nகடந்த ஆண்டு, விவாசாய குடும்ப பிண்ணனியில் இருந்து வரும் அர்ச்சனா என்ற பெண், தன்னுடைய கணவரின் உதவியோடு மை ஹார்வெஸ்ட் அமைப்பை தொடங்கியுள்ளார்\nஇயற்கை உணவு பொருட்களை சாப்பிட வேண்டும் என்று நினைப்பவர்களுக்கும், விவசாயத்தில் ஆர்வம் உள்ளவர்களும் போதுமான நேரம் கிடைப்பதில்லை. எனவே, மை ஹார்வெஸ்ட் அமைப்பை சேர்ந்தவர்கள் 'ஆன்லைன் விவசாயத்தை' அறிமுகப்படுத்தியுள்ளனர்\nகடந்த ஆண்டு, விவாசாய குடும்ப பிண்ணனியில் இருந்து வரும் அர்ச்சனா என்ற பெண், தன்னுடைய கணவரின் உதவியோடு மை ஹார்வெஸ்ட் அமைப்பை தொடங்கியுள்ளார்\nஆன்லைன் விவசாயம் என்றால் என்ன\nநீங்கள் வசிக்கும் பகுதிக்கு அருகிலேயே, 800 சதுர அடி விவசாய நிலத்தை உங்களுக்கென்று வாங்கி கொள்ளுங்கள். மாத சந்தாவில் உங்கள் இடத்திற்கான தொகையை செலுத்தி பெற்று கொள்ளலாம். உங்கள் நிலத்தில் பயிரிட கூடிய 40 வகைகளை உங்களிடம் விளக்கப்படுகிறது. உங்கள் விருப்பத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட பயிர்களை, விவசாயிகள் பாதுகாத்து வளர்த்து வருவர். நேரம் கிடைக்கும் போது, உங்களுக்கான விவசாய நிலத்தை நீங்கள் நேரில் சென்று பார்வையிடலாம் விவசாயம் செய்வது குறித்து சந்தேகங்களை தீர்த்து கொள்ளலாம். பயிர் செய்யப்பட்டவை, அருவடை செய்தபின், ஃப்ரெஷ் ஆன காய்கறிகள், கீரை வகைகள் உங்கள் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்படும்\nஇதன் மூலம், ஆரோக்கியமான இயற்கை உணவு பொருட்களை நீங்களே தயாரித்து உண்ணலாம். உள்ளூர் விவசாயிகளுக்கு ஆதரவாகவும் அமைகின்றன. ஆரோக்கியமான மண்ணில் இருந்து தயாரிக்கப்படும் உணவு பொருட்கள் எங்கிருந்து வருகிறது அறிந்து கொள்ளலாம்\nhttp://www.myharvestfarms.com/#C1 என்ற இணையதளத்தில், உங்களுக்கான விவாசய நிலத்தை பதிவு செய்து கொள்ளலாம். திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள விவசாய நிலங்களை பயன்பாட்டிற்கு அளிக்கின்றனர். ஆன்லைன் விவசாயம் மூலம், ஆரோக்கியமான விவசாய பொருட்களை பெற்று கொள்ளலாம்.\nஅழகு, ஆரோக்கியம், அலங்காரம், புதுப்புது ட்ரெண்ட், பயணம், ரிலேஷன்ஷிப் போன்ற அன்றாட வாழ்க்கையை அழகாகவும் எளிமையாகவும் மாற்றும் விஷயங்களைப் பற்றிய செய்திகள் மற்றும் டிப்ஸை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.\nசென்னை கடற்கரையில் பனை நடு விழா\nசதுர்த்தி ஸ்பெஷல்: சுற்றுச்சூழலை பாதுகாக்கும் ‘விதை விநாயகர்’\nஇயற்கை அழைக்கும் விதைத் திருவிழா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8B_%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88", "date_download": "2018-11-17T22:02:24Z", "digest": "sha1:ZJNJ7OEELSWLKHU523KMYC42AQEDBDJS", "length": 7842, "nlines": 129, "source_domain": "ta.wikipedia.org", "title": "போலோ நடவடிக்கை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவார்ப்புரு:நாட்டுத் தகவல் Dominion of India இந்திய ஒன்றியம் ஐதராபாத்து இராச்சியம்\n35,000 இந்தியப் பாதுகாப்புப் படைகள் 22,000 Hyderabad State Forces\nபோலோ நடவடிக்கை[5][6] என்பது செப்டம்பர் மாதம் 1948 ம் ஆண்டு இந்திய ஆயுதப் படையினரால் ஹைதராபாத் மாநிலத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட இராணுவ நடவடிக்கையாகும். இந்த நடவடிக்கை மூலம் ஐதராபாத் நிசாம் தோற்கடிக்கப்பட்டு ஹைதராபாத் இந்தியத் தேசத்துடன் இணைத்துக்கொள்ளப்பட்டது.[7]\n↑ 2.0 2.1 பிழை காட்டு: செல்லாத குறிச்சொல்; mohanGuruswamy என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை\n↑ பிழை காட்டு: செல்லாத குறிச்சொல்; BBC Hyderabad 1948 என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை\n↑ பிழை காட்டு: செல்லாத குறிச்சொல்; NooraniUntold என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை\nஇந்தியாவில் முசுலிம்களுக்கு எதிரான தாக்குதல்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 மார்ச் 2017, 11:59 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D:Hibiscus_insularis_2.jpg", "date_download": "2018-11-17T21:13:08Z", "digest": "sha1:EEJOWKPM353YCLDHC5UJPDCTAIM4VULV", "length": 9867, "nlines": 160, "source_domain": "ta.wiktionary.org", "title": "படிமம்:Hibiscus insularis 2.jpg - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nஇந்த முன்னோட்டத்தின் அளவு: 450 × 600 படப்புள்ளிகள் . மற்ற பிரிதிறன்கள்: 180 × 240 படப்புள்ளிகள் | 360 × 480 படப்புள்ளிகள் | 768 × 1,024 படப்புள்ளிகள் .\nமூலக்கோப்பு ‎(768 × 1,024 படவணுக்கள், கோப்பின் அளவு: 499 KB, MIME வகை: image/jpeg)\nWikimedia Commons-ல் இருக்கும் இக்கோப்பை மற்ற திட்டங்களிலும் பயன்படுத்தப்படலாம். இதனைப் கோப்பின் விவரப்பக்கம் பற்றிய விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.\nஇந்த கோப்பிற்கு Creative Commons ன் கீழ் உரிமம் வழங்கப்பட்டுள்ளது. Attribution 2.0 Generic உரிமம்.\nto remix – வேலைக்கு பழகிக்கொள்ள.\nகுறித்த நேரத்தில் இருந்த படிமத்தைப் பார்க்க அந்நேரத்தின் மீது சொடுக்கவும்.\nபின்வரும் 2 பக்கங்கள் இணைப்பு இப் படிமத்துக்கு இணைக்கபட்டுள்ளது(ளன):\nகீழ்கண்ட மற்ற விக்கிகள் இந்த கோப்பை பயன்படுத்துகின்றன:\nஇந்தக் கோப்பு கூடுதலான தகவல்களைக் கொண்டுளது, இவை பெரும்பாலும் இக்கோப்பை உருவாக்கப் பயன்படுத்திய எண்ணிம ஒளிப்படக்கருவி அல்லது ஒளிவருடியால் சேர்க்கப்பட்டிருக்கலாம். இக்கோப்பு ஏதாவது வகையில் மாற்றியமைக்கப்பட்டிருந்தால் இத்தகவல்கள் அவற்றைச் சரிவர தராமல் இருக்கலாம்.\nகுவிய விகிதம் (எஃப் எண்)\nசீர்தரத்துக்கான அனைத்துலக நிறுவனத்தின் வேகத் தரப்படுத்தல்\nதரவு உருவாக்க நாள் நேரம்\nகோப்பு மாற்ற நாள் நேரம்\nY மற்றும் C பொருத்துதல்\nமென் கோப்புச் செய்யப்பட்ட நாள் நேரம்\nஅதிகபட்ச நில இடைவெளியில் தனித்தெடுத்த நிறம்.\nபிளாஷ் பளிச்சிடவில்லை, கட்டாய பிளாஷ் அணைத்தல்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/new-couple-divya-vivek-died-on-theni-forest-fire/", "date_download": "2018-11-17T22:31:27Z", "digest": "sha1:ZGPQLH4TU2SS7VB6GP32GER3IREY32QD", "length": 16246, "nlines": 90, "source_domain": "tamil.indianexpress.com", "title": "ட்ரெக்கிங் சென்ற புதுமண ஜோடிகள் தீயில் கருகிய துயரம் : குரங்கணி தீ விபத்தில் நடந்த சோகம் - new couple divya vivek died on theni forest fire", "raw_content": "\nதேர்தல் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கு: டிடிவி மீது குற்றச்சாட்டு பதிவு செய்ய உத்தரவு\nசொந்த மண்ணிலேயே அடி வாங்கும் ஆஸ்திரேலியா டி20 தொடரில் இந்தியாவை சமாளிக்குமா\nகணவருடன் ட்ரெக்கிங் சென்ற திவ்யா தனியாக வீடு திரும்பிய துயரம் : குரங்கணி தீ விபத்தில் நடந்த சோகம்\nபதிவிற்கு பதில் அளிக்க கூட விவேக் மற்றும் திவ்யா திரும்பி வரவில்லை என்பது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.\nகுரங்கணிக்கு ஜோடிகளாக சென்ற புதுமண தம்பிகளான ஈரோட்டைச் சேர்ந்த விவேக் மற்றும் திவ்யா காட்டுத் தீயின் சதியால் தங்களின் வாழ்க்கையை இழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.\nதேனி மாவட்டம், போடி அருகே குரங்கணி மலைப் பகுதியில் மலையேற்றப் பயிற்சிக்கு சென்ற கல்லூரி மாணவிகள், சுற்றுலா பயணிகள் வனப்பகுதிக்குள் பரவிய பயங்கர காட்டுத் தீயில் சிக்கினர். இதில் முதல்கட்டமாக 22 மாணவ, மாணவிகள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். இவர்களில் 7 பேர் பலத்த தீக்காயங்களுடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nகாட்டுக்குள் சிக்கியுள்ள மற்றவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.குரங்கணி தீ விபத்தில் சிக்கி சென்னையைச் சேர்ந்த 6 பேர் உட்பட 9 பேர் பலியானதாக தேனி மாவட்ட ஆட்சியர் பல்லவி பல்தேவ் தெரிவித்திருக்கிறார். இதில் ஈரோட்டைச் சேர்ந்த விவேக்கும் ஒருவர் . மலையேற்ற பயிற்சிக்கு தேனி வனப்பகுதிக்கு தனது மனைவியுடன் புதுமாப்பி���்ளை விவேக் மிகுந்த சந்தோஷத்துடன் சென்றுள்ளார்.\nதங்களின் ட்ரெக்கிங் பயணத்தை குறித்து விவேக் தன்னுடைய ஃபேஸ்புக் பக்கதில் ஆவலுடன் பதிவிட்டு புறப்பட்டு சென்றுள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்புதான் திவ்யா, விவேக் தம்பதியர் திருமணமாகி தங்களின் 100வது நாளை கொண்டாடியுள்ளனர்.\nஅடுத்த மாதம் துபாய் செல்ல திட்டம்மிட்டிருந்த விவேக் இறுதியாக தனது மனைவி மற்றும் நண்பர்களுடன் குரங்கணி பகுதிக்கு ட்ரெக்கிங் செல்ல திட்டமிட்டுள்ளார். ஆனால், இதுவே அவரின் இறுதி பயணமாக மாறும் என்று எவரும் எதிர்பார்க்கவில்லை. இயற்கையின் அழகை ரசிக்க, தனது மனைவி மற்றும் நணபர்களுடன் சென்ற விவேக் தான் முதலில் தீ நெருங்கி வந்ததைப் பார்த்துள்ளார். அதன் பின்பு காற்றின் வேகத்தால் தீ வேகமாக பரவியுள்ளது. இதனால் தனது நண்பனுடன் சேர்ந்து தீயில் இருந்து தனது மனைவியைக் காப்பாற்ற திவ்யாவை அணைத்த படி நீண்ட தூரம் அவர் ஓடியுள்ளார்.\nஇதன் பயணாக தற்போது திவ்யா மட்டுமே உயிருடன் மீட்கப்பட்டுள்ளார். , இறுதியாக விவேக், மற்றும் அவர்களுடன் சென்ற தமிழ்செல்வன் என்ற இளைஞரும் தீயிற்கு இறையாகினர்.மலேயேற்றத்திற்கு முன்பு, விவேன் தனது முகநூல் பக்கத்தில், கொழுக்குமலை பகுதிக்கு ட்ரெக்கிங் செல்வதாக புகைப்படத்துடன் பதிவிட்டுள்ளார்.\nஅப்போது, அவர்களின் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் எல்லோரும் தம்பதினரை பத்திரமாக சென்று வரும்படி கமெண்ட் செய்துள்ளனர்.அந்த பதிவிற்கு பதில் அளிக்க கூட விவேக் திரும்பி வரவில்லை என்பது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தற்போது சுயநினைவின்றி தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருக்கும் திவ்யாவிற்கு தனது கணவன் இறந்துவிட்டார் என்ற தகவல் தெரியாதாம். அவர்கள் உறவினர்கள் அனைவரும் திவ்யா அனுமதிக்கப்பட்டிருக்கும் கிணத்துக்கடவு அரசு மருத்துவமனைக்கு வந்துள்ளனர்.\nதேர்தல் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கு: டிடிவி மீது குற்றச்சாட்டு பதிவு செய்ய உத்தரவு\nசென்னை ஹோட்டல்களில் நாய் கறி பிரியாணியா\nருத்ரதாண்டவம் ஆடிய கஜ புயல்.. மீட்புப் பணியில் ஈடுபட்டிருக்கும் திருச்சபைகள்\nசுதந்திர தினத்தன்று காதல் திருமணம்..சுதந்திரமாக வாழ முடியாமல் பறிப்போன உயிர்கள்\nஉண்மையில் தமிழகத்தை விட்டு கஜ புயல் கட��்து விட்டதா\nகஜ புயல் : தமிழக மக்களுக்கு ஆறுதல் சொல்லும் நடிகர் ரஜினிகாந்த்\nகஜ புயலின் பாதிப்பில் இருந்து தமிழகம் விரைவில் மீளும் – நரேந்திர மோடி\nகஜ புயல் : புயலால் சேதமடைந்த பகுதிகளை ஞாயிறு பார்வையிடுகிறார் முதல்வர்\nதமிழ்நாடு அரசியலில் இன்னொரு வாரிசு: பிரபாகரன் விஜயகாந்த் பராக்\nகணவன் அடித்தால்… திமிறி எழு, திருப்பி அடி\nப.சிதம்பரம் பார்வை : பட்ஜெட்டில் ஓட்டை.\nசுதந்திர தினத்தன்று காதல் திருமணம்..சுதந்திரமாக வாழ முடியாமல் பறிப்போன உயிர்கள்\nஇருவரும் அடித்துக் கொல்லப்பட்டிருப்பதும், சுவாதி மூன்றுமாதக் கர்ப்பிணி என்பதும் கண்டறியப்பட்டுள்ளன\nபுதிய தலைமைச் செயலகம் கட்டிட வழக்கு: தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைப்பு\nவிசாரணை ஆரம்ப கட்டத்தில் இருப்பதால் இந்த வழக்கு விசாரணைக்கு உகந்தது அல்ல என அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் தெரிவித்தார்.\nIPL 2019 வீரர்கள் விவரம்: யார் உள்ளே\nஉண்மையில் தமிழகத்தை விட்டு கஜ புயல் கடந்து விட்டதா\nமகனுக்கும் 16.. தாய்க்கும் 16.. மனைவியை இப்படியும் வாழ்த்த முடியுமா சோயிப் மாலிக்\nபுயல் கரையை கடந்துவிட்டது.. ஆனால் கனமழை இனிமேல் தான் இருக்கு\nதேர்தல் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கு: டிடிவி மீது குற்றச்சாட்டு பதிவு செய்ய உத்தரவு\nசொந்த மண்ணிலேயே அடி வாங்கும் ஆஸ்திரேலியா டி20 தொடரில் இந்தியாவை சமாளிக்குமா\nசிபிஐ-க்கு தடை: நாயுடு, மம்தா நடவடிக்கையில் அரசியலா\nஹோம் லோனுக்கு குறைந்த வட்டி அளிக்கும் வங்கி எது தெரியுமா\nபிரியங்கா சோப்ரா திருமணத்திற்காக தயாராகும் ஜோத்பூர் அரண்மனை.. ஒரு நாள் வாடகை மட்டுமே இத்தனை கோடி\nசென்னை ஹோட்டல்களில் நாய் கறி பிரியாணியா\n1744 வாக்குகள் வித்தியாசத்தில் ஜெயித்த மாணவ சங்க தலைவர்… திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் படித்ததாக போலி சான்றிதழ்\nஇந்துத்துவாவின் அனைத்து விமர்சனங்களையும் தகர்த்த டி.எம்.கிருஷ்ணா…\nதேர்தல் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கு: டிடிவி மீது குற்றச்சாட்டு பதிவு செய்ய உத்தரவு\nசொந்த மண்ணிலேயே அடி வாங்கும் ஆஸ்திரேலியா டி20 தொடரில் இந்தியாவை சமாளிக்குமா\nசிபிஐ-க்கு தடை: நாயுடு, மம்தா நடவடிக்கையில் அரசியலா\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்ப��ரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.nativeplanet.com/travel-guide/one-day-tour-telangana-002603.html", "date_download": "2018-11-17T21:41:01Z", "digest": "sha1:VD35X62MYYCWM734RQQU6AKHXXNPYP5L", "length": 32683, "nlines": 207, "source_domain": "tamil.nativeplanet.com", "title": "தெலங்கானாவில் ஒருநாள் முழுமைக்கும் சுற்றலாம் வாங்க | One Day Tour to Telangana - Tamil Nativeplanet", "raw_content": "\n»தெலங்கானாவில் ஒருநாள் முழுமைக்கும் சுற்றலாம் வாங்க\nதெலங்கானாவில் ஒருநாள் முழுமைக்கும் சுற்றலாம் வாங்க\nபீகார் மாநிலம் ராஜ்கிர்க்கு ஒரு புனித யாத்திரை செல்வோம்\nதனித் தீவான வேதாரண்யம்.. பிள்ளைகளுக்கு பால் கிடைக்காமல் துடிக்கும் பெற்றோர்.. தண்ணீர், உணவும் இல்லை\nஒரு கி.மீ. பயணிக்க 50 பைசா தான் செலவு; புதிய ஆட்டோவால் மற்ற ஆட்டோ ஓட்டுநர்கள் அதிர்ச்சி\nட்விட்டரை விட்டு வெளியேறிய நடிகர்: திரும்பி வந்துடாதீங்கன்னு கெஞ்சிய நெட்டிசன்கள்\nஇன்றைக்கு சனிபகவான் வாரிக் கொடுக்கப் போகிற ராசிகள் எதுவென்று தெரியுமா\nஃபேஸ்புக் தளத்தில் மின்னஞ்சல் முகவரியை கண்டறிவது எப்படி\nநாடு தான் முதல்ல.. ஐபிஎல் அப்புறம் தான்.. வீரர்களிடம் வீராப்பு காட்டும் ஆஸ்திரேலியா\nதுண்ட திருடத்தான் ஏசி கோச்-ல் வரிங்களாயா... ரயில்வேக்கு 14 கோடி நட்டம்யா.\nஇந்தியாவின் முதல் மூவர்ணக்கொடி எங்கு ஏற\n'தெலுங்கர்களின் நாடு' என்ற பொருளில் அறியப்படும் தெலங்கானா மாநிலம் இந்தியாவின் 29-வது மாநிலமாக ஜூன் 2, 2014-ஆம் ஆண்டு உதயமானது. கிழக்குத் தொடர்ச்சி மலைகளின் மேற்கில், தக்காணப் பீடபூமியில் வாரங்கல், அதிலாபாத், கம்மம், நிஜாமாபாத், நல்கொண்டா, பத்ராச்சலம், மேடக், போச்சம்பல்லி, நாகர்ஜுனாசாகர் மற்றும் மாநிலத் தலைநகர் ஹைதராபாத் ஆகியவற்றை உள்ளடக்கி தெலங்கானா மாநிலம் உருவாக்கப்பட்டுள்ளது. பண்டைய வரலாறு மகாபாரத காலத்தில் 'தெலவானா' என்ற இனம் வாழ்ந்ததாகவும் அவர்கள் பாண்டவர்கள் பக்கம் போர் புரிந்ததாகவும் சொல்லப்படுகிறது. இந்த தெலங்கானா பகுதியே மகாபாரதத்தில் 'தெலிங்கா நாடு' எனக் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் கூறப்பட��கிறது. வாருங்கள் இந்த மாநிலத்தின் எல்லாமாவட்டங்களிலும் இருக்கும் சுற்றுலாப் பகுதிகளைப் பார்ப்போம். ஆனா அதுக்கு முன்னாடி இந்த பக்கத்தில் மேல் பகுதியில் இருக்கும் பெல் பட்டனைத் தட்டி, இந்த தளத்திலிருந்து தொடர் அப்டேட்டுகளை பெறுங்கள். மேலும் நமது முகநூல் பக்கத்திலும் பின்தொடருங்கள். ஏதேனும் சுற்றுலாத் தொடர்பான சந்தேகங்களுக்கு முகநூல் பக்கத்தின் உள்டப்பியைத் தொடர்புகொள்ளுங்கள். தமிழ் நேட்டிவ் பிளானட்\nகலாச்சாரம் தெலங்கானா பகுதி இஸ்லாமிய மன்னர்களால் பல காலம் ஆளப்பட்டதால் இந்திய மற்றும் பெர்சிய தாக்கம் இங்கு வாழும் மக்களிடையே இயற்கையாகவே காணப்படுகின்றன. அதோடு தென்னகத்தை சேர்ந்திருந்தாலும், வட இந்தியாவில் கொண்டாடப்படும் சில திருவிழாக்கள் இங்கு விமரிசையாக கொண்டாடப்படுகின்றன.\nஇது தவிர 'பத்துகம்மா பண்டுகா', போனாலு, சமக்க சாராலம்மா ஜாதரா போன்ற பிராந்திய திருவிழாக்களும் இங்கே கொண்டாடப்பட்டு வருகின்றன. உணவு வகைகள் தெலங்கானா பகுதியில் தெலுங்கு சமையல் வகை மற்றும் ஹைதராபாத் சமையல் ஆகிய இரண்டு உணவு வகைகள் இருக்கின்றன. இவற்றில் தெலுங்கு சமையல் வகை தென்னிந்திய பாணியில் இருக்க, ஹைதராபாத் உணவு வகையோ தெலுங்கு சமையலோடு, அராபிய, துருக்கிய மற்றும் முகாலய பாணிகளை கொண்டு செய்யப்படுகிறது.\nதெலங்கானாவின் முதன்மை சுற்றுலாத் தலமாக மாநிலத் தலைநகர் ஹைதராபாத் அறியப்படுகிறது. சார்மினார், ராமோஜி ராவ் ஃபிலிம் சிட்டி, ஐமேக்ஸ், பிர்லா மந்திர், ஃபலக்னுமா பேலஸ், கோல்கொண்டா கோட்டை, ஹுசேன் சாகர் ஏரி, லாட் பஜார், ஐமேக்ஸ், ஸ்னோ வேர்ல்டு என்று எக்கச்சக்கமான சுற்றுலாப் பகுதிகள் ஹைதராபாத்தில் கொட்டிக்கிடக்கின்றன. அதோடு வாரங்கல்லில் உள்ள ஆயிரம் தூண் கோயில், பத்ராச்சலம் போன்ற ஸ்தலங்கள் ஆன்மிக ஸ்தலங்களாக புகழ்பெற்றுள்ளன.\n1 ஹைதராபாத் நகரத்தில் மீர் ஆலம் குளத்துக்கருகில் அமைந்துள்ள இந்த நேரு ஜுவாலஜிகல் பார்க் ஒரு முக்கியமான சுற்றுலா அம்சமாக பெயர் பெற்றுள்ளது.\n2 ஹைதராபாத் நகரத்தின் மூன்று முக்கியமான சுற்றுலா அம்சங்களில் இதுவும் ஒன்றாகும். 1959-ம் ஆண்டில் கட்ட ஆரம்பிக்கப்பட்ட இந்த வனவிலங்கு பூங்கா 1963-ம் ஆண்டில் பொதுமக்களுக்கு திறந்துவிடப்பட்டது.\n3 பூங்காவில் பலவிதமான மிருகங்கள், பறவைகள், ஊர்வன விலங்குகள் பாதுகாக்கப்படுகின்றன.\n4 புலி, சிறுத்தை, ஆசியச்சிங்கம், மலைப்பாம்பு, உராங்குடான் குரங்கு, முதலை, காட்டெருமை, கலை மான், மான் மற்றும் இந்திய காண்டாமிருகம் போன்ற விலங்குகள் இங்கேயே வளர்க்கப்பட்டு இனப்பெருக்கம் செய்விக்கப்படுகின்றன.\n5 விலங்குகளுக்கும் பறவைகளுக்கும் இயற்கையான வாழ்விடச்சூழல் கிடைக்கும்படியாக இந்த பூங்கா வடிவமைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.\n6 காட்டு விலங்குகள் பற்றி தெரிந்து கொள்வதற்கான கல்விக்கூடம் போன்று அமைந்துள்ளதால் குழந்தைகளோடு சுற்றுலா மேற்கொள்ளும் பயணிகள் தவறாமல் இந்த வனவிலங்கு பூங்காவுக்கு விஜயம் செய்கின்றனர்.\n7 தினசரி இந்த பூங்காவில் யானைச்சவாரி மற்றும் காட்டுச்சுற்றுலா (சஃபாரி) போன்றவை பார்வையாளர்களுக்கு வழங்கப்படுகின்றன.\n8 இயற்கை வரலாறு பற்றிய காட்சிப்பொருட்களை கொண்டிருக்கும் ஒரு விசேஷ அருங்காட்சியகமும் இந்த வனவிலங்கு பூங்காவில் உள்ளது.\n1 ஹைதராபாத் நகருக்கு விஜயம் செய்யும் ஒவ்வொரு பயணியும் கண்டிப்பாக விஜயம் செய்ய வேண்டிய இடங்களில் இந்த நிஜாம் மியூசியமும் ஒன்று\n2 நிஜாம் மன்னர்களின் அரண்மனைப்பகுதியின் ஒரு அங்கமாக உள்ள இந்த மியூசியத்தில் ஏராளமான ஓவியங்கள், ஆபரணங்கள், அரிய பரிசுப்பொருட்கள், ஆயுதங்கள் மற்றும் பழமையான கார்கள் போன்றவை காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.\n3 நிஜாம் மன்னர்களுக்கு பரிசாக கிடைத்த ஏராளமான பொருட்கள் மற்றும் அவர்கள் தங்கள் வாழ்நாளில் கலாரசனையோடு சேகரித்த அரும்பொருட்கள் ஆகியவை இங்குள்ள சேகரிப்பில் இடம் பெற்றுள்ளன.\n4 வெள்ளியில் உருவாக்கப்பட்ட ஹைதராபாத் நகர சின்னங்களின் மாதிரி வடிவமைப்புகளையும் இங்கு பார்வையாளர்கள் காணலாம்.\n5 மரத்தாலும் தங்கத்தாலும் செய்யப்பட்ட சிம்மாசனம், வாசனைத்திரவியங்கள் வைப்பதற்கான வெள்ளிக்குப்பிகள், ரத்தினங்கள் பொதிக்கப்பட்ட வெள்ளி காபி குவளைகள், முத்துச்சிப்பி பதிக்கப்பட்ட ஒரு எழுத்துப்பேழை போன்றவை இங்குள்ள பொருட்களில் சில.\n6 பிரேதப்பெட்டிகள், வைரங்கள் பதித்த தங்க உணவுப்பெட்டி, வெள்ளிசரிகை வேலைப்பாடு கொண்ட யானையும் பாகனும் கொண்ட பொம்மை போன்றவையும் இங்கு பயணிகளை கவரும் அம்சங்களாக காட்சிக்கு உள்ளன.\n7 நிஜாம் ராஜ வம்சத்தினரின் நவீன அந்தஸ்து அடையாளங்களான ரோல்ஸ்ராய்���் கார் மற்றும் ஜாகுவார் கார் போன்றவையும் இங்கு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. இவை வின்டேஜ் கார் பிரியர்களை வெகுவாக கவர்கின்றன.\nஷில்பராமம் என்பது மிகப்பிரசித்தமான ஒரு ஓவிய-சிற்ப-கைவினைக்கலை கிராமம் ஆகும். இது மாதப்பூர் ஹைடெக் சிட்டிக்கு அருகிலேயே அமைந்துள்ளது. ஹைதராபாத் நகரிலிருது 20 கி.மீ தூரத்தில் உள்ள இந்த கலைக்கிராமம் ஓவியம் மற்றும் சிற்பக்கலையை பேணவும் கைவினைத்தொழில் நுணுக்கங்களை வளர்க்கவும் உருவாக்கப்பட்டுள்ளது.\nஆந்திரப்பாரம்பரிய கலையம்சங்களை மட்டுமல்லாமல் எல்லா மாநில கலை மரபுகளையும் பேணும் பரந்த நோக்கத்துடன் இது உருவாக்கப்பட்டுள்ளது. இந்திய கைவினைப்பாரம்பரிய மரபுகளை காப்பாற்றி ஆதரிக்கும் நோக்கத்துடன் வருடந்தோறும் இங்கு பாரம்பரிய திருவிழாக்கண்காட்சிகள் நடத்தப்படுகின்றன.\n1992ம் ஆண்டில் உருவாக்கப்பட்ட இந்த கலைக்கிராமம் இங்கு நடத்தப்படும் திருவிழாகண்காட்சிகள் மூலம் நாடு முழுவதும் அறியப்படும் புகழை பெற்றுள்ளது. இந்த திருவிழாக்கண்காட்சிகளின்போது பார்வையாளர்களுக்கு அற்புதமான இந்திய கைவினைப்பொருட்களை பார்க்கவும் வாங்கவும் வாய்ப்பு கிடைப்பதோடு, இது போன்ற பாரம்பரிய கலையம்சங்கள் அழிந்துபோகாமல் இருக்க உதவுவதற்கும் ஒரு வாய்ப்பாக அமைகிறது.\nபாரம்பரிய ஆபரணங்கள், தையல் வேலைப்பாடு செய்யப்பட்ட உடைகள், கையால் செதுக்கப்பட்ட பல்வேறு மர அலங்கார பொருட்கள் மற்றும் அறைகலன்கள் போன்றவற்றை இந்த கலைக்கிராமத்தில் பயணிகள் வாங்கலாம். பசுமையான புல்வெளிகளை கொண்டிருக்கும் இந்த கலைக்கிராமத்தை பார்த்து ரசிப்பதும் மனதுக்கு சாந்தியளிக்கும் ஒரு இனிய அனுபவமாகும்.\n1 ஹைதராபாத் நகரில் உள்ள இந்த ஸ்பானிஷ் மசூதியானது இந்தியாவிலேயே இதுபோன்று ஒன்றே ஒன்றுதான் எனும் புகழை பெற்றுள்ளது.\n2 ஐவான் - இ - பேகம்பேட் அல்லது மஸ்ஜித் உத் தௌலா என்று உள்ளூர மக்களால் அழைக்கப்படுகிறது.\n3 பைகா வம்சத்தை சேர்ந்த நவாப்பான சர் இக்பால் உத் தௌலா என்பவர் ஸ்பெயின் நாட்டுக்கு விஜயம் செய்தபோது அங்கு கட்டப்பட்டிருந்த கொர்டோபா கதீட்ரல் பாணி மசூதியை பார்த்து அவற்றின் அழகில் மிகவும் கவரப்பட்டார்.\n4 ஊர் திரும்பிய அவர் அதேபோன்ற ஒரு மசூதியை உருவாக்க விரும்பி 1906ம் ஆண்டில் இந்த ஸ்பானிஷ் மசூதி கட்டுமானத்தை து��ங்கியுள்ளார்.\n5 ஸ்பெயின் நாட்டிலுள்ள கொர்டோபா கதீட்ரல் மசூதியைப்போன்றே இது வடிவமைக்கப்பட்டது. இருப்பினும் கர்நாடகாவில் உள்ள குல்பர்கா ஜமா மசூதியிலிருந்தும் சில வடிவமைப்பு அம்சங்கள் இதன் உருவாக்கத்தில் சேர்க்கப்பட்டுள்ளன.\n6 மூர் வம்ச கட்டிடக்கலை அம்சங்களை கொண்டிருப்பதால் இது மூர் மசூதி என்றும் அழைக்கப்படுவது குறிப்பிடத்தக்கது. வெளியிலிருந்து பார்ப்பதற்கு ஒரு கதீட்ரல் தேவாலயம் போன்ற காட்சியளிக்கும் தனித்தன்மை காரணமாக இது உலகளாவிய புகழை பெற்றுள்ளது.\n7 கட்டிடக்கலை அம்சத்தில் ஆர்வம் உள்ளவர்கள் அவசியம் தரிசிக்க வேண்டிய அம்சம் இந்த ஸ்பானிஷ் மசூதி என்பதில் சந்தேகமே இல்லை.\n1 ஹைதராபாத் நகரிலுள்ள இந்த ஓஸ்மான் சாகர் ஏரி உள்ளூர் மக்களால் கண்டிபேட் என்றும் அழைக்கப்படுகிறது.\n2 ஹுசேன் சாகர் ஏரியை போன்றே மற்றுமொரு செயற்கை ஏரியான இது மூஸி ஆற்றில் ஒரு அணையை கட்டும்போது உருவாக்கப்பட்டுள்ளது.\n3 1920ம் ஆண்டில் உருவான நாள் முதல் இந்த ஏரி ஹைதராபாத் நகரம் மற்றும் சுற்றியுள்ள நகரங்களுக்கான நீராதாரமாக விளங்கி வருகிறது.\n4 வெள்ளப்பெருக்கிலிருந்தும் இப்பகுதியை ஓஸ்மான் சாகர் ஏரி பாதுகாத்துவருகிறது. இந்த ஏரி உருவாவதற்கு முன்னர் 1908ம் ஆண்டில் ஏற்பட்ட ஒரு பெரும் வெள்ளப்பெருக்கில் ஹைதரபாத் நகரம் முழுவதுமே பெரும் பாதிப்புக்குள்ளானது குறிப்பிடத்தக்கது.\n1ஹைதரபாத் நகரத்தின் கடைசி நிஜாம் மன்னரான ஓஸ்மான் அலி கான் என்பவரது ஆட்சியில் கட்டப்பட்டதால் இந்த ஏரிக்கு அவரது பெயரே வைக்கப்பட்டுள்ளது.\n2 ஏரியை நோக்கியவாறு கட்டப்பட்டிருக்கும் ஒரு அரண்மனை மாளிகை சாகர் மஹால் என்று அழைக்கப்படுகிறது. நிஜாம் மன்னர் ஓஸ்மான் அலி கான் இந்த மாளிகையை கோடை ஓய்வு மாளிகையாக பயன்படுத்தியுள்ளார்.\n3 அழகிய ஏரிப்பகுதியை ரசிக்க உதவும் பாரம்பரிய நினைவுச்சின்னமாக இந்த மாளிகை வீற்றுள்ளதோடு தற்போது ஒரு சொகுசு ரிசார்ட் விடுதியாகவும் இது இயங்குகிறது.\n1 ஆயிரம் தூண் கோயில் என்றழைக்கப்படும் இந்த புராதனக்கோயில் மஹாவிஷ்ணு, சிவபெருமான் மற்றும் சூரியக்கடவுள் ஆகியோர் உறையும் ஆலயமாக இது வீற்றிருக்கிறது.\n2 1163ம் ஆண்டில் காகதீய வம்ச அரசரான ருத்ரதேவ் என்பவரால் இது கட்டப்பட்டுள்ளது. நுணுக்கமாக வடிக்கப்பட்ட 1000 தூண்களைக்கொண்டதாக அம���ந்துள்ளதால் இதற்கு ஆயிரம் தூண் கோயில் என்ற பெயர் வந்துள்ளது.\n3 கலையம்சம் கொண்ட வாசல் அலங்கார அமைப்புகள், தூண்கள், கூரைவிமான அமைப்புகள் மற்றும் கல்வெட்டு குறிப்புகள் போன்றவை இந்த கோயிலில் நிரம்பியுள்ளன.\n4 இது வாரங்கல் கோட்டைக்கு அடுத்தபடியாக வாரங்கல் நகரத்தில் முக்கியமான சுற்றுலா அம்சமாக புகழ் பெற்றுள்ளது.\nகோயிலின் பின்னணியில் ஹனுமகொண்டா மலை வீற்றிருப்பது இந்த கோயிலின் அழகை இன்னும் கூட்டுகிறது. வழவழப்பான ஒற்றைக்கல்லில் வடிக்கப்பட்ட ஒரு நந்தி ஒன்றும் கோயிலின் வாசலிலேயே அமைக்கப்பட்டுள்ளது. பார்வையாளர்களை மயங்க வைக்கும் கட்டிடக்கலை அற்புதங்களுடன் இந்த கோயில் அமைதியாக வீற்றிருக்கிறது. ஒப்பற்ற கலைத்திறமையின் உச்சமாக விளங்கிய காகதீய அரசாட்சிக்காலத்தை எதிரொலிக்கும் இந்த கோயில் காலங்களைக் கடந்து நீடித்து நிற்கிறது. தென்னிந்தக்கோயில்களிலேயே மிகப்பழமையான அற்புதக்கோயிலாக வரல்லாற்றியல் மற்றும் கட்டிடக்கலை நிபுணர்களால் இந்த ஆயிரம் தூண் கோயில் கருதப்படுகிறது.\nதெலங்கானா தலைநகர் ஹைதராபாத்தில் உள்ள பன்னாட்டு விமான நிலையமான ராஜீவ் காந்தி விமான நிலையத்திலிருந்து உலகின் பல்வேறு நாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்படுகின்றன. மேலும் இந்தியாவின் எந்த மூலையிலிருந்தும் ரயில் மற்றும் சாலை மூலமாக தெலங்கானாவை எந்த சிரமமுமின்றி அடைந்துவிட முடியும்.\nகண்ணோட்டம் எப்படி அடைவது ஈர்க்கும் இடங்கள் வீக்எண்ட் பிக்னிக் வானிலை ஹோட்டல்கள் படங்கள் பயண வழிகாட்டி\nகண்ணோட்டம் எப்படி அடைவது ஈர்க்கும் இடங்கள் வீக்எண்ட் பிக்னிக் வானிலை ஹோட்டல்கள் படங்கள் பயண வழிகாட்டி\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன் Subscribe to Tamil Nativeplanet\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/author/386-s.anandhakumar", "date_download": "2018-11-17T21:17:01Z", "digest": "sha1:HDCXQZ5IBCY63CZK5D6QT2O4BAT4W2HQ", "length": 14153, "nlines": 393, "source_domain": "www.vikatan.com", "title": "Tamil News | Latest Tamil News | Tamil News Online | Vikatan", "raw_content": "\nநேற்று பாராட்டினேன் ஆனால்.... `கஜா\" வால் ஆதங்கபடும் ஸ்டாலின்\n`எந்த அதிகாரியும் வந்து பார்க்கலை' - கஜா புயலால் வீட்டை இழந்த குடும்பத்தினர்\nதற்காலிக சரணாலயங்களாக மாறிய ஏரிகள்\nபேப்பர் பென்சில், பத்திரிகைகளில் விதைகள்.... கவனம் ஈர்த்த மதுரை கண்காட்சி\n`உலகப் பாரம்பர்ய வாரம்' - கொண்டாட்டத்துக்கு ரெடியாகும் மாமல்லபுரம் கடற்கரைக்கோயில்\n' - மயில்சாமி அண்ணாதுரை அட்வைஸ்\n”இந்தியப் பாரம்பர்ய ரயில் பயணம்” - பழைமையான நீராவி இன்ஜின் இயக்கத்தால் பயணிகள் குஷி\n24 வீடுகளை கடலுக்குள் அனுப்பிய கஜா புயல் - சோகத்தில் மீனவ கிராமம்\n``இதுதான் என் கடைசி தமிழ்ப் படம்'' - உருகிய சின்மயி\nBIOகடந்த 2008-ம் ஆண்டு விகடன் மாணவ பத்திரிகையாளராக தேர்ந்தெடுக்கப்பட்டவர், எழுத்தின் மீதான ஆர்வத்தால் பத்திரிகையாளனாக தன்னை இணைத்துக்கொண்டவர்.. இளங்கலை சட்டம், முதுகலை சமூகப்பணி உள்ளிட்ட படிப்புகளை படித்துள்ள இவர், சமூகப்பணி, சட்டம், ஊடகம் எனப் பல்வேறு துறைகளில் கிடைத்த அனுபவங்களுடன், எழுத்தின் ஊடே எளியவர்களுக்காக எதையாவது செய்யத்துடிப்பவர்.\n`ஒரேநாளில் வீழ்ந்த பலவருடக் கனவு’ - வேதனையில் வாழை சாகுபடி விவசாயிகள்\nதிருச்சியிலும் தாண்டவமாடிய கஜா புயல் - விமான சேவை நிறுத்தம்\n`திருச்சி விமானநிலையத்தில் தலைதூக்கும் கடத்தல்’- சுங்கத்துறை அதிகாரிகள் அதிரடி\nதம்பிதுரையை முற்றுகையிட்ட மக்கள்; பூட்டை உடைக்கச் சொன்ன கலெக்டர் - திருச்சியில் பரபரப்பு\nதிருச்சி ராணுவ ஆள்சேர்ப்பு முகாமில் தமிழ் இளைஞர்களுக்குப் பாரபட்சம்\nதனக்குத்தானே பிரசவம் பார்த்த முசிறி பெண் - 12 குழந்தையைப் பெற்றெடுத்த அதிசயம்\nபருவத்துக்கு முன்பே பரவும் பன்றிக் காய்ச்சல்\n136 பயணிகளின் உயிருடன் விளையாடிய ஏர் இந்தியா\n``நான் மட்டும்தான் உயிரோட இருக்கேன்” - 80 வயதிலும் சதிர் ஆடும் முத்துக்கண்ணம்மா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/india/?utm_medium=google-amp", "date_download": "2018-11-17T22:13:23Z", "digest": "sha1:C63E53SDUE7G6WC4FIFGMPKIS3PNC2ST", "length": 19428, "nlines": 426, "source_domain": "www.vikatan.com", "title": "India News In Tamil - Get Latest Tamil News, Today News, Politics From India | இந்திய செய்திகள் - Vikatan", "raw_content": "\n`என்னுடைய கிரிக்கெட் வாழ்க்கையை மீட்டுக்கொடுத்தவர் சேவாக்' - கண்கலங்கிய இளம்வீரர்\nடி.டி.வி.தினகரனை விடுவிக்க நீதிமன்றம் மறுப்பு - இரட்டை இலை லஞ்ச வழக்கில் திடீர் திருப்பம்\nஹார்லி, கவாஸாகி, கேடிஎம்-களிடமிருந்து எப்படி வித்தியாசப்படுகிறது ராயல் என்ஃபீல்டு இன்டர்செப்டர் 650..\nநாளை நமதே - கேரளத்தில் தொடங்கிய நம்பிக்கைப் பயணம்\nஇன்றைய பங்குச் சந்தை ஆரம்பிக்குமுன் நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டிய சில தகவல்கள் - 16-11-2018\n வாய்ப்பே இல்லை\" - மறுப்பு தெரிவித்த நெட்ஃபிளிக்ஸ் #Netflix\nநேற்று பாராட்டினேன் ஆனால்.... `கஜா\" வால் ஆதங்கபடும் ஸ்டாலின்\n`எந்த அதிகாரியும் வந்து பார்க்கலை' - கஜா புயலால் வீட்டை இழந்த குடும்பத்தினர்\nதற்காலிக சரணாலயங்களாக மாறிய ஏரிகள்\nபேப்பர் பென்சில், பத்திரிகைகளில் விதைகள்.... கவனம் ஈர்த்த மதுரை கண்காட்சி\n`உலகப் பாரம்பர்ய வாரம்' - கொண்டாட்டத்துக்கு ரெடியாகும் மாமல்லபுரம் கடற்கரைக்கோயில்\n' - மயில்சாமி அண்ணாதுரை அட்வைஸ்\n”இந்தியப் பாரம்பர்ய ரயில் பயணம்” - பழைமையான நீராவி இன்ஜின் இயக்கத்தால் பயணிகள் குஷி\n24 வீடுகளை கடலுக்குள் அனுப்பிய கஜா புயல் - சோகத்தில் மீனவ கிராமம்\n``இதுதான் என் கடைசி தமிழ்ப் படம்'' - உருகிய சின்மயி\n``இதுதான் என் கடைசி தமிழ்ப் படம்'' - உருகிய சின்மயி\n`அரைமணிநேரம்தான்; திருட்டு ஐபோன் அடையாளமே தெரியாது\n’ - ஓசூர் ஆணவக் கொலையால் மாரி செல்வராஜ் கண்ணீர\n`வந்தது மாட்டிறைச்சி அல்ல; நாய் இறைச்சி’ - எழும்பூர் ரயில் நிலையத்தில் அதி\nநேற்று பாராட்டினேன் ஆனால்.... `கஜா\" வால் ஆதங்கபடும் ஸ்டாலின்\nநகை வாங்கும்போது ரொம்ப உஷாரா இருக்கணும்\nகணிசமான லாபம் தரும் சலூன் ஃப்ரான்ச்சைசீ வாய்ப்புகள்\nநீலம் பாரித்த உடம்பு... உயிரைக் காப்பாற்ற போராடும் பெற்றோர்\nமூல வியாதி மற்றும் இதர நோய்களைக் கண்டறிந்து கொள்ளலாம்\nபுதிய கங்கை நீர்வழிச் சாலை... சூழலியல் ஆபத்தும், சில முரண்களும்\nஅவ்னி புலி குட்டிகளின் நிலை - வனத்துறை அதிகாரிகள் புதுத் தகவல்\n`புதுச்சேரி, காரைக்காலில் போக்குவரத்து சேவை நிறுத்தம்; நாளையும் விடுமுறை’ - முதல்வர் நாராயணசாமி\nஇன்றைய பங்குச் சந்தை ஆரம்பிக்குமுன் நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டிய சில தகவல்கள் - 15-11-2018\n`பால்கனியில் இருந்து அவளைத் தூக்கி வீசு’ - காதலி உத்தரவால் மனைவியைக் கொன்ற கணவன்\n`ஜனவரி 22 முதல் மீண்டும் விசாரணை’ - சபரிமலை விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் புதிய முடிவு\nசிறுநீர் கழிக்க ரயிலை நடுவழியில் நிறுத்திய டிரைவர் கடைக்காரர் எடுத்த வீடியோவால் சிக்கினார்\nஇன்றைய பங்குச் சந்தை ஆரம்பிக்குமுன் நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டிய சில தகவல்கள் - 13-11-2018\nமாவோயிஸ்ட்டுகளுக்கு பய��்து கையில் கம்புகளுடன் பள்ளி செல்லும் சிறுவர்கள்\nமத்திய அமைச்சர் அனந்த் குமார் உடல்நலக்குறைவால் காலமானார்\nஇன்றைய பங்குச் சந்தை ஆரம்பிக்குமுன் நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டிய சில தகவல்கள் - 12-11-2018\n3 மணி நேர தொடர் விசாரணைக்குப் பின் கர்நாடக முன்னாள் அமைச்சர் ஜனார்த்தன ரெட்டி கைது\nசிக்னேச்சர் பாலத்தில் ஆபத்தான செல்ஃபி - அதிரவைக்கும் டெல்லிவாசிகள்\nபெங்களூருவில் சிக்கிய ரெட்டி பிரதர்ஸ் காங்கிரஸ் - மஜத வெற்றி ரகசியம்\nஒரு லட்சம் கோடி ரூபாய் மதிப்புக்கு `எதிரிகள் சொத்து'.. என்ன செய்யப்போகிறது மத்திய அரசு\nஇன்றைய பங்குச் சந்தை ஆரம்பிக்கும் முன் நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டிய சில தகவல்கள் - 09-11-2018\nகேரள பா.ஜ.க தலைவர் மீது பிணையில் வரமுடியாத பிரிவுகளில் வழக்கு\nசொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற புதுச்சேரி எம்.எல்.ஏ தகுதிநீக்கம்\n - கேரள பேட்மின்டன் வீரருக்கு 2 ஆண்டுகள் தடை\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yaalaruvi.com/%E0%AE%A8%E0%AF%86%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5/", "date_download": "2018-11-17T21:53:52Z", "digest": "sha1:NYEQPJ2PH3G2VZLE2CMYTTDEHJIZSOWQ", "length": 15654, "nlines": 171, "source_domain": "www.yaalaruvi.com", "title": "நெகிழ்ச்சியுடன் பிரியாவிடை பெற்ற ரங்கன ஹேரத்!", "raw_content": "\nஐஸ்க்கு நன்றி கூறும் அபிஷேக் பச்சன்\nவரவேற்பை பெற்ற பிரசாந்தின் ஜானி டிரைலர்\nமுன்னணி நடிகைகளின் வயிற்றில் புளியைக் கரைத்த ஜோ..\nதிருமணத்தின் போது ரன்வீர் சிங் இன் உடைகளை கிழித்த உறவினர்கள்\nதிருமணத்துக்கு முன் கர்ப்பமான பிரபல நடிகை- விழி பிதுங்கிய நடிகர்\nதென்னாபிரிக்கா கிரிக்கெட் அணி ரசிகர்களுக்கு அதிர்ச்சி தகவல்\nஇதனால் தான் தோனியை எல்லோரும் பிடிக்கும்\n கிரிக்கெட் வீரர் எடுத்த அதிரடி முடிவு\nபுதிய பணியில் கால் பதித்த தோனி\nலீக் ஆன மோட்டோ ஜி7 ரென்டர்\nமெசஞ்சர் பயனாளர்களுக்கு அறிமுகமாகும் அற்புதமான வசதி\nWhatsappஇல் அறிமுகமாகும் அற்புதமான வசதி\nஜெப்ரானிக்ஸ் ஆட்டம் ப்ளூடூத் ஸ்பீக்கர் பற்றிய முழு விபரம் இதோ\nகூகுள் பிக்சல் 3 ஸ்மார்ட்போனின் அட்டகாச விற்பனை ஆரம்பம்\nவிளையாட்டுச் செய்தி நெகிழ்ச்சியுடன் பிரியாவிடை பெற்ற ரங்கன ஹேரத்\nநெகிழ்ச்சியுடன் பிரியாவிடை பெற்ற ரங்கன ஹேரத்\nஇலங்கை கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் ரங்கன ஹெராத், பிரியாவிடை பெற்றுள்ளார்.\nஇந்த நிலையில் இன்று தனது கடைசி நாள் பீல்டிங்கை சக வீரர்களின் உற்சாகத்துடன் நிறைவு செய்தார்.\nகாலியில் இலங்கை-இங்கிலாந்து அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது.\nஇதன் முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணி 342 ஓட்டங்களும், இலங்கை அணி 203 ஓட்டங்களும் எடுத்தன.\nஅதன் பின்னர் 2வது இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி 6 விக்கெட் இழப்புக்கு 322 ஓட்டங்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. அதனைத் தொடர்ந்து, இலங்கை அணி களமிறங்கியது.\nமுன்னதாக, இந்தப் போட்டி தான் இலங்கை அணியின் அனுபவ சுழற்பந்து வீச்சாளரான ரங்கன ஹெராத்திற்கு கடைசி டெஸ்ட் போட்டியாகும்.\n3ஆம் நாள் ஆட்டத்தில் இங்கிலாந்து அணி டிக்ளேர் செய்தது. இதனால் ஹெராத்திற்கு பீல்டிங் செய்த கடைசி நாளாக இன்று அமைந்துவிட்டது.\nபீல்டிங் முடிந்து இலங்கை வீரர்கள் பெவலியன் திரும்பியபோது சக வீரர்கள் ரங்கன ஹெராத்திற்கு பிரியாவிடை கொடுத்துள்ளார்.\nPrevious articleஅரசாங்கத்தின் அடுத்த இலக்கு என்ன\nNext articleமதுபானக் கூடத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தி 12 பேரை பலியெடுத்த நபர்\nதென்னாபிரிக்கா கிரிக்கெட் அணி ரசிகர்களுக்கு அதிர்ச்சி தகவல்\nஇதனால் தான் தோனியை எல்லோரும் பிடிக்கும்\n கிரிக்கெட் வீரர் எடுத்த அதிரடி முடிவு\nபுதிய பணியில் கால் பதித்த தோனி\nபல மணி நேரம் போராடி அதிர்ச்சி தோல்வியடைந்த பெடரர்\nபொலிஸார் மீது வீசியது மிளகாய் தூள் அல்லவாம்\nஇலங்கை செய்திகள் Stella - 17/11/2018\nநாடாளுமன்றத்துக்குள் நேற்று நடந்த குழப்பங்களின் போது, பொலஸார் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் மீது வீசப்பட்டது மிளகாய்த் தூள் அல்ல என தெரிவிக்கப்படுகின்றது. அது மென்பானங்களின் கலவையே என அமைச்சர் எஸ்.பி.திசநாயக்க தெரிவித்துள்ளார். நேற்றுப் பிற்பகல் நாடாளுமன்றத்தில்...\nமேலும் நெருக்கடிகள் அதிகரிக்கும் ஆபத்தில் இலங்கை\nஇலங்கை செய்திகள் Stella - 17/11/2018\nபாரிய தாக்கங்களை இலங்கை அரசியலில் ஏற்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் யாபா அபேவர்தன தெரிவித்தார். சபாநாயகரின் தன்னிச்சையான முடிவுகள் மற்றும் செயற்பாடுகளின் மூலம் ஜப்பான், வெனிசுவெலா மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகள் பாரிய நெருக்கடிகளையும்...\nஇலங்கை செய்திகள் Stella - 17/11/2018\nசபாநா��கர் கரு ஜயசூரியவின் தற்போதைய செயற்பாடுகள் தொடர்பில் விரைவில் ஒன்றுகூடி தீர்மானம் ஒன்றை எடுக்கவுள்ளதாக ஆளும்கட்சி தெரிவித்துள்ளது. நாடாளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற குழப்ப நிலைதொடர்பில் கருத்து வெளியிடும் போதே அமைச்சர் தினேஸ் குணவர்தன மேற்கண்டவாறு...\nதென்னாபிரிக்கா கிரிக்கெட் அணி ரசிகர்களுக்கு அதிர்ச்சி தகவல்\nவிளையாட்டுச் செய்தி Stella - 17/11/2018\nதென்னாபிரிக்கா கிரிக்கெட் அணியின் தலைவர் டு பிளெஸ்சிஸ், ஓய்வு பெறவுள்ளதாக தெரிவித்துள்ளார். எதிர்வரும் 2020ஆம் நடைபெறவுள்ள டி-20 உலக்கிண்ண தொடருடன் அவர் ஓய்வு பெறவுள்ளதாக தெரிவித்துள்ளார். 34 வயதான டு பிளெஸ்சிஸ், அவுஸ்ரேலியாவில் நடைபெற்ற ஊடகவியலாளர்...\nயாழில் 700 குடும்பங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்திய கஜா புயல்\nஇலங்கை செய்திகள் Stella - 17/11/2018\nகஜா புயல் காரணமாக யாழ். மாவட்டத்தில் ஆயிரத்திற்கும் அதிகமான குடும்பங்கள் பாதிக்கப்பட்டிருக்கலாம் என தெரிவிக்கப்படுகின்றது. இருந்த போதிலும் அதற்கான புள்ளவிபரங்கள், இதுவரை சரியான முறையில் திரட்டப்படவில்லை. ஊர்காவற்துறை, வேலணை, தெல்லிப்பளை, காங்கேசன்துறை, உள்ளிட்ட பல பிரதேசங்களில்...\n452 கோடி ஆடம்பர பங்களாவில் குடியேறி உலகை திரும்பி பார்க்க வைக்கவுள்ள இஷா அம்பானி\nமுகேஷ் அம்பானியின் மகள் இஷாவுக்கும் பிரபல ரியல் எஸ்டேட் அதிபரான அஜய் பிராமலின் மகன் ஆனந்துக்கும் அடுத்த மாதம் திருமணம் நடக்கவுள்ளது. இவர்களது நிச்சயதார்த்தம் இத்தாலியில் மிகவும் பிரமாண்டமாக நடைபெற்றது. 3 நாட்கள் திருவிழா போன்று...\nரணில் கையில் எடுக்கும் புதிய யுக்தி\n17-11-2018 இன்றைய நாள் உங்களுக்கு எப்படி\nநாடாளுமன்ற பதற்றத்திற்கு மத்தியில் ஜனாதிபதியின் அவசர அறிவிப்பு\n© யாழருவி - 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yaalaruvi.com/category/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2018-11-17T21:33:30Z", "digest": "sha1:RCWBDBGBWYIPJXJ527THTY2WMP6OB5DQ", "length": 20025, "nlines": 172, "source_domain": "www.yaalaruvi.com", "title": "விளையாட்டுச் செய்தி Archives | Yaalaruvi : Tamil News Portal |Sri Lanka News | World News | Breaking News | Tamil News Paper | Cinema News | Sports News | yaalaruvi.com", "raw_content": "\nஐஸ்க்கு நன்றி கூறும் அபிஷேக் பச்சன்\nவரவேற்பை பெற்ற பிரசாந்தின் ஜானி டிரைலர்\nமுன்னணி நடிகைகளின் வயிற்றில் புளியைக் கரைத்த ஜோ..\nதிருமணத்தின் போது ரன்வீர் சிங் இன் உடைகளை கிழித்த உறவினர்கள்\nதிருமணத்துக்கு முன் கர்ப்பமான பிரபல நடிகை- விழி பிதுங்கிய நடிகர்\nதென்னாபிரிக்கா கிரிக்கெட் அணி ரசிகர்களுக்கு அதிர்ச்சி தகவல்\nஇதனால் தான் தோனியை எல்லோரும் பிடிக்கும்\n கிரிக்கெட் வீரர் எடுத்த அதிரடி முடிவு\nபுதிய பணியில் கால் பதித்த தோனி\nலீக் ஆன மோட்டோ ஜி7 ரென்டர்\nமெசஞ்சர் பயனாளர்களுக்கு அறிமுகமாகும் அற்புதமான வசதி\nWhatsappஇல் அறிமுகமாகும் அற்புதமான வசதி\nஜெப்ரானிக்ஸ் ஆட்டம் ப்ளூடூத் ஸ்பீக்கர் பற்றிய முழு விபரம் இதோ\nகூகுள் பிக்சல் 3 ஸ்மார்ட்போனின் அட்டகாச விற்பனை ஆரம்பம்\nதென்னாபிரிக்கா கிரிக்கெட் அணி ரசிகர்களுக்கு அதிர்ச்சி தகவல்\nஇதனால் தான் தோனியை எல்லோரும் பிடிக்கும்\nவிளையாட்டுச் செய்தி Stella - 15/11/2018\nகிரிக்கெட் உலகின் ‘மிஸ்டர் கூல் கேப்டன்’ என்ப்படும் தோனியின் வீடியோ ஒன்று வைரலாகியுள்ளது. தோனியின் செயல்பாடுகள் ஒவ்வொன்றையும் அவரது ரசிகர்கள் மட்டுமின்றி, அவரை விரும்பாதவர்களும் உற்று நோக்கி வருகின்றனர். இந்த நிலையில், காரில் புறப்பட இருந்த...\n கிரிக்கெட் வீரர் எடுத்த அதிரடி முடிவு\nவிளையாட்டுச் செய்தி Stella - 14/11/2018\nஅவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஒருவர் மனவேதனையுடன் ஓய்வு பெற்றுள்ளார். ஜான் ஹேஸ்டிங்ஸ், என்பவரே இவ்வாறு ஓய்வு பெற்றுள்ளார். அவர் அனைத்துக் கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். நுரையீரலில் ரத்தக் கசிவு பிரச்சனை இருந்ததால்...\nபுதிய பணியில் கால் பதித்த தோனி\nவிளையாட்டுச் செய்தி Stella - 13/11/2018\nஇந்திய அணியின் முன்னாள் தலைவர் தோனி, தற்போது எந்த போட்டிலும் விளையாடம் ஓய்வெடுத்து வருகின்றார். இந்த நிலையில் தற்போது அவர் பாரத் மேட்ரிமோனி நிறுவனத்தின் விளம்பர தூதராக நியமிக்கப்பட்டுள்ளார் என்ற தகவல் கிடைத்துள்ளது. லட்சக்கணக்கான இளைஞர்களின்...\nபல மணி நேரம் போராடி அதிர்ச்சி தோல்வியடைந்த பெடரர்\nவிளையாட்டுச் செய்தி Stella - 13/11/2018\nரோஜர் பெடரரை நிஷிகோரி வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளார். ஏ.டி.பி - 2018 இறுதிச் சுற்று டென்னிஸ் சம்பியன்ஷிப் போட்டில் ஹெவிட் பிரிவின் லீக் போட்டியில் பெடரர் அதிர்ச்சி தோல்வியடைந்துள்ளார். டென்னிஸ் தரவரிசையில் முதல் எட்டு இடங்களை...\nதலைமை பதவியில் கோஹ்லியை மிஞ்சிய ரோஹித்\nவிளையாட்டுச் செய்தி Stella - 12/11/2018\nசென்னையில் நேற்று இந்தியா - மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையேயான கடைசி மற்றும் 3வது டி20 போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் இந்தியா மேற்கிந்திய தீவுகளை ஒயிட் வாஷ் செய்தது. இந்த வெற்றியின் மூலம் ரோஹித்...\nபார்வையாளர்களுக்கு கண்ணீர் வரவழைத்த வீராங்கனை\nவிளையாட்டுச் செய்தி Stella - 12/11/2018\nரிலே மாரத்தான் ஓட்டப்பந்தயத்தில் கால் உடைந்தாலும் தவழ்ந்து சென்ற வீராங்கனையின் வீடியோ ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. ஜப்பான் நாட்டின் ஃபுகோகா நகரத்தில் ரிலே மாரத்தான் போட்டி நடைபெற்றது. 26 மைல்கள் கொண்ட இப்போட்டியில் ஒவ்வொரு வீராங்கனையும் 2.2...\nஇன்று பிரம்மாண்டமாக ஆரம்பிக்கும் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி\nவிளையாட்டுச் செய்தி Stella - 11/11/2018\nடென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி லண்டனில் இன்று தொடங்குகின்றது. இன்று முதல் எதிர்வரம் 18ஆம் திகதி வரை இந்த போட்டிகள் நடக்கிறது. டாப்-8 வீரர்கள் மட்டுமே ஏ.டி.பி. இறுதி டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி பங்கேற்கின்றனர். சுற்று 2-ம்...\nஇந்த சாதனையை விராட் கோஹ்லியால் நெருங்கவே முடியாது\nவிளையாட்டுச் செய்தி Stella - 11/11/2018\nஇந்திய அணித்தலைவர் விராட் கோஹ்லி சச்சினின் பல சாதனைகளை முறியடித்து வருகிறார். இந்த நிலையில் சேவாக் புதிய கருத்து ஒன்றை வெளியிட்டுள்ளார். அவரது கருத்தில், ரன் மெஷின் என்று அழைக்கப்படும் கோஹ்லி சமீபத்தில் கூட ஒருநாள் போட்டியில்...\nமயிரிழையில் உயிர் தப்பிய பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்\nவிளையாட்டுச் செய்தி Stella - 10/11/2018\nபந்து தாக்கியதில், பாகிஸ்தான் இளம் வீரர் இமாம் உல் ஹக் காயம் அடைந்துள்ளார். நியூசிலாந்து - பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் துடுப்பெடுத்தாடிக் கொண்டிருந்த போது பவுன்சர் பந்து தாக்கியதில் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது. அபுதாபியில் நேற்று...\nஐபிஎல் போட்டிகளை நடத்துவதில் சிக்கல்\nவிளையாட்டுச் செய்தி Stella - 10/11/2018\nஎதிர்வரும் ஐபிஎல் தொடரை முன்கூட்டியே நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அடுத்த ஆண்டு மே 30ஆம் திகதி முதல் ஜூலை 14ஆம் திகதி வரை உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி (50 ஓவர்) இடம்பெறலுள்ளது. இந்த போட்டிகள்...\nபொலிஸார் மீது வீசியது மிளகாய் தூள் அல்லவாம்\nஇலங்கை செய்திகள் Stella - 17/11/2018\nநாடாளுமன்றத்துக்குள் நேற்று நடந்த குழப்பங்களின் போது, பொலஸார் ��ற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் மீது வீசப்பட்டது மிளகாய்த் தூள் அல்ல என தெரிவிக்கப்படுகின்றது. அது மென்பானங்களின் கலவையே என அமைச்சர் எஸ்.பி.திசநாயக்க தெரிவித்துள்ளார். நேற்றுப் பிற்பகல் நாடாளுமன்றத்தில்...\nமேலும் நெருக்கடிகள் அதிகரிக்கும் ஆபத்தில் இலங்கை\nஇலங்கை செய்திகள் Stella - 17/11/2018\nபாரிய தாக்கங்களை இலங்கை அரசியலில் ஏற்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் யாபா அபேவர்தன தெரிவித்தார். சபாநாயகரின் தன்னிச்சையான முடிவுகள் மற்றும் செயற்பாடுகளின் மூலம் ஜப்பான், வெனிசுவெலா மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகள் பாரிய நெருக்கடிகளையும்...\nஇலங்கை செய்திகள் Stella - 17/11/2018\nசபாநாயகர் கரு ஜயசூரியவின் தற்போதைய செயற்பாடுகள் தொடர்பில் விரைவில் ஒன்றுகூடி தீர்மானம் ஒன்றை எடுக்கவுள்ளதாக ஆளும்கட்சி தெரிவித்துள்ளது. நாடாளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற குழப்ப நிலைதொடர்பில் கருத்து வெளியிடும் போதே அமைச்சர் தினேஸ் குணவர்தன மேற்கண்டவாறு...\nதென்னாபிரிக்கா கிரிக்கெட் அணி ரசிகர்களுக்கு அதிர்ச்சி தகவல்\nவிளையாட்டுச் செய்தி Stella - 17/11/2018\nதென்னாபிரிக்கா கிரிக்கெட் அணியின் தலைவர் டு பிளெஸ்சிஸ், ஓய்வு பெறவுள்ளதாக தெரிவித்துள்ளார். எதிர்வரும் 2020ஆம் நடைபெறவுள்ள டி-20 உலக்கிண்ண தொடருடன் அவர் ஓய்வு பெறவுள்ளதாக தெரிவித்துள்ளார். 34 வயதான டு பிளெஸ்சிஸ், அவுஸ்ரேலியாவில் நடைபெற்ற ஊடகவியலாளர்...\nயாழில் 700 குடும்பங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்திய கஜா புயல்\nஇலங்கை செய்திகள் Stella - 17/11/2018\nகஜா புயல் காரணமாக யாழ். மாவட்டத்தில் ஆயிரத்திற்கும் அதிகமான குடும்பங்கள் பாதிக்கப்பட்டிருக்கலாம் என தெரிவிக்கப்படுகின்றது. இருந்த போதிலும் அதற்கான புள்ளவிபரங்கள், இதுவரை சரியான முறையில் திரட்டப்படவில்லை. ஊர்காவற்துறை, வேலணை, தெல்லிப்பளை, காங்கேசன்துறை, உள்ளிட்ட பல பிரதேசங்களில்...\n452 கோடி ஆடம்பர பங்களாவில் குடியேறி உலகை திரும்பி பார்க்க வைக்கவுள்ள இஷா அம்பானி\nமுகேஷ் அம்பானியின் மகள் இஷாவுக்கும் பிரபல ரியல் எஸ்டேட் அதிபரான அஜய் பிராமலின் மகன் ஆனந்துக்கும் அடுத்த மாதம் திருமணம் நடக்கவுள்ளது. இவர்களது நிச்சயதார்த்தம் இத்தாலியில் மிகவும் பிரமாண்டமாக நடைபெற்றது. 3 நாட்கள் திருவிழா போன்று...\nரணில் கையில் எடுக்கும் புதிய யுக்தி\n17-11-2018 இன்றைய நாள் உங்களுக்கு எப்படி\nநாடாளுமன்ற பதற்றத்திற்கு மத்தியில் ஜனாதிபதியின் அவசர அறிவிப்பு\n© யாழருவி - 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thanjavur14.blogspot.com/2018/04/blog-post16-Thanjavur-.html", "date_download": "2018-11-17T21:03:29Z", "digest": "sha1:OEVQXDITWABR3IZDAVBXQDGCVMXIFWJH", "length": 20485, "nlines": 287, "source_domain": "thanjavur14.blogspot.com", "title": "தஞ்சையம்பதி: இளங்காற்று..", "raw_content": "\nஅறிந்ததும் புரிந்ததும் தொடர்ந்து வரும்\nநமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..\nநம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..\nபூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே\nஉழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்\nவிழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..\nசெவ்வாய், ஏப்ரல் 17, 2018\nஅன்பு நெஞ்சங்கள் அனைவருக்கும் வணக்கம்..\nஅந்த அளவுக்கு சிறப்பான இணைய சேவை..\nவெகு விரைவாக ஒரு GB யைத் தீர்த்து விடுகின்றது - மடிகணினி...\nஆங்காங்கே மிதமான மழை பெய்தாலும்\nதஞ்சையில் மழைத்துளி ஏதும் விழவில்லை..\nஅவ்வப்போது சில்லென இளங்காற்று வீசுகின்றது...\nநடைபெறுவது - பச்சைக் காளி, பவளக்காளி வைபவம்...\nஅவர் தமக்கு மனமார்ந்த நன்றி...\nஓம் சக்தி.. சக்தி ஓம்..\nஅன்புடன், துரை செல்வராஜூ at செவ்வாய், ஏப்ரல் 17, 2018\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஸ்ரீராம். 17 ஏப்ரல், 2018 03:40\nகுட்மார்னிங் துரை செல்வராஜூ ஸார். காளியை தரிசனம் செய்து கொண்டேன்.\nஸ்ரீராம். 17 ஏப்ரல், 2018 03:40\nஇணைய பிரச்னை பெரிய பிரச்னை. எனக்கு இணையமாவது எப்படியாவது சுமாராய் வந்து விடும். ஆனால் கணினி படுத்துகிறது. கொஞ்சம் சுற்றினாலே அணைந்து விடும்.\nஸ்ரீராம். 17 ஏப்ரல், 2018 03:43\nஓம் சக்தி சக்தி ஓம் என்று நீங்கள் முடித்திருப்பது எனக்கு பாரதியாரின்\nநெஞ்சுக்கு நீதியும் தோளுக்கு வாளும்\nவஞ்சனை யின்றிப் பகையின்றிச் சூதின்றி\nதஞ்சமென் றேயுரைப் பீர்அவள் பேர்,சக்தி\nபாடலை எம் எஸ் குரலில் மனதில் கொண்டு வந்து விட்டது.\nஓம் சக்தி ஓம் சக்தி ஓம், பராசக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம். இந்தப் பச்சைக்காளி, பவளக்காளியைக் கும்பகோணத்திலும் ஒரு முறை பார்த்திருக்கேன். யாரானும் இரண்டு பேர் பச்சைக்கலரில் புடைவையும் சிவப்புக் கலர்ப் புடைவையும் கட்டி இருந்தாலே நம்ம ரங்க்ஸ் பச்சைக்காளி, பவளக்காளி என்பார் :)))) அதுக்கு முன்னால் எனக்கு இவங்களைப் பத்தித் தெரியாது. அதாவது காளி குறித்த��த் தெரியும். பச்சை, பவளக்காளிகளைப் பத்திக் கும்பகோணம், தஞ்சையில் விழா எடுப்பது திருமணத்துக்குப் பின்னரே அறிவேன்.\nகும்பகோணத்தில் சில வருஷங்களுக்கு முன்னால் சில பெண்களும் பச்சைக்காளி, பவளக்காளி வேஷம் கட்டி அக்கம்பக்கம் கிராமங்களில் இருந்து வந்திருந்தார்கள். இரவு நேரமாகிக் கொண்டிருந்த அந்த வேளையில் கும்பகோணம் பெரிய கடைத்தெருவில் அவங்களைப்பார்த்த நான் ஃபோட்டோ எடுக்கலாமா என முயல்வதற்குள் அவங்க சீறின சீறலைப் பார்த்துட்டுப் பயந்து காமிராவை உள்ளே வைச்சுட்டேன். இரண்டு பெண்மணிகளும் உணர்வுகளில் உச்ச ஸ்தானத்தில் இருந்தனர். அவர்களை யாராலும் கட்டிப் பிடிக்க முடியலை\nஅழகிய தரிசனம் தந்தமைக்கு நன்றி ஜி\nwww.tamilus.com எனும் முகவரியில் புதிய திரட்டி ஒன்று\nவெளியிடப்பட்டுள்ளது. பல தமிழ் திட்டிகளுக்கு பதிவர்களின் சரியான\nஒத்துழைப்பு கிடைக்காததால் அவற்றினை மூட வேண்டிய தேவை ஏற்பட்டது.\nஅந்த நிலையினை இத் திரட்டிக்கு கொண்டுவரமாட்டீர்கள் என்ற புதிய\nஉங்களது பதிவு பகிரப்பட்டுள்ளது. உங்களின் பயனுள்ள இடுகைகள், ஆக்கங்கள்,\nபதிவுகள் என்பவை பலரைச் சென்றடைய இத் திரட்டியில் பகிர்ந்து உங்களின்\nஒத்துழைப்பை நல்குவீர்கள் என நம்புகிறோம்.\nஓம்சக்தி ஓம் சக்தி ஓம்சக்தி ஓம் பச்சைக்காளி பவளக்காளி உங்கள் பதிவுகளின் மூலம் தான் அறிந்தோம். புதிய தகவல்கள் இப்படியான ஆட்டம் எல்லாம் பார்த்ததும் இல்லை.\nகீதா: ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் பார்த்ததும் எம் எஸ் அவர்கள் பாடிய பாரதியார் பாடல் நெஞ்சுக்கு நீதியும் தோளுக்கு வாளும் பாடல் நினைவுக்கு வந்தது. என்ன அருமையான பாடல்...பாடல் அருமை என்றால் அதைப் பாடிய எம் எஸ் குரல் ஆஹா கேட்டாலே புல்லரிக்கும்...மனதிற்குள் வீரம் மகிழ்ச்கி என்று பல உணர்வுகள் பொங்கும் ஏதோ நாம் பொதுவெளியில் மேடையில் நின்று முழங்குவது போல்...\nபச்சைக்காளி பவளக்காளி பற்றி இப்போதுதான் அறிகிறேன் நன்றி\nபள்ளிக்காலம் முதல் கும்பகோணத்தில் காளியாட்டம் பார்த்துள்ள நிலையில் இப்போது அவற்றின்மீது தனியாக ஒரு பக்தி எனக்கு உண்டு. உங்கள் பதிவு மூலம் இன்று மறுபடியும் காளி தரிசனம்.\nகோமதி அரசு 17 ஏப்ரல், 2018 11:38\nஎங்கள் ஊரிலும் திருவிழா சமயம் பச்சைக்காளி, பவளக்காளி வேஷம் போட்டு வருவார்கள். (மாரியம்மன் தீமிதி சமயம்)\nமழை பெய்யாமல் இளம் காற்று வீசுது இங்கும்.\nவெங்கட் நாகராஜ் 18 ஏப்ரல், 2018 06:35\nஅழகான படங்கள். உங்கள் மூலம் காளியின் தரிசனம். நன்றி.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஇல்லக விளக்கது இருள் கெடுப்பது\nசொல்லக விளக்கது சோதி உள்ளது\nபல்லக விளக்கது பலரும் காண்பது\nநல்லக விளக்கது நம சிவாயவே\nமடிகிடந்து மழலையாய் அன்னை உன் முகங்காண மறுபடியும் பிறவி வேண்டுவதே இம்மாநிலத்தே\nபுல்லர்தம் எண்ணம் புகையாய்ப் போக வில்லினின்று அம்பாய் விரைந்து நீ வா..\nவாழ்வில் பொருள் காணவும், வாழ்வின் பொருள் காணவும் - இறைவன் அருள் நிச்சயம் தேவை\nமகாமகம் - 2016., தகவல் களஞ்சியம் - கீழே உள்ள இணைப்பில் காணவும்..\nமழை - மற்றும் ஒரு தாய்.\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஅட்சய திரிதியை அண்ணாமலை அபிராமவல்லி ஆஞ்சநேயர் ஆடி வெள்ளி ஆலய தரிசனம் ஐயப்பன் காமாட்சி கார்த்திகை குருநாதர் சப்தஸ்தானம் சித்திரை சித்ரா பெளர்ணமி சிவபுராணம் சிவஸ்தோத்திரம் சுந்தரர் சோமவாரம் தஞ்சாவூர் திருச்செந்தூர் திருஞானசம்பந்தர் திருத்தலம் திருநாவுக்கரசர் திருப்பாவை திருவெம்பாவை திருவையாறு தேவாரம் தை பூசம் தை வெள்ளி நந்தி பங்குனி உத்திரம் பிரதோஷம் பொங்கல் மகா சிவராத்திரி மஹாலக்ஷ்மி மாசிமகம் மார்கழிக் கோலம் மாரியம்மன் மீனாட்சி முருகன் விநாயகர் வினோதினி ஜடாயு ஸ்ரீரங்கம் ஸ்ரீராமநவமி ஸ்ரீராமஜயம் ஸ்ரீவராஹி ஸ்ரீவைரவர்\nஆசம் இங்க். தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-vijay-60-keerthy-suresh-12-05-1627876.htm", "date_download": "2018-11-17T22:20:08Z", "digest": "sha1:I5FA66WPLT6V2DK5WMRGRGLQGLYJJO2F", "length": 6416, "nlines": 116, "source_domain": "www.tamilstar.com", "title": "4 புதிய வில்லன்களுடன் மோதும் விஜய்! - Vijay 60keerthy Suresh - விஜய் | Tamilstar.com |", "raw_content": "\n4 புதிய வில்லன்களுடன் மோதும் விஜய்\n‘இளையதளபதி’ விஜய் தற்போது பரதன் இயக்கும் பெயரிடாத படத்தில் நடித்து வருகிறார். இதன் முதல்கட்ட படப்பிடிப்பு கடந்த ஏப்ரல் 11-ம் தேதி தொடங்கி வெறும் மூன்று நாட்கள் மட்டுமே நடைபெற்றது.\nஇதைதொடர்ந்து இதன் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் சென்னையில் மீண்டும் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.\nஇப்படத்தில் விஜய்யுடன் ஜெகபதிபாபு, டேனியல் பாலாஜி, ஹரிஸ் உத்தமன், சரத் லோகித்ஸவா ஆகிய 4 வில்லன்கள் மோதவுள்ளனர். இதில் ஆச்சர்யம் என்னவென்றால், இவர்கள் அனைவரும் விஜய்யுடன் நடிப்பது இதுவே முதல்முறையாகும்.\n▪ விஜய் படத்தை எதிர்பார்க்கும் ராஷ்மிகா\n▪ விஜய் தேவரகொண்டா படம் வெளியாகும் முன்பே இணையதளத்தில் வெளியிட்ட தமிழ் ராக்கர்ஸ்\n▪ தளபதி 63 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு\n▪ விஜய்யின் வளர்ச்சியை கண்டு பயப்படுகிறார்கள் - நடிகர் ராதாரவி பேட்டி\n▪ சர்கார் வழக்கு - ஏ.ஆர்.முருகதாஸை கைது செய்ய தடை விதித்து நீதிமன்றம் உத்தரவு\n▪ சர்கார் பிரச்சனை முடிந்தது - கடம்பூர் ராஜூ\n▪ சர்கார் கதை விவகாரத்தில் மன்னிப்பு கேட்ட சாந்தனு\n▪ விஜய் ஆண்டனியின் திமிரு புடிச்சவன் படத்துக்கு யு/ஏ சான்றிதழ்\n▪ அஞ்சலியை தாய்லாந்து அழைத்து செல்லும் விஜய்சேதுபதி\n▪ விஜய் சேதுபதியின் சீதக்காதி படத்தை கைப்பற்றிய பிரபல நிறுவனம்\n• இணையத்தை திணறடிக்கும் பிரசாந்த்தின் 'ஜானி' ட்ரைலர்.\n• முத்தம்: காஜல் ரசிகர்களை சமாதானப்படுத்திய ஒளிப்பதிவாளர்\n• விஜய் படத்தை எதிர்பார்க்கும் ராஷ்மிகா\n• விஷால் படத்தில் சன்னி லியோன்\n• மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிக்கும் தனுஷ்\n• அக்‌ஷராஹாசனின் அந்தரங்க படங்கள் வெளியீடு - வழக்கு விசாரணை தீவிரம்\n• மனைவியை பிரிந்துவிட்டேன், விவாகரத்து பெற்றதாக விஷ்ணு விஷால் தகவல்\n• இந்தியன் 2 படத்தில் நடிக்க சிம்புடன் பேச்சுவார்த்தை\n• ரஜினியின் பேட்ட பொங்கலுக்கு ரிலீஸ் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு\n• விஜய் தேவரகொண்டா படம் வெளியாகும் முன்பே இணையதளத்தில் வெளியிட்ட தமிழ் ராக்கர்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.manithan.com/entertainment/04/194241?ref=right-popular-cineulagam", "date_download": "2018-11-17T22:29:49Z", "digest": "sha1:GLGLV7IRYN2VYOWC6GXWCS6W6E36AFWL", "length": 11758, "nlines": 155, "source_domain": "www.manithan.com", "title": "சிரிக்காமல் பார்க்குறவங்க தான் கெத்து.... இதுல கிளைமேக்ஸ் தாங்க ரொம்ப ரொம்ப முக்கியம்! - Manithan", "raw_content": "\n30 கோடி சம்பளம் வாங்கும் சமூக விரோதி நீ.. விஜய்யின் சர்கார் படத்தை தாக்கி பேசிய பிரபலம்\nபொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் தாறுமாறாக ஓடிய கார்: ஒருவர் பலி... 200க்கும் மேற்பட்டோர் காயம்\nஉயிருக்கு போராடிய இளம்பெண்ணை இரக்கமின்றி துஸ்பிரயோகம் செய்த கொடூரன்\nவிஜய் செய்யாததை தைரியமாக செய்துள்ள சூப்பர்ஸ்டார் ரஜினி\nசபாநாயகர் கரு ஜயசூரியவுக்கு புகழாரம் சூட்டிய முன்னாள் அமைச்சர்; கடும் கோபத்தில் மஹ��ந்தவாதிகள்\nவெளிநாட்டில் மகிந்த - மைத்திரி முக்கியஸ்தர்களிற்கு கதிரை இல்லாமல் போன சோகம்\nநீ சாதி குறைந்தவன்....எங்கள் காலடியில் தான் நீ கிடக்க வேண்டும்: பெண்ணால் இளைஞருக்கு நேர்ந்த துயரம்\n76 மில்லியன் பவுண்டு லொட்டரி பரிசை இழக்கும் பிரித்தானியர்: அதிர்ச்சி காரணம்\nவிமானத்தில் ஜன்னல் சீட் கேட்ட அடம்பிடித்த பயணி... பணி பெண் செய்த அட்டகாசமான ஐடியா\nமனைவியை ஷாப்பிங் அழைத்துச் சென்ற கணவர்... செலவைக் குறைக்க பயன்படுத்திய ஆயுதம் என்ன தெரியுமா\nஆண்களே உங்களுக்கு ஆண்மை குறைவு உள்ளதா அறிகுறி இது தான்.. தெரிந்துகொள்ளுங்கள்\nசித்தப்பாவுடன் ஏற்பட்ட காதல்... கணவருக்கு தெரியாமல் செய்த செயலால் ஏற்பட்ட விபரீதம்\nஇந்த ஆட்டின் வயிற்றில் இருந்தது என்ன தெரியுமா... நிச்சயம் ஷாக் ஆகிடுவீங்க\nயாழ் புங்குடுதீவு 4ம் வட்டாரம்\nயாழ் புங்குடுதீவு 2ம் வட்டாரம்\nசிரிக்காமல் பார்க்குறவங்க தான் கெத்து.... இதுல கிளைமேக்ஸ் தாங்க ரொம்ப ரொம்ப முக்கியம்\nதீபாவளிப் பண்டிகை என்றால் புத்தாடை அணிவதும், பட்டாசு வெடித்து மகிழ்ச்சியாக இருப்பதுமே... இப்பண்டிகை கடந்த செவ்வாய் கிழமை கொண்டாடப்பட்டது.\nஇவ்வாறான பண்டிகை கொண்டாட்டத்தில் பட்டாசு வெடிப்பதில் சற்று அவதானமாக இருக்க வேண்டும்.. அவ்வாறு இல்லையென்றால் என்ன நடக்கும் என்பதைக் இக்காட்சியில் காணலாம்.\nகுறித்த காட்சியில் சிறுவர்களே பட்டாசுகளை அசால்ட்டாக வெடிக்கும் பொழுது பெரியவர்கள் இருவர் செய்த அழும்பும், கடைசியில் அவர்களுக்கு ஏற்பட்ட கொடுமையினையும் காட்சியில் காணலாம்.\nவீடியோவை இங்கே அழுத்திப் பார்க்கவும்...\nமனைவியை ஷாப்பிங் அழைத்துச் சென்ற கணவர்... செலவைக் குறைக்க பயன்படுத்திய ஆயுதம் என்ன தெரியுமா\nசர்கார் பாடலுக்கு சூப்பராக நடனமாடிய நடிகை...\nப்ப்பா... இதை கூடவா சாப்பிடுவாங்க.. பிக்பாஸ் ரைசாவின் உணவு பழக்கத்தை கண்டு முகம் சுழித்த ரசிகர்கள்..\nஇலங்கையின் முன்னாள் ஜனாதிபதிக்கு மாலைதீவில் கொடுக்கப்பட்ட அதி முக்கியத்துவம்\nநாடாளுமன்ற கலைப்பின் பின்னணியில் முக்கிய புள்ளிகள் மூவர்\n ரணில் - மகிந்தவின் இணைவு\nவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உலர் உணவுப்பொருட்கள் வழங்கி வைப்பு\nஇலங்கையில் பகடைக் காய்களாக ஆக்கப்படும் தமிழர்கள் உலக போரில் நாட்டை அடகுவைக்கும் சிங்க�� அரசியல்வாதிகள்\nவர்த்தகங்கள் துயர் பகிர்வு நிகழ்வுகள் வானொலிகள் ஜோதிடம் தமிழ்வின் சினிமா விமர்சனம் லங்காசிறி FM ஏனைய இணையதளங்கள் புகைப்பட தொகுப்பு வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/mp3-players-ipods/clip-mp3-player-price-p61DfY.html", "date_download": "2018-11-17T22:21:55Z", "digest": "sha1:JRBFLPMQAV44KDLU2LZ3JMGUVQDDC4KU", "length": 15234, "nlines": 309, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளகிளிப் மஃ௩ பிளேயர் விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nமஃ௩ பிழையெர்ஸ் & ஐபோட்ஸ்\nஇதர மஃ௩ பிழையெர்ஸ் & ஐபோட்ஸ்\nபிடி மதிப்பெண்ஃபோன்அது எவ்வளவு நல்ல தீர்மானிக்க பயனர் மதிப்பீடுகளின் எண்ணிக்கையைப் பொருத்து மற்றும் பயனுள்ள users.This அறிவித்ததைப் மதிப்பெண் உள்ளது சராசரி மதிப்பீடுகள் பயன்படுத்தி கணக்கிடப்படுகிறதுமுற்றிலும் சரிபார்க்கப்பட்டது பயனர்களின் பொது மதிப்பீடுகள் அடிப்படையாக கொண்டது.\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nகிளிப் மஃ௩ பிளேயர் விலைIndiaஇல் பட்டியல்\nகிளிப் மஃ௩ பிளேயர் மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nகிளிப் மஃ௩ பிளேயர் சமீபத்திய விலை Aug 17, 2018அன்று பெற்று வந்தது\nகிளிப் மஃ௩ பிளேயர்ஷோபிளஸ் கிடைக்கிறது.\nகிளிப் மஃ௩ பிளேயர் குறைந்த விலையாகும் உடன் இது ஷோபிளஸ் ( 299))\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையா���ர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nகிளிப் மஃ௩ பிளேயர் விலை தொடர்ந்து மாறுபடுகிறது. கிளிப் மஃ௩ பிளேயர் சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nகிளிப் மஃ௩ பிளேயர் - பயனர்விமர்சனங்கள்\nசிறந்த , 2 மதிப்பீடுகள்\nகிளிப் மஃ௩ பிளேயர் - விலை வரலாறு\nகிளிப் மஃ௩ பிளேயர் விவரக்குறிப்புகள்\nஎஸ்பிஅண்டப்பிலே மெமரி MicroSD, up to 16 GB\nஇதே மஃ௩ பிழையெர்ஸ் & ஐபோட்ஸ்\n( 59 மதிப்புரைகள் )\n( 65 மதிப்புரைகள் )\n( 20 மதிப்புரைகள் )\n( 102 மதிப்புரைகள் )\n( 34 மதிப்புரைகள் )\n( 153 மதிப்புரைகள் )\n( 153 மதிப்புரைகள் )\n( 153 மதிப்புரைகள் )\n( 465 மதிப்புரைகள் )\n( 100 மதிப்புரைகள் )\n5/5 (2 மதிப்பீடுகள் )\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nபதிப்புரிமை © 2008-2018 கிர்னெர் மென்பொருள் பிரைவேட் மூலம் இயக்கப்படுகிறது. லிமிடெட் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%89%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-11-17T21:19:39Z", "digest": "sha1:ZJX7T6F5ANF737PR73GJR3OB6XIF2WXW", "length": 15050, "nlines": 219, "source_domain": "globaltamilnews.net", "title": "உண்ணாவிரதப் போராட்டம் – GTN", "raw_content": "\nTag - உண்ணாவிரதப் போராட்டம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபண்டத்தரிப்பு சந்தியில் கவனயீர்ப்புப் போராட்டத்திற்கு அழைப்பு…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யாவிடின், தீக்குளித்து தற்கொலை செய்யவேண்டிய நிலை ஏற்படும்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமழைக்கு மத்தியிலும் அரசியல் கைதிகளை விடுவிக்கும் போராட்டம் யாழில் இடம்பெற்றது….\nசிறைகளில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழ் அரசியல்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி யாழில் நடைபெறவுள்ள போராட்டத்திற்கு பூரண ஆதரவு\nஅனுரதபுரம் சிறைச்சாலையில் அடைத்து வைக்கப்பட்டுள்ள...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசுமந்திரனைக் கொலைச் செய்ய முயன்றவர்களின்\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅரசியல் கைதிகளின் உண்ணாவிரதப் போராட்டம் கைவிடப்பட்டுள்ளது\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇணைப்பு 2 – தம்மீது தாக்குதல் நடத்தியவர்களுக்கு வழங்கப்பட்ட தீர்ப்புக்கெதிராக மேன்முறையீடு செய்யும் பட்சத்தில் பூரண ஆதரவு வழங்கப்படும் – டக்ளஸ்\nஇந்தியா • பிரதான செய்திகள்\nவேலூர் சிறையில் 12 நாட்களாக நடத்திய உண்ணாவிரதப் போராட்டத்தை முருகன் கைவிட்டார்:-\nரத்து செய்யப்பட்ட அனைத்து சலுகைகளும் தரப்படும் எனவும்...\nமயிலாப்பூரில் மதுபானக் கடைகளை அகற்றக் கோரி காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம்\nமயிலாப்பூரில் பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள மதுபானக்...\nவிமல் வீரவன்ச உண்ணாவிரதப் போராட்டத்தை கைவிட்டார்\nஜே.என்.பி.யின் தலைவர் விமல் வீரவன்ச உண்ணாவிரதப்...\nவிமல் வீரவன்ச வைத்தியசாலையில் அனுமதி\nதிடீர் சுகயீனம் காரணமாக பாராளுமன்ற உறுப்பினர் விமல்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகேப்பாப்பிலவு பூர்வீக கிராமத்தினை விடுவிக்க கோரும் போராட்டம் உண்ணாவிரதப் போராட்டமாக மாற்றம்\nமுல்லைத்தீவு கேப்பாப்பிலவு பூர்வீக கிராமத்தில் உள்ள 150...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் திருகோணமலையிலும் சுழற்சி முறையில் உண்ணாவிரதப் போராட்டம்\nவலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் ...\nஇந்தியா • பிரதான செய்திகள்\nதமிழகம் முழுவதும் திமுகவினர் உண்ணாவிரதப் போராட்டம்\nசட்டசபையில் திமுகவினர் தாக்கப்பட்டது தொடர்பாக இன்று...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழ். சிறைச்சாலையில் இந்திய மீனவர்கள் உண்ணாவிரதப் போராட்டம்\nயாழ். சிறைச்சாலையில் விளக்கமறியலில் உள்ள 31 இந்திய...\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nவலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம் -இன்றைய தேவை என்ன\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களினால் மேற்கொள்ளப்பட்ட உண்ணாவிரதப் போராட்டம் முடிவுக்கு வந்துள்ளது\nவவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களினால்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவவுனியாவில் மேற்கொள்ளப்பட்டு வரும் உண்ணாவிரதப் போராட்டத்தில் இருவரின் உடல் நிலை மோசமடைந்துள்ளது\nகாணாமல் போனோரின் உறவினர்களினால் வவுனியாவில்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவவுனியாவில் சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டம் ஆரம்பம்\nஇலங்கையில் ஆட்கள் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டிருப்பது...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஊனமுற்ற படைவீரர்கள�� நடத்திய போராட்டம் மீது தாக்குதல் நடத்தியமைக்கு ஜீ.எல் கண்டனம்\nகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅங்கவீனமுற்ற படைவீரர்களின் போராட்டம் முடிவுக்கு வந்துள்ளது.\nஅங்கவீனமுற்ற படைவீரர்களின் போராட்டம் முடிவுக்கு...\nஜனாதிபதி – அனைத்து கட்சி உறுப்பினர்கள் – சபாநாயகருடன் உடன்பாடொன்றை ஏற்படுத்தும் நோக்குடன் கலந்துரையாடல் November 17, 2018\nபிரபாகரன் பயன்படுத்தியதாகக் தெரிவிக்கப்படும் நிலக்கீழ் பதுங்குகுழி உடைக்கப்படுகின்றது November 17, 2018\nபாராளுமன்ற உறுப்பினர் ஒருவரின் விலை 3 மில்லியன் டொலர்கள் : November 17, 2018\nஎம்மைப் பார்த்து கற்றுக்கொள்ளுங்கள் – இளைஞர் பாராளுமன்றம் : November 17, 2018\nகிளிநொச்சி நகரில் ஆயுத முனையிலான திருட்டு November 17, 2018\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nLogeswaran on எம்மைப் பார்த்து கற்றுக்கொள்ளுங்கள் – இளைஞர் பாராளுமன்றம் :\nSiva on மகிந்தவை நீக்க வேண்டுமாயின் நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்பட வேண்டும்..\nLogeswaran on தமிழ் முஸ்லீம் மக்களின் அடையாளங்களை நீக்கிய தேசிய கொடியை பயன்படுத்தியமை வெட்கக்கேடானது…\nKarunaivel - Ranjithkumar on விஜய்யின் சர்கார் படத்தை எதிர்த்து அதிமுகவினர் போராட்டம் :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/news_detail.asp?id=2043140", "date_download": "2018-11-17T22:22:30Z", "digest": "sha1:P6URGOGGF22GFJH575BG5AU4CEWQNCLZ", "length": 19485, "nlines": 248, "source_domain": "www.dinamalar.com", "title": "நான் 'டப் ஸ்மாஷ்' கில்லாடி : சிணுங்கும் நடிகை ஸ்ரீபிரியா| Dinamalar", "raw_content": "\n'பென்ஷன்' மோசடி : 22 பெண்கள் சிக்கினர்\n'போஸ்ட் பெய்டு' சேவைக்கு காகித ரசீது ரத்து\nபுதுக்கோட்டை: போலீஸ், வருவாய்த்துறை வாகனங்களுக்கு தீ ...\n43,000 குழந்தைகள் மீட்பு: ரயில்வே ��ோலீசார் தகவல் 2\nஎர்ணாகுளத்தில் பாதிப்பை ஏற்படுத்திய கஜா\nஇளவரசர் உத்தரவால் கசோக்கி கொலை 3\nஜாம்ஷெட்பூர்:தேடப்பட்ட நக்சல் இருவர் கைது\nநான் 'டப் ஸ்மாஷ்' கில்லாடி : சிணுங்கும் நடிகை ஸ்ரீபிரியா\nவருங்கால மருமகளுக்கு ரூ.452 கோடி பங்களா பரிசு 9\n9 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை 2\nபாதிரியார்களுக்கு சம்பளம், சர்ச்சுக்கு அரசு இடம்; ... 170\nவருங்கால புயல்களுக்கு 9 பெயர்கள் தயார் 6\nபிரதமருக்காக நிறுத்தப்படாத டில்லி போக்குவரத்து 36\nபூரித்த கன்னமும்; புதுப்பொலிவூட்டும் கண்களும்; ததும்பி வழியும் இளமையும்; தகிக்கும் ஏக்கப் பார்வையும் கொண்ட இளமொட்டு ஸ்ரீபிரியா. எத்தனையோ பிரியாக்களில் இளைஞர்களை ஈர்க்கும் பிரியாவாக சினிமாவில் தலைகாட்டி வருகிறார். தினமலர் சண்டே ஸ்பெஷல் வாசகர்களுக்காக அவர் மனம் திறந்தது, இதோ...\n* சொந்த ஊர் நம்ம தமிழ்நாடுதாங்க... புதுக்கோட்டை. பி.காம்., முடிச்சிருக்கேன்.\n* சினிமா வாய்ப்பு அம்மா ரொம்ப ஆசைப்பட்டாங்க. அப்பாவின் நண்பர் ஒருவர் மூலமா வாய்ப்பு கதவை தட்டியது. தவறவிடாமல் வந்துட்டேன்.\n* நடித்தவை...பில்லா பாண்டி, வேட்டை நாய் மற்றும் ஒரு பெயரிடப்படாத படத்தில் நடித்து கொண்டு இருக்கிறேன். தவிர 'டிவி' சீரியல்களும் நடிச்சிட்டு இருக்கேன்.\n* 'டப் ஸ்மாஷ்'ல கில்லாடியாமே...ஆமாங்க... சும்மா இருக்கும்போது டான்ஸ் ஆடுவேன். அலைபேசியில் 'டப்ஸ் மாஸ்' பண்ணி தோழிகளுக்கு ஷேர் பண்ணுவேன்.\n* பிடித்த வேடம்...இயல்பாகவே எனக்கு கதாநாயகியா நடிக்கிறதவிட 'வில்லி'ன்னா ரொம்ப பிடிக்கும். அப்படி வேடம் கிடைத்தால் 'படையப்பா' ரம்யா கிருஷ்ணன் போல செய்யணும்ங்கிறது என்னோட ஆசை.\n* பிடித்த நடிகர் ஜெயம் ரவியின் தீவிர ரசிகையாக்கும். அவரோட சேர்ந்து நடிக்கும் வாய்ப்பை எதிர்பார்த்துட்டே இருக்கேன். அதேமாதிரி அஜித் உடனும் சேர ஆசை உண்டு. ம்... அதிர்ஷ்டம்தான் கைகொடுக்கணும்...\n* பிடித்த நடிகை...ஐஸ்வர்யாராய்... ப்பா... அவரது கண்கள் எத்தனை அழகு\n* ரோல் மாடல்....தீபிகா படுகோனே\n* பிடித்த ஊர்...தமிழ்நாட்டில் சென்னை; வெளிநாடுன்னா துபாய் அருமையான இடம்.\n* பெண்களுக்கு...பெண்கள் தைரியமாகவும், பயம் இல்லாமல்... நம்பிக்கையுடனும் இருக்க வேண்டும்.\n*'கிளாமர்' காட்டுவீங்களாஎனக்கு கிளாமரா நடிக்க விருப்பம் இல்லை. அப்படியே வந்தாலும் அதை தவிர்த்து விடுவேன்.\n* விருது ஏதாவது...சிறந்த நடிகைக்காக சண்டை பயிற்சியாளர் ஜாக்குவார் தங்கத்திடம் விருது பெற்றுள்ளேன். பெரிய நடிகையா வந்தாலே விருது கெடைச்சது போலத்தானே.\n* காதல் கீதல் உண்டாஎனக்கு பலர் காதல் கடிதம் கொடுத்து இருக்காங்க. ஆனால் நான் அந்த மாதிரியான ஆட்களை கண்டால், ஒரு 'ஹாய்' சொல்லிட்டு போய்ட்டே இருப்பேன். நமக்கு எதுக்கு பொல்லாப்பு.\n* இன்றைய இளைஞர்கள்..சுறுசுறுப்பும், திறமையும் இருந்தால் முன்னேறி போய்ட்டே இருக்கலாம். யாரைப் பற்றியும் கவலைப்படாமல் நாம கடமையில் கண்ணா இருந்தால் உச்சம் தொடலாம்.\nவிருந்தினர் பகுதி முதல் பக்கம் »\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inandoutcinema.com/lakshmi-aala-aala-video-song-released-on-youtube/", "date_download": "2018-11-17T22:22:02Z", "digest": "sha1:HI4IQYDOACJ74GKLFC26HNPUYMPPMBBC", "length": 2438, "nlines": 61, "source_domain": "www.inandoutcinema.com", "title": "Lakshmi Aala Aala Video song Released On Youtube", "raw_content": "\nஇணையத்தில் வைரலான லட்சுமி படத்தின் பாடல் – காணொளி உள்ளே\nஇணையத்தில் வைரலான லட்சுமி படத்தின் பாடல் – காணொளி உள்ளே\nPrevious « இதை அறிவிக்க நம்ம சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சாராலதான் முடியும் – எஸ்ஜே சூர்யா\nNext கர்நாடகாவில் மாஸ் காட்டிய தல அஜித் – தெறிக்கவிட்ட தல ரசிகர்கள் »\nதிமுக தலைவர் கலைஞரை சந்திக்க வந்த நடிகர் விஜய் – விவரம் உள்ளே\nஇணையத்தில் வைரலாக பரவும் கொரில்லா படத்தின் யாரடியோ பாடல் – காணொளி உள்ளே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} +{"url": "http://www.nagercoilinfo.com/kanyakumari-fishing-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2018-11-17T21:46:19Z", "digest": "sha1:JPLTHVGSF35HYHGIGWYT77VX5RUQOV5S", "length": 10440, "nlines": 80, "source_domain": "www.nagercoilinfo.com", "title": "Kanyakumari Fishing: தடைகாலத்திற்கு பிறகு கடலுக்கு சென்ற சின்னமுட்டம் மீனவர்கள் வலையில் உயர் ரக மீன்கள் சிக்கின வியாபாரிகள் போட்டி போட்டு ஏலம் எடுத்தனர் -", "raw_content": "\nKanyakumari Fishing: தடைகாலத்திற்கு பிறகு கடலுக்கு சென்ற சின்னமுட்டம் மீனவர்கள் வலையில் உயர் ரக மீன்கள் சிக்கின வியாபாரிகள் போட்டி போட்டு ஏலம் எடுத்தனர்\nதடைகாலத்திற்கு பிறகு கடலுக்கு சென்ற சின்னமுட்டம் மீனவர்கள் வலையில் உயர் ரக மீன்கள் சிக்கின. அந்த மீன்களை வியாபாரிகள் போட்டி போட்டு ஏலம் எடுத்து சென்றனர்.\nஆழ்கடலில் மீன்கள் முட்டையிட்டு இனப்பெருக்கம் செய்யும் காலம் ஏப்ரல், மே ஆகிய மாதங்கள் ஆகும். இந்த காலங்களில் விசைப்படகுகள் மற்றும் மீன் பிடி கப்பல்கள் ஆழ்கடலுக்கு சென்று மீன் பிடித்தால் மீன் இனம் அழிந்து விடும் என கருதி ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மாதம் 15-ந்தேதி முதல் மே மாதம் 29-ந்தேதி நள்ளிரவு வரை, தமிழகத்தின் கிழக்கு கடற்கரை பகுதிகளான கன்னியாகுமரி முதல் சென்னை திருவள்ளூர் வரை விசைப்படகுகள் கடலுக்கு சென்று மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டு வருகிறது.\nஅதுபோல இந்த ஆண்டுக்கான தடை காலம் கடந்த 29-ந்தேதி நள்ளிரவுடன் முடிவடைந்தது. கன்னியாகுமரியில் தூய அலங்கார உபகார மாதா திருத்தலத்தில் மாதா வணக்கம் திருவிழா நேற்று முன்தினம் வரை நடைபெற்றது.\nஇதைத்தொடர்ந்து சின்னமுட்டம் மீனவர்கள் தடைகாலத்திற்கு பிறகு நேற்று அதிகாலை 5 மணிக்கு விசைப்படகுகளில் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். சின்னமுட்டத்தில் இருந்து 250 விசைப்படகுகள் கடலுக்கு சென்றன.\nகாலையில் இருந்து மாலை வரை மீனவர்கள் கடலில் மீன்களை பிடித்துக்கொண்டு கரைக்கு புறப்பட்டனர். மாலை 6.30 மணி முதல் சின்னமுட்டம் துறைமுகத்துக்கு மீனவர்களின் படகுகள் வரத்தொடங்கின. அதைத்தொடர்ந்து வரிசையாக படகுகள் வந்தன.\nஉயர் ரக மீன்கள் சிக்கின\nஉடனே மீனவர்கள் தாங்கள் பிடித்து வந்த மீன்களை 50 கிலோ எடையுள்ள பாக்ஸ் மற்றும் குட்டைகளில் எடுத்துக்கொண்டு தலையில் சுமந்தபடி ஏலக்கூடத்திற்கு கொண்டு வந்தனர்.\nகரைக்கு திரும்பிய மீனவர்களின் வலையில் உயர் ரக மீன்களான நெய் மீன், பாறை, கணவாய் மற்றும் நவரை, கோவாஞ்சி, வெளமின், பண்டாரி, பூ மீன், சாளை ஆகியவை ஏராளமாக சிக்கி இருந்தன. இவற்றில் கணவாய், நவரை மீன்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும்.\nமீன் ஏலக்கூடத்தில் குமரி மட்டுமல்லாமல் அண்டை மாவட்டங்களான தூத்துக்குடி, ராமநாதபுரம், ராமேஸ்வரம் மற்றும் அண்டை மாநிலமான கேரளாவை சேர்ந்த வியாபாரிகளும் ஏராளமானவர்கள் மீன்களை ஏலம் எடுக்க காத்து இருந்தனர்.\nமீன்கள் ஏலக்கூடத்துக்கு வந்ததும், அந்த மீன்களை வியாபாரிகள் போட்டி போட்டு ஏலம் எடுத்தனர். 50 கிலோ எடை கொண்ட நவரை பாக்ஸ் ரூ.2 ஆயிரத்துக்கும், 10 கிலோ எடை கொண்ட பண்டாரி ஒரு மீன் ரூ.3,500-க்கு ஏலம் போனது. புள்ளி கணவாய் 10 கிலோ ரூ.5 ஆயிரத்துக்கும் போனது. பாறை மீன் ஒரு கிலோ ரூ.350 முதல் ரூ.400 வரை விற்பனையானது. சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகம் நேற்று களை கட்டியது.\nகடலுக்கு சென்று மீன் பிடித்து வந்த கன்னியாகுமரி மீனவர் சிலுவை கூறியதாவது:-\n45 நாள் தடைகாலம் முடிந்து மீன்பிடிக்க சென்றோம். மீன்கள் அதிக அளவு கிடைத்தது. ஆனால் நவரை, கணவாய் போன்ற மீன்கள் குறைவாகவே கிடைத்தன. ஆனால் விலை கட்டுப்படியாகவில்லை. நாங்கள் படகில் கடலுக்கு சென்று மீன் பிடித்து வருவதற்கு டீசல் மற்றும் மீனவர்களுக்கான கூலியே அதிகமாகிறது. இதனால் எங்களுக்கு கிடைக்க வேண்டிய வருவாய் குறைவாகவே உள்ளது.\nஇவ்வாறு மீனவர் சிலுவை கூறினார்.\nஅதே சமயம் ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடியை சேர்ந்த வியாபாரி செல்வம் கூறியதாவது:-\nசின்னமுட்டத்துக்கு மீன் கொள்முதல் செய்வதற்காக வந்தேன். மீன்கள் அதிகம் கிடைத்து உள்ளது. அதே நேரத்தில் அதன் விலையும் அதிகமாக உள்ளது. நவரை ஒரு பாக்ஸ் ரூ.1,500-க்கு ஏலம் எடுப்போம். ஆனால் இந்த முறை ரூ.2 ஆயிரத்துக்கு எடுத்தோம்.\nThiruvattar : திருவட்டார் அருகே தாறுமாறாக ஓடிய சொகுசு கார் டீக்கடைக்குள் புகுந்தது 7 பேர் படுகாயம் Heaven on Earth - Chittar II Dam, Kanyakumari\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ikman.lk/ta/ads/ratnapura/textbooks", "date_download": "2018-11-17T22:36:14Z", "digest": "sha1:6MXKGYMJANFSC7WW2X4I5FSUR6HU5ENN", "length": 3355, "nlines": 64, "source_domain": "ikman.lk", "title": "இரத்தினபுரி யில் இலங்கையில் கல்விப் புத்தகங்கள் விற்பனைக்கு", "raw_content": "\nBuy Now விளம்பரங்களானது இலங்கை இன் எப் பகுதியிலும் விணியோகிக்கப்படும்.\nதிகதி: புதியது முதல்திகதி: பழையது முதல்விலை: மிக கூடியது முதல் குறைந்தது வரைவிலை: குறைந்தது முதல் கூடியது வரை\nஉங்களுக்கு விற்பனை செய்ய ஏதாவது உண்டா\nஇலவசமாக விளம்பரத்தை வெளியிடவும் ikman.lk\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nikman.lk பற்றி பாதுகாப்புடன் திகழவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.nativeplanet.com/travel-guide/trichy-trip-roaming-with-12-hours-places-visit-things-do-002802.html", "date_download": "2018-11-17T21:08:05Z", "digest": "sha1:7VWEQSSREC4BSMS7POIU7IMVAJ2PSAW3", "length": 26412, "nlines": 192, "source_domain": "tamil.nativeplanet.com", "title": "திருச்சி பயணம் - 12 மணி நேரத்தில் அத்தனை இடங்களையும் காணலாம் | Trichy Trip - Roaming with in 12 hours, Places to visit and things to do - Tamil Nativeplanet", "raw_content": "\n»��ிருச்சியில் சரியா 12 மணி நேரத்துல எல்லா இடங்களையும் பாக்கலாம் - எப்படி தெரியுமா\nதிருச்சியில் சரியா 12 மணி நேரத்துல எல்லா இடங்களையும் பாக்கலாம் - எப்படி தெரியுமா\nபீகார் மாநிலம் ராஜ்கிர்க்கு ஒரு புனித யாத்திரை செல்வோம்\nதனித் தீவான வேதாரண்யம்.. பிள்ளைகளுக்கு பால் கிடைக்காமல் துடிக்கும் பெற்றோர்.. தண்ணீர், உணவும் இல்லை\nஒரு கி.மீ. பயணிக்க 50 பைசா தான் செலவு; புதிய ஆட்டோவால் மற்ற ஆட்டோ ஓட்டுநர்கள் அதிர்ச்சி\nட்விட்டரை விட்டு வெளியேறிய நடிகர்: திரும்பி வந்துடாதீங்கன்னு கெஞ்சிய நெட்டிசன்கள்\nஇன்றைக்கு சனிபகவான் வாரிக் கொடுக்கப் போகிற ராசிகள் எதுவென்று தெரியுமா\nஃபேஸ்புக் தளத்தில் மின்னஞ்சல் முகவரியை கண்டறிவது எப்படி\nநாடு தான் முதல்ல.. ஐபிஎல் அப்புறம் தான்.. வீரர்களிடம் வீராப்பு காட்டும் ஆஸ்திரேலியா\nதுண்ட திருடத்தான் ஏசி கோச்-ல் வரிங்களாயா... ரயில்வேக்கு 14 கோடி நட்டம்யா.\nஇந்தியாவின் முதல் மூவர்ணக்கொடி எங்கு ஏற\nதமிழகத்தின் தலைநகரமா ஆக்கப்பட பரிசீலிக்கப்பட்ட ஒரு இடம் திருச்சி. இன்னைக்கும் தமிழகத்தோட இருமுனைகள்ல இருக்குற மக்கள் ஒரு பக்கத்துல இருந்து இன்னொரு பக்கம் போக இந்த வழிய கடந்துதான் போகமுடியும். கிட்டத்தட்ட தமிழகத்தின் நடு மையத்தில் அமைந்திருக்கிறது. இங்கு நம்மில் பலருக்கு சுற்றுலா சென்ற அனுபவம் இருக்கும். அப்படி திருச்சியில் வெறும் பன்னிரெண்டு மணி நேரத்தில் எங்கெல்லாம் செல்லமுடியும் என்பதை இந்த பதிவில் நாம் தெரிந்துகொள்வோம்.\nசுற்றுலா பற்றி தெரிந்து கொள்வதற்கு முன் இதைத் தெரிந்து வைத்திருப்பது அவசியம்.\n1 உங்களிடம் நேரம் குறைவு என்பதால் ஏற்கனவே சென்று வந்த இடங்களைத் தவிர்ப்பது ஒரு சிறந்த வழியாக இருக்கும்.\n2 அதிகம் பேர் சுற்றுலா செல்வது சற்று சிரமமானது இது இரண்டு அல்லது அதிகபட்சம் மூன்று பேர் செல்லத்தகுந்த பயணம் மட்டுமே...\n3 முடிந்தவரை அனைத்தையும் திட்டமிட்டுக்கொண்டு செல்லவும்.\n4 குடிநீர், ஸ்நாக்ஸ் போன்றவற்றை கையில் கொண்டு செல்வது சிறந்தது. இங்கு சுற்றுலாவுக்கு மட்டுமே செல்கிறோம் ஷாப்பிங்குக்கு அல்ல என்பது நினைவில் இருக்கட்டும்.\nதிருச்சி - விராலி மலை | காலை 9 மணி | பயணத் திட்டம்\nகாலை 9 மணிக்கு முன்னரே காலை சிற்றுண்டியை முடித்துக்கொள்வது சிறந்தது. சரியாக திட்டமிட���டு பயணித்தால் திருச்சியை சிறப்பாக சுற்றிவிட்டு வரலாம்.\nதிருச்சியில் நீங்கள் தங்கியிருந்தால் அநேகமாக வயலூர் சாலை, தில்லை நகர், திருச்சி முதன்மை சாலை, மதுரை சாலை, தஞ்சை சாலை, டி ரெங்கநாதபுரம், காட்டுர், எம்எம் நகர் ஆகியவற்றில் ஒன்றிலோ அல்லது அதன் அருகிலேயோதான் தங்கியிருப்பீர்கள். எனவே உங்களுக்கு மற்ற எல்லா இடங்களையும் விட விராலி மலை முருகன் கோவில்தான் கொஞ்சம் தொலைவு. எனவே நம் பயணத்தை முதலில் விராலி மலை நோக்கி செலுத்துவோம். .\n9 மணிக்கு நீங்கள் புறப்பட்டால், சொந்த வாகனத்தில் பயணிக்க அதிகபட்சம் அரை மணி நேரமும், பேருந்தில் பயணிக்கவேண்டியிருந்தால் கூடுதலாக பத்து நிமிடங்களும் எடுக்கும். போய் திரும்ப ஒன்றரை மணி நேரம் எனவும், அங்கு செலவிட ஒரு மணி நேரம் என எடுத்துக்கொண்டாலும், இரண்டரை மணி நேரங்களில் மீண்டும் திருச்சி மாநகரத்தை அடைந்துவிடலாம்.\nவிராலி மலை முருகன் கோவிலில் என்ன இருக்கு | வரலாறு | பூசை நேரம் | முகவரி | புகைப்படங்கள்\nவிராலிமலை முருகன் கோவில் திருச்சியின் மையப்பகுதியில் அமைந்துள்ள விராலிமலையின் மலை மேல் அமைந்துள்ளது. 207 படிகளை கடந்தால் கோயிலை அடையலாம்.\nகோயிலுக்கு செல்லும் வழியில் பார்வையாளர்கள் தங்குவதற்கு ஓய்வு அறைகள் என கோவில் நிர்வாகத்தால் நடத்தப்படும் மண்டபங்கள் உள்ளன. இங்கு நடத்தப்படும் பல சடங்குகள் மத்தியில் இறைவன் தண்டாயுதபாணிக்கு சுருட்டு வழங்கும் ஒரு சடங்கு இருக்கிறது இந்த சுருட்டு சந்தன கலவையால் உருவானது. அது கோவிலின் முக்கிய சடங்குகளில் ஒன்றாகும். இக்கோவில் பழத்தோட்டம் மற்றும் பல குரா மரங்களால் சூழப்பட்டுள்ளது இந்த மரங்கள் விராலிமலை கோயிலின் முருக கடவுளுக்கு ஏறெடுக்கப்படும் பிரார்த்தனையின் போது பண்டைய யோகிகள் மற்றும் முனிவர்களால் பயன்படுத்தப்பட்டன.\nதிருச்சி மாநகரம் திரும்புதல் | நண்பகல் 11.30 மணி | முக்கொம்பு அணை\nஇந்த சாலையில் டோல்கேட் இருக்கிறது.\nஇன்னொரு சாலையும் இருக்கிறது. இது நெடுஞ்சாலை எண் 83.\nவடுகப்பட்டி, இனாம்குளத்தூர் வழியாக திருச்சியை அடைவது அது.\nஇல்லையென்றால் மதுரை திருச்சி நெடுஞ்சாலை வழியாக அடையமுடியும்.\nதிருச்சி மாநகரம் - முக்கொம்பு அணை | எப்படி செல்வது | பயண வழிகாட்டி\nமாநகரத்திலிருந்து முக்கொம்பு அணையை அடைய 40 நிமிடங்கள் எட���க்கும். பாலூர், ஜீயாபுரம் வழியாக முக்கொம்பு அணையை அடையலாம்.\nஇதற்கிடைப்பட்ட தூரம் 22 கிமீ ஆகும்.\nமுக்கொம்பு அணை காவேரி மற்றும் கொள்ளிடம் ஆறுகள் மேல் கட்டப்பட்டதாகும். இந்த அணை நகரில் இருந்து 18 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. திருச்சி மாநகருக்கு நெருக்கமாக அமைந்துள்ள பிரபலமான சுற்றுலா தலமாக இது உள்ளது.\nஇங்கு கேளிக்கை பூங்கா, சிறுவர் பூங்கா, மீன்பிடித்தல் மற்றும் ஒரு சில விளையாட்டுகள் என பல இடங்கள் உள்ளன. இதன் விளைவாக இந்த இடமானது மிகப்பிரபலமான சுற்றுலா தலமாகவும், வார இறுதியில் நேரத்தை செலவிடுவதற்கு ஏற்ற நுழைவாயிலாகவும் திகழ்கிறது.\nமுக்கொம்பில் செலவிட ஒரு மணி நேரம் எடுத்துக்கொள்வோம். செல்வதற்கான 40 நிமிடங்களையும் சேர்த்து மதிய உணவுக்கான நேரம் வந்துவிடும். உணவைத் தேடி அலைய தேவையில்லை. அருகிலேயே அழகிய சுவையான பல வகை உணவுகளை பரிமாறும் உணவகங்கள் பல இருக்கின்றன.\nஉணவு இடைவேளைக்கு பிறகு கொஞ்ச நேரம் பொறுத்திருந்து மதியம் 2 மணிக்கெல்லாம் மீண்டும் புறப்படவேண்டும்.\nமுக்கொம்பு - கல்லணை | எப்படி செல்வது | பயண வழிகாட்டி\nமுக்கொம்பிலிருந்து கல்லணை 31 கிமீ தொலைவில் அமைந்துள்ளது.\nஇதன் பயண நேரம் 50 நிமிடங்கள் ஆகும்.\nமுக்கொம்பிலிருந்து உறையூருக்கு வந்து அங்கிருந்து பாப்பாங்குறிச்சி வழியாக கல்லணையை அடையவேண்டும்.\nகிராண்ட் அணைக்கட்டு என்று அழைக்கப்படும் கல்லணை காவிரி நதி மீது கட்டப்பட்டுள்ளது. இந்த அணையால் சூழப்பட்டுள்ள பகுதி 146.70 சதுர கி.மீ. பரப்பளவாகும். இந்த அணை சோழ வம்சத்தின் அரசன் கரிகாலன் மூலம் கி.பி. 1 வது நூற்றாண்டில் கட்டப்பட்டு இன்று வரை உபயோகத்தில் இருந்து வருகிறது.\nஇது உலகின் மிக பழமையான கல்லால் கட்டப்பட்ட அணை என்பது தமிழர்கள் ஆகிய நமக்கு பெருமையை தருகிறது. கல்லணை என்ற பெயருக்கு கருங்ககற்களை கொண்டு கட்டிய அணை என்று பொருள்படுகிறது. இந்த கட்டமைப்பு முழுவதும் கருங்கற்களை கொண்டு கட்டப்பட்டுள்ளது.\nஇந்த அணை 329 மீ நீளமும் 20 மீ அகலமும் கொண்டது. இந்த அணை இரண்டு பிரிவுகளாக பிரிந்து ஒரு கால்வாய் ஸ்ரீரங்கத்திலும், மற்றொன்று கொள்ளிடம் என்று அழைக்கப்படும் வடக்கு கால்வாய் பூம்புகாரிலும் நிறைவு பெற்று இறுதியாக வங்காள விரிகுடாவில் சென்று கலக்கிறது.\nமாலை 3 மணிக்கெல்லாம் கல்லணைக்கு வந்துவிடுவ��ம். அங்கு செலவிட ஒரு மணி நேரம் என்றாலும், நான்கு மணிக்கு மலைக்கோட்டையை நோக்கி வீரநடை போடத் தொடங்கிவிடவேண்டும்.\nகல்லணை - மலைக்கோட்டை | பிள்ளையார் கோவில் | வரலாறு | பூசை நேரம் | முகவரி | புகைப்படங்கள்\nகல்லணையிலிருந்து மலைக்கோட்டை 15 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. இது அரை மணி நேரப் பயணமாக இருக்கும். ஏறக்குறைய ஒரு மணி நேரம் பயணத்தில் செலவிட்டாலும், மாலை 5 மணிக்கு உச்சிப் பிள்ளையார் கோவிலை அடையலாம்.\nமுக்கிய நாள்கள், திருவிழாக் காலங்களில் கொஞ்சம் கூட்டம் அதிகமாக இருக்கும். அப்போதெல்லாம் இரண்டு முதல் 3 மணி நேரங்கள் கோவிலுக்கு வந்து திரும்ப ஆகிவிடும். மற்ற நாட்களில் 2 மணி நேரம் போதுமானது.\nஉச்சிப்பிள்ளையார் கோவில் | இரவு 7 மணி | பயணத்தை நிறைவு செய்வோம்\nமலைக்கோட்டை உச்சி பிள்ளையார் கோவில் விநாயகர் கடவுளுக்கு அர்ப்பணிக்கப்பட்டது. இது மலைக்கோட்டை மேல் அமைந்துள்ள ஒரு கோவிலாகும். இந்த கோவில் 7 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட பழமையான ஒன்று. 83 மீ உயரம் கொண்ட இந்த கோயில் மதுரை நாயக்கர்களால் கட்டி முடிக்கப்பட்டது. மலைக்கோட்டை மீதுள்ள கோயில்கள் கட்டடக்கலையின் அதிசயங்கள். இவை இந்திய தொல்லியல் துறையால் பராமரிக்கப்படுகிறது.\nமலைக்கோட்டை - வயலூர் | முருகன் கோவில் | வரலாறு | பூசை நேரம் | முகவரி | புகைப்படங்கள்\nமலைக்கோட்டையிலிருந்து வயலூர் அரைமணி நேரத்திலும், வயலூர் முருகன் கோவில் கூடுதலாக பத்து நிமிடங்களிலும் அடையும் வகையில் அமைந்துள்ளது.\nமாலை 7 மணிக்கெல்லாம் உச்சிப்பிள்ளையார் கோவிலிருந்து இறங்கிவிட்டாலும், போக்குவரத்து நெரிசல் இரவு நேரம் காரணமாக வயலூரை வந்தடைவது கொஞ்சம் தாமதமாகும்.\nவயலூர் முருகன் கோவில் திருச்சியில் இருந்து 9 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ளது. முருகனுக்கு அர்ப்பணிக்கப்பட்ட இந்த கோவில் சுமார் 1200 ஆண்டுகளுக்கு முன்பாக சோழ வம்சத்தின் ஆட்சியின் போது கட்டப்பட்டது. இக்கோவில் ஆதி வயலூர், குமார வயலூர், வன்னி வயலூர் மற்றும் அக்னீஸ்வரம் என பல பெயர்களில் அழைக்கப்படுகிறது.\nகோவில் வளாகத்தில் சிவன், நடராஜர், ஸ்ரீ பொய்ய கணபதி, வள்ளி மற்றும் தெய்வணை ஆகியவைகளுக்கு அர்ப்பணிக்கப்பட்ட பல சன்னதிகள் உள்ளன. கோவில் இங்குள்ள நடராஜர் சிலைக்கு உள்ள விஷேசம் என்னவென்றால் அதன் இரண்டு பாதங்களும் தர���யில் படாமல் அமைந்துள்ள ஒரு சிறப்பு உண்டு. இந்த சிலைகளுக்கு மரியாதை அளிக்கும் விதமாக ஒரு திருவிழாவானது கொண்டாடப்படுகிறது.\nஇப்படியாக இரவு 8, 8.30 மணிக்கெல்லாம் நமது பயணத்தை நிறைவு செய்துவிடலாம். நீங்கள் இனி உங்கள் அறைக்கு செல்வதாக இருந்தாலும் சரி, ரயில் நிலையம், விமான நிலையம், பேருந்து நிலையம் என எங்கு செல்வதாக இருந்தாலும் இங்கிருந்து வெறும் அரை மணி நேரத்தில் சென்றுவிடலாம்.\nஎன்ன நண்பர்களே 12 மணி நேரத்தில் திருச்சியின் முக்கிய இடங்களைச் சுற்றிப் பாத்துட்டீங்களா... அடுத்து எந்த இடத்துக்கு போகலாம்.. \nகண்ணோட்டம் எப்படி அடைவது ஈர்க்கும் இடங்கள் வீக்எண்ட் பிக்னிக் வானிலை ஹோட்டல்கள் படங்கள் பயண வழிகாட்டி\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன் Subscribe to Tamil Nativeplanet\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/siva-replies-to-ajith-haters/", "date_download": "2018-11-17T21:20:37Z", "digest": "sha1:RXTR7UQBTQPQQJYDACT42L6OFMUPXLKF", "length": 7584, "nlines": 128, "source_domain": "www.cinemapettai.com", "title": "கிராபிக்ஸ் கிராபிக்ஸ்னு சொன்னவங்களுக்கு சிவா சொன்ன பதில்.. - Cinemapettai", "raw_content": "\nHome News கிராபிக்ஸ் கிராபிக்ஸ்னு சொன்னவங்களுக்கு சிவா சொன்ன பதில்..\nகிராபிக்ஸ் கிராபிக்ஸ்னு சொன்னவங்களுக்கு சிவா சொன்ன பதில்..\nசிவா, அஜித்தோட வீரம், வேதாளம் என்று இரண்டு படங்கள் இயக்கி ஹிட்டும் கொடுத்ததால், அஜித்தின் மூணாவது படமான விவேகமும் சிவாவுக்கே கொடுத்தார் அஜித்.\nஇதில் இன்டர்நேஷனல் உளவாளியாக அஜித்தை காட்ட போவதாலோ என்னவோ, அஜித்தை சிக்ஸ் பேக் வைக்க சொல்லி இருக்கார். அஜித்தும் வச்சி, விவேகம் படத்தின் முதல் பார்வை அஜித் சிக்ஸ் பேக்கோடு வெளிவந்தது.\nஎல்லோரும் அது கிராபிக்ஸ் என்று கிண்டல் செய்ய, அஜித் ஒர்க்கவுட் வீடியோ வெளியிடுவேன் என்று சொன்ன சிவாவை அஜித் சமாதானப்படுத்தினார் என்று சொல்லப்படுகிறது.\nசமீபத்தில், ஒரு விழாவில் கலந்துகொண்ட சிவாவிடம், இது பற்றி கேட்க, ” இது கிராபிக்ஸ் இல்லை. அஜித்தின் உழைப்பு மற்றும் அர்ப்பணிப்பு. படத்தில் அது தெரியும். எண்ணம் போல தான் வாழ்வுன்னு அஜித் சொல்லுவார். அதை நான் கடை பிடிக்கிறேன்” என்று குமுறி பேசியுள்ளார���.\nஐ லவ் யூ பரியா “வா ரயில் விட போலாமா” வீடியோ பாடல்.\nசென்னையில் சிக்கிய 2000 கிலோ நாய்க்கறி. எங்கு தெரியுமா அதிர்ச்சி தகவல். எங்கு தெரியுமா அதிர்ச்சி தகவல்.\nஇயற்கை தான் கடவுள். ஜோதிகாவின் “காற்றின் மொழி” பட ஸ்னீக் பீக் ப்ரோமோ வீடியோ 02\n ஆர்.கே.நகர் தொகுதியால் அரசியலில் விஷால்\nஅக்ஷரா” டீஸர் – கையில் புக், அதன் உள்ளே கத்தி கல்லூரி பேராசிரியையாக நந்திதா ஸ்வேதா\nபடத்துக்கு படம் எகிறும் ஜோதிகா சம்பளம்.. கோடிகளில் விளையாடும் சிவகுமார் குடும்பம்\nஇணையத்தை திணறடிக்கும் ஜானி ட்ரைலர்.\n வயதான, வலுவான, ஷார்ப்பான ராஜாக்களாக மீண்டும் வருகிறார்கள். முழு டீம் விவரம் உள்ளே\nபேட்ட விஸ்வாசம் எதை திரையிடுவீர்கள். பிரபல திரையரங்க உரிமையாளர் அதிரடி அறிவிப்பு\nராட்சசன் கிறிஸ்டோபர் மேக்கிங் வீடியோ.. இந்த வீடியோவும் மிரள வைக்குது\nவிஷால், சன்னி லியோன் கவர்ச்சி குத்தாட்டம்.. அட அரசியல் வேற சினிமா வேறப்பா..\nகாற்றின் மொழி திரை விமர்சனம்.. காற்று வாங்குமா\n2.0 ராட்சசன் போல் உருவெடுக்கும் அக்ஷய் குமாரின் மேக்கிங் வீடியோ\nதிமிரு புடிச்சவன் திரை விமர்சனம்.. இந்த முறை மிரள வைப்பாரா விஜய் ஆண்டனி..\nவிஜய் அட்லி படத்தின் நடிகை.. சும்மா நச்-னு தான் இருக்காங்க..\nவிஜய் ஜோதிகா ஜோடி.. எல்லாருக்கும் ஒரே குஷி\nஜானி ட்ரைலர்.. கிண்டல் பண்ணியவர்களுக்கு பதிலடி குடுக்கும் பிரஷாந்த்\nசர்கார் புதிய சாதனையை நோக்கி. 10 நாள் வசூல் விவரம் இதோ.\nயுவன் சங்கர் ராஜா காட்டில் இனி மழைதான்.. மீண்டும் அதிரடியை ஆரம்பிக்கிறார்\nமனதை தொடும் பின்னணி பாடல். விஸ்வாசம் பாடல் அப்டேட்டை வெளியிட்ட விவேகா.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.todayjaffna.com/127474", "date_download": "2018-11-17T22:01:10Z", "digest": "sha1:ADJ3ILZQVJ46IBVFO6PVFRLEYNOA32Z5", "length": 6514, "nlines": 90, "source_domain": "www.todayjaffna.com", "title": "ஐரோப்பிய நாட்டுப் பெண் கொக்கல கடற்கரையில் பாலியல் துஷ்பிரயோகம் - Today Jaffna News - New Jaffna - jaffna news", "raw_content": "\nHome சமூக சீர்கேடு ஐரோப்பிய நாட்டுப் பெண் கொக்கல கடற்கரையில் பாலியல் துஷ்பிரயோகம்\nஐரோப்பிய நாட்டுப் பெண் கொக்கல கடற்கரையில் பாலியல் துஷ்பிரயோகம்\nசமுக சீர்கேடு”ஐரோப்பிய நாடு ஒன்றிலிருந்து இலங்கைக்கு வந்த இளம் பெண்ணொருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.\nகொக்கல கடற்கரை பிரதேசத்தில் வைத்து 26 வயதான ப���ண் ஒருவரே துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளார். இவர் நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது.\nசம்பவம் தொடர்பில் 25 வயதான இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஹபராதுவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nஓய்வு பெறுவதற்காக இலங்கைக்கு வருகைதந்த குறித்த பெண் கொக்கல பிரதேச சுற்றுலா ஹோட்டலில் தங்கியிருந்துள்ளார்.\nஅங்கிருந்து கொக்கல கடற்கரைக்கு நடந்து சென்ற பெண்ணை சந்தேக நபர் பாலியல் துஷ்பிரயோகம் செய்யும் போது அந்த பெண் கத்தி கூச்சலிட ஆரம்பித்துள்ளார்.\nஇதன்போது சந்தேக நபர் முச்சக்கர வண்டி ஒன்றில் ஏறி தப்பிச் சென்றுள்ளார். எனினும் குறித்த பெண் பொலிஸ் நிலையத்தில் மேற்கொண்ட முறைப்பாட்டிற்கமைய அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.\nஇதேவேளை கடந்த மாதம் இலங்கை வந்த ஐரோப்பிய பெண்ணொருவர் மர்மமான முறையில் கூட்டு பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டிருந்தார். இதன்காரணமாக வெளிநாட்டு பெண்களை இலங்கைக்கு வர வேண்டாம் என பாதிக்கப்பட்ட பெண் ஊடகங்கள் வாயிலாக அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது\nPrevious articleவவுனியாவில் போலீஸ் மூவர் மீது கொடூர தாக்குதல் வீடியோ\nNext articleகனடாவில் இலங்கையார் ஒருவரின் சோகமான கதை இது\nயாழில் 4 வயது பெண் குழந்தையை பாலியல் ரீதியான துன்புறுத்தல்\nகாதல் சண்டையில் பறிபோன உயிர் காதலன் கைது\nதிருகோணமலையில் சிறுமி பாலியல் துஷ்பிரயோகம் ஒருவர் கைது\nயாழ் பாடசாலை மாணவனிடம் போதை பொருள் நீதிமன்றம் கடும் தண்டனை\nயாழ் அரியாலையில் ரயிலில் மோதி கார் நொறுங்கியது\nகஜா புயலின் பரப்பு…முடிந்தவரை மற்றவர்களுக்கும் பகிருங்கள்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://new-democrats.com/ta/ndlf-in-solidarity-with-transport-workers-strike/", "date_download": "2018-11-17T21:52:09Z", "digest": "sha1:UCJ7HEYQRIV7PKBHO3DQST5FYU4BKOKD", "length": 23155, "nlines": 140, "source_domain": "new-democrats.com", "title": "போக்குவரத்துத் தொழிலாள்களின் போராட்டம் வெல்லட்டும்! | பு.ஜ.தொ.மு - ஐ.டி/ஐ.டி சேவை ஊழியர்கள் பிரிவு", "raw_content": "\nபு.ஜ.தொ.மு – ஐ.டி/ஐ.டி சேவை ஊழியர்கள் பிரிவு\nஐ.டி சங்கம் – சட்டப் போராட்டங்கள்\n8 மணி நேர வேலை நாள்\nஇந்தியத் தகவல் தொழில் நுட்பத்துறைக்கு கெட்ட கனவான 2017-ம் ஆண்டு\nபோக்குவரத்துத் தொழிலாளர்களின் போராட்டம் வெல்லட்டும்\nFiled under அரசியல், தமிழ்நாடு, பு.ஜ.தொ.மு, போராட்டம், போஸ்டர், யூனியன்\nபோக்கு வரத்து த���ழிலாளர்களின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து வேளச்சேரி, டைடல் பார்க், எஸ்.ஆர்.பி, சோழிங்கநல்லூர், எல்காட், மேடவாக்கம் ஆகிய பகுதிகளில் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி – ஐ.டி ஊழியர்கள் பிரிவு சார்பாக போஸ்டர் ஒட்டப்பட்டது.\nபோக்குவரத்துத் தொழிலாளர்களின் போராட்டம் வெல்லட்டும்\nஅரசின் வஞ்சகத்தால் வாழ்வுரிமை இழந்து போராடுகின்ற போக்குவரத்துத் தொழிலாளர்களின் போராட்டம் சரியானதே\nஅரசின் செயல்பாடுகள் போக்குவரத்துத் துறையை தனியார்மயமாக்குவதன் ஒரு பகுதி கட்டண உயர்வை திணிப்பதற்கான சதி\nநமக்கு எதிரி போக்குவரத்துத் தொழிலாளர்கள் அல்ல, தகுதியிழந்த அரசு இயந்திரம்தான்\nஊழல், பென்சன் பணம் கொள்ளை, அதிகார முறைகேடுகளில் ஈடுபட்ட அதிகாரிகள் – அமைச்சர்களை செருப்பால் அடித்து விரட்டுவோம்\nபுதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி\nஇந்தப் போராட்டம் தொடர்பாக வாட்ஸ்-ஆப்பில் வந்த சில செய்திகள் கீழே\nபோக்குவரத்து தொழிலாளர்களின் நெஞ்சுரம் பாராட்டத்தக்கது\nஉயர்நீதி மன்றத்தின் ஒருதலைப் பட்சமான தலையீட்டினை துச்சமென மதித்து தமிழக வரலாற்றில் புதிய அத்தியாயம் படைத்து வருகின்றனர்.\nஇந்த சமயத்தில் தொழிற்சங்கத் தலைவர் சக்கரைச் செட்டியார் (கல்வியாளர் வே.வசந்திதேவி அவர்களின் தாத்தா) நினைவுக்கு வருகிறார். அன்றைய ஆங்கிலேய நீதிமன்றம் தொழிலாளர்களை வேலை நிறுத்தத்தை தூண்டினார் என்று அவருக்கு பெரும் பொருள் அபராதம் விதித்தது. அவர் சொன்னார் : “தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கைக்காக வேலை நிறுத்தம் செய்தது தவறு என்றால் அக்காரியத்தை எத்துனை முறை வேண்டுமானாலும் செய்வேன். அபராதம் கட்ட என்னிடம் ஒன்றுமில்லை. வேண்டுமானால் எனது வேட்டி சட்டையை எடுத்துக் கொள்ளுங்கள். லங்கோடு (கோவணம் போன்ற உள்ளாடை) உடன் வெளியே போகிறேன்” என்றார்.\nஊதியம் போதவில்லை என்றால் வேறு வேலைக்கு போ என்று நீதிமன்றம் உத்தரவிடுவது ஒரு வகை வருணாசிரம தர்மம்தான் () (கோவலனின் தலையை) “கொன்று கொணர்க” என்று பாண்டிய நெடுஞ்செழியன் உத்தரவிட்டதற்கும் செவிலியர், 108 ஓட்டுநர், அரசு ஊழியர், போக்கு வரத்து ஊழியர் போராட்டங்களுக்கு நீதிமன்றங்கள் தடை விதிப்பதற்கும் ஒரு வித்தியாசமும் இல்லை.\n……. போன்ற தொழிலாளர்களின் போராட்டங்களை ஒடுக்குவதற்கான நீதிமன்ற முயற்சிகள் இ���ியும் தொடரக்கூடாது. வலிமை மிக்க அதிகார சக்திகளிடமிருந்து நலிந்தவர்கள் காக்கப்படுவார்கள் என்ற நம்பிக்கை தளர்கிறது. வேறு வேலைக்குப் போ என்றால் தொழிலாளர் சட்டங்கள் எல்லாம் பொருளற்றுப் போய் விட்டனவா என்ற அச்சம் எழுகிறது.\nஇந்த சமயத்தில் பொதுமக்கள் தங்களது ஆதரவினை போராடும் போக்குவரத்து தொழிலாளருக்குத் தெரிவிக்க வேண்டும். அவர்களிடம் அரசு பிடித்தம் செய்து செலவு செய்து விட்ட 7000 கோடி ரூபாயை திருப்பித் தர வேண்டும் என்பதற்காக மட்டுமல்ல.\nசென்னை 2015 பெருமழையில் தனியார் வாகனங்களெல்லாம் பதுங்கிக் கொண்ட போது “சிங்கிள் டீ” கூட சாப்பிடாமல் அரசு பேருந்தை ஓட்டினார்களே\nபண்டிகை , விழாக் காலங்களில் குடும்பத்துடன் களிக்காது பேருந்தை ஓட்டுகிறார்களே\nதனியார் பேருந்துகள் இன்று 20 ரூபாய் கட்டணத்திற்கு 100 ரூபாய் என கொள்ளை என செய்தி வருகிறது. தனியார்மயத்தின் கோர முகமே இதுதான்\nசில பத்தாண்டுகளுக்கு முன்பு குஜராத் பிளேக் கொள்ளை நோயால் பாதிக்கப்பட்டிருந்த போது அச்சத்தில் மக்கள் நகரை விட்டு வெளியேற முற்பட்ட போது தனியார் பேருந்துகள் விமானக் கட்டணம் அளவுக்கு பீதியடைந்த மக்களிடம் வசூலித்தன.\nஎன்ரான் மின் நிறுவனம் மகாரஷ்டிரா மின் நிறுவனத்தை ஓட்டாண்டி ஆக்கிவிட்டு வெளியேறியது.\nஒரிசா புயல் பாதிப்பில் மின் கம்பங்கள் சாய்ந்த போது இது பற்றி எல்லாம் ஒப்பந்தத்தில் சொல்லவில்லை என்று பாதிக்கப்பட்ட மக்களுக்கு துரோகம் செய்தது.\nஆனால், சமீபத்திய ஒக்கி புயல் பாதிப்பை சரி செய்து மின் விநியோகத்தை சீர் செய்ய தமிழக மின்சார ஊழியர் அனைவரும் குமரியில் பணி செய்தனர்.\nதமிழகமே சென்னையில் வேலை செய்கிறது. அத்தொழிலாளர்கள் பண்டிகைக் காலங்களில் ஊர் திரும்பும்போது தனியார் பேருந்துகள் பகற்கொள்ளை அடித்தன. பொதுமக்களின் முறையீட்டிற்கு பின்னர் இன்று அரசு பேருந்துகள் பண்டிகைக் காலங்களில் நியாயமான, உரிய கட்டணத்தில் அவர்களை சொந்த ஊர் சேர்க்கின்றன.\nஇத்தகைய பொதுத் துறைகள் வாழ வேண்டும். அதன் ஊழியர்களுக்கு நியாயமான ஊதியம் வழங்கப்பட வேண்டும்.\nபொதுத் துறை வாழ்ந்தால் லட்சம் பேர் வாழ்வர். தனியார் துறை ஆதிக்கம் என்றால் ஒரு சிலரே செல்வத்தைக் குவிப்பர்.\nநேற்றைய news 18 தொலைக்காட்சி விவாதத்தின் போது பத்திரிகையாளர் அய்யநாதன் சொன்ன���ர்..\nபோக்குவரத்து தொழிலாளர்களின் போராட்டத்தை தமிழக அரசு கையாளும் முறை சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. 2.57% ஊதியஉயர்வுக்கு வெறும் O.13% தான் பாக்கி உள்ளது. இதைச் செய்யாமல் பொங்கல் நேரத்தில் தொழிலாளர்களை போராட்டத்துக்கு தள்ளுவது அரசுப் பேருந்தின் மீது மக்களின் அதிருப்தியை ஏற்படுத்தி தனியார்மயத்துக்கு வழி வகுப்பதற்கே என்றார்.\n1945-ல் பம்பாய் கப்பல் படை எழுச்சி . ஆங்கிலேயர் உத்தரவுக்கு கட்டுப்பட மறுத்தனர் இந்திய கப்பல் படை தொழிலாளர்கள். ஆங்கிலேயர்கள் நடுக்கடலிலேயே கப்பலை நிறுத்தி அவர்களுக்கு அன்ன ஆகாரம் வழங்காமல் பட்டினி போட்டனர். பம்பாய் மக்கள் ஆங்கிலேயருக்கு தெரியாமல் கடலில் நீந்திப்போய் அவர்களுக்கு உணவளித்தனர்.\nஇதனால் தான் சர்ச்சில் சொன்னார் : “நாம் வெடிகுண்டின் மீது அமர்ந்திருக்கிறோம். இனியும் இந்தியாவுக்கு சுதந்திரம் அளிப்பதை தள்ளிப் போட முடியாது” என்று.\nபோக்குவரத்து தொழிலாளர்கள் நமது சொந்த சகோதரர்கள். மெரினா / சல்லிக்கட்டுப் புரட்சியில் தமிழகமே ஒரு கோரிக்கைக்காக ஒரு மனிதனாக எழுந்தது. அது பண்பாட்டுப் புரட்சி. போக்குவரத்து தொழிலாளர்களின் போராட்டத்திற்கும் தமிழ்ச் சமூகம் தமது சகோதரத்துவ உணர்வை, ஒருமைப் பாட்டை காண்பிக்க வேண்டும்.\nஅவர்களின் நியாயமான போராட்டம் காயடிக்கப்படக் கூடாது.\nஸ்டெர்லைட் ஆலையும் அதன் பின்னணியும் – 31 குறிப்புகள்\n – ஐ.டி சங்கக் கூட்டம்\nபு.ஜ.தொ.மு ஐ.டி ஊழியர் பிரிவு அறைக்கூட்டம் டிசம்பர் 24 அன்று\nசட்டத்தை மீறும் திருட்டு இன்டெக்ரா, உரிமைக்காக போராடும் தொழிலாளர்கள்\nபுதிய தொழிலாளி – 2017 டிசம்பர் பி.டி.எஃப்\nகாண்டிராக்ட் முறைக்கு முடிவு கட்டு முதலாளித்துவத்துக்கு சவக்குழி வெட்டு\nமார்ச்-மாதாந்திர உறுப்பினர்கள் சந்திப்பு கூட்டம்.\nஐ.டி. நிறுவனங்களில் தொடரும் மரணங்கள்(ரஞ்சன் ராஜ் – டி.சி.எஸ்)\nசர்கார் : முருகதாசுக்கு இருப்பது அசட்டு துணிச்சல் தான்\nசர்கார் : முருகதாசுக்கு இருப்பது அசட்டு துணிச்சல் தான்\nநாட்டின் வளங்களை உழைக்கும் மக்களுக்கு சொந்தமாக்கும் சோசலிசம்\nஇந்த ஆண்டு டி.சி.எஸ் நிறுவனத்திற்கு 28000 கூடுதல் அடிமைகள்\nசுகாதாரம் – சோசலிச பாணி : மாஸ்கோவில் ஒரு அமெரிக்கரின் அனுபவம்\nகல்வியும், குடியிருப்பும் அடிப்படை உரிமைகள்\nCategories Select Category அமைப்பு (259) போராட���டம் (254) பு.ஜ.தொ.மு (23) பு.ஜ.தொ.மு-ஐ.டி (131) இடம் (538) இந்தியா (287) உலகம் (106) சென்னை (86) தமிழ்நாடு (112) பிரிவு (559) அரசியல் (220) கருத்துப் படம் (12) கலாச்சாரம் (130) அறிவியல் (13) இரங்கல் செய்தி (3) கல்வி (26) சாதி (9) சிறுகதை (1) நுட்பம் (10) பெண்ணுரிமை (13) மதம் (4) மருத்துவம் (1) வரலாறு (35) விளையாட்டு (4) பொருளாதாரம் (356) உழைப்பு சுரண்டல் (17) ஊழல் (15) கடன் (11) கார்ப்பரேட்டுகள் (56) பணியிட உரிமைகள் (100) பணியிட மரணம் (2) முதலாளிகள் (43) மோசடிகள் (18) யூனியன் (77) விவசாயம் (36) வேலைவாய்ப்பு (25) மின் புத்தகம் (1) வகை (553) அனுபவம் (25) அம்பலப்படுத்தல்கள் (81) அறிவிப்பு (8) ஆடியோ (6) இயக்கங்கள் (20) கருத்து (110) கவிதை (3) காணொளி (30) கேலி (3) சமூக வலைத்தளம் (7) செய்தி (103) தகவல் (65) துண்டறிக்கை (19) நிகழ்வுகள் (54) நேர்முகம் (5) பத்திரிகை (76) பத்திரிகை செய்தி (17) புத்தகம் (14) போஸ்டர் (15) மார்க்சிய கல்வி (8)\n8 மணி நேர வேலை நாள் (2)\nஇந்திய அரசின் வரலாறு (11)\nஇந்திய ஐ.டி அயல் சேவைத் துறை (1)\nஐ.டி ஊழியர்கள் கிராமத்தில் (3)\nஐ.டி சங்கம் – சட்டப் போராட்டங்கள் (3)\nஐ.டி வாழ்க்கை II (1)\nசோசலிச சோவியத் யூனியனின் சாதனைகள் (4)\nபண மதிப்பழிப்பு விளைவுகள் (3)\nபண மதிப்பு நீக்கம் (22)\nமூலதனத்தின் பெறுமதி எதிர்காலம் (8)\nவிவசாயம், வேலை வாய்ப்பு, என்.ஜி.ஓ (5)\n2016 பு.ஜ.தொ.மு - ஐ.டி ஊழியர்கள் பிரிவு\n13 வயது தலித் சிறுமியின் கொலையின் மீதான மயான அமைதி\n\"இந்த அமைதியை கிழிக்க பல குரல்கள் தேவை. தலித் குரல்கள் மட்டும் போதாது. குற்றங்களை தடுப்பது மட்டுமே எங்களது இலக்கல்ல. சாதியையும் ஒழிக்கவேண்டும்\"\nவெரிசான் அலுவலகத்தின் முன்பு யூனியன் பிரச்சாரம்\n\"ஐ.டி. கம்பெனிதான் ஊழியர்களை எந்தவித முன்னறிவிப்பும் இல்லாம மிரட்டி வெளியே அனுப்பி ஊழியர்களின் வாழ்க்கையை கெடுத்துட்டு இருக்காங்க. அதுக்கு என்ன சொல்றிங்க\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.itsmygame.org/1000000066/dead-valley-drive_online-game.html", "date_download": "2018-11-17T21:48:37Z", "digest": "sha1:XG3GDDJIB7FERFXISTSBUCCFNQ4RLWCL", "length": 11840, "nlines": 153, "source_domain": "ta.itsmygame.org", "title": "விளையாட்டு டெட் பள்ளத்தாக்கு வழியாக சவாரி ஆன்லைன். இலவசமாக விளையாட", "raw_content": "\nபடப்பிடிப்பு பந்தயம் சண்டை துணிகரமான செயல் மாறுபட்ட விளையாட்டு தர்க்கம் மேலே மூடப்பட்டு நீண்ட வரிசை தூண்கள் உடைய நடைபாதை தடுமாற்று கார்ட்டூன்கள் நகைச்சுவை பாய்ஸ் விளையாட்டுகள் ● பறக்கும் ● இராணுவ ● பந்தயம் ● படப்பிடிப்பு ● சண்டை ● விளையாட��டு பெண்கள் விளையாட்டுகள் ● Winx ● பார்பி ● உடுத்தி ● ப்ராட்ஜ் ● Ranetki ● விலங்குகளை பற்றி ● ஒரு உணவு சமையல் ● முற்றிலும் உளவாளிகளும் ● வேடிக்கை ● Barbershop ● செவிலியர் ● டெஸ்ட் ● தூய்மை செய்தல் ● ஷாப்பிங் ● அழகு நிலையம் ● புதிர்கள் ● குழந்தை காப்பகம் ● துணிகரமான செயல் ● வேடிக்கை ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● Risovalka குழந்தைகளுக்கு விளையாட்டு ● கல்வி ● பெண்கள் ● Smeshariks ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● பாய்ஸ் ● கல்வி ● மாளிகை இரண்டு விளையாட்டுகள் தேடல்கள் உத்திகள்\nவிளையாட்டு டெட் பள்ளத்தாக்கு வழியாக சவாரி\nவிளையாட்டு விளையாட டெட் பள்ளத்தாக்கு வழியாக சவாரி ஆன்லைன்:\nவிளையாட்டு விளக்கம் டெட் பள்ளத்தாக்கு வழியாக சவாரி\nடெட் பள்ளத்தாக்கில் வாழ்க்கை இறந்த அங்கு மிகவும் ஆபத்தான இடம். ஒவ்வொரு அசுரனை அழிக்க சிறப்பாக ஆயுதம் டிரக் அங்கு சென்று. உங்கள் டிரக் இயந்திர துப்பாக்கி மற்றும் பல பொருட்கள் என, முடுக்கம் ஒரு விசையாழி பெற்றிருக்கும். நீங்கள் முதலில் உங்கள் பயணத்தை தொடங்கும் ஒவ்வொரு முறையும், மேலும் நீங்கள் விட்டு கழுவ சம்பாதிக்க பணத்தை அடையும். நீங்கள் டயர்கள், பரிமாற்றம், டிரக் மாற்ற மற்றும் இறப்பு பள்ளத்தாக்கு zombies முற்றிலும் இலவச முடியாது வரை அனைத்து நிரப்ப வேண்டும். . விளையாட்டு விளையாட டெட் பள்ளத்தாக்கு வழியாக சவாரி ஆன்லைன்.\nவிளையாட்டு டெட் பள்ளத்தாக்கு வழியாக சவாரி தொழில்நுட்ப பண்புகள்\nவிளையாட்டு டெட் பள்ளத்தாக்கு வழியாக சவாரி சேர்க்கப்பட்டது: 08.09.2013\nவிளையாட்டு அளவு: 2.31 எம்பி\nவிளையாட்டு மதிப்பீடு: 4.57 அவுட் 5 (7 மதிப்பீடுகள்)\nவிளையாட்டு டெட் பள்ளத்தாக்கு வழியாக சவாரி போன்ற விளையாட்டுகள்\nSAS ஸோம்பி தாக்குதல் 2\nஸோம்பி படையெடுப்பு: வரி நடத்த\nபென் 10 Vs ஜோம்பிஸ் 2\nஜோம்பிஸ் கூரான ஆயுதம் கொண்டு துளை\nகூரான ஆயுதம் கொண்டு துளை\nகார் கார் 2 சாப்பிடுகிறது: டீலக்ஸ்\nவிளையாட்டு டெட் பள்ளத்தாக்கு வழியாக சவாரி பதிவிறக்கி\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு டெட் பள்ளத்தாக்கு வழியாக சவாரி பதித்துள்ளது:\nடெட் பள்ளத்தாக்கு வழியாக சவாரி\nஇந்த விளையாட்டை விளையாட இங்கே கிளிக் செய்யவும்\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு டெட் பள்ளத்தாக்கு வழியாக சவாரி நுழைக்க, உங்கள் தளத்தின் HTML குறியீடு உள்ள குறியீடு மற்றும் பேஸ்ட் நகலெடுக்க. நீங்கள் விளையாட்டு டெட் பள்ளத்தாக்கு வழியாக சவாரி , நகல் மற்றும் ஒரு நண்பர் அல்லது உங்கள் நண்பர்கள் இணைப்பை அனுப்ப என்றால் கூட, உலக விளையாட்டு பகிர்ந்து\nவிளையாட்டு டெட் பள்ளத்தாக்கு வழியாக சவாரி உடன், மேலும் விளையாட்டு விளையாடி:\nSAS ஸோம்பி தாக்குதல் 2\nஸோம்பி படையெடுப்பு: வரி நடத்த\nபென் 10 Vs ஜோம்பிஸ் 2\nஜோம்பிஸ் கூரான ஆயுதம் கொண்டு துளை\nகூரான ஆயுதம் கொண்டு துளை\nகார் கார் 2 சாப்பிடுகிறது: டீலக்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnews.com/tag/latest-tamil-cinema-news/", "date_download": "2018-11-17T21:42:25Z", "digest": "sha1:UOMCVZ6RXUMZ54VN2RYCQG45NORUK3QE", "length": 65870, "nlines": 603, "source_domain": "tamilnews.com", "title": "Latest Tamil Cinema news Archives - TAMIL NEWS", "raw_content": "\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\n‘கடைக்குட்டி சிங்கம்’ வெற்றிக்கு பின் கார்த்தி நடிப்பில் உருவாகி வரும் படம் ‘தேவ்’. ரஜத் ரவிஷங்கர் இயக்கும் இப்படத்தில் கார்த்திக்கு ஜோடியாக மீண்டும் ரகுல் ப்ரீத் சிங் நடித்து வருகிறார். இது கார்த்தியின் 17வது படம். Karthi Dev movie Rakul Preet Singh கெஸ்ட் ரோலில் கார்த்திக் நடிக்க, ...\n‘2.0’ டிரெய்லர் வெளிவருகிறதா நவம்பர் 3\nரஜினி ஷங்கர் கூட்டணியில், சிவாஜி, எந்திரன் படங்களுக்குப் பிறகு ‘2.0’வில் உருவாகி வருகிறது. எந்திரன் படத்தின் தொடர்ச்சியாக உருவாகியிருக்கும் இப்படத்தில் அக்ஷய் குமார், எமி ஜாக்ஸன் நடித்துள்ளனர். இது 3டியில் உருவாகியிருக்கிறது. Shankar movie 2 point 0 trailer release இப்படத்தின் பாடல்கள் மற்றும் டீசர் ஏற்கெனவே வெளியாகியுள்ள நிலையில் இப்படத்திற்கான எதிர்பார்ப்பும் ...\nசர்கார் 2 அல்ல 6 தான்…\nஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ள இந்தப் படத்தை, சன் பிக்சர்ஸ் தயாரிக்க, கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி, ராதாரவி, பழ கருப்பையா, யோகி பாபு எனப் பலரும் இப்படத்தில் நடித்துள்ளனர். Sun Pictures confirmed Sarkar Movie Release Date ஏ.ஆர்.ரஹ்மான் இசையில், அனைத்துப் பாடல்களையும் விவேக் எழுதி கொடுத்திருக்கிறார். இந்த படம் தீபாவளி ...\nஎஸ்.ஜே.சூர்யா நடிக்கும் ‘மான்ஸ்டர்’ ஃபர்ஸ்ட் லுக்\nஅறிமுக இயக்குனர் நெல்சன் வெங்கடேசன் இயக்கிய படம் ‘ஒரு நாள் கூத்து’. இப்படம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. Monster First Look Poster இப்படத்துக்கு பிறகு வெங்கடேசன் இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘மான்ஸ்டர்’. இதில் ஹீரோவாக இயக்குனர் எஸ்.ஜே.சூர்யா நடிக்க அவருக்கு ஜோடியாக பிரியா பவ���னி ஷங்கர் நடித்து வருகிறார். ‘பொட்டென்ஷியல் ...\nசர்கார் படம் தீபாவளிக்கு வெளிவரவில்லையாம்…\nஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ள இந்தப் படத்தை, சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது. Sarkar Movie Deepawali Release ஏ.ஆர்.ரஹ்மான் இசையில், அனைத்துப் பாடல்களையும் விவேக் எழுதியுள்ளார். கிரீஸ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்திருக்க, ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார். சமீபத்தில், வெளியிடப்பட்ட பாடல்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில். இதன் போஸ்ட் புரொடக்ஷன் ...\n‘சர்கார்’ படத்தில் விஜய்யின் கேரக்டர் இது தான்…\nஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ள இந்தப் படத்தை, சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது. Sarkar movie vijay character revealed இந்தப் படம், வருகிற தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நவம்பர் 6ம் திகதி வெளிவரவுள்ளது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையில், அனைத்துப் பாடல்களையும் விவேக் எழுதியுள்ளார். கிரீஸ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்திருக்க, ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார். ...\n‘பிக் பாஸ்’ பிரபலம் சிம்புதேவன் படத்தில்\nவெங்கட் பிரபுவின் ‘சென்னை – 28’ படத்தில் அறிமுகமான நடிகை விஜயலட்சுமி பிரபல இயக்குனர் அகத்தியனின் மகள். ‘சென்னை – 28’ படத்தை தொடர்ந்து நரேனின் ‘அஞ்சாதே’, கிருஷ்ணாவின் ‘கற்றது களவு’, கார்த்தியின் ‘பிரியாணி’ போன்ற படங்களில் நடித்தார். Big Boss Celebrity Acts Chimbudevan movie இவர் ‘பிக் ...\nநயன்தாரா இரட்டை வேடத்தில் நடிக்கும் ‘ஐரா’ ஃபர்ஸ்ட் லுக்\n‘இமைக்கா நொடிகள், கோலமாவு கோகிலா’ வெற்றிக்கு பிறகு நயன்தாரா, அஜித்தின் ‘விஸ்வாசம்’, சக்ரி டோலட்டியின் ‘கொலையுதிர் காலம்’, நிவின் பாலியின் ‘லவ் ஆக்ஷன் டிராமா’, சிரஞ்சீவியின் ‘சைரா நரசிம்ஹா ரெட்டி’, மகேஷ் வெட்டியாரின் ‘கோட்டயம் குர்பானா’, அறிவழகன் படம், சர்ஜுன் படம், சிவகார்த்திகேயன் படம் என வரிசையில் காத்திருக்கிறது ...\nசேனல்களை விளாசும் கார்த்திக் சுப்பராஜ்…..\nதற்போது ரஜினிகாந்த் கார்த்திக் சுப்பராஜின் ‘பேட்ட’ படத்தில் நடித்து வருகிறார். ‘பேட்ட’ படத்தை ‘சன் பிக்சர்ஸ்’ நிறுவனம் தயாரிக்கிறது. அனிருத் இசையமைக்கும் இப்படத்தை திருநாவுக்கரசு ஒளிப்பதிவு செய்கிறார். Karthik Subbaraj slams channels இப்படத்தில் விஜய் சேதுபதி மிரட்டலான வில்லன் வேடத்தில் நடிக்கிறார். மேலும், முக்கிய வேடங்களில் சிம்ரன், த்ரிஷா, ...\n‘பேட்ட’ படத்தில��� ஸ்கெட்ச்ஆக நுழைந்திருக்கும் சசிகுமார்\nதற்போது ரஜினிகாந்த் கார்த்திக் சுப்பராஜின் ‘பேட்ட’ படத்தில் நடித்து வருகிறார். ‘பேட்ட’ படத்தை ‘சன் பிக்சர்ஸ்’ நிறுவனம் தயாரிக்கிறது. அனிருத் இசையமைக்கும் இப்படத்தை திருநாவுக்கரசு ஒளிப்பதிவு செய்கிறார். Sasikumar enters Rajini Petta movie இப்படத்தில் விஜய் சேதுபதி மிரட்டலான வில்லன் வேடத்தில் நடிக்கிறார். மேலும், முக்கிய வேடங்களில் சிம்ரன், ...\nவெப் சீரிஸிற்கு மாறிய சித்தார்த்\nநடிகர் சித்தார்த் தற்போது சசி படம், கார்த்திக்.ஜி.க்ரிஷ்ஷின் ‘சைத்தான் கா பச்சா’, சாய் சேகர் படம் என மூன்று படங்களில் கமிட்டாகியுள்ளார். இப்படங்களின் படப்பிடிப்புக்களும் ஆரம்பமாகி நடந்து கொண்டிருக்கிறது. Siddharth acting web series தற்போது புதிய வெப் சீரிஸ் ஒன்றில் நடிக்க சித்தார்த் ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த வெப் ...\nதனுஷின் சிறப்பு சொல்லும் அதிதி\nகாற்று வெளியிடை படம் மூலம் தமிழ் திரையுலகில் பிரபலமானவர் அதிதி ராவ். அதையடுத்து அவர் நடிப்பில் வெளியானது செக்கச் சிவந்த வானம். மேலும் தற்போது மிஷ்கின் இயக்கத்தில் உருவாகி வரும் படத்தில் உதயநிதி ஸ்டாலினின் ஜோடியாக நடித்து வருகிறார். Aditi Rao Hydari Danush statement அதுமட்டுமில்லாமல் தனுஷ் தற்போது இயக்கி வரும் படத்தில் ...\nஇணையத்தில் வைரலாகும் சர்கார் படத்தின் ‘ஒருவிரல் புரட்சி’ பாடல்\n‘தளபதி’ விஜய், ஏ.ஆர்.முருகதாஸின் இயக்கத்தில் நடித்துவரும் படம் ‘சர்கார்’. ‘துப்பாக்கி, கத்தி’ படங்களுக்கு பிறகு இவர்கள் இருவரும் இணைந்து உருவாக்கி வரும் 3வது படம் இது. oruviral puratchi song Sarkar movie Vijay இப்படத்தை ‘சன் பிக்சர்ஸ்’ நிறுவனம் தயாரிக்கிறது. விஜய்யின் ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார். ராதாரவி, பழ.கருப்பையா, ...\nசீதக்காதி: விஜய் சேதுபதி 25…..\nவிஜய் சேதுபதி நடிக்கும் 25வது படத்தை நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் இயக்குனர் பாலாஜி தரணீதரன் உருவாகியிருக்கிறார். இப்படம் இயக்குனர் பாலாஜியின் 3வது படம் என்பது குறிப்பிடத்தக்கது. Vijay Sethupathy 25 Seethakaathi 75 வயது நாடகக்கலைஞராக விஜய் சேதுபதி நடிக்கும் இந்தப்படத்திற்கு சீதக்காதி என பெயரிட்டுள்ளனர். அவருக்கு ஜோடியாக, தேசிய விருது பெற்ற முன்னாள் ...\n“தேச நலனுக்காக கடுமையான முடிவுகள் தொடர்ந்து எடுக்கப்படும்” – பிரதமர் மோடி அதிரடி\nதேச நலனுக���காக கடுமையான முடிவுகளை எடுப்பதில் இருந்து மத்திய அரசு பின் வாங்காது என்றும் மக்களின் நலனுக்காக கடுமையான முடிவுகளை தொடர்ந்து எடுப்போம் என்று பிரதமர் நரேந்திரமோடி தெரிவித்துள்ளார்.decisions national interest prime minister modi action india tamil news இன்னும் 4 ஆண்டுகளுக்குள் – அதாவது, ...\nவெற்றி மாறன் தயாரிப்பில் மனிஷா யாதவ்\n84 84Sharesமனிஷா யாதவ் தற்போது வெற்றி மாறன் தயாரிக்கும் படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியிருக்கிறார். இதுபற்றி மனிஷா கூறிய போது: ஒரு குப்பை கதை படத்துக்கு பிறகு எனக்கு நிறைய வாய்ப்புகள் வருகின்றன. Manisha Yadav acts Vetri Maran தேர்வு செய்து ஒப்புக் கொள்கிறேன். வெற்றிமாறன் தயாரிப்பில் உருவாகும் புதிய ...\nஓட்டு வாங்க குவாட்டரும், ஸ்கூட்டரும்..\nகோவை குனியமுத்தூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் கல்லூரி மாணவ மாணவிகளுடன் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கலந்துரையாடினார்.election sheet public offer buy drink-scooter kamalhassan india tamil news கல்லூரி மாணவ மாணவிகளின் கேள்விகளுக்கு கமல்ஹாசன் பதிலளித்தார். வேலையில்லா திண்டாட்டம் ஏன் என்ற ...\nஅரவிந்த் சுவாமியின் படவரிசையில் மேலுமொன்று இணைகிறது…\n84 84Shares‘பாஸ்கர் ஒரு ராஸ்கல்’ படத்தின் பின் அரவிந்த் சுவாமி கைவசம்‘சதுரங்க வேட்டை 2’, ‘வணங்காமுடி’, ‘நரகாசூரன்’, ‘செக்கச்சிவந்த வானம்’ என அடுக்கடுக்காக படங்கள் வரிசையில் நிற்க, மற்றுமொரு புதிய படத்தில் நடிக்க அரவிந்த் சுவாமி கமிட்டாகியுள்ளார். Arvind Swamy Regina Cassandra New Movie ‘கள்ளபார்ட்’ என பெயரிடப்பட்டுள்ள இந்த ...\n‘தேவி’ படத்தின் பார்ட் 2-வுக்காக மொரிஷிய மொரிஷியஸ் சென்றிருக்கும் படக்குழு\n84 84Sharesஏ.எல்.விஜய் இயக்கத்தில் 2016ம் ஆண்டு வெளி வந்த படம் ‘தேவி’. பிரபு தேவா, தமன்னா ஜோடி நடித்து சூப்பர் ஹிட்டானது. இதன் பின் அண்மையில் பிரபு தேவா – விஜய் கூட்டணியில் ‘லக்ஷ்மி’ படம் வெளியானது. Devi 2 movie shooting started Mauritius தற்போது, மீண்டும் ‘தேவி’ படத்தின் ...\n‘இரும்புத்திரை’ படத்துக்கு பின் விஷால் ‘சண்டக்கோழி 2’ மற்றும் வெங்கட் மோகனின் ‘அயோக்யா’ படங்களில் நடித்து வருகிறார். Vishal conducts TV show ‘சண்டக்கோழி 2’ படத்தை அக்டோபர் 18ம் திகதி ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளனர். ‘அயோக்யா’ படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. சமீபத்தில், விஷால் தனது ரசிகர் ...\nகடந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய மும்தாஜுக்கு பாராட்டு விழா ஒன்று நடக்கவுள்ளது. மும்தாஜ் ஆர்மியினர் அவருக்காக இதனை ஏற்பாடு செய்துள்ளனர். Mumtaz celebration invitation போலி அன்பு காட்டுபவர் என்ற பெயரை பிக்பாஸ் வீட்டில் எடுத்திருந்தாலும் அவரது ரசிகர்கள் டுவிட்டரில் ஆர்மி ஆரம்பித்து கலக்கி வந்தனர். இதற்காக திருவள்ளூரில் தனியார் ...\nநிலானியை தொடர்ந்தும் மிரட்டி வந்த லலித்குமார்…\nசென்னையில் சீரியல் துணை இயக்குனர் லலித்குமார் என்பவர் தற்கொலை செய்ய நடிகை நிலானியே காரணம் என செய்திகள் பரவியது. அது மட்டுமல்லாது அவர்கள் இருவரும் நெருக்கமாக இருந்த புகைப்படங்களும் வெளியாகி, லலித்குமாரை, நிலானி ஏமாற்றியதால்தான் அவர் தற்கொலை செய்து கொண்டார் என சித்தரிக்கப்பட்டது. Serial Actress Nilani ...\nமஹத்தின் முத்தக் காட்சி வெளியானது..\nஐஸ்வர்யா மற்றும் யாஷிகாவின் விருப்பப்படி பிக்பாஸ் வீட்டில் பலருடன் சண்டை போட்டு நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றப்பட்டவர் நடிகர் மகத். பிக்பாஸ் வீட்டில் பெண்களோடு வலம் வந்தவர் மஹத். பின்னர் அவரின் காதலி வெளியே காத்திருக்க, யாஷிகாவை காதலிப்பதாக கூறி அதிர்ச்சி கொடுத்தார். Big Boss Mahat Kissing Pia ஆனால், ...\nசில்க் ஸ்மிதா நடித்த திரைப்படம் 39 வருடங்களுக்கு பின் ரிலீசாகவுள்ளது….\n1970கள் முதல் 90கள் வரை நடிகை சில்க் ஸ்மிதா இல்லாத படங்களே இல்லை. திரையுலகின் உசத்தில் இருந்த வேளையில் திடீரென 1996ம் ஆண்டு தற்கொலை செய்துகொண்டார். அவரின் இந்த செயல் திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.Silk Smitha 39 Years Old Movie Release வண்டிச்சக்கரம் படத்தில் அறிமுகமானபோது அவரது ...\nசன்னி லியோனுக்கு ஒரு அழகு மெழுகு சிலை\n84 84Sharesஆபாச படங்களில் நடித்து வந்த சன்னி லியோன் பாலிவுட்டில் தடம் பதித்து அங்கேயே செட்டில் ஆகியும் விட்டார். திரைப்படங்கள் மட்டுமன்றி விளம்பர படங்கள், டிவி நிகழ்ச்சி என கடும் பிசியாக உள்ளார். Sunny Leone Wax Statue Delhi Madame Tussauds மும்பையில் செட்டிலான சன்னி லியோன் நிஷா என்ற ...\nநள்ளிரவில் மசாஜ் தரட்டுமா என வினவி ராதிகா ஆப்தேவிடம் வாங்கி கட்டிய சக நடிகர்\nராதிகா ஆப்தே எப்போதும் கருத்துக்களை வெளிப்படையாக பேசுபவர். திரையுலகில் நடிகைகளுக்கு காஸ்டிங் கவுச்களால் பாலியல் தொல்லை தரப்படுகிறது என்று பகிரங்கமாக கூறி அதிர்ச்சியளித்தவர் ராதிகா ஆப்தே.Radhika Apte Slams co-actor அவரின் கருத்துக்களுக்கு பின் பல நடிகைகளும் தாங்கள் ���ாஸ்டிங் கவுச்களால் பாலியல் தொல்லைக்குள்ளானதாக பேட்டி அளித்தனர். தற்போது ராதிகா ஆப்தே ...\nஇரு குழந்தைகளை விட்டு விட்டு காதலனுடன் உல்லாசம் அனுபவித்த நிலானி தலைமறைவு\nநடிகை நிலானியின் காதலர் தீக்குளித்து கொண்ட சம்பவத்தால் தமிழகமே பெறும் பரபரப்பில் உள்ளது .இந்நிலையில் அவர் தற்கொலை செய்து கொள்ள முன்பு நிலானி தன்னுடன் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.(Actress Nilani Lover Dead Controversy ) ஆரம்பத்திலிருந்தே இருவரும் காதலித்த நிலையில் ஒரு படப்பிடிப்பில் இருந்த நடிகை நிலானியிடம், ...\nசமந்தாவை சினிமாவிலிருந்து ஓய்வு பெறச் சொல்லும் கணவர் நாகசைதன்யா\n84 84Sharesசினிமாவிலிருந்து சமந்தா ஓய்வு பெறட்டும் என கணவர் நாகசைதன்யா கூறியுள்ளார்.Samantha husband Nagachaitanya requests rest தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகையாக இருந்து வரும் சமந்தா, நாக சைதன்யாவை திருமணம் செய்திருக்கிறார். இவர் திருமணத்திற்கு பிறகும் படங்களில் நடித்து வருகிறார். அண்மையில் சமந்தா நடிப்பில் வெளியான அனைத்து படங்களும் சூப்பர் ஹிட் ...\nதிருமணத்திற்கு மறுத்த நிலானியின் படுக்கையறை படங்களை வெளியிட்ட காதலன்\n84 84Sharesநடிகை நிலானி தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வருபவர். இவர் தான் ஸ்டெர்லைட் போராட்டம் அதிகரித்த போது, போலீஸ் உடையில் வந்து போலீஸ் அராஜகத்திற்கு எதிராக பேசியவர்.Teledrama actress Nilani bedroom pictures இந்நிலையில் கணவரைப் பிரிந்து தனியாக வாழும் நிலானியும் சின்னத்திரை உதவி இயக்குனர் காந்தி லலித்குமாரும் கடந்த 3 ...\n84 84Sharesநடிகை நிலானி தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வருபவர். இவர் தான் ஸ்டெர்லைட் போராட்டம் அதிகரித்த போது, போலீஸ் உடையில் வந்து போலீஸ் அராஜகத்திற்கு எதிராக பேசியவர். இந்நிலையில் நிலானியும் சின்னத்திரை உதவி இயக்குநர் காந்தி லலித்குமாரும் கடந்த 3 ஆண்டுகளாக பழகிவந்தனர். எனினும் திருமண பேசசுவார்த்தை தொடர்பாக அவர்களிடையே ...\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாராளுமன்ற கலைப்பு : உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை\nபாதுகாப்பு தரப்பினருக்கு ஜனாதிபதி விசேட உத்தரவு\nபாராளுமன்ற கலைப்பு தொடர்பான வர்த்தமானி மீது இடைக்கால தடை விதி���்பு\nமைத்திரியை அரசியல் அனாதையாக்கிய மஹிந்த\nஎதிர்வரும் தேர்தலில் 2017ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படியே வாக்காளர் பட்டியல்\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nசெக்ஸின் போது பெண்களுக்கு வெறுப்பேற்றும் விஷயங்கள்\nஉடலுறவின் போது இவற்றை மட்டும் செய்யாதீர்கள்: பெண்களுக்கு பிடிக்காது\nசுவையான சத்தான கறிவேப்பிலை குழம்பு\nசுவையான பிரெட் பஜ்ஜி …\nவடக்கு மாகாண சபையின் அதிகார இழுபறிக்குள் காலாவதியான அபிவிருத்திகள்\nநல்லாட்சி அரசின் கையாலாகாத்தனத்தை மூடி மறைக்க பேரினவாதிகள் கையில் எடுத்துள்ள விஜயகலா விவகாரம்\nசீன டிராகன் வாயில் இலங்கையின் எதிர்காலம் கலக்கத்தில் ஆடிப்போயிருக்கும் இலங்கை அரசாங்கம்\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாராளுமன்ற கலைப்பு : உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாராளுமன்ற கலைப்பு : உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை\nபாதுகாப்பு தரப்பினருக்கு ஜனாதிபதி விசேட உத்தரவு\nபாராளுமன்ற கலைப்பு தொடர்பான வர்த்தமானி மீது இடைக்கால தடை விதிப்பு\nநீங்கள் பார்த்துக்கொண்டிருப்பது 18 நாடுகளின் பிரதானசெய்திகள் கொண்ட தமிழ் நியூஸ் சர்வதேச தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாராளுமன்ற கலைப்பு : உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை\nபாதுகாப்பு தரப்பினருக்கு ஜனாதிபதி விசேட உத்தரவு\nபாராளுமன்ற கலைப்பு தொடர்பான வர்த்தமானி மீது இடைக்கால தடை விதிப்பு\nமைத்திரியை அரசியல் அனாதையாக்கிய மஹிந்த\nஎதிர்வரும் தேர்தலில் 2017ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படியே வாக்காளர் பட��டியல்\nபாராளுமன்ற கலைப்பு : மனுக்கள் மீதான விசாரணை நாளை வரை ஒத்திவைப்பு\nபாராளுமன்ற கலைப்புக்கு சபாநாயகரே காரணம்\nதமிழகத்தில் டெங்கு, பன்றிக் காய்ச்சலால் இதுவரை 34 பேர் பலி\nகர்நாடகாவில் ஐந்து தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் இன்று\nவெளிநாடு செல்ல அனுமதி கோரி கார்த்தி சிதம்பரம் மனுத்தாக்கல்\nஜம்மு காஷ்மீரில் பாஜக மாநில தலைவர் உட்பட இருவர் ஆயுததாரிகளால் சுட்டுக்கொலை\nதமிழகத்தில் தீபாவளி தினத்தில் பட்டாசு வெடிப்பதற்கான நேரம் அறிவிப்பு\nசூதாட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் உட்பட 13 பேர் கைது; 5 ½ இலட்சம் பணம் பறிமுதல்\nஜம்மு காஷ்மீர்ல் துப்பாக்கிப் பிரயோகத்தில் இரு ஆயுததாரிகள் பலி\nகாஷ்மீரில் கொந்தளிப்பான நிலைக்கு நரேந்திர மோடி காரணம்; ராகுல்காந்தி\nஎன் மீதான தாக்குதலை மத்திய அரசு விசாரணை செய்ய வேண்டும்; ஜெகன்மோகன் ரெட்டி\nடெல்லியில் காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்த புதிய நடவடிக்கை\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\n‘2.0’ டிரெய்லர் வெளிவருகிறதா நவம்பர் 3\nசர்கார் 2 அல்ல 6 தான்…\nஎஸ்.ஜே.சூர்யா நடிக்கும் ‘மான்ஸ்டர்’ ஃபர்ஸ்ட் லுக்\nசர்கார் படம் தீபாவளிக்கு வெளிவரவில்லையாம்…\n‘சர்கார்’ படத்தில் விஜய்யின் கேரக்டர் இது தான்…\nஉள்ளாடையின் பிராண்டை கேட்டு சர்ச்சையில் மாட்டிய டிவி நடிகர்\nஇந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவிற்கு குழந்தை பிறந்துள்ளது …….வாழ்த்து தெரிவிக்கும் பிரபலங்கள் .\nஉள்ளாடை அணியாமல் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை சூடாக்கிய பிரபல நடிகை…\nமேடையில் படு கவர்ச்சியாக வலம் வந்து ரசிகர்களை திக்குமுக்காட செய்த பாலிவூட் கனவு கன்னிகள்\nசங்கத்திற்குள் ஒரு கறுப்பாடு : ஸ்ரீ ரெட்டி எச்சரிக்கும் அந்த நபர்…\nபிக்பாஸ் நடிகைக்கு பாலியல் தொல்லையாம்…\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\n60 சதவீதம் கூடுதலான வெப்பத்தை கடல்களே உறிஞ்சுவதாக புதிய ஆய்வில் தகவல்\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\nகாலி டெஸ்ட் போட்டி: பலமான நிலையில் இங்கிலாந்து அணி\nஇலங்கை மற்றும் சுற்றுலா இங்கிலாந்து அணி��ளுக்கிடையில் இடம்பெற்றுவரும் முதலாவது டெஸ்ட் போட்டியில் தனது முதலாவது இன்னிங்சில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி ...\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nபெண்கள் டென்னிஸ் சாம்பியனானார் உக்ரைன் வீராங்கனை ஸ்விடோலினா..\nசங்காவின் சாதனையை சமன் செய்வாரா கோலி..\nமாணவர்கள் கேட்ட பாடல்களை பாடி அசத்திய இளையராஜா..\nசமீபத்தில் ஒரு கல்லூரி நிகழ்ச்சியொன்றில் இசைஞானி இளையராஜா கலந்துகொண்டிருந்தார். இந்த நிலையில் மாணவர்கள் கேட்ட பாடல்களை பாடி அனைவரையும் மகிழ்ச்சிபடுத்தியுள்ளார் ...\n“பரியேறும் பெருமாள்” திரைப்பட வீடியோ பாடல் இதோ..\nஇரண்டு பெண்களுக்கு நேர்ந்த கதியை நீங்களே பாருங்கள்..\n“இவனுக்கு எங்கயோ மச்சம் இருக்கு” திரைப்பட ட்ரெய்லர் வெளியானது\nசாம்சங், ஆப்பிள் நிறுவனங்களுக்கு அபராதம்\nஸ்மார்ட்போன்களின் வேகத்தை வேண்டும் என்றே குறைத்ததாக ஆப்பிள் மற்றும் சாம்சங் நிறுவனங்களுக்கு அபராதம் விதிப்பதாக இத்தாலியை சேர்ந்த ஒழுங்குமுறை ஆணையம் ...\nஅறிமுகமானது சியோமியின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட Mi மிக்ஸ் 3\nஸ்டிக்கர் வசதியை புதிதாக வழங்கியுள்ள வாட்ஸ்அப்\nபேட்டரி பேக்கப் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்த ஆப்பிள் நிறுவனம்..\nபாலிவுட் பிரபலங்கள் திரண்டு வந்த அம்பானி வீட்டுக் கொண்டாட்டம்\n43 43Sharesஇந்தியாவின் தொழிலதிபரும் ஆசியாவின் நம்பர் ஒன் பணக்காரருமான முகேஷ் அம்பானியின் மகன் ஆகாஷ் அம்பானியின் நிச்சயதார்த்தம் ஜீன் 30 ஆம் ...\nபாரத தேசத்தின் அழகுப் பெண்ணாக முடி சூட்டிக்கொண்ட தமிழ்நாட்டு மங்கை\n6 6Sharesமும்பையில் நேற்று இரவு ஃபெமினா மிஸ் இந்தியா அழகிப்போட்டி நடைபெற்றது. இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் இருந்து பலர் கலந்து கொண்டு ...\nநியூசிலாந்தில் 6.2 ரிக்டர் அளவில் நிலஅதிர்வு\nஅவுஸ்திரேலியாவின் 47 வயது அழகிய பாட்டி\nகனடா வான்கூவர் தீவில் 6.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்\nமனித உரிமை மீறலைச் சுட்டிக்காட்ட கனடா தயங்காது – ட்ரூடோ\nகனடாவில் சில்வன் ஏரி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் குழந்தை உட்பட பலர் பலி\nபரிஸில் பாதசாரிகளுக்காக மட்டும் திறக்கப்பட்ட வீதி…\nபிரான்ஸில் மனைவியை அடித்து கொன்ற கணவனால் பரபரப்பு\nபாரிஸ் தாக்குதலை தனக்கு சாதகமாக்கிய பெண்ணிற்கு கிடைத்த தண்டனை\nமூன்றாவது குழந்தையைப் பெற்றெடுக்கும் தம்பதிக்கு இலவச நிலம்- இத்தாலி அரசு முடிவு\nஇத்தாலியின் வெனிஸ் நகரத்தில் பாரிய வெள்ளப்பெருக்கு\nஅரசியலில் இருந்து விலகுகிறார் ஜேர்மனி பிரதமர் அஞ்ஜெலா மெர்க்கல்\nஒசாமா பின்லேடனின் பாதுகாவலரை நாடு கடத்த ஜெர்மனி மீண்டும் ஆயத்தம்\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nபத்திரிக்கையாளர் ஜமால்கசோஜி கொலை: குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் – சவுதி இளவரசர்\nஐந்து பெண்களை தூக்கிலிட முயற்சிக்கும் சவுதி\nமரணத்தை ஏற்படுத்திய சுவிஸ் விமான விபத்திற்கு பின் செயல்படும் வின்டேஜ் விமானங்கள்….\nரசாயனம் ஏற்றி வந்த டேங்கர் லாரி இத்தாலியில் விபத்து\nமூன்றில் இரு பதின்ம வயதினர் உடல் ரீதியான தண்டனையை அனுபவிக்கின்றனர்\nஇங்கிலாந்தில் முதல்முறையாக மருத்துவத்துக்கான கஞ்சா பாவனை சட்டபூர்வமாக்கப்பட்டது\nபிரித்தானியாவில் பொதுத் தேர்தலை நடத்த திட்டமில்லையென பிரதமர் தெரேசா மே தெரிவிப்பு\nபிரித்தானியாவில் வருடாந்த வரவு செலவுத்திட்ட அறிக்கை சமர்ப்பிப்பு இன்று\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\nஅமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களின் குழந்தைகள் குடியுரிமை பெறுவதற்கு முற்றுப்புள்ளி\nபெற்ற குழந்தையை ஈவு இரக்கமின்றி குளியல் தொட்டியில் அமுக்கி கொன்ற தாய்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nசெக்ஸின் போது பெண்களுக்கு வெறுப்பேற்றும் விஷயங்கள்\nஉடலுறவின் போது இவற்றை மட்டும் செய்யாதீர்கள்: பெண்களுக்கு பிடிக்காது\nஅதிகாலையில் உடலுறவில் ஈடுபட விருப்பம் இல்லையா உங்களுக்கு \nசுவையான சத்தான கறிவேப்பிலை குழம்பு\nசுவையான பிரெட் பஜ்ஜி …\nவடக்கு மாகாண சபையின் அதிகார இழுபறிக்குள் காலாவதியான அபிவிருத்திகள்\nநல்லாட்சி அரசின் கையாலாகாத்தனத்தை மூடி மறைக்க பேரினவாதிகள் கையில் எடுத்துள்ள விஜயகலா விவகாரம்\nசீன டிராகன் வாயில் இலங்கையின் எதிர்காலம் கலக்கத்தில் ஆடிப்போயிருக்கும் இலங்கை அரசாங்கம்\nபிந்திய செய்திகள் உ���னுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\nதமிழ் நியூஸ் சர்வதேச தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nநியூசிலாந்தில் 6.2 ரிக்டர் அளவில் நிலஅதிர்வு\nஅவுஸ்திரேலியாவின் 47 வயது அழகிய பாட்டி\nகனடா வான்கூவர் தீவில் 6.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்\nமனித உரிமை மீறலைச் சுட்டிக்காட்ட கனடா தயங்காது – ட்ரூடோ\nகனடாவில் சில்வன் ஏரி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் குழந்தை உட்பட பலர் பலி\nபரிஸில் பாதசாரிகளுக்காக மட்டும் திறக்கப்பட்ட வீதி…\nபிரான்ஸில் மனைவியை அடித்து கொன்ற கணவனால் பரபரப்பு\nபாரிஸ் தாக்குதலை தனக்கு சாதகமாக்கிய பெண்ணிற்கு கிடைத்த தண்டனை\nமூன்றாவது குழந்தையைப் பெற்றெடுக்கும் தம்பதிக்கு இலவச நிலம்- இத்தாலி அரசு முடிவு\nஇத்தாலியின் வெனிஸ் நகரத்தில் பாரிய வெள்ளப்பெருக்கு\nஅரசியலில் இருந்து விலகுகிறார் ஜேர்மனி பிரதமர் அஞ்ஜெலா மெர்க்கல்\nஒசாமா பின்லேடனின் பாதுகாவலரை நாடு கடத்த ஜெர்மனி மீண்டும் ஆயத்தம்\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nபத்திரிக்கையாளர் ஜமால்கசோஜி கொலை: குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் – சவுதி இளவரசர்\nஐந்து பெண்களை தூக்கிலிட முயற்சிக்கும் சவுதி\nமரணத்தை ஏற்படுத்திய சுவிஸ் விமான விபத்திற்கு பின் செயல்படும் வின்டேஜ் விமானங்கள்….\nரசாயனம் ஏற்றி வந்த டேங்கர் லாரி இத்தாலியில் விபத்து\nமூன்றில் இரு பதின்ம வயதினர் உடல் ரீதியான தண்டனையை அனுபவிக்கின்றனர்\nஇங்கிலாந்தில் முதல்முறையாக மருத்துவத்துக்கான கஞ்சா பாவனை சட்டபூர்வமாக்கப்பட்டது\nபிரித்தானியாவில் பொதுத் தேர்தலை நடத்த திட்டமில்லையென பிரதமர் தெரேசா மே தெரிவிப்பு\nபிரித்தானியாவில் வருடாந்த வரவு செலவுத்திட்ட அறிக்கை சமர்ப்பிப்பு இன்று\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\nஅமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களின் குழந்தைகள் குடியுரிமை பெறுவதற்கு முற்றுப்புள்ளி\nபெற்ற குழந்தையை ஈவு இரக்கமின்றி குளியல் தொட்டியில் அமுக்கி கொன்ற தாய்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ponmozhigal.com/2016/05/blog-post_18.html", "date_download": "2018-11-17T21:19:52Z", "digest": "sha1:NOZJVOHJF2QM4QPX3CXVLFYQXEWDB5XT", "length": 2082, "nlines": 45, "source_domain": "www.ponmozhigal.com", "title": "பொன்மொழிகள் Quotes in Tamil", "raw_content": "\nமனிதர்கள் தூய்மையாக இருக்கும்போது சட்டங்கள் தேவையில்லை; மனிதர்கள் ஊழல் மலிந்தவர்களாக ஆகும்போது சட்டங்கள் இருந்தும் புண்ணியமில்லை. -பெஞ்...\nநம் தன்னம்பிக்கை, திட்டம் மற்றும் நடவடிக்கை தீவிரமாயிருக்கும்போது நாம் எவ்வளவு சிறியவர் என்பது ஒரு விஷயமே அல்ல. -பிடல் காஸ்ட்ரோ\nபுறத்தில் உள்ள வறுமையை காட்டிலும் அகத்தில் உள்ள வறுமையே அபாயகரமானது. - டாக்டர் ராதாகிருஷ்ணன்\nதனக்குப் பின்னால் ஓடி வரும் குதிரையைப் பார்த்து சந்தோஷப்படும் குதிரை பந்தயத்தில் ஜெயிக்காது. -அரேபியப் பழமொழி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-aiswarja-rai-25-07-1629662.htm", "date_download": "2018-11-17T22:06:35Z", "digest": "sha1:5IGVENRLZHPWTQJCZFGIF6FJS7F4XHBA", "length": 10333, "nlines": 118, "source_domain": "www.tamilstar.com", "title": "விமான நிலையத்தில் ஐஸ்வர்யாராயை முற்றுகையிட்ட ரசிகர்கள்! - Aiswarja Rai - ஐஸ்வர்யா | Tamilstar.com |", "raw_content": "\nவிமான நிலையத்தில் ஐஸ்வர்யாராயை முற்றுகையிட்ட ரசிகர்கள்\nநடிகை ஐஸ்வர்யாராய் தனது மகள் ஆராத்யா, தாய் விருந்தா ராய் ஆகியோருடன் ஓய்வுக்காக லண்டன் சென்று இருந்தார். அங்கு சில வாரங்கள் தங்கி இருந்து விட்டு இந்தியா திரும்பினார். ஐஸ்வர்யாராய் விமான நிலையத்துக்கு வரும்போதெல்லாம் அவரை காண ரசிகர்கள் திரள்வது உண்டு. விமானநிலையத்தில் காத்திருக்கும் இதர பயணிகளும் அவரை சூழ்ந்து கொண்டு ஆட்டோகிராப் கேட்டு நச்சரிப்பார்கள்.\nஇதனால் அவரது பாதுகாப்புக்காக விமான நிலையத்தில் ‘பாடிகார்ட்’களை நிறுத்தி வைப்பார்கள். இதுபோல் லண்டனில் இருந்த வந்த ஐஸ்வர்யாராயின் பாதுகாப்புக்காக ‘பாடிகார்ட்’கள் வரவழைக்கப்பட்டு இருந்தனர். அவர்கள் மும்பை விமான நிலையத்தில் தயாராக நின்று கொண்டு இருந்தனர். ஐஸ்வர்யாராய் விமானத்தில் இருந்து இறங்கி வந்ததும் ‘பாடிகார்ட்’கள் சூழ்ந்து கொண்டு காரை நோக்கி அவரை பாதுகாப்பாக அழைத்துச் சென்றனர்.\nஐஸ்வர்யாராயை பார்த்ததும் ரசிகர்களும் பயணிகளும் ஓடோடி வந்து அவரை முற்றுகையிட்டனர். போட்டோகிராபர்களும் சூழ்ந்து கொண்டு போட்டோ எடுத்தார்கள். காருக்கு அருகில் சென்றதும் பாதுகாவலர்கள், ரசிகர்களையும் போட்டோகிராபர்களையும் தள்ளி விட்டனர். இதில் ஒருவர் தடுமாறி ஐஸ்வர்யாராயின் தாய் விருந்தாராய் மீது விழுந்தார். இதனால் விருந்தாராய் நிலைதடுமாறி கீழே விழுந்தார். இதில் அவருக்கு அடிபட்டு அலறினார்.\nமகள் ஆராத்யாவை காரின் பின்சீட்டில் உட்கார வைத்துக் கொண்டு இருந்த ஐஸ்வர்யாராய் தாயின் அலறல் கேட்டு திரும்பி பார்த்தார். கீழே அவர் விழுந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சியாகி அருகில் செல்வதற்காக கார் கதவை சாத்தினார். அந்த கதவு மகளின் தலையில் அடித்து வலியால் அந்த குழந்தை ஓ வென்று கத்தி அழுதது. தாய், குழந்தை இருவரையும் மாறி மாறி பார்த்து சில நொடிகள் தடுமாறிய அவர் பின்னர் குழந்தையின் தலையை தேய்த்து விட்டுக் கொண்டு பின்னால் திரும்பி என் அம்மாவை தள்ளி விட்டது யார் என்று ஆவேசமாக கத்தினார்.\nஇதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. ஐஸ்வர்யாராய் கோபத்தை பார்த்து அதிர்ச்சியான கூட்டத்தினர் அங்கிருந்து விலகி சென்றனர். பாதுகாவலர்கள் அவரது தாயை தூக்கி விட்டனர். தாயை அழைத்துக் கொண்டு ஐஸ்வர்யாராய் மின்னல் வேகத்தில் காரில் ஏறி சென்று விட்டார்.\n▪ பிக்பாஸ் ரைசாவை கொண்டாட்டத்தில் ஆழ்த்திய விஷயம்..\n▪ 'மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன' படத்தில் நடிக்க காரணம் இதுதான் ; நெகிழும் சரண்யா பொன்வண்ணன்\n▪ பாக்ஸ் ஆபீஸை துளைக்கும் மன்மதனின் அம்பு\n▪ லட்சுமி ராய் நடிக்கும் பேண்டஸி படம் 'சிண்ட்ரல்லா' \n▪ காதல் ரசிகர்களுக்கு விருந்து வைக்க வரும் பியார் பிரேம காதல்..\n▪ பியார் பிரேமா காதல் படத்தின் ரிலீஸ் தேதியில் மாற்றம்\n▪ விஷாலுடன் இணையும் ஜெயம் ரவி பட இயக்குநர்\n▪ பியார் ப்ரேமா காதல் பட நிகழ்ச்சியில் இசைஞானி இளையராஜா பேசியதை கேட்டீர்களா..\n▪ பியார் பிரேம காதல் படத்தின் பாடல்களை வெளியிட்ட இளையராஜா..\n▪ ஒரே நாளில் இத்தனை படங்கள் ரிலீஸா செயலிழந்து போனதா நடிகர் சங்கம்\n• இணையத்தை திணறடிக்கும் பிரசாந்த்தின் 'ஜானி' ட்ரைலர்.\n• முத்தம்: காஜல் ரசிகர்களை சமாதானப்படுத்திய ஒளிப்பதிவாளர்\n• விஜய் படத்தை எதிர்பார்க்கும் ராஷ்மிகா\n• விஷால் படத்தில் சன்னி லியோன்\n• மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிக்கும் தனுஷ்\n• அக்‌ஷராஹாசனின் அந்தரங்க படங்கள் வெளியீடு - வழக்கு விசாரணை தீவிரம்\n• மனைவியை பிரிந்துவிட்டேன், விவாகரத்து பெற்றதாக விஷ்ணு விஷால் தகவல்\n• இந்தியன் 2 படத்தில் நடிக்க சிம்புடன் பேச்சுவார்த்தை\n• ரஜினியின் பேட்ட பொங்கலுக��கு ரிலீஸ் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு\n• விஜய் தேவரகொண்டா படம் வெளியாகும் முன்பே இணையதளத்தில் வெளியிட்ட தமிழ் ராக்கர்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.viduthalai.in/page1/137471.html", "date_download": "2018-11-17T21:13:28Z", "digest": "sha1:NEUKVBG47RW4DO6DMIGZL7A423JSIVX4", "length": 13895, "nlines": 97, "source_domain": "www.viduthalai.in", "title": "அறிஞர் அண்ணாவின் பாடங்களை செயல்படுத்த சூளுரையுங்கள்! தமிழர் தலைவர் விடுத்துள்ள அறிக்கை", "raw_content": "\n‘கஜா' புயல் சீற்றத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட மக்களுக்குப் போர்க்கால அடிப்படையில் நிவாரணங்கள் நடைபெறட்டும் » மத்திய அரசு வழக்கம்போல காலந்தாழ்த்தாமல் உடனடியாக பார்வையாளர்களை அனுப்பி தாராளமான நிதி உதவி வழங்கிடுக » மத்திய அரசு வழக்கம்போல காலந்தாழ்த்தாமல் உடனடியாக பார்வையாளர்களை அனுப்பி தாராளமான நிதி உதவி வழங்கிடுக தன்னார்வ அமைப்புகள் - தனியார் நிறுவனங்கள் உதவிக்கரம் நீட்டவேண்டிய தருணம் இது கழகத் தோழர்...\n » சென்னை, நவ.16 சென்னை உட்பட தமிழகத்தின் பல மாவட்ட மக்களை அச்சுறுத்தி வந்த கஜா புயல் இன்று (16.11.2018) காலை கரையைக் கடந்துள்ளது. புயலின் காரணமாக பல்வேறு பகுதிகளில் இதுவரை வெளியான தகவல்களின்படி 12 ப...\nபா.ஜ.க. ஆளும் ராஜஸ்தானில் - பா.ஜ.க. கூடாரம் காலி கட்சிக்காரர்கள் விலகி ஓட்டமோ ஓட்டம் கட்சிக்காரர்கள் விலகி ஓட்டமோ ஓட்டம் » ஜெய்ப்பூர், நவ. 15 பா.ஜ.க. ஆளும் ராஜஸ் தான் மாநிலத்தில் தேர் தல் நெருங்கும் இந்த நேரத்தில் ஆட்சியின் மீது மக்கள் கொண்டிருக் கும் அதிருப்திப் புயலின் வீச் சைத் தாங்க முடியா மல் கட்சிக்காரர்களே விலகி ...\nசபரிமலை தொடர்பாக அரசமைப்புச் சட்டத்திற்கு எதிராக பேசிய பா.ஜ.க. தலைவர் அமித்ஷாமீது நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் » ஓய்வு பெற்ற அய்.ஏ.எஸ்., அய்.எஃப்.எஸ். அதிகாரிகள் குடியரசுத் தலைவர் - பிரதமர் - உச்சநீதிமன்றத்திற்குக் கடிதம் புதுடில்லி,நவ.14 நாட்டின் அரசமைப்புச் சட்டத்தின் நடைமுறையை, வீதியில் நின்று கலகம் செய்...\nதொடரும் பாலியல் வன்கொடுமைக் கொலைகளுக்கு முடிவு என்ன » காவல்துறையின் செயல்பாடுகள் கண்டிக்கத்தக்கவை » காவல்துறையின் செயல்பாடுகள் கண்டிக்கத்தக்கவை விரைவில் இதற்கொரு முடிவு காணப்பட வேண்டும் விரைவில் இதற்கொரு முடிவு காணப்பட வேண்டும் பாலியல் வன்கொடுமைகள் தொடர்கதையாகி விட்டன. புகார் கொடுத்தாலும் காவல்துறையினர் உரிய முறையில் நடவடிக்கை எடுக...\nஞாயிறு, 18 நவம்பர் 2018\nபக்கம் 1»அறிஞர் அண்ணாவின் பாடங்களை செயல்படுத்த சூளுரையுங்கள் தமிழர் தலைவர் விடுத்துள்ள அறிக்கை\nஅறிஞர் அண்ணாவின் பாடங்களை செயல்படுத்த சூளுரையுங்கள் தமிழர் தலைவர் விடுத்துள்ள அறிக்கை\nஅறிஞர் அண்ணாவின் பாடங்களை செயல்படுத்த சூளுரையுங்கள் என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார்.\nஒரே தலைவர் தந்தை பெரியார்\nஇன்று (3.2.2017) அறிஞர் அண்ணாவின் 48 ஆவது ஆண்டு நினைவு நாள்\nஅறிஞர் அண்ணா - தந்தை பெரியாரின் தலைமாணாக்கர்\nதனது வாழ்நாளில் தான் கண்டதும் கொண்டதும் ஒரே தலைவர் தந்தை பெரியார்தான் என்று கூறியவர்.\n‘தனது (தி.மு.க.) அமைச்சரவையே தந்தை பெரியாருக்குக் காணிக்கை’ என்று தமிழ்நாடு சட்டமன்றத்தில் பிரகடனப்படுத்தித் தனித்த வரலாறு படைத்தவர்\nதி.மு.க., பிரிவினைக் கொள்கையைக் கைவிட் டாலும், அதற்கான காரணங்கள் அப்படியே இருக்கின்றன என்பதைத் தெளிவாக திட்டவட்டமாக அறிவித்தவர் அறிஞர் அண்ணா.\nமதச் சார்பற்ற அரசில் கடவுள், கடவுளச்சிகள் படங்களை அரசு அலுவலகங்களிலிருந்து அப்புறப் படுத்த வேண்டும் என்று அரசின் சுற்றறிக்கையை அனுப்பியவர் முதல்வர் அண்ணா\nதனது ஓராண்டு கால ஆட்சியில் அண்ணாவின் முப்பெரும் வரலாற்றுச் சாதனைகளான -\n(1) சுயமரியாதைத் திருமணச் செல்லுபடி சட்டம்\n(2) ‘சென்னை ராஜ்யம்‘ தமிழ்நாடாக மாற்றப்பட்ட சட்டம்\n(3) தமிழ், ஆங்கிலம் மட்டுமே தமிழ்நாட்டில் - இந்திக்கு இடமில்லை;\nதனது (தி.மு.க.) ஆட்சி என்பது வெறும் காட்சி அல்ல; திராவிட இனத்தின் மீட்சிக்கானது என்பதை வரலாற்றில் அண்ணா பதிய வைத்தது - தனிப்பெரும் வரலாறு படைத்தவர்.\nமாநிலங்களுக்குத் தேவையான அதிகாரங்களை மாநிலங்கள் எடுத்துக் கொள்ளட்டும்\n‘‘மாநில சுயாட்சி வேண்டும் என்று நாம் கேட் கிறபோது, இப்படிப் பேசுவது மத்திய அரசைக் குலைப்பதாகும்; நாட்டுக்குப் பெருத்த ஆபத்து வரும் என்று கூறுகின்றனர். மக்களின் சுக துக்கத்தோடு பின்னிப் பிணைந்திருப்பது மாநில அரசுதானே தவிர, மத்திய அரசு அல்ல; மாநில அரசுதான் மக்களின் குறைகளை நேருக்கு நேர் சந்திக்க வேண்டியவர்கள்; மத்திய அரசின் வலிவு அச்சத்தைத் தர, கலக்கத்தைத் தர என்றால், நமது கூட்டு சக்தியின்மூலம், நம்ம���ல் ஒவ்வொருவருடைய வலுவையும் கொண்டு அந்த அக்கிரம வலிவை சிறுகச் சிறுகக் குறைப்பதுதான் எங்கள் கடமையாக இருக்கும்.’’\n‘‘நாட்டுப் பாதுகாப்பைத் தவிர, மற்ற அதி காரங்கள் அனைத்தையும்பற்றிச் சிந்திப்போம். மாநிலங்களுக்குத் தேவையான அதிகாரங்களை மாநிலங்கள் எடுத்துக் கொள்ளட்டும்; பின்னர் மாநிலங்கள் விரும்பித் தருகின்ற அதிகாரங்களை மத்திய அரசு எடுத்துக் கொள்ளட்டும்.’’\n- முதலமைச்சராக இருந்தபோதே இப்படி முழங்கியவர் அறிஞர் அண்ணா.\nமுதல்வர் பதவி அவரை முடங்கிவிடச் செய்ய வில்லை; மாறாக, முழக்கமிடவே செய்தது\nஅ.தி.மு.க. இதனைப் பாடமாகக் கொள்ளவேண்டும்\nஅத்தகைய அண்ணா வழிச் செல்லும் அரசு என்று சொல்லும் ஆளும் அ.தி.மு.க. இதனைப் பாடமாகக் கொள்ளவேண்டும்.\nகலைஞர் தலைமையில் தி.மு.க.வின் அய்ம் பெரும் முழக்கங்களில் ஒன்று, ‘‘உறவுக்குக் கைகொடுப்போம்; உரிமைக்குக் குரல் கொடுப்போம்‘’ என்ற முழக்கம்\nஇன்றைய காலகட்டத்தில் அண்ணாவின் இந்தப் பாடங்களை திராவிட இயக்கத்தவர்களும், தன்னாட்சி - தனியாட்சி அல்ல - கோருவோரும் படித்து, பயன்பெற்று, நடைமுறைப்படுத்த முன் வருதலே அறிஞர் அண்ணா நினைவு நாளில் தக்க சூளுரையாக அமையவேண்டும்.\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilsex.co/tag/devayani-kama-kathai/", "date_download": "2018-11-17T21:05:56Z", "digest": "sha1:43AWHCPY7JT3BJ2FWNDBCER52DTKPQSF", "length": 4948, "nlines": 74, "source_domain": "www.tamilsex.co", "title": "devayani kama kathai - Tamilsex.co - Tamil Sex Stories - Tamil Kamakathaikal -Tamil Sex Story", "raw_content": "\nகுளியலறையில் காதலனுடன் கும்மாளம்போடும் பெண்\nகணவனுக்கு லைவ் இல் முலை காட்டும் வீடியோ\nசூத்தில் விட்டு குத்தும் காதலன் வீடியோ\nகாட்டுக்குள் காதலன் சுன்னியில் ஏறி அடிக்கும் வீடியோ \nஆசை சித்தியின் கூதியில் ஓட்டை போடும் வீடியோ\nதிருவிழாவுக்கு வந்த சித்தி மகளுடன் விடிய விடிய கும்மாளம்\nAnni Tamil kamakathaikal, amma magan kamakathaikal, teacher kamakathaikal,tamil kamakathaikal குன்னூர் மேட்டுப்பாளையம் மலை பாதையில், மேட்டுப்பாளையம் நோக்கி சென்ற அந்த கார் பழுதாகி நின்றுகொண்டிருந்தது. காரின் உள்ளே சேகரும் சுமதியும் இருந்தனர். மேட்டுபளையத்தில்...\nஎன் கனவு தேவதை கண்முன்னே வந்தாள்\nகிழட்டு ஆண்டியிடம் சிக்கிய கன்னி பையன்\naunty kamakathaikal,Anni Tamil kamakathaikal, amma magan kamakathaikal, teacher kamakathaikal,tamil kamakathaikal என் பெயர் கவின். வயது 23. இளங்கலை பொறியியல் முடித்துவிட்டு, எம்.பி.ஏ படித்துக் கொண்டிருக்கிறேன். நான் இதுவரை எந்த புண்டையையும் நேரில்...\nகண்ணால பேசுறா என் வீட்டு காமராணி\nமாட்டு பால் கறக்ககூப்பிட்டா என்னை கறந்திடியேடா பாவி பாவிப்பயலே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/coverstory/108714-heavy-rain-day-november-23-gives-an-unforgettable-traffic-jam.html", "date_download": "2018-11-17T21:19:10Z", "digest": "sha1:4IIGDTYUGR5DOVYXCW3EPYBUJ6DFDHLR", "length": 28325, "nlines": 403, "source_domain": "www.vikatan.com", "title": "சென்னை மழையின் மீள்நினைவுகள் - அத்தியாயம்-1 சென்னையை முடக்கிய நவம்பர் 23 இரவு! | Heavy rain day ( november 23 ) gives an unforgettable traffic jam", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 19:46 (23/11/2017)\nசென்னை மழையின் மீள்நினைவுகள் - அத்தியாயம்-1 சென்னையை முடக்கிய நவம்பர் 23 இரவு\nகாலண்டரில் தேதியைக் கிழித்ததும் முந்தைய நாள் நினைவுகளையும் கிழித்துக் கசகிக்கிப் போட்டதுபோல நாள்கள் கடந்து கொண்டிருக்கின்றன. கடந்துவிடக்கூடிய நிகழ்வுகளாக இல்லாமல், வரலாற்றில் இடம்பிடிப்பது சில நாள்கள்தான். 2015-ம் ஆண்டு நவம்பர், டிசம்பர் மாதங்களில் பெய்த சென்னைப் பெரும் மழையும் அப்படியான ஒரு வரலாற்று நிகழ்வாக மாறிப்போனது. பெருமழை பெய்து இரண்டு ஆண்டுகள் ஆன பிறகும், அது ஏற்படுத்திச் சென்ற தாக்கம், நினைவுகள் என்றும் அழியாதவை.\nசென்னையின் தெருக்கள் எல்லாவற்றிலும் வெள்ளநீர் புகுந்து புறப்பட்டபோதிலும், குடிநீர் கிடைக்காமல் மக்கள் அவதிப்பட்டனர். ஒரு வாரத்துக்கும் மேலாக மின்சாரமின்றித் தத்தளித்தனர். மொபைல் போன்கள் எல்லாம் டவர் இழந்து, சார்ஜர் இல்லாமல் செத்த போன்கள் ஆகின. வரலாறுகளின் இதற்கு முந்தைய பக்கங்களைப் புரட்டிப் பார்த்தால், இதற்குமுன்பு பெய்த மழை இதைவிடப் பெரும் மழையாக இருந்தாலும், மக்கள் தவித்தது என்னவோ இந்தப் பெருமழைக்குத்தான். சென்னை மக்களின் அன்றாட வாழ்க்கையை முழுவதுமாகப் புரட்டிப்போட்டது இந்த மழைதான். மழை, வெள்ளம் காரணமாக மின்சாரமின்றி, குடிநீரின்றி தவித்தபோதுதான், அதுவரை பக்கத்து வீட்டில் யார் இருக்கிறார்கள் என்று தெரியாதவர்கள்கூடப் பக்கத்து வீட்டுக்காரர்களுடன் மனம்விட்டுப் பேச ஆரம்பித்தனர். வீடியோ கேம்களில், சுட்டி டி.வி-க்களின் ஷோக்களில் மூழ்கியிருந்த சிறுவர்கள், மறந்துவிட்ட விளையாட்டுகளை மொட்டை மாடிகளில் கூடி விளையாடினர். சென்னை மக்களிடம் மனிதநேயம் வெளிப்பட ஒரு பெரும் மழை காரணமாகி இருக்கிறது. சென்னை பெரும் மழை, நமக்குப் பல்வேறு அனுபவங்களைக் கொடுத்துச் சென்றிருக்கிறது. அந்த அனுபவங்களின் மீள்பார்வைதான் இந்தத் தொடர் கட்டுரை...\nஇதே நாள் 2015-ம் ஆண்டு சென்னைவாசிகளால் மறக்க முடியாத மழை நாள் மட்டும் அல்ல. சென்னை நகரமே போக்குவரத்து நெரிசலில் முடங்கிய நாளும் இந்த நாள்தான்(நவம்பர் 23,2015) அந்த நாளில் சென்னையில் மாலை நான்கு மணிக்குப் பெய்யத் தொடங்கிய மழை, இரவு முழுவதும் நீடித்தது. ஒரு சில மணி நேரங்களில் கொட்டித் தீர்த்த மழை காரணமாக சென்னை நகர் முழுவதும் சாலைகளில் தண்ணீர் தேங்கி நின்றது. வாகனங்கள் நெரிசலில் சிக்கித் தவித்தன. மாலை நேரம் அலுவலகம் முடிந்து வீட்டுக்குக் கிளம்பியவர்கள், சாலைகளில் வாகனங்களில் முடங்கியிருந்தனர். பாரிமுனையில் மாலை 6 மணிக்குக் கிளம்பியவர்கள், விடியற்காலை 2 மணிக்குத்தான் வேளச்சேரி போக முடிந்தது. நோயாளிகளை ஏற்றிச் சென்ற ஆம்புலன்ஸ்கள் நடுவழியில் தவித்தன. அந்த மழை நாள் கொடூர அனுபவத்தைக் கொடுத்தது.\nஐ.டி. கம்பெனியில் பணியாற்றும் எழுத்தாளர் விநாயக முருகன் தமது அனுபவம் குறித்து ஃபேஸ்புக் பதிவில் எழுதியிருக்கும் கட்டுரை இது....\n‘‘வாழ்க்கையில் ஒரு சில இரவு​களை மறக்க முடியாது. நவம்பர் 23,2015 இரவு நரகம்போல இருந்தது. விடியல் இல்லாத அந்த இரவு நீண்டுக்கொண்டே செல்வது​போல உணர்ந்தேன். எட்டு மணிக்கு அலுவலகப் பேருந்திலிருந்து கொட்டும் மழையில் கிளம்பினேன். நாங்கள் யாரும் இரவு உணவு சாப்​பிடவில்லை. பேருந்திலிருந்த ஒரு பெண், தனது கையில் வைத்திருந்த பிஸ்கட் பாக்கெட்டிலிருந்து ஆளுக்கு ஒரு பிஸ்கட் கொடுத்தார். பஸ்ஸிலிருந்து ஜன்னலுக்கு வெளியே பார்த்தால், எல்லா இடங்களிலும் மக்கள் வெளிறிய முகங்களுடன் நின்றார்கள். பெண்கள் மிகுந்த சிரமத்துடன் நடந்து சென்றார்கள். இயற்கை உபாதையைக்கூட அடக்கிக்​கொண்டு பெண்கள் பேருந்தில் இறுக்கமான முகத்துடன் உட்கார்ந்திருந்தார்கள். மிகுந்த போக்குவரத்து நெரிசலால் அலுவலகம் சென்ற எனது மனைவி அவரது தோழியின் வீட்டிலேயே தங்கினார். இயற்கைச் சீற்றங்களைப் பற்றிய ஹாலிவுட் படங்களில் வருவது​போல சென்னை நகரமெங்கும் ஒருவித பீதி படிந்திருந்தது. பேருந்தில் இருந்தபடியே ஒவ்வொருவரும் அவரவர்​ நண்பர்களிடம் அலைபேசியில் பேசினார்கள். ‘தில்லை கங்கா நகர் சப்வே மூடியாச்சு. வேளச்சேரியோ ரொம்ப மோசம். தயவுசெய்து கிண்டி வழியா போய்டுங்க, சென்னை பைபாஸ் பிடிங்க’ என ஆலோசனைகள், அக்கறை நிறைந்த விசாரிப்புகள் என்று பேருந்து முழுக்க உரையாடல்கள் நிறைந்திருந்தன. நடைபாதை​வாசிகள், குடிசைவாசிகள் நிலைமை எப்படியிருக்கும் என்று கற்பனை​கூடச் செய்​யமுடியவில்லை.\nபள்ளிக்கரணை சதுப்புநிலத்தில் இவ்வளவு கட்டடங்கள் கட்டியது மிகப் பெரிய பிழை. இந்தக் கட்டடங்களை எல்லாம் இடித்துவிட்டு ஏரியைப் பழையபடி கொண்டுவர முடியுமா. வளர்ச்சி என்பது 100-ல் 90 பேரை அழித்துவிட்டு 10 பேருக்கு மட்டும் இருக்கக் கூடாது. முறையான வடிகால் வசதி இல்லாத திட்டமிடாத மென்பொருள் நிறுவனங்கள் நிறைந்த சென்னை இன்று இல்லா​விட்டாலும் என்றாவது ஒருநாள் நீரால் அழிந்துபோகும் அபாயம் உள்ளது’’ என்று எழுதியிருந்தார்.\n2015-ம் ஆண்டு நவம்பர் மாதம் இறுதியில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் கனமழை பெய்ததால், சென்னைக்கு குடிநீர் வழங்கும் செம்பரம்பாக்கம் ஏரி நிரம்பியது. எந்தவித முன்னறிப்புமின்றி செம்பரம்பாக்கத்தில் திறக்கப்பட்ட தண்ணீர் அடையாறு ஆற்றில் பொங்கி வருகிறது. சைதாப்பேட்டையில் அடையாறு ஆற்றின் கரையோரம் மாற்றுத்திறனாளி - மனநலம் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கான பள்ளி இருக்கிறது. அங்கு, போலியோவால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளி ஆசிரியர், மனநலம் பாதிக்கப்பட்ட குழந்தைகள் இருந்தனர். அடையாறு ஆற்றில் புரண்டுவந்த வெள்ளம், இந்தப் பள்ளிக்குள்ளும் புகுந்துவிட்டது. எங்கேபோவது, எப்படிப்போவது என்று திகைத்துப் போயினர் அங்கிருந்தவர்கள். எப்படி அவர்கள் காப்பாற்றப்பட்டனர். அதை அடுத்த கட்டுரையில் பார்க்கலாம்...\nபள்ளி, கல்லூரி வகுப்பறைகளில் மாணவர்களை வார்த்தைகளால் வதம் செய்வது தீர்வாகிவிடுமா\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n18 ஆண்டுகளாக பத்திரிகையாளராக பணியாற்றி வருகின்றேன். சமூகம் சார்ந்த படைப்புகளை எழுதுவதில் ஆர்வம் உள்ளவன். தகவல் அறியும் உரிமைச் சட்டத்தினை சரியானபடி பயன்படுத்தி கட்டுரைகள் எழுத வேண்டும் என்ற விருப்பம் உள்ளவன்\nநேற்���ு பாராட்டினேன் ஆனால்.... `கஜா\" வால் ஆதங்கபடும் ஸ்டாலின்\n`எந்த அதிகாரியும் வந்து பார்க்கலை' - கஜா புயலால் வீட்டை இழந்த குடும்பத்தினர்\nதற்காலிக சரணாலயங்களாக மாறிய ஏரிகள்\nபேப்பர் பென்சில், பத்திரிகைகளில் விதைகள்.... கவனம் ஈர்த்த மதுரை கண்காட்சி\n`உலகப் பாரம்பர்ய வாரம்' - கொண்டாட்டத்துக்கு ரெடியாகும் மாமல்லபுரம் கடற்கரைக்கோயில்\n' - மயில்சாமி அண்ணாதுரை அட்வைஸ்\n”இந்தியப் பாரம்பர்ய ரயில் பயணம்” - பழைமையான நீராவி இன்ஜின் இயக்கத்தால் பயணிகள் குஷி\n24 வீடுகளை கடலுக்குள் அனுப்பிய கஜா புயல் - சோகத்தில் மீனவ கிராமம்\n``இதுதான் என் கடைசி தமிழ்ப் படம்'' - உருகிய சின்மயி\n`அரைமணிநேரம்தான்; திருட்டு ஐபோன் அடையாளமே தெரியாது\n``இதுதான் என் கடைசி தமிழ்ப் படம்'' - உருகிய சின்மயி\n`வந்தது மாட்டிறைச்சி அல்ல; நாய் இறைச்சி’ - எழும்பூர் ரயில் நிலையத்தில் அதி\n’ - ஓசூர் ஆணவக் கொலையால் மாரி செல்வராஜ் கண்ணீர\nஅன்று ரசிகர்களைப் பாட வைத்தவன், இன்று ரசிகர்களை ஈர்க்கிறானா\nசிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த டெய்லரின் செல்போனால் அதிர்ச்சியடைந்த போலீஸ்\n``சான்றிதழை என் சடலத்துக்குச் சமர்ப்பியுங்கள்\" - விரக்தியில் விரிவுரையாளர் தற்கொலை\n`வந்தது மாட்டிறைச்சி அல்ல; நாய் இறைச்சி’ - எழும்பூர் ரயில் நிலையத்தில் அதிகாரிகள் ஷாக்\n``இதுதான் என் கடைசி தமிழ்ப் படம்'' - உருகிய சின்மயி\n`அரைமணிநேரம்தான்; திருட்டு ஐபோன் அடையாளமே தெரியாது'-`ஏழாம்கிளாஸ்' அப்துலின் அதிர்ச்சி வாக்கு மூலம்\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adupankarai.kamalascorner.com/2010/10/blog-post.html", "date_download": "2018-11-17T22:26:18Z", "digest": "sha1:D7ZR47YSDBA6XTPJHOAFQXAENTRJP2ME", "length": 6922, "nlines": 77, "source_domain": "adupankarai.kamalascorner.com", "title": "அடுப்பங்கரை: பீன்ஸ் உசிலி", "raw_content": "உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே.\nமருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது அற்றது போற்றி உணின்.\nபீன்ஸ் - 2\" அளவிற்கு நீளவாக்கில் மெல்லியதாக நறுக்கியது - ஒரு கிண்ணம்\nதுவரம் பருப்பு - 1/2 கப்\nகடலைப் பருப்பு - 1/2 கப்\nகாய்ந்த மிளகாய் - 2 முதல் 3 வரை\nமஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்\nசாம்பார் தூள் - 1 டீஸ்பூன்\nபெருங்காயத் தூள் - ஒரு சிட்டிகை\nதேங்காய்த்துருவல் - 2 டேபிள்ஸ்பூன் (விருப்பமானால்)\nஎண்ணை - 1 டேபிள்ஸ்பூன்\nகடுகு - 1 டீஸ்பூன்\nஉப்பு - 1 டீ���்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு\nதுவரம் பருப்பு, கடலைப்பருப்பு இரண்டையும் இரண்டு மணி நேரம் ஊற வைக்கவும். பின் அதை நன்றாகக் களைந்து, நீரை வடிகட்டி விட்டு, அத்துடன் மிளகாய், பெருங்காய்த்தூள், உப்பு ஆகியவற்றைச் சேர்த்து கொரகொரப்பாக (மசால் வடைக்கு அரைப்பது போல்) அரைத்து எடுக்கவும். அரைத்த விழுதை இட்லி தட்டில் வைத்து ஆவியில் 7 முதல் 10 நிமிடங்கள் வரை வேக விட்டு எடுத்து ஆற விடவும். ஆறிய பின் நன்றாக உதிர்த்துக் கொள்ளவும்.\nநறுக்கி வைத்துள்ள பீன்ஸை ஒரு பாத்திரத்தில் போட்டு அத்துடன் சாம்பார் பொடி, மஞ்சள் தூள், சிறிது உப்பு போட்டு, சிறிது நீரைத் தெளித்து வேக விட்டு எடுத்து வைத்துக் கொள்ளவும்.\nஒரு வாணலியில் எண்ணை விட்டு காய்ந்ததும் கடுகு போடவும். கடுகு வெடித்தவுடன் கறிவேப்பிலையைச் சேர்க்கவும். அத்துடன் உதிர்த்து வைத்துள்ள பருப்பைப் போட்டு சிறிது நேரம் கிளறி விடவும். பின் அதில் வேக வைத்தக் காயைப் போட்டு ஓரிரு நிமிடங்கள் நன்றாகக் கிளறவும். கடைசியில் தேங்காய்த்துருவலைப் போட்டு மீண்டும் சில நிமிடங்கள் கிளறி இறக்கி வைக்கவும்.\nமோர் குழம்புடன் சாப்பிட சுவையாக இருக்கும்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\n7 அக்டோபர், 2010 ’அன்று’ முற்பகல் 12:16\n7 அக்டோபர், 2010 ’அன்று’ முற்பகல் 8:03\nதங்களின் வருகைக்கும், கருத்திற்கும் மிக்க நன்றி ஆசியா உமர், புதிய மனிதர் அவர்களே.\n7 அக்டோபர், 2010 ’அன்று’ பிற்பகல் 6:46\n11 அக்டோபர், 2010 ’அன்று’ பிற்பகல் 5:50\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nதங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கு பதிவு செய்து கொள்ளுங்கள்:\nபதிப்புரிமை © 2007-2015 கமலாவின் அடுப்பங்கரை அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. சாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnews.com/2018/05/22/anwar-held-two-hour-meeting-johor-sultan/", "date_download": "2018-11-17T22:07:04Z", "digest": "sha1:WSBUM5VXDL3GJOE53KSIBDS5KYHM7X3H", "length": 41852, "nlines": 525, "source_domain": "tamilnews.com", "title": "Anwar held two hour meeting Johor Sultan, malaysia tamil news", "raw_content": "\nஜொகூர் சுல்தானுடன் 2 மணி நேரம் சந்திப்பு நடத்திய அன்வார்\nஜொகூர் சுல்தானுடன் 2 மணி நேரம் சந்திப்பு நடத்திய அன்வார்\nமலேசியா: நேற்று இரவு ஜொகூர்பாருவிலுள்ள இஸ்தானா பெலாங்கியில் ஜொகூர் சுல்தான் சுல்தான் இப்ராஹிம் சுல்தான் இஸ்கண்டாரை பி.கே.ஆர். தலைவர் ��த்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் சென்று சந்தித்துள்ளார்.\nஇரவு மணி 10.50 அளவில் தனது மகளும் பெர்மாத்தாங் பாவ் நாடாளுமன்ற உறுப்பினருமான நூருல் இசாவுடன் வந்திருந்த அன்வார் சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக சுல்தான் இப்ராஹிமுடன் கலந்துரையாடியுள்ளார்.\nஇந்த சந்திப்பு குறித்து சுல்தான் இப்ராஹிமின் அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தில் படங்களுடன் தகவல் பகிரப்பட்டுள்ளது.\nஇந்த ரகசிய சந்திப்பில் அவர்கள் இருவரும் பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதித்துள்ளனர். ஆனால், என்ன விவாதிக்கப்பட்டது என்பது அதில் குறிப்பிடப்படவில்லை.\nஇந்த சந்திப்பில் ஜொகூர் பட்டத்து இளவரசர் துங்கு இஸ்மாயில் சுல்தான் இப்ராஹிமும் கலந்துக்கொண்டுள்ளனர்.\n*எஸ்.ஆர்.சி இண்டர்நேஷ்னல் முறைகேடு விசாரணைக்கு விளக்கமளிப்பதற்காக எஸ்.பி.ஆர்.எம். வந்தார் நஜீப்\n*நஜீப்பின் வழக்கில் இனி நாங்கள் வாதாட மாட்டோம்..\n*நாட்டின் கடன் தொகை ஆபத்தான கட்டத்தை எட்டிவிட்டதாக பிரதமர் அறிவிப்பு..\n*கேவியஸ் மீது சட்ட நடவடிக்கை\n*பினாங்கில் பிரிட்டிஷ் பிரஜையை கொடூரமாக தாக்கிய இருவர் கைது..\n*மலேசியரான எவரெஸ்ட் நாயகன் ராமன் நேப்பாளில் சடலமாக மீட்பு..\n*அஸ்மின் அலி மந்திரி பெசார் பதவியை துறப்பதற்கு சிலாங்கூர் சுல்தான் இணக்கம் தெரிவித்துள்ளார்..\n*1எம்.டி.பி. முறைகேடு குறித்து விசாரணை செய்ய சிறப்பு குழு அமைப்பு\nதெற்கில் சேயாவிற்கு கிடைத்த நீதி ஹரிஸ்ணவிக்கு கிடைக்கவில்லை\nபிரான்ஸ் நாடு முழுவதும் இன்று வேலை நிறுத்தம்\nநஜிப் மீதான விசாரணை நியாயமான முறையில் நடத்தப்படும்\nமாலை அணிவித்து நீண்ட நாட்களுக்கு பிறகு இல்லற வாழ்க்கையில் இணைந்த அன்வர்..\nமகாதீர் முன்நின்று அன்வரை வரவேற்றார்\nஅன்வருக்கு பொதுமன்னிப்பு வழங்கினார் மாமன்னர்\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாதுகாப்பு தரப்பினருக்கு ஜனாதிபதி விசேட உத்தரவு\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாராளுமன்ற கலைப்பு : உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை\nபாதுகாப்பு தரப்பினருக்கு ஜனாத��பதி விசேட உத்தரவு\nபாராளுமன்ற கலைப்பு தொடர்பான வர்த்தமானி மீது இடைக்கால தடை விதிப்பு\nமைத்திரியை அரசியல் அனாதையாக்கிய மஹிந்த\nஎதிர்வரும் தேர்தலில் 2017ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படியே வாக்காளர் பட்டியல்\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nசெக்ஸின் போது பெண்களுக்கு வெறுப்பேற்றும் விஷயங்கள்\nஉடலுறவின் போது இவற்றை மட்டும் செய்யாதீர்கள்: பெண்களுக்கு பிடிக்காது\nசுவையான சத்தான கறிவேப்பிலை குழம்பு\nசுவையான பிரெட் பஜ்ஜி …\nவடக்கு மாகாண சபையின் அதிகார இழுபறிக்குள் காலாவதியான அபிவிருத்திகள்\nநல்லாட்சி அரசின் கையாலாகாத்தனத்தை மூடி மறைக்க பேரினவாதிகள் கையில் எடுத்துள்ள விஜயகலா விவகாரம்\nசீன டிராகன் வாயில் இலங்கையின் எதிர்காலம் கலக்கத்தில் ஆடிப்போயிருக்கும் இலங்கை அரசாங்கம்\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாராளுமன்ற கலைப்பு : உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாராளுமன்ற கலைப்பு : உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை\nபாதுகாப்பு தரப்பினருக்கு ஜனாதிபதி விசேட உத்தரவு\nபாராளுமன்ற கலைப்பு தொடர்பான வர்த்தமானி மீது இடைக்கால தடை விதிப்பு\nநீங்கள் பார்த்துக்கொண்டிருப்பது 18 நாடுகளின் பிரதானசெய்திகள் கொண்ட தமிழ் நியூஸ் சர்வதேச தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாராளுமன்ற கலைப்பு : உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை\nபாதுகாப்பு தரப்பினருக்கு ஜனாதிபதி விசேட உத்தரவு\nபாராளுமன்ற கலைப்பு தொடர்பான வர்த்தமானி மீது இடைக்கால தடை விதிப்பு\nமைத்திரியை அரசியல் அனாதையாக்கிய மஹிந்த\nஎதிர்வரும் தேர்தலில் 2017ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படியே வாக்காளர் பட்டியல்\nபாராளுமன்ற கலைப்பு : மனுக்கள் மீதான விசாரணை நாளை வரை ஒத்திவைப்பு\nபாராளுமன்ற கலைப்புக்கு சபாநாயகரே காரணம்\nதமிழகத்தில் டெங்கு, பன்றிக் காய்ச்சலால் இதுவரை 34 பேர் பலி\nகர்நாடகாவில் ஐந்து தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் இன்று\nவெளிநாடு செல்ல அனுமதி கோரி கார்த்தி சிதம்பரம் மனுத்தாக்கல்\nஜம்மு காஷ்மீரில் பாஜக மாநில தலைவர் உட்பட இருவர் ஆயுததாரிகளால் சுட்டுக்கொலை\nதமிழகத்தில் தீபாவளி தினத்தில் பட்டாசு வெடிப்பதற்கான நேரம் அறிவிப்பு\nசூதாட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் உட்பட 13 பேர் கைது; 5 ½ இலட்சம் பணம் பறிமுதல்\nஜம்மு காஷ்மீர்ல் துப்பாக்கிப் பிரயோகத்தில் இரு ஆயுததாரிகள் பலி\nகாஷ்மீரில் கொந்தளிப்பான நிலைக்கு நரேந்திர மோடி காரணம்; ராகுல்காந்தி\nஎன் மீதான தாக்குதலை மத்திய அரசு விசாரணை செய்ய வேண்டும்; ஜெகன்மோகன் ரெட்டி\nடெல்லியில் காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்த புதிய நடவடிக்கை\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\n‘2.0’ டிரெய்லர் வெளிவருகிறதா நவம்பர் 3\nசர்கார் 2 அல்ல 6 தான்…\nஎஸ்.ஜே.சூர்யா நடிக்கும் ‘மான்ஸ்டர்’ ஃபர்ஸ்ட் லுக்\nசர்கார் படம் தீபாவளிக்கு வெளிவரவில்லையாம்…\n‘சர்கார்’ படத்தில் விஜய்யின் கேரக்டர் இது தான்…\nஉள்ளாடையின் பிராண்டை கேட்டு சர்ச்சையில் மாட்டிய டிவி நடிகர்\nஇந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவிற்கு குழந்தை பிறந்துள்ளது …….வாழ்த்து தெரிவிக்கும் பிரபலங்கள் .\nஉள்ளாடை அணியாமல் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை சூடாக்கிய பிரபல நடிகை…\nமேடையில் படு கவர்ச்சியாக வலம் வந்து ரசிகர்களை திக்குமுக்காட செய்த பாலிவூட் கனவு கன்னிகள்\nசங்கத்திற்குள் ஒரு கறுப்பாடு : ஸ்ரீ ரெட்டி எச்சரிக்கும் அந்த நபர்…\nபிக்பாஸ் நடிகைக்கு பாலியல் தொல்லையாம்…\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\n60 சதவீதம் கூடுதலான வெப்பத்தை கடல்களே உறிஞ்சுவதாக புதிய ஆய்வில் தகவல்\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\nகாலி டெஸ்ட��� போட்டி: பலமான நிலையில் இங்கிலாந்து அணி\nஇலங்கை மற்றும் சுற்றுலா இங்கிலாந்து அணிகளுக்கிடையில் இடம்பெற்றுவரும் முதலாவது டெஸ்ட் போட்டியில் தனது முதலாவது இன்னிங்சில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி ...\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nபெண்கள் டென்னிஸ் சாம்பியனானார் உக்ரைன் வீராங்கனை ஸ்விடோலினா..\nசங்காவின் சாதனையை சமன் செய்வாரா கோலி..\nமாணவர்கள் கேட்ட பாடல்களை பாடி அசத்திய இளையராஜா..\nசமீபத்தில் ஒரு கல்லூரி நிகழ்ச்சியொன்றில் இசைஞானி இளையராஜா கலந்துகொண்டிருந்தார். இந்த நிலையில் மாணவர்கள் கேட்ட பாடல்களை பாடி அனைவரையும் மகிழ்ச்சிபடுத்தியுள்ளார் ...\n“பரியேறும் பெருமாள்” திரைப்பட வீடியோ பாடல் இதோ..\nஇரண்டு பெண்களுக்கு நேர்ந்த கதியை நீங்களே பாருங்கள்..\n“இவனுக்கு எங்கயோ மச்சம் இருக்கு” திரைப்பட ட்ரெய்லர் வெளியானது\nசாம்சங், ஆப்பிள் நிறுவனங்களுக்கு அபராதம்\nஸ்மார்ட்போன்களின் வேகத்தை வேண்டும் என்றே குறைத்ததாக ஆப்பிள் மற்றும் சாம்சங் நிறுவனங்களுக்கு அபராதம் விதிப்பதாக இத்தாலியை சேர்ந்த ஒழுங்குமுறை ஆணையம் ...\nஅறிமுகமானது சியோமியின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட Mi மிக்ஸ் 3\nஸ்டிக்கர் வசதியை புதிதாக வழங்கியுள்ள வாட்ஸ்அப்\nபேட்டரி பேக்கப் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்த ஆப்பிள் நிறுவனம்..\nபாலிவுட் பிரபலங்கள் திரண்டு வந்த அம்பானி வீட்டுக் கொண்டாட்டம்\n43 43Sharesஇந்தியாவின் தொழிலதிபரும் ஆசியாவின் நம்பர் ஒன் பணக்காரருமான முகேஷ் அம்பானியின் மகன் ஆகாஷ் அம்பானியின் நிச்சயதார்த்தம் ஜீன் 30 ஆம் ...\nபாரத தேசத்தின் அழகுப் பெண்ணாக முடி சூட்டிக்கொண்ட தமிழ்நாட்டு மங்கை\n6 6Sharesமும்பையில் நேற்று இரவு ஃபெமினா மிஸ் இந்தியா அழகிப்போட்டி நடைபெற்றது. இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் இருந்து பலர் கலந்து கொண்டு ...\nநியூசிலாந்தில் 6.2 ரிக்டர் அளவில் நிலஅதிர்வு\nஅவுஸ்திரேலியாவின் 47 வயது அழகிய பாட்டி\nகனடா வான்கூவர் தீவில் 6.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்\nமனித உரிமை மீறலைச் சுட்டிக்காட்ட கனடா தயங்காது – ட்ரூடோ\nகனடாவில் சில்வன் ஏரி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் குழந்தை உட்பட பலர் பலி\nபரிஸில் பாதசாரிகளுக்காக மட்டும் திறக்கப்பட்ட வீதி…\nபிரான்ஸில் மனைவியை அடித்து கொன்ற கணவனா���் பரபரப்பு\nபாரிஸ் தாக்குதலை தனக்கு சாதகமாக்கிய பெண்ணிற்கு கிடைத்த தண்டனை\nமூன்றாவது குழந்தையைப் பெற்றெடுக்கும் தம்பதிக்கு இலவச நிலம்- இத்தாலி அரசு முடிவு\nஇத்தாலியின் வெனிஸ் நகரத்தில் பாரிய வெள்ளப்பெருக்கு\nஅரசியலில் இருந்து விலகுகிறார் ஜேர்மனி பிரதமர் அஞ்ஜெலா மெர்க்கல்\nஒசாமா பின்லேடனின் பாதுகாவலரை நாடு கடத்த ஜெர்மனி மீண்டும் ஆயத்தம்\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nபத்திரிக்கையாளர் ஜமால்கசோஜி கொலை: குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் – சவுதி இளவரசர்\nஐந்து பெண்களை தூக்கிலிட முயற்சிக்கும் சவுதி\nமரணத்தை ஏற்படுத்திய சுவிஸ் விமான விபத்திற்கு பின் செயல்படும் வின்டேஜ் விமானங்கள்….\nரசாயனம் ஏற்றி வந்த டேங்கர் லாரி இத்தாலியில் விபத்து\nமூன்றில் இரு பதின்ம வயதினர் உடல் ரீதியான தண்டனையை அனுபவிக்கின்றனர்\nஇங்கிலாந்தில் முதல்முறையாக மருத்துவத்துக்கான கஞ்சா பாவனை சட்டபூர்வமாக்கப்பட்டது\nபிரித்தானியாவில் பொதுத் தேர்தலை நடத்த திட்டமில்லையென பிரதமர் தெரேசா மே தெரிவிப்பு\nபிரித்தானியாவில் வருடாந்த வரவு செலவுத்திட்ட அறிக்கை சமர்ப்பிப்பு இன்று\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\nஅமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களின் குழந்தைகள் குடியுரிமை பெறுவதற்கு முற்றுப்புள்ளி\nபெற்ற குழந்தையை ஈவு இரக்கமின்றி குளியல் தொட்டியில் அமுக்கி கொன்ற தாய்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nசெக்ஸின் போது பெண்களுக்கு வெறுப்பேற்றும் விஷயங்கள்\nஉடலுறவின் போது இவற்றை மட்டும் செய்யாதீர்கள்: பெண்களுக்கு பிடிக்காது\nஅதிகாலையில் உடலுறவில் ஈடுபட விருப்பம் இல்லையா உங்களுக்கு \nசுவையான சத்தான கறிவேப்பிலை குழம்பு\nசுவையான பிரெட் பஜ்ஜி …\nவடக்கு மாகாண சபையின் அதிகார இழுபறிக்குள் காலாவதியான அபிவிருத்திகள்\nநல்லாட்சி அரசின் கையாலாகாத்தனத்தை மூடி மறைக்க பேரினவாதிகள் கையில் எடுத்துள்ள விஜயகலா விவகாரம்\nசீன டிராகன் வாயில் இலங்கையின் எதிர்காலம் கலக்கத்தில் ஆடிப்போயிருக்கும் இலங்கை அரசாங்கம்\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\nதமிழ் நியூஸ் சர்வதேச தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nநியூசிலாந்தில் 6.2 ரிக்டர் அளவில் நிலஅதிர்வு\nஅவுஸ்திரேலியாவின் 47 வயது அழகிய பாட்டி\nகனடா வான்கூவர் தீவில் 6.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்\nமனித உரிமை மீறலைச் சுட்டிக்காட்ட கனடா தயங்காது – ட்ரூடோ\nகனடாவில் சில்வன் ஏரி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் குழந்தை உட்பட பலர் பலி\nபரிஸில் பாதசாரிகளுக்காக மட்டும் திறக்கப்பட்ட வீதி…\nபிரான்ஸில் மனைவியை அடித்து கொன்ற கணவனால் பரபரப்பு\nபாரிஸ் தாக்குதலை தனக்கு சாதகமாக்கிய பெண்ணிற்கு கிடைத்த தண்டனை\nமூன்றாவது குழந்தையைப் பெற்றெடுக்கும் தம்பதிக்கு இலவச நிலம்- இத்தாலி அரசு முடிவு\nஇத்தாலியின் வெனிஸ் நகரத்தில் பாரிய வெள்ளப்பெருக்கு\nஅரசியலில் இருந்து விலகுகிறார் ஜேர்மனி பிரதமர் அஞ்ஜெலா மெர்க்கல்\nஒசாமா பின்லேடனின் பாதுகாவலரை நாடு கடத்த ஜெர்மனி மீண்டும் ஆயத்தம்\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nபத்திரிக்கையாளர் ஜமால்கசோஜி கொலை: குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் – சவுதி இளவரசர்\nஐந்து பெண்களை தூக்கிலிட முயற்சிக்கும் சவுதி\nமரணத்தை ஏற்படுத்திய சுவிஸ் விமான விபத்திற்கு பின் செயல்படும் வின்டேஜ் விமானங்கள்….\nரசாயனம் ஏற்றி வந்த டேங்கர் லாரி இத்தாலியில் விபத்து\nமூன்றில் இரு பதின்ம வயதினர் உடல் ரீதியான தண்டனையை அனுபவிக்கின்றனர்\nஇங்கிலாந்தில் முதல்முறையாக மருத்துவத்துக்கான கஞ்சா பாவனை சட்டபூர்வமாக்கப்பட்டது\nபிரித்தானியாவில் பொதுத் தேர்தலை நடத்த திட்டமில்லையென பிரதமர் தெரேசா மே தெரிவிப்பு\nபிரித்தானியாவில் வருடாந்த வரவு செலவுத்திட்ட அறிக்கை சமர்ப்பிப்பு இன்று\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\nஅமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களின் குழந்தைகள் குடியுரிமை பெறுவதற்கு முற்றுப்புள்ளி\nபெற்ற குழந்தையை ஈவு இரக்கமின்றி குளியல் தொட்டியில் அமுக்கி கொன்ற தாய்\nநஜிப் மீதான விசாரணை நியாயமான முறையில் நடத்தப்படு��்\nமாலை அணிவித்து நீண்ட நாட்களுக்கு பிறகு இல்லற வாழ்க்கையில் இணைந்த அன்வர்..\nமகாதீர் முன்நின்று அன்வரை வரவேற்றார்\nஅன்வருக்கு பொதுமன்னிப்பு வழங்கினார் மாமன்னர்\nபிரான்ஸ் நாடு முழுவதும் இன்று வேலை நிறுத்தம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnews.com/tag/tamilnews/", "date_download": "2018-11-17T21:29:10Z", "digest": "sha1:TKKNU6GGIPZUUMXTCO7O7TKYKU3U3ZNF", "length": 64491, "nlines": 583, "source_domain": "tamilnews.com", "title": "Tamilnews Archives - TAMIL NEWS", "raw_content": "\nஇங்கிலாந்தில் முதல்முறையாக மருத்துவத்துக்கான கஞ்சா பாவனை சட்டபூர்வமாக்கப்பட்டது\nஇங்கிலாந்தில் முதல்முறையாக இன்றுமுதல் நடைமுறைக்கு வரும் சட்டத்தின்படி நோயாளிகள் மருத்துவ நிபுணரின் பரிந்துரையின் பின்னர் கஞ்சாவிலிருந்து தயாரிக்கப்பட்ட மருந்துகளை பெற்றுக்கொள்ளமுடியுமென அறிவிக்கப்பட்டுள்ளது. first use cannabis UK legalized மற்றைய மருந்துகளைவிடவும் கஞ்சாவைப் பிரதானமாகக் கொண்ட மருந்துகள் நோயாளிகளுக்கு நிச்சயமாக உதவக்கூடிய சந்தர்ப்பங்களில் மட்டுமே மருத்துவ நிபுணர்கள் கஞ்சா ...\nஇலங்கை நாட்டுக்காகதான் இதுவரை குரல் கொடுத்தேன் – ஞானசார தேரர்\n1 1Share(many challenges making sacrifices gnanasara Thera Sri Lanka tamilnews) இலங்கைக்காக தியாகங்களை செய்யும் போது பல சவால்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளதாக பொதுபல சேனா அமைப்பின் பொது செயலாளர் ஞானசார தேரர் தெரிவித்தார். ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த தேரர், அங்கிருந்து சிறைச்சாலை வைத்தியசாலைக்கு ...\nஅரசாங்க தகவல் திணைக்களத்தின் புதிய மேலதிக பணிப்பாளர் நியமனம்\n(Special Officer Public Service Officer Pathirana appointed tamilnews) இலங்கை அரசாங்க சேவையில் விசேட தர அதிகாரியான யு.பி.எல்.டி. பத்திரண அரச தகவல் திணைக்களத்தின் மேலதிக பணிப்பாளர் நாயகமாக நியமிக்கப்பட்டுள்ளார். அரச தகவல் திணைக்களத்தில் அவர் நேற்று (24) தமது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார். இது தொடர்பான ...\nகலைஞர் நினைவிடத்துக்கு அமைதிப் பேரணி:களத்தில் இறங்கிய அழகிரி\nதிமுக தலைவர் கருணாநிதி மறைவுக்கு பின் திமுகவில் இருந்து நீக்கப்பட்ட மு.க.அழகிரி மீண்டும் கட்சியில் சேர்த்துக்கொள்ளப்படுவரா என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்நிலையில் அவரை கட்சியில் சேர்ப்பதாக இல்லை என்று ஸ்டாலின் முடிவொடு இருப்பதாகவும் கூறப்பட்டு வருகிறது. மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் சமாதியில் அஞ்சலி செலுத்திய பின் செய்தியாளர்களிடம் ...\nஇனி சிறிதளவு மழை பெய்தாலும் கேரளா மோசமான சூழலை சந்திக்க நேரிடும் – அதிர்ச்சி தகவல்\nகேரளா சந்தித்துக்கொண்டிருக்கும் பிரச்னையின் தீவிரம் முதல்முறையாக அந்த மாநிலம் எதிர்கொள்ளக்கூடியதாக இருக்கலாம், ஆனால், இதற்கான எச்சரிக்கைகளை இயற்கை வழங்கிக் கொண்டே வந்திருக்கிறது. இந்த ஆண்டு ஜூலை மாதத்தில் புவனேஸ்வர் நகரும், கடந்த வாரத்தில் யமுனையில் ஏற்பட்ட வெள்ளத்தால் டெல்லி நகரமும் பாதிக்கப்பட்டன. மும்பை நகரம் அடிக்கடி திடீர் வெள்ளத்தால் ...\nமுதுகை படிக்கட்டாக மாற்றி கேரளா பெண்களுக்கு உதவிய மீனவர் (காணொளி)\nVideo Source : BehindwoodsTV கேரளா மாநிலம் மிகப்பெரிய வெள்ளத்தில் சிக்கியுள்ளது. இந்த நூற்றாண்டில் மிகப்பெரிய அழிவை கேரளாவில் ஏற்படுத்தியுள்ளது. அதுமட்டுமல்லாமல், வெள்ளத்தில் பல நூற்றுக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளனர், லட்சக்கணக்கானோர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அதோடு , நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் கேரள மக்களுக்கு நிதியுதவி ...\nமோடிக்கு பாதுகாப்பு கொடுக்கமுடியும் எனக்கு பாதுகாப்பு கொடுக்கமுடியாதா : ராகுல்காந்தி கொந்தளிப்பு\nதிமுகவின் தலைவர் கருணாநிதியின் இறுதி சடங்கில் பாதுகாப்பு குறைபாடு குறித்தும், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு சரியாக பாதுகாப்பு வழங்காதது குறித்தும் விளக்கம் அளிக்கும்படி மத்திய அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. திமுக தலைவர் கருணாநிதி கடந்த ஆகஸ்ட் 7ம் தேதி அன்று மாலை மரணம் அடைந்தநிலையில், ...\nமக்கள் முன்னேற்ற கழகத்தின் துணைப்பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தஞ்சையில் செய்தியாளர்களை சந்தித்துள்ளார் . அப்போது அவர் பல்வேறு கேள்விகளுக்கு பதில் அதிரடியாக பதில் கொடுத்துள்ளார்.Diwakaran vengeful Dinakaran,india tamilnews அதோடு , இடைத்தேர்தலில் தி.மு.க. தான் வெற்றி பெறும் என திவாகரன் தெளிவாக தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும். இந்தியா ...\nரஜினியை மறைமுகமாக விமர்சித்த ஸ்ரீபிரியா\nரஜினி, கமல் இருவரது படங்களில் நடித்துள்ள ஸ்ரீபிரியா, கமல் தீர்க்கமான முடிவு எடுக்கக்கூடியவர் என்பதால் கட்சியில் சேர்ந்துள்ளதாக ஸ்ரீபிரியா கூறியுள்ள கருத்து ரஜினியை மறைமுகமாக விமர்சிக்கும் வகையில் அமைத்திருப்பதாக கூறப்படு��ிறது. அதுமட்டுமல்லாமல் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் செய்தியாளர்களை சந்தித்த ஸ்ரீபிரியா , கூறுகையில், ரஜினி, கமல் ஆகிய இருவருடன் ...\nகருணாநிதி உடல்நிலை பார்த்து பரிதாபமாக உயிரிழந்த தொண்டர்…\nதிமுக தலைவர் கருணாநிதி கடந்த மூன்று நாட்களாக சென்னை காவேரி மருத்துவமனையில் உள்ள தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல்நிலை நேற்றி இரவு தற்காலிக பின்னடைவு ஏற்பட்டதாக காவேரி மருத்துவமனை அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தது.Karunanidhi’s health report death heart attack இந்த நிலையில் ...\nவருமானத்திற்கு அதிகமாக சொத்து – பதவி விலகுவாரா துணை முதல்வர் ஓ.பி.எஸ்..\nஓபிஎஸ் சொத்துகுவிப்பு வழக்கில் இன்று புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது.vice-chief OPS resign office india tamilnews ஓபிஎஸ் மட்டுமல்ல இபிஎஸ் உட்பட அனைத்து அமைச்சர்களும் தேர்தலை சந்திப்பதை போல சிறையையும் சந்திக்கும் நேரம் வரும். அவர்களின் ஊழல்களை திமுக பட்டியலிட்டு ஆளுநர் முன் வைத்துள்ளது. மேலும் வழக்கு பதியப்பட்டு, ...\nபிரபாகரனின் உருவப்படம் எரிப்பு : இனவாதத்தை கக்கும் அரசியல்வாதிகள்\n217 217Sharesவடக்கு மற்றும் கிழக்கில் அனைவரும் நிம்மதியாக வாழ, தமிழீழ விடுதலைப் புலிகளின் கை மீண்டும் ஓங்க வேண்டும் என்று அமைச்சர் விஜயகலா தெரிவித்த கருத்து தற்போது தெற்கு அரசியலையே ஆட்டம் காண வைத்துள்ளது.(biyagama pradeshiya sabha members Opposition vijayakala) விஜயகலாவின் கருத்தை வைத்து அரசியல் இலாபம் தேடும் ...\nமார்பக புற்றுநோய்க்கு மருத்துவர்கள் சொல்லும் அறிகுறிகள்\n{ Signs Breast Cancer Doctors } தற்போதைய கணக்குப்படி பார்த்தால் எட்டு பெண்களில் சுமார் ஒரு பெண் மார்பக புற்று நோயால் அவதிப்படுகின்றார். மார்பக புற்றுநோய்க்கு மருத்துவர்கள் கூறும் அறிகுறிகள் என்னவென்று பார்க்கலாம். தற்போதைய கணக்குப்படி பார்த்தால் எட்டு பெண்களில் சுமார் ஒரு பெண் மார்பக புற்று ...\nஐந்து மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை – தாழ்நில மக்களுக்கு எச்சரிக்கை\n7 7Shares(tamilnews Red warning issued five districts unusual climate Sri Lanka) இலங்கையில் கடந்த சில நாட்களாக தொடரும் அசாதாரண காலநிலை காரணமாக ஐந்து மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாயம் தொடர்பாக சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது. அந்த வகையில், ...\nவடக்கு பொலிஸாரின் விடுமுறைகள் இன்று தொடக்­கம் இரத்து : பாதுகாப்பு அதிகரிப்பு\n6 6Shares(North police officers leaves canceled) வடக்கு மாகா­ணத்­தில் கட­மை­யாற்­றும் பொலி­ஸா­ரின் விடு­மு­றை­கள் இன்று தொடக்­கம் எதிர்­வ­ரும் 20ஆம் திகதி வரை­யில் நிறுத்­தப்­பட்­டுள்­ளன. இதேவேளை வடக்கில் வழமைக்கு மாறாக பாதுகாப்பு நடவடிக்கைள் அதிரிக்கப்பட்டுள்ளது. வடக்கு மாகாண பிர­திப் பொலிஸ்மா அதி­பர் ரொசான் பெர்­னாண்­டோ­வின் உத்­த­ர­வுக்கு அமை­வா­கவே விடு­மு­றை­கள் நிறுத்­தப்­பட்­டுள்­ளன ...\nமுஸ்லிம்களுக்கு கொழும்பு பெரிய பள்ளிவாசலின் முக்கிய அறிவிப்பு..\n11 11Shares(colombo grand mosque news) புனித ரமழான் மாத தலைப்பிறையை தீர்மானிக்கும் மாநாடு நாளை புதன் கிழமை மாலை இடம்பெறவுள்ளதாக கொழும்பு பெரிய பள்ளிவாசல் அறிவித்துள்ளது. அதன்படி ஹஜ்ரி 1439 ஆம் ஆண்டுக்கான ரமழான் மாத தலைப்பிறையை தீர்மானிக்கும் மாநாடு எதிர்வரும் புதன் கிழமை மஹ்ரிப் தொழுகையின் பின்னர் ...\nசீனாவின் வலையில் சிக்கியுள்ள இலங்கை : அம்பலப்படுத்தியது அமெரிக்கா\n9 9Shares(why china help sri lanka us revealed) ஹம்பாந்தோட்டை துறைமுகம் உள்ளிட்ட வேலைத்திட்டங்களின் ஊடாக இலங்கையை சீனா கடன்வலையில் வீழ்த்தி இருப்பதாக, அமெரிக்காவின் இரகசிய அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹவார்ட் ஆய்வாளர்கள் குழு ஒன்று அமெரிக்க ராஜாங்கத் திணைக்களத்துக்காக மேற்கொண்ட இரகசிய ஆய்வு அறிக்கை ஒன்று, அவுஸ்திரேலியாவின் ...\nஎரி காயங்களுடன் வயோதிப பெண் சடலமாக மீட்பு\n(65 old woman dead mawanella) மாவனெல்ல பகுதியில் எரி காயங்களுடன் பெண்ணொருவரின் சடலம் பொலிஸாரால் நேற்று மீட்கப்பட்டுள்ளது. பொது மக்கள் வழங்கிய தகவலுக்கு அமைய மாவனெல்ல பகுதியை சேர்ந்த 65 வயதான பெண்ணொருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மாவனெல்ல பொலிஸார் மேற்கொண்டு ...\nபிரபாகரனின் புகைப்பட அல்பம் முள்ளிவாய்க்காலில் கண்டெடுப்பு : 9 வருடங்கள் கடந்தும் அழியாத நிலையில்\n123 123Shares(prabhakaran photo album recovered mullivaikkal) விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வே. பிரபாகரனின் புகைப்படங்கள் அடங்கிய அல்பம் ஒன்று, இறுதிய யுத்தம் இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் பகுதியில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இலங்கை படையினருக்கும் விடுதலைப் புலிகளுக்கு இடையிலான இறுதி சமர் முள்ளிவாய்க்கால் பகுதியில் இடம்பெற்றது. இதன்போது பெண் போராளி ஒருவரினால் ...\nபல்வ��று காரணங்களால் ஶ்ரீ லங்கன் விமானங்கள் தாமதம்\n(tamilnews Several SriLankan Airlines flights delayed due various reasons) பல்வேறு விதமான காரணங்களால் ஶ்ரீ லங்கன் விமான சேவைக்கு சொந்தமான சில விமானங்கள் இன்று (03) தாமதமாக பயணித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய கிழக்கு நாட்டிலிருந்த வந்த பயணி ஒருவருக்கு திடீரென ஏற்பட்ட சுகவீனம் காரணமாக ஶ்ரீ ...\nநம்பிக்கை துரோகம் : மட்டக்களப்பு முகத்துவாரத்தில் இப்படியும் ஒரு சம்பவம்\n24 24Shares(batticaloa mugathuwaram three wheeler accident) முச்சக்கர வண்டி திருத்தும் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்ட முச்சக்கரவண்டியை எடுத்துச் சென்ற 4 இளைஞர்கள் அதனை விபத்தில் சிக்க வைத்து விட்டு தலைமறைவான சம்பவம் நேற்று மட்டக்களப்பு முகத்துவாரத்தில் இடம்பெற்றுள்ளது. இச்சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது, காத்தான்குடியைச் சேர்ந்த நபர் ஒருவர், ...\nரணில் எந்த விடயத்தில் திறமையானவர் என்று தெரியுமா \n2 2Shares(udaya gammanpila ranil wickramasinghe) ரணில் விக்ரமசிங்கவை போன்று அதிதிறமையான அரசியல்வாதி ஒருவர் இனி பிறக்கப்போவதில்லை எனவும் அவருடைய திறமை நாட்டை வெளிநாடுகளுக்கு விற்பதற்கும், நாட்டுக்கு பாதகமான செயற்பாடுகளை செய்வதற்குமே பயன்பட்டுள்ளது எனவும் கூட்டு எதிரணியின் உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த ...\nஇலங்கை விவகாரம் : தென்னாபிரிக்காவை போட்டு தாக்கிய நவநீதம்பிள்ளை – காரணம் இதுதான்\n9 9Shares(sri lanka south africa navaneethan pillai) இலங்கையில் இடம்பெற்ற மீறல்கள் தொடர்பான விவகாரத்தில் தென்னாபிரிக்காவின் நிலைப்பாட்டை, அந்த நாட்டின் முன்னாள் நீதிபதியும், முன்னாள் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளருமான நவநீதம்பிள்ளை அம்மையார் கடுமையாகச் சாடியுள்ளார். ஹேக் நகரில், நடைபெற்ற சட்டவாளர் சங்கத்தின் போர்க்குற்ற விவகாரக் குழுவின் கருத்தரங்கில் ...\nபாம்பு புற்றில் தோன்றிய சிவலிங்கம் : படையெடுக்கும் மக்கள்\n16 16Sharesநிந்தவூர் மாட்டுப்பளை மடத்தடி ஸ்ரீ மீனாட்சி அம்மன் ஆலயத்தின் சித்ரா பௌர்ணமி பூஜைகள் நேற்று சிறப்பாக நடைபெற்றது. சித்ராபௌர்ணமி பூஜைக்கு முன்பாக பாம்பு புற்றிலிருந்து சுயமாக முளைத்த சிவலிங்கத்திற்கு பூ சொரியும் நிகழ்வு நடைபெற்றது இதற்கு வழமையை விட பக்தர்கள் ஏராளமாக கலந்து கொண்டனர் என தெரிவிக்கப்படுகிறது. பூஜையில் ...\nரவி, ராஜபக்ஷவுக்கு அமைச்சு ப���விகள் : தெற்கு அரசியலில் சலசலப்பு\n(ministry post sarath fonseka rajapaksha) புதிதாக நியமிக்கப்படவுள்ள அமைச்சரவையில், ரவி கருணாநாயக்கவும், விஜேதாச ராஜபக்சவும் சேர்த்துக் கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ளதாக தெற்கு அரசியல் வட்டாரங்களில் இரகசிய பேச்;சுவார்த்தை நடத்தப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. நிதி மற்றும் வெளிவிவகார அமைச்சராக இருந்த ரவி கருணாநாயக்க, மத்திய வங்கி பிணைமுறி மோசடி குற்றச்சாட்டுகளை அடுத்தும், ...\nஇரவு வேளையில் யானைகளுக்கு ஓட்டப் போட்டி வைத்த ரணில் : கொழும்பில் சம்பவம்\n(Elephant Races colombo maradana pm ranil participated) புத்தாண்டை முன்னிட்டு கொழும்பு மருதானை சுதுவெல்ல மாவத்தையில் கடந்த ஞாயிற்று கிழமை இரவு யானைகளுக்கு ஓட்டப் போட்டி நடத்தப்பட்டுள்ளது. இந்த போட்டியில் விசேட அதிதிகளாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அமைச்சர் அர்ஜீன ரணதுங்க, கொழும்பு மாநகர முதல் ரோசி ...\nபுத்தாண்டு நிகழ்வில் மானத்தை இழந்த நபர் : கண்டியில் இப்படியும் ஒரு சம்பவம்\n(marathon race Kandy new year games) புத்தாண்டை முன்னிட்டு கண்டியில் இடம்பெற்ற விளையாட்டு போட்டிகளின் போது விபரீத சம்பவமொன்று பதிவாகியுள்ளது. சம்பவம் தொடர்பில் தெரிய வருவதாவது, புத்தாண்டை முன்னிட்டு கண்டியில் பல விளையாட்டு போட்டிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. இதில் சிறுவர்கள் முதல் வயோதிபர்கள் என அனைவரும் கலந்துகொண்டனர். ...\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாராளுமன்ற கலைப்பு : உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை\nபாதுகாப்பு தரப்பினருக்கு ஜனாதிபதி விசேட உத்தரவு\nபாராளுமன்ற கலைப்பு தொடர்பான வர்த்தமானி மீது இடைக்கால தடை விதிப்பு\nமைத்திரியை அரசியல் அனாதையாக்கிய மஹிந்த\nஎதிர்வரும் தேர்தலில் 2017ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படியே வாக்காளர் பட்டியல்\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nசெக்ஸின் போது பெண்களுக்கு வெறுப்பேற்றும் விஷயங்கள்\nஉடலுறவின் போது இவற்றை மட்டும் செய்யாதீர்கள்: பெண்களுக்கு பிடிக்காது\nசுவையான சத்தான கறிவேப்பிலை குழம்பு\nசுவையான பிரெட் பஜ்ஜி …\nவடக்கு மாகாண சபையின் அதிகார இழுபறிக்குள் காலாவதியான அபிவிருத்திகள்\nநல்லாட்சி அரசின் கையாலாகாத்தனத்தை மூடி மறைக்க பேரினவாதிகள் கையில் எடுத்துள்ள விஜயகலா விவகாரம்\nசீன டிராகன் வாயில் இலங்கையின் எதிர்காலம் கலக்கத்தில் ஆடிப்போயிருக்கும் இலங்கை அரசாங்கம்\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாராளுமன்ற கலைப்பு : உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாராளுமன்ற கலைப்பு : உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை\nபாதுகாப்பு தரப்பினருக்கு ஜனாதிபதி விசேட உத்தரவு\nபாராளுமன்ற கலைப்பு தொடர்பான வர்த்தமானி மீது இடைக்கால தடை விதிப்பு\nநீங்கள் பார்த்துக்கொண்டிருப்பது 18 நாடுகளின் பிரதானசெய்திகள் கொண்ட தமிழ் நியூஸ் சர்வதேச தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாராளுமன்ற கலைப்பு : உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை\nபாதுகாப்பு தரப்பினருக்கு ஜனாதிபதி விசேட உத்தரவு\nபாராளுமன்ற கலைப்பு தொடர்பான வர்த்தமானி மீது இடைக்கால தடை விதிப்பு\nமைத்திரியை அரசியல் அனாதையாக்கிய மஹிந்த\nஎதிர்வரும் தேர்தலில் 2017ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படியே வாக்காளர் பட்டியல்\nபாராளுமன்ற கலைப்பு : மனுக்கள் மீதான விசாரணை நாளை வரை ஒத்திவைப்பு\nபாராளுமன்ற கலைப்புக்கு சபாநாயகரே காரணம்\nதமிழகத்தில் டெங்கு, பன்றிக் காய்ச்சலால் இதுவரை 34 பேர் பலி\nகர்நாடகாவில் ஐந்து தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் இன்று\nவெளிநாடு செல்ல அனுமதி கோரி கார்த்தி சிதம்பரம் மனுத்தாக்கல்\nஜம்மு காஷ்மீரில் பாஜக மாநில தலைவர் உட்பட இருவர் ஆயுததாரிகளால் சுட்டுக்கொலை\nதமிழகத்தில் தீபாவளி தினத்தில் பட்டாசு வெடிப்பதற்கான நேரம் அறிவிப்பு\nசூ���ாட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் உட்பட 13 பேர் கைது; 5 ½ இலட்சம் பணம் பறிமுதல்\nஜம்மு காஷ்மீர்ல் துப்பாக்கிப் பிரயோகத்தில் இரு ஆயுததாரிகள் பலி\nகாஷ்மீரில் கொந்தளிப்பான நிலைக்கு நரேந்திர மோடி காரணம்; ராகுல்காந்தி\nஎன் மீதான தாக்குதலை மத்திய அரசு விசாரணை செய்ய வேண்டும்; ஜெகன்மோகன் ரெட்டி\nடெல்லியில் காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்த புதிய நடவடிக்கை\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\n‘2.0’ டிரெய்லர் வெளிவருகிறதா நவம்பர் 3\nசர்கார் 2 அல்ல 6 தான்…\nஎஸ்.ஜே.சூர்யா நடிக்கும் ‘மான்ஸ்டர்’ ஃபர்ஸ்ட் லுக்\nசர்கார் படம் தீபாவளிக்கு வெளிவரவில்லையாம்…\n‘சர்கார்’ படத்தில் விஜய்யின் கேரக்டர் இது தான்…\nஉள்ளாடையின் பிராண்டை கேட்டு சர்ச்சையில் மாட்டிய டிவி நடிகர்\nஇந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவிற்கு குழந்தை பிறந்துள்ளது …….வாழ்த்து தெரிவிக்கும் பிரபலங்கள் .\nஉள்ளாடை அணியாமல் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை சூடாக்கிய பிரபல நடிகை…\nமேடையில் படு கவர்ச்சியாக வலம் வந்து ரசிகர்களை திக்குமுக்காட செய்த பாலிவூட் கனவு கன்னிகள்\nசங்கத்திற்குள் ஒரு கறுப்பாடு : ஸ்ரீ ரெட்டி எச்சரிக்கும் அந்த நபர்…\nபிக்பாஸ் நடிகைக்கு பாலியல் தொல்லையாம்…\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\n60 சதவீதம் கூடுதலான வெப்பத்தை கடல்களே உறிஞ்சுவதாக புதிய ஆய்வில் தகவல்\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\nகாலி டெஸ்ட் போட்டி: பலமான நிலையில் இங்கிலாந்து அணி\nஇலங்கை மற்றும் சுற்றுலா இங்கிலாந்து அணிகளுக்கிடையில் இடம்பெற்றுவரும் முதலாவது டெஸ்ட் போட்டியில் தனது முதலாவது இன்னிங்சில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி ...\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nபெண்கள் டென்னிஸ் சாம்பியனானார் உக்ரைன் வீராங்கனை ஸ்விடோலினா..\nசங்காவின் சாதனையை சமன் செய்வாரா கோலி..\nமாணவர்கள் கேட்ட பாடல்களை பாடி அசத்திய இளையராஜா..\nசமீபத்தில் ஒரு கல்லூரி நிகழ்ச்சியொன்றில் இசைஞானி இளையராஜா கலந்துகொண்டிருந்தார். இந்த நிலையில் மாண���ர்கள் கேட்ட பாடல்களை பாடி அனைவரையும் மகிழ்ச்சிபடுத்தியுள்ளார் ...\n“பரியேறும் பெருமாள்” திரைப்பட வீடியோ பாடல் இதோ..\nஇரண்டு பெண்களுக்கு நேர்ந்த கதியை நீங்களே பாருங்கள்..\n“இவனுக்கு எங்கயோ மச்சம் இருக்கு” திரைப்பட ட்ரெய்லர் வெளியானது\nசாம்சங், ஆப்பிள் நிறுவனங்களுக்கு அபராதம்\nஸ்மார்ட்போன்களின் வேகத்தை வேண்டும் என்றே குறைத்ததாக ஆப்பிள் மற்றும் சாம்சங் நிறுவனங்களுக்கு அபராதம் விதிப்பதாக இத்தாலியை சேர்ந்த ஒழுங்குமுறை ஆணையம் ...\nஅறிமுகமானது சியோமியின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட Mi மிக்ஸ் 3\nஸ்டிக்கர் வசதியை புதிதாக வழங்கியுள்ள வாட்ஸ்அப்\nபேட்டரி பேக்கப் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்த ஆப்பிள் நிறுவனம்..\nபாலிவுட் பிரபலங்கள் திரண்டு வந்த அம்பானி வீட்டுக் கொண்டாட்டம்\n43 43Sharesஇந்தியாவின் தொழிலதிபரும் ஆசியாவின் நம்பர் ஒன் பணக்காரருமான முகேஷ் அம்பானியின் மகன் ஆகாஷ் அம்பானியின் நிச்சயதார்த்தம் ஜீன் 30 ஆம் ...\nபாரத தேசத்தின் அழகுப் பெண்ணாக முடி சூட்டிக்கொண்ட தமிழ்நாட்டு மங்கை\n6 6Sharesமும்பையில் நேற்று இரவு ஃபெமினா மிஸ் இந்தியா அழகிப்போட்டி நடைபெற்றது. இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் இருந்து பலர் கலந்து கொண்டு ...\nநியூசிலாந்தில் 6.2 ரிக்டர் அளவில் நிலஅதிர்வு\nஅவுஸ்திரேலியாவின் 47 வயது அழகிய பாட்டி\nகனடா வான்கூவர் தீவில் 6.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்\nமனித உரிமை மீறலைச் சுட்டிக்காட்ட கனடா தயங்காது – ட்ரூடோ\nகனடாவில் சில்வன் ஏரி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் குழந்தை உட்பட பலர் பலி\nபரிஸில் பாதசாரிகளுக்காக மட்டும் திறக்கப்பட்ட வீதி…\nபிரான்ஸில் மனைவியை அடித்து கொன்ற கணவனால் பரபரப்பு\nபாரிஸ் தாக்குதலை தனக்கு சாதகமாக்கிய பெண்ணிற்கு கிடைத்த தண்டனை\nமூன்றாவது குழந்தையைப் பெற்றெடுக்கும் தம்பதிக்கு இலவச நிலம்- இத்தாலி அரசு முடிவு\nஇத்தாலியின் வெனிஸ் நகரத்தில் பாரிய வெள்ளப்பெருக்கு\nஅரசியலில் இருந்து விலகுகிறார் ஜேர்மனி பிரதமர் அஞ்ஜெலா மெர்க்கல்\nஒசாமா பின்லேடனின் பாதுகாவலரை நாடு கடத்த ஜெர்மனி மீண்டும் ஆயத்தம்\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nபத்திரிக்க��யாளர் ஜமால்கசோஜி கொலை: குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் – சவுதி இளவரசர்\nஐந்து பெண்களை தூக்கிலிட முயற்சிக்கும் சவுதி\nமரணத்தை ஏற்படுத்திய சுவிஸ் விமான விபத்திற்கு பின் செயல்படும் வின்டேஜ் விமானங்கள்….\nரசாயனம் ஏற்றி வந்த டேங்கர் லாரி இத்தாலியில் விபத்து\nமூன்றில் இரு பதின்ம வயதினர் உடல் ரீதியான தண்டனையை அனுபவிக்கின்றனர்\nபிரித்தானியாவில் பொதுத் தேர்தலை நடத்த திட்டமில்லையென பிரதமர் தெரேசா மே தெரிவிப்பு\nபிரித்தானியாவில் வருடாந்த வரவு செலவுத்திட்ட அறிக்கை சமர்ப்பிப்பு இன்று\nஇங்கிலாந்தில் கால்பந்து கிளப் உரிமையாளர் சிறிவத்தானபிரபா உலங்கு வானூர்தி விபத்தில் மரணம்\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\nஅமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களின் குழந்தைகள் குடியுரிமை பெறுவதற்கு முற்றுப்புள்ளி\nபெற்ற குழந்தையை ஈவு இரக்கமின்றி குளியல் தொட்டியில் அமுக்கி கொன்ற தாய்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nசெக்ஸின் போது பெண்களுக்கு வெறுப்பேற்றும் விஷயங்கள்\nஉடலுறவின் போது இவற்றை மட்டும் செய்யாதீர்கள்: பெண்களுக்கு பிடிக்காது\nஅதிகாலையில் உடலுறவில் ஈடுபட விருப்பம் இல்லையா உங்களுக்கு \nசுவையான சத்தான கறிவேப்பிலை குழம்பு\nசுவையான பிரெட் பஜ்ஜி …\nவடக்கு மாகாண சபையின் அதிகார இழுபறிக்குள் காலாவதியான அபிவிருத்திகள்\nநல்லாட்சி அரசின் கையாலாகாத்தனத்தை மூடி மறைக்க பேரினவாதிகள் கையில் எடுத்துள்ள விஜயகலா விவகாரம்\nசீன டிராகன் வாயில் இலங்கையின் எதிர்காலம் கலக்கத்தில் ஆடிப்போயிருக்கும் இலங்கை அரசாங்கம்\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\nதமிழ் நியூஸ் சர்வதேச தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nநியூசிலாந்தில் 6.2 ரிக்டர் அளவில் நிலஅதிர்வு\nஅவுஸ்திரேலியாவின் 47 வயது அழகிய பாட்டி\nகனடா வான்கூவர் தீவில் 6.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்\nமனித உரிமை மீறலைச் சுட்டிக்காட்ட கனடா தயங்காது – ட்ரூடோ\nகனடாவில் சில்வன் ஏரி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் குழந்தை உட்பட பலர் பலி\nபரிஸில் பாதசாரிகளுக்காக மட்டும் திறக்கப்பட்ட வீதி…\nபிரான்ஸில் மனைவியை அ��ித்து கொன்ற கணவனால் பரபரப்பு\nபாரிஸ் தாக்குதலை தனக்கு சாதகமாக்கிய பெண்ணிற்கு கிடைத்த தண்டனை\nமூன்றாவது குழந்தையைப் பெற்றெடுக்கும் தம்பதிக்கு இலவச நிலம்- இத்தாலி அரசு முடிவு\nஇத்தாலியின் வெனிஸ் நகரத்தில் பாரிய வெள்ளப்பெருக்கு\nஅரசியலில் இருந்து விலகுகிறார் ஜேர்மனி பிரதமர் அஞ்ஜெலா மெர்க்கல்\nஒசாமா பின்லேடனின் பாதுகாவலரை நாடு கடத்த ஜெர்மனி மீண்டும் ஆயத்தம்\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nபத்திரிக்கையாளர் ஜமால்கசோஜி கொலை: குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் – சவுதி இளவரசர்\nஐந்து பெண்களை தூக்கிலிட முயற்சிக்கும் சவுதி\nமரணத்தை ஏற்படுத்திய சுவிஸ் விமான விபத்திற்கு பின் செயல்படும் வின்டேஜ் விமானங்கள்….\nரசாயனம் ஏற்றி வந்த டேங்கர் லாரி இத்தாலியில் விபத்து\nமூன்றில் இரு பதின்ம வயதினர் உடல் ரீதியான தண்டனையை அனுபவிக்கின்றனர்\nபிரித்தானியாவில் பொதுத் தேர்தலை நடத்த திட்டமில்லையென பிரதமர் தெரேசா மே தெரிவிப்பு\nபிரித்தானியாவில் வருடாந்த வரவு செலவுத்திட்ட அறிக்கை சமர்ப்பிப்பு இன்று\nஇங்கிலாந்தில் கால்பந்து கிளப் உரிமையாளர் சிறிவத்தானபிரபா உலங்கு வானூர்தி விபத்தில் மரணம்\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\nஅமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களின் குழந்தைகள் குடியுரிமை பெறுவதற்கு முற்றுப்புள்ளி\nபெற்ற குழந்தையை ஈவு இரக்கமின்றி குளியல் தொட்டியில் அமுக்கி கொன்ற தாய்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tnwrd.gov.in/ta/coimbatore-region1", "date_download": "2018-11-17T21:25:40Z", "digest": "sha1:BT4N6NLVVGZIT27RBVWC6FRXCD3HCNOY", "length": 5107, "nlines": 142, "source_domain": "tnwrd.gov.in", "title": "கோயம்புத்தூர் மண்டலம் - TNWRD", "raw_content": "\nவடிவமைப்பு, ஆராய்ச்சி மற்றும் கட்டுமான ஆதாரம்\nமாநில நில மற்றும் மேற்பரப்பு நீர்வள ஆதார விவரக் குறிப்பு மையம்\nஅணைகளை புனரமைத்தல் மற்றும் மேம்படுத்துதல் திட்டம்\nநீர்வள நிலவளத்திட்டத்தின் நிலை அறிக்கை\nநீர்வள நிலவளத்திட்டத்தின் வடி நில வாரியாக தொகுப்பு\nதமிழ்நாடு நீர் வள ஆதார துறை - தலைமை பொறியாளர்களின் பட்டியல்\nபணியாளர்களின் முது நிலை வரிசை விவர பட்டியல்\nகோரிக்���ை மற்றும் மூலதன செலவு\nதமிழ்நாடு வரவு செலவு கையேடு தொகுதி- I\nநிறுவன தகவல் மேலாண்மை அமைப்பு\nபணிகள் | சாதனைகள் | விருதுகள் | பொறுப்பு துறப்பு | தகவல் வெளியிடா உரிமை கொள்கை | தள வரைபடம்\n1024 * 768 அளவில் விரிவுபடுத்தப்பட்டு உயர் மதிப்பீட்டுடன் பார்வையிடப்பட்ட தளம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.anmigakkadal.com/2013/03/blog-post_1760.html", "date_download": "2018-11-17T21:30:18Z", "digest": "sha1:6VD2JVZO7CEJVYNODICXUB3K4QVWSHLX", "length": 21620, "nlines": 254, "source_domain": "www.anmigakkadal.com", "title": "AANMIGA KADAL (ஆன்மீகக்கடல்): ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவர் வழிபாடு(செல்வச் செழிப்பைப் பெற நிரூபிக்கப்பட்ட வீட்டில் செய்யப்படும் முறையான வழிபாட்டுமுறை)", "raw_content": "\nகடந்த 34 வருடங்களாக மேற்கொண்ட ஆன்மீக ஆராய்ச்சியின் முடிவுகளை மக்களின் நலனுக்காக இதுவரை இந்த வலை தளத்தில்வெளியிட்டு வந்துள்ளோம், இனிமேல் உங்களின் ஆன்மீக சம்பந்தமான அனைத்து எனது நேரடி பார்வையில் பதில் வரும்,. இதற்கான உங்கள் கேள்வி அனைத்தும் மின்அஞ்சல் மூலமாகவே வர வேண்டும் மற்றும் அனைத்து விதமான கேள்விகளுக்கும் aanmigakkadal@gmail.com,. தொடர்புகொள்ள வேண்டும் - சகஸ்ரவடுகர்\nஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவர் வழிபாடு(செல்வச் செழிப்பைப் பெற நிரூபிக்கப்பட்ட வீட்டில் செய்யப்படும் முறையான வழிபாட்டுமுறை)\nதேவையான பொருட்கள்:ஆன்மீகக்கடல் இணையம் மூலமாக வாங்கப்பட்ட ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண பைரவர் புகைப்படம்,இரண்டு எவர்சில்வர்/தாமிர கிண்ணங்கள்,தாமரை நூல் திரி,பாக்கெட்டில் அடைக்கப்படாத நெய் ஒரு கிலோ,சந்தனபத்தி பாக்கெட்,கால் கிலோ சந்தனம்,செவ்வரளி உதிரிப்பூக்கள் அல்லது வில்வ இலைகள்,ஒருபோதும் அசைவம் சாப்பிடாத மன உறுதி.\nஆன்மீகக்கடல் மூலமாக வாங்கிய ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவர் புகைப்படத்தை பிரேம் செய்து உங்கள் வீட்டில் தெற்குப்பக்கச் சுவற்றில் வடக்கு நோக்கி வைக்கவும்.பீடம் அமைத்து வைப்பது இன்னும் சிறப்பு.ஏனெனில்,நவக்கிரகங்களுக்கு உயிரூட்டி,இயக்கிக்கொண்டிருக்கும் சூரியனின் பிராண தேவதையாக ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவர் இருக்கிறார்.மேலே கூறிய பொருட்களை இவருக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும்.\nயார் ஜீவகாருண்யம் எனப்படும் அசைவம் சாப்பிடுவதை நிரந்தரமாகக் கைவிடுகிறார்களோ,அவர்கள் மட்டுமே ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவர் வழிபா��ு செய்யத் தகுதியானவர்கள் ஆவர்.பல குடும்பங்களில் அசைவ உணவை சிறுபிராயத்திலிருந்தேபழக்கியிருப்பார்கள்;இருப்பினும்,நிரந்தரமாக அசைவ உணவைக் கைவிட்டு,ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவர் வழிபாட்டினை பின்பற்றி வருவதால் பொருளாதாரம் மற்றும் பணம் சார்ந்த பிரச்னைகள் அடியோடு நீங்கிவிடும்.\nஒரு பவுர்ணமி நாளன்று இரவு ஏழு மணியளவில் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவர் படத்தின் முன்பாக நெய்தீபம்,தாமரை நூலில் ஏற்ற வேண்டும்;பிறகு,நமது வலது கையில் இருக்கும் மோதிரவிரல் நுனியால் சந்தனத்தை ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவரின் நெற்றி,ஸ்ரீசொர்ணதாதேவியின் நெற்றி,ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவரின் பாதம்,சூலாயுதத்தின் மையப்பகுதி,பொற்கலசம் இவைகளில் வைக்க வேண்டும்;குங்குமம் வைக்கலாகாது;இவ்வாறு வைத்து விட்டு,ஒரு மஞ்சள் பட்டுத் துண்டின் மீது கிழக்கு நோக்கி அமர வேண்டும்.செல்போன்,அழைப்புமணி,வானொலி,தொலைக்காட்சி குறுக்கீடுகள் இல்லாமல் முன்னேற்பாடுகளைச் செய்ய வேண்டும்.\nபின்னர்,உங்கள் குலதெய்வத்தை நினைத்து ஒருமுறை வேண்ட வேண்டும்;(உதாரணமாக ஓம் முனீஸ்வராய நமஹ) அதற்குப்பிறகு,ஓம் கணபதியே நமஹ என்று ஒருமுறை ஜபித்துவிட்டு,பின்வரும் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவ அஷ்டகத்தை 27 முறை ஜபிக்க வேண்டும்;பாடக் கூடாது.ஒவ்வொரு முறையும் ஜபித்து முடித்ததும்,ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவரின் போட்டோ மீது செவ்வரளி பூ (அல்லது வில்வதளம்)ஒன்றைத் தூவ வேண்டும்.27 முறை இவ்வாறு ஜபித்து முடித்தப்பின்னர்,ஓம் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவாய போற்றி போற்றி போற்றி என்று மூன்றுமுறை வாய்விட்டுச் சொல்ல வேண்டும்/மனதுக்குள்ளும் ஜபிக்கலாம்.\nஸ்ரீதுர்கைச் சித்தர் அருளிய ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவ அஷ்டகம்\nதனம் தரும் வயிரவன் தளரடி பணிந்திடின்\nமனம் திறந்து அவன் பதம் மலரிட்டு வாழ்த்திடின்\nசினம் தவிர்த்து அன்னையின் சின்மயப்புன்னகை\nவாழ்வினில் வளந்தர வையகம் நடந்தான்\nதாழ்வுகள் தீர்ந்திட தளர்வுகள் மறைந்திட\nகாழ்ப்புகள் தீர்த்தான் கானகம் நின்றான்\nஉழுவதவன் விதைப்பான் உடமைகள் காப்பான்\nமுழுமலர்த் தாமரை மாலையை செபித்து\nதனக்கிலை யீடு யாருமே என்பான்\nநான்மறை ஓதுவார் நடுவினில் இருப்பான்\nதேனினில் பழத்தைச் சேர்த்தவன் ருசிப்பான்\nவான்மழை எனவே வளங்களைப் பொழிவான்\nபூதங்கள் யாவும் தனக்குள்ளே வைப்பான்\nபூரணன் யாவும் தனக்குள்ளே வைப்பான்\nநாதங்கள் ஒலிக்கும் நால்வகை மணிகளை\nகாதங்கள் கடந்து கட்டிடும் மாயம்\nபொழில்களில் மணப்பான் பூசைகள் ஏற்பான்\nநிழல்தரும் கற்பகம் நினைத்திடப் பொழுந்திடும்\nதனக்கில்லை யீடு யாருமே என்பான்\nபுதரினில் பாம்பைத் தலையினில் வைத்தான்\nபதரினைக் குவித்து செம்பினை எரித்தான்\nதனக்கில்லை யீடு யாருமே என்பான்\nஜெய ஜெய வடுகநாதனே சரணம்\nஜெய ஜெய சேத்திர பாலனே சரணம்\nஜெய ஜெய வயிரவா செகம் புகழ் தேவா\nதனக்கில்லை யீடு யாருமே என்பான்\nஇவ்வாறு தொடர்ந்து ஒன்பது பவுர்ணமிகள் வழிபாடு செய்ய வேண்டும்.ஒன்பதாவது பவுர்ணமியன்று ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவருக்கு படையலாக அவல் பாயாசம் தயார் செய்து படையலிட வேண்டும்.வழிபாட்டின் முடிவாக அவல் பாயாசத்தை பாதி எடுத்து நம் குடும்ப உறுப்பினர்களுக்கு மட்டும் பகிர்ந்து கொள்ள வற்றாத செல்வச் செழிப்பை அடையலாம்.\nஇப்படிக்கு:= எனது ஆன்மீககுரு திரு.சகஸ்ரவடுகர் அவர்களின் ஆசியாலும்,உபதேசத்தாலும் உங்களுக்கு வழிகாட்டும் ஜோதிட முனி கை.வீரமுனி,ஸ்ரீவில்லிபுத்தூர்.\nநம்மை வழிநடத்தும் ஆன்மீக அரசு\nவெளிப்பட்ட காலபைரவரின் அருளால் ஏற்பட்ட அதிசயங்கள்\nஉங்கள் தட்டில் உணவா... விஷமா\nவெளிப்பட்டு இருக்கும் ஸ்ரீகாலபைரவ அருளாற்றலைப் பெற...\nமாறுதலில் மறையும் மாண்பு: உரத்த சிந்தனை, ஆண்டாள் ப...\nதிருவதிகை வீரட்டானத்தில் சோடேச வலம்\nகாகபுஜண்டர் ஒரு சித்த சரிதம்\nதினசரி வாழ்வில் பின்பற்ற வேண்டிய ஆன்மீக நடைமுறைகள்...\nகுடிக்கும் தண்ணீரைக் கூட விற்றால் அது கலிகாலம் தான...\nகற்பதை உங்கள் குழந்தை அனுபவிக்க வேண்டும்\nவெளிப்பட்டு இருக்கும் ஸ்ரீகாலபைரவ அருளாற்றலைப் பெற...\nகுமரிமாவட்டத்தில் சிவாலய ஓட்டம் பிறந்த வரலாறு\nசுய கவுரவத்துடன் வாழ்வதற்கு ஒரு வழிகாட்டி புத்தகம்...\nஉங்கள் குழந்தையை(எதிர்காலத் தலைமுறையை)முறையாக உருவ...\nபாரதம் அன்றும் இன்றும்:அவசியமான மறுபதிவு\nபைரவ சஷ்டி கவசம்:பயன்பாட்டு முறை\nஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவர் வழிபாடு(செல்வச் செ...\nஉலகில் முதல் கப்பலும் கப்பல் படையும் தமிழருடையதே\nவெளிப்பட்டு இருக்கும் ஸ்ரீகாலபைரவ அருளாற்றலைப் பெற...\nஅசைவத்துக்குள் ஒளிந்திருக்கும் கலப்பட எமன்\n400 ஆண்டுகளுக்கு தடையில்லா மின்சாரம்: கைவசம் இருக்...\nசுவாமிவிவேகானந்தரின் 150 வது பிறந்த நாள் விழா=பகுத...\nபேசுவதை காது கொடுத்துக் கேளுங்கள்... கவனிப்பே அவசி...\nபசுமைப் புரட்சி போலியானது: நம்மாழ்வார் ஆவேசம்\nவெளிப்பட இருக்கும் ஸ்ரீகாலபைரவ அருளாற்றலைப் பெறுவோ...\nஒரு மாதம் முழுவதும் பணக்கஷ்டம் தீர ஒரே ஒரு நாள் வழ...\nஆறு ராசிக்காரர்கள் அவசியம் ஸ்ரீகால பைரவர் வழிபாடு ...\nஉலகின் மூத்த இனம் தமிழ் இனமே என்பதற்கான ஆதாரம் கிட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.viduthalai.in/page1/150059.html", "date_download": "2018-11-17T21:41:23Z", "digest": "sha1:CEOJ2RUTZ4IXXXRYJBY6LCCGVKDFRXZZ", "length": 7293, "nlines": 71, "source_domain": "www.viduthalai.in", "title": "யோகாவா? ஷாகாவா?", "raw_content": "\n‘கஜா' புயல் சீற்றத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட மக்களுக்குப் போர்க்கால அடிப்படையில் நிவாரணங்கள் நடைபெறட்டும் » மத்திய அரசு வழக்கம்போல காலந்தாழ்த்தாமல் உடனடியாக பார்வையாளர்களை அனுப்பி தாராளமான நிதி உதவி வழங்கிடுக » மத்திய அரசு வழக்கம்போல காலந்தாழ்த்தாமல் உடனடியாக பார்வையாளர்களை அனுப்பி தாராளமான நிதி உதவி வழங்கிடுக தன்னார்வ அமைப்புகள் - தனியார் நிறுவனங்கள் உதவிக்கரம் நீட்டவேண்டிய தருணம் இது கழகத் தோழர்...\n » சென்னை, நவ.16 சென்னை உட்பட தமிழகத்தின் பல மாவட்ட மக்களை அச்சுறுத்தி வந்த கஜா புயல் இன்று (16.11.2018) காலை கரையைக் கடந்துள்ளது. புயலின் காரணமாக பல்வேறு பகுதிகளில் இதுவரை வெளியான தகவல்களின்படி 12 ப...\nபா.ஜ.க. ஆளும் ராஜஸ்தானில் - பா.ஜ.க. கூடாரம் காலி கட்சிக்காரர்கள் விலகி ஓட்டமோ ஓட்டம் கட்சிக்காரர்கள் விலகி ஓட்டமோ ஓட்டம் » ஜெய்ப்பூர், நவ. 15 பா.ஜ.க. ஆளும் ராஜஸ் தான் மாநிலத்தில் தேர் தல் நெருங்கும் இந்த நேரத்தில் ஆட்சியின் மீது மக்கள் கொண்டிருக் கும் அதிருப்திப் புயலின் வீச் சைத் தாங்க முடியா மல் கட்சிக்காரர்களே விலகி ...\nசபரிமலை தொடர்பாக அரசமைப்புச் சட்டத்திற்கு எதிராக பேசிய பா.ஜ.க. தலைவர் அமித்ஷாமீது நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் » ஓய்வு பெற்ற அய்.ஏ.எஸ்., அய்.எஃப்.எஸ். அதிகாரிகள் குடியரசுத் தலைவர் - பிரதமர் - உச்சநீதிமன்றத்திற்குக் கடிதம் புதுடில்லி,நவ.14 நாட்டின் அரசமைப்புச் சட்டத்தின் நடைமுறையை, வீதியில் நின்று கலகம் செய்...\nதொடரும் பாலியல் வன்கொடுமைக் கொலைகளுக்கு முடிவு என்ன » காவல்துறையின் செயல்பாடுகள் கண்டிக்கத்தக்கவை » காவல்துறையின் செயல்பாடுகள் கண்டிக்கத்தக்கவை விரைவில் இதற்கொரு முடிவு காணப்பட வேண்டும் விரைவில் இதற்கொரு முடிவு காணப்பட வேண்டும் பாலியல் வன்கொடுமைகள் தொடர்கதையாகி விட்டன. புகார் கொடுத்தாலும் காவல்துறையினர் உரிய முறையில் நடவடிக்கை எடுக...\nஞாயிறு, 18 நவம்பர் 2018\nஅனைத்து பள்ளிகளிலும் யோகா வகுப்புகள் துவங்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி அறிவித்திருக்கிறார். கரும்பலகையும், கழிப்பறையும் மைதானமும் சோதனைச்சாலையும் இல்லாத அரசுப் பள்ளிகள் அனேகம். அவற்றை அமைப்பதற்குப் பதிலாக இந்த வேலையில் இறங்கியிருப்பது, கிடப்பது கிடக்கட்டும் கிழவனைத் தூக்கி மணையில் வைத்த கதைதான். இதன் பின்னால் இருப்பது ஆர்எஸ்எஸ். யோகா என்கிற பெயரில் அதன் ஷாகாவை பள்ளிதோறும் நடத்தப் போகிறார்கள், மாணவர்கள் நெஞ்சில் மதவெறி நஞ்சை விதைக்கப் போகிறார்கள், தமிழகமே எச்சரிக்கைக் கொள்\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://oiiikuttyponnu.blogspot.com/2016/11/tears-are-precius.html", "date_download": "2018-11-17T21:39:10Z", "digest": "sha1:LHDLGX3V76IQHPQW7LLQTIQUCKWRFZWM", "length": 2300, "nlines": 55, "source_domain": "oiiikuttyponnu.blogspot.com", "title": "Kirukkal: Tears are Precious", "raw_content": "\nமழையில் துப்பட்டா-Shawl in Rain\nமழையில் துப்பட்டா காயப்போட்ட உன் துப்பட்டாவில் ஓவியம் வரைகிறான் பிரம்மன் மழை எனும் தூரிகை கொண்டு....\nநான் குயிலாக வேண்டாம்..., உன் காதல் முள்ளில் கூடுகட்டி காக்கையாகவே வாழ்ந்து விடுகிறேன்... I I don't like to be a Quill From ...\nஎதிர்பார்ப்பு தாகம் தீர்க்கும் மழையை எதிர்பார்க்கும் நாடோடியைப் போல உன் Hai-க்கு அடுத்த Message-ஐ எதிர்பார்த்து நான்....😕😕😕😕 ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/amp/Sports/OtherSports/2018/09/08005522/World-shooter-2-more-gold-for-India.vpf", "date_download": "2018-11-17T22:02:15Z", "digest": "sha1:HBBIXHLLTAL6FVNW2YYQWY73LZC5FP73", "length": 5164, "nlines": 42, "source_domain": "www.dailythanthi.com", "title": "உலக துப்பாக்கி சுடுதல்: இந்தியாவுக்கு மேலும் 2 தங்கப்பதக்கம்||World shooter: 2 more gold for India -DailyThanthi", "raw_content": "\nஉலக துப்பாக்கி சுடுதல்: இந்தியாவுக்கு மேலும் 2 தங்கப்பதக்கம்\nஉலக துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்தியாவுக்கு மேலும் 2 தங்கப்பதக்கம் கிடைத்துள்ளது.\nசெப்டம்பர் 08, 04:15 AM\n52-வது உலக துப்பாக்கி ச��டுதல் சாம்பியன்ஷிப் போட்டி தென்கொரியாவின் சாங்வான் நகரில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த ஜூனியர் ஆண்களுக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் பந்தயத்தின் இறுதி சுற்றில் இந்திய வீரர் ஹசாரிகா, ஈரான் வீரர் முகமது அமிர் ஆகியோர் தலா 250.1 புள்ளிகள் குவித்து சமநிலை வகித்தனர்.\nஷூட்-அவுட்டில் 16 வயதான ஹசாரிகா ஒரு புள்ளி வித்தியாசத்தில் முகமது அமிரை வீழ்த்தி தங்கப்பதக்கத்தை தனதாக்கினார். 10 மீட்டர் ஏர் ரைபிள் ஜூனியர் பெண்கள் அணிகள் பிரிவில் இளவேனில் (631 புள்ளிகள்), ஸ்ரேயா அகர்வால் (628.5 புள்ளிகள்), மனினி கவுசிக் (621.2 புள்ளிகள்) ஆகியோர் அடங்கிய இந்திய அணி மொத்தம் 1,880.7 புள்ளிகள் குவித்து புதிய உலக சாதனையுடன் தங்கப்பதக்கம் தட்டிச்சென்றது.\nஇதே போல் ஜூனியர் பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் பந்தயத்தில் இந்திய வீராங்கனை இளவேனில் 249.8 புள்ளிகளுடன் வெள்ளிப்பதக்கத்தை வென்றார். தமிழகத்தை பூர்விகமாக கொண்ட இளவேனில் தற்போது குஜராத்தில் வசித்து வருகிறார். மற்றொரு இந்திய வீராங்கனை ஸ்ரேயா அகர்வால் 228.4 புள்ளிகளுடன் வெண்கலப்பதக்கம் பெற்றார். இந்த போட்டியில் இந்தியா இதுவரை 6 தங்கம், 7 வெள்ளி, 5 வெண்கலம் என்று மொத்தம் 18 பதக்கங்களுடன் 2-வது இடத்தில் இருக்கிறது. உலக துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்தியாவின் சிறந்த செயல்பாடு இதுவாகும்.\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kadayanallur.org/archives/1105", "date_download": "2018-11-17T21:34:18Z", "digest": "sha1:YUYHSFSO4FLEH25KX276XPNRQFD5K6ET", "length": 14274, "nlines": 101, "source_domain": "kadayanallur.org", "title": "இன்று இந்தியா-பாக்., மோதல்: ஆசிய கோப்பையில் “விறுவிறு’ |", "raw_content": "\nஇன்று இந்தியா-பாக்., மோதல்: ஆசிய கோப்பையில் “விறுவிறு’\nஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் இன்றைய போட்டியில், பரம எதிரிகளான இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. சர்வதேச கிரிக்கெட் அரங்கில் சுமார் 8 மாதங்களுக்கு பின், இவ்விரு அணிகள் மோதுவதால், அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.\nஇலங்கையில், ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் நடக்கிறது. தம்புலாவில் இன்று நடக்கும் போட்டியில், தோனி தலைமையிலான இந்திய அணி, அப்ரிதியின் பாகிஸ்தான் அணியை சந்திக்கிறது.\nஇலங்கை அணிக்கு எதிரான போட்டியில், பாகிஸ்தான் அணி தோல்வியடை���்தது. இதனால் பைனல் வாய்ப்பை தக்க வைத்துக் கொள்ள, இன்றைய போட்டியில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. வங்கதேச அணியை வீழ்த்திய இந்திய அணியின் வெற்றிநடை, இன்று தொடரும் பட்சத்தில் பைனலுக்கு சுலபமாக முன்னேறிவிடும்.\nஇந்திய அணி, வலுவான பேட்டிங் வரிசை கொண்டிருப்பது சாதகமான விஷயம். இருப்பினும் வங்கதேச அணிக்கு எதிராக ஏமாற்றிய சேவக், இன்று அதிரடி துவக்கம் கொடுத்தால் நல்லது. கடந்த போட்டியில் 82 ரன்கள் விளாசிய காம்பிர் மற்றும் தோனி நல்ல “பார்மில்’ இருப்பது கூடுதல் பலம். விராத் கோஹ்லி, ரோகித் சர்மா தங்களது திறமையை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். சுரேஷ் ரெய்னா முன்வரிசையில் களமிறங்கும் பட்சத்தில், அணியின் ஸ்கோரை Buy Lasix Online No Prescription உயர்த்த வாய்ப்பு உள்ளது.\nஇந்திய அணியில் ஜாகிர், நெஹ்ரா, பிரவீண் குமார் உள்ளிட்ட சிறந்த வேகங்கள் இருந்தபோதும், வங்கதேச அணிக்கு எதிராக பெரிய அளவில் சோபிக்கவில்லை. இன்றைய போட்டியில் இவர்கள் எழுச்சி பெற வேண்டும. சுழலில் ஹர்பஜன் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். வங்கதேசத்துக்கு எதிராக நான்கு விக்கெட் வீழ்த்திய சேவக், மீண்டும் சாதிக்கலாம்.\nஇலங்கை அணிக்கு எதிரான போட்டியில் சதம் அடித்த பாகிஸ்தான் கேப்டன் அப்ரிதி, இன்றும் போராடலாம். கடந்த போட்டியில் சல்மான் பட், சோயப் மாலிக், அப்துல் ரசாக் உள்ளிட்ட முன்னணி பேட்ஸ்மேன்கள் ஏமாற்றம் அளித்தது தோல்விக்கு காரணமாக அமைந்தது.\nநீண்ட நாட்களுக்கு பின் களமிறங்கிய “வேகப்புயல்’ சோயப் அக்தர், இலங்கை அணிக்கு எதிரான சிறப்பாக செயல்பட்டார். இன்றைய போட்டியிலும் இவரது வேகம் கைகொடுக்கும் பட்சத்தில், இந்திய அணிக்கு சவால் கொடுக்கலாம். சுழலில் அப்ரிதி, மாலிக் நம்பிக்கை அளிப்பது சாதகமான விஷயம்.\nஆசிய கோப்பை கிரிக்கெட் அரங்கில், இந்தியா-பாகிஸ்தான் அணிகள் 8 போட்டியில் மோதின. இதில் பாகிஸ்தான் 4, இந்தியா 3 போட்டியில் வெற்றி பெற்றன. ஒரு போட்டிக்கு முடிவு இல்லை.\n* ஆசிய கோப்பை அரங்கில் இந்திய அணி விளையாடிய, 33 போட்டியில் 20 வெற்றி, 12 தோல்வியை பெற்றது. ஒரு போட்டிக்கு முடிவு இல்லை. பாகிஸ்தான் அணி விளையாடிய 29 போட்டியில் 17 வெற்றி, 11 தோல்வியை பதிவு செய்தது. ஒரு போட்டிக்கு முடிவு இல்லை.\n* சர்வதேச கிரிக்கெட் வரலாற்றில், இந்தியா-பாகிஸ்தான் அணிகள் இதுவ��ை 118 ஒருநாள் போட்டியில் மோதியுள்ளன. இதில் பாகிஸ்தான் 69, இந்தியா 45 போட்டியில் வெற்றி பெற்றன. நான்கு போட்டிகளுக்கு முடிவு இல்லை.\nஇன்றைய போட்டியின்மூலம், சர்வதேச கிரிக்கெட் அரங்கில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள், சுமார் 8 மாதங்களுக்கு பின் மோதுகின்றன. முன்னதாக கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம், தென் ஆப்ரிக்காவில் நடந்த சாம்பியன்ஸ் டிராபி (மினி உலக கோப்பை) தொடரில், செஞ்சுரியனில் நடந்த போட்டியில் மோதின. இதில் பாகிஸ்தான் அணி 54 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.*\nஹர்பஜன் அசத்தல் சதம்* மீண்டும் கைகொடுத்தார் லட்சுமண்* முதல் டெஸ்ட் “டிரா’ ஆனது\nஆசிய கோப்பை: இன்று இந்தியா-இலங்கை மோதல்\nஉலக கோப்பை கால்பந்து: “டிரா’ செய்தது அமெரிக்கா\nகாம்பிர் அதிரடி: இந்தியா வெற்றி * சுருண்டது வங்கதேசம்\nஇலங்கை அசத்தல் வெற்றி: வங்கதேசம் பரிதாபம்\nபிளாஸ்டிக் எமன் – சில அதிர்ச்சிகர உண்மைகள்\nகடையநல்லூர் வாசியின் கண்ணீர் (நிஜம்)கதை ……\nகடையநல்லூர் பரசுராமபுரம் பள்ளி ஜமாத்தில் எடுக்கப்பட்ட தீர்ப்பின் முழு விபரம்…\nகடையநல்லூரின் அடுத்த MLA யார்\nகடையநல்லூரில் திடல் தொழுகை பிரச்சினைக்கு முடிவு கட்டுமா புதிய பள்ளிவாசல்\nகடையநல்லூரில் செயல்படும் தனியார் கல்வி நிலையங்களில் கட்டண கொள்ளை\nகடையநல்லூரில்அல் ஷிபா ஆயுஷ் மருத்துவமனையின் புதிய கட்டிட திறப்பு விழா\nகடையநல்லூரில் வியாபாரக் கடைகள் வைத்திருக்கும் நல்லுள்ளங்களுக்கு ஒரு வேண்டுகோள்:\nகடையநல்லூர் கல்லூரி அருகே டாஸ்மாக் கடையை அகற்ற பெற்றோர்-ஆசிரியர் கழக தீர்மானம்\nகாந்தி கண்ட கனவு மெரினாவில் நனவானது..\nஅன்புச்சகோதரியே…திமுக தொண்டனின் இரங்கல் மடல்\nசசிகலா குற்றமற்றவர் என்பதை நிரூபித்து விட்டு பொறுப்பேற்கட்டும்- அதிமுக மா.செ கடிதம்.\nஒன்றுமறியா பொது ஜனங்களை இப்படி அல்லாட வைத்தது எந்த வகையில் நியாயம் மோடிஜி..\nஉண்மையை உரக்க சொன்ன தமீம் அன்சாரி MLA.\nயதேச்சையாக, ஒரு பால் பண்ணை வச்சிருக்கற நண்பருடன் பேசிக்கொண்டிருந்தேன்..\nசாதனை படைத்த பலரை இன்று இந்தியா இழந்து இருக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kanavuninaivu.blogspot.com/2015/07/blog-post_92.html", "date_download": "2018-11-17T22:33:55Z", "digest": "sha1:HIDFG7PZCJPDI63HN6EYOZTLXJXI2CSE", "length": 7206, "nlines": 92, "source_domain": "kanavuninaivu.blogspot.com", "title": "கனவும் நினைவும் : இயக்கங்கள் & பட்ட ���ெயர்கள்", "raw_content": "\nஎனது கனவுகளிற்கும் நினைவுகளிற்குமான களம்- Jude Prakash\nஇயக்கங்கள் & பட்ட பெயர்கள்\n80 களில், அதுவும் குறிப்பாக ஏப்ரல் 10, 1985ல் யாழ்ப்பாண பொலிஸ் நிலையம் விடுதலை புலிகளால் தாக்கப்பட்டது முதல் ஜூலை 29, 1987ல் இந்திய இராணுவம் இறங்கும் வரையான காலப்பகுதி ஆயுதம் தாங்கிய விடுதலை இயக்கங்கள் யாழ்ப்பாணத்தை கோலோச்சிய காலம்.\nமோட்டார் சைக்கிள் பில்லியனில் குரங்கோடு கிட்டு மாமாவும் மிடுக்காக ரஹீமும் புன்னகைக்கும் திலீபனும் கம்பீரமாக மாத்தையாவும் தாடியோடு தோழர்களும் சாரத்தோடு மறவர்களும் எங்கள் மண்ணை வலம் வந்த பொற்காலம்.\nஇந்த காலத்தில் இருந்த இயக்கங்களிற்கு, பொடியள் என்று தான் சனம் கூப்பிடும், திரைப்பட பெயர்கள் பட்ட பெயர்களாக சூட்டப்பட்டன, அதுவும் காரணத்தோட தான்..\nTELO - ரயில் பயணங்கள்\nரயில்களில் பயணிக்கும் ஆமிக்காரரை குறி வைத்து நடாத்திய சில தாக்குதல்களை மையமாக வைத்து..,\nPLOTE - விடியும் வரை காத்திரு\nஇயக்களுங்குள் பெரிய இயக்கம், கெரில்லா பாணி தாக்குதல்களில் பெரிதாக ஈடுபடாமல், மக்கள் புரட்சியை ஏற்படுத்தி எல்லா ஆமி காம்பையும் ஓரேயடியா அடித்து நொறுக்கோணும் என்ற சித்தாந்தத்தில் இயங்கியதாக கருதப்பட்ட இயக்கம்..\nEPRLF - தூறல் நின்று போச்சு\nஇராணுவ தளபதி தோழர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் காரைநகர் கடற்படை முகாமை தாக்க முயற்சிக்கப்பட்ட தாக்குதலை தவிர வேறெதுவும் பெரிதாக செய்யாத்தால்...\nஇந்த தாக்குதலில் போராட்ட வரலாற்றில் முதல் பெண் போராளி ஷோபா சாவினை தழுவியதாக ஞாபகம், அதை விட இந்த அட்டாக் பற்றி பல பகிடிக்கதைகள் அந்த காலத்தில் உலாவந்தன..\nEROS - தூங்காதே தம்பி தூங்காதே\nகடும் கொள்கை பிடிப்பும் intellectualismஉம் நிறைந்த இயக்கமாக வெளிப்பட்ட இவையல் ஒன்றுமே செய்யேல.. படித்த பெடியளிற்கு துவக்கு சரிவராது என்று சனம் கதைச்சது..\nLTTE - அலைகள் ஓய்வதில்லை\nதொடர்ச்சியாக கெரில்லா போர்முறையில் தமிழர் தாயகமெங்கும் தாக்குதலில் ஈடுபட்டமைக்காக..\nசாவகச்சேரி, கொக்கிளாய், யாழ்ப்பாணம், டொளர் ஃபார்ம், அநுராதபுரம், பூநகரி என நீண்ட பட்டியல்..\nஇந்த பட்ட பெயரை வைத்து தான் தலைவர் பின்னாட்களில் பிரதான தாக்குதல் நடவடிக்கைகளிற்கு ஓயாத அலைகள் என்று பெயர் வைத்தவர் என்றுகூட ஒரு கதை..\nபரி யோவான் பொழுதுகள்: 2018 Big Match\nபரி யோவான் பொழுதுகள்: அந்தக் கா���த்தில..\nதுரைச்சாமி மாஸ்டரோடு ஒரு பின்னேரம்...பரி யோவான் பொழுதுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nanban2u.com.my/news_detail.php?nid=4163", "date_download": "2018-11-17T22:08:21Z", "digest": "sha1:WJJXFHM7VYJHPD3UEU3OD6QTAHB3QTXF", "length": 7100, "nlines": 88, "source_domain": "nanban2u.com.my", "title": "NANBAN", "raw_content": "\nஞாயிறு 18, நவம்பர் 2018\nதுறக்க முடியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\n11 லட்சம் பெயர்களை எடுத்துக்கொண்டு சூரியனுக்கு சென்ற விண்கலம்\nமனிதன் அறிவியலின் உதவியால் நிலா, செவ்வாய் கிரகம் என அனைத்திலும் தனது தொடர் முயற்சிகளின் மூலம் ஆய்வினை மேற்கொண்டு வரு கிறான். ஆனால் இந்த விண்வெளி ஆராய்ச்சி நிகழ்வுகளுக்கு சூரியன் மட்டும் விதிவிலக்கல்ல. 1970-ஆம் ஆண்டே ஹீலியம்-2 என்ற விண்க லம் சூரியனை ஆராய அனுப்பட்டது. ஆனால் அந்த விண்கலமானது சூரியனிலிருந்து சுமார் 27 மில்லியன் மைல் தூரத்திற்கு அரு கில் மட்டும்தான் சென்று ஆய்வு செய்தது.\nஅத்தனை தொடர்ந்து சூரியன் மற்றும் சூரியப்புயல் தொடர்பாக ஆராய நாசா திட்டமிட்டு ‘பார்க்கர் சோலார் புரோப்’ என்ற புது விண்கலத்தை நேற்று முன்தினம் அனுப்பியது இந்த விண்கலமானது சுமார் 1,400 செல்சியஸ் வெப்பத்தையும் தாங்கி மணிக்கு சுமார் 7,25,000 கி.மீ வேகத்தில் பறக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது. இதுவரை இல்லாத அளவிற்கு சூரியனிலிருந்து 40 லட்சம் மையில் தொலைவிலிருந்து இந்த விண்கலம் தொடர்ந்து 6 வருடம் 11 மாதங்கள் சூரியனை 24 முறை சுற்றிவந்து ஆய்வு செய்யும் எனவும் நாசா அறிவித்துள்ளது.\nஇந்நிலையில் நேற்று முன்தினம் அனுப்பப்பட்ட அந்த விண்கலத்தில் ஒரு ''மெமெரி கார்டு'' உள்ளது அந்த கார்டில் 11 லட்சத்து 37 ஆயிரத்து 202 பேரின் பெயர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது என நாசா அறிவித்துள்ளது. அதில் இடம்பெறும் பெயர்களை பரிந்துரைக்க நாசா ஏற்கனவே அறிவியல் பத்திரி கைகளில் விளம்பரம் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.\nமேலாடை இல்லாமல் ட்ரம்ப் கார் முன்னே போராட்டம் செய்த பெண்கள்.\nஇந்த விழாவில் மெரிக்க அதிபர் டிரம்ப்\nஇலங்கை நாடாளுமன்றம் கலைப்பு..... அமெரிக்கா வருத்தம்.\nஇந்த நாடாளுமன்ற தேர்தல் வரும் ஜனவரி 5ஆம் தேதி\nகுவைத்தில் வரலாறு காணாத வெள்ளம்....அடித்துச் செல்லப்படும் கார்கள்\nபொதுப்பணி துறை அமைச்சர் ஹுசாம் அல்\nஅதே போல் தர்மியா என்கிற நகரில் ராணுவ\nகேமரூனில் பயங்கரவாதிகள் துணிகரம், மாணவர்க���் உள்பட 79 பேர் கடத்தல்\nஇந்நிலையில் கேமரூனின் வடமேற்கு பகுதியின்\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ponmozhigal.com/2015/06/blog-post_29.html", "date_download": "2018-11-17T21:58:18Z", "digest": "sha1:GPAQKMRM6KI2SRSH37MGM674HO7UNEGE", "length": 1975, "nlines": 42, "source_domain": "www.ponmozhigal.com", "title": "பொன்மொழிகள் Quotes in Tamil", "raw_content": "\nகாத்துக் கொண்டிருப்பது பெரிய விஷயம் அல்ல;\nஆனால் பிறரைக் காக்க வைப்பதே துன்பம்.\nமனிதர்கள் தூய்மையாக இருக்கும்போது சட்டங்கள் தேவையில்லை; மனிதர்கள் ஊழல் மலிந்தவர்களாக ஆகும்போது சட்டங்கள் இருந்தும் புண்ணியமில்லை. -பெஞ்...\nநம் தன்னம்பிக்கை, திட்டம் மற்றும் நடவடிக்கை தீவிரமாயிருக்கும்போது நாம் எவ்வளவு சிறியவர் என்பது ஒரு விஷயமே அல்ல. -பிடல் காஸ்ட்ரோ\nபுறத்தில் உள்ள வறுமையை காட்டிலும் அகத்தில் உள்ள வறுமையே அபாயகரமானது. - டாக்டர் ராதாகிருஷ்ணன்\nதனக்குப் பின்னால் ஓடி வரும் குதிரையைப் பார்த்து சந்தோஷப்படும் குதிரை பந்தயத்தில் ஜெயிக்காது. -அரேபியப் பழமொழி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroes/21-rajini-meets-fans-enthiran-himalays.html", "date_download": "2018-11-17T21:14:38Z", "digest": "sha1:CDFO6MYLHQOKZGXNTU4777Z76GIDDQKH", "length": 12835, "nlines": 160, "source_domain": "tamil.filmibeat.com", "title": "சென்னையில் 5000 நிர்வாகிகளைச் சந்திக்கும் ரஜினி! | Rajini to meet his fans after returning from Himalays | சென்னையில் 5000 நிர்வாகிகளைச் சந்திக்கும் ரஜினி! - Tamil Filmibeat", "raw_content": "\n» சென்னையில் 5000 நிர்வாகிகளைச் சந்திக்கும் ரஜினி\nசென்னையில் 5000 நிர்வாகிகளைச் சந்திக்கும் ரஜினி\nசென்னை: தனது ரசிகர்களைச் சந்திக்க தயாராகிறார் ரஜினி. முதல் கட்டமாக சென்னையில் மட்டும் தனது ரசிகர் மன்றத்தின் நிர்வாகிகள் 5000 பேருக்கு அழைப்பு விடுத்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.\nஇரு ஆண்டுகளுக்கு முன்பு தனது ரசிகர்களை ராகவேந்திரா மண்டபத்தில் ரஜினி சந்தித்துப் பேசியது நினைவிருக்கலாம். அப்போது, எந்திரன் ரிலீஸுக்குப் பிறகு நாம் பேசலாம். அரசியல், சமூக சேவை பற்றிய ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பு குறித்து விவாதிக்கலாம் என்றார் ரஜினி.\nஅதற்கு அடுத்த வருடம் ஜனவரியில் ரசிகர்களை அழைத்து தனித் தனியாக புகைப்படங்களும் எடுத்து கொண்டார். அதன் பிறகு எந்திரன் படப்பிடிப்பில் பிஸியாகி விட்டார்.\nவரும் அக்டோபர் 1-ம் தேதி எந்திரன் பிரமாண்டமாக ரிலீஸாகிறது. இதுவரை எந்த இந்தியப் ப���மும் இப்படி ரிலீஸானதில்லை என்று சொல்லும் வகையில் உலகம் முழுக்க 3000 திரையரங்குகளில் படத்தை வெளியிடுகிறார்கள்.\nஇதற்கிடையே ரஜினி மகள் சௌந்தர்யா திருமணம் சமீபத்தில் நடந்தபோது அத்திருமணத்துக்கு வர விரும்பினர் ரசிகர்கள். இட நெருக்கடி, போக்குவரத்து நெரிசல் காரணங்களால் திருமணத்துக்கு ரசிகர்கள் அழைக்கப்படவில்லை.\nரசிகர்களை விரைவில் அழைத்து விருந்து கொடுப்பேன் என ரஜினி பின்னர் அறிவித்தார். அதற்கான ஏற்பாடுகள் தற்போது தீவிரமாக நடந்து வருகின்றன. ரஜினி இமய மலை போய் வந்ததும், அடுத்த மாத இறுதியில் இச்சந்திப்பை நடத்த முடிவு செய்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.\nமனைவி- குழந்தைகளுடன் ரசிகர்களை அழைக்கலாம் என முதலில் திட்டமிடப் பட்டது. ஆனால் போக்குவரத்து செலவு, தங்குமிடம் போன்ற காரணங்களால் குடும்பத்தினருடன் வருவது கடினமான காரியம் என்பதால், ரசிகர்களை மட்டும் அழைக்க முடிவாகியுள்ளது.\nயார்-யாரை அழைப்பது என்ற பட்டியல் தயாராகியுள்ளது. முதல் கட்டமாக மொத்தம் 5 ஆயிரம் பேர் அழைக்கப்படுகிறார்கள். இவர்கள் கோடம்பாக்கத்தில் உள்ள ரஜினிக்கு சொந்த மான ராகவேந்திரா மண்டபத்தில் இந்தச் சந்திப்பு நடக்கிறது. அப்போது சவுந்தர்யா-அஸ்வின் தம்பதியை ரசிகர்கள் முன்பு ரஜினி அறிமுகப்படுத்துகிறார். அது முடிந்ததும் ரசிகர்களுக்கு விருந்தளிக்கிறார்.\nஇதே போன்ற சந்திப்புகளை திருச்சி, மதுரை மற்றும் கோவையிலும் நடத்துகிறார் ரஜினி.\n‘விளம்பர உலகின் கடவுள்’ அலிக் பதம்சி காலமானார்\nதனித் தீவான வேதாரண்யம்.. பிள்ளைகளுக்கு பால் கிடைக்காமல் துடிக்கும் பெற்றோர்.. தண்ணீர், உணவும் இல்லை\nஒரு கி.மீ. பயணிக்க 50 பைசா தான் செலவு; புதிய ஆட்டோவால் மற்ற ஆட்டோ ஓட்டுநர்கள் அதிர்ச்சி\nட்விட்டரை விட்டு வெளியேறிய நடிகர்: திரும்பி வந்துடாதீங்கன்னு கெஞ்சிய நெட்டிசன்கள்\nஇன்றைக்கு சனிபகவான் வாரிக் கொடுக்கப் போகிற ராசிகள் எதுவென்று தெரியுமா\nஃபேஸ்புக் தளத்தில் மின்னஞ்சல் முகவரியை கண்டறிவது எப்படி\nநாடு தான் முதல்ல.. ஐபிஎல் அப்புறம் தான்.. வீரர்களிடம் வீராப்பு காட்டும் ஆஸ்திரேலியா\nதுண்ட திருடத்தான் ஏசி கோச்-ல் வரிங்களாயா... ரயில்வேக்கு 14 கோடி நட்டம்யா.\nஇந்தியாவின் முதல் மூவர்ணக்கொடி எங்கு ஏற\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nRead more about: எந்திரன் சந்திப்பு ரசிகர்கள் ரஜினி enthiran fans rajini\nஅருள்நிதியுடன் இணைந்து நடிக்கும் ஜீவா: ஜிப்சிக்கு அப்புறம் இது தான்\nஎவன் திட்டினால் எனக்கென்ன: மீண்டும் டூ பீஸ் போட்டோவை வெளியிட்ட நடிகை\nகத்துக்கணும்யா செல்வராகவன், சிவா தளபதி 63 குழுவிடம் இருந்து கத்துக்கணும்\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/art-culture/essays/exploring-odhisha-travel-series-31-312937.html", "date_download": "2018-11-17T21:31:37Z", "digest": "sha1:DLEOA55MOATSOVCVENF7U6YXHXWO7WUA", "length": 17230, "nlines": 182, "source_domain": "tamil.oneindia.com", "title": "கலிங்கம் காண்போம் - பகுதி 31 | Exploring Odhisha, travel series - 31 - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» கலிங்கம் காண்போம் - பகுதி 31\nகலிங்கம் காண்போம் - பகுதி 31\nசென்னை, புறநகர்களில் பரவலாக மழை-வீடியோ\nதனித் தீவான வேதாரண்யம்.. பிள்ளைகளுக்கு பால் கிடைக்காமல் துடிக்கும் பெற்றோர்.. தண்ணீர், உணவும் இல்லை\nஒரு கி.மீ. பயணிக்க 50 பைசா தான் செலவு; புதிய ஆட்டோவால் மற்ற ஆட்டோ ஓட்டுநர்கள் அதிர்ச்சி\nட்விட்டரை விட்டு வெளியேறிய நடிகர்: திரும்பி வந்துடாதீங்கன்னு கெஞ்சிய நெட்டிசன்கள்\nஇன்றைக்கு சனிபகவான் வாரிக் கொடுக்கப் போகிற ராசிகள் எதுவென்று தெரியுமா\nஃபேஸ்புக் தளத்தில் மின்னஞ்சல் முகவரியை கண்டறிவது எப்படி\nநாடு தான் முதல்ல.. ஐபிஎல் அப்புறம் தான்.. வீரர்களிடம் வீராப்பு காட்டும் ஆஸ்திரேலியா\nதுண்ட திருடத்தான் ஏசி கோச்-ல் வரிங்களாயா... ரயில்வேக்கு 14 கோடி நட்டம்யா.\nஇந்தியாவின் முதல் மூவர்ணக்கொடி எங்கு ஏற\nகொனாரக் கோவிலுக்குச் செல்லும் தெரு நல்ல அகலத்தோடு இருக்கிறது. எப்படியும் அறுபதடி அகலம் இருக்கலாம். ஆனால், அத்தெரு தன் இருமருங்கிலும் அரங்கநாதன் தெருவைப் போன்ற நெரிசலில் தத்தளிக்கிறது. இடைவெளியே இல்லாமல் பொருட்கடை போட்டுவிட்டார்கள். ஒவ்வொரு கடையிலும் அவ்வூர்க்கு வந்ததற்கான நினைவைத் தூண்டும் கைவினைப் பொருள்களை விற்கிறார்கள். கடைகள்தாம் இப்படி என்றால் கடைத்தெரு முழுக்கவும் நடமாடும் விற்பனையாளர்கள் நம்மைத் துரத்துகிறார்கள். இரு கைகளிலும் சுமக்க முடியாத சுமையாய்ப் பொருள்களை வைத்துக்கொண்டு, 'வடிவேலிடம் மதுரை மல்லிக்காரன் பூவிற்க முயல்வதைப்போல' வளைத்து வளைத்து வாங்கக் கோருகிறார்கள். அவர்கள் வைத்திருக்கும் பொருள்களில் ஒன்றை அரைக்கண்ணால் பார்த்துவிட்டால் தீர்ந்தோம் நாம். அதை விற்றே தீர்வது என்ற முனைப்பில் நாம் கோவிலை அடைந்து உள்ளே நுழையும்வரை விடுவதில்லை. அவர்களைச் சொல்லியும் குற்றமில்லை. அந்தச் சுற்றுப்புறத்தின் ஒரே பொருளீட்டு வாய்ப்பு கொனாரக் கோவிலுக்கு வரும் சுற்றுலாப் பயணிகள்தாம். அவர்கள் பார்த்து ஏதேனுமொன்றை வாங்கிக்கொண்டால்தான் அன்றைய பொழுதுக்கு வரும்படியாகும். நாம் பலவற்றையும் வாங்கிக்கொள்ள விரும்பினோம்தான். ஆனால், நாம் சுமக்க முடியாத முதுகுப் பைச்சுமையோடு அலைந்துகொண்டிருக்கிறோம். எதை வாங்கி வைத்தாலும் நொறுங்கிவிடும். அது மட்டுமின்றிப் பையில் இடமுமில்லை. நாம் என்னதான் பாரா முகமாக நகர்ந்தாலும் அவர்களுடைய கெஞ்சலும் வேண்டலும் நம்மை விட்டு நீங்குவதில்லை. தொடந்து உடன்வருகின்றனர்.\nநம் பைச்சுமைகளை எங்கேனும் இறக்கி வைத்துவிட்டுச் சென்றால்தான் கோவிலை ஓடியாடிப் பார்க்க முடியும். கோவிலுக்குள் தூக்க முடியாத சுமையோடு சுற்றித் திரிவது நம் காட்சியின்பத்தைக் கெடுத்துவிடக்கூடும். அதனால் பைச்சுமைகளை வைப்பதற்கென்று பெட்டியறை ஏதேனும் தென்படுகிறதா என்று துழாவினோம். கொனாரக் கோவில் தெருவில் பொருட்கடைகள் இருக்கின்றனவேயன்றி, அவற்றைத் தவிர வேறு எந்தக் கடைகளும் இல்லை. சுற்றுலா வந்தோர் தம் உடைமைகளை அவர்களே வைத்துக்கொள்ள வேண்டும். வண்டிகளில் வந்தவர்கள் தங்கள் சுமைகளை வந்த வண்டிகளிலே விட்டு வந்தனர். நாம் வண்டியில் செல்லவில்லையே... வெறுங்கையும் வீச்சுமாகச் சென்றிருக்கிறோமே \nஏதேனும் ஒரு கடையில் இப்பைகளைப் பார்த்துக்கொள்ளும்படி வைத்துவிட்டுச் செல்லலாம் என்ற எண்ணம் தோன்றியது. கோவில் நுழைவாயிலுக்கு அருகில் இருந்த கடையொன்றை அணுகிக்கேட்டோம். அங்கிருந்தவர்கள் பலர்க்கு ஒடிய மொழியைத் தவிர வேறெதுவுமே தெரியவில்லை. ஆங்கிலம் பேசி யார்க்கும் விளக்க முடியாது என்பது தெளிவாயிற்று. \"ப்ளீஸ் கீப் திஸ் பேக்ஸ்... வீ வில் பே...,\" என்றால் அவனுக்கு என்ன தெரியும் \"அப்படி எதையும் நாங்கள் வாங்கி வைப்பதில்லை... அது இங்கே வழக்கமில்லை...,\" என்று துரத்திவிட்டார்கள். ஒரு கடை இரண்டு கடை என்றால் தேவில்லை. ஏறத்தாழ பத்துப் பதினைந்து கடைகளில் கேட்டுப் பார்த்தும் இதே எதிர்வினைதான். காசு எவ்வளவு கேட்டாலும் தருவதற்கு அணியமாக இருப்பதைத் தெரிவித்தாலும் எந்தக் கடைக்காரரும் இசையவில்லை. இப்படிப் பணம் ஈட்டும் வழி இருக்கிறது என்பதே அவர்களுக்குத் தெரியவில்லை. அவ்வாறு எதையும் செய்ய இயலாது என்பதே அவர்களுடைய கொள்கையாக இருக்கிறது. \"நாம் இங்கே கடை வைத்திருக்கிறோம், பொருள்களை விற்பதன்வழியே பொருளீட்டுவது எம் கடன்...,\" என்பதே அவர்களுடைய நோக்கமாக இருந்தது. ஒரு கட்டத்திற்கு மேல் பொறுமையிழந்து போய், \"உங்கள் கடையிலிருந்து எதை வேண்டுமானாலும் வாங்கிக்கொள்கிறோம்... அதற்கு ஈடாக இந்தப் பைகளைச் சற்று நேரம் பார்த்திருங்கள்... இங்கே வைத்துவிட்டுச் செல்கிறோம்...,\" என்று கடைசி அம்பை எய்து பார்த்தேன். நம்மூர் எனில் இதுபோன்ற கோவில் முகப்பிலுள்ள தேங்காய் பழக்கடைகளில் பைகளையோ செருப்புகளையோ விட்டுச் செல்லலாம். அக்கடையில் தேங்காய் பழத்தட்டு வாங்க வேண்டும் என்பதுதான் ஒரே கட்டாயம். இங்கே அப்படியொரு வாய்ப்பே இல்லை. நாம் அல்லாடுவதைப் பார்த்துவிட்டு ஒரு கடைக்காரர் நம்மை அழைத்தார்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/128461-mkstalin-slams-admk-government.html?artfrm=read_please", "date_download": "2018-11-17T21:31:41Z", "digest": "sha1:FLLWCZP2OT5LGN773VPKQ3AO4FLGPY36", "length": 27689, "nlines": 410, "source_domain": "www.vikatan.com", "title": "தி.மு.க ஆட்சி அமைந்தால் எடப்பாடி பழனிசாமி சிறை செல்வது உறுதி - மு.க.ஸ்டாலின் | M.K.Stalin slams ADMK government", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 07:00 (22/06/2018)\nதி.மு.க ஆட்சி அமைந்தால் எடப்பாடி பழனிசாமி சிறை செல்வது உறுதி - மு.க.ஸ்டாலின்\nதி.மு.க ஆட்சி அமைந்தால், எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அமைச்சர்கள் அனைவரும் சிறை செல்வது உறுதி என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.\nதி.மு.க சிறுபான்மையினர் நல உரிமைப் பிரிவு சார்பில் மாநில, மாவட்ட அமைப்பாளர்கள் ஆலோசனை கூட்டம் திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் இன்று நடைபெற்றது.\nபல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்�� தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று விமானம் மூலம் திருச்சி வந்தார். அவருக்கு தி.மு.க தெற்கு மாவட்டச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கே.என்.நேரு மற்றும் வடக்கு மாவட்டச் செயலாளர் காடுவெட்டி தியாகராஜன் தலைமையில் தி.மு.க தொண்டர்கள் சிறப்பான வரவேற்பு அளித்தனர். அங்கிருந்து புறப்பட்ட ஸ்டாலின், உடல்நலன் பாதிக்கப்பட்டுள்ள இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் தேசியத் தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர்மொய்தீனின் துணைவியார் ஹாஜியானி லத்திபா பேகத்தை அவரின் இல்லத்தில் சென்று உடல் நலம் விசாரித்தார்.\nநேற்று பாராட்டினேன் ஆனால்.... `கஜா\" வால் ஆதங்கபடும் ஸ்டாலின்\n`எந்த அதிகாரியும் வந்து பார்க்கலை' - கஜா புயலால் வீட்டை இழந்த குடும்பத்தினர்\nதற்காலிக சரணாலயங்களாக மாறிய ஏரிகள்\nமாலை திருச்சி தி.மு.க சிறுபான்மையினர் நல உரிமைப் பிரிவு சார்பில் மாநில, மாவட்ட அமைப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொண்டார். நிகழ்ச்சியில் பேசிய ஸ்டாலின், ``இங்கே பேசியவர்கள் ஆணையிடுங்கள், உத்தரவிடுங்கள் எனப் பேசினார்கள். நான் கட்டளையிடவோ, ஆணையிடவோ, உத்தரவிடவோ இங்கு வரவில்லை. இங்கே இருக்கும் தீர்மானங்களை நிறைவேற்றிட வெற்றி பெற வைக்க உங்களில் ஒருவனாகப் பாடுபட வந்திருக்கிறேன்.\nதி.மு.க வைப் பொறுத்தவரையில் தமிழகத்தை 65 மாவட்டங்களாகப் பிரித்து வைத்திருக்கிறோம். அந்த 65 மாவட்டங்களில் நான்கு பேர் இஸ்லாமிய சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள்தான். ஆட்சி பொறுப்பில் இருந்தாலும் சரி இல்லையென்றாலும் சரி, சிறுபான்மையினருக்குத் தகுந்த மரியாதையை வழங்க தி. மு.க தவறியதில்லை. மதியம் முஸ்லிம் லீக் தலைவர் காதர் மொய்தீன் துணைவியார் உடல்நலம் குறித்து விசாரிக்கச் சென்றபோது, அவர் அன்பின் மிகுதியில், ``அடுத்த முறை வரும்போது முதலமை‌ச்ச‌ராகதான் வரணும்\" என்றார்.\nஅந்தக் காலத்தில் பேராசிரியர் அண்ணாவிடம், ``நம்மிடம் எல்லா அணிகளும் இருக்கிறது. சிறுபான்மையினர் அணி மட்டும் இல்லையே\" எனக் கேட்பார்களாம். அதற்கு அண்ணா, ``முஸ்லிம் லீக்கே நம்மிடம் இருக்கும்போது, சிறுபான்மையினர் அணி நமக்கு எதற்கு' என்பாராம். ஆனால், இன்று முஸ்லிம் லீக் பல கிளைகளாக விரிந்து போய்க்கொண்டிருப்பதால் காலத்தின் கட்டாயம் கருதி கலைஞர், சிறுபான்மையினர் அணியை ஏற்படுத்திக்கொ��ுத்தார். இஸ்லாமியர்களையும் உருது முஸ்லிம்களையும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்த்தது எனச் சிறுபான்மையினருக்காக பல்வேறு நலத்திட்டங்கள் செய்திருக்கிறது தி.மு.க.\nஐந்தாவது முறையாகக் கலைஞர் ஆட்சிபுரிந்த நேரங்களில், ஜெயலலிதா உட்பட சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் சட்டமன்றத்தில் தொடர்ந்து தலைவரைப் பார்த்து அடிக்கடி ``இது சிறுபான்மை ஆட்சி, மைனாரிட்டி ஆட்சி\" கூறுவார்கள். அதற்குத் தலைவர், ``ஆம், இது மைனாரிட்டிகளுக்காக நடக்கக் கூடிய ஆட்சி. எனவே, இது மைனாரிட்டி ஆட்சி தான்\" என்பார். ``நாம் மெஜாரிட்டி இல்லாமல் காங்கிரஸ், பா.ம.க போன்ற கட்சிகளின் ஆதரவோடு ஆட்சியில் இருந்திருந்தாலும், மைனாரிட்டி ஆட்சியாக இருந்தாலும் ஐந்து வருடங்கள் முழுமையாக ஆட்சி நடத்தியவர் நமது தலைவர் கலைஞர். ஆக, ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் தொடர்ந்து மக்களுக்காகக் குரல் கொடுப்பது இந்த தி.மு.கதான்.\nமத்தியில் ஆளும் பா.ஜ.கவால் மதச்சார்பின்மையைக் கேள்விக்குறியாக்கியுள்ளது. நீட் பிரச்னையால் மனமுடைந்து மாணவிகள் தொடர்ந்து தற்கொலை செய்துகொண்டு வருகின்றனர். அதைத் தட்டிக்கேட்கக்கூடிய நிலையில் இந்த எடப்பாடி ஆட்சி இருக்கிறதா இல்லை. எடப்பாடி நாட்டைப் பற்றியோ மக்களைப் பற்றியோ கொஞ்சம் கூட சிந்தித்துப் பார்க்கவில்லை.\n'தி.மு.க நினைத்திருந்தால் ஏன் ஸ்டாலின் நினைத்திருந்தால் இந்நேரம் ஆட்சியை முடித்திருக்கலாம். கலைஞர் இருந்திருந்தால் இவ்வளவு தூரம் விட்டிருப்பாரா \"எனப் பத்திரிகைகள் செய்தி வெளியிட்டு வருகின்றன. 1976-ல் நெருக்கடி நேரத்தில் தீர்மானம் நிறைவேற்றியதால் கருணாநிதி ஆட்சிதான் கவிழ்ந்திருக்கிறதே ஒழிய, கருணாநிதி ஒருநா‌ளும் யாரையும் கவிழ்த்து ஆட்சியைப் பிடித்ததில்லை.\nநான் காலையில் நடைப்பயிற்சி செய்வதுண்டு. அப்பொழுது என்னோடு வரும் பல ஐ. ஏ.எஸ் ஆபிசர்கள், ஏன் நீதிபதிகள் கூட `` நல்ல நல்ல சான்ஸ் வருது. முடிக்க மாட்றீங்களே\"னு கேட்கிறார்கள். பொதுமக்களும் கட்சிக்காரர்களும்கூட அப்படித்தான் கேட்கிறார்கள். எம்.எல்.ஏ-க்கள் மனது மாற வேண்டும். அவர்கள் மனது மாறினால் அடுத்த நிமிடம் பதவியில் இருப்பீர்களா சரி. மக்கள் விரும்புவது மாதிரியே முயற்சி செய்வோம். எம். எல்.ஏ-க்களை விலைக்கு வாங்கிக்குவோம்.\nநாம் ஆட்சியில் இல்லையென்றாலும் கூட நாம்தானே அமைச்சர் மாதிரி இருக்கிறோம். பதவி இன்று வரும் நாளைப் போகும். ஆனால், அந்தப் பதவிக்கு உரிய மரியாதையை நாம் நிச்சயம் செலுத்த வேண்டும். ஒவ்வொரு அ.தி.மு.க அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ-க்களுக்கு மாதந்தோறும் கமிஷன் வகையில் 10 கோடி ரூபாய் வரை பணம் கிடைக்கிறது. மேலும், நிறைய கல்லூரிகள் மற்றும் இடங்களை வாங்கிக் குவித்து வருகிறார்கள் என்கிற செய்திகள் வருகின்றன. அடுத்து தி.மு.க ஆட்சிக்கு வரும்போது எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அனைத்து அமைச்சர்களும் சிறை செல்வார்கள்” என்றார் ஸ்டாலின்.\nstalinwomenindian union muslim leagueபெண்கள்இந்திய யூனியன் முஸ்லீம் லீக்\n`ஓவியாவுக்குப் பிறகு எனக்கு ஆர்மி உருவாக்கியிருப்பது மகிழ்ச்சி’ - துரைமுருகன்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nகடந்த 2008-ம் ஆண்டு விகடன் மாணவ பத்திரிகையாளராக தேர்ந்தெடுக்கப்பட்டவர், எழுத்தின் மீதான ஆர்வத்தால் பத்திரிகையாளனாக தன்னை இணைத்துக்கொண்டவர்.. இளங்கலை சட்டம், முதுகலை சமூகப்பணி உள்ளிட்ட படிப்புகளை படித்துள்ள இவர், சமூகப்பணி, சட்டம், ஊடகம் எனப் பல்வேறு துறைகளில் கிடைத்த அனுபவங்களுடன், எழுத்தின் ஊடே எளியவர்களுக்காக எதையாவது செய்யத்துடிப்பவர்.\nநேற்று பாராட்டினேன் ஆனால்.... `கஜா\" வால் ஆதங்கபடும் ஸ்டாலின்\n`எந்த அதிகாரியும் வந்து பார்க்கலை' - கஜா புயலால் வீட்டை இழந்த குடும்பத்தினர்\nதற்காலிக சரணாலயங்களாக மாறிய ஏரிகள்\nபேப்பர் பென்சில், பத்திரிகைகளில் விதைகள்.... கவனம் ஈர்த்த மதுரை கண்காட்சி\n`உலகப் பாரம்பர்ய வாரம்' - கொண்டாட்டத்துக்கு ரெடியாகும் மாமல்லபுரம் கடற்கரைக்கோயில்\n' - மயில்சாமி அண்ணாதுரை அட்வைஸ்\n”இந்தியப் பாரம்பர்ய ரயில் பயணம்” - பழைமையான நீராவி இன்ஜின் இயக்கத்தால் பயணிகள் குஷி\n24 வீடுகளை கடலுக்குள் அனுப்பிய கஜா புயல் - சோகத்தில் மீனவ கிராமம்\n``இதுதான் என் கடைசி தமிழ்ப் படம்'' - உருகிய சின்மயி\nசிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த டெய்லரின் செல்போனால் அதிர்ச்சியடைந்த போலீஸ்\n``சான்றிதழை என் சடலத்துக்குச் சமர்ப்பியுங்கள்\" - விரக்தியில் விரிவுரையாளர் தற்கொலை\n`வந்தது மாட்டிறைச்சி அல்ல; நாய் இறைச்சி’ - எழும்பூர் ரயில் நிலையத்தில் அதிகாரிகள் ஷாக்\n``இதுதான் என் கடைசி தமிழ்ப் படம்'' - உருகிய சின்மயி\n`அரைமணிநேரம்தான்; திருட்டு ஐபோன் அடையாளமே தெரியாது'-`ஏழாம்கிளாஸ்' அப்துலின் அதிர்ச்சி வாக்கு மூலம்\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yaalaruvi.com/category/%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2018-11-17T22:19:23Z", "digest": "sha1:2EUXQ2ZA3UBFBBQTVA7SMULR7HSOVBQG", "length": 19755, "nlines": 172, "source_domain": "www.yaalaruvi.com", "title": "வரலாறுகள் Yaalaruvi : Tamil News Portal | Sri Lanka News | World News", "raw_content": "\nஐஸ்க்கு நன்றி கூறும் அபிஷேக் பச்சன்\nவரவேற்பை பெற்ற பிரசாந்தின் ஜானி டிரைலர்\nமுன்னணி நடிகைகளின் வயிற்றில் புளியைக் கரைத்த ஜோ..\nதிருமணத்தின் போது ரன்வீர் சிங் இன் உடைகளை கிழித்த உறவினர்கள்\nதிருமணத்துக்கு முன் கர்ப்பமான பிரபல நடிகை- விழி பிதுங்கிய நடிகர்\nதென்னாபிரிக்கா கிரிக்கெட் அணி ரசிகர்களுக்கு அதிர்ச்சி தகவல்\nஇதனால் தான் தோனியை எல்லோரும் பிடிக்கும்\n கிரிக்கெட் வீரர் எடுத்த அதிரடி முடிவு\nபுதிய பணியில் கால் பதித்த தோனி\nலீக் ஆன மோட்டோ ஜி7 ரென்டர்\nமெசஞ்சர் பயனாளர்களுக்கு அறிமுகமாகும் அற்புதமான வசதி\nWhatsappஇல் அறிமுகமாகும் அற்புதமான வசதி\nஜெப்ரானிக்ஸ் ஆட்டம் ப்ளூடூத் ஸ்பீக்கர் பற்றிய முழு விபரம் இதோ\nகூகுள் பிக்சல் 3 ஸ்மார்ட்போனின் அட்டகாச விற்பனை ஆரம்பம்\nநவம்பர் 17: காதல் மன்னன் ஜெமினி கணேசன் பிறந்த தினம் இன்று\nநவம்பர் 16: அவுஸ்திரேலியாவின் தேசிய விமான சேவை குவாண்டஸ் ஆரம்பிக்கப்பட்டது.\nநவம்பர் 15: இலங்கையில் மலையகத் தமிழரின் வாக்குரிமை பறிக்கப்பட்டது.\nமலையகத் தமிழர் என்போர் இலங்கையில் பிரித்தானியரின் ஆட்சியின் போது 19ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில், தேயிலை, இறப்பர், கோப்பி முதலிய பெருந்தோட்டப் பயிர்ச் செய்கைகளுக்காக தமிழ்நாட்டில் இருந்து அழைத்துவரப்பட்ட மக்களை குறிக்கும். இருப்பினும் இந்த \"மலையகத்...\nநவம்பர் 14: டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டது.\nவரலாறுகள் விதுஷன் - 14/11/2018\nடாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் தமிழ்நாட்டுப் பல்கலைக்கழகங்களுள் ஒன்றாகும். 1996 நவம்பர் 14 இல் உருவானது. இந்தியாவின் முதலாவது சட்டப் பல்கலைக்கழகம் இதுவாகும். சென்னையில் அமைந்துள்ளது. டாக்டர் அம்பேத்கர் சட்டக்கல்லூரி மற்றும் சென்னை, மதுரை, திருச்சி,...\nநவம்பர் 13: அவாய் ஒருபால் திருமணத்தை சட்டபூர்வமாக்கியது\nஒருபால் திருமணம் என்பது ஒருபாலருக்கிடையே நடைபெறும் திருமணம் ஆகும். ஆணுக்கும் ஆணுக்கும், அல்லது பெண்ணுக்கும் பெண்ணுக்கும் நடைபெறும் திருமணம் ஒருபால் திருமணம். ஒருபால் திருமணம் ஆணுக்கும் பெண்ணுக்கும் நடைபெறும் திருமணத்தைப் போன்று எல்லா நாடுகளிலும்...\nநவம்பர் 12: கொமொரோசு ஐநாவில் இணைந்தது.\nஐக்கிய நாடுகள் அல்லது ஐநா அல்லது யூஎன், என்பது, பல நாடுகளைக் கொண்ட ஒரு பன்னாட்டு அமைப்பு. கிட்டத்தட்ட உலகின் அனைத்து நாடுகளும் இதில் உறுப்பினராக இருக்கின்றன. இது, வாஷிங்டனில் நடைபெற்ற டம்பார்ட்டன் ஓக்ஸ்...\nநவம்பர் 11: யாழ் பொது நூல் நிலையம் திறக்கப்பட்டது.\nவரலாறுகள் விதுஷன் - 11/11/2018\nயாழ்ப்பாணப் பொது நூலகம் யாழ்ப்பாணத்திலுள்ள நிறுவனங்களுள், 1981 ஆம் ஆண்டிற்குப் பின்னர் அனைத்துலக அளவில் அதிகமாகப் பேசப்பட்ட ஒரு நூலகம் ஆகும். 20 ஆம் நூற்றாண்டின் முப்பதுகளின் ஆரம்பத்தில் தொடங்கிப் பல ஆர்வலர்களுடைய அயராத...\nநவம்பர் 10: விண்டோஸ் 1.0 அறிமுகப்படுத்தப்பட்டது\n16பிட் வரைகலை இடைமுக விண்டோஸ் 1.0 இயங்குதளமானது 1983 நவம்பர் 10 விண்டோஸ் 1.0 அறிமுகப்படுத்தப்பட்டு 20 நவம்பர் 1985 இல் வெளிவிடப்பட்டது. இதுவே மைக்ரோசாப்டின் பல பணிகளை ஒரே நேரத்தில் செய்யவல்ல வரைகலை...\nநவம்பர் 09: டார்ம்சிட்டாட்டியம் என்ற தனிமம் கண்டுபிடிக்கப்பட்டது\nவரலாறுகள் விதுஷன் - 09/11/2018\nடார்ம்சிட்டாட்டியம் (Darmstadtium) ஒரு வேதியியல் தனிமம் ஆகும். இத்தனிமம் உன்னுன்னில்லியம் (Uun) மற்றும் எகா-பிளாட்டினம் என்று அழைக்கப்படுகின்றது. இதன் குறியீடு Ds, அணு எண் 110. இத்தனிமம் யுரேனியப் பின் தனிமங்களுள் ஒன்றாகும். ஒரு கதிரியக்கத்...\nநவம்பர் 08: பிரித்தானியாவில் மரணதண்டனை ஒழிப்புச் சட்டம் கொண்டுவரப்பட்டது\nவரலாறுகள் விதுஷன் - 08/11/2018\nமரணதண்டனை என்பது, ஒரு அதிகார நிறுவனம் தனது நடவடிக்கைகளூடாக மனிதர் ஒருவரின் உயிர்வாழ்வைப் பறிக்கும் தண்டனை ஆகும். மனிதர் இழைக்கும் குற்றம் அல்லது தவறு அவரின் உடல் சார்ந்த செயல்பாடாகப் புரிந்துகொள்ளப்பட்ட தொன்மைக்கால தண்டனை...\nநவம்பர் 07: மைக்கேல் ஸ்பென்ஸ் நோபல் பரிசு பெற்ற அமெரிக்கப் பொருளியலாளர் பிறந்த தினம்\nவரலாறுகள் கலைவிழி - 07/11/2018\nஆண்ட்ரூ மைக்கேல் ஸ்பென்சு (Andrew Michael Spence) 1943 ஆம் ஆண்டு இன்றைய நாளில் பிறந்தவர். இவர் 2001 ஆம் ஆண்டுக்கான பொருளியலுக்கான நோபல் நினைவுப் பரிசை, ஜார்ஜ் அக்கெர்லோஃப், ஜோசப் ஸ���டிக்லிட்சு ஆகியோருடன்...\nநவம்பர் 06: சாக்சபோனைக் கண்டுபிடித்த பிரான்சியர் அடோல்ப் சக்ஸ் பிறந்த தினம்\nவரலாறுகள் கலைவிழி - 06/11/2018\nஅடோல்ப் சக்ஸ் (1814-1894) பெல்ஜியத்தைச் சேர்ந்த இசைக்கருவி வடிவமைப்பாளர். சக்சபோனைக் கண்டுபிடித்தவர் இவராவார். இவரது தகப்பனாரும் ஒரு இசைக்கருவி வடிவமைப்பாளர் ஆவார். 1894 இல் பாரிசில் காலமானார். அந்தோணி சோசப் சக்சு பெல்ஜியம் நாட்டைச் சார்ந்த...\nபொலிஸார் மீது வீசியது மிளகாய் தூள் அல்லவாம்\nஇலங்கை செய்திகள் Stella - 17/11/2018\nநாடாளுமன்றத்துக்குள் நேற்று நடந்த குழப்பங்களின் போது, பொலஸார் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் மீது வீசப்பட்டது மிளகாய்த் தூள் அல்ல என தெரிவிக்கப்படுகின்றது. அது மென்பானங்களின் கலவையே என அமைச்சர் எஸ்.பி.திசநாயக்க தெரிவித்துள்ளார். நேற்றுப் பிற்பகல் நாடாளுமன்றத்தில்...\nமேலும் நெருக்கடிகள் அதிகரிக்கும் ஆபத்தில் இலங்கை\nஇலங்கை செய்திகள் Stella - 17/11/2018\nபாரிய தாக்கங்களை இலங்கை அரசியலில் ஏற்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் யாபா அபேவர்தன தெரிவித்தார். சபாநாயகரின் தன்னிச்சையான முடிவுகள் மற்றும் செயற்பாடுகளின் மூலம் ஜப்பான், வெனிசுவெலா மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகள் பாரிய நெருக்கடிகளையும்...\nஇலங்கை செய்திகள் Stella - 17/11/2018\nசபாநாயகர் கரு ஜயசூரியவின் தற்போதைய செயற்பாடுகள் தொடர்பில் விரைவில் ஒன்றுகூடி தீர்மானம் ஒன்றை எடுக்கவுள்ளதாக ஆளும்கட்சி தெரிவித்துள்ளது. நாடாளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற குழப்ப நிலைதொடர்பில் கருத்து வெளியிடும் போதே அமைச்சர் தினேஸ் குணவர்தன மேற்கண்டவாறு...\nதென்னாபிரிக்கா கிரிக்கெட் அணி ரசிகர்களுக்கு அதிர்ச்சி தகவல்\nவிளையாட்டுச் செய்தி Stella - 17/11/2018\nதென்னாபிரிக்கா கிரிக்கெட் அணியின் தலைவர் டு பிளெஸ்சிஸ், ஓய்வு பெறவுள்ளதாக தெரிவித்துள்ளார். எதிர்வரும் 2020ஆம் நடைபெறவுள்ள டி-20 உலக்கிண்ண தொடருடன் அவர் ஓய்வு பெறவுள்ளதாக தெரிவித்துள்ளார். 34 வயதான டு பிளெஸ்சிஸ், அவுஸ்ரேலியாவில் நடைபெற்ற ஊடகவியலாளர்...\nயாழில் 700 குடும்பங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்திய கஜா புயல்\nஇலங்கை செய்திகள் Stella - 17/11/2018\nகஜா புயல் காரணமாக யாழ். மாவட்டத்தில் ஆயிரத்திற்கும் அதிகமான குடும்பங்கள் பாதிக்கப்பட்டிருக்கலாம் என தெரிவிக்கப்படுகின்றது. இருந்த போதிலும் அதற்கான புள்ளவிபரங்கள், இதுவரை சரியான முறையில் திரட்டப்படவில்லை. ஊர்காவற்துறை, வேலணை, தெல்லிப்பளை, காங்கேசன்துறை, உள்ளிட்ட பல பிரதேசங்களில்...\n452 கோடி ஆடம்பர பங்களாவில் குடியேறி உலகை திரும்பி பார்க்க வைக்கவுள்ள இஷா அம்பானி\nமுகேஷ் அம்பானியின் மகள் இஷாவுக்கும் பிரபல ரியல் எஸ்டேட் அதிபரான அஜய் பிராமலின் மகன் ஆனந்துக்கும் அடுத்த மாதம் திருமணம் நடக்கவுள்ளது. இவர்களது நிச்சயதார்த்தம் இத்தாலியில் மிகவும் பிரமாண்டமாக நடைபெற்றது. 3 நாட்கள் திருவிழா போன்று...\nரணில் கையில் எடுக்கும் புதிய யுக்தி\n17-11-2018 இன்றைய நாள் உங்களுக்கு எப்படி\nநாடாளுமன்ற பதற்றத்திற்கு மத்தியில் ஜனாதிபதியின் அவசர அறிவிப்பு\n© யாழருவி - 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/93185/", "date_download": "2018-11-17T21:33:17Z", "digest": "sha1:5WRMHHKFBYHBMOLNDZCV2RPUG5RBVKNA", "length": 13313, "nlines": 154, "source_domain": "globaltamilnews.net", "title": "நம்புவதற்கு இனிமேல் பிரபாகரனும் இல்லை – வீடு பிரிந்து கூரை பந்துவிட்டது – நிழல் தேடுகிறோம்… – GTN", "raw_content": "\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nநம்புவதற்கு இனிமேல் பிரபாகரனும் இல்லை – வீடு பிரிந்து கூரை பந்துவிட்டது – நிழல் தேடுகிறோம்…\nஎங்களுடைய பிரச்சினைகளை தீர்த்து வையுங்கள். என மகாவலி அதிகாரசபைக்கு எதிராக முல்லைத்தீவில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கவனயீர்ப்பு போராட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய சிவம் என்பவர் தெரிவித்திருந்தார்.\nமேலும் தெரிவிக்கையில், எங்களுக்கு சொந்தமான நிலங்கள் வலுக்கட்டாயமாக பறிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது. கேட்பதற்கு ஆட்கள் இல்லாத நிலையில் நாங்களும் நிலங்களை பறிகொடுத்துக் கொண்டிருக்கிறோம்.\nகொக்குதொடுவாய் எனது சொந்த கிராமம். அங்குதான் நான் பிறந்து வளர்ந்தேன். எமக்கு சொந்தமான ஒரு காணி கொக்குதொடுவாயில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. மற்றொரு காணி கோட்டைக்கேணி பகுதியில் 2 ஏக்கர் காணி 30 வருடங்கள் நாங்கள் இடம்பெயர்ந்திருந்ததால் பராமரிக்க முடியாமல் காடாக மாறியுள்ள நிலையில் அது வனவள திணைக்கத்திற்குரிய காணியாக அடையாளப்படுத்தப்பட்டு ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது.\nஎரிஞ்சகாடு பகுதியில் எமக்கு கொடுக்கப்பட்ட நீர்ப்பாசன காணிகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக எமக்கு காணிகளை கொடுத��தார்கள் அந்த காணிகள் வெறும் உவர்க் காணிகள் அங்கு ஒரு போகத்தில் கூட நெல்லை அறுபடை செய்யவில்லை.\nஆனால் எங்களுடைய சொந்த நிலத்தில் குடியிருக்கும் சிங்கள மக்கள் குளத்திலிருந்து நீரை பெற்று வருடத்தில் 2 போகம் விவசாயம் செய்கிறார்கள். நாங்கள் அவர்களிடம் கூலிக்கு வேலைக்கு செல்கிறோம்.\nதொழில் செய்வதற்கு வசதியும் இல்லை. நிவாரணம், சமுர்த்தி போன்ற அரச உதவிகளும் இல்லை. தமிழ்தேசிய கூட்டமைப்பை நம்பி நாங்கள் வாக்களித்தோம். இங்கிருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களை நாங்கள் எதற்காக நாடாளுமன்றத்திற்கு அனுப்பினோம் எங்களுடைய எல்லா பிரச்சினைகளையும் தீர்ப்பீர்கள் என நம்பியே அனுப்பினோம்.\nஆனால் நாங்கள் நம்பி வாக்களித்த வீடு இன்று பிரிந்து கிடக்கிறது. வீடு பிரிந்து கூரை பறந்து விட்டது. வீடு ஓட்டையாகிவிட்டது. ஒதுங்க நிழல் தேடுறோம். இனிமேலாவது எங்கள் பிரச்சினைகளை தீர்த்து வையுங்கள்.\nநாங்கள் நம்புவதற்கு இனிமேல் பிரபாகரனும் இல்லை. உங்களைத்தான் இப்போதும் நம்பியிருக்கிறோம். இனிமேலாவது தீர்வினை பெற்றுக் கொடுங்கள் என்றார்.\nTagsஎரிஞ்சகாடு கவனயீர்ப்பு போராட்டம் கொக்குதொடுவாய் மகாவலி அதிகாரசபை முல்லைத்தீவு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஜனாதிபதி – அனைத்து கட்சி உறுப்பினர்கள் – சபாநாயகருடன் உடன்பாடொன்றை ஏற்படுத்தும் நோக்குடன் கலந்துரையாடல்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபிரபாகரன் பயன்படுத்தியதாகக் தெரிவிக்கப்படும் நிலக்கீழ் பதுங்குகுழி உடைக்கப்படுகின்றது\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபாராளுமன்ற உறுப்பினர் ஒருவரின் விலை 3 மில்லியன் டொலர்கள் :\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஎம்மைப் பார்த்து கற்றுக்கொள்ளுங்கள் – இளைஞர் பாராளுமன்றம் :\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகிளிநொச்சி நகரில் ஆயுத முனையிலான திருட்டு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபாராளுமன்ற செயலாளர் நாயகம் அதிருப்தியில்\nயார் கட்டினால் என்ன – வீடு கட்டப்பட வேண்டும் :\nகிளிநொச்சியில் யுவதி ஒருவரின் சடலம் மீட்பு கொலை எனச் சந்தேகம் :\nஜனாதிபதி – அனைத்து கட்சி உறுப்பினர்கள் – சபாநாயகருடன் உடன்பாடொன்றை ஏற்படுத்தும் நோக்குடன் கலந்துரையாடல் November 17, 2018\nபிரபாகரன் பயன்படுத்தியதாகக் தெரிவிக்கப்படும் நிலக்கீழ் பதுங்குகுழி உடைக்கப்படுகின்றது November 17, 2018\nபாராளுமன்ற உறுப்பினர் ஒருவரின் விலை 3 மில்லியன் டொலர்கள் : November 17, 2018\nஎம்மைப் பார்த்து கற்றுக்கொள்ளுங்கள் – இளைஞர் பாராளுமன்றம் : November 17, 2018\nகிளிநொச்சி நகரில் ஆயுத முனையிலான திருட்டு November 17, 2018\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nLogeswaran on எம்மைப் பார்த்து கற்றுக்கொள்ளுங்கள் – இளைஞர் பாராளுமன்றம் :\nSiva on மகிந்தவை நீக்க வேண்டுமாயின் நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்பட வேண்டும்..\nLogeswaran on தமிழ் முஸ்லீம் மக்களின் அடையாளங்களை நீக்கிய தேசிய கொடியை பயன்படுத்தியமை வெட்கக்கேடானது…\nKarunaivel - Ranjithkumar on விஜய்யின் சர்கார் படத்தை எதிர்த்து அதிமுகவினர் போராட்டம் :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/world/11010-new-york-police-seek-28-year-old-man-in-connection-with-manhattan-bombing.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2018-11-17T22:23:14Z", "digest": "sha1:MA3HG574OC2C6WE6PFR4MGXCRDLVHMQ6", "length": 10131, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "நியூயார்க் மன்ஹாட்டன் குண்டுவெடிப்பு : தொடர்புடைய 28வது இளைஞரின் புகைப்படம் வெளியீடு | New York Police Seek 28-Year-Old Man In Connection With Manhattan Bombing", "raw_content": "\nமாலத்தீவு அதிபர் பதவியேற்பு விழாவில் பங்கேற்க மாலேவுக்கு சென்ற இந்திய பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு\nமுன்னெச்சரிக்கை நடவடிக்கையாக லட்சத்தீவுகள் கடல் பகுதிக்கு மீன்பிடிக்க மீனவர்கள் செல்ல வேண்டாம் - கஜா புயலை தொடர்ந்து அரபிக் கடலில் புதிதாக புயல் உருவாவதால் அவசர கட்டுப்பாட்டு மையம் அறிவுறுத்தல்\nகஜா புயலால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 46 ஆக அதிகரித்தது\nகஜா புயலால் தமிழகம் முழுவதும் உயிரிழந்தோர் எண்ணிக்கை மதியம் 2 மணி நிலவரப்படி 40ஆக அதிகரிப்பு\nவேதாரண்யம் அருகே 35க்கும் மேற்பட்ட கிராமங்களில் தொலைத்தொடர்பு சேவைக��் முழுவதும் பாதிப்பு\nகஜா புயலால் கடுமையாக பாதிக்கப்பட்ட வேதாரண்யம் தனித்தீவாக காட்சியளிக்கிறது\nகடற்கரையில் உள்ளவர்களை கலைந்து செல்ல அறிவுறுத்துமாறு காவல்துறைக்கு பேரிடர் மேலாண்மைத் துறை உத்தரவு\nநியூயார்க் மன்ஹாட்டன் குண்டுவெடிப்பு : தொடர்புடைய 28வது இளைஞரின் புகைப்படம் வெளியீடு\nஅமெரிக்காவின் நியூயார்க்கில் முக்கியத்துவம் வாய்ந்த மன்ஹாட்டன் பகுதியில் குண்டு வெடித்தது. இதில் 29 பேர் காயமடைந்தனர். குண்டு வெடித்தவுடன் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் அங்கிருந்த கட்டடங்களில் இருந்தவர்களை பாதுகாப்பாக வெளியில் அழைத்துச் சென்றனர்.\nஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபை கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக பல்வேறு உலக நாடுகளின் தலைவர்கள் பலர் வந்திருந்த நிலையில் இச்சம்பவம் நிகழ்ந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nஇந்த குண்டுவெடிப்பை திட்டமிட்டு நடத்தியிருப்பது தெரிகிறது என்றும், ஆனால் தீவிரவாதக் குழுக்களுக்கு இதில் தொடர்பு இருப்பதற்கு சான்று இல்லை என்றும் நியூயார்க்கின் மேயர் பில் டி பிளாசியோ தெரிவித்திருந்தார்.\nஇந்நிலையில் இந்த பயங்கரவாத சம்பவத்தில் ஆப்கன் வம்சாவளியைச் சேர்ந்த அகமத் கான் ரஹமிக்கு தொடர்ப்பு இருபபதாக கூறி, நியூயார்க் போலீசார் அவரது புகைப்படத்தை திங்கட்கிழமை வெளியிட்டுள்ளனர்.\nகையுக்குள் அடங்கும் அதிசய குழந்தை\nகாவிரி பிரச்னையால் போக்குவரத்து முடக்கம்: மலர் ஏற்றுமதி பாதிப்பு.. ஓசூர் விவசாயிகள் கலக்கம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nபுயல் பாதிப்பை பார்வையிட வந்த அதிகாரிகள் சிறைபிடிப்பு - 5 வாகனங்களுக்கு தீ வைப்பு\n‘காதல்’ பட பாணியில் பெண்ணை அழைத்து வந்த குடும்பத்தார் - ஆணவ படுகொலையில் தகவல்\n“அதிகாரிகள் வந்து பார்வையிடவில்லை” புதுக்கோட்டை மக்கள் போராட்டம்\nகஜா புயல் தாக்கம் - வேதாரண்யம் பகுதியில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு\n” - ‘திமிரு புடிச்சவன்’ மீது ராஜேஷ்குமார் கதை திருட்டு புகார்\nடப்பிங் சங்கத்தில் இருந்து நீக்கப்பட்டார் சின்மயி \nகோவில் சீரமைப்பு பணிகள் குறித்து அரசே முடிவு செய்யும் - உயர்நீதிமன்றம்\n“பெத்த புள்ளையா வளர்த்த மரங்களெல்லாம்...” கண்ணீர் விடும் டெல்டா மக்கள்\n“சென்னைக்கு மட்டும்தானா உங்கள் மனிதநேயம்” - ஒரு உண்மை கடிதம்\n“பெத்த புள்ளையா வளர்த்த மரங்களெல்லாம்...” கண்ணீர் விடும் டெல்டா மக்கள்\n‘காதல்’ பட பாணியில் பெண்ணை அழைத்து வந்த குடும்பத்தார் - ஆணவ படுகொலையில் தகவல்\n‘வாராய்..நீ வாராய்’- அழிக்க முடியாத பாடலைத் தந்த திருச்சி லோகநாதன்\n“கஜா புயல்” - உயிரிழந்தோர் எண்ணிக்கை 46 ஆக அதிகரிப்பு\n” - ‘திமிரு புடிச்சவன்’ மீது ராஜேஷ்குமார் கதை திருட்டு புகார்\n'பெண்ணியவாதிகளை சபரிமலைக்கு அழைத்துச் செல்ல முடியாது' டாக்ஸி ஓட்டுநர்கள் முடிவு\nஇந்த ராக்கெட்தான் இஸ்ரோவின் 'பாகுபலி'\nரஜினி எல்லாவற்றையும் தெரிந்திருக்க வேண்டுமா \nஇந்தியாவின் பெருமையா ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் \nவானிலை அறிவிப்புகளை கிண்டல் செய்யாதீர்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nகையுக்குள் அடங்கும் அதிசய குழந்தை\nகாவிரி பிரச்னையால் போக்குவரத்து முடக்கம்: மலர் ஏற்றுமதி பாதிப்பு.. ஓசூர் விவசாயிகள் கலக்கம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/93+%E0%AE%B5%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%AE%E0%AF%82%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2018-11-17T21:35:51Z", "digest": "sha1:NDS4CIAPF6VYYXJS3ASIOR6JLUIHHWLN", "length": 9032, "nlines": 133, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | 93 வயது மூதாட்டி", "raw_content": "\nமாலத்தீவு அதிபர் பதவியேற்பு விழாவில் பங்கேற்க மாலேவுக்கு சென்ற இந்திய பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு\nமுன்னெச்சரிக்கை நடவடிக்கையாக லட்சத்தீவுகள் கடல் பகுதிக்கு மீன்பிடிக்க மீனவர்கள் செல்ல வேண்டாம் - கஜா புயலை தொடர்ந்து அரபிக் கடலில் புதிதாக புயல் உருவாவதால் அவசர கட்டுப்பாட்டு மையம் அறிவுறுத்தல்\nகஜா புயலால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 46 ஆக அதிகரித்தது\nகஜா புயலால் தமிழகம் முழுவதும் உயிரிழந்தோர் எண்ணிக்கை மதியம் 2 மணி நிலவரப்படி 40ஆக அதிகரிப்பு\nவேதாரண்யம் அருகே 35க்கும் மேற்பட்ட கிராமங்களில் தொலைத்தொடர்பு சேவைகள் முழுவதும் பாதிப்பு\nகஜா புயலால் கடுமையாக பாதிக்கப்பட்ட வேதாரண்யம் தனித்தீவாக காட்சியளிக்கிறது\nகடற்கரையில் உள்ளவர்களை கலைந்து செல்ல அறிவுறுத்துமாறு காவல்துறைக்கு பேரிடர் மேலாண்மைத் துறை உத்தரவு\nதலைதுண்டித்து கொல்லப்பட்ட சிறுமியின் பெற்றோர் முதல்வருடன் சந்திப்பு\nஇணையத்தில் கசிந்தது ‘விவோ ஒய்95’ தகவல்கள்\nசபரிமலையில் இளம் பெண்களை அனுமத��க்கும் வழக்கு - உச்சநீதிமன்றம் நாளை விசாரணை\n“ஐஏஎஸ் கனவுடன் வாழ்ந்த சிறுமி தலை துண்டிப்பு”- சமூக ஆர்வலர்கள் வேதனை\n‘நண்பன்’ பட பாணியில் மூதாட்டியை காப்பாற்றிய இளைஞர்கள்\nமரத்தில் கட்டி வைத்து சிறுமியைக் கொடுமை செய்த கும்பல் கைது\nஆண்களின் திருமண வயது என்ன \nஐந்து பிள்ளைகள் வசதியாக இருந்தும் அநாதையாக திரியும் தாய் - வைரலாகும் வீடியோ\nஆண்ட்ராய்டு வந்து எவ்வளவு நாள் ஆகுது தெரியுமா\nகிணற்றில் விழுந்த 2 வயது குழந்தை போராடி மீட்பு\nசேலம் விபத்தில் பெற்றோரை பறிகொடுத்த குழந்தை கதறல்\nகடனைத் திருப்பித் தராத பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த 2 பேர் கைது\nஎப்போதெல்லாம் வீழ்கிறதோ அப்போதெல்லாம் மீண்டெழும் சென்னை \nநீந்தியே நிவாரண முகாம் வந்தார்: குடும்பத்தைத் தேடும் 76 வயது முதியவர்\nதலைதுண்டித்து கொல்லப்பட்ட சிறுமியின் பெற்றோர் முதல்வருடன் சந்திப்பு\nஇணையத்தில் கசிந்தது ‘விவோ ஒய்95’ தகவல்கள்\nசபரிமலையில் இளம் பெண்களை அனுமதிக்கும் வழக்கு - உச்சநீதிமன்றம் நாளை விசாரணை\n“ஐஏஎஸ் கனவுடன் வாழ்ந்த சிறுமி தலை துண்டிப்பு”- சமூக ஆர்வலர்கள் வேதனை\n‘நண்பன்’ பட பாணியில் மூதாட்டியை காப்பாற்றிய இளைஞர்கள்\nமரத்தில் கட்டி வைத்து சிறுமியைக் கொடுமை செய்த கும்பல் கைது\nஆண்களின் திருமண வயது என்ன \nஐந்து பிள்ளைகள் வசதியாக இருந்தும் அநாதையாக திரியும் தாய் - வைரலாகும் வீடியோ\nஆண்ட்ராய்டு வந்து எவ்வளவு நாள் ஆகுது தெரியுமா\nகிணற்றில் விழுந்த 2 வயது குழந்தை போராடி மீட்பு\nசேலம் விபத்தில் பெற்றோரை பறிகொடுத்த குழந்தை கதறல்\nகடனைத் திருப்பித் தராத பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த 2 பேர் கைது\nஎப்போதெல்லாம் வீழ்கிறதோ அப்போதெல்லாம் மீண்டெழும் சென்னை \nநீந்தியே நிவாரண முகாம் வந்தார்: குடும்பத்தைத் தேடும் 76 வயது முதியவர்\n'பெண்ணியவாதிகளை சபரிமலைக்கு அழைத்துச் செல்ல முடியாது' டாக்ஸி ஓட்டுநர்கள் முடிவு\nஇந்த ராக்கெட்தான் இஸ்ரோவின் 'பாகுபலி'\nரஜினி எல்லாவற்றையும் தெரிந்திருக்க வேண்டுமா \nஇந்தியாவின் பெருமையா ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் \nவானிலை அறிவிப்புகளை கிண்டல் செய்யாதீர்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/Vijay+Mallaya/3", "date_download": "2018-11-17T21:48:48Z", "digest": "sha1:MJCEULSPIXGYK752EHTBZF3JXUTQRTQN", "length": 9830, "nlines": 133, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | Vijay Mallaya", "raw_content": "\nமாலத்தீவு அதிபர் பதவியேற்பு விழாவில் பங்கேற்க மாலேவுக்கு சென்ற இந்திய பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு\nமுன்னெச்சரிக்கை நடவடிக்கையாக லட்சத்தீவுகள் கடல் பகுதிக்கு மீன்பிடிக்க மீனவர்கள் செல்ல வேண்டாம் - கஜா புயலை தொடர்ந்து அரபிக் கடலில் புதிதாக புயல் உருவாவதால் அவசர கட்டுப்பாட்டு மையம் அறிவுறுத்தல்\nகஜா புயலால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 46 ஆக அதிகரித்தது\nகஜா புயலால் தமிழகம் முழுவதும் உயிரிழந்தோர் எண்ணிக்கை மதியம் 2 மணி நிலவரப்படி 40ஆக அதிகரிப்பு\nவேதாரண்யம் அருகே 35க்கும் மேற்பட்ட கிராமங்களில் தொலைத்தொடர்பு சேவைகள் முழுவதும் பாதிப்பு\nகஜா புயலால் கடுமையாக பாதிக்கப்பட்ட வேதாரண்யம் தனித்தீவாக காட்சியளிக்கிறது\nகடற்கரையில் உள்ளவர்களை கலைந்து செல்ல அறிவுறுத்துமாறு காவல்துறைக்கு பேரிடர் மேலாண்மைத் துறை உத்தரவு\n'இது என் கதைன்னு சொல்றது சரியில்லை' சர்கார் குறித்து இயக்குநர் ஷங்கர்\n’மூடர் கூடம்’ நவீன் இயக்கத்தில் அருண் விஜய்யுடன் இணைகிறார் விஜய் ஆண்டனி\n“96 வயதில் 98 சதவீதம் மார்க்” - கேரளாவில் அசத்தும் கார்த்தியாயினி அம்மா\n'கதை திருட்டு என சொல்வதே வருத்தமளிக்கிறது' சர்கார் குறித்து சமுத்திரக்கனி\n“கதை வருணுடையது என்றால் என்னை தப்பா பேசுவாங்கனு முருகதாஸ் சொன்னார்”- சர்கார் சமரசத்தில் பாக்யராஜ் பேட்டி..\nகதை திருட்டும் முருகதாஸ் பஞ்சாயத்தும் ஒரு A டூ Z ஸ்டோரி\n'முருகதாஸ் ஒப்புக்கொண்டதால் சர்காரில் சமரசம்' வழக்கும் முடிந்தது \n'சர்கார்' கதை விவகாரத்தில் சமரசம் \n2-வது மனைவியை தாக்கிவிட்டு முதல் மனைவி தலைமறைவு: கன்னட ஹீரோ அப்செட்\nவிரைவில் அடுத்த “கதை நாயகனாக” விஜய் சேதுபதி\nசபரிமலை விவகாரம்: அமித் ஷா பேச்சுக்கு பினராயி விஜயன் கண்டனம்\nபாலியல் தொல்லையை நானும் சந்தித்தேன்: நிவேதா பெத்துராஜ்\n“செங்கோல் கதையும், சர்கார் கதையும் ஒன்றுதான்” உறுதி செய்த எழுத்தாளர் சங்கம்\nசர்க்கார் கதை விவகாரம்: தயாரிப்பு நிறுவனம் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு\n'சபரிமலை கோயில் பக்தர்களுக்கு சொந்தமானது' கேரள முதல்வருக்கு பதிலடி \n'இது என் கதைன்னு சொல்றது சரியில்லை' சர்கார் குறித்து இயக்குநர் ஷங்கர்\n’மூடர் கூடம்’ நவீன் இயக்கத்தில் அருண�� விஜய்யுடன் இணைகிறார் விஜய் ஆண்டனி\n“96 வயதில் 98 சதவீதம் மார்க்” - கேரளாவில் அசத்தும் கார்த்தியாயினி அம்மா\n'கதை திருட்டு என சொல்வதே வருத்தமளிக்கிறது' சர்கார் குறித்து சமுத்திரக்கனி\n“கதை வருணுடையது என்றால் என்னை தப்பா பேசுவாங்கனு முருகதாஸ் சொன்னார்”- சர்கார் சமரசத்தில் பாக்யராஜ் பேட்டி..\nகதை திருட்டும் முருகதாஸ் பஞ்சாயத்தும் ஒரு A டூ Z ஸ்டோரி\n'முருகதாஸ் ஒப்புக்கொண்டதால் சர்காரில் சமரசம்' வழக்கும் முடிந்தது \n'சர்கார்' கதை விவகாரத்தில் சமரசம் \n2-வது மனைவியை தாக்கிவிட்டு முதல் மனைவி தலைமறைவு: கன்னட ஹீரோ அப்செட்\nவிரைவில் அடுத்த “கதை நாயகனாக” விஜய் சேதுபதி\nசபரிமலை விவகாரம்: அமித் ஷா பேச்சுக்கு பினராயி விஜயன் கண்டனம்\nபாலியல் தொல்லையை நானும் சந்தித்தேன்: நிவேதா பெத்துராஜ்\n“செங்கோல் கதையும், சர்கார் கதையும் ஒன்றுதான்” உறுதி செய்த எழுத்தாளர் சங்கம்\nசர்க்கார் கதை விவகாரம்: தயாரிப்பு நிறுவனம் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு\n'சபரிமலை கோயில் பக்தர்களுக்கு சொந்தமானது' கேரள முதல்வருக்கு பதிலடி \n'பெண்ணியவாதிகளை சபரிமலைக்கு அழைத்துச் செல்ல முடியாது' டாக்ஸி ஓட்டுநர்கள் முடிவு\nஇந்த ராக்கெட்தான் இஸ்ரோவின் 'பாகுபலி'\nரஜினி எல்லாவற்றையும் தெரிந்திருக்க வேண்டுமா \nஇந்தியாவின் பெருமையா ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் \nவானிலை அறிவிப்புகளை கிண்டல் செய்யாதீர்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sahabudeen.com/2015/04/blog-post_4.html", "date_download": "2018-11-17T21:51:47Z", "digest": "sha1:IK3TO7AG6VCQ6TXEPX4V7HCHZILDVNC6", "length": 37007, "nlines": 239, "source_domain": "www.sahabudeen.com", "title": "TIPS&TRICKS: இத்தா என்றால் என்ன?", "raw_content": "\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது.\" \"Some Articles Copy From Another Website\" Thanks To All.\nஇத்தா என்றால் காத்திருத்தல் அல்லது கணக்கிடுதல் என்பது கருத்தாகும். அதாவது கணவனை இழந்த பெண்கள், விவாகரத்துச் செய்யப்பட்ட பெண்கள் மறுமணம் செய்வதற்காக திருமணம் செய்யாது காத்திருக்கும் காலமாகும்.\nகணவன் இறந்தால் மனைவி உயிருடன் இருக்கும் பட்சத்தில் அம்மனைவியானவள் நான்கு மாதமும் பத்து நாட்களும் இத்தா காலத்தை அனுஷ்டிக்க வேண்டும். அவள் கருவுற்றவளாக இருப்பின் குழந்தை பெறும் வரை இத்தா காலமாக அமையும். அது ஒரு நாளாகவோ அல்லது பத்து மாதங்களாகவோ அல்லது ���ரு சில மணித்தியாலங்களாகவோ அமையக் கூடும்.\nஉங்களில் எவரேனும் மனைவியரை விட்டு மரணித்தால் நான்கு மாதங்களும் பத்து நாட்களும் (மறுமணம் செய்யாமல்) அப்பெண்கள் காத்திருக்க வேண்டும்.(அல்குர்ஆன் 2:234)\nகர்ப்பிணிகளின் காலக் கெடு அவர்கள் பிரசவிப்பதாகும். (அல்குர்ஆன் 65:4)\nகணவனால் விவாகரத்துச் செய்யப்பட்ட பெண்களுக்கான இத்தா காலம் மூன்று மாதவிடாய்க் காலம் ஆகும்.\nவிவாக ரத்துச் செய்யப்பட்ட பெண்கள் மூன்று மாதவிடாய்க் காலம் (மறுமணம் செய்யாமல்) காத்திருக்க வேண்டும். (அல்குர்ஆன் 2:228)\nஅவ்வாறு விவாகரத்துச் செய்யப்பட்ட பெண்ணுக்கு மாதவிடாய் நின்றிருப்பின் மூன்று மாதங்கள் இத்தாவுடைய காலமாகும்.\nஉங்கள் பெண்களில் மாதவிடாய் அற்றுப் போனவர்கள் விஷயத்தில் நீங்கள் சந்தேகப்பட்டால் அவர்களுக்கும், மாதவிடாய் ஏற்படாதோருக்கும் உரிய காலக் கெடு மூன்று மாதங்கள். (அல்குர்ஆன் 65:4)\nபெண்கள் கணவனை விவாகரத்து செய்தால் (குல்உ) அப்பெண்களுடைய இத்தா ஒரு மாதவிடாய்க் காலம் ஆகும்.\nஸாபித் பின் கைஸ் (ரலி) அவர்கள் ஜமீலா எனும் தம் மனைவியை அடித்தார். அவரது கை ஒடிந்து விட்டது. இதைக் கண்ட அப்பெண்மணியின் சகோதரர் அன்றைய சமுதாயத் தலைவரான நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்து முறையிட்டார். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஸாபித் பின் கைஸை அழைத்து வரச் செய்து, \"அவள் உமக்குத் தர வேண்டியதை (மஹரை)ப் பெற்றுக் கொண்டு அவளை அவள் வழியில் விட்டு விடுவீராக\" என்றார்கள். அவர் \"சரி\" என்றார். அப்பெண்மணியிடம் \"ஒரு மாதவிடாய்க் காலம் வரை (திருமணம் செய்யாமல்) பொறுத்திருக்குமாறும் தாய் வீட்டில் சேர்ந்து கொள்ளுமாறும் கட்டளையிட்டார்கள்.அறிவிப்பவர் : ருபய்யிஃ (ரலி), நூல் : நஸயீ 3440\nதிருமணம் செய்து குடும்ப வாழ்க்கையில் ஈடுபட முன்னர் விவாகரத்தான பெண்களுக்கு இத்தா இல்லை.\n நீங்கள் நம்பிக்கை கொண்ட பெண்களை மணந்து அவர்களைத் தீண்டுவதற்கு முன் விவாகரத்துச் செய்து விட்டால் உங்களுக்காக அவர்கள் அனுசரிக்கும் இத்தா ஏதுமில்லை. (அல்குர்ஆன் 33:49)\nஇத்தா எனும் காத்திருப்பு எதற்காக\nஎவருக்கும் எந்த அநியாயமும் பாதிப்புகளும் ஏற்படக்கூடாது என்பதற்காக அல்லாஹ் மார்க்கத்தில் பல வரையறைகளையும் சட்டங்களையும் அமைத்துள்ளான். அதனை மனிதர்கள் மீறும் பட்சத்திலேயே இழப்புகளை எதிர்க்கொள்கின்���னர். அந்த வகையில் திருமணத்தின் மூலம் பெண்களுக்கே அதிக கஷ்டங்கள் இல்வாழ்வில் ஏற்படுகின்றது. ஒரு பெண்ணுக்கு அவளது கணவன் இறந்து விட்டாலோ அல்லது அவளை விவாகரத்து செய்து விட்டாலோ இன்னும் அதிக இழப்புகளைச் சந்திக்க நேரிடுகின்றது. இளம் வயதுடைய ஒரு பெண்ணுக்கு இந்த மாதிரி நிலைமை ஏற்படின் அவளுக்கு இன்னொரு வாழ்க்கைத் துணை கட்டாயம் தேவைப்படும். எனவே அவள் மறுமணம் செய்ய வேண்டும்.\nகணவன் இறந்து அல்லது விவாகரத்து செய்த மறுகணமே அல்லது காலவரையறை எதுவுமின்றி அவள் மறுமணம் செய்தால் அவளுக்கு மறுமணத்தின் பின்னர் கிடைக்கும் குழந்தைக்கு தந்தை யார் என்பதில் சில வேளைகளில் புதிய கணவனுக்கோ மற்றவர்களுக்கோ சந்தேகம் ஏற்படலாம். இன்று விஞ்ஞான வளர்ச்சியின் காரணமாக அதனை கண்டுபிடிக்க சாதனங்கள் இருப்பினும் பணத்தை வீசி பொய்யான மருத்துவ அறிக்கைகளைப் பெறுவதும் கூட மிக இலகுவாக உள்ளது. அதனால் பாதிக்கப்படுவது அந்தப் பெண் மட்டுமல்ல அவளது குழந்தையும் தான். அதனால் தான் அல்லாஹ் பெண்ணுக்கு மறுமணத்திற்காக ஒரு காத்திருப்பு (இத்தா) காலத்தை ஏற்படுத்தி கருவுற்றிருப்பதை ஊர்ஜிதம் செய்து தெளிவுபடுத்தியதன் பின்னரே மறுமணம் செய்ய அனுமதித்துள்ளான். இது பெண்களுக்கு கிடைத்த அல்லாஹ்வின் மாபெரும் அருட்கொடையாகும்.\n# திருமண ஒப்பந்தம் செய்யலாகாது.\n(காத்திருக்கும் காலகட்டத்தில்) அவர்களை மணம் செய்ய எண்ணுவதோ, சாடை மாடையாக மணம் பேசுவதோ உங்கள் மீது குற்றமில்லை. அவர்களை நீங்கள் (மனதால்) விரும்புவதை அல்லாஹ் அறிவான். நல்ல சொற்கள் சொல்வதைத் தவிர இரகசியமாக அவர்களுக்கு வாக்குறுதி அளித்து விடாதீர்கள் உரிய காலம் முடியும் வரை திருமணம் செய்யும் முடிவுக்கு வராதீர்கள் உரிய காலம் முடியும் வரை திருமணம் செய்யும் முடிவுக்கு வராதீர்கள் உங்களுக்குள்ளே இருப்பதை அல்லாஹ் அறிவான் என்பதை அறிந்து அவனுக்கு அஞ்சுங்கள் உங்களுக்குள்ளே இருப்பதை அல்லாஹ் அறிவான் என்பதை அறிந்து அவனுக்கு அஞ்சுங்கள் அல்லாஹ் மன்னிப்பவன்; சகிப்புத்தன்மை மிக்கவன் என்பதையும் அறிந்து கொள்ளுங்கள் அல்லாஹ் மன்னிப்பவன்; சகிப்புத்தன்மை மிக்கவன் என்பதையும் அறிந்து கொள்ளுங்கள்\n# மைதீட்டல், நறுமணம் பூசுதல், சாயம் பூசுதல், அலங்காரம் செய்தல் தவிர்க்க வேண்டும்.\nஇறந்தவர்களுக்காக மூன்று நாட்களுக்கு மேல் துக்கத்தை வெளிப்படுத்துவதற்கு தடுக்கப்பட்டுள்ளோம். ஆனால் கணவன் இறந்த பின்னர் அவனுடைய மனைவி நான்கு மாதம் பத்து நாட்கள் துக்கத்தை வெளிப்படுத்த வேண்டும். இந்த நாட்களில் நாங்கள் சுருமா இடவோ, மணப் பொருட்களைப் பூசவோ, சாயமிடப் பட்ட ஆடைகளை அணியவோ கூடாது. ஆனால் நெய்வதற்கு முன் நூலில் சாயமிடப்பட்டு தயாரிக்கப்பட்ட ஆடைகளை அணியலாம். எங்களில் ஒருத்தி மாதவிடாயிலிருந்து நீங்கக் குளிக்கும்போது மணப் பொருளைப் பயன்படுத்துவது அனுமதிக்கப்பட்டுள்ளது. மேலும் ஜனாஸாவைப் பின்தொடர்ந்து செல்வதைவிட்டும் தடுக்கப்பட்டுள்ளோம்\" என உம்மு அதிய்யா (ரலி) அறிவித்தார்.(நூல் : புகாரி 313)\nகணவனை இழந்த பெண், மஞ்சள் அல்லது சிவப்புச் சாயம் பூசப்பட்ட ஆடைகள், நகை ஆகியவற்றை அணியக் கூடாது; தலைக்குச் சாயம் பூசக் கூடாது; சுர்மா இடக் கூடாது என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : உம்மு ஸலமா (ரலி), நூல்: அபூதாவூத் 1960\nமறுமணத்தைத் தள்ளிப் போடும் இந்தக் காலகட்டத்தில் நகை அணியலாகாது. மருதானி போன்ற சாயங்கள் பூசக் கூடாது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : உம்மு ஸலமா (ரலி), நூல் : அபூதாவூத் 1960, அஹ்மத் 25369\nமுற்றிலும் வண்ண ஆடைகளைத் தவிர்த்து வெள்ளையும் வண்ணமும் கலந்த ஆடையை அணியலாம்.\nஇத்தாவின் போது இருக்க வேண்டிய முறைகள்.\nமேற்கூறிய தடைகள் தவிர மற்ற விடயங்களில் மார்க்கம் கூறியதற்கமைய எந்நாளும் இருப்பது போல் சர்வ சாதாரணமாக இருக்கலாம். ஆனால் எம் சமுதாயத்து மக்களிடம் இத்தா இருக்கும் போது தான், யார் அஜ்னபி (திருமணம் முடிக்க அனுமதிக்கப்பட்டவர்கள்), யார் மஹ்ரமி (திருமணம் முடிக்க அனுமதிக்கப்படாதவர்கள்) என்பதை ஆராய்வார்கள். கணவனை இழந்தால் அல்லது கணவன் விவாகரத்து செய்தால் தான் மார்க்கத்தின் வரைறைகள் நினைவுக்கு வருகின்றன. மார்க்க வரையறைகள் எப்போதும் கடைபிடிக்க வேண்டியவை. அவற்றை கடைபிடிக்க கணவன் இறக்கும் வரை அல்லது விவாகரத்து செய்யும் வரை இருக்க வேண்டியதில்லை. மார்க்கச் சட்டமானது ஆண், பெண் எல்லோருக்கும் பொதுவானது. எப்போதும் பின்பற்றப்பட வேண்டியது.\nதமது பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறும் தமது கற்புகளைப் பேணிக் கொள்ளுமாறும் நம்பிக்கை கொண்ட பெண்களுக்குக் கூறுவ���ராக அவர்கள் தமது அலங்காரத்தில் வெளியே தெரிபவை தவிர மற்றவற்றை வெளிப்படுத்த வேண்டாம். தமது முக்காடுகளை மார்பின் மேல் போட்டுக் கொள்ளட்டும். தமது கணவர்கள், தந்தையர், கணவர்களுடைய தந்தையர், புதல்வர்கள், கணவர்களின் புதல்வர்கள், சகோதரர்கள், சகோதரர்களின் புதல்வர்கள், சகோதரிகளின் புதல்வர்கள், பெண்கள், தங்களுக்குச் சொந்தமான அடிமைகள், ஆண்களில் (தள்ளாத வயதின் காரணமாக பெண்கள் மீது) நாட்டமில்லாத பணியாளர்கள், பெண்களின் மறைவிடங்களை அறிந்து கொள்ளாத குழந்தைகள் தவிர மற்றவர்களிடம் தமது அலங்காரத்தை அவர்கள் வெளிப்படுத்த வேண்டாம். அவர்கள் மறைத்திருக்கும் அலங்காரம் அறியப்பட வேண்டுமென்பதற்காக தமது கால்களால் அடித்து நடக்க வேண்டாம். நம்பிக்கை கொண்டோரே அவர்கள் தமது அலங்காரத்தில் வெளியே தெரிபவை தவிர மற்றவற்றை வெளிப்படுத்த வேண்டாம். தமது முக்காடுகளை மார்பின் மேல் போட்டுக் கொள்ளட்டும். தமது கணவர்கள், தந்தையர், கணவர்களுடைய தந்தையர், புதல்வர்கள், கணவர்களின் புதல்வர்கள், சகோதரர்கள், சகோதரர்களின் புதல்வர்கள், சகோதரிகளின் புதல்வர்கள், பெண்கள், தங்களுக்குச் சொந்தமான அடிமைகள், ஆண்களில் (தள்ளாத வயதின் காரணமாக பெண்கள் மீது) நாட்டமில்லாத பணியாளர்கள், பெண்களின் மறைவிடங்களை அறிந்து கொள்ளாத குழந்தைகள் தவிர மற்றவர்களிடம் தமது அலங்காரத்தை அவர்கள் வெளிப்படுத்த வேண்டாம். அவர்கள் மறைத்திருக்கும் அலங்காரம் அறியப்பட வேண்டுமென்பதற்காக தமது கால்களால் அடித்து நடக்க வேண்டாம். நம்பிக்கை கொண்டோரே அனைவரும் அல்லாஹ்வை நோக்கித் திரும்புங்கள் அனைவரும் அல்லாஹ்வை நோக்கித் திரும்புங்கள் இதனால் வெற்றியடைவீர்கள். (அல்குர்ஆன் 24:31)\n தமது பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறும், தமது கற்பைப் பேணிக் கொள்ளுமாறும் நம்பிக்கை கொண்ட ஆண்களுக்குக் கூறுவீராக இது அவர்களுக்குப் பரிசுத்தமானது. அவர்கள் செய்வதை அல்லாஹ் நன்கறிந்தவன். (அல்குர்ஆன் 24:30)\nஎனவே இத்தா இருப்பதற்கு என்று விசேடமான முறைகள் எதுவுமில்லை. சர்வ சாதாரணமாக அன்றாடம் செய்யும் வேலைகளைச் செய்து கொண்டு அல்லாஹ் தவிர்க்கும் படி கூறியவைகளை மாத்திரம் தவிர்க்க வேண்டும். தேவை ஏற்படின் இத்தா காலத்தில் தொழிலுக்குக் கூட செல்ல அனுமதி உண்டு. ஆனால் மார்க்கத்தின் வரையறைகள் பே��ப்பட வேண்டும்.\nஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறினார்கள்:\nஎன் தாயின் சகோதரி மணவிலக்குச் செய்யப்பட்டார். அவர் (இத்தாவில் இருந்த போது) தமது பேரீச்ச மரத்தின் கனிகளைப் பறிக்க விரும்பினார். (இத்தருணத்தில்) நீ வெளியே செல்லக் கூடாதென அவரை ஒருவர் கண்டித்தார். ஆகவே, என் தாயின் சகோதரி, நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்(து, அது குறித்துத் தெரிவித்)த போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், ஆம்; நீ (சென்று) உமது பேரீச்ச மரத்தின் கனிகளைப் பறித்துக்கொள் ஏனெனில் (அதில் கிடைக்கும் வருமானத்தில்) நீ தர்மம் செய்யக் கூடும்; அல்லது ஏதேனும் நல்லறம் புரியக் கூடும் என்றார்கள். (நூல் : முஸ்லிம் 2972)\nஇத்தாவின் போது நடைமுறைப்படுத்தப்படும் நூதனங்கள்.\nஇத்தாவின் போது நம்முடைய சமுதாய மக்கள் மார்க்கத்தில் இல்லாத சட்டங்களையும் சடங்குகளையும் ஏற்படுத்தி பெண்களை கஷ்டப்படுத்துவதைக் காணலாம். ஆனால் இஸ்லாம் மார்க்கமோ எந்த ஒரு மதமும் காட்டித்தராத அளவுக்கு இந்த இத்தா மூலம் பெண்களுக்கு ஏராளமான நன்மைகளை அள்ளித் தருகின்றது.\nமனிதர்களால் ஏற்படுத்தப்பட்ட பின்வரும் நூதனமான காரியங்களை பார்ப்போம்.\n# வெள்ளை நிற ஆடையை மட்டும் இத்தா இருப்பவர் அணிதல்.\n# திரைச்சீலை, கட்டில் விரிப்பு, தலையணை உறை போன்றவற்றுக்கு வெள்ளை நிறத்துணி உபயோகித்தல். முகம் பார்க்கும் கண்ணாடியைக் கூட விட்டு வைக்காமல் வெள்ளை நிறத் துணியால் அதனை மூடிவிடல்.\n# கர்ப்பிணித் தாய்மாருக்கு இத்தா இருக்கும் பெண்ணை பார்க்கத் தடை. காரணம் கருவில் இருப்பது ஆண் குழந்தையோ என்ற சந்தேகம்.\n# ஒரு அறையில் இத்தா இருப்பவரை பூட்டி வைத்தல். வீட்டிற்குள்ளேயே உலாவுவதற்குக் கூட தடை.\n# நோய் ஏற்பட்டால் வைத்தியரிடம் அழைத்துச் செல்லாதிருத்தல்.\n# தொலைக்காட்சி, புகைப்படம் (Photo) பார்க்க தடை.\n# இத்தா இருக்கும் பெண்ணின் பேரப் பிள்ளைகள் மற்றும் மகளின் கணவனை கூட பார்க்கத் தடை மற்றும் சிறு ஆண் பிள்ளைகளைக் கூட பார்க்கத் தடை.\nஇவ்வனைத்தும் எமது மார்க்கத்தில் இல்லாத அல்லாஹ்வும் அவனது தூதரும் காட்டித் தராத மார்க்கத்துக்கு முரணான காரியங்களாகும்.\nமறுமணத்திற்கு அனுமதி அளிக்கும் மார்க்கம்.\nஎமது சமுதாயத்திலும் அந்நிய மதத்தவர்களைப் போல ஒரு பெண்ணின் கணவர் இறந்தாலோ அல்லது விவாகரத்து செய்தாலோ இத்தாவுடைய காலம் முடிவடைந்த பின்னர் காலம் பூராகவும் அப்பெண் விதவையாகவே இருக்க வேண்டும் என்று மறுமணத்திற்கு தடை விதித்திருப்பதும் மிகவும் வேதனைக்குரிய விடயமாகும். காரணம் எமது மார்க்கத்தில் தான் பெண்களுக்கு மறுமணம் செய்யும் உரிமை வழங்கப்பட்டுள்ளது. எனவே மார்க்கம் அனுமதித்த ஒன்றை தடை செய்வதற்கு எமக்கு எந்தவித அதிகாரமும் கிடையாது.\nபெண்களை விவாக ரத்துச் செய்த பின் அவர்கள் தமது காலக் கெடுவை நிறைவு செய்து விட்டால் அவர்கள் (தமக்குப் பிடித்த) கணவர்களை விருப்பப்பட்டு நல்ல முறையில் மணந்து கொள்வதைத் தடுக்காதீர்கள் உங்களில் அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்புவோருக்கு இவ்வாறு அறிவுரை கூறப்படுகிறது. இதுவே உங்களுக்குத் தூய்மையானது; பரிசுத்தமானது. அல்லாஹ்வே அறிவான். நீங்கள் அறிய மாட்டீர்கள். (அல்குர்ஆன் 2:232)\nஉங்களில் எவரேனும் மனைவியரை விட்டு மரணித்தால் நான்கு மாதங்களும் பத்து நாட்களும் (மறுமணம் செய்யாமல்) அப்பெண்கள் காத்திருக்க வேண்டும். அந்தக் காலக்கெடுவை நிறைவு செய்து விட்டால் அவர்கள் தம் விஷயமாக நல்ல முறையில் முடிவு செய்வதில் உங்கள் மீது எந்தக் குற்றமும் இல்லை. நீங்கள் செய்வதை அல்லாஹ் நன்கறிந்தவன். (அல்குர்ஆன் 2:234)\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது www.sahabudeen.com\nநான் – ஸ்டிக் பாத்திரம்\nஏன் வடக்கே தலை வைத்து படுக்கக்கூடாது\nவேகமாகச் செயல்பவில்லையா பென்டிரைவ் எப்படி வேகமாகச்...\nஒட்டகம் – ஓர் ஒப்பற்ற அதிசயம்..\nபுது வருடமும் புனித பணிகளும்\nஜின்கள் பற்றி அறிந்துக் கொள்வோம்.\nபெண்களின் சுத்தம் (மாதவிடாய்- ஹைளு)\n ஆஹா.. ஓஹோ.. பேஷ் பேஷ்\nபள்ளியில் கடைப் பிடிக்க வேண்டிய ஒழுக்கங்கள்\nஎன்ன சேவைகளை இணையம் வழி பெறலாம்\nஹிஜாப் – சமூக சிக்கல்களைச் சமாளிக்க சில ஆலோசனைகள்\n இனி இல்லை மன அழுத்தம்\nமருந்தில்லா மருத்துவம் :விரலை அழுத்தினால் எல்லா நோயும் போச்சு\nநம் உடலில் , ஏதேனும் ஒரு இடத்தில் வலி ஏற்பட்டால் , அப்பகுதியை நம் கையால் அழுத்திவிட்டுக் கொள்கிறோம். அப்படி செய்தால் , வலி குறைகிறது. இது...\nஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்கும் வழிமுறைகள் என்னென்ன, யாரிடம் உரிமம் பெறுவது\n\" ஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்க வேண்டும் என்றால் , முதலில் IEC (Import Export Code) வாங்க வேண்டும். இந்த எண்ணை இந்திய வெளிநாட்டு வர்...\nகார் ஓ���்ட கற்றுக்கொள்பவர்களுக்கான வழிகாட்டு முறைகள்\nவேகமாக மாறி வரும் வாழ்க்கைச் சூழலில் கார் டிரைவிங் கற்று வைத்திருப்பது மிக அவசியமான ஒன்றாக மாறிவிட்டது. கார் வாங்க திட்டமிட்டுள்ளோர் முதலில...\nஉணவில் அதிகம் இனிப்பு சேர்த்துக்கொள்கிறீர்களா\nஉணவில் அதிகம் சர்க்கரை சேர்த்துக்கொள்பவர்களுக்கு புற்றுநோய் , எலும்பு முறிவுநோய் , மூட்டு வியாதிகள் , உடல் பருமன் , இதய நோய்கள் , இரத்த அ...\nகா‌ல் பாதம் ‌வீ‌ங்குவது கா‌ல் பாத‌ங்க‌ள் ‌சிலரு‌க்கு தூ‌ங்‌கி எழு‌ந்தது‌ம் அ‌ல்லது ஒரே இட‌த்‌தி‌ல் ‌சி‌றிது நேர‌ம் அம‌ர்‌ந்‌திரு‌ந்தால...\nஉங்கள் வீட்டு குடிதண்ணீரின் தரம் என்ன என்பது பற்றி தெரிந்து வைத்திருக்கிறீர்களா\nமுன்பெல்லாம் வீடுகள் என்றால் அங்கு ஒரு கிணறு இருக்கும். கிணற்றில் கயிறில் கட்டப்பட்ட வாளியில் தண்ணீரை இழுத்து இறைத்து குளிப்பது அலாதி சுகம...\nவாஷிங்மெஷினை சரியான முறையில் கையாள்வது எப்படி\nசரியாக கையாளத் தெரிந்தால் வாஷிங்மெஷினைவிட ஈஸியான எலெக்ட்ரானிக் அயிட்டம் வேறெதுவும் இல்லை. * வாஷிங்மெஷின்-. உண்மையிலேயே நமக்கெல்ல...\nதேனை தனியாக சாப்பிட்டால் பலன்--- மருத்துவ டிப்ஸ்\nதேன் சீரண சக்தியை தரும். இரைப்பையில் ஏற்படும் எல்லாவித கோளாறுகளையும் வயிற்றில் ஏற்படும் கோளாறுகளையும் குணமாக்கும். நெஞ்சில் ஏற்படும் எரிச்...\nகடன் வாங்கும் முன்பும் பின்பும் கவனிக்க வேண்டியது... கடன் அன்பை மட்டும் முறிக்காது ; சில நேரங்களில் தலையெழுத்தையே மாற்றிவிடும். அவசர...\nமுக ' வரி ' கள் மறைய... சுருக்கங்கள் அற்ற சருமம் இளமையான தோற்றத்தை எடுப்பாய் காட்டும். 40 வயதைத் தொட்டதுமே , தோலில் ஏற்படும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.nativeplanet.com/travel-guide/longest-train-route-connecting-india-002548.html", "date_download": "2018-11-17T21:08:20Z", "digest": "sha1:KRQ3STJ37HBAHJGX3ODIWBCHKGAYBJA7", "length": 15024, "nlines": 165, "source_domain": "tamil.nativeplanet.com", "title": "Longest Train Route Connecting In India | நாட்டையே சுத்திக்காட்டும் அந்த 8 ரயில்கள்..! - Tamil Nativeplanet", "raw_content": "\n»நாட்டையே சுத்திக்காட்டும் அந்த 8 ரயில்கள்..\nநாட்டையே சுத்திக்காட்டும் அந்த 8 ரயில்கள்..\nபீகார் மாநிலம் ராஜ்கிர்க்கு ஒரு புனித யாத்திரை செல்வோம்\nதனித் தீவான வேதாரண்யம்.. பிள்ளைகளுக்கு பால் கிடைக்காமல் துடிக்கும் பெற்றோர்.. தண்ணீர், உணவும் இல்லை\nஒரு கி.மீ. பயணிக்க 50 பைசா தான் செலவு; ���ுதிய ஆட்டோவால் மற்ற ஆட்டோ ஓட்டுநர்கள் அதிர்ச்சி\nட்விட்டரை விட்டு வெளியேறிய நடிகர்: திரும்பி வந்துடாதீங்கன்னு கெஞ்சிய நெட்டிசன்கள்\nஇன்றைக்கு சனிபகவான் வாரிக் கொடுக்கப் போகிற ராசிகள் எதுவென்று தெரியுமா\nஃபேஸ்புக் தளத்தில் மின்னஞ்சல் முகவரியை கண்டறிவது எப்படி\nநாடு தான் முதல்ல.. ஐபிஎல் அப்புறம் தான்.. வீரர்களிடம் வீராப்பு காட்டும் ஆஸ்திரேலியா\nதுண்ட திருடத்தான் ஏசி கோச்-ல் வரிங்களாயா... ரயில்வேக்கு 14 கோடி நட்டம்யா.\nஇந்தியாவின் முதல் மூவர்ணக்கொடி எங்கு ஏற\nஎத்தனையோ மொழி, கலாச்சாரம், பாரம்பரியம் என மாறுபட்டிருப்பது நம் இந்திய நாடு. பரந்து விரிந்த நிலப்பரப்பை கொண்ட நம் நாட்டின் அனைத்து மக்களை இணைப்பதிலும், போக்குவரத்து தேவையை நிறைவு செய்வதிலும் முக்கியப் பங்கு வகிப்பது ரயில்கள்தான். உலகிலேயே மிக நீண்ட தூர ரயில் கட்டமைப்பு கொண்ட நாடாகவும் இந்தியா முன்னிலை பெறுகிறது. பல மாநிலங்கள், கலாச்சாரங்களை கடந்து மக்களை இணைக்கும் பாலமாகவும், குறைந்த கட்டண போக்குவரத்து சாதனமாகவும் விளங்கி வரும் இந்திய ரயில் சேவையில் நாட்டையே சுத்திக்காட்டும் அந்த எட்டு ரயில்கள் குறித்து தெரிந்துகொள்வோம் வாங்க.\nஇந்தியாவின் மிக நீண்ட தூர பிரயாணத்தை மேற்கொள்ளும் ரயில் இதுதான். இந்த ரயில் கன்னியாகுமரியிலிருந்து புறப்பட்டு, அசாம் மாநிலத்திலுள்ள திப்ரூகருக்கு செல்கிறது. இரு இடங்களுக்கும் இடையிலான 4,273 கிமீ தூரத்தை 80 மணி 15 நிமிடங்களில் கடக்கிறது. இடையில் 56 இடங்களில் நின்று செல்கிறது.\nஇந்தியாவின் தென்கோடியையும், வடகோடியையும் இணைக்கும் ரயில் என்ற பெருமைக்குரியது ஹிம்சாகர் எக்ஸ்பிரஸ். அதுமட்டுமின்றி, நாட்டின் இரண்டாவது மிக நீண்ட தூர ரயிலும் இதுதான். கன்னியாகுமரியிலிருந்து ஜம்முவை இணைக்கிறது. இந்த ரயில் 3,787 கிமீ தூரத்தை 71 மணி 35 நேரத்தில் கடக்கிறது. இடையில் 72 இடங்களில் நின்று செல்கிறது.\nநவ்யுக் எக்ஸ்பிரஸ் கர்நாடக மாநிலம் மங்களூரிலிருந்து காஷ்மீர் வரை பயணிக்கிறது. இந்த ரயில் 3,685 கிமீ தூரத்தை 68 மணி 20 நிமிடத்தில் கடக்கிறது. இடையில் 61 இடங்களில் நின்று செல்கிறது.\nமிக நீண்ட தூரம் பயணிக்கும் பட்டியலில் திருநெல்வேலியிலிருந்து காஷ்மீர் மாநிலம் கத்ரா வரை செல்லும் இந்த டென் ஜம்மு எக்ஸ்பிரஸ் இடம்பெற்றுள்ள��ு. இந்த ரயில் 3,637 கிமீ தூரத்தை 70 மணி நேரத்தில் கடக்கிறது. இடையில் 70 இடங்களில் நின்று செல்கிறது. புறப்பட்டு நான்காவது நாள் செல்லுமிடத்தை அடைகிறது. தென் தமிழகத்திலிருந்து சென்னை செல்லாமல் நேரடியாக டெல்லி சென்று, அங்கிருந்து காஷ்மீரை அடைகிறது.\nகவுகாத்தி - திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ்\nகேரள தலைநகர் திருவனந்தபுரம் சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து, கவுகாத்தி செல்லும் இந்த எக்ஸ்பிரஸ் ரயில் மிக நீண்ட தூரம் பயணிக்கும் ரயிலாகும். இந்த ரயில் 3,559 கிமீ தூரத்தை 65 மணி நேரத்தில் கடக்கிறது. 49 இடங்களில் நின்று செல்கிறது.\nபெங்களூரிலுள்ள யஷ்வந்த்பூரிலிருந்து, அசாம் மாநிலம் திப்ரூகர் செல்லும் ரயில் திப்ரூகர் எக்ஸ்பிரஸ். சுமார் 3,547 கிமீ தூரத்தை 68 மணி நேரத்தில் கடந்து அன்றாடம் மக்களுக்கு சேவையாற்றுவதில் முக்கியப் பங்கு வகிக்கும் இது தனது ஒரு பயணத்தின் போது 33 இடங்களில் நின்று செல்கிறது.\nகேரளாவிலிருந்து செல்லும் ரயில்களில் பிரசித்தமானது டேராடூன்- கொச்சுவேலி எக்ஸ்பிரஸ். கேரளாவிலுள்ள கொச்சுவேலி செல்லும் இந்த ரயில் 3,465 கிமீ தூரம் பயணிக்கிறது. இந்த தூரத்தை 61 மணிநேரத்தில் கடக்கிறது. இடையில் 25 இடங்களில் நின்று செல்கிறது.\nகவுகாத்தி - எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ்\nஇந்த பட்டியலில் பத்தாவது இடத்தை பிடித்திருக்கும் இந்த ரயில் பயணிக்கும் தூரம் எவ்வளவு தெரியுமா அசாம் தலைநகர் கவுகாத்தியிலிருந்து 3,337 கிமீ தூரம் பயணித்து, கேரள மாநிலம் எர்ணாகுளத்தை வந்தடைகிறது. மொத்தமாக 59 மணி 45 நிமிடங்கள் பயணிக்கிறது. 43 நிறுத்தங்களில் நின்று வருகிறது.\nகண்ணோட்டம் எப்படி அடைவது ஈர்க்கும் இடங்கள் வீக்எண்ட் பிக்னிக் வானிலை ஹோட்டல்கள் படங்கள் பயண வழிகாட்டி\nகண்ணோட்டம் எப்படி அடைவது ஈர்க்கும் இடங்கள் வீக்எண்ட் பிக்னிக் வானிலை ஹோட்டல்கள் படங்கள் பயண வழிகாட்டி\nகண்ணோட்டம் எப்படி அடைவது ஈர்க்கும் இடங்கள் வீக்எண்ட் பிக்னிக் வானிலை ஹோட்டல்கள் படங்கள் பயண வழிகாட்டி\nகண்ணோட்டம் எப்படி அடைவது ஈர்க்கும் இடங்கள் வீக்எண்ட் பிக்னிக் வானிலை ஹோட்டல்கள் படங்கள் பயண வழிகாட்டி\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன் Subscribe to Tamil Nativeplanet\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்���்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/the-jallikattu-competition-held-kenkavalli-315703.html", "date_download": "2018-11-17T22:19:09Z", "digest": "sha1:E23VT7CYPF53KBM4AF3ZTHVPVU6NF5L6", "length": 11379, "nlines": 183, "source_domain": "tamil.oneindia.com", "title": "அமோகமாக முடிந்த கெங்கவல்லி ஜல்லிக்கட்டில் 700 காளைகள் பங்கேற்பு - பரிசுகளை அள்ளிய இளைஞர்கள் | The Jallikattu competition held in Kenkavalli - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» அமோகமாக முடிந்த கெங்கவல்லி ஜல்லிக்கட்டில் 700 காளைகள் பங்கேற்பு - பரிசுகளை அள்ளிய இளைஞர்கள்\nஅமோகமாக முடிந்த கெங்கவல்லி ஜல்லிக்கட்டில் 700 காளைகள் பங்கேற்பு - பரிசுகளை அள்ளிய இளைஞர்கள்\nசென்னை, புறநகர்களில் பரவலாக மழை-வீடியோ\nதனித் தீவான வேதாரண்யம்.. பிள்ளைகளுக்கு பால் கிடைக்காமல் துடிக்கும் பெற்றோர்.. தண்ணீர், உணவும் இல்லை\nஒரு கி.மீ. பயணிக்க 50 பைசா தான் செலவு; புதிய ஆட்டோவால் மற்ற ஆட்டோ ஓட்டுநர்கள் அதிர்ச்சி\nட்விட்டரை விட்டு வெளியேறிய நடிகர்: திரும்பி வந்துடாதீங்கன்னு கெஞ்சிய நெட்டிசன்கள்\nஇன்றைக்கு சனிபகவான் வாரிக் கொடுக்கப் போகிற ராசிகள் எதுவென்று தெரியுமா\nஃபேஸ்புக் தளத்தில் மின்னஞ்சல் முகவரியை கண்டறிவது எப்படி\nநாடு தான் முதல்ல.. ஐபிஎல் அப்புறம் தான்.. வீரர்களிடம் வீராப்பு காட்டும் ஆஸ்திரேலியா\nதுண்ட திருடத்தான் ஏசி கோச்-ல் வரிங்களாயா... ரயில்வேக்கு 14 கோடி நட்டம்யா.\nஇந்தியாவின் முதல் மூவர்ணக்கொடி எங்கு ஏற\nசேலம்: சேலம் மாவட்டம் கெங்கவல்லியில் 700-க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்ற ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது.\nமாவட்ட கலெக்டர் ரோகிணி உறுதி மொழி எடுத்து கொடி அசைத்து ஜல்லிக்கட்டை தொடங்கி வைத்த இப்போட்டியில், 700-க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன. ஒவ்வொரு காளைகளும் மருத்துவ பரிசோதைனைக்கு பின்னரே மைதானத்திற்குள் அனுமதிக்கப்பட்டன\nஅதேபோல, இந்த போட்டியில் சேலம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த 600-க்கும் மேற்பட்ட மாடு பிடி வீரர்கள் மைதானத்தில் சீறிப்பாய்ந்த காளைகளை உற்சாகத்துடன் அடக்க முயன்றனர்.\nஇதில் திமிறிய காளைகளை அடக்க முயலாமல் மாடுபிடி வீரர்கள் திணறினர். வீரர்கள் சிலரை காளைகள் தூக்கி வீசின. சில வீரர்கள் விடாப்பிடியாக விரட்டி சென்று சீறிய காளைகளை அடக்கினர்.\nச���றிப்பாய்ந்த காளைகள் முட்டியதில் காளைகளை அடக்க முயன்ற இளைஞர்கள் சிலர் காயம் அடைந்தனர். காயம் அடைந்த வீரர்களுக்கு உடனே அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.\nசுற்றுவட்டார பகுதிகளிலிருந்து வந்திருந்த ஆயிரக்கணக்கான மக்கள் இந்த ஜல்லிக்கட்டு கண்டு ரசித்தனர். இறுதியின் போட்டியில் காளைகளை அடக்கி வெற்றி பெற்ற வீரர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/srilanka-news/8-tn-fishermen-arrested-by-sri-lankan-navy-in-judicial-custody-till-today/articleshow/65653213.cms", "date_download": "2018-11-17T21:35:12Z", "digest": "sha1:MRJWT2VKXTFI2PO7IT5NQRN7WT3W52U6", "length": 24094, "nlines": 230, "source_domain": "tamil.samayam.com", "title": "TN fishermen: TN Fishermen: 8 தமிழக மீனவர்கள் கைது - இலங்கை அட்டூழியம் - TN Fishermen: 8 தமிழக மீனவர்கள் கைது - இலங்கை அட்டூழியம் | Samayam Tamil", "raw_content": "\nராட்சசன் படத்தின் கிறிஸ்டோபர் கதா..\nகள்ள நோட்டுகளை மையப்படுத்திய பிரச..\nகடத்தப்பட்ட இளம் பெண்ணை 12 மணி நே..\nமலைகா அரோரா உடன் பார்ட்டி செய்யும..\nவீடியோ: நடிகர் அல்லு அர்ஜூனுக்கு..\nகுடும்பத்தினர் உடனான தீபாவளி கொண்..\nஆபாச புகைப்படம் போலீஸ் உதவியை நாட..\nTN Fishermen: 8 தமிழக மீனவர்கள் கைது - இலங்கை அட்டூழியம்\nஇலங்கை கடற்படையினர் 8 தமிழக மீனவர்களை எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி கைது செய்துள்ளது.\nஇலங்கை கடற்படையினர் 8 தமிழக மீனவர்களை எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி கைது செய்துள்ளது.\nஇலங்கையின் அரிப்பு என்னும் இடத்திலிருத்து 16 நாட்டிங்கல் தொலைவில் மீன் பிடித்துக்கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 8 பேரை இலங்கைக் கடற்படையினர் கைது செய்துள்ளனர். அவர்களது படகுகள் மற்றும் மீன்பிடி சாதனங்களும் கைப்பற்றப்பட்டிருக்கின்றன, எல்லை தாண்டி மீன் பிடித்ததால் அவர்களைக் கைது செய்ததாக அந்நாட்டுக் கடற்படை கூறியுள்ளது.\nகைது செய்யப்பட்ட மீனவர்கள் கடற்படை அலுவலகத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டு மருத்துவ சோதனை செய்யப்பட்டுள்ளது. பின் அவர்கள் புட்டாலம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு செப்டம்பர் 3ஆம் தேதி (இன்று) வரை காவலில் வைக்க உத்தரவிட்டப்பட்டுள்ளது.\nகைதான மீனவர்கள் தூத்துக்குடியைச் சேர்ந்தவர்கள் என தகவல் கிடைத்துள்ளது.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலா���்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nஉங்கள் இ-மெயில் முகவரி மற்றும் பெயரை பதியவும்.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nஎங்களது செய்தி தொடர்பான புகாரை இங்கே பதிவு செய்யலாம். எங்களது ஆசிரியரின் ஆய்வுக்குப் பின்னர் உங்களது புகார் சரியானது என்கிறபட்சத்தில் மட்டுமே நீக்கப்படும்.\nபொய் , பொய்யான குற்றச்சாட்டு\nஒரு சமூகத்திற்கு எதிராக வெறுப்பை தூண்டுபவர்\nஉங்களது மறுப்பு ஆசிரியருக்கு தெரிவிக்கப்பட்டது\nஇலங்கை நாடாளுமன்றம் கலைப்புக்கு இடைக்காலத் தடை\nஇலங்கை நாடாளுமன்றம் கலைப்பு..உச்ச நீதிமன்றத���தில் அ...\nதமிழ்நாடுTamil Nadu bypolls: அனைத்து 20 தொகுதிகளிலும் பாஜக போட்டி: தமிழிசை அறிவிப்பு\nசினிமா செய்திகள்வைரமுத்து மீது ‘மீடூ’ புகார் தெரிவித்த சின்மயி டப்பிங் சங்கத்திலிருந்து நீக்கம்\nசினிமா செய்திகள்ரன்வீர்-தீபிகா திருமணத்தை இனிமையாக்கிய தமிழ்நாட்டின் பிரபல கிருஷ்ணா ஸ்வீட்ஸ்\nஆரோக்கியம்குழந்தைகள் வாயில் ரப்பர் நிப்பிள் வைக்கலமா கூடதா\nபொதுமுதல் முறையாக சந்திக்கும் ஆண்களிடம் பெண்கள் உற்று நோக்கும் விஷயங்கள்\nசமூகம்கஜா புயல்: தமிழக அரசுக்கு விஜயகாந்த் பாராட்டு\nசமூகம்வைகை ஆற்றோர பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை\nகிரிக்கெட்India vs Australia: ஆஸ்திரேலியாவை 48 ரன்களில் வீழ்த்தி இந்திய கிரிகெட் மகளிர் அணி வெற்றி\nகிரிக்கெட்டி20 உலகக்கோப்பை தொடருடன் ஓய்வுபெறுகிறாா் டூ பிளசிஸ்\n1TN Fishermen: 8 தமிழக மீனவர்கள் கைது - இலங்கை அட்டூழியம்...\n2இலங்கை அதிபரின் பணியாளர் மர்மமான முறையில் மரணம்\n3அரபு நாட்டில் சட்டவிரோதமாக தங்கியிருந்த இலங்கையர்கள் வெளியேற்றம்...\n4இரட்டை தலையுடன் பிறந்த பசுக்கன்று\n5இலங்கை தமிழர்களுக்கு 400 வீடுகளை அர்ப்பணித்தார் பிரதமர் நரேந்திர...\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%A8%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9/", "date_download": "2018-11-17T21:01:43Z", "digest": "sha1:AORFDAEQCTVZNGKD2YQ7LZMA7EJVHHSP", "length": 11279, "nlines": 95, "source_domain": "universaltamil.com", "title": "நற்பிட்டிமுனையில் கண்டனப் பேரணி - UniversalTamil", "raw_content": "\nமுகப்பு News Local News நற்பிட்டிமுனையில் கண்டனப் பேரணி\nமியன்மார் றோஹிங்கியா முஸ்லிம்களுக்கெதிராக இடம்பெறும் வன்முறைகள் மற்றும் கொலைகளை கண்டித்து இன்று நற்பிட்டிமுனையில் ஜூம்மா தொழுகையை தொடர்ந்து கண்டனப்பேரணி இடம்பெற்றது.\nநற்பிட்டிமுனை ஜூம்மா பள்ளவாசலின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இப்பேரணியில் பெரும் திரளான மக்கள் எதிர்ப்பு தெரிவிக்கும் பல்வேறு சுலோகங்களை ஏந்திக் கொண்டு கண்டனப் பேரணி பள்ளிவாசல் முன்றலிலிருந்து ஆரம்பமாகி கல்முனை பிரதான வீதி ஊடாக நற்பிட்டிமுனை சந்தியை வந்தடைந்தது.\nமியன்மார்தூதர���ம், ஐக்கியநாடுகள் சபை, நாட்டின் ஜனாதிபதி, பிரதம மந்திரி ஆகியோர்களிற்கு அனுப்பி வைக்கும் பொருட்டு கல்முனை பிரதேச செயலகம் சார்பாக காணக்காளர் யு.எல்.ஜவாஹிரிடம் நற்பிட்டிமுனை அனைத்து பள்ளிவாசல் தலைவரினால் மகஜர் கையளிக்கப்பட்டது.\nஐ.தே.கட்சியின் மக்கள் எழுச்சி ஆர்ப்பாட்டம் ஆரம்பமாகியது- கடும் வாகன நெரிசல்\nஜனநாயகத்தைப் பாதுகாக்க கோரி கொழும்பில் எதிர்ப்பு பேரணி\nஎதிர்வரும் 5 ஆம் திகதி கொழும்பில் புதிய அரசாங்கத்திற்கு ஆதரவு தெரிவித்து மாபெரும் ஆர்ப்பாட்டம்\nகூட்டமைப்புடன் மீண்டும் இணைய வேண்டிய அவசியம் எனக்கில்லை- வியாழேந்திரன் சாடல்\nசம்மந்தன் ஐயாவுடன் பேச வேண்டிய அவசியமோ கூட்டமைப்புடன் மீண்டும் இணைய வேண்டிய அவசியமோ எனக்கு இல்லை. மக்களாலேதான் நான் பாராளுமன்ற உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டேன் மக்கள் கேட்டுக் கொண்டதனாலேயே இன்று பிரதியமைச்சர் பதவியைப்...\nஉயர்மன்றச் சிறப்பை இனிமேலும் தலைகுனியச் செய்ய முற்படாதீர்- நஸிர் அஹமட் கண்டனம்\nஜனநாயக ஆட்சிமுறைக்கான இருப்பிடம் பாராளுமன்றமாகும். இதுவே எந்தவொரு நெருக்கடியான நிலையிலும் ஜனநாயகத்தை உறுதிப்படுத்து கின்ற அரணாகவும் இருக்கிறது. இந்நிலையில் இதன் சிறப்பை மலினப் படுத்துகின்ற விதத்தில் கடந்த வியாழன் மற்றும் வெள்ளி தினங்களில் அங்கு அரங்கேறிய சம்பவங்கள்...\nகள்ள தொடர்பில் மாட்டிக்கொண்ட விஷால் ஶ்ரீகாந்த்\nநீரில் மூழ்கி உயிரிழந்த சிறுவனின் உடலுக்கு உரிமைகோரும் இரு தரப்பு\nவவுனியாவில் கடந்த வியாழக்கிழமை மாலை 4 மணியளவில் பட்டக்காடு குளத்தில் குளிக்கச் சென்ற மூன்று சிறுவர்களில் 14 வயதுடைய உ.றொசான் என்ற சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். தாய் தந்தை அற்ற இந்நிலையில்...\nஅரசன் சோப் விளம்பரத்தின் குட்டீஸ் இப்போ எப்படி இருக்காங்க தெரியுமா\nஅதிகாரிகள் தடுத்தாலும் என் ஆடையை பிக்காசோ ரசிப்பார் – படு கவர்ச்சியாக அருங்காட்சியகத்திற்கு சென்ற...\nமகிந்த அணியினர் மிளகாய்தூள் தாக்குதல் – புகைப்படங்கள் உள்ளே\nரஜினியின் புதிய மருமகன் விவாகராத்தானவரா அவரின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா\nஉரிமையாளருக்காக 80 நாட்களாக வீதியில் காத்திருந்த நாய்\nஆபாச வீடியோவை காட்டி 11 வயது சிறுமியை பாலியல் தொல்லை செய்த நபர்\nஇந்த கார்த்திகை மாதம் உ���்க ராசிக்கு எப்படி\nநடிகர் அர்ஜூன் என்னை படுக்கைக்கு அழைத்தார் – நடிகை ஸ்ருதி\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D/", "date_download": "2018-11-17T21:01:49Z", "digest": "sha1:6H2JXXH5ZDIEMOFJLBDTO2XRWIG7SNZO", "length": 10115, "nlines": 89, "source_domain": "universaltamil.com", "title": "வைத்தியர்கள் வேலைநிறுத்தம் நாளை ஆரம்பம் – Leading Tamil News Website", "raw_content": "\nமுகப்பு News Local News வைத்தியர்கள் வேலைநிறுத்தம் நாளை ஆரம்பம்\nவைத்தியர்கள் வேலைநிறுத்தம் நாளை ஆரம்பம்\nசுழற்சி முறை வேலை நிறுத்தம் ஒன்றை நாடு தழுவிய ரீதியில் முன்னெடுக்கவுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் எச்சரித்துள்ளது.\nநாளை காலை முதல் இந்த வேலை நிறுத்தம் ஆரம்பிக்கப்படும் எனவும் வேலைநிறுத்தம் ஒருநாளுக்கு மட்டுப்படுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகொழும்பில் இன்று இடம்பெற்ற அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.\nGMOA தலைவராக அநுருத்த பாதெனிய மீண்டும் தெரிவு\nபோராட்டத்தை கைவிட்டது வைத்தியர் சங்கம்\nஅரச வைத்தியர் சங்கம் மீண்டும் போராட்டம் : முடங்கியது வைத்திய சேவைகள்\nகூட்டமைப்புடன் மீண்டும் இணைய வேண்டிய அவசியம் எனக்கில்லை- வியாழேந்திரன் சாடல்\nசம்மந்தன் ஐயாவுடன் பேச வேண்டிய அவசியமோ கூட்டமைப்புடன் மீண்டும் இணைய வேண்டிய அவசியமோ எனக்கு இல்லை. மக்களாலேதான் நான் பாராளுமன்ற உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டேன் மக்கள் கேட்டுக் கொண்டதனாலேயே இன்று பிரதியமைச்சர் பதவியைப்...\nஉயர்மன்றச் சிறப்பை இனிமேலும் தலைகுனியச் செய்ய முற்படாதீர்- நஸிர் அஹமட் கண்டனம்\nஜனநாயக ஆட்சிமுறைக்கான இருப்பிடம் பாராளுமன்றமாகும். இதுவே எந்தவொரு நெருக்கடியான நிலையிலும் ஜனநாயகத்தை உறுதிப்படுத்து கின்ற அரணாகவும் இருக்கிறது. இந்நிலையில் இதன் சிறப்பை மலினப் படுத்துகின்ற விதத்தில் கடந்த வியாழன் மற்றும் வெள்ளி தினங்களில் அங்கு அரங்கேறிய சம்பவங்கள்...\nகள்ள தொடர்பில் மாட்டிக்கொண்ட விஷால் ஶ்ரீகாந்த்\nநீரில் மூழ்கி உயிரிழந்த சிறுவனின் உடலுக்கு உரிமைகோரும் இரு தரப்பு\nவவுனியாவில் கடந்த வியாழக்கிழமை மாலை 4 மணியளவில் பட்டக்காடு குளத்தில் குளிக்கச் சென்ற மூன்று சிறுவர்களில் 14 வயதுடைய உ.றொசான் என்ற சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். தாய் தந்தை அற்ற இந்நிலையில்...\nஅரசன் சோப் விளம்பரத்தின் குட்டீஸ் இப்போ எப்படி இருக்காங்க தெரியுமா\nஅதிகாரிகள் தடுத்தாலும் என் ஆடையை பிக்காசோ ரசிப்பார் – படு கவர்ச்சியாக அருங்காட்சியகத்திற்கு சென்ற...\nமகிந்த அணியினர் மிளகாய்தூள் தாக்குதல் – புகைப்படங்கள் உள்ளே\nரஜினியின் புதிய மருமகன் விவாகராத்தானவரா அவரின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா\nஉரிமையாளருக்காக 80 நாட்களாக வீதியில் காத்திருந்த நாய்\nஆபாச வீடியோவை காட்டி 11 வயது சிறுமியை பாலியல் தொல்லை செய்த நபர்\nஇந்த கார்த்திகை மாதம் உங்க ராசிக்கு எப்படி\nநடிகர் அர்ஜூன் என்னை படுக்கைக்கு அழைத்தார் – நடிகை ஸ்ருதி\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://wannanilavan.wordpress.com/2011/09/13/%E0%AE%85%E0%AE%B0%E0%AF%87%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE/", "date_download": "2018-11-17T21:30:57Z", "digest": "sha1:CWKLTXMIJI5CEHCO5SBUJ6Z3JEEMF3EU", "length": 9148, "nlines": 126, "source_domain": "wannanilavan.wordpress.com", "title": "அரேபியா | வண்ணநிலவன்", "raw_content": "\nஇலக்கியத்தை மேலெழுந்த வாரியாகச் செய்ய இஷ்டமில்லை. எதையாவது எழுதுவது என்று நான் எழுதுவதில்லை.\nகாலம் – தொடர் →\nகணங்கள், காலவெள்ளத்தில் நீர்க்குமிழிகள் போல் உடனே தோன்றி உடனே மறைய வல்லவை. அவற்றை எழுத்தால் பிடிப்பது என்பது எல்லோருக்கும் எளியதன்று. எளிமையாக வாழ்ந்து எளிமையாகப் பழகி அன்புடன் வாழக்கூடிய எழுத்தாளர்களுக்கே அது கைவரக் கூடும். அவ்வாறு வாழ்ந்த வல்லிக்கண்ணன் அவர்களால் வண்ணநிலவன் என்று புனைபெயர் சூட்டப்பெற்றவரான இராமச்சந்திரன், அவற்றைத் தன் எழுத்தால் வளைத்துப் பிடிக்கவும் செறித்து வைக்கவும் சேமிக்கவும் முயல்கிறார்…..(தேவமைந்தன்)\nபடத்தொகுப்பு | This entry was posted in அனைத்தும், வண்ணநிலவன், வண்ணநிலவன் கதைகள் and tagged அரேபியா, வண்ணநிலவன், வண்ணநிலவன் கதைகள், sisulthan, vannanilavan. Bookmark the permalink.\nகாலம் – தொடர் →\nசொந்த ஊரை பிரிந்து செல்ல வருந்தும் ஒருவனின் மனநிலையை எளிமையான சொற்களில் அற்புதமாக பதிவு செய்து இருக்கிறார்.\n\\\\பனைகளுக்கு நடுவே வீடுகளைக் கட்டி வாழும் மனம் படைத்தவர்கள் மனிதர்களுக்குள் உயர்வானவர்கள்\\\\ அற்புதமான வரி��ள்.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nஒன்றை மாதிரி ஒன்றை நான் எழுதுவதே இல்லை. என் கதைகளைப் பார்த்தால் ஒவ்வொரு கதையும் ஒவ்வொரு முகத்தோடு இருக்கும். இதற்கு மத்தியிலும் வண்ணநிலவன் பார்க்கும் பார்வை, இது வண்ணநிலவனின் கோணம் என்பது இருக்கும். விதம் விதமாய், நவம்நவமாய் நான் சொல்ல நினைப்பதை வேண்டுமானால் என் தனித்துவம் என்று சொல்லலாம்\nஅன்பின் சுடர் மின்னும் கலங்கரை விளக்கம்\nஎழுத்துக் கலை – ஏமாற்றும் எளிமை\nவெளியிலிருந்த பார்த்த ஆச்சரியம்: வண்ணநிலவனின் கடல்புரத்தில்\nசாரல் விருது 2012 – வண்ணதாசன், வண்ணநிலவன் – ஒலி வடிவில்\nஜெயமோகன், எஸ்.ராமகிருஷ்ணன் முதலியவர்களின் எழுத்துக்கள் பற்றி\nகம்பா நதியில் ரெயினீஸ் அய்யர் தெரு\nரெயினீஸ் ஐயர் தெரு 3\nசாரல் விருது 2012 அழைப்பிதழ்\nசாரல் இலக்கிய விருது 2012\nதொடர்ச்சி-வண்ணநிலவனுக்கு வண்ணதாசன் எழுதிய கடிதங்கள்\nவண்ணதாசன் வண்ணநிலவனுக்கு எழுதிய கடிதங்கள்\nவண்ணநிலவனின் – என் ஊர்\nரெயினீஸ் ஐயர் தெரு 2B\nரெயினீஸ் ஐயர் தெரு – தொடர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/tag/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2018-11-17T21:28:29Z", "digest": "sha1:OVLWZBAUQ6GM6CDQWN6GFMXXKH5WXQVB", "length": 2825, "nlines": 50, "source_domain": "www.cinereporters.com", "title": "தமிழ் இயக்குனர் Archives - CineReporters", "raw_content": "\nஞாயிற்றுக்கிழமை, நவம்பர் 18, 2018\nHome Tags தமிழ் இயக்குனர்\n- முருகதாஸிடம் கேட்கும் ஸ்ரீ ரெட்டி\n50 வயதில் பிகினி உடையில் போஸ்: நடிகை கஸ்தூரியின் புதுவருட தீர்மானம்\nபிரிட்டோ - ஜனவரி 4, 2018\nமிக்ஸி,கிரைண்டரை விடாத முருகதாஸ்: கேக் வெட்டி கொண்டாடிய ‘சர்கார்’ படக்குழு\n‘முகம்’ படத்தின் டிரெய்லர் வெளியிட்ட விஜய் சேதுபதி\nஅட்டை படத்திற்கு கவர்ச்சி போஸ் கொடுத்த ரகுல் ப்ரீத் சிங்\nஅனிருத் உறவினரை காதலிக்கும் சிம்பு நாயகி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.filmistreet.com/cinema-news/kv-anand-tweet-about-dhanush-act/", "date_download": "2018-11-17T22:22:25Z", "digest": "sha1:6RUTVOG7QT7FXY63W4IEUN4FD34MOMPB", "length": 5617, "nlines": 123, "source_domain": "www.filmistreet.com", "title": "'மத்தவங்க நடிப்பாங்க… நீங்க அப்படியில்லையே தனுஷ்’ – கேவி. ஆனந்த்", "raw_content": "\n‘மத்தவங்க நடிப்பாங்க… நீங்க அப்படியில்லையே தனுஷ்’ – கேவி. ஆனந்த்\n‘மத்தவங்க நடிப்பாங்க… நீங்க அப்படியில்லையே தனுஷ்’ – கேவ���. ஆனந்த்\nகே.வி. ஆனந்த் இயக்கத்தில் உருவாகி வரும் படம் கவண்.\nஇப்படத்தின் சூட்டிங்கின் போது, நாயகி மடோனாவின் நடிப்பை பார்த்து வியந்தேன் என தெரிவித்திருந்தார் கே.வி. ஆனந்த்.\nபெரும்பாலும் நான் யாரையும் பாராட்டுவது இல்லை எனவும் தெரிவித்திருந்தார்.\nஅதற்கு தனுஷ் தன்னுடைய கமெண்டில், உங்கள் படத்தில் நடிக்கும்போது நானும் அதை உணர்ந்தேன் என குறிப்பிட்டு இருந்தார்.\nஅதற்கு பதிலளித்து கேவி ஆனந்த் கூறியதாவது…\n“மத்த நடிகர்கள் நடிப்பாங்க. எனவே பாராட்டை எதிர்பார்ப்பாங்க.\nஆனால் நீங்க அந்த கேரக்டராக வாழ்வீர்கள். எனவே, வாயடைத்து நிற்பேன்” என தெரிவித்துள்ளார்.\nகேவி. ஆனந்த் இயக்கிய ‘அனேகன்’ படத்தில் தனுஷ் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது,\nகேவி ஆனந்த், தனுஷ், மடோனா செபாஸ்டியன்\n'மத்தவங்க நடிப்பாங்க… நீங்க அப்படியில்லையே தனுஷ்’ – கேவி. ஆனந்த், kv anand tweet about dhanush act, அனேகன், இயக்குனர் பாராட்டு, கவண் மடோனா செபாஸ்டியன், கேவி ஆனந்த் சூட்டிங் ஸ்பாட், கேவி ஆனந்த் தனுஷ்\nஇளையதளபதி உடன் இணைந்து வரும் சந்தானம்\nதிருப்பதியில் குடும்பத்துடன் சிவகார்த்திகேயன் சாமி தரிசனம்\nவிரைவில்… சிம்புவுக்கு *பெரியார் குத்து*; டி.ஆருக்கு *டாஸ்மாக் பூட்டு*\nரமேஷ் தமிழ்மணி இசையில், சிம்பு பாடி…\nடி. ராஜேந்தருடன் நமீதா இணையும் *இன்றையக் காதல் டா*\nடி.ராஜேந்தர் இயக்கத்தில் கடைசியாக வெளியான படம்…\nகவண் படத்தில் கலாய்த்த சேனல் இதுதானாம்\nகே.வி.ஆனந்த் இயக்கத்தில் விஜய்சேதுபதி, டிஆர், மடோனா…\nவிஜய்-சூர்யா-தனுஷ்-விஜய்சேதுபதி… இந்தாண்டில் வசூலை அள்ளியது யார்..\n2017ஆம் ஆண்டு தொடங்கி கிட்டதட்ட 100…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/Spirituals/8045-nalladhe-nadakkum.html", "date_download": "2018-11-17T22:20:21Z", "digest": "sha1:3BL6AC3LEM3K72HTKDSBQD6JOYD3NMIL", "length": 6207, "nlines": 131, "source_domain": "www.kamadenu.in", "title": "நல்லதே நடக்கும் | nalladhe nadakkum", "raw_content": "\nசிறப்பு: திருக்கோஷ்டியூர் ஸ்ரீசௌம்ய நாராயணப் பெருமாள் ஊஞ்சல் உற்சவ சேவை, திருப்பதி ஸ்ரீஏழுமலையப்பன் கத்தவால் சமஸ்தான மண்டபம் எழுந்தருளல்.\nதிதி: துவாதசி இரவு 9.10 மணி வரை. பிறகு திரயோதசி.\nநட்சத்திரம்: சதயம் காலை 7.45 மணி வரை. பிறகு பூரட்டாதி.\nசூலம்: மேற்கு, வடமேற்கு காலை 10.48 மணி வரை.\nசூரியஉதயம்: சென்னையில் காலை 5.59.\nராகு காலம்: மாலை 4.30 - 6.00\nஎமகண்டம்: மதியம் 12.00 - 1.30\nகுள���கை: மாலை 3.00 - 4.30\nஅதிர்ஷ்ட எண்: 3, 4, 6\nபொதுப்பலன்: விவகாரங்கள் பேசி முடிக்க, நீர்நிலைகளைப் புதுப்பிக்க, மின்சார சாதனங்கள் வாங்க, நவக்கிரக சாந்தி செய்ய நன்று.\nவைரமுத்து காலில் விழுந்தது ஏன் - சின்மயி புதிய விளக்கம்\nஜான் விஜய் மன்னிப்பு கேட்டுட்டார் – ஸ்ரீரஞ்சனி விளக்கம்\nவழக்கு தொடருவேன்: ஸ்ருதி ஹரிஹரன் குற்றச்சாட்டுக்கு நடிகர் அர்ஜுன் பதில்\n – காங்கிரஸ் குஷ்பு கருத்து\nகாற்றின் மொழி உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன\nஓசூர் சுற்றுவட்டார கிராமப்பகுதிகளில் ஏழைகளின் வாழ்வாதாரமான ஊதுபத்தி தயாரிப்பு: தொழில் மேம்பாட்டுக்கு வங்கி கடனுதவி வழங்க கோரிக்கை\n11 மாத ஒப்பந்தத்தில் கால்நடை மருத்துவர்கள் பணி நியமனம்: இளம் பிவிஎஸ்சி பட்டதாரிகள் ஏமாற்றம்\nவிதிகளுக்குப் புறம்பாக செயல்படும் ஆன்லைன் பத்திரிகைகளுக்கு தடை: அமைச்சர் கடம்பூர் ராஜு தகவல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://currencyjobbingtips.blogspot.com/2016/06/blog-post.html", "date_download": "2018-11-17T21:58:19Z", "digest": "sha1:JFWX2KXVXV45VDO5RUO3YKPZALGOJ5UB", "length": 7748, "nlines": 41, "source_domain": "currencyjobbingtips.blogspot.com", "title": "currencyjobbingtips - Rupeedesk: போனஸ் பங்கு எப்போது வழங்கப்படும்", "raw_content": "\nபோனஸ் பங்கு எப்போது வழங்கப்படும்\nஒரு நிறுவனப்பங்குக்கு போனஸ் பங்கு அறிவிக்கப்படுகிறது என்றால் .அந்த போனஸ் பங்கு எப்போது வழங்கப்படும் என்ற நடைமுறைகளைவிளக்கவும்\nபோனஸ் பங்கு எப்போது வழங்கப்படும் என்ற நடைமுறைகளைவிளக்கவும்\nக.கார்த்திக் ராஜா, ரிசர்ச் அனலிஸ்ட்,ருபீடெஸ்க் கன்சல்டன்சி.\nபோனஸ் பங்குகள் என்பது, நன்றாக நிர்வகிக்கப்பட்டு, லாபத்தில் இயங்கி சிறப்பாகச் செயல்படும் நிறுவனங்கள் தங்கள்லாபத்தை முதலீட்டாளர்களுடன் பகிர்ந்து கொள்ளும் வகையில்தற்போதைய பங்குதாரர்களுக்கு இலவசமாக வழங்கப்படும் பங்குகளாகும். இவை 1:1, 1:2 போன்ற விகிதத்தில் வழங்கப்படுகிறது. உதாரணமாக ஒரு நிறுவனம் 1:1 என்ற விகிதத்தில் போனஸ் பங்குகளை வழங்குவதாக முடிவு செய்தால், அந்த நிறுவனத்தின் 1 பங்கை வைத்திருக்கும் பங்குதாரருக்கு இலவசமாக மேலும் 1 பங்கு கிடைக்கும். இந்த நடைமுறைக்கு ப்பின் 1 பங்கு வைத்திருக்கும் பங்குதாரர் 2 பங்குகளுக்கு சொந்தக்காரராகி விடுகிறார்.\nமேலும் ஒரு நிறுவனம் போனஸ் பங்குகளை வழங்கும் போது அந்நிறுவனத்தின் பங்குவிலை குறைகிறது. உதாரணமாக ஒரு நிறுவனம் 1:1 என்கிற விகிதத்தில் போனஸ் பங்குகள் வழங்குவதாக வைத்துக் கொள்வோம். போனஸ் பங்குகள் வழங்குவதற்கு முன்னர் அந்த நிறுவனத்தின் பங்குவிலை ரூ.2000 ஆக இருந்தால், போனஸ் பங்குகள் வழங்கப்பட்ட பிறகு அதன் விலை தானாகவே ரூ.1000 ஆகிவிடும்.\nஇதுபோன்ற சூழலில் நாம் கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயம்ரெக்கார்ட் தேதி என்பதைத்தான் அதாவது நிறுவனங்கள் இதுபோன்றபோனஸ் பங்குகளையோ (Bonus Shares), டிவிடெண்டையோ (Dividend),பங்கு பிரிப்பையோ (Stock Split) அறிவிக்கும்போது ரெக்கார்ட் தேதி ஒன்றைஅறிவிப்பார்கள். அந்த குறிப்பிட்ட தேதியில் யாரிடம் பங்கு இருக்கிறதோஅவருக்குத்தான் அந்தச் சலுகை கிடைக்கும்.\nஉதாரணமாக. ஒரு நிறுவனம் ஜூன் 22ம் தேதியை ரெக்கார்ட் தேதியாகஅறிவித்திருந்தால். அன்றைய தினம் நம்முடைய டீமேட் கணக்கில் பங்குஇருக்க வேண்டும், குறைந்தபட்சம் அதற்கு இரண்டு தினங்களுக்குமுன்பாக நாம் அந்தப் பங்குகளை வாங்கியிருக்க வேண்டும். ஏனென்றால்,ஒரு பங்கை வாங்கினால் அது நம் டீமேட் கணக்குக்கு வர 2 நாட்கள்தேவைப்படும்.\nஅப்படிப் பார்த்தால் ஜூன் 20 ஆம் தேதியன்று வாங்கியவர்களுக்குத்தான்இந்தச் சலுகை கிடைக்கும். அதற்குப் பிறகு இந்தப் பங்கை வாங்கினால்அந்த பங்கு நமக்குக் கிடைக்குமே தவிர போனஸ் பங்குகள் கிடைக்காது. ரெக்கார்ட் தேதிக்கு முந்தய நாள் ஜூன் 21 Ex-Bonus தேதி என்று அழைக்கப்படும். Ex-Bonus தேதி குறிப்பிட்ட அந்த நாளில் அதன் பங்கின் விலை அந்த நிறுவனம் அறிவித்திருந்த விகிதத்தின் படி குறைந்து வர்த்தகமாகும்.\nLabels: போனஸ் பங்கு எப்போது வழங்கப்படும்\nபோனஸ் பங்கு எப்போது வழங்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kadayanallur.org/archives/2647", "date_download": "2018-11-17T21:35:06Z", "digest": "sha1:IVE5J322652KNWHOGRAIEBFLETJUBDRC", "length": 9193, "nlines": 90, "source_domain": "kadayanallur.org", "title": "விக்கிலீக்ஸ்:உலகத் தலைவர்களுக்கு அமெரிக்கா சூட்டிய பெயர்கள் |", "raw_content": "\nவிக்கிலீக்ஸ்:உலகத் தலைவர்களுக்கு அமெரிக்கா சூட்டிய பெயர்கள்\nஐரோப்பிய தலைவர்களில் வலிமையற்றவர், முட்டாள், திறமையற்றவர் என, இத்தாலி பிரதமர் சில்வியோ பெர்லுஸ்கோனியை ரோமில் உள்ள அமெரிக்க தூதர் குறிப்பிடுகிறார்.\n* லிபியா தலைநகர் டிரிபோலியில் உள்ள அமெரிக்க தூதரகம், லிபியா அதிபர் கடாபி, தனது உக்ரேனிய நாட்டு நர்ஸ் பெண் ஒருவருடன் எப்போதும் திரிவதாகவும், மிக உயரமான கட்டடங்களில் தங்குவதற்கு அவர் பயப்படுவதாகவும் தெரிவித்துள்ளது.\n* ரஷ்யாவில் உள்ள அமெரிக்க தூதரகம், ரஷ்ய பிரதமர் விளாடிமிர் புடினை ‘ஆல்பா டாக்’ என்று குறிப்பிடுகிறது. மேலும், இத்தாலி அதிபருக்கும் அவருக்கும் இடையில் உள்ள நெருக்கத்தைப் பற்றியும் விமர்சிக்கிறது.\n* வடகொரிய அதிபர் கிம் ஜாங் இல், ‘வயதான பேர்வழி’ என்றும், ஈரான் அதிபர் அஹ்மத் நிஜாத், ‘ஹிட்லர்’ என்றும் விமர்சிக்கப்படுகின்றனர்.\n* தென்னாப்ரிக்காவின் வெளியுறவு அமைச்சர், ஜிம்பாப்வே அதிபருடன் ஒப்பிடப்பட்டு ‘பித்துப்பிடித்த Levitra No Prescription வயதானவர்’ என்று கூறப்படுகிறார்.\n*ஆப்கான் அதிபர் கோமாளி என்றழைக்கப்படுகிறார்.\nகாஸாவில் ‘உறங்கும் பிஞ்சு குழந்தைகள்’ மீது தாக்குதல் நடத்துவது வெட்கக் கேடானது: பான் கி மூன் கண்டனம்\nவாட்ஸ்ஆப்-க்கு ‘ஆப்பு’ வைத்த டெலிகிராம்\nMH-17 சுட்டு வீழ்த்தப்பட்ட இடத்தில் திருடிய பொருட்களுடன் மேக்-அப் செய்து போட்டோ எடுத்த இளம்பெண்…\nகாசாவை காப்பாற்றுங்கள்- மொயின் அலியின் ரிஸ்ட்பேண்டுக்கு தடை விதித்த நடுவர்\nபுதுக் கட்சி தொடங்கி அதிமுகவுடன் கூட்டணி வைக்க விஜய்க்கு ரசிகர்கள் கோரிக்கை\nவிக்கிலீக்ஸ்:இந்தியாவை கண்காணிக்க உத்தரவு போட்ட அமெரிக்கா\nகடையநல்லூர் வாசியின் கண்ணீர் (நிஜம்)கதை ……\nகடையநல்லூர் பரசுராமபுரம் பள்ளி ஜமாத்தில் எடுக்கப்பட்ட தீர்ப்பின் முழு விபரம்…\nகடையநல்லூரின் அடுத்த MLA யார்\nகடையநல்லூரில் திடல் தொழுகை பிரச்சினைக்கு முடிவு கட்டுமா புதிய பள்ளிவாசல்\nகடையநல்லூரில் செயல்படும் தனியார் கல்வி நிலையங்களில் கட்டண கொள்ளை\nகடையநல்லூரில்அல் ஷிபா ஆயுஷ் மருத்துவமனையின் புதிய கட்டிட திறப்பு விழா\nகடையநல்லூரில் வியாபாரக் கடைகள் வைத்திருக்கும் நல்லுள்ளங்களுக்கு ஒரு வேண்டுகோள்:\nகடையநல்லூர் கல்லூரி அருகே டாஸ்மாக் கடையை அகற்ற பெற்றோர்-ஆசிரியர் கழக தீர்மானம்\nகாந்தி கண்ட கனவு மெரினாவில் நனவானது..\nஅன்புச்சகோதரியே…திமுக தொண்டனின் இரங்கல் மடல்\nசசிகலா குற்றமற்றவர் என்பதை நிரூபித்து விட்டு பொறுப்பேற்கட்டும்- அதிமுக மா.செ கடிதம்.\nஒன்றுமறியா பொது ஜனங்களை இப்படி அல்லாட வைத்தது எந்த வகையில் நியாயம் மோடிஜி..\nஉண்மையை உரக்க சொன்ன தமீம் அன்சாரி MLA.\nயதேச்சையாக, ஒரு பால் பண்ணை வச்சிருக்கற ��ண்பருடன் பேசிக்கொண்டிருந்தேன்..\nசாதனை படைத்த பலரை இன்று இந்தியா இழந்து இருக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nanban2u.com.my/news_detail.php?nid=554", "date_download": "2018-11-17T21:24:03Z", "digest": "sha1:TIVTXVCLU7EJV4ZNWP6C3O7ZZFJQNPR5", "length": 6599, "nlines": 86, "source_domain": "nanban2u.com.my", "title": "NANBAN", "raw_content": "\nஞாயிறு 18, நவம்பர் 2018\nதுறக்க முடியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\nமெக்சிகோ இரவு விடுதியில் துப்பாக்கி சூடு 8 பேர் பலி\nமெக்சிகோ,ஜன.18- மெக்சிகோ இரவு விடுதியில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 5 பேர் பலியானார்கள். பிரிட் சுற்றுலா விடுதியில் ‘பி.பி.எம். இசை திருவிழா’ என்னும் புகழ்பெற்ற நிகழ்ச்சி நடைபெற்றது. ஆடல் பாடல் நிகழ்ச்சிகளுடன் ஆரவாரமாக அந்த நிகழ்ச்சி நடந்து கொண்டு இருந்தது. அப்போது அங்கு துப்பாக்கியுடன் வந்த ஒரு மர்ம நபர் அங்கிருந்தவர்களை சரமாரியாக சுட்டுள்ளார். துப்பாக்கி சூட்டில் சம்பவ இடத்திலேயே எட்டு பேர் பலியானார்கள். பலர் படுகாயமடைந்தார்கள். இந்த விபரீத சம்பவம் நடந்த பின்னர் அங்கிருந்த மக்கள் பதட்டத்தில் சிதறியடித்து ஓடினார்கள். இங்கு துப்பாக்கி சூடு நடத்திய அந்த மர்ம நபர் அந்த இடத்தின் அருகில் உள்ள வேறு சுற்றுலா விடுதிக்கும் சென்று இதே போல விபரீத செயலை செய்துள்ளதாக கூறப்படுகிறது. இறந்தவர்களில் ஒருவர் அந்த விடுதியின் காவலாளி என கூறப்படுகிறது. துப்பாக்கி சூட்டிற்கான காரணத்தை இதுவரை போலீசார் வெளியிடவில்லை. மெக்சிகோவில் குற்றமும், வன்முறையும் அதிகளவில் நடப்பதாகவும் இந்த துப்பாக்கி சூடு தீவிரவாதிகளின் செயலாக இருக்க வாய்ப்புள்ளதாகவும் அங்குள்ள மக்கள் தெரிவித்துள்ளனர்.\nமேலாடை இல்லாமல் ட்ரம்ப் கார் முன்னே போராட்டம் செய்த பெண்கள்.\nஇந்த விழாவில் மெரிக்க அதிபர் டிரம்ப்\nஇலங்கை நாடாளுமன்றம் கலைப்பு..... அமெரிக்கா வருத்தம்.\nஇந்த நாடாளுமன்ற தேர்தல் வரும் ஜனவரி 5ஆம் தேதி\nகுவைத்தில் வரலாறு காணாத வெள்ளம்....அடித்துச் செல்லப்படும் கார்கள்\nபொதுப்பணி துறை அமைச்சர் ஹுசாம் அல்\nஅதே போல் தர்மியா என்கிற நகரில் ராணுவ\nகேமரூனில் பயங்கரவாதிகள் துணிகரம், மாணவர்கள் உள்பட 79 பேர் கடத்தல்\nஇந்நிலையில் கேமரூனின் வடமேற்கு பகுதியின்\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://paadiniyar.blogspot.com/2010/03/35.html", "date_download": "2018-11-17T22:12:06Z", "digest": "sha1:5PZU3QQ4D72CFCYXDKDCTXEJFNBW6AR4", "length": 15231, "nlines": 129, "source_domain": "paadiniyar.blogspot.com", "title": "பாடினியார்: அவள் பெயர் சின்னப்பொண்ணு வயது 35 மாநிறம்", "raw_content": "\nஅவள் பெயர் சின்னப்பொண்ணு வயது 35 மாநிறம்\nஅவள் என் பக்கத்து பெட்டில் படுத்திருந்தாள். முதலில் கவனிக்கத் தோன்றவில்லை. ஏன்னா அந்த ஹால்ல என்னப்போலவே நிறையப்பேர் கருத்தடை ஆப்பரேசன் செய்யப்பட்டு படுத்திருந்தாங்க. முதல் நாள் எல்லோரும் ஒருவித மயக்கத்திலேயே இருந்தோம். ஆப்பரேசனுக்கு கொடுத்த மாத்திரை எபக்ட். அடுத்த நாள் காலையில் எழுந்திருக்கும்போதே வலி மாத்திரைகளின் எபக்ட் தீர்ந்துபோயிருக்க வலியின் கொடுமையை அனுபவித்துக்கொண்டிருந்தோம். எங்கம்மா ஓடிப்போய் நர்சுகிட்ட வலி மாத்திரை கொடுக்கச்சொல்லி கேட்டுவிட்டு வந்தார்கள். முதல்ல எந்திரிச்சு பாத்ரூம் போயிட்டு, பல் தேய்ச்சிட்டு டிபன் சாப்பிடச்சொல்லுங்க மாத்திரை எடுத்துட்டு வர்றேன்னு அவங்க கறாரா சொல்லிட்டாங்க.\nகட்டில்ல இருந்து இறங்குவது பெரிய பிரம்ம பிரயத்தனமா இருந்துச்சு. கால கீழேயே ஊன்ற முடியவில்லை. அம்மா மெல்ல கைத்தாங்கலாக இறக்கி அழைத்துச் சென்று கொண்டிருந்தார்கள். அப்போது நடந்த நிகழ்ச்சி எல்லோரையும் மிரட்டிவிட்டது. இந்த சின்னப்பொண்ணு கட்டிலில் இருந்து ஜங்கென்று குதித்து, துள்ளலோடு நடந்து சென்றாள். எங்கம்மா அலறிவிட்டார்கள், 'அய்யய்யோ தையல் போட்டிருக்கே' அவள் எதைப்பற்றியும் கவலைப்படவில்லை. அவள்பாட்டுக்கு சென்று பாத்ரூம் போய்விட்டு திரும்பிவந்து ஒன்றுமே நடக்காததுபோல் படுத்துக்கொண்டால். அந்த ஹாலே ஒரு நிமிடம் ஸ்தம்பித்து பிறகு அசைந்தது.\nபிறகுதான் அவளை எல்லோரும் கவனிக்க ஆரம்பித்தார்கள். அவள் அருகில் யாருமே இல்லை. மருந்து வைக்கும் ரேக்கில் பிரட் பாக்கெட் இருந்தது. அதை எடுத்து தின்றுகொண்டால். நர்சு மாத்திரை கொடுத்ததை வாங்கி தின்றுவிட்டு படுத்துக்கொண்டால். எங்கம்மா போய் அவளிடம் பேசினார்கள். 'ஏம்மா நீ எந்த ஊரு' அவளுக்கு அதற்கு பதில் சொல்லத் தெரியவில்லை. 'உனக்கு கல்யாணம் ஆகிருச்சா' ஒரு முறை 'ஆமாம்' என்றால் ஒரு முறை 'இல்லை' என்றாள். 'வேலை பாக்குறியா' 'ஆடு மேய்க்கிறேன்' என்றாள். 'அம்மா அப்பா இருக்காங்களா' என்ற கேள்விக்கு அவளுக்கு பதில் சொல்லத் தெரியவில்லை. அவள் பேச்சு நார்மலாக இல்ல��. பிறவிலேயே மனவளர்ச்சி இல்லையா அல்லது சமீபத்தில் இப்படி ஆச்சா என்னவென்று தெரியவில்லை. மதியமும் இரவும் எனக்கு கொண்டு வரும் உணவிலிருந்து அவளுக்கும் அம்மா உணவு கொடுத்தார்கள்.\nநர்சிடம் விசாரித்தபோது, பக்கத்தில் மலைகிராமத்தைச் சேர்ந்தவள் என்றும், அங்க காட்டுக்குள்ளேயே சுற்றிக்கொண்டிருப்பாளாம். அப்போது ஒரு கயவனா அல்லது சில கயவர்களா என்று தெரியவில்லை கர்ப்பமாக்கிவிட்டார்களாம். இப்போது கர்ப்பத்தை கலைத்துவிட்டு கருத்தடை ஆப்பரேசன் செய்துவிட்டார்களாம். அதுக்குக் கூட அவளை அழைத்து வந்தவர்கள் கிராம சுகாதார நிலையங்களில் இருக்கும் பணியாளர்கள்தான். நாங்கள் இருந்தது வேலூர் (காட்பாடி).\nஇவளை அப்படியே விட்டிருந்தாள் என்னவாகியிருக்கும். காட்டில் எங்காவது சுற்றியலையும்போது பிரசவவலி வந்திருந்தால், அல்லது வலி வந்தவுடன் மற்றவர்கள் ஆஸ்பத்திரியில் சேர்த்திருந்தாலும் பிறக்கும் அந்தக் குழந்தையின் நிலைமை என்ன இப்படி உள்ளவர்களை குழந்தைகளுக்கு ஒப்பானவர்கள். இவர்களை இப்படி செய்ய அவர்களுக்கு எப்படி மனம் வருகிறது. அவளுக்கு அம்மா அப்பா இருப்பாங்களா இப்படி உள்ளவர்களை குழந்தைகளுக்கு ஒப்பானவர்கள். இவர்களை இப்படி செய்ய அவர்களுக்கு எப்படி மனம் வருகிறது. அவளுக்கு அம்மா அப்பா இருப்பாங்களா\nஅவளுக்கு கர்ப்பம் ஆக்கப்பட்டதும் தெரிந்திருக்காது, கருத்தடை ஆப்பரேசன் செய்யப்பட்டது தெரிந்திருக்காது. அவள் அனுமதி இல்லாமலேயே அவள் உடம்பின் மீது எத்தனை அத்துமீறல்கள். எனக்கு அன்று இரவு தூக்கம் வர நெடுநேரம் ஆகியது.\nஅடுத்தநாள் காலையில் எல்லோரையும் அனுப்பிவிட்டார்கள். ஒன்பதாம் நாள் வந்து தையல் பிரித்துக்கொள்ளச் சொல்லிவிட்டார்கள். சின்னப்பொண்ணுவை அதே பணியாளர்கள் வந்து அழைத்துச் சென்றார்கள். சின்னப்பொண்ணு செல்வதைப்பார்த்துக்கொண்டிருந்த என் கண்களை கண்ணீர் நிறைத்தது.\nஅவளுக்கு கர்ப்பம் ஆக்கப்பட்டதும் தெரிந்திருக்காது, கருத்தடை ஆப்பரேசன் செய்யப்பட்டது தெரிந்திருக்காது. அவள் அனுமதி இல்லாமலேயே அவள் உடம்பின் மீது எத்தனை அத்துமீறல்கள். எனக்கு அன்று இரவு தூக்கம் வர நெடுநேரம் ஆகியது.///\nஎன்ன செய்வது.. நிறையப் பெண்களின் நிலை இதுதான்\n\"அவள் உடம்பின் மீது எத்தனை அத்துமீறல்கள்.\"\nமனத்தை தேய்த்துக் கசக்க���கின்றன இத்தகைய நிகழ்வுகள்.\nவருகைக்கு நன்றி தேவன் மாயம்\nநமது கிராம பகுதியில் பணிபுரிந்து வரும் கிராம நல செவிலியர்களில் சிறந்த சேவைகளில் அதுவும் ஒன்று.\n//அவள் அனுமதி இல்லாமலேயே அவள் உடம்பின் மீது எத்தனை அத்துமீறல்கள். //\n//சின்னப்பொண்ணுவை அதே பணியாளர்கள் வந்து அழைத்துச் சென்றார்கள். சின்னப்பொண்ணு செல்வதைப்பார்த்துக்கொண்டிருந்த என் கண்களை கண்ணீர் நிறைத்தது. //\nம்ம்ம்.... படித்து முடித்தவுடன் என் கண்களிலும்.\nரொம்பவே நெகிழ்வான பதிவு.... மனதில் கனம் வந்து ஏறிக்கொண்டது...\nஆமாம் அவர்களும் இல்லாவிட்டால் சின்னப்பொண்ணுகளின் நிலைமை\nஅம்மாவின் ஊர் நினைவு (1)\nவிருதுகள் பெறுவதும் கொடுப்பதும் (1)\nசங்கம் மேலும் ஒரு தொடர் பதிவும்\nஅவள் பெயர் சின்னப்பொண்ணு வயது 35 மாநிறம்\nசின்ன சின்ன (வயது) ஞாபகங்கள்\nநன்றி ஜெய்லானி & சந்தனமுல்லை\nநன்றி Starjan( ஸ்டார்ஜன் )\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://shivatemples.com/pnaadut/pnt06.php", "date_download": "2018-11-17T21:54:13Z", "digest": "sha1:IL2V3RVKELRIQXITEEGTHYLI4KLSSE6Z", "length": 16512, "nlines": 63, "source_domain": "shivatemples.com", "title": " திருத்தளிநாதர் கோவில், திருப்புத்தூர் - Thiruttalinathar Temple, Thirupputtur", "raw_content": "\nதேவாரப் பாடல் பெற்ற சிவஸ்தலங்கள்\nஇறைவி பெயர் சிவகாமி, சௌந்தர்ய நாயகி\nபதிகம் திருநாவுக்கரசர் - 2\nஎப்படிப் போவது இந்த சிவஸ்தலம் காரைக்குடியில் இருந்து கிழக்கே சுமார் 20 கி.மி. தொலைவிலும், சிவகங்கையில் இருந்து சுமார் 35 கி.மி. தொலைவிலும், மதுரையில் இருந்து சுமார் 65 கி.மி. தொலைவிலும் அமைந்துள்ளது. பேருந்து வசதிகள் மதுரை, காரைக்குடி, சிவகங்கை ஆகிய இடங்களில் இருந்து திருப்புத்தூருக்கு உண்டு. அருகில் உள்ள ரயில் நிலையம் காரைக்குடி.\nஆலய முகவரி அருள்மிகு திருத்தளிநாதர் திருக்கோவில்\nஇவ்வாலயம் காலை 9 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.\nகாரைக்குடியில் இருந்து திருப்புத்தூர் செல்லும் வழி வரைபடம்\nதல வரலாறு: எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் இறைவன், தலம் தோறும் எழுந்தருளி, தம்மை நாடி வருவோருக்கு அருள்பாலித்து வருகிறான். அத்தகைய அருள் சுரக்கும் ஆலயங்களில் ஒன்றுதான் சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் உள்ள ஸ்ரீ திருத்தளிநாதர் ஆலயம். திருத்தளிநாதர் இங்கு எழுந்தருள முக்கியக் காரணம் ஸ்ரீ மகாலட்சுமி ஆவார். ஈசனாகிய இறைவன் பல்வேறு தாண்டவங்களை நிகழ்த்தினான். அவற்றில் கௌரி தாண்டவமும் ஒன்று. அதனைக் காண விரும்பிய ஸ்ரீ மகாலட்சுமி இறைவனை நோக்கிக் கடுந்தவம் புரிந்தார். அவருக்கு இறைவன் காட்சி தந்து, கௌரி தாண்டவம் ஆடிக்காட்டிய இடமே இவ்வாலயமாகும். அதனால் தான் திரு (மகாலட்சுமி) வழிபட்ட ஆலயம் என்னும் பொருள் தரும்படியாக இவ்வாலயம் 'திருத்தளிநாதர்' ஆலயம் என்று அழைக்கப்படுவதாகத் தலபுராணம் கூறுகின்றது. மேலும் வான்மீகி மகரிஷி இங்கு வந்து புற்று வடிவில் தவம் செய்து வழிபட்டதாகவும், அதனாலேயே இத்திருத்தலத்திற்கு \"திருப்புத்தூர்\" என்று பெயர் வந்ததாகக் கூறப்படுகின்றது.\nபைரவர் சந்நிதி: இத்தலத்திலுள்ள பைரவர் சன்னதி மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். திருப்பத்தூர் திருத்தளிநாதர் திருக்கோவில் ஆலய பைரவர் பெயரில் வைரவன் கோவில் என்றே இந்த ஆலயம் அழைக்கப்படுகிறது. இவ்வாலயத்தின் 2-வது பிரகாரத்தில் மேற்கு நோக்கிய தனி சந்நிதியில் ஸ்ரீயோகபைரவர் தரிசனம் தருகிறார். குழந்தை வடிவில், வலக்கரத்தில் பழம், இடக்கரம் தொடையின் மீது வைத்துக்கொண்டு கோரைப் பற்களுடன் காட்சி தருகிறார்.உலகில் தோன்றிய முதல் பைரவ மூர்த்தம் இதுதான் என இவ்வாலயக் குறிப்பு கூறுகின்றது. இங்குள்ள பைரவர் \"ஆதி பைரவர்\" என்றே அழைக்கப்படுகின்றார். பொதுவாக பைரவர் கையில் சூலத்துடனும், நாய் வாகனத்துடனும், நின்ற திருக்கோலத்தில் காட்சி அளிப்பதே மரபு. ஆனால் இங்குள்ள பைரவர் அமர்ந்த நிலையில், யோக நிஷ்டையில் காணப்படுகின்றார். அதனால் \"யோக பைரவர்\" என்று அழைக்கப்படுகின்றார். இந்திரன் மகன் ஜெயந்தனைக் காப்பதற்காக இவர் திரு அவதாரம் செய்ததாகக் கோயில் குறிப்பு கூறுகின்றது. இந்திரன் மகன் ஜெயந்தன் இத்தலத்தில் இறைவனை வழிபட்டுப் பேறடைந்தான். ஆதலின் அவன் உருவம் சந்நிதிக்கு வெளியில் வாயிலில் உள்ளது. சஷ்டி, அஷ்டமி நாட்களில் பைரவருக்கு சிறப்பு ஆராதனை, அபிஷேகம், வழிபாடு, யாகங்கள் செய்யப்படுகின்றன. பைரவருக்குப் புனுகு சார்த்தப்பட்டு, வடைமாலை அணிவிக்கப் பெற்று, அவருக்கு மிகவும் உகந்ததான சம்பா சாதம் தினம் நைவேத்தியம் செய்யப்படுகிறது. இவரது வழிபாட்டில் கலந்து கொண்டாலோ அல்லது இங்கு வந்து நியமத்தோடு வேண்டிக் கொண்டாலோ சத்ரு பயம், ஏவல், பில்லி, சூனியம் போன்ற தொல்லைக���், வியாபாரக் கஷ்ட நஷ்டங்கள், வேலை பற்றிய பிரச்னைகள் நீங்குவதாக நம்பிக்கை. அர்த்தசாம வழிபாட்டிற்காக பூஜை மணியடித்து விட்டால் குருக்கள், பரிசாரகர், நைவேத்தியம் கொண்டு செல்வோர் ஆகிய மூவர் தவிர அதன் பின் யாரும் பைரவர் இருக்கும் பகுதிக்குச் செல்லக் கூடாது என்பது தொன்று தொட்டுக் கடைப்பிடிக்கப்படும் ஐதீகம். பைரவர் அவ்வளவு உக்ரமானவராகக் கருதப்படுகிறார். உக்ரத்தைத் தணிக்க பைரவரைச் சங்கிலியால் பிணைத்து வைத்தலும் உண்டு.\nயோக பைரவர் சந்நிதியை அடுத்து பிராகாரம் வலம் வரும்போது நாகேஸ்வரர் சந்நிதியும் உள்ளது. பல்வேறு சிறப்புகளைப் பெற்ற இத் திருத்தலத்தில் சரஸ்வதியும், மகாலட்சுமியும் பூஜித்து அருள் பெற்றிருக்கிறார்கள். இந்திரனின் மகன் ஜயந்தன் இங்கு வந்து இறைவனை வழிபட்டிருக்கிறான். இங்குள்ள ஸ்ரீ மகாலட்சுமியை வணங்குபவர்களுக்கு வளமும், நலமும் கிட்டும் என்பது நம்பிக்கையாகும். இத் திருத்தலத்தின் மற்றொரு சிறப்பம்சம் ஸ்ரீ யோக நாராயணர் சந்நிதி. யோக நரசிம்மரை நாம் அறிவோம். யோக ஆஞ்சனேயரையும் அறிவோம். ஏன் யோக தட்சிணாமூர்த்தியையும் அறிவோம். ஆனால் ஸ்ரீமன் நாராயணனே யோக நிலையில் வீற்றிருப்பது இத்திருத்தலத்தின் சிறப்பம்சமாகும். கோயிலுள் உள்ள நடராஐரின் உருவமும் சிவகாமி அம்மையின் அழகும் கண்டு இன்புறத்தக்கன. இங்கு நடராஐர் கெளரி தாண்டவ மூர்த்தியாக்க் காட்சி தருவது தனிச்சிறப்பாகும். அழகான சிற்ப வேலைப்பாடு அமைந்த ஐந்து இசைத் தூண்களூம் இங்குள்ளன. துர்க்கையும் தனிச் சன்னதியில் வீற்றிருக்கின்றாள். ஸ்ரீ விநாயகரும் வன்னி மரத்து விநாயகராக எழுந்தருளியிருக்கிறார். இங்கு யோக பைரவர், யோக நாராயணர் ஆகியோர் சந்நிதிகள் உள்ளதால் யோகத்துக்கும் தவத்துக்கும் இதுவோர் அற்புதமான திருத்தலமாக விளங்குகின்றது. இத்தலத்திலும் பிரான்மலையில் உள்ளது போலவே நவக்கிரகங்கள் அமர்ந்த நிலையில் உள்ளன.\nதிருப்புகழ் தலம்: இத்தலத்து முருகப்பெருமானை அருணகிரிநாதர் தனது திருப்புகழில் பாடியுள்ளார். திருப்புகழில் இத்தலத்து முருகன் மீது 2 பாடல்கள் உள்ளன. இத்தலத்தில் முருகப்பெருமான் 2-ம் பிரகாரத்தில் ஒரு திருமுகமும் நான்கு திருக்கரங்களும் கோண்டு மயிலின் முன் கிழக்கு நோக்கி நின்ற கோலத்தில் தேவியர் இருவருடன் எழுந்தருளி���ுள்ளார்.\nபாண்டிய மன்னர்கள் பலரும் இத்தலத்திற்குத் திருப்பணி செய்துள்ளனர். மருதுபாண்டியர்களால் ஆராதிக்கப் பெற்ற தலம். பல்வேறு கல்வெட்டுக்களும் காணக் கிடைக்கின்றன. இத்தலத்தின் தலவிருட்சம் கொன்றை. தீர்த்தங்கள் திருத்தளி தீர்த்தம், சிவகங்கை தீர்த்தம்.\nதிருப்பத்தூர் திருத்தளிநாதர் கோவில் புகைப்படங்கள்\nநடராஜ சபை, மத்தளம் வாசிக்கும் நந்தி\nதிருப்பத்தூர் திருத்தளிநாதர் கோவில் புகைப்படங்கள்\nஉள் பிராகாரத்தில் 63 மூவர்\nதிருப்பத்தூர் திருத்தளிநாதர் கோவில் புகைப்படங்கள்\nநாகேஸ்வரர் சந்நிதிக்குச் செல்லும் வழி\nஸ்ரீ யோக நாராயணப் பெருமாள் சந்நிதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilmp3songslyrics.com/PersonTypewiseSongList/Male-Singer-Cinema-Film-Movie-Lyrics-MP3-Downloads/1?Letter=C", "date_download": "2018-11-17T22:13:34Z", "digest": "sha1:GNK7RVXAUSSDHSFHWO7V3EAVPXOQJEZQ", "length": 2522, "nlines": 35, "source_domain": "tamilmp3songslyrics.com", "title": "Person Typewise List", "raw_content": "\nC.S.Sam சி.எஸ். சாம் 1\nC.S.Sam, Mukesh, M. L. R. Karthikeyan, Guna சி.எஸ்.சாம், முகேஷ், எம்.எல்.ஆர்.கார்த்திகேயன், குணா 1\nChandhirababu, Karthik சந்திரபாபு, கார்த்திக் 1\nChandran V, Senthil Das சந்த்ரன் வி, செந்தில் தாஸ் 1\nChandran,Madhu Balakrishnan,Manicka Vinayagam சந்த்ரன், மதுபாலகிருஷ்ணன்,மாணிக்கவிநாயகம் 1\nChidambaram Sivakumar Poosari சிதம்பரம் சிவக்குமார் பூசாரி 1\nChitty, Srik ச்சிட்டி, ஸ்ரிக் 1\nChristopher Stanley கிரிஸ்டோஃபர் ஸ்டான்லி 1\nChristopher Stanley, Abhay Jodhpurkar க்ரிஷ்டோபர் ஸ்டான்லி, அபே ஜோத்புர்கர் 1\nChristopher, Dinesh Kanagaratnam, Krish கிரிஸ்டோஃபர், திணேஷ் கனகரத்னம், கிரிஷ் 1\nClinton Cerej & Satish Chakravarthy கிலிண்டன் செரெஜ், சதீஷ் சக்கரவர்த்தி 1\nClinton Cerejo, Alphonse கிலின்டன் செரிஜோ,அல்போன்ஸ 1\nClinton Cerejo, Sam Keertham கிலிண்டன் செர்ரெரொ, சாம் கீர்த்தன் 1\nDirector டைரக்சன் Actress நடிகை Lyrics Writer பாடலாசிரியர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://yatchan.blogspot.com/2009/07/blog-post_25.html?widgetType=BlogArchive&widgetId=BlogArchive1&action=toggle&dir=open&toggle=MONTHLY-1243839600000&toggleopen=MONTHLY-1246431600000", "date_download": "2018-11-17T21:11:44Z", "digest": "sha1:OUW77PS4XIB5ZCSCEJUBFPEKFLLWJIXF", "length": 7112, "nlines": 91, "source_domain": "yatchan.blogspot.com", "title": "யட்சன்...: போதும் நிறுத்திக்குவோம்....!", "raw_content": "\nஇவன் புத்தனுமில்லை..ஞானச் சித்தனுமில்லை...வெறும் பித்தன்\nஅநேகமாய் நான் எழுதும் கடைசி பதிவாய் இது இருக்கலாம்....\nஆரம்பத்தில் ஒரு வித போதையாலும், பின்னர் புதிய வெளி ஒன்றில் தொடர்ச்சியாய் புத்திசாலியாய் காட்டிக் கொள்ள நினைத்த முனைப்புமாய் கடந்த காலங்களில் யோசித்து யோசித்து எழுதியிருக்கிறேன். எழுதியத��� படிக்கும் போது ஒரு நேர்கோடான கர்வமும், மெல்லிசான திமிரும் எனக்கு்ள் இழையோடியதை ரசித்திருக்கிறேன்.\nபிடித்தது எழுதினேன்..இப்போது அத்தனை பிடிப்பில்லை....\nகடந்த ஆண்டுகளில் செய்து வந்த கண்ணாமூச்சி விளையாட்டிலும் அத்தனை ஆர்வமில்லை...\nசிலர் பிரயோசனமாயிருக்கிறது என கருதுவதால் எனது வர்த்தக பதிவுகளை மட்டும் தொடர்ச்சியாக இயக்குவதாயும், தனிப்பட்ட பதிவுகளை இத்துடன் நிறுத்திக்கொள்வதாயும் முடிவெடுத்திருக்கிறேன்.\nஎனது பெயரில் வரும் பின்னூட்டங்களை இனி அனுமதிக்க வேண்டாம். அவை என்னுடையதில்லை.\nஇந்த முடிவுக்கு பின்னால் வருத்தமெல்லாம் இல்லை...அயற்சியே...\nஎழுதவே கூடாதுன்னுல்லாம் முடிவெடுக்க வேணாம் எப்பவாச்சும் போர் அடிச்சா சும்மா ஒரு போஸ்ட் தட்டி விடுங்க. :)\nஅனானி அன்பர் சொல்வதை நானும் வரவேற்கிறேன். தாங்கள் என்றாவது ஒரு நாள் தன பதிவிடுகிறீர்கள். அதனை தொடர்ந்து செய்வதால் எந்த வித அயர்ச்சியும் ஏற்ப்பட போவதில்லை.\nமேலும் பதிவு போதை அவ்வளவு எளிதாக விலகி விடாதே... அடிக்கடி வராட்டியும் அப்போ அப்போ வந்து போங்க குரு..\nபுத்தம் புதிய தமிழ் திரட்டி bogy.in,\nஉங்கள் வலைப்பூவை இதிலும் இணைத்து கொள்ளுங்கள்.\nதமிழ் சமூகத்திற்கு தேவையான பயனுள்ள தகவல்களையும், செய்திகளையும் திரட்டி அவற்றை தமிழ் சமூகத்திற்கு சென்றடைய எங்களின் முயற்ச்சிக்கு உங்கள் ஆதரவை தருமாறு வேண்டுகிறோம்….\nதமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்\nஇந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.\nதமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்\nஇந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.\nபதிப்பிக்க மறந்து போன பதிவு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/jimikki-kammal-video-dance-jackie-jan/", "date_download": "2018-11-17T21:02:51Z", "digest": "sha1:WYYV52HUQUDRYI4724YBY7K3HIVAU4UQ", "length": 7420, "nlines": 129, "source_domain": "www.cinemapettai.com", "title": "ஜிமிக்கி கம்மல் பாடலுக்கு நடனமாடி அசத்தும் ஜாக்கி சான். - Cinemapettai", "raw_content": "\nHome News ஜிமிக்கி கம்மல் பாடலுக்கு நடனமாடி அசத்தும் ஜாக்கி சான்.\nஜிமிக்கி கம்மல் பாடலுக்கு நடனமாடி அசத்தும் ஜாக்கி சான்.\nமலையாள படமான வெளிபாடிண்டே புஸ்தகம் படத்தில் வெளியான பாடல் ஜிமிக்கு கம்மல். இந்த பாடலுக்கு கல்லூரி மாணவிகள் முதல் சினிமா பிரபலம் முதல் அனைவரும் நடனமாடி அசத்தியுள்ளார்கள் இதை youtube இணையதளத்தில் ரசித்திருப்பீர்கள்.\nஇந்த பாடலுக்கு உலகம் முழுவதும் நல்ல வரவேற்ப்பை கிடைத்தது இது அனைவருக்கும் தெரியும்,சில நாட்களுக்கு முன் அபிஷேக் பச்சன் கூட ஜிமிக்கி கம்மல் பாடலுக்கு நான் அடிமையாகி விட்டேன் என்று சொல்லிருந்தார்.\nஇப்படி இருக்க ரசிகர் ஒருவர் ஜாக்கி ஜான் நடித்த ‘குங்பூ யோகா’ என்ற படத்தில் அவர் நடனமாடியுள்ளார் அந்த காட்ச்சியை எடுத்து ஜிமிக்கி கம்மல் பாடலுடன் எடிட் செய்து இணைத்து அதை ஜிமிக்கி கம்மல் ஜாக்கி சான் வெர்சன் என்று வெளியிட்டுள்ளார்.இந்த வீடியோ இணையத்தில் வைரலாக பரவுகிறது.\nஐ லவ் யூ பரியா “வா ரயில் விட போலாமா” வீடியோ பாடல்.\nசென்னையில் சிக்கிய 2000 கிலோ நாய்க்கறி. எங்கு தெரியுமா அதிர்ச்சி தகவல். எங்கு தெரியுமா அதிர்ச்சி தகவல்.\nஇயற்கை தான் கடவுள். ஜோதிகாவின் “காற்றின் மொழி” பட ஸ்னீக் பீக் ப்ரோமோ வீடியோ 02\n ஆர்.கே.நகர் தொகுதியால் அரசியலில் விஷால்\nஅக்ஷரா” டீஸர் – கையில் புக், அதன் உள்ளே கத்தி கல்லூரி பேராசிரியையாக நந்திதா ஸ்வேதா\nபடத்துக்கு படம் எகிறும் ஜோதிகா சம்பளம்.. கோடிகளில் விளையாடும் சிவகுமார் குடும்பம்\nஇணையத்தை திணறடிக்கும் ஜானி ட்ரைலர்.\n வயதான, வலுவான, ஷார்ப்பான ராஜாக்களாக மீண்டும் வருகிறார்கள். முழு டீம் விவரம் உள்ளே\nபேட்ட விஸ்வாசம் எதை திரையிடுவீர்கள். பிரபல திரையரங்க உரிமையாளர் அதிரடி அறிவிப்பு\nராட்சசன் கிறிஸ்டோபர் மேக்கிங் வீடியோ.. இந்த வீடியோவும் மிரள வைக்குது\nவிஷால், சன்னி லியோன் கவர்ச்சி குத்தாட்டம்.. அட அரசியல் வேற சினிமா வேறப்பா..\nகாற்றின் மொழி திரை விமர்சனம்.. காற்று வாங்குமா\n2.0 ராட்சசன் போல் உருவெடுக்கும் அக்ஷய் குமாரின் மேக்கிங் வீடியோ\nதிமிரு புடிச்சவன் திரை விமர்சனம்.. இந்த முறை மிரள வைப்பாரா விஜய் ஆண்டனி..\nவிஜய் அட்லி படத்தின் நடிகை.. சும்மா நச்-னு தான் இருக்காங்க..\nவிஜய் ஜோதிகா ஜோடி.. எல்லாருக்கும் ஒரே குஷி\nஜானி ட்ரைலர்.. கிண்டல் பண்ணியவர்களுக்கு பதிலடி குடுக்கும் பிரஷாந்த்\nசர்கார் புதிய சாதனையை நோக்கி. 10 நாள் வசூல் விவரம் இதோ.\nயுவன் சங்கர் ராஜா காட்டில் இனி மழைதான்.. மீண்டும் அதிரடியை ஆரம்பிக்கிறார்\nமனதை தொடும் பின்னணி பாடல். விஸ்வாசம் பாடல் அப்டேட்டை வெளியிட்ட விவேகா.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/album/general/", "date_download": "2018-11-17T21:57:41Z", "digest": "sha1:VQZYV3DDIRTXXP3FOUUNMLMT6ZXNNGGP", "length": 17948, "nlines": 376, "source_domain": "www.vikatan.com", "title": "பொது - General", "raw_content": "\nநேற்று பாராட்டினேன் ஆனால்.... `கஜா\" வால் ஆதங்கபடும் ஸ்டாலின்\n`எந்த அதிகாரியும் வந்து பார்க்கலை' - கஜா புயலால் வீட்டை இழந்த குடும்பத்தினர்\nதற்காலிக சரணாலயங்களாக மாறிய ஏரிகள்\nபேப்பர் பென்சில், பத்திரிகைகளில் விதைகள்.... கவனம் ஈர்த்த மதுரை கண்காட்சி\n`உலகப் பாரம்பர்ய வாரம்' - கொண்டாட்டத்துக்கு ரெடியாகும் மாமல்லபுரம் கடற்கரைக்கோயில்\n' - மயில்சாமி அண்ணாதுரை அட்வைஸ்\n”இந்தியப் பாரம்பர்ய ரயில் பயணம்” - பழைமையான நீராவி இன்ஜின் இயக்கத்தால் பயணிகள் குஷி\n24 வீடுகளை கடலுக்குள் அனுப்பிய கஜா புயல் - சோகத்தில் மீனவ கிராமம்\n``இதுதான் என் கடைசி தமிழ்ப் படம்'' - உருகிய சின்மயி\nதிண்டுக்கல் கஜா புயல் பாதிப்பை பார்வையிட்ட ஓ.பி.எஸ்... 119 அடி கொள்ளளவை எட்டிய பாபநாசம் அணை... #NewsInPhotos\nதமிழகத்தைப் புரட்டிப்போட்ட கஜா புயல்... புகையிலை விழிப்புஉணர்வுக்காக சைக்கிள் பயணம்... #NewsInPhotos\nவைகுண்ட ஏகாதசி திருவிழாவுக்குத் தயாராகும் ஶ்ரீரங்கம் கோயில்... நெல் விதைப்புக்குத் தயார் நிலையில் விவசாய நிலங்கள்... #NewsInPhotos\nகுழந்தைகள் தினவிழா... மலைக்கோயிலுக்கு ரோப்காரில் பயணிக்கும் பக்தர்கள்... #NewsInPhotos\nஏற்றப்பட்ட இரண்டாம் எண் புயல்கூண்டு... நாடகத் தந்தை சங்கரதாஸ் சுவாமிகள் நினைவு நாள்... #NewsInPhotos\nதிருச்சி - ராணுவப் பணியிடத் தேர்வில் பங்கேற்ற இளைஞர்கள்... கந்தசஷ்டி தேரோட்டம்... #NewsInPhotos\nபேனர்கள் கிழிப்பு... விஜயின் 'சர்கார்' திரைப்படத்துக்கு எதிராக அதிமுக ஆர்ப்பாட்டம்\nஷவரில் ஆனந்தமாகக் குளிக்கும் கோயில் யானை... ஆதரவற்றோருக்கு இனிப்பு வழங்கும் கிரண்பேடி... #NewsInPhotos\nசென்னையில் நடைபெற்ற மறைந்துபோகும் வரலாற்றை மீட்டு நிற்கும் பண்பாட்டு கண்காட்சி\nதியாகராஜர் கோயிலை ஆய்வு செய்யும் பொன்.மாணிக்கவேல்... கும்பப்பூ சாகுப்படிக்குத் தயாராகும் குமரி... #NewsInPhotos\nபுதுப்பிக்கப்பட்ட வெள்ளிமலை ��ுருகன் கோயில்... இயற்கை எழில் கொஞ்சும் அரிட்டாபட்டி சமணர்மலை... #NewsInPhotos\nதிருச்சி காவிரி ஆற்றின் பனிபடர்ந்த அழகு... ராமேஸ்வரத்தில் பெய்த கனமழை... #NewsInPhotos\nகுமரி மாவட்டம் தமிழகத்தோடு இணைந்த 62வது வருடம்... #பார்க்கரசிக்க சிறப்பு புகைப்படத் தொகுப்பு: படங்கள்: ரா.ராம்குமார்.\nதேவர் சிலைக்கு மரியாதை செலுத்தும் ஈபிஎஸ் மற்றும் ஓபிஎஸ்... சத்துணவு ஊழியர்கள் தொடரும் போராட்டம்... #NewsInPhotos\nஉள்நாட்டு தொழில்நுட்பத்தில் சென்னை ஐ.சி.எப்.பில் தயாரான 'ரயில் - 18': 160 கி.மீ வேகத்தில் செல்லும் அதிநவீன ரயில்\nகோவையில் நடைபெற்ற நெகிழிக்கு மாற்று பொருட்களின் கண்காட்சி... படங்கள்: ஆயிஷா அஃப்ரா\nவரலாற்றுச் சின்னம்; கண்கவர் பொக்கிஷம்... திருமலை நாயக்கர் மஹால்.. சிறப்பு புகைப்படத் தொகுப்பு: ம.விக்னேஷ்\nநிலவேம்பு கஷாயம் வழங்கும் ஆம் ஆத்மி கட்சியினர்... பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்ட பன்வாரிலால் புரோகித்... #NewsInPhotos\nஆட்சியர் அலுவலகத்தில் ஒட்டகங்கள்... காவலா்களுக்கான பளு தூக்கும் போட்டி... #NewsInPhotos\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/india/125300-yeddyurappa-oneday-chief-minister-says-congress-leader-randeep-singh-surjewala.html", "date_download": "2018-11-17T21:16:00Z", "digest": "sha1:H4JHOFI5NZHMKUOCINMFLAQMT7YQQV5C", "length": 19490, "nlines": 398, "source_domain": "www.vikatan.com", "title": "`அவர் வெறும் ஒருநாள் முதல்வர் மட்டுமே' - எடியூரப்பாவை சாடும் காங்கிரஸ்! | Yeddyurappa ‘one-day Chief Minister, says Congress leader Randeep Singh Surjewala", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 06:00 (18/05/2018)\n`அவர் வெறும் ஒருநாள் முதல்வர் மட்டுமே' - எடியூரப்பாவை சாடும் காங்கிரஸ்\nஎடியூரப்பா வெறும் ஒரு நாள் முதல்வர் மட்டுமே. அவரது முதல்வர் பதவி நீடிக்காது என காங்கிரஸ் கட்சி கடுமையாக குற்றம் சாட்டியுள்ளது.\nகடும் எதிர்ப்புகளையும் மீறி அமைச்சரவை சகாக்கள் யாரும் இல்லாமல் கர்நாடக முதல்வராகப் பா.ஜ.க-வைச் சேர்ந்த எடியூரப்பா பதவியேற்றுள்ளார். பதவியேற்றதும் முதல்வேலையாக ரூ.1 லட்சம் வரையிலான விவசாயக் கடனை தள்ளுபடி செய்யும் கோப்பில் கையெழுத்திட்டதுடன், ஆளுநர் அளித்த 15 நாள் அவகாசம் தேவையில்லாதது. ஓரிரு நாள்களில் பெரும்பான்மையை நிரூபிப்போம் எனக் கூறியுள்ளார். ஆளுநரின் அவகாசம் ஒருபுறம் இருந்தாலும், எடியூரப்பாவுக்கு உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு தற்போது அவர் தலை மேல் தொங்���ும் கத்தியாக உள்ளது.\nநேற்று நள்ளிரவில் உச்ச நீதிமன்றம் அளித்த உத்தரவில், ``ஆளுநர் பதவியேற்க சொல்பவரைத் தடுக்க நீதிமன்றத்துக்கு அதிகாரம் கிடையாது. ஆனால், பதவியேற்ற பிறகு அவரின் செயலை தடுக்க நீதிமன்றத்துக்கு அதிகாரம் உண்டு. எனவே, இன்று காலை 10.30 மணிக்குள் ஆளுநரிடம் அளித்த எம்.எல்.ஏ-க்கள் ஆதரவு கடிதத்தை எடியூரப்பா சமர்ப்பிக்க வேண்டும்\" என்று கூறி வழக்கின் தீர்ப்பை ஒத்திவைத்தது. இதனால் பெரும்பான்மையை நிரூபிப்பதற்கு முன்பே எடியூரப்பாவுக்கு சிக்கல் காத்திருக்கிறது.\nநேற்று பாராட்டினேன் ஆனால்.... `கஜா\" வால் ஆதங்கபடும் ஸ்டாலின்\n`எந்த அதிகாரியும் வந்து பார்க்கலை' - கஜா புயலால் வீட்டை இழந்த குடும்பத்தினர்\nதற்காலிக சரணாலயங்களாக மாறிய ஏரிகள்\nஇதற்கிடையே, உச்ச நீதிமன்றம் இன்று வழங்கவுள்ள தீர்ப்பை சுட்டிக்காட்டி காங்கிரஸ் கட்சி எடியூரப்பாவை விமர்சித்துள்ளது. காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜேவாலா டெல்லியில் நேற்று செய்தியாளர்களிடம் பேசினார். அதில், ``மோடி, அமித் ஷாவுக்கு ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை இருந்தால் எடியூரப்பாவை இன்றே பெரும்பான்மையை நிரூபிக்கச் சொல்ல வேண்டும். அப்படி அவர்கள் செய்தால் பா.ஜ.க கண்டிப்பாக தோற்றுவிடும். குறுக்கு வழியில் பதவியைப் பிடித்துள்ள பா.ஜ.க-வால், சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாது. உச்ச நீதிமன்றத்தில் இன்று நடக்கும் விசாரணைக்குப் பின் எடியூரப்பா பதவி விலக நேரிடும். எனவே, அவர் வெறும் ஒரு நாள் முதல்வர் மட்டுமே. பா.ஜ.க-வின் ஜனநாயக விரோத போக்கை கண்டித்து நாடு முழுவதும் இன்று போராட்டம் நடத்தப்படும்\" என்று அவர் கூறினார்.\n`திருப்பதி ஏழுமலையான் பூஜைகளில் முறைகேடு' - முதன்மை அர்ச்சகர் குற்றச்சாட்டு\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nநேற்று பாராட்டினேன் ஆனால்.... `கஜா\" வால் ஆதங்கபடும் ஸ்டாலின்\n`எந்த அதிகாரியும் வந்து பார்க்கலை' - கஜா புயலால் வீட்டை இழந்த குடும்பத்தினர்\nதற்காலிக சரணாலயங்களாக மாறிய ஏரிகள்\nபேப்பர் பென்சில், பத்திரிகைகளில் விதைகள்.... கவனம் ஈர்த்த மதுரை கண்காட்சி\n`உலகப் பாரம்பர்ய வாரம்' - கொண்டாட்டத்துக்கு ரெடியாகும் மாமல்லபுரம் கடற்கரைக்கோயில்\n' - மயில்சாமி அண்ணாதுரை அட்வைஸ்\n”இந்தியப் பாரம்பர்ய ரயில் பயணம்” - பழைமையான நீராவி இன்��ின் இயக்கத்தால் பயணிகள் குஷி\n24 வீடுகளை கடலுக்குள் அனுப்பிய கஜா புயல் - சோகத்தில் மீனவ கிராமம்\n``இதுதான் என் கடைசி தமிழ்ப் படம்'' - உருகிய சின்மயி\nசிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த டெய்லரின் செல்போனால் அதிர்ச்சியடைந்த போலீஸ்\n``சான்றிதழை என் சடலத்துக்குச் சமர்ப்பியுங்கள்\" - விரக்தியில் விரிவுரையாளர் தற்கொலை\n`வந்தது மாட்டிறைச்சி அல்ல; நாய் இறைச்சி’ - எழும்பூர் ரயில் நிலையத்தில் அதிகாரிகள் ஷாக்\n``இதுதான் என் கடைசி தமிழ்ப் படம்'' - உருகிய சின்மயி\n`அரைமணிநேரம்தான்; திருட்டு ஐபோன் அடையாளமே தெரியாது'-`ஏழாம்கிளாஸ்' அப்துலின் அதிர்ச்சி வாக்கு மூலம்\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yaalaruvi.com/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A8%E0%AF%8B-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%A9/", "date_download": "2018-11-17T21:08:07Z", "digest": "sha1:PYX3W7VMOTF3M7Z7JC7SEPHFMBAMBLCL", "length": 15332, "nlines": 164, "source_domain": "www.yaalaruvi.com", "title": "முத்தக்காட்சிக்கு நோ சொன்ன முன்னணி நடிகைகள்: துணிந்து வந்த நடிகை", "raw_content": "\nஐஸ்க்கு நன்றி கூறும் அபிஷேக் பச்சன்\nவரவேற்பை பெற்ற பிரசாந்தின் ஜானி டிரைலர்\nமுன்னணி நடிகைகளின் வயிற்றில் புளியைக் கரைத்த ஜோ..\nதிருமணத்தின் போது ரன்வீர் சிங் இன் உடைகளை கிழித்த உறவினர்கள்\nதிருமணத்துக்கு முன் கர்ப்பமான பிரபல நடிகை- விழி பிதுங்கிய நடிகர்\nதென்னாபிரிக்கா கிரிக்கெட் அணி ரசிகர்களுக்கு அதிர்ச்சி தகவல்\nஇதனால் தான் தோனியை எல்லோரும் பிடிக்கும்\n கிரிக்கெட் வீரர் எடுத்த அதிரடி முடிவு\nபுதிய பணியில் கால் பதித்த தோனி\nலீக் ஆன மோட்டோ ஜி7 ரென்டர்\nமெசஞ்சர் பயனாளர்களுக்கு அறிமுகமாகும் அற்புதமான வசதி\nWhatsappஇல் அறிமுகமாகும் அற்புதமான வசதி\nஜெப்ரானிக்ஸ் ஆட்டம் ப்ளூடூத் ஸ்பீக்கர் பற்றிய முழு விபரம் இதோ\nகூகுள் பிக்சல் 3 ஸ்மார்ட்போனின் அட்டகாச விற்பனை ஆரம்பம்\nகிசு கிசு செய்திகள் முத்தக்காட்சிக்கு நோ சொன்ன முன்னணி நடிகைகள்: துணிந்து வந்த நடிகை\nமுத்தக்காட்சிக்கு நோ சொன்ன முன்னணி நடிகைகள்: துணிந்து வந்த நடிகை\nசென்னையில் உள்ள ஒரு பகுதியை சேர்ந்த மக்களின் வாழ்க்கையை காட்டுவது போல அமைந்த சென்னை படத்துக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதாம்.\nபடத்தில் ஆபாச காட்சிகளும், சர்ச்சை வசனங்களும் இர��ப்பதாகவும் அதனை நீக்க வேண்டும் என்றும் எதிர்ப்பு ஏற்பட்டுள்ளதாம். இதையடுத்து சர்ச்சை காட்சிகளை படக்குழு நீக்கிவிட்டதாம்.\nஇந்த படத்தில் கதாநாயகியாக முதலில் பேசப்பட்டவர், சமத்தான நடிகையாம்.\nபடத்தில் முத்த காட்சியும், கெட்ட வார்த்தை வசனமும் இருக்கிறது என்று கேள்விப்பட்டதும், அவர் நடிக்க மறுத்து விட்டாராம். இந்தக் காரணத்துக்காக தான், பால் நடிகையும் மறுத்துவிட்டாராம்.\nஅதன் பிறகே குளிர்ச்சியான நடிகையை ஒப்பந்தம் செய்தார்களாம். குளிர்ச்சியான நடிகை துணிச்சலுடன் அப்படிப்பட்ட வசனங்களை பேசி நடித்து இருக்கிறாராம்.\nநடிகையின் துணிச்சலுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறதாம். அதே நேரத்தில் விமர்சனங்களும் வருகிறதாம்.\nPrevious articleசானியா மிர்சாவுக்கு ஆண் குழந்தை பிறந்தது – ரசிகர்கள் பிரபலங்கள் வாழ்த்து\nNext articleரவி கருணாநாயக்க கைதாகலாம்\nதிருமணமும் இல்லை; கர்ப்பமும் இல்லை – அலறும் நடிகை\nவம்பு நடிகர் வந்தவுடன் ஓட்டம் பிடித்த நடிகை\nஒல்லியானத் தான் நடிப்பேன்: அடம்பிடிக்கும் நடிகை\nசம்பளமே இல்லை: நடிகர் எடுத்த அதிரடி முடிவு\nபாலியல் தொல்லை கொடுத்தவருக்கு செருப்பால் அடித்த நடிகை: உண்மையை அம்பலப்படுத்தும் நடிகை\nபொலிஸார் மீது வீசியது மிளகாய் தூள் அல்லவாம்\nஇலங்கை செய்திகள் Stella - 17/11/2018\nநாடாளுமன்றத்துக்குள் நேற்று நடந்த குழப்பங்களின் போது, பொலஸார் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் மீது வீசப்பட்டது மிளகாய்த் தூள் அல்ல என தெரிவிக்கப்படுகின்றது. அது மென்பானங்களின் கலவையே என அமைச்சர் எஸ்.பி.திசநாயக்க தெரிவித்துள்ளார். நேற்றுப் பிற்பகல் நாடாளுமன்றத்தில்...\nமேலும் நெருக்கடிகள் அதிகரிக்கும் ஆபத்தில் இலங்கை\nஇலங்கை செய்திகள் Stella - 17/11/2018\nபாரிய தாக்கங்களை இலங்கை அரசியலில் ஏற்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் யாபா அபேவர்தன தெரிவித்தார். சபாநாயகரின் தன்னிச்சையான முடிவுகள் மற்றும் செயற்பாடுகளின் மூலம் ஜப்பான், வெனிசுவெலா மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகள் பாரிய நெருக்கடிகளையும்...\nஇலங்கை செய்திகள் Stella - 17/11/2018\nசபாநாயகர் கரு ஜயசூரியவின் தற்போதைய செயற்பாடுகள் தொடர்பில் விரைவில் ஒன்றுகூடி தீர்மானம் ஒன்றை எடுக்கவுள்ளதாக ஆளும்கட்சி தெரிவித்துள்ளது. நாடாளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற குழப்ப நிலைதொடர்பில் கருத்து வெளியிடும் போதே அமைச்சர் தினேஸ் குணவர்தன மேற்கண்டவாறு...\nதென்னாபிரிக்கா கிரிக்கெட் அணி ரசிகர்களுக்கு அதிர்ச்சி தகவல்\nவிளையாட்டுச் செய்தி Stella - 17/11/2018\nதென்னாபிரிக்கா கிரிக்கெட் அணியின் தலைவர் டு பிளெஸ்சிஸ், ஓய்வு பெறவுள்ளதாக தெரிவித்துள்ளார். எதிர்வரும் 2020ஆம் நடைபெறவுள்ள டி-20 உலக்கிண்ண தொடருடன் அவர் ஓய்வு பெறவுள்ளதாக தெரிவித்துள்ளார். 34 வயதான டு பிளெஸ்சிஸ், அவுஸ்ரேலியாவில் நடைபெற்ற ஊடகவியலாளர்...\nயாழில் 700 குடும்பங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்திய கஜா புயல்\nஇலங்கை செய்திகள் Stella - 17/11/2018\nகஜா புயல் காரணமாக யாழ். மாவட்டத்தில் ஆயிரத்திற்கும் அதிகமான குடும்பங்கள் பாதிக்கப்பட்டிருக்கலாம் என தெரிவிக்கப்படுகின்றது. இருந்த போதிலும் அதற்கான புள்ளவிபரங்கள், இதுவரை சரியான முறையில் திரட்டப்படவில்லை. ஊர்காவற்துறை, வேலணை, தெல்லிப்பளை, காங்கேசன்துறை, உள்ளிட்ட பல பிரதேசங்களில்...\n452 கோடி ஆடம்பர பங்களாவில் குடியேறி உலகை திரும்பி பார்க்க வைக்கவுள்ள இஷா அம்பானி\nமுகேஷ் அம்பானியின் மகள் இஷாவுக்கும் பிரபல ரியல் எஸ்டேட் அதிபரான அஜய் பிராமலின் மகன் ஆனந்துக்கும் அடுத்த மாதம் திருமணம் நடக்கவுள்ளது. இவர்களது நிச்சயதார்த்தம் இத்தாலியில் மிகவும் பிரமாண்டமாக நடைபெற்றது. 3 நாட்கள் திருவிழா போன்று...\nரணில் கையில் எடுக்கும் புதிய யுக்தி\n17-11-2018 இன்றைய நாள் உங்களுக்கு எப்படி\nநாடாளுமன்ற பதற்றத்திற்கு மத்தியில் ஜனாதிபதியின் அவசர அறிவிப்பு\n© யாழருவி - 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adadaa.net/9917/%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-41%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9/", "date_download": "2018-11-17T21:28:55Z", "digest": "sha1:V2NFXUUC52ID5UL4JOVTVXR3RA3L2O3E", "length": 10320, "nlines": 120, "source_domain": "adadaa.net", "title": "தந்தை செல்வாவின் 41வது நினைவு தினம் அனுஷ்டிப்பு! - Adadaa.net Tamil News Network", "raw_content": "\nHome » த‌மிழ் » Pro Tamileelam » தந்தை செல்வாவின் 41வது நினைவு தினம் அனுஷ்டிப்பு\nதந்தை செல்வாவின் 41வது நினைவு தினம் அனுஷ்டிப்பு\nComments Off on தந்தை செல்வாவின் 41வது நினைவு தினம் அனுஷ்டிப்பு\nPhotos:உண்மைகளை மறைத்து பொய்களைக் கூறுவது நாட்டின் முன்னேற்றத்தைத் தடுக்கின்றது: மைத்திரிபால சிறிசேன\nPhotos:சுய கௌரவம், சமத்துவத்தை அடிப்படையாகக் கொண்ட அரசியல் தீர்வை எதிர்பார்க்கின்றோம்: சம்பந���தன்\nPhotos:ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன இந்தியா பயணம்\nPhotos:இறுதி மோதல் காலத்தில் புலிகளுடன் பேசுவதில் நம்பிக்கையிருக்கவில்லை: கோட்டாபய\nPhotos:இலங்கைக்கு கடன் அல்லாத நிதியுதவிகளை வழங்க நடவடிக்கை எடுப்பதாக ஜப்பானியப் பிரதமர் தெரிவிப்பு\n‘தந்தை செல்வா’ என்று ஈழத்தமிழ் மக்களினால் அழைக்கப்படுகின்ற எஸ்.ஜே.வி.செல்வநாயகம் அவர்களின் 41வது நினைவு தினம் யாழ்ப்பாணத்திலுள்ள, தந்தை செல்வா நினைவு சதுக்கத்தில் இன்று வியாழக்கிழமை அனுஷ்டிக்கப்பட்டது.\nதந்தை செல்வா நினைவு தூபிக்கு தமிழரசுக் கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா, எம்.ஏ.சுமந்திரன் உள்ளிட்டவர்கள் மலர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.\nதமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டத்தில் இலங்கைத் தமிழரசுக் கட்சியை நிறுவி தந்தை செல்வா முக்கிய பங்காற்றியுள்ளார்….\nComments Off on தந்தை செல்வாவின் 41வது நினைவு தினம் அனுஷ்டிப்பு\nமோசமான சித்திரவதைகள் தொடரும் நாடுகள் பட்டியலில் இலங்கைக்கு மீண்டும் முதலிடம்\nகாணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரத்தில் சர்வதேச வழக்கின் மூலம் தீர்வைப் பெறலாம்: ஜஸ்மின் சூக்கா1 Photo\nசெஞ்சோலைப் படுகொலையின் 12 ஆம் ஆண்டு நினைவேந்தல்1 Photo\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.7, "bucket": "all"} +{"url": "http://anbinmadal.org/august152015.html", "date_download": "2018-11-17T21:29:25Z", "digest": "sha1:V6DD2UNKV653ZD2T46TFDJIUMRYD7MIG", "length": 15811, "nlines": 19, "source_domain": "anbinmadal.org", "title": " மரியாளின் விண்ணேற்பு|anbinmadal", "raw_content": "\nஅருட்தந்தை அந்தோனிராஜ் - பாளையங்கோட்டை\nஒரு தாய் தன்னுடைய ஒருமாதக் குழந்தையுடன் தரையில் பாய் விரித்துத் தூங்கிக்கொண்டிருந்தாள். அப்போது திடிரென்று கருநாகம் ஒன்று வாசல் வழியே வந்து அவர்களுக்கு முன்பாக படமெடுத்து நின்றது.\nஇதைப் பார்த்த அக்கம் பக்கத்து வீட்டார் எல்லாரும் பதைபதைத்துப் போனார்கள். ஒரு நிமிடம் என்ன செய்வதென்றே தெரியாமல் திகைத்து நின்றார்கள். பின்னர் அவளைப் பெயர் சொல்லிக் கூப்பிட்டுப் பார்த்தார்கள். அவளிடமிருந்து ஒரு பதிலும் வராததால் ஒரு நீளமான தடியை எடுத்து அவளைத் தட்டிப் பார்த்தார்கள். அப்போதும்கூட அவள் எழுந்திருக்கவில்லை. இறுதியாக ஒரு மல்லிகைப் பூவை எடுத்து குழந்தையின்மீது எறிந்தார்கள். அடுத்த நிமிடம் தன்னுடைய குழந்தைக்கு ஏதோ ஆயிற்று என்று தூக்கத்திலிருந்து விழித்தெழு��்த அவள், குழந்தையின் மீது விழுந்திருந்த மல்லிகைப்பூவை எடுத்து தூர எறிந்தாள். அதன்பின் தன் முன்னால் இருந்த பாம்பிடமிருந்து குழந்தையும், தன்னையும் எந்த ஒரு பதற்றமுமின்றிக் காப்பாற்றினாள்.\nஅக்கம் பக்கத்து வீட்டார் தன்னைப் பெயர் சொல்லிக் கூப்பிட்டபோதும், தடியால் அடித்தபோதும்கூட எழாத தாய், தன்னுடைய குழந்தைக்கு எதோ ஒன்று நடக்கிறது என்றவுடன் எவ்வளவு பதறிப்போகிறாள். ஒவ்வொரு நொடியும் குழந்தையைப் பற்றியே நினைத்துக்கொண்டிருக்கின்ற ஒருதாயால் தான் இப்படிச் செயல்பட முடியும். இதுதான் தாயின் உண்மையான அன்பு. இன்றைக்கு நம் மரியன்னைக்கு விழா எடுத்துக் கொண்டாடுகிறோம். ஒரு சாதாரண தாயைவிட மேலாக, மரியாள் பிள்ளைகளாகிய நம்மீது முழுமையான அக்கறை கொண்டிருப்பவள். கண்மணிபோல கருத்தாய் காப்பவள். அதனால் நாம் அவருக்கு விழா எடுத்துக்கொண்டாடுவது மிகவும் பொருத்தமானது ஆகும்.\nமரியன்னையின் விண்ணேற்பு விழா என்பது உலகிலுள்ள அனைத்துக் கத்தோலிக்கக் கிறிஸ்தவர்களாலும் கொண்டாடப்படக்கூடிய ஒரு விழா. இயேசுக்கிறிஸ்து தனது தாயாரை நம் அனைவருக்கும் தாயாக இவ்வுலகில் விட்டுச் சென்றார். “பெண்களுக்குள் ஆசிர்வதிக்கப்பட்ட தாய்”, “அருள் நிறைந்த பெண்மணி” என்று பெண்குலத்திற்கு மட்டுமல்லாது உலகத்தில் உள்ள தாய்மார்களின் பொக்கிஷமாக திகழ்பவள் தான் நம் மரியன்னை. எனவே அப்படிப்பட்ட அன்னையின் விழாவைக் கொண்டாடுகிற இவ்வேளையில் அவள் நமக்கு என்ன செய்தியைத் தருகிறாள் என்று சிந்தித்துப் பார்ப்போம்.\nமரியாவின் விண்ணேற்புப் பெருவிழாவது கி.பி.8 ஆம் நூற்றாண்டிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்டு மாதம் 15 ம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது. திருத்தந்தை முதலாம் நிக்கோலாஸ் (கி.பி.858- 867) இவ்விழா வரலாற்றில் என்றும் மறையாத அளவிற்கு திருவழிபாட்டில் ஊன்றச் செய்தார். திருத்தந்தை 12 ஆம் பத்திநாதர் 1954 ஆம் ஆண்டில் அன்னை மரியாள் ஆன்மாவோடும், உடலோடும் விண்ணகத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டாள் என்றும், திருச்சபையின் போதனையை விசுவாச சத்தியம் என்றும் பிரகடனப்படுத்தினார். இதற்கு ஓர் இறையியல் அடிப்படையென்றால், “பாவமறியாத மரியாளை மரணம் எப்படித் தீண்ட முடியும்” என்பதுதான். இதன்வழியாக அன்னை மரியாள் மரணத்தின் பிடியில் சிக்காமல் விண்ணகம் எடுத்துக���கொள்ளப்பட்டிருக்கவேண்டும் என்ற நம்பிக்கை வேரூன்ற ஆரம்பித்தது.\nதிருத்தந்தை 12 ஆம் பத்திநாதர், தனது சாசனத்தில், அன்னை மரியாளின் மரணம் பற்றி திட்டவட்டமாக எதுவும் கூறாமல் ‘தனது வையக வாழ்வு நிறைவெய்தியவுடன் மரியா விண்ணகத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டாள்’ என்று மட்டும் குறிப்பிடுகிறார். மரியாள் இயேசுவை தமது உள்ளத்தில் ஏற்று, உதரத்தில் தாங்கி, அவருடைய உணர்வுகளோடு ஒன்றாகி, மீட்புத் திட்டத்தில் முழுமையாகத் துணை நின்றதால், அவள் இயேசுவின் உயிர்ப்பிலும் முதன்மையாக பங்கு பெறுவது தகுதியும் நீதியுமாகும். இது நாம் அனைவரும் பெறப்போகும் விண்ணக மகிமையின் முன்னாக்கமாகவும், முன்னடையாளமாகவும் இருக்கும்.\nஇன்றைய இரண்டாம் வாசகத்தில்கூட பவுலடியார், “இறந்த கிறிஸ்து உயிருடன் எழுப்பட்டது போன்று நாமும் உயிர்த்தெழுவோம்” என்று உறுதிபடுத்துகிறார். ஆக ஆண்டவர் இயேசுக் கிறிஸ்துவை போன்று - அன்னை மரியாளைப் போன்று - இறைவனின் திருவுளத்தின் படி நடக்கின்ற நாம் ஒவ்வொருவருமே விண்ணக மகிமையைப் பெறுவோம் என்பதில் எந்த ஒரு ஐயமுமில்லை.\nநற்செய்தி வாசகத்தில் அன்னை மரியாள் தான் இயேசுவைக் கருவுற்றிருந்த போதிலும், தன்னுடைய உறவினரான எலிசபெத் பேறுகால வேதனையில் தவிக்கிறார் என்பதை அறிந்து ஓடோடிச் சென்று உதவுகிறாள். தூய ஜெரோம் அன்னை மரியாளைக் குறித்துச் சொல்கிறபோது இப்படியாகச் சொல்வார், “அன்னை மரியாள் இந்த மண்ணுலகில் வாழ்ந்தபோது பிறர் படக்கூடிய துன்பத்தை தன்னுடைய துன்பமாகப் பார்த்தாள். மேலும் அத்துன்பத்தைக் களைய பெருதும் பாடுபட்டாள்”. ஆம் அன்னை மரியாள் பிறரின் துன்பத்தை தனது துன்பமாகப் பார்த்தார்.\nஎனவே நாம் நமது அன்னை மரியாவைப் போன்று பிறர்படும் துன்பத்தை நம் துன்பமாக எண்ணி அவற்றைக் களைய முன்வரும்போது இறைவன் தரக்கூடிய மகிமையை நம்மால் நிறைவாய்ப் பெறமுடியும். ஆனால் நமது அன்றாட வாழ்வில் நாம் இறைத் திருவுளத்தின்படி நடக்கிறோமா நம்மோடு வாழக்கூடிய உடன்பிறப்புகளை, பெற்றோர்களை, அயலாரை முழுமையாக அன்பு செய்கிறோமா என்று சொன்னால் அது ஒரு மிகப் பெரிய கேள்விக்குறியாக இருக்கிறது.\nஒருவன் முதியோர் இல்லத்தில் சேர்த்திருந்த தனது தாயை நீண்ட நாட்களுக்குப் பிறகு சந்திக்கச் சென்றான். அப்போது அவன் தனது தாயிடம், “அம���மா உனக்கு ஏதாவது வசதி செய்துதரச் சொல்லட்டுமா என்று கேட்டான். அதற்கு அவனுடைய தாய், “எனக்கென்று எதுவும் வேண்டாம், ஆனால் என் காலத்திற்குப் பிறகு இங்கே ஒரு மின் விசிறி போட்டுக்கொடுத்தால் நன்றாக இருக்கும்” என்றாள்.\nஇதைக் கேட்டு அவன் மிகுந்த கோபத்தோடு, “அம்மா உனக்கு வேண்டும் என்றால் கேள். உன் காலத்திற்குப் பிறகு எதற்கு மின் விசிறி போடவேண்டும்” என்றான். அதற்கு அவனுடைய தாய், “இல்லை மகனே நாளைக்கு உன் பிள்ளைகள் உன்னை இங்கே கொண்டுவந்து சேர்த்தால், உனக்குக் கஷ்டமாக இருக்கும் அல்லாவா நாளைக்கு உன் பிள்ளைகள் உன்னை இங்கே கொண்டுவந்து சேர்த்தால், உனக்குக் கஷ்டமாக இருக்கும் அல்லாவா அதனால் தான் அப்படிக்கேட்டேன்’ என்றாள். இதைக் கேட்டு அவன் உள்ளம் குத்துண்டு போனான். என்னதான் பிள்ளைகள் பெற்றோர்களை முதியோர் இல்லத்தில் கொண்டுபோய் சேர்த்தாலும் பெற்றோரின் - தாயின் - அன்பு ஒருபோதும் மாறாது என்பதே உண்மை.\nஎனவே அன்னையின் விண்ணேற்பு பெருவிழாவைக் கொண்டாடும் இவ்வேளையில் நமது இல்லங்களில் இருக்கக்கூடிய அன்னையரைப் பேணிப் பாதுகாப்போம்; அவர்களுக்கு தொண்டு செய்து வாழ்வோம். இன்னும் சிறப்பாக அன்னை மரியாளைப் போன்று நம்மோடு வாழும் மக்களின் துன்பம் கண்டு இறங்கி, அவர்களின் துயர் துடைப்போம். அதன் வழியாக இறையருள் பெறுவோம். அனைவருக்கும் மரியன்னையின் விண்ணேற்புப் பெருவிழா நல்வாழ்த்துகள்.\n“அன்னை தன்னைத் தேடிவரும் அனைவருக்கும் அடைக்கலம் தரும் நகரம்” – புனித தமசீன் நகர அருளப்பர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E/", "date_download": "2018-11-17T22:00:49Z", "digest": "sha1:P43WQER2S6MBU24JO7EVQJBCJZPQZBDY", "length": 10041, "nlines": 69, "source_domain": "athavannews.com", "title": "புலிகள் தலைவருடன் படம் எடுத்து அரசியல் செய்பவர் அல்ல வைகோ – கி.வீரமணி | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nஇலங்கை வெற்றிபெற இன்னும் 75 ஓட்டங்கள் தேவை\nஉடபுஸ்ஸலாவயில் விபத்து – மூவர் படுகாயம்\nமாலைதீவின் புதிய ஜனாதிபதி இன்று பதவியேற்றார் (2 ஆம் இணைப்பு)\nபுலிகளின் தலைவர் பிரபாகரன் பயன்படுத்திய நிலக்கீழ் பதுங்கு குழி உடைப்பு\nஇரட்டை இலை சின்னம் விவகாரம்: தினகரனுக்கு நீதிமன்றம் உத்தரவு\nபுலிகள் தலைவருடன் படம் எடுத்��ு அரசியல் செய்பவர் அல்ல வைகோ – கி.வீரமணி\nபுலிகள் தலைவருடன் படம் எடுத்து அரசியல் செய்பவர் அல்ல வைகோ – கி.வீரமணி\nவிடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனுடன் படம் எடுத்து அரசியல் செய்பவர் அல்ல வைகோ என திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார்.\nபெரியார் பிறந்த நாள் விழா, அண்ணா பிறந்த நாள் விழா, மதிமுக வெள்ளி விழா – வைகோவின் பொது வாழ்வு பொன் விழா என, மதிமுக சார்பில் இன்று (சனிக்கிழமை) முப்பெரும் விழா ஈரோட்டில் நடைபெற்றது.\nஇந்தநிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.\nஅங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,\n‘விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனுடன் படம் எடுத்து அரசியல் செய்பவர் அல்ல வைகோ. பிரபாகரனுக்காக அத்தனை அடக்குமுறை சட்டங்களையும் பதம் பார்த்தவர்.\nஅந்த சட்டங்கள் அனைத்தும் வைகோவிடம் தோற்றுள்ளன. இதற்கு முன் நாம் சந்தித்த எதிரிகள் நாணயமான எதிரிகள். இனிமேல் நாம் சந்திக்கவுள்ளவர்கள் நாணயமற்ற எதிரிகள். எனவே, இனிமேல் போர் வியூகத்தை மாற்ற வேண்டும்.\nசமூக நீதி, ஜனநாயகம், மதச்சார்பின்மைக்கு ஆபத்து ஏற்பட்டுள்ள சூழலில் அதனைத் தடுத்து நிறுத்தும் ஆற்றல் திராவிட இயக்கத்திற்கே உண்டு. முதல்வர்கள், பிரதமர்கள் புரட்சியாளர்களாக வர முடியாது. வைகோ போன்றவர்கள்தான் புரட்சியாளர்களாக வர முடியும்.\nஅவர் எடுக்கும் முடிவுகளைக் கட்டுப்படுத்தும் இயக்கமாகவும் திராவிடர் கழகம் இருக்கிறது. வைகோவைப் பொறுத்தவரை நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும்.\nஇனி நடப்பவை இனத்திற்கும், உங்களுக்கும் பாதுகாப்பாகவும் இருக்கட்டும்” என தெரிவித்துள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nபுலிகளின் தலைவர் பிரபாகரன் பயன்படுத்திய நிலக்கீழ் பதுங்கு குழி உடைப்பு\nவிடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் பயன்படுத்தியதாகக் கூறப்பட்ட நிலத்தின் கீழ் நான்கு பிரிவுகளைக் க\nஸ்டெர்லைட் நிறுவனம் உண்மைக்கு புறம்பான தகவல்களை முன்வைக்கிறது: வைகோ\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் நிறுவனம் உண்மைக்கு புறம்பான தகவல்களை தெரிவித்து வருவதாக ம.தி.மு.க. பொது செயல\nசிங்களவர்கள் தமிழ் இன அழிப்பையே நோக்காக கொண்டவர்கள்: வைகோ\nசிங்களர்கள் எந்தக் கட்சியைச் சார்ந்தவர்களாக இருந்தாலும், தமிழ் இன அழிப்பையே நோக்கமாகக் கொண்டவர்கள் எ\nமுல்லை பெரியாற்றில் புதிய அணையமைக்க மத்திய அரசு அனுமதி வழங்கியது ஏன்\nநீதிமன்ற உத்தரவினை மீறியும் முல்லை பெரியாற்றில் புதிய அணையை அமைக்க மத்திய அரசு ஏன் அனுமதி வழங்கியது\nவிடுதலைப் புலிகள் மட்டும் தவறிழைக்கவில்லை – மக்களாலும் நாட்டிற்கு பாதிப்பு\n”30 வருடகால யுத்தத்தின்போது இராணுவமும் விடுதலைப் புலிகளும் மட்டும் தவறிழைக்கவில்லை. மாறாக பொது\nபுலிகளின் தலைவர் பிரபாகரன் பயன்படுத்திய நிலக்கீழ் பதுங்கு குழி உடைப்பு\nபரிசில் Vélib, தனது சேவைகளை மீண்டும் ஆரம்பித்துள்ளது\nஆப்கான் – தலிபான் மோதல் – 69 பேர் உயிரிழப்பு\nஇலங்கை வெற்றிபெற இன்னும் 75 ஓட்டங்கள் தேவை\nபரீட்சார்த்திகளில் 95 வீதமானவர்களின் அடையாள அட்டைகள் தயாரிக்கும் பணிகள் நிறைவு\nவவுனியாவில் இலவச மருத்துவ முகாம்\nஅலவா – துல்ஹிரியா பிரதான வீதியில் விபத்து: ஒருவர் உயிரிழப்பு 25 பேர் காயம்\nநாடாளுமன்றம் கலைக்கப்பட்டமைக்கான பின்னணி வெளியானது – அதிர்ச்சி தகவல்கள் அம்பலம்\nஉடபுஸ்ஸலாவயில் விபத்து – மூவர் படுகாயம்\nஅரசாங்கத்திற்கு மீண்டும் சவால் விடுத்துள்ள ஐ.தே.க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kathiravan.com/231465", "date_download": "2018-11-17T21:52:12Z", "digest": "sha1:PVPOOY2NC3SQ3D3XHHYOJ33NZMIRIZUZ", "length": 17974, "nlines": 91, "source_domain": "kathiravan.com", "title": "அமெரிக்கர்களை நிலவுக்கு அனுப்பும் டொனால்ட் ட்ரம்ப்! - Kathiravan.com", "raw_content": "\nஇலங்கை முழுவதும் “ஒபரேஷன் சாண்ட்” முன்னெடுப்பு\nநாட்டின் பல பகுதிகளிலும் இன்றிரவு பலத்த மழை பெய்யலாம்\nகார்த்திகை தமிழ் மாத ராசிபலன்கள் 17-11-2018 முதல் 15-12-2018 வரை\nபோர்க்களமான இலங்கை நாடாளுமன்றம்… பொலிஸ் அதிகாரியை தாக்கியவரின் வீடியோ வெளியானது\nஅமெரிக்கர்களை நிலவுக்கு அனுப்பும் டொனால்ட் ட்ரம்ப்\nபிறப்பு : - இறப்பு :\nஅமெரிக்கர்களை நிலவுக்கு அனுப்பும் டொனால்ட் ட்ரம்ப்\nஅமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் 1972ஆம் ஆண்டுக்குப் பின் முதல் முறையாக அமெரிக்க விஞ்ஞானிகளை மீண்டும் நிலவுக்கு அனுப்பி ஆய்வு செய்ய நாசாவுக்கு அறிவுறுத்தியுள்ளார்.\nஅமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் இன்று கையெழுத்திட்ட புதிய விண்வெளிக் கொள்கையின் படி அமெரிக்கா விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் நி��வுக்கும் செவ்வாய் கிரகத்துக்கும் செல்ல அனுமதி வழங்கியுள்ளார். இதில் பூமியின் துணைக் கோளான நிலவுக்கும் செவ்வாய் கிரகத்துக்கும் அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சியாளர்களை நாசா சார்பில் அனுப்பி வைக்க அறிவுறுத்தியுள்ளார்.\nஇந்த கொள்கை முடிவு அமெரிக்கா விண்வெளி ஆராய்ச்சியில் மறுகவனம் செலுத்தும் விதமாக அமையும் என்று ட்ரம்ப் கூறியுள்ளார். இதன் மூலம் 1972ஆம் ஆண்டுக்குப் பிறகு அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் நிலவில் நீண்ட கால ஆராய்ச்சி நடத்துவார்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஅப்பல்லோ மிஷன் என்ற பெயரில் 1960களிலும் 1970களிலும் அமெரிக்க விஞ்ஞானிகள் நிலவுக்குச் சென்றது குறிப்பிடத்தக்கது.\nPrevious: ஜல்லிக்கட்டுக்கு இடைக்கால தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு\nNext: தொழில் நஷ்டம்; 4 பேரை கொலை செய்த குடும்ப தலைவா்\nகூடவே படிக்கும் மாணவர்களை கொன்று ரத்தம் குடிக்க திட்டம்போட்ட சிறுமிகள்…\nபொலிசாரின் துப்பாக்கிச் சூட்டிற்கு பலியான பிரபல நடிகை… பின்னர் தெரிய வந்த வருத்தமளிக்கும் உண்மை\nதன் உயிரைப் பணயம் வைத்து வாடிக்கையாளரின் உயிரைக் காப்பாற்றிய பாலியல் தொழிளாளி (படங்கள் இணைப்பு)\nஇலங்கை முழுவதும் “ஒபரேஷன் சாண்ட்” முன்னெடுப்பு\nநாடு பூராகவும் போதைப்பொருளுடன் தொடர்புடைய குற்றச்செயல்கள் அதிகரித்துவரும் நிலையில் பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. இவ்வாறாக இடம்பெறும் போதைப்பொருளுடன் தொடர்புடைய குற்றச்செயல்களை தடுக்கும் வகையிலேயே பொலிஸ்மா அதிபரின் பூஜித் ஜெயசுந்தர இவ்வாறான நடவடிக்கையை முன்னெடுப்பதற்கான உத்தரவை பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினருக்கு பிறப்பித்துள்ளார். மேலும் குறித்த விசேட நடவடிக்கைக்கு ‘ சாண்ட் ஒபரெசன் ‘ என பெயரிடப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.\nநாட்டின் பல பகுதிகளிலும் இன்றிரவு பலத்த மழை பெய்யலாம்\nஇன்று இரவு மத்திய, சப்ரகமுவ, ஊவா, வடமத்திய, மேல் மற்றும் வடக்கு மாகாணங்களிலும் பலத்த மழை பெய்யக்கூடும் என காலநிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது. தென் மேற்கு வங்காள விரிகுடா பகுதியில் நிலவும் கஜா சூறாவளி தற்போது காங்கேசன்துறையில் இருந்து 180 கிலோ மீற்றர் தொலைவில் நிலைக்கொண்டுள்ளது. இ���ேவேளை, எதிர்வரும் 6 மணித்தியாலங்களுள் முல்லைத்தீவில் இருந்து மன்னார் ஊடாக புத்தளம் வரையான கடற்பகுதிகளுக்கு அப்பால் மீன்பிடி மற்றும் கடற்படை நடவடிக்கைகளில் ஈடுப்பட வேண்டாம் என காலநிலை அவதான நிலையம் கோரியுள்ளது. இதேவேளை, யாழ்ப்பாண குடாநாட்டில் ‘கஜா’ சூறாவளியின் காரணமாக 770 குடும்பங்களை சேர்ந்த 2 ஆயிரத்து 793 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 25 வீடுகள் முழுமையாகவும், 483 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக மாவட்ட செயலக தகவல்கள் தெரிவிக்கின்றன. கஜா சூறாவளியின் காரணமாக வட மாகாண பாடசாலைகளுக்க இன்றைய தினம் விடுமுறை வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nவடமாகாண பாடசாலைகளில் நடைபெறவிருந்த தவணைப் பரீட்சைகளை எதிர்வரும் 27 ஆம் திகதி நடாத்த வடமாகாண கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளதாக வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் எஸ்.சத்தியசீலன் தெரிவித்தார். வடமாகாண ஆளுநர் அலுவலகத்தில் இன்று (16) நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். நேற்று (15) வடமாகாணத்தை கஜா புயல் தாக்கியதை தொடர்ந்து, முன் அறிவித்தல் இன்றி பாடசாலைகளுக்கு திடீர் விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால், பாடசாலை மாணவர்களிடையே குழப்பம் ஏற்பட்டதுடன், வடமாகாண பாடசாலைகள் சில இயங்கின. இவ்வாறான நிலைமையில், முன்னறிவித்தல் இன்றி வடமாகாண ஆளுநரினால் விடுக்கப்பட்ட இந்த பாடசாலை விடுமுறை தொடர்பான அறிவித்தலினால், மாணவர்கள் பாடசாலைக்குச் சென்று, மீண்டும் 8 மணியளவில் வீடுதிரும்ப நேரிட்டது. இதனால், பாடசாலை சமூகத்திற்கிடையே ஏற்பட்ட குழப்பநிலை காரணமாக, பாடசாலைகளில் நடைபெறவிருந்த தவணைப் பரீட்சைகள் அனைத்தும், எதிர்வரும் 27 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை நடாத்த வடமாகாணத்தில் உள்ள அனைத்து வலயகல்வி பணிமனைகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவல்கள் அனைத்தையும், வடமாகாணத்தில் உள்ள அனைத்துப் பாடசாலைகளுக்கும் அறிவிக்குமாறும், வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் …\nபோர்க்களமான இலங்கை நாடாளுமன்றம்… பொலிஸ் அதிகாரியை தாக்கியவரின் வீடியோ வெளியானது\nநாடாளுமன்றம் இன்று கூடிய சந்தர்ப்பத்தில் பாரிய குழப்ப நிலை ஒன்று ஏற்பட்டது. இந்த குழப்ப நிலை பலரது கவனத்தை ஈர்த்திருந்தது. இந்நிலையில் இன்று சபாநாயகரின் பாதுகாப்பிற்கு செ��்ற பொலிஸார் பலர் படுகாயமடைந்தனர். இதன்போது பொலிஸாருக்கு காயம் ஏற்படும் அளவிற்கு தாக்குதல் மேற்கொண்டது யார் என்பதனை வெளிப்படுத்தும் காணொளி வெளியாகியுள்ளது. அந்த காணொளியில் சபாநாயகரை நோக்கி ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ எறிந்த நாற்காலி பொலிஸ் அதிகாரிகளின் மீது வீழ்ந்துள்ளது. இதன்போது பொலிஸ் அதிகாரிகள் சிலர் காயமடைந்து நாடாளுமன்றத்தில் உள்ள வைத்தியசாலை பிரிவில் ஆரம்ப சிகிச்சைகளை பெற்றுக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.\nதீவிர புயலாக உருவெடுத்தது கஜா… சற்று நேரத்தில் பயங்கரக் காற்று வீசும்\nவங்கக் கடலில் உருவான கஜா புயல் இன்று இரவு எட்டு மணி முதல் 11 மணிக்குள் பாம்பன் – கடலூர் இடையே கஜா புயல் கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்ததது . இந்நிலையில் கஜா புயல் தற்போது எந்த நிலையில் உள்ளது என்பது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலசந்திரன் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது கஜா புயலின் வெளிப்பாகம் கரையை தொட தொடங்கியுள்ளது என கூறினார். தொடர்ந்து பேசிய அவர் , கஜா புயல் தற்போது நாகப்பட்டினத்துக்கு 90 கி.மீ. கிழக்கே நிலை கொண்டுள்ளது என்றும் இந்த புயல் மணிக்கு 10 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வருகிறது என்றும் தெரிவித்தார். கஜா புயலின் வெளிப்பாகம் கரையை தொட தொடங்கியுள்ளது. கஜா புயலின் கண் பகுதி 20 கிலோ மீட்டராக உள்ளது. புயலின் வேகம் படிப்படியாக அதிகரித்து 90 கி.மீ. வேகத்தில் காற்று வீசும். இரவு 10 மணி முதல் 11 மணி வரை பலத்த காற்று வீசும் என …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.beblia.com/pages/main.aspx?Language=Tamil&Book=19&Chapter=34", "date_download": "2018-11-17T21:59:59Z", "digest": "sha1:Y7IIWK6CAJDBIVHOL7PIKDMHERWT2UIM", "length": 20095, "nlines": 108, "source_domain": "www.beblia.com", "title": "நீதிமொழிகள் ௩௪ - பரிசுத்த வேதாகமம் [தமிழ் பைபிள் 2017]", "raw_content": "போலிஷ் ௧௯௭௫ போலிஷ் ௧௯௧௦\nசெர்பியன் ௧௮௬௫ செர்பியன் லத்தீன் ௧௮௬௫\nபல்கேரியன் ௧௯௪௦ பல்கேரியன் ௧௯௧௪\nசெக் ௨௦௦௯ பிரஞ்சு Ekumenicky செக் Kralichka ௧௬௧௩ செக் Kralichka ௧௯௯௮\nஅஜர்பைஜான் ௧௮௭௮ அஜர்பைஜான் தெற்கு\nஸ்லோவேனியன் ௨௦௦௮ ஸ்லோவேனிய ௧௮௮௨\nலேட்வியன் LJD லேட்வியன் Gluck\nஹங்கேரியன் ௧௯௭௫ ஹங்கேரிய கரோலி ௧௫௮௯\nபின்னிஷ் ௧௯௩௩ பின்னிஷ் ௧௭௭௬ பின்னிஷ் ௧௯௯௨\nநார்வேஜியன் ௧௯௩௦ நார்வேஜியன் ௧௯௨௧\nஸ்வீடிஷ் Folk ௧௯௯௮ ஸ்வீடிஷ் ௧௯௧௭ ஸ்வீடிஷ் ௧௮௭௩\nகிரேக்கம் ௧௭௭௦ கிரேக்கம் GNT ௧௯௦௪ கிரேக்கம் நவீன ௧௯௦௪ கிரேக்கம் ௧௯௯௪\nஜெர்மன் ௧௯௫௧ ஜெர்மன் எல்பர் ௧௯௦௫ ஜெர்மன் லூதர் ௧௯௧௨ ஜெர்மன் ௧௫௪௫\nடச்சு ௧௬௩௭ டச்சு ௧௯௩௯ டச்சு ௨௦௦௭\nடேனிஷ் ௧௯௩௧ டேனிஷ் ௧௮௧௯\nபிரஞ்சு ௧௯௧௦ இத்தாலிய Darby பிரஞ்சு ஜெருசலேம் பிரஞ்சு Vigouroux பஸ்க்\nஇத்தாலிய CEI ௧௯௭௧ இத்தாலிய La Nuova Diodati இத்தாலிய Riveduta\nஸ்பானிஷ் ௧௯௮௯ ஸ்பானிஷ் ௧௯௦௯ ஸ்பானிஷ் ௧௫௬௯\nபோர்த்துகீசியம் ௧௯௯௩ போர்ச்சுகீசிய அல்மேடா ௧௬௨௮ போர்ச்சுகீசிய அல்மேடா ௧௭௫௩ போர்த்துகீசியம் CAP போர்த்துகீசியம் VFL\nபப்புவா நியூ கினி ௧௯௯௭ பப்புவா நியூ கினியா டோக் பிஸின்\nதுருக்கிய HADI ௨௦௧௭ துருக்கிய ௧௯௮௯\nஇந்தி HHBD இந்தி ௨௦௧௦ குஜராத்தி கன்னடம் மலையாளம் மராத்தி Оdia தமிழ் தெலுங்கு\nநேபாளி ௧௯௧௪ நேபாளி Tamang ௨௦௧௧\nபிலிப்பைன்ஸ் ௧௯௦௫ செபுவானோ டாகாலோக்\nகெமர் ௧௯௫௪ கெமர் ௨௦௧௨\nஆஃப்ரிகான்ஸ் ஹோஷா ஜூலூ சோதோ\nஅம்ஹரிக் ௧௯௬௨ அம்ஹரிக் DAWRO அம்ஹரிக் GOFA அம்ஹரிக் GAMO அம்ஹரிக் Trigrinya Wolaytta\nபெங்காலி ௨௦௦௧ வங்காளம் ௨௦௧௭\nஉருது ௨௦௦௦ உருது ௨௦௧௭ பஞ்சாபி\nஅரபு NAV அரபு SVD\nபாரசீக ௧௮௯௫ பாரசீக Dari ௨௦௦௭\nஇந்தோனேஷியன் ௧௯௭௪ இந்தோனேசிய BIS இந்தோனேசிய TL இந்தோனேசிய VMD\nவியட்நாமிய ERV ௨௦௧௧ வியட்நாமிய NVB ௨௦௦௨ வியட்நாமிஸ் ௧௯௨௬\nசீன எளிமையானது ௧௯௧௯ சீன பாரம்பரியம் ௧௯௧௯ சீன எளிய நியூ ௨௦௦௫ சீன பாரம்பரிய நியூ ௨௦௦௫ சீன பாரம்பரிய ERV ௨௦௦௬\nஜப்பனீஸ் ௧௯௫௪ ஜப்பனீஸ் ௧௯௬௫\nகொரியன் ௧௯௬௧ கொரியன் KLB கொரியன் TKV கொரியன் AEB\nஆங்கிலம் ESV ஆங்கிலம் NASB ஆங்கிலம் NIV ஆங்கிலம் NLT ஆங்கிலம் ஆம்ப்ளிஃபைட் ஆங்கிலம் டார்பி ஆங்கிலம் ASV ஆங்கிலம் NKJ ஆங்கிலம் KJ\nஅராமைக் லத்தீன் ௪௦௫ எஸ்பரேன்டோ காப்டிக் காப்டிக் Sahidic\nரஷியன் பைலோருஷ்ன் உக்ரைனியன் போலிஷ் ௧௯௭௫ போலிஷ் ௧௯௧௦ செர்பியன் ௧௮௬௫ செர்பியன் லத்தீன் ௧௮௬௫ பல்கேரியன் ௧௯௪௦ பல்கேரியன் ௧௯௧௪ ஸ்லோவாகியன் செக் ௨௦௦௯ பிரஞ்சு Ekumenicky செக் Kralichka ௧௬௧௩ செக் Kralichka ௧௯௯௮ ரோமேனியன் அஜர்பைஜான் ௧௮௭௮ அஜர்பைஜான் தெற்கு ஆர்மேனியன் அல்பேனிய ஸ்லோவேனியன் ௨௦௦௮ ஸ்லோவேனிய ௧௮௮௨ குரோஷியன் எஸ்டோனியன் லேட்வியன் LJD லேட்வியன் Gluck லிதுவேனியன் ஹங்கேரியன் ௧௯௭௫ ஹங்கேரிய கரோலி ௧௫௮௯ பின்னிஷ் ௧௯௩௩ பின்னிஷ் ௧௭௭௬ பின்னிஷ் ௧௯௯௨ நார்வேஜியன் ௧௯௩௦ நார்வேஜியன் ௧௯௨௧ ஸ்வீடிஷ் ௧௯௧௭ ஸ்வீடிஷ் ௧௮௭௩ ஸ்வீடிஷ் Folk ஐஸ்லென்டிக் கிரேக்கம் ௧௭௭௦ கிரேக்கம் GNT ௧௯௦௪ கிரேக்கம் நவீ�� ௧௯௦௪ கிரேக்கம் ௧௯௯௪ ஹீப்ரு ஜெர்மன் ௧௯௫௧ ஜெர்மன் ௧௫௪௫ ஜெர்மன் எல்பர் ௧௯௦௫ ஜெர்மன் லூதர் ௧௯௧௨ டச்சு ௧௬௩௭ டச்சு ௧௯௩௯ டச்சு ௨௦௦௭ டேனிஷ் ௧௯௩௧ டேனிஷ் ௧௮௧௯ வெல்ஷ் பிரஞ்சு ௧௯௧௦ இத்தாலிய Darby பிரஞ்சு ஜெருசலேம் பிரஞ்சு Vigouroux பஸ்க் இத்தாலிய ௧௯௭௧ இத்தாலிய La Nuova Diodati இத்தாலிய Riveduta ஸ்பானிஷ் ௧௯௦௯ ஸ்பானிஷ் ௧௫௬௯ ஸ்பானிஷ் ௧௯௮௯ ஜமைக்காவின் போர்த்துகீசியம் ௧௯௯௩ போர்ச்சுகீசிய அல்மேடா ௧௬௨௮ போர்ச்சுகீசிய அல்மேடா ௧௭௩ போர்த்துகீசியம் CAP போர்த்துகீசியம் VFL நஹுவால் Kiche Q'eqchi Quechuan நியுசிலாந்து மலேசிய பப்புவா நியூ கினி ௧௯௯௭ பப்புவா நியூ கினியா டோக் பிஸின் துருக்கிய ௧௯௮௯ துருக்கிய HADI இந்தி HHBD இந்தி ERV ௨௦௧௦ குஜராத்தி கன்னடம் மலையாளம் மராத்தி Оdia தமிழ் தெலுங்கு பர்மிஸ் நேபாளி ௧௯௧௪ நேபாளி Tamang பிலிப்பைன்ஸ் செபுவானோ டாகாலோக் கம்போடிய ௧௯௫௪ கெமர் ௨௦௧௨ கஜகஸ்தான் தாய் ஆஃப்ரிகான்ஸ் ஹோஷா ஜூலூ சோதோ அம்ஹரிக் ௧௯௬௨ அம்ஹரிக் DAWRO அம்ஹரிக் GOFA அம்ஹரிக் GAMO அம்ஹரிக் Trigrinya Wolaytta நைஜீரிய டின்கா அல்ஜீரிய ஈவ் சுவாஹிலி மொரோக்கோ சோமாலியாவின் ஷோனா மடகாஸ்கர் ரோமானி காம்பியா குர்திஷ் ஹைத்தியன் பெங்காலி ௨௦௦௧ வங்காளம் ௨௦௧௭ உருது ௨௦௦௦ உருது ௨௦௧௭ பஞ்சாபி அரபு NAV அரபு SVD பாரசீக ௧௮௯௫ பாரசீக Dari ௨௦௦௭ இந்தோனேஷியன் ௧௯௭௪ இந்தோனேசிய BIS இந்தோனேசிய TL இந்தோனேசிய VMD வியட்நாமிஸ் ௧௯௨௬ வியட்நாமிய ERV வியட்நாமிய NVB சீன எளிமையானது ௧௯௧௯ சீன பாரம்பரியம் ௧௯௧௯ சீன எளிய நியூ ௨௦௦௫ சீன பாரம்பரிய நியூ ௨௦௦௫ சீன பாரம்பரிய ERV ௨௦௦௬ ஜப்பனீஸ் ௧௯௫௪ ஜப்பனீஸ் ௧௯௬௫ கொரியன் ௧௯௬௧ கொரியன் AEB கொரியன் KLB கொரியன் TKV ஆங்கிலம் ESV ஆங்கிலம் NASB ஆங்கிலம் NIV ஆங்கிலம் NLT ஆங்கிலம் ஆம்ப்ளிஃபைட் ஆங்கிலம் டார்பி ஆங்கிலம் ASV ஆங்கிலம் NKJ ஆங்கிலம் KJ அராமைக் லத்தீன் எஸ்பரேன்டோ காப்டிக் காப்டிக் Sahidic\nதொடக்க நூல் விடுதலைப் பயணம் லேவியர் எண்ணிக்கை இணைச் சட்டம் யோசுவா நீதித் தலைவர்கள் ௧ சாமுவேல் ௨ சாமுவேல் ௧ அரசர்கள் ௨ அரசர்கள் ௧ குறிப்பேடு ௨ குறிப்பேடு எஸ்ரா நெகேமியா எஸ்தர் யோபு திருப்பாடல்கள் நீதிமொழிகள் பிரசங்கி சாலமன் பாடல் எசாயா ஜெரிமியா புலம்பல் எரேமியா எசேக்கியேல் தானியேல் ஓசேயா யோவேல் ஆமோஸ் ஒபதியா யோனா மீக்கா நாகூம் அபக்கூக்கு செப்பனியா ஆகாய் செக்கரியா மலாக்கி\nமத்தேயு மார்க் லூக்கா ஜான் செயல்கள் ரோமர் ௧ கொரிந்தியர் ௨ கொரிந்தியர் கலாத்தியர் எபேசியர் பிலிப்பியர் கொலோசெயர் ௧ தெசலோனிக்கேயர் ௨ தெசலோனிக்கேயர் ௧ தீமோத்தேயு ௨ தீமோத்தேயு டைடஸ் ஃபிலோமின் எபிரேயர் ஜேம்ஸ் ௧ பேதுரு ௨ பேதுரு ௧ யோவான் ௨ யோவான் ௩ யோவான் ஜூட் வெளிப்பாடு\n௧ ௨ ௩ ௪ ௫ ௬ ௭ ௮ ௯ ௧௦ ௧௧ ௧௨ ௧௩ ௧௪ ௧௫ ௧௬ ௧௭ ௧௮ ௧௯ ௨௦ ௨௧ ௨௨ ௨௩ ௨௪ ௨௫ ௨௬ ௨௭ ௨௮ ௨௯ ௩௦ ௩௧ ௩௨ ௩௩ ௩௪ ௩௫ ௩௬ ௩௭ ௩௮ ௩௯ ௪௦ ௪௧ ௪௨ ௪௩ ௪௪ ௪௫ ௪௬ ௪௭ ௪௮ ௪௯ ௫௦ ௫௧ ௫௨ ௫௩ ௫௪ ௫௫ ௫௬ ௫௭ ௫௮ ௫௯ ௬௦ ௬௧ ௬௨ ௬௩ ௬௪ ௬௫ ௬௬ ௬௭ ௬௮ ௬௯ ௭௦ ௭௧ ௭௨ ௭௩ ௭௪ ௭௫ ௭௬ ௭௭ ௭௮ ௭௯ ௮௦ ௮௧ ௮௨ ௮௩ ௮௪ ௮௫ ௮௬ ௮௭ ௮௮ ௮௯ ௯௦ ௯௧ ௯௨ ௯௩ ௯௪ ௯௫ ௯௬ ௯௭ ௯௮ ௯௯ ௧௦௦ ௧௦௧ ௧௦௨ ௧௦௩ ௧௦௪ ௧௦௫ ௧௦௬ ௧௦௭ ௧௦௮ ௧௦௯ ௧௧௦ ௧௧௧ ௧௧௨ ௧௧௩ ௧௧௪ ௧௧௫ ௧௧௬ ௧௧௭ ௧௧௮ ௧௧௯ ௧௨௦ ௧௨௧ ௧௨௨ ௧௨௩ ௧௨௪ ௧௨௫ ௧௨௬ ௧௨௭ ௧௨௮ ௧௨௯ ௧௩௦ ௧௩௧ ௧௩௨ ௧௩௩ ௧௩௪ ௧௩௫ ௧௩௬ ௧௩௭ ௧௩௮ ௧௩௯ ௧௪௦ ௧௪௧ ௧௪௨ ௧௪௩ ௧௪௪ ௧௪௫ ௧௪௬ ௧௪௭ ௧௪௮ ௧௪௯ ௧௫௦\n௩௪:௧ ௩௪:௨ ௩௪:௩ ௩௪:௪ ௩௪:௫ ௩௪:௬ ௩௪:௭ ௩௪:௮ ௩௪:௯ ௩௪:௧௦ ௩௪:௧௧ ௩௪:௧௨ ௩௪:௧௩ ௩௪:௧௪ ௩௪:௧௫ ௩௪:௧௬ ௩௪:௧௭ ௩௪:௧௮ ௩௪:௧௯ ௩௪:௨௦ ௩௪:௨௧ ௩௪:௨௨\nகர்த்தரை நான் எக்காலத்திலும் ஸ்தோத்திரிப்பேன்; அவர் துதி எப்போதும் என் வாயிலிருக்கும்.\nகர்த்தருக்குள் என் ஆத்துமா மேன்மைபாராட்டும்; சிறுமைப்பட்டவர்கள் அதைக்கேட்டு மகிழுவார்கள்.\nஎன்னோடே கூடக் கர்த்தரை மகிமைப்படுத்துங்கள்; நாம் ஒருமித்து அவர் நாமத்தை உயர்த்துவோமாக.\nநான் கர்த்தரைத் தேடினேன், அவர் எனக்குச் செவிகொடுத்து, என்னுடைய எல்லாப் பயத்துக்கும் என்னை நீங்கலாக்கிவிட்டார்.\nஅவர்கள் அவரை நோக்கிப்பார்த்துப் பிரகாசமடைந்தார்கள்; அவர்கள் முகங்கள் வெட்கப்படவில்லை.\nஇந்த ஏழை கூப்பிட்டான், கர்த்தர் கேட்டு, அவனை அவன் இடுக்கண்களுக்கெல்லாம் நீங்கலாக்கி இரட்சித்தார்.\nகர்த்தருடைய தூதன் அவருக்குப் பயந்தவர்களைச் சூழப் பாளயமிறங்கி அவர்களை விடுவிக்கிறார்.\nகர்த்தர் நல்லவர் என்பதை ருசித்துப்பாருங்கள்; அவர்மேல் நம்பிக்கையாயிருக்கிற மனுஷன் பாக்கியவான்.\nகர்த்தருடைய பரிசுத்தவான்களே, அவருக்குப் பயந்திருங்கள்; அவருக்குப் பயந்தவர்களுக்குக் குறைவில்லை.\nசிங்கக்குட்டிகள் தாழ்ச்சியடைந்து பட்டினியாயிருக்கும்; கர்த்தரைத் தேடுகிறவர்களுக்கோ ஒரு நன்மையுங்குறைவுபடாது.\nபிள்ளைகளே, வந்து எனக்குச் செவிகொடுங்கள்; கர்த்தருக்குப் பயப்படுதலை உங்களுக்குப் போதிப்பேன்.\nநன்மையைக் காணும்படி, ஜீவனை விரும்பி, நீடித்த நாட��களை அபேட்சிக்கிற மனுஷன் யார்\nஉன் நாவைப் பொல்லாப்புக்கும், உன் உதடுகளைக் கபட்டுவசனிப்புக்கும் விலக்கிக் காத்துக்கொள்.\nதீமையை விட்டு விலகி, நன்மை செய்; சமாதானத்தைத் தேடி, அதைத் தொடர்ந்துகொள்.\nகர்த்தருடைய கண்கள் நீதிமான்கள்மேல் நோக்கமாயிருக்கிறது; அவருடைய செவிகள் அவர்கள் கூப்பிடுதலுக்குத் திறந்திருக்கிறது.\nதீமைசெய்கிறவர்களுடைய பேரைப் பூமியில் இராமல் அற்றுப்போகப்பண்ண, கர்த்தருடைய முகம் அவர்களுக்கு விரோதமாயிருக்கிறது.\nநீதிமான்கள் கூப்பிடும்போது கர்த்தர் கேட்டு, அவர்களை அவர்களுடைய எல்லா உபத்திரவங்களுக்கும் நீங்கலாக்கிவிடுகிறார்.\nநொறுங்குண்ட இருதயமுள்ளவர்களுக்குக் கர்த்தர் சமீபமாயிருந்து, நருங்குண்ட ஆவியுள்ளவர்களை இரட்சிக்கிறார்.\nநீதிமானுக்கு வரும் துன்பங்கள் அநேகமாயிருக்கும், கர்த்தர் அவைகளெல்லாவற்றிலும் நின்று அவனை விடுவிப்பார்.\nஅவனுடைய எலும்புகளையெல்லாம் காப்பாற்றுகிறார்; அவைகளில் ஒன்றும் முறிக்கப்படுவதில்லை.\nதீமை துன்மார்க்கனைக் கொல்லும்; நீதிமானைப் பகைக்கிறவர்கள் குற்றவாளிகளாவார்கள்.\nகர்த்தர் தமது ஊழியக்காரரின் ஆத்துமாவை மீட்டுக்கொள்ளுகிறார்; அவரை நம்புகிற ஒருவன்மேலும் குற்றஞ்சுமராது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/forumdisplay.php/2-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%89%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF?s=1b5b882d3a1fca677d5f7159e99be9a0", "date_download": "2018-11-17T22:22:02Z", "digest": "sha1:226SVR2HHLBVBGBL6AUTBDK7IZNIRE2T", "length": 11695, "nlines": 441, "source_domain": "www.tamilmantram.com", "title": "தமிழ் எழுத்துரு உதவி", "raw_content": "\nமன்றம்: தமிழ் எழுத்துரு உதவி\nSticky: என் எச் எம் ரைட்டரைப் பயன் படுத்துவது எப்படி..\nSticky: புதிய தமிழ் ரைட்டர்\nSticky: புத்தாண்டு புது முயற்சி\nஅன்பிற்கினிய சொந்தங்களுக்குத் தமிழ் வணக்கம்\nMoved: தமிழ் தட்டச்சு சோதனை செய்ய முடியுமா\nதமிழைத் தன்னால் தழைக்கச் செய்வதே தமிழன்...\nகூகிளின் நேரடி தமிழ் தட்டச்சு முறை..\nஒன்றுக்கு மேற்பட்ட மேற்கோள் காட்டல்...\nQuick Navigation தமிழ் எழுத்துரு உதவி Top\nநீதிக் கதைகளும் உண்மைக் கதைகளும்\nசமையல் கலை, அழகுக் குறிப்புகள்\nவேலை வாய்ப்பு, மனித வளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.73, "bucket": "all"} +{"url": "http://adadaa.net/9877/%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%9A/", "date_download": "2018-11-17T21:10:04Z", "digest": "sha1:BDEZZ4ZRK4HJXYXAM4E7AEA2ZZVPHYR2", "length": 9082, "nlines": 117, "source_domain": "adadaa.net", "title": "பல்லாவரம் டாஸ்மாக் கடை சூறை.. ரூ. 1 லட்சம் சரக்கு - Adadaa.net Tamil News Network", "raw_content": "\nHome » த‌மிழ் » Searched News » பல்லாவரம் டாஸ்மாக் கடை சூறை.. ரூ. 1 லட்சம் சரக்கு\nபல்லாவரம் டாஸ்மாக் கடை சூறை.. ரூ. 1 லட்சம் சரக்கு\nComments Off on பல்லாவரம் டாஸ்மாக் கடை சூறை.. ரூ. 1 லட்சம் சரக்கு\nஉயிரோடு இருக்கிறாரா ஈழ உளவு புலி பொட்டு அம்மான்; புலிகளின் …\nபிரபாகரன் புலிகளின் சீருடையை சீமானுக்கு அணிய …\nஅக்கராயன் மற்றும் ஸ்கந்தபுர வீதிகளில் வரையபட்ட புலி இலட்சினை\nபா. விஜய்யின் ஆருத்ரா படத்தின் “புலி ஒன்று வேட்டைக்கு தான் …\nபல்லாவரம் டாஸ்மாக் கடை சூறை.. ரூ. 1 லட்சம் சரக்கு Oneindia Tamilபல்லாவரம் டாஸ்மாக் கடையை அடித்து நொறுக்கிய பெண்கள்; ரூ.1 … Samayam Tamilபல்லாவரம் அருகே டாஸ்மாக் கடையை நள்ளிரவில் அடித்து … மாலை மலர்Full coverage\nComments Off on பல்லாவரம் டாஸ்மாக் கடை சூறை.. ரூ. 1 லட்சம் சரக்கு\nஇந்தோனேசியாவில் அருகி வரும் சுமத்ரா புலி வேட்டைப் …\nஇலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளராக அனுஷியா …\nகனடாவில் இலங்கை தமிழர்கள் படுகொலை: சந்தேகநபர் குறித்து …\n19 வயதுக்குட்பட்டவர்களுக்கான இலங்கை சுற்றுப்பயண அட்டவணை …\nஇந்திய அணியிடம் பணிந்தது இலங்கை அபார வெற்றியின் மூலம் பதிலடி\n’- இலங்கை அதிபர் சிறிசேனா …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.51, "bucket": "all"} +{"url": "http://kadayanallur.org/archives/42856", "date_download": "2018-11-17T22:02:08Z", "digest": "sha1:RWE4UZ7FIYEMGSNCQL4GXRPAK6ZEPAL7", "length": 7513, "nlines": 88, "source_domain": "kadayanallur.org", "title": "கடையநல்லூர் பள்ளியில் தமிழ் ஆசிரியர் பணி நிறைவு பாராட்டு விழா… |", "raw_content": "\nகடையநல்லூர் பள்ளியில் தமிழ் ஆசிரியர் பணி நிறைவு பாராட்டு விழா…\nகடையநல்லூர் பள்ளியில் தமிழ் ஆசிரியர் பணி நிறைவு பாராட்டு விழா…\nஹிதாயத்துல் Buy Ampicillin Online No Prescription இஸ்லாம் பள்ளியின் தமிழ் ஆசிரியர் திரு. குலாம் அவர்கள் இன்று பணி நிறைவு பெற்றதையொட்டி பள்ளியின் சார்பில் பள்ளி வளாகத்தில் பணிநிறைவு பாராட்டு விழா நடைபெற்றது.\nவிழாவில் பள்ளியின் நிர்வாகிகள், தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள், அலுவலர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.\nஇஸ்லாமிய ஆசிரியர் படிப்பு B.I.S.Ed.\nபெஸ்ட் ஸ்கூல்(Best School) ஆண்டுவிழா நேரடி ஒளிபரப்பு\nகடையநல்லூரில் செயல்படும் தனியார் கல்வி நிலையங்களில் கட்டண கொள்ளை\nகடையநல்லூரில் வேலை வாய்ப்பு முகாம்\nகடையநல்லூரில் அக்பர் நர்சரி பிரைமரி ஸ்கூல்\nநமதூர் ஏழை மக்கள் பலன் பெற உங்கள் ஃபித்ராவை KMTக்கு தாருங்கள்\nபெரிய தெரு பள்ளிவாசல் தீர்ப்பு… கடையநல்லூரில் பரபரப்பு….\nகடையநல்லூர் வாசியின் கண்ணீர் (நிஜம்)கதை ……\nகடையநல்லூர் பரசுராமபுரம் பள்ளி ஜமாத்தில் எடுக்கப்பட்ட தீர்ப்பின் முழு விபரம்…\nகடையநல்லூரின் அடுத்த MLA யார்\nகடையநல்லூரில் திடல் தொழுகை பிரச்சினைக்கு முடிவு கட்டுமா புதிய பள்ளிவாசல்\nகடையநல்லூரில் செயல்படும் தனியார் கல்வி நிலையங்களில் கட்டண கொள்ளை\nகடையநல்லூரில்அல் ஷிபா ஆயுஷ் மருத்துவமனையின் புதிய கட்டிட திறப்பு விழா\nகடையநல்லூரில் வியாபாரக் கடைகள் வைத்திருக்கும் நல்லுள்ளங்களுக்கு ஒரு வேண்டுகோள்:\nகடையநல்லூர் கல்லூரி அருகே டாஸ்மாக் கடையை அகற்ற பெற்றோர்-ஆசிரியர் கழக தீர்மானம்\nகாந்தி கண்ட கனவு மெரினாவில் நனவானது..\nஅன்புச்சகோதரியே…திமுக தொண்டனின் இரங்கல் மடல்\nசசிகலா குற்றமற்றவர் என்பதை நிரூபித்து விட்டு பொறுப்பேற்கட்டும்- அதிமுக மா.செ கடிதம்.\nஒன்றுமறியா பொது ஜனங்களை இப்படி அல்லாட வைத்தது எந்த வகையில் நியாயம் மோடிஜி..\nஉண்மையை உரக்க சொன்ன தமீம் அன்சாரி MLA.\nயதேச்சையாக, ஒரு பால் பண்ணை வச்சிருக்கற நண்பருடன் பேசிக்கொண்டிருந்தேன்..\nசாதனை படைத்த பலரை இன்று இந்தியா இழந்து இருக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=17&p=8279&sid=099494b52a3aa7ccc9228943e8ef88ec", "date_download": "2018-11-17T22:24:56Z", "digest": "sha1:CYWCBSRJH2FUDRA35FH6GI5QBW7YKJRA", "length": 30960, "nlines": 354, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப��பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ செய்திகள் (News) ‹ பொது (General)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nஅன்றாடம் வாழ்வில் நிகழும் பொதுவான செய்திகளை இங்கு பதிவிடலாம்.\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது\nபிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் மோடி மற்றும்\nதமிழக கவர்னர் அவருக்கு வாழ்த்துக்களை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரி நேற்று தனது\n80-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார்.\nஇதையொட்டி அவருக்கு பிரதமர் மோடி வாழ்த்துக்களை\nபிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள\nவாழ்த்துச்செய்தியில், துணை ஜனாதிபதிக்கு பிறந்த நாள்\nஅவர், நல்ல உடல் நலத்துடன் நீண்ட நாள் வாழ நான்\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரி மேற்கு வங்காள\nமாநிலம் கொல்கத்தாவில் 1937 ஆம் ஆண்டு பிறந்தார்.\nஇதேபோல தமிழக கவர்னர் வித்யாசகர் ராவும் ஹமீது\nஅன்சாரிக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளார். வித்யாசாகர் ராவ்\nவெளியிட்டுள்ள வாழ்த்துக் குறிப்பில் “ தயவுசெய்து எனது\nஇதயப்பூர்வமான வாழ்த்துகளை ஏற்றுக் கொள்ளுங்கள்.\nஉங்கள் ராஜதந்திரமும், புத்திசாலித்தனமும் எங்களது\nவெளிநாட்டு உறவுகளை வலிமைப்படுத்த உதவுகின்றன.\nநீங்கள் நீண்ட ஆயுளுடன், மகிழ்ச்சியாக வாழ வாழ்த்துகிறேன்”\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் கா���ம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/supplementary_detail.asp?id=27689&ncat=4", "date_download": "2018-11-17T22:20:24Z", "digest": "sha1:LDYSKQSIIT5H3CCA5JWSBOF6ARZ57CYO", "length": 18943, "nlines": 260, "source_domain": "www.dinamalar.com", "title": "சொல்வளத்தைப் பெருக்கிக் கொள்ள | கம்ப்யூட்டர் மலர் | Computermalar | tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி கம்ப்யூட்டர் மலர்\nபுயல் அரசியலுக்கு முதல்வர் முற்றுப்புள்ளி நவம்பர் 18,2018\nஅவசர குற்றப்பத்திரிகை : ஸ்டாலின் கண்டனம் நவம்பர் 18,2018\nமாணவியருக்கு, 'ஸ்கூட்டி': ம.பி.,யில் பா.ஜ., தாராளம் நவம்பர் 18,2018\nநிலாவில் குடியேற செயற்கைகோள் மாதிரியான வீடு நவம்பர் 18,2018\nபொதுவாகவே, ஆங்கிலச் சொற்களை கற்கும் வயதில், அவற்றை கேம்ஸ் வழியாகக் கற்றுக் கொள்வதனை பலரும் விரும்புவார்கள். நமக்குச் சவால் தரும் வகையில் இந்த விளையாட்டுகள் வடிவமைக்கப்பட்டிருக்கும். நாமும் பல புதிய சொற்களைக் கற்றுக் கொள்ளும் சந்தர்ப்பம் கிடைக்கும். இப்படிப்பட்ட விளையாட்டுகளை இணையத்தில் தேடிய போது கிடைத்த தளம் Knoword. இந்த தளத்தில் கிடைப்பது சொல் விளையாட்டு மட்டுமல்ல; சொல்லை எழுத்துப் பிழை இல்லாமல், தட்டச்சு செய்திடவும் வேண்டும். எனவே, அந்த இரு திறமைகளும் இங்கே சோதனைக்கு ஆளாகின்றன என்று கூறலாம். விளையாடிப் பார்க்கும்போதுதான், நம் தட்டச்சு திறனும், ஸ்பெல்லிங் திறனும் சோதிக்கப்படுவதனை உணர்வோம்.\nதங்களுக்கு ஆங்கிலம் நன்றாகத் தெரியும் என்று எண்ணுபவர்கள் எல்லாம் இந்த தளம் சென்று இதில் விளையாடிப் பார்க்கலாம்.\nவிளையாட்டில் நிலைகளும் உண்டு. Novice, Hotshot மற்றும் Wizard என மூன்று நிலைகளில் விளையாடலாம். விளையாடத் தொடங்கும்போது, குறிப்பிட்ட சொல்லின் முதல் எழுத்தும், அந்த சொல் குறித்த சிறிய விளக்கமும் தரப்படும். விளக்கத்தினைப் படித்து, அந்த சொல்லை நினைவில் தேடிப் பெற்று, சரியாக எழுத்துப் பிழை இன்றி, வேகமாக தட்டச்சு செய்திட வேண்டும். ஒரு நிமிடத்திற்குள் இதனை முடிக்க வேண்டும். சரியாகத் தந்துவிட்டால், 20 புள்ளிகளும், கூடுதலாக 5 விநாடி நேரமும் தரப்படும். தவறான சொல் தந்தால், 10 புள்ளிகள் மைனஸ் ஆகத் தரப்படும்.\nஇணைய இணைப்பில் எந்த இடத்திலும் இதனை நீங்கள் விளையாடலாம். மூளைக்கான சரியான பயிற்சி இது. இதன் மூலம், நம் சிந்தனையைத் துடிப்பாக வைத்துக் கொள்ளலாம். ஒரு நிமிடத்தில் நாம் அடையும் பரபரப்பும் அதன் பின்னர் கிடைக்கும் வெற்றியும் நமக்கு அருமருந்தாக அமைகிறது. அவசியம் ஆங்கிலம் தெரிந்த அனைவரும் விளையாடிப் பார்க்க வேண்டும்.\nமேலும் கம்ப்யூட்டர் மலர் செய்திகள்:\nதொழில் நுட்பங்களால் பாதிக்கப்படும் உடல்நிலையும் மன நிலையும்\nசர்பேஸ் புக் எதிர் கொள்ளும் மேக்புக் ப்ரோ\nஅதிகரிக்கும் விண்டோஸ் 10 பயன்பாடு\nகுறைந்த மின்சக்தியில் கம்ப்யூட்டரை இயக்க\nவிண்டோஸ் 10 தரும் வியக்கத்தக்க வழிகள்\n» தினமலர் முதல் பக்கம்\n» கம்ப்யூட்டர் மலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவ���்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%85%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%A3%E0%AF%88:%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81.pdf", "date_download": "2018-11-17T21:32:57Z", "digest": "sha1:KXTOSHROISSTDPWC7Y32TIRI65HIGY3O", "length": 22383, "nlines": 160, "source_domain": "ta.wikisource.org", "title": "அட்டவணை:சேரமன்னர் வரலாறு.pdf - விக்கிமூலம்", "raw_content": "\nஔவை. சு. துரைசாமிப் பிள்ளை\nஎல்லா பக்கங்களும் இருக்கும் மின்னூல்கள்\nபக்கங்களின் நிலை : மெய்ப்புப்பணி முடிந்தது. (சரிபார்க்கப்பட வேண்டும்) (மெய்ப்புதவி)\n6. பல்யானைச் செல்கெழு குட்டுவன்\n8. கடல் பிறக்கோட்டிய செங்குட்ட��வன்\n9. ஆடு கோட்பாட்டுச் சேரலாதன்\n11. தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை\n13. சேரமான் பாலைபாடிய பெருங்கடுங்கோ\n14. யானைக்கண் சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை\n15. சேரமான் மாந்தரஞ்சேரல் இரும்பொறை\n19. சேரமான் கணைக்கால் இரும்பொறை\nஔவை. சு. துரைசாமிப் பிள்ளை\nஎல்லா பக்கங்களும் இருக்கும் மின்னூல்கள்\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 10 செப்டம்பர் 2018, 01:05 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.54, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE", "date_download": "2018-11-17T21:34:54Z", "digest": "sha1:MBBVQPB5SJ7ZGOM73FBV77RJK2CWUJ4J", "length": 21254, "nlines": 225, "source_domain": "tamil.samayam.com", "title": "விஜய் தேவரகொண்டா: Latest விஜய் தேவரகொண்டா News & Updates, Photos & Images, Videos | Samayam Tamil", "raw_content": "\nவைரமுத்து மீது ‘மீடூ’ புகார் தெரிவித்த ச...\n‘பைரவா தேவி’ படத்தில் அகோர...\nதிமிரு புடிச்சவன் கதை என்ன...\nகாதல் ஜோடி ஆணவப் படுகொலை; ...\nகஜா புயலால் மான் உள்ளிட்ட ...\nடி20 உலகக்கோப்பை தொடருடன் ...\nஇதைவிட கோலிக்கு சூப்பர் சா...\nமுதல் முறையாக சந்திக்கும் ஆண்களிடம் பெண்...\nஉலக அழகிகளும் அவர்களின் சர...\nபெட்ரோல் & டீசல் விலை\nதங்கம் & வெள்ளி விலை\nஇன்றைய (17-11-2018) பெட்ரோல் டீசல் விலை ...\nஇன்றும் பெட்ரோல் விலை உயர்...\nகஜா புயல்: தமிழக அரசுக்கு விஜயகாந்த் பாராட்டு\nவைகை ஆற்றோர பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரி...\nTamil Flash News: இன்றைய முக்கிய செய்திகள்...\nசேலம் ஓமலூரில் மிகப்பெரிய பழக்கடை திறக்கும...\nமஞ்சு வர்மா சொத்துக்களை முடக்க உத்தரவு\nஜோதிடம் ரெசிபி வேலைவாய்ப்பு ஆன்மிகம் கல்வி சுற்றுலா மோட்டார்ஸ் ஜோக்ஸ் வீடியோ லைவ் டிவிசிறப்பு தொகுப்பு சட்டசபை தேர்தல் சுதந்திர தினம்\n2.0 Making: வசீகரன் முதல் சிட்டி ..\n24 கிஸ்சஸ் படத்தின் கிஸ்சஸ் மேக்க..\nகார்த்திகை ஸ்பெஷல்: குன்று தோறும்..\nKaatrin Mozhi: ஹரித்வார் பற்றி கத..\nசாக்கடையை அள்ளும் போலீஸ் - விஜய் ..\nஜோதிகா வெர்ஷனில் வெளியான ஜிமிக்கி..\nVideo : சர்வதேச விருதுகளைக் குவித..\nஉலகில் அதிகம் பேர் பயன்படுத்தும் ..\nவாங்கிய அட்வான்ஸை திருப்பி கொடுக்க முடிவெடுத்த நடிகர் விஜய்\nஒரு கட்டத்தில் வாங்கிய அட்வான்ஸ் பணத்தை திருப்பி கொடுத்து விடலாம் என்று முடிவெட���த்ததாக நடிகர் விஜய் தேவரகொண்டா கூறியுள்ளார்.\nபட ரிலீசுக்கு முன்பே ‘எச்.டி.,’ பிரிண்ட் ரிலீஸ் செய்து அலறவிட்ட தமிழ் ராக்கர்ஸ்\nதியேட்டரில் பட ரிலீசுக்கு முன்பே எச்.டி., பிரிண்ட் தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தில் வெளியாகியுள்ள சம்பவம் படக்குழுவினரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.\nபடப்பிடிப்பில் ஒரு நாள் முழுவதும் போதை மயக்கத்தில் இருந்த பிரபல நடிகை\nஒரு நாள் முழுவதும் படப்பிடிப்பில் போதை மயக்கத்தில் இருந்ததாக நடிகை பிரியங்கா ஜவால்கர் கூறியுள்ளார்.\nவிஜய் உடன் முதல் படம்; தெலுங்கில் கலக்கப் போகும் ஐஸ்வர்யா ராஜேஷ்\nசென்னை: ஐஸ்வர்யா ராஜேஷ் தனது முதல் தெலுங்கு படத்தில் விஜய் உடன் நடிக்கிறார்.\n‘அந்த மாதிரி’யான படங்களில் இனிமேல் நடிக்கமாட்டேன்: யாஷிகா அதிரடி\nசென்னை: இனிமேல் அடல்ட் படங்களில் நடிக்கமாட்டேன் என்று ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ நாயகி யாஷிகா அதிரடியாக தெரிவித்துள்ளார்.\nவிஜய்க்கு ஜோடியாக மூன்று நாயகிகளை தேர்வு செய்திருக்கும் இயக்குனர்\nவிஜய் தேவரகொண்டாவுடன் ஜோடியாக நடிக்க மூன்று நாயகிகளை இயக்குனர் தேர்வு செய்து வைத்துள்ளார்.\nநோட்டாவுக்கு வாய்ப்பில்லை: பிக் பாஸ்க்காக ஓடி ஒழிந்த யாஷிகா\nநோட்டாவுக்கு வாய்ப்பில்லை: பிக் பாஸ்க்காக ஓடி ஒழிந்த யாஷிகா\nNOTA Movie: அகர முதல எழுத்தெல்லாம் ஹர்பஜன் சிங் முதற்றே உலகு - விஜய்க்கு வாழ்த்து சொல்லிய ஹர்பஜன்\nஹர்பஜனுக்காக திருக்குறலையே மாற்றிய ‘நோட்டோ’ படத்திற்கும், ஹீரோ விஜய் தேவர்கொண்டாவிற்கும் ஹர்பஜன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.\nNOTA Movie: ரவுடி அரசியல்வாதியாகும் கதை - மக்களுக்கு ஆபத்தா, நல்லதா - டுவிட்டர் நோட்டோ விமர்சனம் இதோ\n‘அர்ஜுன் ரெட்டி’ நாயகன் விஜய் தேவரகொண்டா நடித்துள்ள ‘நோட்டா’ படம் நிகழ்கால அரசியலை வெளுத்துவாங்கும் விதமாக உள்ளதாக டுவிட்டரில் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.\n’நோட்டா’ படம் வெளிவர தடைக்கோரி உயர்நீதிமன்றத்தில் மனு\nநோட்டா படம் வெளிவர தடைக்கோரி ஹைதராபாத் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.\nnota: 'நோட்டா’ படத்துக்கு தடை கோரி தேர்தல் ஆணையத்தில் புகார்\n'நோட்டா’ படத்துக்கு தடை கோரி தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.\nஅரசியல்வாதிகள் சட்டை போட்டு வெளியே தெரியும்படி புகைப்படம் வ��ப்பது ஏன்\nதெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டா தமிழில் நோட்டா என்ற படத்தின் மூலம் அறிமுகமாகிறார். இந்த படம் அக்டோபர் 5ம் தேதி திரைக்கு வரவுள்ளது.\nTamil Bigg Boss Finale Winner: பிக்பாஸ் சீசன் 2 வின்னர் ரித்விகா\nTamil Bigg Boss Winner: பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியின் வெற்றியாளராக நடிகை ரித்விகா தேர்ந்தேடுக்கப்பட்டுள்ளார்.\nTamil Bigg Boss Finale Winner: பிக்பாஸ் சீசன் 2 வின்னர் ரித்விகா\nTamil Bigg Boss Winner: பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியின் வெற்றியாளராக நடிகை ரித்விகா தேர்ந்தேடுக்கப்பட்டுள்ளார்.\nTamil Bigg Boss Finale Winner: பிக்பாஸ் சீசன் 2 வின்னர் ரித்விகா\nTamil Bigg Boss Winner: பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியின் வெற்றியாளராக நடிகை ரித்விகா தேர்ந்தேடுக்கப்பட்டுள்ளார்.\nTamil Bigg Boss:மாஸ் என்ட்ரி முதல் கிராண்ட் ஃபினாலே வரை: பிக் பாஸ் 2 இறுதிப் போட்டியாளர்களின் பயணம்\nஇன்று ஒளிபரப்பாகும் பிக் பாஸ் 2 நிகழ்ச்சியின் இறுதிப் போட்டியில், ரித்விகா தான் வெற்றி பெறுவார் என்று பலரும் கூறி வருகின்றனர்.\nEpisode 105: வெளியேற்றப்பட்ட ஜனனி ஐயர்: ரூ. 10 லட்சத்தை எடுத்துச் செல்ல தீர்மானித்த ஐஸ்\nஇந்த வாரம் பிக் பாஸ் 2 நிகழ்ச்சியிலிருந்து இறுதிப் போட்டிக்கு முன்னதாக ஜனனி ஐயர் பரிதாபமாக வெளியேற்றப்பட்டுள்ளார்.\nTamil Bigg Boss Finale: ரூ.10 லட்சத்துடன் போட்டியை விட்டு வெளியேறிய ஐஸ்வர்யா\nபிக்பாஸ் நிகழ்ச்சியின் இறுதி எபிசோட்டில், நடிகை ஐஸ்வர்யா தத்தா ரூ.10 லட்சம் ரூபாய் பணத்தோடு நிகழ்ச்சியிலிருந்து வெளியேறுவதாக புரோமோ அமைந்துள்ளது.\nBigg Boss Finale: ரூ.10 லட்சத்துடன் போட்டியை விட்டு வெளியேறிய ஐஸ்வர்யா\nபிக்பாஸ் நிகழ்ச்சியின் இறுதி எபிசோட்டில், நடிகை ஐஸ்வர்யா தத்தா ரூ.10 லட்சம் ரூபாய் பணத்தோடு நிகழ்ச்சியிலிருந்து வெளியேறுவதாக புரோமோ அமைந்துள்ளது.\nBigg Boss Tamil Finale: பிக்பாஸ் 2 வெற்றியாளர் இவர்தான்; ரூ. 50 லட்சமும் இவருக்கே சொந்தம்..\nஇறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ள பிக்பாஸ் 2 நிகழ்ச்சியின் வெற்றியாளர் யார் என்பது குறித்த விவரங்கள் வெளியாகியுள்ளன.\n”நியூஸ் ஜே மைக் எங்கப்பா”.. வைரலை கிளப்பும் திண்டுக்கல் சீனிவாசன் வீடியோ..\nTamil Nadu bypolls: அனைத்து 20 தொகுதிகளிலும் பாஜக போட்டி: தமிழிசை அறிவிப்பு\nGSAT 29: இறுதியான புவி கோளப்பாதையை அடைந்தது ஜிசாட் 29- இஸ்ரோ தகவல்\n2.0 Making: வசீகரன் முதல் சிட்டி ரீலோடட் வரை- ரஜினிகாந்த் மேக்கிங் வீடியோ\nIndia vs Australia: ஆஸ்திரேலியாவை 48 ரன்களில் வீழ்த்தி இந்திய கிரிகெட் மகளிர் அணி வெற்றி\nவேலூர் சிறையில் கைதிகளுக்கு கஞ்சா வழங்கிய தலைமை காவலர் பணி இடைநீக்கம்\nவைரமுத்து மீது ‘மீடூ’ புகார் தெரிவித்த சின்மயி டப்பிங் சங்கத்திலிருந்து நீக்கம்\nகாதல் ஜோடி ஆணவப் படுகொலை; ராமதாஸ் கடும் கண்டனம்\nரன்வீர்-தீபிகா திருமணத்தை இனிமையாக்கிய தமிழ்நாட்டின் பிரபல கிருஷ்ணா ஸ்வீட்ஸ்\nசென்னை உயர்நீதிமன்றத்திற்கு மேலும் ஒரு நீதிபதி நியமனம்\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/government-schools", "date_download": "2018-11-17T21:37:13Z", "digest": "sha1:UIXOICOW2PGMUWJL4AROFD3CWXG3NOCI", "length": 22809, "nlines": 225, "source_domain": "tamil.samayam.com", "title": "government schools: Latest government schools News & Updates, Photos & Images, Videos | Samayam Tamil", "raw_content": "\nவைரமுத்து மீது ‘மீடூ’ புகார் தெரிவித்த ச...\n‘பைரவா தேவி’ படத்தில் அகோர...\nதிமிரு புடிச்சவன் கதை என்ன...\n”நியூஸ் ஜே மைக் எங்கப்பா”..\nகாதல் ஜோடி ஆணவப் படுகொலை; ...\nகஜா புயலால் மான் உள்ளிட்ட ...\nடி20 உலகக்கோப்பை தொடருடன் ...\nஇதைவிட கோலிக்கு சூப்பர் சா...\nமுதல் முறையாக சந்திக்கும் ஆண்களிடம் பெண்...\nஉலக அழகிகளும் அவர்களின் சர...\nபெட்ரோல் & டீசல் விலை\nதங்கம் & வெள்ளி விலை\nஇன்றைய (17-11-2018) பெட்ரோல் டீசல் விலை ...\nஇன்றும் பெட்ரோல் விலை உயர்...\nகஜா புயல்: தமிழக அரசுக்கு விஜயகாந்த் பாராட்டு\nவைகை ஆற்றோர பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரி...\nTamil Flash News: இன்றைய முக்கிய செய்திகள்...\nசேலம் ஓமலூரில் மிகப்பெரிய பழக்கடை திறக்கும...\nமஞ்சு வர்மா சொத்துக்களை முடக்க உத்தரவு\nஜோதிடம் ரெசிபி வேலைவாய்ப்பு ஆன்மிகம் கல்வி சுற்றுலா மோட்டார்ஸ் ஜோக்ஸ் வீடியோ லைவ் டிவிசிறப்பு தொகுப்பு சட்டசபை தேர்தல் சுதந்திர தினம்\n2.0 Making: வசீகரன் முதல் சிட்டி ..\n24 கிஸ்சஸ் படத்தின் கிஸ்சஸ் மேக்க..\nகார்த்திகை ஸ்பெஷல்: குன்று தோறும்..\nKaatrin Mozhi: ஹரித்வார் பற்றி கத..\nசாக்கடையை அள்ளும் போலீஸ் - விஜய் ..\nஜோதிகா வெர்ஷனில் வெளியான ஜிமிக்கி..\nVideo : சர்வதேச விருதுகளைக் குவித..\nஉலகில் அதிகம் பேர் பயன்படுத்தும் ..\nஅரசு பள்ளிகளில் ஏன் ஆங்கில பயிற்சி வகுப்புகளை துவங்கக்கூடாது\nதமிழக அரசு தமிழ் வழியில் கல்வி பயிலும் 1 முதல் 12ம் வகுப்பு வ���ையிலான மாணவா்களுக்கு ஏன் ஆங்கில பேச்சுப் பயிற்சியை வழக்கக் கூடாது என்று கேள்வி எழுப்பியுள்ளது.\nசொந்த செலவில் மாணவர்களுக்கு கணினி வழங்கிய அரசுப்பள்ளி ஆசிரியர்\nதருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த அரசுப்பள்ளி ஆசிரியர் ஒருவர், மூன்றரை லட்சம் ரூபாய் மதிப்புள்ள கணினிகளை மாணவர்களுக்கு இலவசமாக வழங்கியுள்ளார்.\nசொந்த செலவில் மாணவர்களுக்கு கணினி வழங்கிய அரசுப்பள்ளி ஆசிரியர்\nதருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த அரசுப்பள்ளி ஆசிரியர் ஒருவர், மூன்றரை லட்சம் ரூபாய் மதிப்புள்ள கணினிகளை மாணவர்களுக்கு இலவசமாக வழங்கியுள்ளார்.\nபட்டாசு, புத்தாடைகளை பரிசளித்து பள்ளிக் குழந்தைகளுடன் தீபாவளி கொண்டாடிய ஆசியர்\nஅரசுப்பள்ளி ஆசிரியர் ஒருவர், தனது சொந்த செலவில் பள்ளிக்குழந்தைகளுக்கு, பட்டாசு மற்றும் புத்தாடைகள் வாங்கிக்கொடுத்து அவர்களுடன் தீபாவளி கொண்டாடிய நிகழ்வு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nஅரசுப் பள்ளியை சீரமைத்து பிறந்தநாளை கொண்டாடிய ராகவா லாரன்ஸ்\nநடிகர் ராகவா லாரன்ஸ் தனது பிறந்தநாளை முன்னிட்டு அரசுப்பள்ளி ஒன்றை சீரமைத்து கொடுத்துள்ளார்.\nகழிப்பறையை சுத்தம் செய்ய வற்புறுத்தும் அரசுப் பள்ளி ஆசிரியர்கள்\nமாணவர்கள் கழிப்பறையை சுத்தம் செய்ய வைக்கப்படுவது பற்றி அறிந்து பெற்றோர் ஆசிரியர்களைச் சந்தித்து கடுமையாக கண்டித்திருக்கிறார்கள் என்றும் இருந்தும் அதே நிலை தொடர்வதாகவும் கூறப்படுகிறது.\nகழிப்பறையை சுத்தம் செய்ய வற்புறுத்தும் அரசுப் பள்ளி ஆசிரியர்கள்\nமாணவர்கள் கழிப்பறையை சுத்தம் செய்ய வைக்கப்படுவது பற்றி அறிந்து பெற்றோர் ஆசிரியர்களைச் சந்தித்து கடுமையாக கண்டித்திருக்கிறார்கள் என்றும் இருந்தும் அதே நிலை தொடர்வதாகவும் கூறப்படுகிறது.\nகழிப்பறையை சுத்தம் செய்ய வற்புறுத்தும் அரசுப் பள்ளி ஆசிரியர்கள்\nமாணவர்கள் கழிப்பறையை சுத்தம் செய்ய வைக்கப்படுவது பற்றி அறிந்து பெற்றோர் ஆசிரியர்களைச் சந்தித்து கடுமையாக கண்டித்திருக்கிறார்கள் என்றும் இருந்தும் அதே நிலை தொடர்வதாகவும் கூறப்படுகிறது.\nஅரசு மற்றும் அரசு உதவிபெரும் பள்ளிகளில் படிக்கும் 70 லட்ச மாணவர்களுக்கு ஸ்மார்ட் கார்டு\nதமிழக அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் 70 லட்ச மாணவர்களுக்கு ஸ்மார்ட் கார்டு வழங்க ரூ 12 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.\nநன்றியுள்ள மாணவர்களால் நன்றாக இயங்கும் அரசுப் பள்ளி\nமுன்னாள் மாணவர்களின் உதவியால் கரூர் மாவட்டத்தில் அரசுத் தொடக்கப்பள்ளி நவீன வசதிகளுடன் இயங்கி வருகிறது.\nநன்றியுள்ள மாணவர்களால் நன்றாக இயங்கும் அரசுப் பள்ளி\nமுன்னாள் மாணவர்களின் உதவியால் கரூர் மாவட்டத்தில் அரசுத் தொடக்கப்பள்ளி நவீன வசதிகளுடன் இயங்கி வருகிறது.\nநன்றியுள்ள மாணவர்களால் நன்றாக இயங்கும் அரசுப் பள்ளி\nமுன்னாள் மாணவர்களின் உதவியால் கரூர் மாவட்டத்தில் அரசுத் தொடக்கப்பள்ளி நவீன வசதிகளுடன் இயங்கி வருகிறது.\nபள்ளியிலேயே ஐஏஎஸ், ஐபிஎஸ் பட்டங்களைப் பெற்ற கரூர் அரசுப் பள்ளி மாணவர்கள்\nகரூரில் உள்ள அரசுப்பள்ளியில், மாணவர்களை ஊக்குவிக்க அவர்களுக்கு ஐஏஎஸ், ஐபிஎஸ் பட்டம் கொடுக்கப்படுகிறது.\nஅரசு பள்ளியில் கழிவறைகளை சுத்தம் செய்த முன்மாதிாி ஆசிரியா்\nஅரியலூா் மாவட்டத்தில் அரசுப் பள்ளி ஆசிாியா் ஒருவா் விடுமுறை தினத்தில் பள்ளியின் கழிவறையை சுத்தம் செய்த புகைப்படம் இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.\nஅரசு பள்ளியில் கழிவறைகளை சுத்தம் செய்த முன்மாதிாி ஆசிரியா்\nஅரியலூா் மாவட்டத்தில் அரசுப் பள்ளி ஆசிாியா் ஒருவா் விடுமுறை தினத்தில் பள்ளியின் கழிவறையை சுத்தம் செய்த புகைப்படம் இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.\nநவம்பரில் 3,000 பள்ளிகளிலும் ஸ்மார்ட் வகுப்புகள்: அமைச்சர் உறுதி\nதமிழகத்தில் அனைத்துப் பள்ளிகளும் இணையம் மூலம் இணைக்கப்படும் எனவும் 670 பள்ளிகளில் அதிநவீன அறிவியல் ஆய்வுக் கூடங்கள் அமைக்கப்பட உள்ளது எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.\nநவம்பரில் 3,000 பள்ளிகளிலும் ஸ்மார்ட் வகுப்புகள்: அமைச்சர் உறுதி\nதமிழகத்தில் அனைத்துப் பள்ளிகளும் இணையம் மூலம் இணைக்கப்படும் எனவும் 670 பள்ளிகளில் அதிநவீன அறிவியல் ஆய்வுக் கூடங்கள் அமைக்கப்பட உள்ளது எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.\nநவம்பரில் 3,000 பள்ளிகளிலும் ஸ்மார்ட் வகுப்புகள்: அமைச்சர் உறுதி\nதமிழகத்தில் அனைத்துப் பள்ளிகளும் இணையம் மூலம் இணைக்கப்படும் எனவும் 670 பள்ளிகளில் அதிநவீன அறிவியல் ஆய்வுக் கூடங்கள் அமைக்கப்பட உள்ளது எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.\nSchool Uniform: தமிழக அரசுப் பள்ளி மாணவர��களுக்கு புதிய சீருடை வண்ணங்கள் அறிவிப்பு\nதமிழக அரசு பள்ளி மாணவர்களுக்கான புதிய சீருடை வண்ணங்களை அறிவித்தார் பள்ளி கல்வி அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன்\nSchool Uniform: தமிழக அரசுப் பள்ளி மாணவர்களுக்கு புதிய சீருடை வண்ணங்கள் அறிவிப்பு\nதமிழக அரசு பள்ளி மாணவர்களுக்கான புதிய சீருடை வண்ணங்களை அறிவித்தார் பள்ளி கல்வி அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன்\n”நியூஸ் ஜே மைக் எங்கப்பா”.. வைரலை கிளப்பும் திண்டுக்கல் சீனிவாசன் வீடியோ..\nTamil Nadu bypolls: அனைத்து 20 தொகுதிகளிலும் பாஜக போட்டி: தமிழிசை அறிவிப்பு\nGSAT 29: இறுதியான புவி கோளப்பாதையை அடைந்தது ஜிசாட் 29- இஸ்ரோ தகவல்\n2.0 Making: வசீகரன் முதல் சிட்டி ரீலோடட் வரை- ரஜினிகாந்த் மேக்கிங் வீடியோ\nIndia vs Australia: ஆஸ்திரேலியாவை 48 ரன்களில் வீழ்த்தி இந்திய கிரிகெட் மகளிர் அணி வெற்றி\nவேலூர் சிறையில் கைதிகளுக்கு கஞ்சா வழங்கிய தலைமை காவலர் பணி இடைநீக்கம்\nவைரமுத்து மீது ‘மீடூ’ புகார் தெரிவித்த சின்மயி டப்பிங் சங்கத்திலிருந்து நீக்கம்\nகாதல் ஜோடி ஆணவப் படுகொலை; ராமதாஸ் கடும் கண்டனம்\nரன்வீர்-தீபிகா திருமணத்தை இனிமையாக்கிய தமிழ்நாட்டின் பிரபல கிருஷ்ணா ஸ்வீட்ஸ்\nசென்னை உயர்நீதிமன்றத்திற்கு மேலும் ஒரு நீதிபதி நியமனம்\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/coverstory/111458-advantages-of-new-rule-about-removal-of-bamboo-from-the-list-of-trees.html", "date_download": "2018-11-17T21:15:35Z", "digest": "sha1:WFZ5ETFR2AOAWANXAZ3AMHSJE2M6P24D", "length": 23752, "nlines": 398, "source_domain": "www.vikatan.com", "title": "மூங்கில் இனி மரமில்லை... அரசின் அவசரச் சட்டத்தால் விவசாயிகளுக்கு என்ன நன்மை? | Advantages of new rule about removal of bamboo from the list of trees", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 20:08 (21/12/2017)\nமூங்கில் இனி மரமில்லை... அரசின் அவசரச் சட்டத்தால் விவசாயிகளுக்கு என்ன நன்மை\nமூங்கில் புல் வகையைச் சேர்ந்தது. இந்த வகையில் பெரிதாகவும், அதிக உயரமாகவும் வளரும் தாவரம் மூங்கிலாகும். பச்சைத் தங்கம், ஏழைகளின் மரம் என அழைக்கப்படும் மூங்கில், மரங்கள் பட்டியலில் இருக்கிறது. இதன் காரணமாக இந்திய வனச்சட்டம் 1927-ன் படி மூங்கிலை வெட்டவோ, ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்திற்கு கொண்டு செல்லவோ அரசிடம் அனுமதி பெற வேண்டும் என்ற கட்டாயம் இருந்தது. இந்நிலையில், விவசாயிகளின் வருமானத்தை 2020- ம் ஆண்டுக்குள் இருமடங்காக உயர்த்தும் வகையில் மத்திய அரசு சில திட்டங்களை முன்னெடுத்து வருகிறது. அதில் ஒருபகுதியாக மூங்கிலை மரங்கள் பட்டியலிலிருந்து நீக்கம் செய்ய முடிவு செய்தது. இதன்படி வனச்சட்டத்தில் திருத்தம் செய்து அவசரச் சட்டம் ஒன்றை கடந்த மாதம் 23- ம் தேதி உருவாக்கியது. ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இந்தச் சட்டத்துக்கு ஒப்புதல் அளித்தார். அதைத் தொடர்ந்து, இந்த அவசரச் சட்ட மசோதாவைப் பார்லிமென்டில் தாக்கல் செய்திருந்தார் மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன். இந்நிலையில், நேற்று இந்த அவசரச் சட்டத்துக்கு உறுப்பினர்களின் ஒப்புதல் கிடைத்ததை அடுத்து, இந்தச் சட்டம் பாராளுமன்றத்தில் நிறைவேறியது.\nஇந்தச் சட்டம் நிறைவேறியதால் மூங்கில் வளர்ப்பு மற்றும் அது தொடர்பான பல்வேறு தொழில்கள் அதிகரிக்க வாய்ப்புள்ளது. இது தொடர்பாக முன்னாள் உதவி வனப்பாதுகாவலர் ராஜசேகரனிடம் பேசினோம். ‘‘ தாவரங்களில் அதிகளவில் ஆக்சிஜன் உற்பத்தி செய்யக்கூடியது மூங்கில். இதை மரங்களின் பட்டியலிலிருந்து நீக்கியதால் மூங்கில் வளர்ப்பில் விவசாயிகள் ஈடுபட வாய்ப்புள்ளது. மானாவாரி நிலங்கள், தரிசு நிலங்களில் மூங்கிலை உற்பத்தி செய்வதன் மூலமாகப் பொருளாதார முன்னேற்றம் அடைவதுடன், கரியமில வாயுவின் அடர்த்தியையும் குறைக்கலாம். மூங்கில் உற்பத்தியில் உலகளவில் சீனா முதலிடத்தில் உள்ளது. அதிக சத்து வாய்ந்த மூங்கில் அரிசி உணவு, மூங்கில் குருத்திலிருந்து செய்யப்படும் ஜுஸ் போன்றவை சீனாவில் பிரபலம். இனி, இந்தியாவிலும் மூங்கில் தொடர்பான தொழில்கள் அதிகளவில் வளர வாய்ப்புள்ளது.\nபேப்பர் உற்பத்தியில் மூங்கில் முதன்மையானது. தேவையான அளவு மூங்கில் கிடைக்காததால்தான் யூகலிப்டஸ், வாட்டில் போன்ற மரங்களை காகித ஆலைகள் பயன்படுத்தி வருகின்றன. இன்றைக்கும் ரூபாய் தாள் போன்ற தரமான காகிதம் மூங்கில் கூழிலிருந்துதான் தயாரிக்கப்படுகிறது. மூங்கிலை நடவு செய்தால் மூன்று ஆண்டுகள் முதல் அறுவடை செய்யலாம். பக்கக் கிளைகளை அறுவடை செய்வதால் இது விவசாயிகளுக்குத் தொடர் வர���மானம் கொடுக்கும். மத்திய அரசின் இந்த அவசரச் சட்டம் கிராமப்புற பொருளாதாரத்தை உயர்த்தும். அதே வேளையில், வனப்பகுதிகளில் உள்ள மூங்கில் இன்னமும் மரங்கள் பட்டியல் இனத்தில்தான் உள்ளது. வனப்பகுதியில் உள்ள மூங்கிலுக்கு இந்த அவசரச் சட்டம் பொருந்தாது என்பதையும் கவனத்தில் வைத்துக்கொள்ள வேண்டும். மூங்கில் வளர்ப்பு, மூங்கில் பொருள்கள் தயாரிக்கும் முறைகள், மதிப்புக்கூட்டும் வழிமுறைகள் ஆகியவற்றை விவசாயிகளுக்குக் கற்றுக்கொடுக்கும் முயற்சியில் அரசு இறங்கினால் சீனாவைப் போல, ஏன் அதைவிட அதிகளவு மூங்கில் வியாபாரமிங்கு நடைபெற வாய்ப்புள்ளது.\nதற்போது நிறைவேறியுள்ள இந்த அவசரச் சட்டம் வனப்பகுதிகளில் செல்லாது. வனப்பகுதியாக அறிவிக்கப்பட்ட பகுதிகள் தவிர்த்து மற்ற பகுதிகளில் உள்ள விவசாயிகள் மூங்கில் வளர்ப்பில் ஆர்வம் காட்டலாம்.\n``லைஃப் ஜாக்கெட் 4 நாள் தாங்கும்... ஆனா, 8 நாளுக்குப் பிறகு..’’ ஒகி புயலில் தத்தளித்த இளைஞர்களின் கதை\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nகடந்த 14 ஆண்டுகளாக பத்திரிகை துறையில் பணியாற்றுகிறேன். கடந்த 10 ஆண்டுகளாக பசுமை விகடன் சார்பாக பல்வேறு மாவட்டங்களில் விவசாயம் தொடர்பான பயிற்சிகளை ஏற்பாடு செய்தது மற்றும் முன்னோடி விவசாயிகளின் தொடர்பு காரணமாக விவசாயம் சார்ந்த அனுபவ அறிவு மேம்பட்டுக்கொண்டே இருக்கிறது. தற்போது பசுமை விகடனில் முதன்மை உதவி ஆசிரியராக பணியாற்றுகிறேன்.\nநேற்று பாராட்டினேன் ஆனால்.... `கஜா\" வால் ஆதங்கபடும் ஸ்டாலின்\n`எந்த அதிகாரியும் வந்து பார்க்கலை' - கஜா புயலால் வீட்டை இழந்த குடும்பத்தினர்\nதற்காலிக சரணாலயங்களாக மாறிய ஏரிகள்\nபேப்பர் பென்சில், பத்திரிகைகளில் விதைகள்.... கவனம் ஈர்த்த மதுரை கண்காட்சி\n`உலகப் பாரம்பர்ய வாரம்' - கொண்டாட்டத்துக்கு ரெடியாகும் மாமல்லபுரம் கடற்கரைக்கோயில்\n' - மயில்சாமி அண்ணாதுரை அட்வைஸ்\n”இந்தியப் பாரம்பர்ய ரயில் பயணம்” - பழைமையான நீராவி இன்ஜின் இயக்கத்தால் பயணிகள் குஷி\n24 வீடுகளை கடலுக்குள் அனுப்பிய கஜா புயல் - சோகத்தில் மீனவ கிராமம்\n``இதுதான் என் கடைசி தமிழ்ப் படம்'' - உருகிய சின்மயி\n`அரைமணிநேரம்தான்; திருட்டு ஐபோன் அடையாளமே தெரியாது\n``இதுதான் என் கடைசி தமிழ்ப் படம்'' - உருகிய சின்மயி\n`வந்தது மாட்டிறைச்சி அல்ல; நாய் இறைச்சி’ - எழும்பூர் ரயில��� நிலையத்தில் அதி\n’ - ஓசூர் ஆணவக் கொலையால் மாரி செல்வராஜ் கண்ணீர\nஅன்று ரசிகர்களைப் பாட வைத்தவன், இன்று ரசிகர்களை ஈர்க்கிறானா\nசிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த டெய்லரின் செல்போனால் அதிர்ச்சியடைந்த போலீஸ்\n``சான்றிதழை என் சடலத்துக்குச் சமர்ப்பியுங்கள்\" - விரக்தியில் விரிவுரையாளர் தற்கொலை\n`வந்தது மாட்டிறைச்சி அல்ல; நாய் இறைச்சி’ - எழும்பூர் ரயில் நிலையத்தில் அதிகாரிகள் ஷாக்\n``இதுதான் என் கடைசி தமிழ்ப் படம்'' - உருகிய சின்மயி\n`அரைமணிநேரம்தான்; திருட்டு ஐபோன் அடையாளமே தெரியாது'-`ஏழாம்கிளாஸ்' அப்துலின் அதிர்ச்சி வாக்கு மூலம்\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eeladhesam.com/?paged=2&tag=%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%B2%E0%AF%86%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%87%E0%AE%A3%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%80%E0%AE%AA%E0%AE%A9", "date_download": "2018-11-17T21:12:35Z", "digest": "sha1:NVDQW5YDE6ZFCOSTKCKYRYWVJJ37GNMW", "length": 27269, "nlines": 80, "source_domain": "eeladhesam.com", "title": "தியாகி லெப் கேணல் திலீபன் – பக்கம் 2 – Eeladhesam.com", "raw_content": "\nகஜா புயல் பேரழிவின் பாதிப்பிலிருந்து மீண்டுவர உறவுகள் கைகோர்ப்போம்\nஹாட்லியின் மைந்தர்களது 19 வது நினைவேந்தல் உணர்வுபூர்வமாக கடைப்பிடிப்பு\nகூட்டமைப்பில் இனி நான் இணையப்போவதில்லை:வியாழேந்திரன்\nகூட்டமைப்பை மீண்டும் அவசரமாக சந்திக்கின்றார் மைத்திரி\nவிட்டுக்கொடுக்க தயார் மகிந்த அதிரடி அறிவிப்பு\nஜனாதிபதிக்கு எதிராக சட்ட நடவடிக்கை – சுமந்திரன் எச்சரிக்கை\nரணிலை பிரதமராக நியமிக்க முடியாது : மைத்ரி மீண்டும் அறிவிப்பு\nமாவீரர் குடும்ப மதிப்பளிப்பு யேர்மனி டோட்முண்ட் 2018\nஹாட்லியின் மைந்தர்களது 19 ஆவது நினைவை முன்னிட்டு குருதிக்கொடை நிகழ்வு நடாத்தப்பட்டுள்ளது\nகுறிச்சொல்: தியாகி லெப் கேணல் திலீபன்\nதியாகி திலீபன் வீரச்சாவடைந்து 30 ஆம் ஆண்டு நினைவேந்தல் மன்னாரில் அனுஸ்ரிப்பு\nஈழம் செய்திகள், முக்கிய செய்திகள் செப்டம்பர் 26, 2017செப்டம்பர் 26, 2017 இலக்கியன் 0 Comments\nதியாகி திலீபன் வீரச்சாவடைந்து 30 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு செவ்வாய்க்கிழமை(26) காலை மன்னாரில் இடம் பெற்றது. தொடர்டர்புடைய செய்திகள் தியாக தீபம் நிகழ்வை ஒழுங்கமைத்த முன்னாள் போராளியிடம் விசாரணை தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வை முன்னின்று ஒழுங்கமைத்த முன்னாள் போராளி, பயங்கரவாத விசாரணைப் பிரிவினால், விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார். கடந்த ஆர்னோல்டின் முடிவு தவறான முன்னுதாரணம் உள்ளூராட்சி சபைகளே நினைவேந்தல் நிகழ்வுகளைப் பொறுப்பேற்பது என்பது தவறான முன்னுதாரணம் எனத் தெரிவித்திருக்கும் மூத்த முன்னாள் போராளியான காக்கா […]\nதிலீபன் தூபி முன்னதாக மூக்குடைபட்ட தமிழரசு\nசெய்திகள், முக்கிய செய்திகள் செப்டம்பர் 26, 2017செப்டம்பர் 26, 2017 இலக்கியன் 0 Comments\nதியாகி திலீபனின் நினைவேந்தல் நிகழ்வினில் பங்கெடுக்க வந்த தமிழரசுக்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராசா தொடர்டர்புடைய செய்திகள் தியாக தீபம் நிகழ்வை ஒழுங்கமைத்த முன்னாள் போராளியிடம் விசாரணை தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வை முன்னின்று ஒழுங்கமைத்த முன்னாள் போராளி, பயங்கரவாத விசாரணைப் பிரிவினால், விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார். கடந்த ஆர்னோல்டின் முடிவு தவறான முன்னுதாரணம் உள்ளூராட்சி சபைகளே நினைவேந்தல் நிகழ்வுகளைப் பொறுப்பேற்பது என்பது தவறான முன்னுதாரணம் எனத் தெரிவித்திருக்கும் மூத்த முன்னாள் போராளியான காக்கா அண்ணன் யாழ்.பல்கலையிலும் […]\nதியாகத்தீபம் திலீபனின் 30ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு – நாம் தமிழர் கட்சி | காணொளி\nசெய்திகள், தமிழ்நாடு செய்திகள் செப்டம்பர் 26, 2017செப்டம்பர் 26, 2017 இலக்கியன் 0 Comments\nஈழத்தாயக விடுதலைப் போராட்டக்களத்தில் 12 நாட்கள் பட்டினி கிடந்து அறவழியில் போராடி உயிரைக்கொடுத்து தொடர்டர்புடைய செய்திகள் விஷாலுக்கு எதிராக கொந்தளிக்கும் சீமான். நடிகர்கள் அரசியலுக்கு வரும் காலம் போல இது. நீண்ட நெடுநாட்களாக அரசியலுக்கு வரக்கூடும் என கருதப்பட்ட ரஜினி, இவர் அரசியல் அறவழி மக்கள் போராட்டத்தில் துப்பாக்கி சூடு. தனியார் முதலாளிக்காக 10 உயிர்களைப் பலியெடுத்த சர்வாதிகார அரசு நடிகர்கள் அரசியலுக்கு வரும் காலம் போல இது. நீண்ட நெடுநாட்களாக அரசியலுக்கு வரக்கூடும் என கருதப்பட்ட ரஜினி, இவர் அரசியல் அறவழி மக்கள் போராட்டத்தில் துப்பாக்கி சூடு. தனியார் முதலாளிக்காக 10 உயிர்களைப் பலியெடுத்த சர்வாதிகார அரசு – நாம் தமிழர் கட்சி கண்டனம். ஸ்டர்லைட் ஆலையை மூடக்கோரி அறவழியில் தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்தை […]\nதியாக தீபம் திலீபனின் 30ஆம் ஆண்டு நினைவு தினம் நல்லூரில் உணர்வெழுச்சியுடன�� ஆரம்பம் (4ஆம் இணைப்பு)\nஈழம் செய்திகள், முக்கிய செய்திகள் செப்டம்பர் 26, 2017செப்டம்பர் 27, 2017 இலக்கியன் 0 Comments\nதியாக தீபம் லெப்.கேணல் திலீபனின் 30ஆம் ஆண்டு நினைவு தினம் இன்ரு நல்லூரின் தொடர்டர்புடைய செய்திகள் வல்வெட்டித்துறையில் தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் எழுச்சியுடன் முன்னெடுப்பு பாரதத்தின் வஞ்சகத்தனத்தை உலகிற்கு தோலுரித்துக் காட்டி அகிம்சையின் உச்சம் தொட்டு வீரமரணம் அடைந்த தியாக தீபம் லெப்.கேணல் திலீபன் அண்ணாவின் ஐ நா சபை நோக்கி அணிதிரள்வோம் பாடல் யேர்மனி https://youtu.be/K_2oaI79u_4 கஜேந்திரகுமாரிற்கு எதிராக பொய் பிரச்சாரம்-கஜேந்திரன் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் உரையைத் திரிவுபடுத்தி சில தரப்புக்கள் குறுகிய அரசியல் இலாபம் […]\nதியாகி திலீபன் நினைவு தூபியை நோக்கி தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் முன்னாள் போராளி தூக்கு காவடி | காணொளி\nஈழம் செய்திகள், செய்திகள், முக்கிய செய்திகள் செப்டம்பர் 26, 2017செப்டம்பர் 26, 2017 இலக்கியன் 0 Comments\nதியாக தீபம் திலீபனின் ஈழத்து பக்தன் கைதடிப் பிள்ளையாரில் இருந்து நல்லூர் தொடர்டர்புடைய செய்திகள் வல்வெட்டித்துறையில் தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் எழுச்சியுடன் முன்னெடுப்பு பாரதத்தின் வஞ்சகத்தனத்தை உலகிற்கு தோலுரித்துக் காட்டி அகிம்சையின் உச்சம் தொட்டு வீரமரணம் அடைந்த தியாக தீபம் லெப்.கேணல் திலீபன் அண்ணாவின் ஐ நா சபை நோக்கி அணிதிரள்வோம் பாடல் யேர்மனி https://youtu.be/K_2oaI79u_4 கஜேந்திரகுமாரிற்கு எதிராக பொய் பிரச்சாரம்-கஜேந்திரன் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் உரையைத் திரிவுபடுத்தி சில தரப்புக்கள் குறுகிய அரசியல் இலாபம் தேட […]\nதியாகி திலீபன் நினைவேந்தல் ஏற்பாட்டுக்குழு வெளியிட்டுள்ள தியாகி திலீபன் நினைவேந்தல் நிகழ்ச்சி நிரல் அறிவித்தல்\nஈழம் செய்திகள் செப்டம்பர் 25, 2017 இலக்கியன் 0 Comments\nதியாகி திலீபன் நினைவேந்தல் ஏற்பாட்டுக்குழு தொடர்டர்புடைய செய்திகள் தியாக தீபம் நிகழ்வை ஒழுங்கமைத்த முன்னாள் போராளியிடம் விசாரணை தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வை முன்னின்று ஒழுங்கமைத்த முன்னாள் போராளி, பயங்கரவாத விசாரணைப் பிரிவினால், விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார். கடந்த ஆர்னோல்டின் முடிவு தவறான முன்னுதாரணம் உள்ளூராட்சி சபைகளே நினைவேந்தல் நிகழ்வுகளைப் பொ���ுப்பேற்பது என்பது தவறான முன்னுதாரணம் எனத் தெரிவித்திருக்கும் மூத்த முன்னாள் போராளியான காக்கா அண்ணன் யாழ்.பல்கலையிலும் திலீபனின் நினைவேந்தல் தியாகி லெப். கேணல் திலீபனின் நினைவேந்தல் […]\nபார்த்தீபனை உயிர்த்தெழுந்து மீண்டுமொரு முறை மரணிக்க நிர்ப்பந்திக்கும் கூட்டமைப்பு\nசெய்திகள், முக்கிய செய்திகள் செப்டம்பர் 25, 2017செப்டம்பர் 26, 2017 இலக்கியன் 0 Comments\nதியாக தீபம் திலீபன் அண்ணாவின் 30 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் உலகெங்கும் நடைபெற்று வரும் நிலையில் இறுதி நிகழ்வாக அவர் தொடர்டர்புடைய செய்திகள் தியாக தீபம் நிகழ்வை ஒழுங்கமைத்த முன்னாள் போராளியிடம் விசாரணை தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வை முன்னின்று ஒழுங்கமைத்த முன்னாள் போராளி, பயங்கரவாத விசாரணைப் பிரிவினால், விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார். கடந்த ஆர்னோல்டின் முடிவு தவறான முன்னுதாரணம் உள்ளூராட்சி சபைகளே நினைவேந்தல் நிகழ்வுகளைப் பொறுப்பேற்பது என்பது தவறான முன்னுதாரணம் எனத் தெரிவித்திருக்கும் மூத்த […]\nதமிழீழ மண்ணின் தியாக செம்மல் புலிவீரன் திலீபன்\nசெய்திகள், முக்கிய செய்திகள் செப்டம்பர் 24, 2017செப்டம்பர் 25, 2017 இலக்கியன் 0 Comments\nதமிழர் விடுதலைப் போராட்டத்திலே யாழ் இந்துக் கல்லூரி மாணவர்களின் தொடர்டர்புடைய செய்திகள் தியாக தீபம் நிகழ்வை ஒழுங்கமைத்த முன்னாள் போராளியிடம் விசாரணை தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வை முன்னின்று ஒழுங்கமைத்த முன்னாள் போராளி, பயங்கரவாத விசாரணைப் பிரிவினால், விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார். கடந்த ஆர்னோல்டின் முடிவு தவறான முன்னுதாரணம் உள்ளூராட்சி சபைகளே நினைவேந்தல் நிகழ்வுகளைப் பொறுப்பேற்பது என்பது தவறான முன்னுதாரணம் எனத் தெரிவித்திருக்கும் மூத்த முன்னாள் போராளியான காக்கா அண்ணன் யாழ்.பல்கலையிலும் திலீபனின் நினைவேந்தல்\nதியாகி திலீபன் அவர்களின் 30ஆம் ஆண்டு நினைவேந்தல் ஏற்பாட்டுக்குழுவின் அறிக்கை\nஈழம் செய்திகள், முக்கிய செய்திகள் செப்டம்பர் 24, 2017செப்டம்பர் 25, 2017 இலக்கியன் 0 Comments\nதியாகி திலீபன் நினைவேந்தல் ஏற்பாட்டுக்குழு தொடர்டர்புடைய செய்திகள் தியாக தீபம் நிகழ்வை ஒழுங்கமைத்த முன்னாள் போராளியிடம் விசாரணை தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வை முன்னின்று ஒழுங்கமைத்�� முன்னாள் போராளி, பயங்கரவாத விசாரணைப் பிரிவினால், விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார். கடந்த ஆர்னோல்டின் முடிவு தவறான முன்னுதாரணம் உள்ளூராட்சி சபைகளே நினைவேந்தல் நிகழ்வுகளைப் பொறுப்பேற்பது என்பது தவறான முன்னுதாரணம் எனத் தெரிவித்திருக்கும் மூத்த முன்னாள் போராளியான காக்கா அண்ணன் யாழ்.பல்கலையிலும் திலீபனின் நினைவேந்தல் தியாகி லெப். கேணல் திலீபனின் நினைவேந்தல் […]\nதிலீபனின் 30ம் ஆண்டு நினைவில் எழுச்சி கொண்ட லண்டன் தமிழர்கள் – 100க்கும் அதிகமானோர் இரத்த தானம்\nசெய்திகள், முக்கிய செய்திகள் செப்டம்பர் 24, 2017செப்டம்பர் 25, 2017 இலக்கியன் 0 Comments\nதியாக தீபம் திலீபனின் 30ம் ஆண்டு நினைவை முன்னிட்டு பிரித்தானியாவின் தொடர்டர்புடைய செய்திகள் பிரித்தானிய நாடாளுமன்றில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் – நிழல் அமைச்சர்கள் பங்கேற்கின்றனர் பிரித்தானிய நாடாளுமன்ற வளாகத்தில், இன்று நடைபெறவுள்ள முள்ளிவாய்க்கால் படுகொலைகளின் 9 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வில், தொழிற்கட்சியின் முக்கிய நாடாளுமன்ற லண்டனை அதிரவைத்த பல தமிழ் அமைப்புக்களின் போராட்டம் யுத்தக் குற்றவாளி பிரிகேடியர் பெர்னாண்டோவை கைது செய்து, விசாரணை ஆரம்பிக்க வேண்டும் – புலம்பொயர் அமைப்புக்கள் ஒன்றிணைந்து கோரிக்கை\nதியாகி திலீபன் நினைவாக யாழ். இந்துக் கல்லூரியில் குருதிக்கொடை\nஈழம் செய்திகள், முக்கிய செய்திகள் செப்டம்பர் 24, 2017செப்டம்பர் 24, 2017 இலக்கியன் 0 Comments\nதமிழ் மக்களுக்காக பட்டினித் தீயில் தன்னை உருக்கி ஆகுதியாக்கிய தொடர்டர்புடைய செய்திகள் தியாக தீபம் நிகழ்வை ஒழுங்கமைத்த முன்னாள் போராளியிடம் விசாரணை தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வை முன்னின்று ஒழுங்கமைத்த முன்னாள் போராளி, பயங்கரவாத விசாரணைப் பிரிவினால், விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார். கடந்த ஆர்னோல்டின் முடிவு தவறான முன்னுதாரணம் உள்ளூராட்சி சபைகளே நினைவேந்தல் நிகழ்வுகளைப் பொறுப்பேற்பது என்பது தவறான முன்னுதாரணம் எனத் தெரிவித்திருக்கும் மூத்த முன்னாள் போராளியான காக்கா அண்ணன் யாழ்.பல்கலையிலும் திலீபனின் நினைவேந்தல்\n10ஆம் நாள் திலீபனின் நினைவில் நல்லூர்\nஈழம் செய்திகள், முக்கிய செய்திகள் செப்டம்பர் 24, 2017செப்டம்பர் 24, 2017 இலக்கியன் 0 Comments\nதியாக தீபம் திலீபனின்10ஆம் நாள் ���ினைவு நிகழ்வு அனுஸ்டிப்பு தொடர்டர்புடைய செய்திகள் தியாக தீபம் நிகழ்வை ஒழுங்கமைத்த முன்னாள் போராளியிடம் விசாரணை தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வை முன்னின்று ஒழுங்கமைத்த முன்னாள் போராளி, பயங்கரவாத விசாரணைப் பிரிவினால், விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார். கடந்த ஆர்னோல்டின் முடிவு தவறான முன்னுதாரணம் உள்ளூராட்சி சபைகளே நினைவேந்தல் நிகழ்வுகளைப் பொறுப்பேற்பது என்பது தவறான முன்னுதாரணம் எனத் தெரிவித்திருக்கும் மூத்த முன்னாள் போராளியான காக்கா அண்ணன் யாழ்.பல்கலையிலும் திலீபனின் நினைவேந்தல்\nமுந்தைய 1 2 3 4 அடுத்து\nகஜா புயல் பேரழிவின் பாதிப்பிலிருந்து மீண்டுவர உறவுகள் கைகோர்ப்போம்\nஹாட்லியின் மைந்தர்களது 19 வது நினைவேந்தல் உணர்வுபூர்வமாக கடைப்பிடிப்பு\nகூட்டமைப்பில் இனி நான் இணையப்போவதில்லை:வியாழேந்திரன்\nகூட்டமைப்பை மீண்டும் அவசரமாக சந்திக்கின்றார் மைத்திரி\nமாவீரர் குடும்ப மதிப்பளிப்பு யேர்மனி டோட்முண்ட் 2018\nமாவீரர் நாள் – பிரித்தானியா\nமாவீரர் நாள் – யேர்மனி\n“எழுச்சி வணக்க நிகழ்வு” – சுவிஸ் 21.10.2018\nதளபதி லெப் கேணல் ராஜன் அவர்களின் 26 ம் ஆண்டு நினைவலைகளில்\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி… ” பொங்குதமிழ் ” – 17.09.2018\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா.நோக்கி உந்துருளிப் பயணப் போராட்டம் \nதமிழீழ எழுச்சிப்பாடல் போட்டி டென்மார்க் – 29.09.2018\nவல்வெட்டித்துறையில் தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் எழுச்சியுடன் முன்னெடுப்பு\nதளபதி லெப் கேணல் ராஜன் அவர்களின் 26 ம் ஆண்டு நினைவலைகளில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://oorukai.com/?p=2042", "date_download": "2018-11-17T21:28:06Z", "digest": "sha1:Z55D4PT6U7KVBYIXLRQVI6USW5QCAE2W", "length": 33809, "nlines": 144, "source_domain": "oorukai.com", "title": "சகோதரச் சண்டையை தொடங்கி வைத்தவரே கருணாநிதிதான் | ஆய்வு | பழ.நெடுமாறன் | OORUKAI", "raw_content": "\nHome ஆய்வுகள் சகோதரச் சண்டையை தொடங்கி வைத்தவரே கருணாநிதிதான் | ஆய்வு | பழ.நெடுமாறன்\nசகோதரச் சண்டையை தொடங்கி வைத்தவரே கருணாநிதிதான் | ஆய்வு | பழ.நெடுமாறன்\n(2012 ஆம் ஆண்டில் ஜுனியர் விகடனில் வெளியான பழ.நெடுமாறன் அவர்களின் நேர்காணல் இங்கு காலத்தேவை கருதி மீள் பிரசுரமாகின்றது)\nஒரே பொய்யைத் திரும்பத் திரும்பச் சொல்வதன் மூலமாக அதை உண்மையாக்கிவிட முடியும் என்று நினைப்பவர்களில் கருணாநிதி முதன்மை​யானவர். ஈழத்தில் இனஅழிவுப் போர் நடந்த காலத்தில் தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்த கருணாநிதி, மத்தியில் தனக்கு இருந்த அதிகாரத்தைப் பயன்படுத்தி அதைத் தடுக்கவில்லை என்பது தமிழக மக்கள் அவர் மீது வைக்கும் குற்றச்சாட்டு. அதற்கு பதில் சொல்வதற்கு முதுகெலும்பு இல்லாத அவர், ‘விடுதலைப்புலிகள் நடத்திய சகோதரச் சண்டை காரணமாகத்தான் இந்த இனஅழிப்பு நடந்தது’ என்று திரும்பத் திரும்பச் சொல்லித் திசை திருப்பப் பார்க்கிறார். இஞ்சி இருக்கா என்றால் இல்லை என்று சொல்லாமல், புளி இருக்கு என்று சொல்லும் வியாபாரத் தந்திரமே அவரிடம் இருக்கிறது. தமிழினப் பற்று கொஞ்சமும் இல்லை\nஅவர் சொல்லும் சகோதரச் சண்டையை யார் தொடங்கி வைத்தது\n1984-ஆம் ஆண்டில் தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர். அவர்கள் ஈழ விடுதலைப் போராளிகள் அனை​வரும் ஒன்றுபட வேண்டும் என்ற கருத்தை அடிக்கடி வலியுறுத்தி வந்தார். அதற்காக, போராளி அமைப்புகளின் தலைவர்களுக்கு ஒரு பகிரங்கமான அழைப்பையும் விடுத்தார். குறிப்பிட்ட நாளில் தன்னை வந்து சந்திக்குமாறு அனைத்துப் போராளி இயக்கத் தலைவர்களுக்கும் தனித்தனியே கடிதங்களை அனுப்பினார். எம்.ஜி.ஆரின் இந்த முயற்சியை முறியடிக்கும் வகையில் தி.மு.க. தலைவர் கருணாநிதி செயல்பட்டார். எம்.ஜி.ஆர். குறிப்பிட்ட நாளுக்கு முதல்நாளில் தன்னைச் சந்திக்கும்படி போராளிகளின் தலைவர்களுக்கு கருணாநிதி அழைப்பு விடுத்தார்.\nஉண்மையிலேயே போராளிகளை ஒன்றுபடுத்த வேண்டும் என்ற எண்ணம் இவருக்கு இருந்திருக் குமானால். எம்.ஜி.ஆர். அழைப்பு விடுவதற்கு முன்னர் அழைப்பு விடுத்திருக்கலாம். ஆனால், எம்.ஜி.ஆரின் அழைப்பு பற்றிய செய்தி வெளி யானவுடன் போட்டிக்காக இவரும் ஒரு அழைப்பு விடுத்தாரே தவிர, உண்மையில் போராளிகளை ஒன்றுபடுத்தும் நோக்கம் இவருக்கு இல்லை. போராளிகள் அமைப்புகளை ஒன்றுபட விடாமல் பிளவுபடுத்தும் வேலையைத் தொடங்கி வைத்தவரே கருணாநிதிதான்.\nகருணாநிதியின் அழைப்பை ரெலோ, ஈ.பி.ஆர்.எல்.எப்., ஈரோஸ் போன்ற இயக்கங்கள் ஏற்றன. ஆனால், முதலில் அழைத்த எம்.ஜி.ஆரின் அழைப்பை ஏற்பது என முடிவு செய்து விடுதலைப்புலிகள் அவரைச் சந்தித்தனர். இந்தச் சந்திப்பின் விளைவாக, புலிகள் இயக்கத்​தின் மீது எம்.ஜி.ஆருக்கு இருந்த மதிப்பு பன்மடங்கு உயர்ந்தது. புல���களுக்கு இரண்டு கோடி ரூபாய் வழங்க அவர் முன்வந்தார். ஆனால், கருணாநிதி தன்னைச் சந்தித்த மூன்று போராளிகளோடு புகைப்படம் எடுத்துப் பத்திரிகைகளில் வெளியிட வைத்து விளம்பரம் தேடிக்கொண்டார். தனது பிறந்த நாளில் உண்டியல் மூலம் திரட்டப்பட்டப் பணத்தில் சில ஆயிரம் ரூபாய்களை இந்த இயக்கங்களுக்கு அளித்ததைத் தவிர, பெரிய அளவில் உதவுவதற்கு முன்வரவில்லை. அவர்கள் எம்.ஜி.ஆரையும் சந்திக்க இயலாதபடி செய்ததுதான் கருணாநிதி​யின் சாதனையாகும்.\n1985-ம் ஆண்டு ஏப்ரல் 10-ம் திகதி விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன், ரெலோ இயக்கத் தலைவர் சிறீ சபாரத்தினம், ஈ.பி.ஆர்.எல்.எப். தலைவர் பத்மநாபா, ஈரோஸ் தலைவர் பாலகுமார் ஆகியோர் ஒன்றுகூடிப் பேசி சிங்கள ராணுவத்துக்கு எதிரான ஆயுதப் போராட்ட நடவடிக்கைகளை இணைந்து மேற்கொள்வது என முடிவுசெய்து அறிக்கையும் வெளியிட்டனர். 1985-ம் ஆண்டு ஜூன் மாதத்தில் நடைபெற்ற திம்பு மாநாடு வரை இந்த ஒற்றுமை நீடித்தது.\nதிம்பு மாநாட்டில் அனைவரும் ஒன்றுபட்டு முன்வைத்த கோரிக்கைகளை இந்திய அரசு விரும்பவில்லை. எனவே, போராளி இயக்கங்களை மிரட்டி பிளவுபடுத்தத் திட்டமிட்டது. இதற்கான சதித் திட்டத்தை ‘றோ’ உளவுத் துறை வகுத்தது. ‘றோ’ விரித்த வலையில் முதலில் ரெலோ இயக்கமும் அதற்குப் பிறகு ஈ.பி.ஆர்.எல்.எப். இயக்கமும் விழுந்தன. புலிகளுடன் மோதும்படி இந்த இயக்கங்களுக்கு ‘றோ’ உளவுத் துறை ஆயுதங்களை அளித்துத் தூண்டிவிட்டது. புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த கப்டன் லிங்கம் என்பவரை ரெலோ இயக்கத்தினர் படுகொலை செய்தனர். இதன் விளைவாக யாழ்ப்பாணத்தில் இரு தரப்பினருக்கும் இடையே மோதல் வெடித்து இறுதியில் சிறீசபாரத்தினம் கொல்லப்பட்டார்.\nஅவருக்காக சென்னையில் இரங்கல் கூட்டத்தை கருணாநிதி நடத்தினார். அதில் பேசும்படி என்னை அழைத்தபோது, ‘புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த கப்டன் லிங்கத்துக்கும் சேர்த்து இரங்கல் கூட்டம் நடத்துங்கள்’ என்று நான் கூறியபோது அதை​அவர் ஏற்கவில்லை. எனவே, நான் அந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ள மறுத்தேன். கருணாநிதி போன்ற ஒரு தலைவர் போராளி இயக்கங்களுக்கு இடையே மோதல் ஏற்பட்ட​போது இரு தரப்பையும் அழைத்துப் பேசி சுமுகமாக்கி இருக்க வேண்டும்.\nஆனால் அவர், புலிகளுக்கு எதிராகவும் ரெலோ இயக்கத்துக்கு ஆதரவாகவும் நடந்து கொண்டார். இரங்கல் கூட்டத்திலும் அதற்குப் பிறகும் விடுதலைப் புலிகளைக் குற்றம்சாட்டிப் பேசுவதற்கு அவர் கொஞ்சமும் தயங்கவில்லை. ராஜீவ் – ஜெயவர்த்தனா உடன்பாடு கையெழுத்தாகி போராளிகள் ஆயுதங்களை ஒப்படைத்தனர். புலிகளும் ஓரளவு ஆயுதங்களை ஒப்படைத்தனர். ஆனால், பிற இயக்கங்களுக்கு நவீன ஆயுதங்களை ‘றோ’ உளவுத்துறை கொடுத்து\nநிராயுதபாணிகளாக நடமாடிய புலிகளை ஒழித்துக்கட்ட ஏவிவிட்டது. 22 புலிகள் படுகொலை செய்யப்பட்டனர். புலிகள் எடுத்த பதில் நடவடிக்கையின் விளைவாக ரெலோ, ஈ.பி.ஆர்.எல்.எப். இயக்கங்கள் முற்றிலுமாக முறியடிக்கப்பட்டு அவர்களிடம் இருந்த ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. ‘றோ’ உளவுத் துறையின் சீர்குலைப்பு வேலைகள் வெற்றி பெறவில்லை.\nரெலோ, ஈ.பி.ஆர்.எல்.எப்., புளொட் ஆகிய இயக்கங்களில் இருந்து விலகியவர்களை ஒன்றுசேர்த்து ஈ.என்.டி.எல்.எப். என்ற ஓர் அமைப்பை ‘றோ’ உளவுத் துறை உருவாக்கியது. இதற்குத் தலைவராக பரந்தன்ராஜன் என்பவர் பொறுப்பேற்றார்.\nஇந்த அமைப்புக்கும் ஆயுதங்கள் வழங்கி தமிழீழப் பகுதியில் புலிகளுக்கு ஆதரவாக இருக்கக்கூடிய மக்களை மிரட்டவும் படுகொலை செய்யவும் ‘றோ’ உளவுத் துறை பயன்படுத்தியது. இதை நான் சொல்லவில்லை… அப்போது ‘றோ’ உளவுத் துறையின் தலைவராக இருந்த ஏ.கே. வர்மா பிற்காலத்தில் எழுதி உள்ளார். ‘கடந்த 20 ஆண்டு காலத்துக்கும் மேலாக தமிழர்களுக்கு உள்ள தலைமை பிரபாகரன் ஆவார். தமிழ் மக்கள் அவர் மீது அளவு கடந்த நம்பிக்கை வைத்துள்ளனர். இந்த உண்மையைப் புரிந்துகொள்ளாதது இந்தியா செய்த மாபெரும் தவறாகும். புலிகளுக்கு எதிராக போட்டிக் குழுக்களை ஊக்குவித்தது. இறுதியில் இந்திய ராணுவத்துக்கும் புலிகளுக்கும் இடையே மோதலை ஏற்படுத்தி விட்டது” என்று அவர் சொல்லியதையும் கருணாநிதி கவனிக்க வேண்டும். இவை அவருக்குத் தெரியாதவை அல்ல.\n‘றோ’ உளவுத் துறையின் இந்தப் பிளவு வேலைகளை முதலமைச்சராக இருந்த கருணாநிதியே சட்டமன்றத்தில் பகிரங்கமாகக் கண்டித்தார். சட்டமன்றப் பதிவேட்டிலும் இது பதிவாகி உள்ளது. ஆனால் இப்போது, தான் கூறியதற்கு மாறாக சகோதர யுத்தத்தினால்தான் ஈழத்தில் அழிவு ஏற்பட்டிருப்பதாகவும் அதற்கு புலிகளே பொறுப்பு என்ற வகையிலும் திரும்பத் திரும்பச் சொல்வது பச்சைப்பொய்\n1991-ம் ஆண்டில் இலங்கையின் ���ுடியரசுத் தலைவராக பிரேமதாசா பதவியேற்றபோது இலங்கையில் இருந்து இந்தியப் படைகள் வெளியேற வேண்டுமென வற்புறுத்தத் தொடங்கினார். இதன் அடிப்படையில் விடுதலைப் புலிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த முன்வந்தார். பிரேமதாசாவுடன் புலிகள் பேச்சுவார்த்தை தொடங்கினால், உலக அளவில் தன் மரியாதை அடியோடு போய்விடும் என ராஜீவ்காந்தி பதைபதைத்தார். இதை எப்படியும் தடுக்க வேண்டும் என துடிதுடித்தார்.\nபிரேமதாசாவுடன் புலிகள் பேச்சுவார்த்தை நடத்தாமல் இருந்தால், அவர்களுக்குத் தேவையான சலக உதவிகளையும் செய்யத் தயாராக இருப்பதாக அவர் கூறினார். புலிகளிடம் கூறி அவர்களை ஒப்புக்கொள்ளவைக்கும் பொறுப்பை அப்போது தமிழக முதல்வராக இருந்த கருணாநிதியிடம் ஒப்படைத்தார்.\nகருணாநிதியின் அழைப்பை ஏற்று புலிகளின் அரசியல் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கம் சென்னைக்கு வந்து அவரைச் சந்தித்துப் பேசினார். அப்போதுகூட பிரதமர் வி.பி.சிங் தனக்கு முழு அதிகாரம் அளித்திருப்பதைப் பயன்படுத்திப் பிரச்சினையை சுமுகமாகத் தீர்த்திருக்கலாம். ஆனால், புலிகளுக்கு எதிரான உள்ளம் படைத்த அவருக்கு அவ்வாறு செய்ய விருப்பம் இல்லை. மாறாக, வரதராசப் பெருமாள் தலைமையில் உள்ள வடகிழக்கு மாகாண அரசில் சரிபாதி இடங்களை புலிகளுக்குப் பெற்றுத் தருவதாகவும் இதை ஏற்றுக்கொண்டால் இந்திய அரசின் உதவியும் கிடைக்கும் என கூறினார். மக்களிடம் செல்லாக்காசாய்ப் போன வரதராசப்பெருமாள் அரசில் அங்கம் வகிக்க பாலசிங்கம் மறுத்தார். ‘மீண்டும் ஒரு தேர்தல் நடத்தப்படுமானால் புலிகள் பங்கேற்கத் தயார்’ என்றார். தான் விரித்த வலையில் புலிகள் சிக்காததன் விளைவாக கருணாநிதி இந்தப் பிரச்னையில் தன்னால் முடிந்ததைச் செய்தாகி விட்டது எனக் கூறி ஒதுங்கிக்கொண்டார்.\nதொடர்ந்து, புலிகளுக்கு எதிரான காழ்ப்புஉணர்ச்சி அவரிடம் இருந்து மறையவில்லை. தமிழீழத்தில் படு காயமடைந்த போராளிகளை தமிழகம் கொண்டுவந்து தனியார் மருத்துவ மனைகளில் சிகிச்சை அளிப்பது குறித்து முதல்வர் கருணாநிதிக்குத் தெரிவித்து அவரின் சம்மதத்தைப் பெற்ற பிறகே போராளிகள் தமிழ்நாடு வந்தனர். ஆனால், சிகிச்சை பெற்றுவந்த அந்தப் போராளிகளை தேசியப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைதுசெய்து சிறையில் அடைத்தார் கருணாநிதி.\nஇதுகுறித்து, பிரபா��ரன் 19.3.1998-ம் ஆண்டு எனக்கு எழுதிய கடிதத்தில் பின்வருமாறு வேதனையுடன் குறிப்பிட்டுள்​ளார்: ‘எமது போராளிகளில் பலர் அதுவும் காயமடைந்து, ஊனமடைந்​தவர்கள் இன்னும் தமிழக சிறைகளுக்குள் அநியாயமாக அடைப்பட்டுக்கிடப்பது எமக்கு ஆழ்ந்த வேதனையைக் கொடுக்கிறது. 90-ல் கலைஞரின் காருண்யத்தை நம்பி அவரது வேண்டுகோளின் பேரில் அனுப்பப்பட்ட போராளிகள் தொடர்ந்தும் சிறைகளில் பூட்டி வைக்கப்பட்டிருப்பது மனிதாபிமானமற்ற அநீதியான செயல்.”\nஇதற்கு முன்பாக 23.7.1997 அன்று எனக்கு அவர் எழுதிய மற்றொரு கடிதத்தில், ‘மருந்துப் பொருட்கள் எடுப்பதற்காக அங்கு வந்த எமது போராளிகள் பிடிபட்டு இதுவரை 50 லட்சம் வரையான பணம் தமிழ்நாட்டுப் போலீஸாரிடம் பிடிபட்டு உள்ளது. எமக்கிருக்கும் எவ்வளவோ பணக் கஷ்டத்தின் மத்தியிலும் மருந்துப் பொருட்கள் வாங்க அனுப்பிய பணம், தமிழ் தமிழ் என முழங்கும் கலைஞரின் ஆட்சியிலே பறிக்கப்படுவதுதான் வேதனையைத் தருகிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.\n‘வீரம், ஆற்றல் உட்பட அனைத்திலும் யாருக்கும் சளைக் காதவர்களாக ஈழப் போராளிகள் இருந்தும் இறுதிப்போரில் தோல்வியுற்றனர். போரில் ஈடுபட்ட தலைவர்கள் பலரும் மடிந் தனர். இதற்குக் காரணம் ஈழப் போராளிகளிடையே ஒற்றுமை இல்லாததுதான்” என 24.8.2012 அன்று சென்னையில் நடைபெற்றக் கூட்டத்தில் கூறியுள்ள கருணாநிதிதான் கடந்த காலத்தில் இப்படிச் செய்தவர்.\n1987-க்குப் பிறகு, புலிகளைத் தவிர மற்ற இயக்கங்கள் ஒவ்வொன்றாக சிதறி விட்டன. சிங்கள அரசின் கைக்கூலிகளாக மாறிவிட்டன. சிங்கள அரசை எதிர்த்து இவர்கள் ஒருபோதும் போராடவில்லை. சிங்கள ராணுவத்துடன் இறுதிவரை போராடியவர்கள் விடுதலைப் புலிகள் மட்டுமே. அதை மறைத்து கருணாநிதி பேசி இருக்கிறார். 1990-ல் இருந்து 2008-ம் ஆண்டு வரை நடைபெற்ற அத்தனை போர்களிலும் புலிகள் வெற்றிவாகை சூடி இருக்கிறார்கள். 18 ஆண்டு காலமாக சிங்கள ராணுவத்துடன் நடைபெற்ற போர்கள் குறிப்பிடத்தக்கவை. யாராலும் வெல்லப்பட முடியாதது எனக் கருதப்பட்ட ஆனையிறவு ராணுவ முகாமை மூன்றே நாட்களில் அழித்து வெற்றிக்கொடி நாட்டியவர்கள் புலிகள். ஆனால், 2009 ஆண்டில் அவர்களின் தோல்விக்கு சகோதரச் சண்டை காரணம் அல்ல; மாறாக, இந்தியா, சீனா, பாகிஸ்தான் உட்பட 20-க்கும் மேற்பட்ட நாடுகள் ஒன்றுகூடி சிங்கள ராணுவத்துக்குத் ���ேவையான ராணுவ உதவி உட்பட சகல உதவிகளையும் செய்தன. இந்தியாவின் ஓய்வுபெற்ற தளபதியான லெப். ஜெனரல் சதீஷ் சந்திரா, சிங்கள ராணுவத்தின் ஆலோசகர் பொறுப்பை ஏற்றார். இந்தியக் கடற்படை இலங்கையைச் சுற்றிலும் நிறுத்தப்பட்டு புலிகளுக்கு ஆயுதம் ஏந்தி வந்த 13 கப்பல்களை மூழ்கடித்தது. இந்தக் காரணங்களினால்தான் புலிகள் வெற்றி பெற முடியவில்லை.\nஇந்த உண்மைகளை மறைத்து கருணாநிதி பேசுகிறார். சிங்கள அரசுக்கு எல்லா வகை ஆதரவும் அளித்த இந்திய அரசையும் அதற்குத் துணையாக நின்ற தனது செயலையும் மூடி மறைப்பதற்காக சகோதர யுத்தத்தால்தான் ஈழத்தில் அழிவு ஏற்பட்டதாக முழுப் பொய்யைக் கூசாமல் சொல்கிறார். என்னதான் இவர் உண்மைகளை மூடிமறைக்க முயற்சி செய்தாலும் அது, ஒருபோதும் வெற்றிபெறாது.\nபுலிகளைக் குற்றம் சாட்டுவதற்கு அவருடைய குற்ற உணர்வே காரணம்\nPrevious articleமருத்துவர்களையும் பொது சுகாதார ஊழியர்களையும் பிறழவைக்கும் TID | வைத்திய கலாநிதி முரளி வல்லிபுரநாதன்\nNext articleபுலிகளை வென்று நாட்டையே இழந்த சிங்கராஜாக்கள் | செய்தி ஆய்வு | ஜெரா\n90களில் பிறந்தவர்களின் முக்கியமான தருணங்கள் இப்படித்தான் | ரவுண்டப்\nமண்ணென்னை விளக்கில் மறைந்த ஞாபகங்கள் | தமிழ்நிலா\nதமிழீழ விடுதலைப்புலிகளின் பெயர் சொல்லி நிமிரும் மாதிரி கிராமம்\nஈழத்தின் இறுதி சாட்சியம் | சுரேன் கார்த்திகேசு\nசிங்களத் தீவல்ல சித்திரவதைத் தீவு | செய்தி ஆய்வு | ஜெரா\nஇன்று நான் காயப்பட்டேன் | சுரேன் கார்த்திகேசு\nவிரல் சூப்பியபடியே இறந்த சங்கர் | சுரேன் கார்த்திகேசு\nஎம்முடன் நின்ற ஒரேயொரு பெண் செய்தியாளர் | சுரேன் கார்த்திகேசு\nவிரல் சூப்பியபடியே இறந்த சங்கர் | சுரேன் கார்த்திகேசு\nசிங்களத் தீவல்ல சித்திரவதைத் தீவு | செய்தி ஆய்வு | ஜெரா\nஇன்று நான் காயப்பட்டேன் | சுரேன் கார்த்திகேசு\nமண்ணென்னை விளக்கில் மறைந்த ஞாபகங்கள் | தமிழ்நிலா\nசிறீராம் – இசைப்பிரியாவின் இறுதி வார்த்தைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://old.thinnai.com/?p=60801104", "date_download": "2018-11-17T21:03:54Z", "digest": "sha1:B4INPJGG4OKZLWVV7ANN2EGAR7AF5YZ6", "length": 41989, "nlines": 875, "source_domain": "old.thinnai.com", "title": "துரும்படியில் யானை படுத்திருந்தது | திண்ணை", "raw_content": "\nவாழ்த்தித்தானாக வேண்டும், பரிசுகள் வரும் போது. வாழ்த்துக்கள் ஸங்கர்.\nஎல்லா பரிசுகளோடும் விமர்சனங்களும�� விழுகிற காலமிது. ஆனால் தமிழக அரசு விருதுகளை பற்றி எப்போதும் யாரும் அதிகமாய் வாய் திறப்பதுமில்லை. தெரிந்த, புரிந்த சிதம்பர ரகசியமது.\nநீர்வலை நாவலுக்கு தமிழக அரசின் பரிசென்றபோது மகிழ்ந்தார்கள் என் மும்பை இலக்கிய நண்பர்கள். அன்பாதவன் உடனே பாராட்டுக்கடிதமெழுதச் சொன்னார். புதிய மாதவியின் மின்னஞ்சல் ஏற்கனவே பாராட்டுக்களை அனுப்பிவிட்டது. மதியழகனுக்கும் மகிழ்ச்சி. நான்தான் விமர்சன குச்சியால் தலையை சொறிந்துகொண்டிருந்தேன். அவரது மற்ற நாவல்களும், குறிப்பாய் கிரணமழையும், திசை ஒன்பது பத்தும் படித்துவிட்டு நீர்வலை சாதாரணமாகத்தான் படும்.\nஒருவேளை மிகத்துயரமான நிகழ்ச்சியின் இலக்கியபதிவு என்பதால் தேர்வாளார்களின் கவனம் பெற்றிருக்கலாம். ஒரு உலகத்தின் ஹென்றியை ஞாபகமூட்டும் லாரி டிரைவர், அன்பான குடும்பம், நாயகனின் பலநாள் வெறும் நீர்ச்சவாரி என ஒரு திரைக்கதைக்கான அத்தனை அம்சங்களும் கொண்டு சாதாரண வாசகனை குறிவைக்கும் நாவல். பலநாள் வெறும் ஒரு கட்டையின் துணை கொண்டு வாழ்க்கையை பிடித்துக்கொண்ட ஒருவனின் செய்தியால் உந்தப்பட்டு, எழுதித்தள்ளியதாக ஸ சொன்னதான ஞாபகம்.\nபரிசுகள் ஒன்றும் இவருக்கு புதிதல்ல. கிட்டத்தட்ட அறுபது எழுபது புத்தகங்கள், தொடர்ந்து சீரான இலக்கியபணி, மற்ற\nசக இலக்கிய பயணிகளோடு உணர்வாய் தொடர்பு என வாழ்க்கை தொடர்கிறது. இப்போது துரும்படியில் யானை படுத்திருக்கிறது.\nதிருவிழாக்காலங்களில் யானைக்கும் மகிழ்ச்சிதான். அது அங்குசமின்றி திரிந்தகாலங்களும் உண்டு. பசித்த யானைக்கு இந்த\nசோளப்பொறிகள், பரவாயில்லை. அவரை உளவுப்பூர்வமாய் பாராட்டும் சின்ன ரசிகர்வட்டமுண்டு. அவர்களோடு விமர்சன உராய்தலில்\nதன்னை வளர்த்துகொள்ள அவர் தவறுவேதேயில்லை.\nமும்பை சயான், வாசி மற்றும் கோரகான் தமிழ்ச்சங்கங்களுக்கு என் நன்றிகள். தற்கால இலக்கியத்திகான தேடலில் தினவெடுத்து\nநல்ல எழுத்தாளர்களை இங்கு வரவேற்று, அவர்களது படைப்பை Atleast அறிமுகப்படுத்தும் ஆசை கொண்ட எங்களுக்கு அவர்களின்\nமூக்கு நுழைக்காத அமைப்பு உதவிகள் ரொம்பவும் தேவை. மூன்று இடங்களிலும் சங்கர நாராயணனின் பேச்சும், கட்டுரை வாசித்தலும்\nஅதை தொடர்ந்த எங்களின் விமர்சனங்களும், அதற்குப்பின்னான சின்ன இலக்கிய வியாக்ஞானங்களும் நிறைய எழுத்தாளர��களோடும்\nதொடரவேண்டும் என்று பேராசைப்படுவதை எப்படி தடுக்கமுடியும்.\nதுரும்படியிலிருந்து யானை எழுந்து வரும். யானைக்கான இடம் வீதியே. தார் ரோட்டில் சத்தமும், மண் ரோட்டில் புழுதியும் கிளப்பலாம்.\nபுதிய புழுதியாய் இருக்க வாழ்த்துக்கள்.\nஅவரை பற்றி அறியாதவர்களுக்காக சின்ன அறிமுகம் கீழே :\n28 அக்டோபர் 1959 திருநெல்வேலி அருகே ஸ்ரீவைகுண்டம்\n12 வயதுமுதல் இடப் பெயர்ச்சிகள் – கல்லூரி மதுரை / பியூசி மதுரைக்கல்லூரி. பி எஸ்ஸி கெமிஸ்ட்ரி மதுரை சரஸ்வதி நாராயணன் கல்லூரி / (என் முதல் நாவலே எங்கள் பல்கலைக்கழகத்தில் எம்.ஏ. மாணவர்களுக்குப் பாடமாகி விட்டது)\nமனைவி உமாமகேஸ்வரி, இரு ஆண்மக்கள் – பிரசன்னா 4வது ஆண்டு என் ஐ டி திருச்சி பி டெக் கம்பியூட்டர் சயின்ஸ் – அடுத்தவன் பிளஸ் டூ எஸ்பிஓஏ பள்ளி அண்ணாநகர் சென்னை\nஉயர்நிலைப் பள்ளி அளவிலேயே எங்கள் ஸ்ரீவைகுண்டத்து அருமையான நூலகம் மூலம் அர்த்தம் அதிகம் புரியாமல் பெரிய புத்தகங்கள் வாசித்தது – ஜாக்லண்டன், ஜான்ஸ்டீன்பெக், ஹெமிங்வே … இப்படி. வளர்ந்து நினைவு தெரிந்தபோது அவைகளை ஆங்கிலத்தில் வாசித்தபோது தமிழில் வாசித்தது ஞாபகம் வந்தது.\nராஜநாராயணன், பூமணி, பின் ஜானகிராமன், லா ச ரா\nநிறைய. நான் ஒரு பத்திரிகை நி ஜ ம் – என நடத்தியவன். நிறையப் பேருக்கு நண்பனுங் கூட. நேற்று எழுத ஆரம்பித்த வித்தியாசமான எழுத்தாளர்களையும் நான் தோள் சேர்த்து நட்பு கொள்கிறவன். அதனாலேயே திரட்டுகள் அதிகம் கொண்டு வருகிறேன். 1) ஆகாயப்பந்தல் 2) பரிவாரம் 3) யானைச்சவாரி 4) ஜுகல்பந்தி (சங்கீதக் கதைகள்)\nகவிதையில் ஞானக்கூத்தன், காளமேகம், கட்டுரைக்கு சுந்தர ராமசாமி, கதைகளில் ஒரு கோடிப் பேர்\nநவீன எழுத்தின் சில முத்துகள் /\nநவீன எழுத்து என்பதே ஒரு பம்மாத்து வேலை ஜெயமோகனின் யதார்த்த நாவல் ஏழாம் உலகம் பெற்ற வெற்றி அவரது பிற நாவல்கள் பெறவில்லை அல்லவா\n1978 இரண்டாம் ஆண்டு கல்லூரிப் படிப்பில்\nசாமர்செட் மாம், தாமஸ் மன், ஹெமிங்வே\nஎவரிடமும் எதாவது கற்றுக் கொள்ள நமக்குக் கிடைக்கும்\nஎன்னில் எனக்கு பிடித்த ஐந்து கதை, ஒரு நாவல், ஒரு கவிதை\n5 கதை – பாற்கடல்/லா ச ரா – நேரம்/பூமணி – நாற்காலி/கி.ரா – வாரிக்குழி/ஜெயமோகன் – அசோகமித்திரனின் நிறையக் கதைகள்\nநாவல் – அம்மா வந்தாள், அபிதா\nஇசையின் மீதான நாட்டம் /\n ஒரு இசைக்குறுந்தகடு வெளிக் கொண்டுவந்தேன். ஸ்ரீ அரவிந்த அன்னை சார்ந்தது – நிசப்த ரீங்காரம். அடுத்த தகடு ஸ்ரீ அன்னை சார்ந்து ‘மலர்க்கொலு’ தயாரித்து வருகிறேன். முதல் தகடில் 6 பாடல்கள் எழுதியவன். இரண்டாவது தகடில் எல்லாப் பாடல்களும் புனைகிறேன் – ஒருவேளை எட்டு. இசை பற்றி ஒரு திரட்டு வெளியிட்டேன்\nகனவுச் சந்தை – உலகச் சிறுகதைகள் வெளியாக உள்ளது\nதொட்ட அலை தொடாத அலை நாவலை. ஆனால் மற்றவர்கள், குறிப்பாக என் அலுவலகப் பெண்டிர் மனதில் நேற்று இன்றல்ல நாளை நாவலே.\nஸ்டேட் பாங்க் பரிசு, தமிழக அரசு பரிசு, திருப்பூர் தமிழ்ச்சங்கப் பரிசு, அக்னி அட்சர விருது, என்.சி. அனந்தாச்சாரி விருது…. இப்படி டஜன் அளவு\nஅருமையான வாசகர்கள் எனக்கு, குட்டுகள் பற்றி நேரில்\nஇந்து தினமணி மற்றும் இதழ் விமரிசனங்கள் இந்தியன் லிட்ரேச்சர் – தொடர்ந்து ஒரே சீராக இயங்கி வரும் எழுத்தாளர் என என்னைச்சொன்னது, சரி என்று பட்டது\nஒரு படம் சாதி சனம் – முதன்மை உதவி இயக்குநன். பாலு மகேந்திரா, ஜேடிஜெர்ரி, வின்சன்ட் செல்வா என ஒரு ஐந்தாறு குறும் படங்கள் தேறும்.\nதைவான் நாடோடிக் கதைகள் 8. மனைவியும் இல்லை; குரங்கும் இல்லை.\nமாத்தா- ஹரி அத்தியாயம் -44\nஉன்னத மனிதன் (வேதாந்த இன்பியல் நாடகம்) அங்கம் 1 பாகம் 2\nகாந்திஜி, ஹரிஜன், முகமதியம் மற்றும் ஸடன் ரிமூவல்\nமலேசியாவில் வெளிவரும் தனித்தமிழ் நாள்காட்டி 2008 செய்தியறிக்கை\nஎழுத்தாளர்கள்: நடை வேறுபாடு காட்டிவிடும் யாரென்பதை\nநம்பிக்கை அளிக்கும் சினிமாக்கள் பற்றிச் சில குறிப்புக்கள்\nஒரு ‘வெளியிடப்படாத’ முன்னுரையின் தமிழாக்கம்\nஒரு ராஜா ஒரு ராணி\nசம்பந்தமில்லை என்றாலும் – பெரிசுத்ரோய்க்கா – மிகையில் கொர்பச்சேவ்\nதாகூரின் கீதங்கள் – 11 வாழ்வுக்கு ஆதிமூலன் நீ \nபாம்பு விழுங்கிய நிலத்தில் கிடந்த மோதிரங்கள்\nகாற்றினிலே வரும் கீதங்கள் – 1 கடைவீதியில் கிடைத்த கருமேனியான் \nகண்ணில் தெரியுதொரு தோற்றம் – 15 பொறுத்தது போதும் பொங்கி எழு\nநிகழ்கால தமிழ்ச் சினிமாவின் தந்தை ” கிறிஸ்டோபர் நோலன்”\nகவிஞர் ரஜித் அவர்களுக்கு தங்கப் பேனா விருது\n‘இயல்விருது’ பற்றிய ஜெயமோகனின் கட்டுரை பற்றி….\nபிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் பிரபஞ்சம் ஒன்றா \nLast Kilo Bytes 5 – நமஸ்தே மோடி சாகிப்: மஜா சாகிப்\n2006ல் வெளியான சிறந்த நாவலாக எனது ‘நீர்வலை’ தமிழக அரசால் தேர்வு\nஉமா மக��ஸ்வரி கவிதைகள் கற்பாவை\nஆர். வெங்கடேஷ் “மியூச்சுவல் ஃபண்ட்” – புத்தக விமரிசனம்\nவல்லரசாய் விளங்க வேளாண்மை ஒன்றே போதும் நமக்கு\nதிரு ஜெய பாரதன் அக்கினிப் பூக்கள்\n‘எழுத்துக்கலை’ பற்றி இவர்கள் – 7 தி.ஜ.ரங்கநாதன்\nநூல்கள் அறிமுக நிகழ்வு – அழைப்பிதழ்\nதைவான் நாடோடிக் கதைகள் 8. மனைவியும் இல்லை; குரங்கும் இல்லை.\nமாத்தா- ஹரி அத்தியாயம் -44\nஉன்னத மனிதன் (வேதாந்த இன்பியல் நாடகம்) அங்கம் 1 பாகம் 2\nகாந்திஜி, ஹரிஜன், முகமதியம் மற்றும் ஸடன் ரிமூவல்\nமலேசியாவில் வெளிவரும் தனித்தமிழ் நாள்காட்டி 2008 செய்தியறிக்கை\nஎழுத்தாளர்கள்: நடை வேறுபாடு காட்டிவிடும் யாரென்பதை\nநம்பிக்கை அளிக்கும் சினிமாக்கள் பற்றிச் சில குறிப்புக்கள்\nஒரு ‘வெளியிடப்படாத’ முன்னுரையின் தமிழாக்கம்\nஒரு ராஜா ஒரு ராணி\nசம்பந்தமில்லை என்றாலும் – பெரிசுத்ரோய்க்கா – மிகையில் கொர்பச்சேவ்\nதாகூரின் கீதங்கள் – 11 வாழ்வுக்கு ஆதிமூலன் நீ \nபாம்பு விழுங்கிய நிலத்தில் கிடந்த மோதிரங்கள்\nகாற்றினிலே வரும் கீதங்கள் – 1 கடைவீதியில் கிடைத்த கருமேனியான் \nகண்ணில் தெரியுதொரு தோற்றம் – 15 பொறுத்தது போதும் பொங்கி எழு\nநிகழ்கால தமிழ்ச் சினிமாவின் தந்தை ” கிறிஸ்டோபர் நோலன்”\nகவிஞர் ரஜித் அவர்களுக்கு தங்கப் பேனா விருது\n‘இயல்விருது’ பற்றிய ஜெயமோகனின் கட்டுரை பற்றி….\nபிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் பிரபஞ்சம் ஒன்றா \nLast Kilo Bytes 5 – நமஸ்தே மோடி சாகிப்: மஜா சாகிப்\n2006ல் வெளியான சிறந்த நாவலாக எனது ‘நீர்வலை’ தமிழக அரசால் தேர்வு\nஉமா மகேஸ்வரி கவிதைகள் கற்பாவை\nஆர். வெங்கடேஷ் “மியூச்சுவல் ஃபண்ட்” – புத்தக விமரிசனம்\nவல்லரசாய் விளங்க வேளாண்மை ஒன்றே போதும் நமக்கு\nதிரு ஜெய பாரதன் அக்கினிப் பூக்கள்\n‘எழுத்துக்கலை’ பற்றி இவர்கள் – 7 தி.ஜ.ரங்கநாதன்\nநூல்கள் அறிமுக நிகழ்வு – அழைப்பிதழ்\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://paadiniyar.blogspot.com/2011/06/blog-post.html", "date_download": "2018-11-17T22:17:51Z", "digest": "sha1:FEPAU44DG7GXZ5FZ3DQJVBPVWPVFU4YL", "length": 10273, "nlines": 110, "source_domain": "paadiniyar.blogspot.com", "title": "பாடினியார்: நீயா நானா", "raw_content": "\n\"டேய் ஒம்பொண்டாட்டி பண்றது கொஞ்சங்கூட சரியில்ல சொல்லீட்டேன்.\"\n\"சாயங்காலம் சீக்கிரம் வா, கிருஷ்ணஜெயந்திக்கு எல்லா தயார் ���ண்ணி வச்சிர்றேன். நீ வந்தவுடனே சாமி கும்புடலாம்னு சொல்றேன் அதுக்கு அவ சொல்றா ஆபீசுல முக்கியமான வேல இருக்கு. அது சீக்கிரம் முடிஞ்சிருச்சுன்னா சீக்கிரம் வர்றேன்னு சொல்றாடா\"\nரூமுக்குள் வந்த கணவன் \"என்னம்மா சாயங்காலம் சீக்கிரம் வர்றதுதான\" என்றான்\n\"ஏங்க உங்க அம்மா சொல்றாங்க, பிரக்னென்டா இருக்கறவங்க கிருஷ்ணஜெயந்தி கும்புட்டா ஆம்பளப்புள்ள பொறக்குமா, இந்த வார்த்தைக்காகத்தான் நான் அப்டிச்சொன்னேன். ஏன் பொம்பளப்புள்ள பொறந்தா தூக்கி எறிஞ்சுடுவீங்களா\n\"ஏண்டா குழந்தைக்கு கழுதப்பால் குடுக்கணும்னு சொன்னா ஒம்பொண்டாட்டி கேக்க மாட்டேங்குறாடா.\"\n\"ஏங்க டாக்டர்கிட்ட கேட்டேன். வேற எந்த உயிரினமாவது வேற ஒரு உயிரினத்தோட பாலக்குடுக்குதான்னு என்னையே திருப்பிக்கேக்குறாரு. தாய்பால் மட்டும்தான் குடுக்கணுமாம். அதுனாலதான் வேண்டாம்னு சொன்னேன்.\"\n\"ஏண்டா கொழந்தைக்கு பால் குடுக்குறாளே தயிர் ஊத்தி திங்காத கொழந்தைக்கு சளி பிடிக்கும்னு சொன்னா கேக்க மாட்டேங்குறாடா\"\n\"டாக்டர் எல்லாமே சாப்புடலாம்னு சொல்லியிருக்காரு. நான் சாப்புறது அப்டியே கொழந்தைக்கு போகாது. குழந்தைக்கு ஜீரணமாகுறமாதிரி பால்தான் போகும்\".\n\"ஏண்டா வாழப்பழம் மாம்பழமெல்லாம் சாப்புட்டா கொழந்தைக்கு சேராது\"\n\"ஏங்க எனக்கு பழம் சாப்புட்டாத்தான் வயிறு பிரச்சன இல்லாம இருக்கும். என்னால பழம் சாப்புடாம இருக்க முடியாது.\"\n\"ஏண்டா கொழந்தைக்கு போனிசன் ஊத்தணும். வசம்பு ஊத்தணும். அப்பத்தான் பிள்ள நல்லா வளரும்\"\n\"ஏங்க எந்த டாக்டராவது கிரைப் வாட்டர பிரிஸ்கிரைப் பண்றாங்களா அப்புறம் இந்த வசம்பப்பத்தி எனக்கு தெரியல. ஆனா அதை கருக்கி கருப்பா குடுக்குறாங்க. கருப்பா இருக்கறது கார்பன்தான, எனக்கு அதக் குடுக்க பயமா இருக்கு அதுனால குடுக்கல\"\n\"ஏண்டா ஐஞ்சாம் மாதம் இட்லி, சாதம், சப்பாத்தியெல்லாம் குடுக்கலாம்னு எங்க அக்கா சொல்றாங்க\"\n\"இங்க பாருங்க ஆறு மாசம் வரைக்கும் வெறும் தாய்ப்பால்தான் குடுக்கணும்னு டாக்டர் சொல்றாரு. அதுக்கு அப்பறம்தான் சாலிட் புட் குடுக்கணுமாம். ஏங்க கொழந்தைக்கு சப்பாத்தியெலலாம் குடுத்தா எப்டி ஜீரணமாகும்\"\n\"ஏண்டா அதுக்குத்தான் போனிசன், வசம்பு எல்லாம் குடுக்கணும்\"\n\"இங்க பாருங்க குழந்த அதுவே ஜீரணிக்கணும். மருந்து குடுத்து ஜீரணிக்க வைக்கக்கூடாது. அது நல்லதில்ல\"\nகணவன் மெல்ல \"ஏண்டா செல்லம் நீதான் அம்மாவ கொஞ்சம் அஜ்ஜஸ் பண்ணி போயிறேன்\"\n\"நான் அஜ்ஜஸ் பண்ணத் தொடங்குனா உங்க அம்மா மாதிரி இன்னொரு அம்மாவா இருப்பேன். என்னோட படிப்பு, எனக்கான அறிவு எல்லாத்தையும் தூக்கி குப்பையிலதான் போடணும்\"\nகணவன் மனதிற்குள் 'இப்டி புட்பால் மாதிரி மிதிபடுறேனே. அப்பவே ஆதிமூல கிருஷ்ணன்னு ஒரு நல்ல மனுஷன் திருமணம் ஆகாதவங்களுக்கு ஒரு எச்சரிக்கைன்னு எச்சரிச்சாரு. கேட்டனா...'\nமற்ற விஷயங்களில் அம்மா-மனைவியைச் சமாளிப்பது தனிக்கலைதான் ஆனா, குழந்தை சம்பந்தப்பட்டதில், அம்மாவுக்கு சரியானதை எடுத்துச் சொல்லிப் புரிய வைச்சா ஒத்துக்க மாட்டாங்களா என்ன ஆனா, குழந்தை சம்பந்தப்பட்டதில், அம்மாவுக்கு சரியானதை எடுத்துச் சொல்லிப் புரிய வைச்சா ஒத்துக்க மாட்டாங்களா என்ன அதே போல, தாய்ப்பால் கொடுக்கும் தாய் உணவு விஷயத்தில் சில கட்டுப்பாடுகள் அவசியம்தான். (புளித்த தயிர் போன்றவை...)\nஅம்மாவின் ஊர் நினைவு (1)\nவிருதுகள் பெறுவதும் கொடுப்பதும் (1)\nநன்றி ஜெய்லானி & சந்தனமுல்லை\nநன்றி Starjan( ஸ்டார்ஜன் )\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://shivatemples.com/sofct/sct063.php", "date_download": "2018-11-17T22:01:32Z", "digest": "sha1:7I37PMEJXM5ZFAVHWD7LSXG4T3HPQGUA", "length": 16002, "nlines": 107, "source_domain": "shivatemples.com", "title": " சற்குண நாதேஸ்வரர் கோவில், திருக்கருவிலி கொட்டிட்டை - Sarguna Natheswarar Temple, Thirukkaruvili Kottittai", "raw_content": "\nதேவாரப் பாடல் பெற்ற சிவஸ்தலங்கள்\nசற்குண நாதேஸ்வரர் கோவில், திருக்கருவிலி கொட்டிட்டை\nசிவஸ்தலம் பெயர் திருக்கருவிலி கொட்டிட்டை (தற்போது கருவேலி என்றும், சற்குணேஸ்வரபுரம் என்றும் வழங்குகிறது)\nஇறைவன் பெயர் சற்குண நாதேஸ்வரர்\nஇறைவி பெயர் சர்வாங்க சுந்தரி\nபதிகம் திருநாவுக்கரசர் - 1\nஎப்படிப் போவது கும்பகோணத்தில் இருந்து சுமார் 25 கி.மி. தொலைவில் இத்தலம் உள்ளது. கும்பகோணம் - நாச்சியார்கோவில் - எரவாஞ்சேரி - பூந்தோட்டம் சாலை வழியில் கூந்தலூர் அடைந்து அங்கிருந்து வடக்கே அரிசிலாற்றுப் புதுப் பாலம் கடந்து சுமார் 1 கி.மி. சென்றால் அரசலாற்றின் வடகரையில் அமைந்துள்ள இத்தலத்தை அடையலாம். கும்பகோணத்திலிருந்து வடமட்டம் என்ற ஊர் வந்து அங்கிருந்து ஒரு கி.மீ. தொலைவிலுள்ள பரவாக்கரை என்ற ஊரை அடைந்து அங்கிருந்து முட்டையாற்றுப் பாலத்தைக் கடந்து சுமார் 2 கி.மி. ��ந்தும் கருவேலி தலத்தை அடையலாம். திருவீழிமிழிலை என்ற மற்றொரு பாடல் பெற்ற சிவஸ்தலம் இங்கிருந்து கிழக்கில் 6 கி.மி. தொலைவிலும், வடக்கே சுமார் 4 கி.மி. தொலைவில் திருநல்லம் என்ற மற்றொரு பாடல் பெற்ற சிவஸ்தலமும் உள்ளது.\nஆலய முகவரி அருள்மிகு சற்குண நாதேஸ்வரர் திருக்கோவில்\nஇவ்வாலயம் தினந்தோறும் காலை 7 மணி முதல் பகல் 1 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.\nகோவில் அமைப்பு: ஒரு அலங்கார நுழைவாயில் நம்மை வரவேற்கிறது. நுழைவாயில் வழியே உள்ளே நுழைந்தவுடன் ஒரு விசாலமான நடைபாதை உள்ளது. நடைபாதையின் முடிவில் நந்தி மண்டபம் உள்ளது. அதைத் தாண்டி கிழக்கு நோக்கிய 3 நிலை இராஜ கோபுரம் உள்ளது. கோபுர வாயில் வழியாக உள்ளே சென்றால் இறைவன் கருவறை ஒரு முன் மண்டபத்துடன் அமைந்துள்ளது. வெளிப் பிராகாரத்தில் கணபதி பாலசுப்பிரமணியர் சந்நிதிகள் உள்ளன. கருவறை வெளிப்பிரகாரச் சுவர் மாடங்களில் கோஷ்ட மூர்த்தங்களாக அமைந்துள்ள நர்த்தன விநாயகர், அர்த்த நாரீஸ்வரர், தட்சிணாமூர்த்தி, பைரவர் உருவங்கள் பழைமையும் கலைச்சிறப்பும் வாய்ந்தவை. கருவறை முன் மண்டபத்தில் நடராஜர், ஆஞ்சனேயர் ஆகியோரை தரிசிக்கலாம். கருவறையில் இறைவன் சற்குண நாதேஸ்வரர் என்ற பெயருடன் லிங்க வடிவில் அருட்காட்சி தருகிறார்.\nஅம்பாள் கோயில் தனிக்கோயிலாக வெளிப் ரகாரத்தில் வலதுபுறம் அமைந்துள்ளது. அம்பாள் சர்வாங்க சுந்தரி பெயருக்கு ஏற்றாற்போல் மிகுந்த அழகுடன் கிழக்கு நோக்கி 4 திருக்கரங்களுடன் காட்சி தருகிறாள். அண்ணலின் கவனத்தைத் தன் பக்கம் இழுப்பதற்கு அன்னை உலகத்து அழகை எல்லாம் ஒன்று திரட்டிக் கொண்டு வந்தாளாம் இங்கே, பக்கத்தில் ஓர் ஊரில் சில காலம் இருந்த அம்பிகை பின் இங்கு வந்து சர்வாங்க சுந்தரியாக இறைவனின் முன் நின்றாளாம். இவளைத் தரிசித்த இளம்பெண்களின் கல்யாணம் உடனே ஆகிவிடுகிறது என்றும், குழந்தை இல்லாதவர்க்குக் குழந்தை பிறக்கிறது என்றும் சொல்கிறார்கள்.\nஇக்கோவிலில் நவக்கிரத்திற்குத் தனிச் சந்நிதி இல்லை. இவ்வாலயத்தின் தீர்த்தம் எமதீர்த்தம். இது கோவிலுக்கு வெளியே உள்ளது. கங்கையைச் சடையில் கொண்ட ஈசனின் சிற்பம் குளத்தின் நடுவில் அமைக்கப்பட்டுள்ளது. சற்குணன் என்னும் அரசன் பூசித்துப் பிறவிக்கடலைக் கடந்த தலமாதலால் சற்கு���ேஸ்வரபுரம் என்றும் இத்தலதிற்குப் பெயர் உண்டு. \"கருவிலி\" என்ற பெயரே \"இனி ஒரு தாயின் கருவிலே உதிக்க வேண்டாம்,\" என்னும் மோட்சத்தைக் கொடுக்கும்படியான நிலையைக் குறிக்கும். இந்தக் கோவில் சற்குணேஸ்வரரையும், சர்வாங்க சுந்தரியையும் தரிசித்தால் அந்தப் பேறு கிடைக்கும் என்பதையே உணர்த்துகிறது. இந்திரனும் தேவர்களும் இத்தல இறைவனை வழிபட்டுப் பேறு பெற்றுள்ளனர். கருவேலி இறைவனை தரிசிப்பதற்கு நமக்கு பிராப்தம் இருந்தால் தான் அவரின் தரிசனம் நமக்குக் கிட்டும்.\nதிருக்கருவிலி கொட்டிட்டை சற்குண நாதேஸ்வரர் ஆலயம் புகைப்படங்கள்\nமுகப்பு வாயில் கடந்து விசாலமான நடைபாதை\n3 நிலை இராஜ கோபுரம்\nதன் இரு தேவியருடன் முருகர்\nஇராஜ கோபுரம் முன் நந்தி\nதிருநாவுக்கரசு சுவாமிகள் இயற்றியுள்ள இத்தலத்திற்கான இப்பதிகம் 5-ம் திருமுறையில் இடம் பெற்றுள்ளது. தேவாரப்பாடல் பெற்ற தலமான இத்தலத்தை அப்பர் தன் பதிகங்களிலே \"கருவிலிக் கொட்டிட்டை\" என்றே அழைக்கிறார். திரிபுரம் எரித்த எம்பெருமான் ஆடிய பல்வேறு வகை நடனங்களிலே \"கொட்டிட்டை\" ஒருவகை என்பதாகவும், அதனையே ஈசன் இங்கு தாண்டவமாக ஆடினார் என்பதும் செவிவழிச் செய்தி. கோயிலின் பெயர் \"கொட்டிட்டை\" என்பதாகும். அவர் தனது பதிகத்தின் 2-வது பாடலில் \"நீர் உம்மை நோக்கி கூற்றுவன் வருவதன் முன்பே அழகு மிக்க நெடிய பொழில்கள் சூழ்ந்த கருவிலிக் கொட்டிட்டையைச் சேர்வீராக\" என்று குறிப்பிடுகிறார்.\n1. மட்டிட்ட குழலார் சுழலில் வலைப்\nபட்டிட்டு மயங்கிப் பரியாது நீர்\nகட்டிட்ட வினை போகக் கருவிலிக்\nகொட்டிட்டை உறைவான் கழல் கூடுமே.\n2. ஞாலம் அல்கு மனிதர்காள் நாடொறும்\nஏல மா மலரோடு இலை கொண்டுநீர்\nகோலவார் பொழில் கொட்டிட்டை சேர்மினே\n3. பங்கம் ஆயின பேசப் பறைந்து நீர்\nகங்கை சேர் சடையான் தன் கருவிலிக்\nகொங்கு வார் பொழில் கொட்டிட்டை சேர்மினே.\n4. வாடி நீர் வருந்தாதே மனிதர்காள்\nவேடனாய் விசயற்கு அருள் செய்தவெண்\nகோடு நீள் பொழில் கொட்டிட்டை சேர்மினே.\n5. உய்யுமாறு இது கேண்மின் உலகத்தீர்\nபைகொள் பாம்பு அரையான் படை ஆர் மழுக்\nகொய்கொள் பூம்பொழில் கொட்டிட்டை சேர்மினே.\n6. ஆற்றவும் அவலத்து அழுந்தாது நீர்\nதோற்றும் தீயொடு நீர் நிலம் தூ வெளி\nகாற்றும் ஆகி நின்றான்றன் கருவிலிக்\nகூற்றங் காய்ந்தவன் கொட்டிட்டை சேர்மினே.\n7. நில்லா வாழ்வு நிலைபெறும் என்று எண்ணிப்\nபொல்லா வாறு செயப் புரியாது நீர்\nகல்லாரும் மதில் சூழ் தண் கருவிலிக்\nகொல் ஏறு ஊர்பவன் கொட்டிட்டை சேர்மினே.\n8. பிணித்த நோய்ப்பிறவிப் பிறிவு எய்துமாறு\nஉணர்த்தலாம் இது கேண்மின் உருத்திர\nகணத்தினார் தொழுது ஏத்தும் கருவிலிக்\nகுணத்தினான் உறை கொட்டிட்டை சேர்மினே.\n9. நம்புவீரர் இது கேண்மின்கள் நாடொறும்\nஎம்பிரான் என்று இமையவர் ஏத்தும்\nகொம்பனார் பயில் கொட்டிட்டை சேர்மினே.\n10. பார் உளீர் இது கேண்மின் பருவரை\nகார்கொள் நீர் வயல் சூழ் தண் கருவிலிக்\nகூர்கொள் வேலினன் கொட்டிட்டை சேர்மினே.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thinakaran.lk/2018/11/06/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D/28200/%E0%AE%85%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2018-11-17T22:02:22Z", "digest": "sha1:NDHIP57RNCJRJUV6IFBY5HR3GZVNLU34", "length": 16708, "nlines": 195, "source_domain": "thinakaran.lk", "title": "அடையாளம் காணப்படாத பெண்ணொருவரின் தலை மீட்பு | தினகரன்", "raw_content": "\nHome அடையாளம் காணப்படாத பெண்ணொருவரின் தலை மீட்பு\nஅடையாளம் காணப்படாத பெண்ணொருவரின் தலை மீட்பு\nஅடையாளம் காணப்படாத பெண் ஒருவரின் தலைபகுதி மீட்கப்பட்டுள்ளது.\nஇன்று (05) காலை 7.15 மணியளவில் பாணந்துறை - இரத்தினபுரி வீதியில் பண்டாரகம, பொல்கொட பாலத்திற்கு அருகில் குறித்த தலைப்பகுதி மீட்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார்.\nகுறித்த நபரை அடையாளம் காண்பதற்கு உதவுமாறு பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nஇதேவேளை நேற்றைய தினம் (04) பிற்பகல் 5.50 மணியளவில் செவணகல, கிரிஇப்பன் குளத்தில் அடையாளம் காணப்படாத பெண்ணொருவரின் தலையற்ற உடல் பகுதியொன்று மீட்கப்பட்டிருந்தது.\nகுறித்த தலை, அவ்வுடலுடன் தொடர்புற்றதா என்பது தொடர்பிலும் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nஅதற்கமைய குறித்த நபர் தொடர்பில் அடையாளம் காண்பதற்கு பின்வரும் தொலைபேசிகளுக்கு தொடர்பை ஏற்படுத்துமாறு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.\n038 - 2290222, 038 - 2293922 - பண்டாரகமை பொலிஸ் நிலையம்\n071 8591681 - பண்டாரகமை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி\nகுறித்த படத்தின் உண்மையான தோற்றம்\n(சிறுவர்கள், கர்ப்பிணித் தாய்மார்கள் ���ள்ளிட்ட மனதளவில் பாதிக்கப்படக்கூடியோர் இதனை பார்ப்பதை தவிர்க்கவும்)\nஅடையாளம் காணப்படாத பெண்ணொருவரின் முண்டம் மீட்பு\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\n4,000 போதை மாத்திரைகளுடன் மூவர் கைது\nட்ரமடோல் (Tramadol) எனப்படும் அப்பிள் வகை போதை மாத்திரைகள் 4,008 இனை வைத்திருந்த சந்தேகநபர்கள் மூவர் மினுவாங்கொடை நகரில் வைத்து கைது...\nரூ. 7 கோடி; 7 கிலோ தங்க நகைகளுடன் சிங்கப்பூர் நாட்டவர் கைது\nசுமார் 7 கிலோ கிராம் (7.212 kg) தங்க நகைகளுடன் சிங்கப்பூர் நாட்டவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.இன்று (17) அதிகாலை ஒரு மணியளவில்...\nஒருகோடி ரூபா பெறுமதி: கரன்ஸிகளுடன் விமான நிலையத்தில் ஒருவர் கைது\nவெளிநாட்டு கரன்ஸிகளை சிங்கப்பூருக்கு கடத்த முற்பட்ட இலங்கைப் பிரஜை ஒருவரை சுங்கத் திணைக்களத்தின் மத்திய புலனாய்வுப் பிரிவினர் நேற்று கட்டுநாயக்க...\nரூபா 2 கோடி போதைப்பொருளுடன் நீர்கொழும்புவாசி கைது\nநீர்கொழும்பு கொச்சிக்கடை பிரதேசத்தில் ரூபா 2 கோடிக்கும் அதிகமான ஹெரோயின் போதைப்பொருளுடன் 51 வயதான சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.நேற்று (...\nதேவரப்பெரும, ஹேஷா விதானகே பிணையில் விடுதலை (UPDATE)\nதாய் நாட்டிற்காக ராணுவம் எனும் அமைப்பின் அழைப்பாளர் ஓய்வுபெற்ற மேஜர் அஜித் பிரசன்ன மீது தாக்குதல் மேற்கொண்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட...\nஅடையாளம் காணப்படாத பெண்ணொருவரின் தலை மீட்பு\nஅடையாளம் காணப்படாத பெண் ஒருவரின் தலைபகுதி மீட்கப்பட்டுள்ளது.இன்று (05) காலை 7.15 மணியளவில் பாணந்துறை - இரத்தினபுரி வீதியில் பண்டாரகம, பொல்கொட...\nஅடையாளம் காணப்படாத பெண்ணொருவரின் முண்டம் மீட்பு\nசெவணகல, கிரிஇப்பன் குளத்தில் அடையாளம் காணப்படாத பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.இன்று (04) பிற்பகல் 5.50 மணியளவில் செவணகல, கிரிஇப்பன் குளத்தில்...\nதுப்பாக்கிச்சூடு; ஹக்மண பிரதேச சபை உறுப்பினர் பலி\nஹக்மண, கெபிலியபொல பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் மரணமடைந்துள்ளார்.மரணமடைந்தவர் ஹக்மண பிரதேசத்தைச் சேர்ந்த,...\nமான் வேட்டை; STF - சந்தேகநபர்களுக்கிடையில் சூடு\nஒருவர் காயம்; மற்றையவர் கைதுஉடவளவை பாதுகாக்கப்பட்ட வனப் பிரதேசத்தில் மான் வேட்டையில் ஈடுபட்டிருந்த இரு சந்தேகநபர்களுக்கும் பொலிஸ் விசேட...\nகொட்டாவ மக்கள் வங்கி கொள்ளை தொடர்பில் நால்வர் கைது\nபாதுக்கை 3 பேர்; பொத்துவில் பாணமை ஒருவர்கொட்டாவ, மத்தேகொட பிரதேசத்திலுள்ள மக்கள் வங்கி கிளையில் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவம் தொடர்பில் 4 பேர் கைது...\nகைதான அர்ஜுன ரணதுங்க பிணையில் விடுவிப்பு (UPDATE)\nபாதுகாப்பு உத்தியோகத்தர் விளக்கமறியலில்தெமட்டகொடையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் கொழும்பு குற்றப் பிரிவினால் கைது செய்யப்பட்ட...\nஅமித் வீரசிங்க பிணையில் விடுதலை\nமஹாசொஹொன் பலகாய அமைப்பின் தலைவர் அமித் வீரசிங்க பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.கண்டி, திகண மற்றும் தெல்தெனிய கலவரம் தொடர்பில் மஹாசொஹொன் பலகாய...\nசபாநாயகர் உள்ளிட்ட சர்வ கட்சி சந்திப்புக்கு ஜனாதிபதி அழைப்பு\nஅரசியல் குழப்ப நிலையை முடிவுக்கு கொண்டுவர முயற்சிபாராளுன்றத்தை...\nபிரபாகரன் பயன்படுத்திய நிலக்கீழ் பதுங்குகுழி உடைப்பு\nகிளிநொச்சி, புன்னைநீராவிப் பகுதியில் ...\nமகளிர் உலக T20 தொடரிலிருந்து வெளியேறியது இலங்கை\nமேற்கிந்தியத்தீவுகளில் நடைபெற்று வரும் மகளிர் உலக T20 தொடரில்...\n50 அடி பள்ளத்தில் வீழ்ந்த கார்; இருவர் பலத்த காயம்\nநானுஓயா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நானுஓயா ரதல்ல குறுக்கு வீதியில் கார் ஒன்று...\n2nd Test: SLvENG; வெற்றி பெற இலங்கைக்கு 75 ஓட்டங்கள் தேவை\nசிறப்பாக ஆடிய மெத்திவ்ஸ் 88 ஓட்டங்கள்இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு...\n4,000 போதை மாத்திரைகளுடன் மூவர் கைது\nட்ரமடோல் (Tramadol) எனப்படும் அப்பிள் வகை போதை மாத்திரைகள் 4,008...\n2nd Test: SLvENG; இலங்கை வெற்றி பெற 301 ஓட்டங்கள் பெற வேண்டும்\nபகல் போசண இடைவேளையில் இலங்கை 93/3இலங்கை மற்றும் இங்கிலாந்து...\nரூ. 7 கோடி; 7 கிலோ தங்க நகைகளுடன் சிங்கப்பூர் நாட்டவர் கைது\nசுமார் 7 கிலோ கிராம் (7.212 kg) தங்க நகைகளுடன் சிங்கப்பூர் நாட்டவர் ஒருவர்...\nஅய்யா, எவரும் இங்கே முழு ஆற்றையும் தடுக்க வேண்டும் என்றுகூறவில்லை . அது நடைமுறையில் சாத்தியமும் இல்லை என்பதை எல்லோரும் (தமிழக மக்கள் ) அறிவர். கீழ் கூறும் நீர் மேலாண்மையே தேவை. குறிப்பு :...\nபேராதனைப் பல்கலைக்கழக முன்னாள் புவியியற் பேராசிரியர் ஹஸ்புல்லாஹ் அவர்கள் மரணமான செய்தி அறிந்து மிகவும் துக்கம் அடைகின்றேன். நான் 1985-1990 ஆண்டு காலப் பிரிவில் பேராதனை, கண்டி வைத்தியசாலைகளில் வேலை...\nபொலிஸார் என குறிப்பிடாமல் போலீஸார் என குறிப்பிட வேண்டுகிறேன்.\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inandoutcinema.com/category/news/page/39/", "date_download": "2018-11-17T22:20:34Z", "digest": "sha1:K3ZEVFFDSLIIVBLXAT2H53Q3TZGO4LT2", "length": 15243, "nlines": 61, "source_domain": "www.inandoutcinema.com", "title": "Tamilnadu News | Today News in Tamilnadu | Latest News in Tamilnadu | Tamilnadu Politics News | Today Headlines | Politics | Current Affairs | Breaking News | World News - Inandout Cinema", "raw_content": "\nஇமைக்கா நொடிகள் படத்தின் சண்டைக்காட்சிகளில் நடித்ததை என் வாழ்நாளில் மறக்க முடியாது – அதர்வா\nடிமாண்டி காலனி என்ற சூப்பர் ஹிட் படத்தை இயக்கிய, இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் கேமியோ ஃபிலிம்ஸ் சிஜே ஜெயகுமார் தயாரிப்பில், அதர்வா, நயன்தாரா, அனுராக் கஷ்யாப், ராஷி கண்ணா ஆகியோர் நடிப்பில் மிக பிரமாண்டமாக உருவாகியிருக்கும் எமோஷனல் ஆக்‌ஷன் திரில்லர் படம்தான் இமைக்கா நொடிகள் ஆகும். இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கியிருக்கும் இந்த படத்தில் விஜய் சேதுபதி ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். ஹிப் ஹாப் தமிழா ஆதி இசையமைத்திருக்கும் இந்த படம் வரும் ஆகஸ்ட் […]\nஎன் பேரில் இருக்கும் சத்தியம் என் நாவில் கிடையாது – சத்யராஜ்\nஅறிமுக இயக்குநர் அருண்ராஜா காமராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் முதல் முறையாக தயாரிக்கும் படம்தான் கனா ஆகும். மகளிர் கிரிக்கெட்டை மையப்படுத்தி உருவாகும் இப்படத்தில் நாயகியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கிறார். அவருக்கு அப்பாவாக நடிகர் சத்யராஜ் நடித்துள்ளார். கிரிக்கெட்டை மையப்படுத்தி பல படங்கள் தமிழில் வந்திருந்தாலும் மகளிர் கிரிக்கெட்டை மையப்படுத்தி உருவாகும் முதல் தமிழ் படம் இதுவாகும். இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்ததால், படம் ரிலீசுக்கு தயாராகி வருகிறது. கனா படத்தின் டீசர் மற்றும் இசையை நேற்று […]\nஇந்த படம் மாணவர்களுக்கு உத்வேகத்தை அளிக்கும் – ஹிப் ஹாப் தமிழா\nதயாரிப்பாளர் V.P.விஜி தயாரிப்பில், அவரே இயக்கி வெளிவர காத்திருக்கும் திரைப்படம்தான் எழுமின் ஆகும். தற்காப்பு கலையில் சாதிக்கத் துடிக்கும் ஆறு சிறுவர்களைச் சுற்றி நடக்கிற கதையாக இப்படம் இருக்கிறது. இப்படத்தில் விவேக், தேவயானி ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை கலைவாணர் அரங்கத்தில் நேற்று வெகு விமர்சையாக நடைபெற்றது. இந்த விழாவில் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு, விளையாட்டு துறை அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டி, நடிகர்கள் விவேக், ஆரி, […]\nஇவர்கிட்ட சண்டை போட்டுத்தான் நாங்க திரைக்கதையை எழுதினோம் – அஜய் ஞானமுத்து\nடிமாண்டி காலனி என்ற சூப்பர் ஹிட் படத்தை இயக்கிய, இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் கேமியோ ஃபிலிம்ஸ் சிஜே ஜெயகுமார் தயாரிப்பில், அதர்வா, நயன்தாரா, அனுராக் கஷ்யாப், ராஷி கண்ணா ஆகியோர் நடிப்பில் மிக பிரமாண்டமாக உருவாகியிருக்கும் எமோஷனல் ஆக்‌ஷன் திரில்லர் படம்தான் இமைக்கா நொடிகள் ஆகும். இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கியிருக்கும் இந்த படத்தில் விஜய் சேதுபதி ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். ஹிப் ஹாப் தமிழா ஆதி இசையமைத்திருக்கும் இந்த படம் வரும் ஆகஸ்ட் […]\n60 வயது மாநிறம் படத்தின் சிறு காட்சி வெளியீடு. காணொளி உள்ளே\nஇணையத்தில் வெளியான 2.0 பட காட்சிகள். எந்திரன் 2 படம் தள்ளி போகிறதா \nபிரம்மாண்ட இயக்குனரான சங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாகி வரும் திரைப்படம்தான் எந்திரன் படத்தின் இரண்டாம் ஆகும். இந்த படத்தை ரூ.450 கோடி பொருட்செலவில் உருவாகிவருவது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் ரஜினிக்கு ஜோடியாக ஏமி ஜாக்சனும், வில்லனாக பாலிவுட் சூப்பர் ஸ்டார் அக்‌ஷய்குமார் நடித்துள்ளார். இந்த படத்தின் பாடல்களை கடந்த வருடம் துபாயில் பிரம்மாண்டமாக வெளியிட்டனர். எந்திரன் படத்தின் கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் பணிகள், வெளிநாட்டு ஸ்டுடியோக்களில் நடந்து வருகிறது. இந்தப் பணிகள் முடியாமல் தாமதமாகி […]\n“பிளாஸ்டிக் மாசில்லா தமிழ்நாடு” – விளம்பர தூதர்களாக விவேக், சூரியா, ஜோதியா, கார்த்தி நியமனம்\nசென்னை: தமிழகத்தில் பிளாஸ்டிக் பொருட்களை ஒழிக்கும் வகையில் “பிளாஸ்டிக் இல்லா தமிழகம்” என்ற விழிப்புணர்வு பிரசாரத்தை முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சென்னை தலைமை செயலகத்தில் இன்று தொடங்கி வைத்தார். தமிழகத்தில் 2019ம் ஆண்டு முதல் பிளாஸ்டி பொருட்களின் உற்பத்தி, விற்பனை, பயன்பாடு தடை செய்யப்படும் என்று கடந்த ஜூன் மாதம் சட்டபேரவை கூட்டத்தில் முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார். அதனை தொடர்ந்து முதற்கட்டமாக ஆகஸ்ட் 1ம் தேதி முதல் ஒரு முறை மட்டும் பயன்படுத்தப்படும் தரமற்ற […]\nஇவர்களது கஷ்டம் தான் என்னை ஊக்குவிக்கிறது -ஹிப் ஹாப் ஆதி\nடிமாண்டி காலனி என்ற சூப்பர் ஹிட் படத்தை இயக்கிய, இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் கேமியோ ஃபிலிம்ஸ் சிஜே ஜெயகுமார் தயாரிப்பில், அதர்வா, நயன்தாரா, அனுராக் கஷ்யாப், ராஷி கண்ணா ஆகியோர் நடிப்பில் மிக பிரமாண்டமாக உருவாகியிருக்கும் எமோஷனல் ஆக்‌ஷன் திரில்லர் படம்தான் இமைக்கா நொடிகள் ஆகும். இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கியிருக்கும் இந்த படத்தில் விஜய் சேதுபதி ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். ஹிப் ஹாப் தமிழா ஆதி இசையமைத்திருக்கும் இந்த படம் வரும் ஆகஸ்ட் […]\nஇணையத்தில் வைரலாகும் கனா படத்தின் முன்னோட்ட காணொளி. காணொளி உள்ளே\nஅறிமுக இயக்குநர் அருண்ராஜா காமராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் முதல் முறையாக தயாரிக்கும் படம்தான் கனா ஆகும். மகளிர் கிரிக்கெட்டை மையப்படுத்தி உருவாகும் இப்படத்தில் நாயகியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கிறார். அவருக்கு அப்பாவாக நடிகர் சத்யராஜ் நடித்துள்ளார். கிரிக்கெட்டை மையப்படுத்தி பல படங்கள் தமிழில் வந்திருந்தாலும் மகளிர் கிரிக்கெட்டை மையப்படுத்தி உருவாகும் முதல் தமிழ் படம் இதுவாகும். இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்ததால், படம் ரிலீசுக்கு தயாராகி வருகிறது. கனா படத்தின் டீசர் மற்றும் இசையை இன்று […]\n“விஸ்வாசம்” பர்ஸ்ட் லுக் வெளியானது – ரசிகர்கள், பிரபலங்கள் வாழ்த்து மழையில் இயக்குனர் சிவா\nசென்னை: சிவா இயக்கத்தில் தல அஜித்குமார் நடித்து வரும் படம் விஸ்வாசம். நயன்தாரா கதாநாயகியாக நடிக்கிறார். முக்கிய கதாபாத்திரங்களில் விவேக், தம்பிராமய்யா, கோவை சரளா, யோகி பாபு உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். படத்தின் சூட்டிங் சென்னை, ஹைதிராபாத் உள்ளிட்ட இடங்களில் நடந்து வந்தது. சத்யஜோதி பிளிம்ஸ் சார்பில் டி.ஜி.தியாகராஜன் தயாரிக்கிறார். இசை டி.இமான், வெற்றி ஒலிப்பதிவு செய்கிறார். இந்நிலையில், விஸ்வாசம் படத்தின் பர்ஸ் லுக் இம்மாத இறுதியில் வெளியாகும் என்று முன்பே தகவல்கள் வெளியாகின. அதனையடுத்து, அஜித் ரசிகர்கள் […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/tamilnews/view-news-MTg1NDIyODg3Ng==.htm", "date_download": "2018-11-17T21:55:02Z", "digest": "sha1:DRXZIBZSTWAUVYN74XNJ6MO2XTZSKAAK", "length": 31162, "nlines": 176, "source_domain": "www.paristamil.com", "title": "சிறிலங்காவுக்கு சோதனை....!- Paristamil Tamil News", "raw_content": "விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும், எழுதவும் மற்றும் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தினால் நடத்தப்படும் பரீட்சைகளுக்கு அனுபவமிக்க ஆசிரியரினால் கற்பிக்கப்படும்.\nIvry sur Seine இல் அமைந்துள்ள பல்பொருள் அங்காடிக்கு (alimentation ) அனுபவமிக்க காசாளர் தேவை( caissière ).\nGagny RER ல் இருந்து 2 நிமிடம் F2 வீடு வாடகைக்கு.\nமாத வாடகை : 550€\nMontereau fault Yonne ( 77130 ) இல் 133 மெக்கேரே உடன் கூடிய உணவகம் மற்றும் விற்பனை நிலையம் அமைக்ககூடிய இடம் விற்பனைக்கு உண்டு.\nIle-de-Franceஇல் உள்ள பல்பொருள் அங்காடிக்கு (supermarché) வேலை சேய்யும் அனுமதி உள்ள விற்பனையாளர் (Caissière) தேவை.\nAlforville பகுதியில் அமைந்துள்ள அழகு நிலையத்திற்கு அழகுக்கலை நிபுனர்\nகடை / Bail விற்பனைக்கு\nபரிஸ் 15 இல் 80m² அளவுகொண்ட பலசரக்கு கடை 70m² cave மற்றும் 50m² அளவு கொண்ட வீட்டுடன் விற்பனைக்கு\nAbi Auto பயிற்சி நிலையம்\nசாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி\nஉங்கள் நிகழ்வுகளுக்கு தேவையான மண்டப ஏற்பாடுகளை சிறந்த விலையில் தங்களது விருப்பத்திற்கேற்ப்ப ஒழுங்கு செய்து தருகின்றோம்.\nபரிஸ் 14 இல் அமைந்துள்ள அழகுக்கலை நிலையத்துக்கு (Beauty parlour) வேலைக்கு ஆள் (Beautician) தேவை. திறமைக்கேற்ப, தகுந்த சம்பளம் வழங்கப்படும்.\nஉங்களது அணைத்து நிகழ்வுகளும் விசேட விலைக்கழிவில் அனைத்து சேவைகளும் ஒரே இடத்தில் தரமாக பெற்றுக்கொள்ள நாடுங்கள்.\nAu Blanc Mesnilஇல் 60m² அளவுகொண்ட உணவகம் விற்பனைக்கு (Restaurant turque) Bail விற்பனைக்கு.\nபிரெஞ்சு மொழில் தொடர்பு கொள்ளவும்.\n2018ம் ஆண்டு வரிச்சட்டத்திற்கு அமைவான விற்பனைப் பதிவு உபகரணங்களை நாங்கள் வழங்குகிறோம்.\nபிரித்தானிய கற்ப்பித்தல் முறையில் Cambridge பரீட்சைகளுக்கான வகுப்புக்கள் மற்றும் TOEIC வகுப்புக்கள் உங்கள் வீடுகளுக்கு வந்து கற்பிக்கப்படும்.\nDrancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்\nசெப்டெம்பர் 1 ம் திகதி Drancy நகரில் புதிய உதயம் Perfect Language Centre. முதலில் இணையும் மாணவர்களுக்கு பல சலுகைகள்.\nஉங்கள் வாழ்க்கையில் ஏற்படும் சகல பிரச்சனைகளுக்கும் ஜோதிடம் மூலம் தீர்வு தரப்படும்.\nமருத்துவர் : குருஜி. கோவிந்தராஜு\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\n* உங்கள் விளம்பரத்திற்கான கொடுப்பனவை இணையத்தின் ஊடாக செய்வதன் மூலம் (வேலை நாட்கள் 24மணித்தியாலத்திற்குள்) மிக விரைவாக பிரசுரித்துக்கொள்லாம்.\n* நம்பகமான 3D BRED BANQUE POPULAIRE இணைய வங்கிப் பணப் பரிமாற்று சேவை என்பதால் உங்கள் வங்கி அட்டை மூலம் எந்தவித அச்சமுமின்றி கொடுப்பனவை மேற்கொள்ளலாம்.\nதற்கொலை செய்து கொண்ட 11 வயது மாணவன் - அதிர்ச்சியில் பாடசாலை\nஜனாதிபதி மாளிகையைச் சுற்றி நடாத்தப்பட்ட போராட்டம் _ பேராட்டக் களத்தில் 244.000 போராளிகள்\nபரிசை நோக்கிய 47 நெடுஞ்சாலைகள் தேசியச் சாலைகள் முடக்கம் - தொடரும் பெரும் நெருக்கடி - பரிசிற்குள்ளும் போராளிகள்\nபரிசிற்குள் கைதுகளும் காவற்துறையினருடனான மோதல்களும் - வெளிவந்துள்ள காணொளிகள்\nகடந்த சனிக்கிழமை சிறிலங்கா பூராவும் இடம்பெற்ற உள்ளூராட்சித் தேர்தலானது வீதி விளக்குகளைப் பொருத்துதல் மற்றும் குப்பைகளை அகற்றும் நடவடிக்கைகளை மேம்படுத்துதல் போன்ற சிறிய விடயங்களுடன் தொடர்புபட்டுள்ளது.\nஆயினும், போருக்குப் பின்னான சிறிலங்காவின் முதலாவது தேசிய அரசாங்கத்தை அமைத்துக் கொண்ட கூட்டணிக் கட்சிகள் தமக்குள் பிளவுபட்டதால் வினைத்திறனுடன் செயற்படவில்லை. இதனால் திடீரென உள்ளூராட்சித் தேர்தலானது தேசிய அரசாங்கத்தின் செயற்பாடு தொடர்பான கருத்து வாக்கெடுப்பாக மாறியது.\nஇவ்வாறானதொரு சூழலில் இடம்பெற்று முடிந்த தேர்தலில் மக்கள் அளித்த வாக்குகளின் பெறுபேறானது, 100,000 வரையான உயிர்களைக் காவு கொண்ட பல பத்தாண்டுகால உள்நாட்டு யுத்த காலப்பகுதியின் பின்னர், நாடு எத்திசை நோக்கிச் செல்கின்றது என்பதற்கான ஒரு சமிக்கையாக நோக்கலாம்.\nமுன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச தலைமையிலான எதிர்க்கட்சி வேட்பாளர்கள் பெரும்பாலான உள்ளூராட்சி சபைகளைத் தம்வசப்படுத்தியுள்ளனர் என்பதை கடந்த ஞாயிறு அன்று வெளியிடப்பட்ட தேர்தல் பெறுபேறுகள் தெளிவுபடுத்தியுள்ளன.\nஇத்தேர்தல் பெறுபேறானது, உள்நாட்டு யுத்தத்தின் இறுதிக்கட்டத்தில் தமிழ் மக்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட பல்வேறு உரிமை மீறல்கள் மற்றும் ஊழல் மோசடிக் குற்றங்கள் சுமத்தப்பட்ட முன்னாள் அதிபரான மகிந்த ராஜபக்ச இந்த நாட்டின் அரசியல் எதிர்காலத்தின் மையத்தில் உள்ளார் என்பதை மீண்டுமொரு தடவை உறுதிப்படுத்தியுள்ளது.\nதிரு.ராஜபக்ச தனது சொந்த ஊரான தங்காலையில் உரையாற்றும் போது தனக்கு ஆதரவளித்தவர்களை வாழ்த்தியதுடன் தாம் பெற்ற வெற்றியை அமைதியான முறையில் கொண்டாடுமாறும் கேட்டுக்கொண்டார். ‘மக்கள் தேசிய அரசாங்கத்தின் ஆணையை நிராகரித்துள்ளனர். ஆதலால் அரசாங்கத்தை மீளவும் தெரிவு செய்ய வேண்டும்’ என மகிந்த ராஜபக்சவின் கட்சி உறுப்பினர்கள் சிலர் கோரிக்கை விடுத்துள்ளனர்.\n‘இலங்கையர்கள் கையறு நிலையிலுள்ளனர். அவர்கள் சிறிலங்காவை மீளக்கட்டியெழுப்ப விரும்புகிறார்கள் என்பதை உள்ளூராட்சித் தேர்தல் வெற்றி தெளிவாகச் சுட்டிக்காட்டுகின்றது’ என திரு.ராஜபக்ச தனது முகப்புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.\nதிரு.ராஜபக்சவின் கட்சியின் பெருவெற்றியானது இன்னமும் இரண்டு ஆண்டு கால ஆட்சியைக் கொண்டுள்ள அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் அரசாங்கத்தை மிகச் சாதாரணமாகப் பலவீனப்படுத்தும் என்பதை விட இதனால் பல்வேறு விளைவுகள் ஏற்படும் என ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.\nநாட்டின் அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்படும் மற்றும் இராணுவமயமாக்கல் மற்றும் ஊழல் மோசடி போன்றன ஒழிக்கப்படும் மற்றும் நீண்ட கால யுத்தத்தால் ஏற்பட்ட வடுக்கள் ஆற்றுப்படுத்தப்படும் என இலங்கையர்கள் நம்பிக்கை கொண்டதன் மூலமே 2015ல் சிறிய கட்சிகளின் கூட்டணியுடன் திரு.சிறிசேன அதிபரானார்.\nஆனால் சிறிசேன தான் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. தற்போது இடம்பெற்ற தேர்தலில் சிறிசேனவின் கட்சி குறைந்த வாக்குகளைப் பெற்றதானது, இவர் நாட்டில் சீர்திருத்தங்களை மேற்கொள்வதற்காக வழங்கப்பட்ட வாய்ப்பைத் தவறவிட்டு விட்டார் என்பதையே சுட்டிக்காட்டுகிறது.\n‘இத்தேர்தல் பெறுபேறானது, சீர்திருத்தத்தை நாட்டில் ஏற்படுத்துவதற்காக சிறிசேனவிற்கு வழங்கப்பட்ட வாய்ப்பிற்கான கதவு மூடப்பட்டு விட்டது என்பதையே தெளிவாகச் சுட்டிக்காட்டுகிறது. இதனை மீண்டும் திறப்பதென்பது மிகவும் கடினமானதாகும்’ என கொழும்பு பல்கலைக்கழகத்தின் அரசியல் விஞ்ஞானத் திணைக்களத்தின் முன்னாள் தலைவர் ஜெயதேவ உயங்கொட தெரிவித்துள்ளார்.\nபிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து 2015ல் சிறிசேன கூட்டணி அரசாங்கத்தை அமைத்துக் கொண்டார். உள்ளூராட்சித் தேர்தல் அண்மித்��� போது, இவ்விரு தலைவர்களுக்கும் இடையில் முறுகல்நிலை தொடங்கியது. தனது நிகழ்ச்சி நிரலை ஐக்கிய தேசியக் கட்சி பின்பற்றுவதாக சிறிசேன குற்றம் சுமத்தினார்.\nஇவ்விரு தலைவர்களுக்கும் இடையிலான வாதப் பிரதிவாதங்கள் மகிந்த ராஜபக்சவின் கட்சி தேர்தலில் அமோக ஆதரவைப் பெறுவதற்கு வழிவகுத்தது.\n‘கடந்த இரண்டு ஆண்டுகளாக, கூட்டணி அரசாங்கம் குறிப்பிடத்தக்க வகையில் எதையும் புதிதாகச் செய்யவில்லை’ என திரு.உயங்கொட தெரிவித்தார்.\n‘தேசிய அரசாங்கமானது ஒற்றுமையற்றுச் செயற்படுகின்றது. குறிப்பாக கடந்த மாதம் இடம்பெற்ற தேர்தல் பரப்புரையின் போது கருத்து வேறுபாடுகளைக் கொண்டிருந்தது. இது குழப்பம் நிறைந்த அரசாங்கம் என்கின்ற சமிக்கையை இவர்கள் தமது ஒற்றுமையின்மை மூலம் வெளிப்படுத்தியுள்ளனர். இதனால் மக்கள் மிகப் பலமான ஒரு அரசாங்கத்தை விரும்புகிறார்கள் என்பதை வெளிப்படையாகத் தெரிவித்துள்ளனர். ராஜபக்ச ஒரு பலமான ஆட்சியாளருக்கான மற்றும் உறுதியான அரசாங்கத்திற்கான வேட்பாளராக உள்ளார்’ என திரு.உயங்கொட குறிப்பிட்டுள்ளார்.\nவன்முறைகள் நிரம்பிய தேர்தல்கள் இடம்பெறும் இந்த நாட்டில் கடந்த சனிக்கிழமை இடம்பெற்ற உள்ளூராட்சித் தேர்தலில் மக்கள் மிகவும் அமைதியாக வாக்களித்த அதேவேளையில், பல்வேறு உள்ளூராட்சி சபைகளில் கட்சிகளால் விடுக்கப்பட்ட வேண்டுகோளுக்கு அமைவாக வாக்குகள் மீள எண்ணப்பட்டதால் தேர்தல் ஆணையம் தாமதமாகவே பெறுபேறுகளை அறிவிக்க வேண்டியேற்பட்டது.\nராஜபக்சவின் சிறிலங்கா பொதுஜன முன்னணி 341 உள்ளூராட்சி சபைகளில் 225 சபைகளில் வெற்றியீட்டியதுடன், ஐக்கிய தேசியக் கட்சி 41 சபைகளையும், சிறிசேனவின் சிறிலங்கா சுதந்திரக் கட்சி சிறிய கட்சிகளுடன் இணைந்து 14 சபைகளிலும் வெற்றியீட்டியுள்ளது.\nசிறிலங்காவின் வரலாற்றில் முதற்தடவையாக, தேர்தலில் குறைந்தது 25 சதவீத பெண் வேட்பாளர்கள் போட்டியிட வேண்டும் என கட்சிகளிடம் வலியுறுத்தப்பட்டது. இந்நிலையில் தற்போது உள்ளூராட்சி சபைகளில் 2 சதவீத பெண் பிரதிநிதித்துவம் காணப்படும் நிலையில் தற்போது அமைக்கப்படவுள்ள புதிய உள்ளூராட்சி சபைகளில் மேலும் பெண்களின் பிரதிநிதித்துவம் அதிகரிக்கப்படும் என நம்பப்படுகிறது.\nபிரதமர் அலுவலகத்தின் தற்போதைய பிரதித் தலைவரும் Mrs. World Pageant பட்டத்தை வென்���வருமான றோசி சேனநாயக்க கொழும்பு மாநகர முதல்வராகத் தெரிவு செய்யப்படுமிடத்து இவரே முதலாவது பெண் மாநகர முதல்வராவார் என எதிர்பார்க்கப்படுகிறது.\n‘உண்மையில் 50 சதவீதம் பெண் பிரதிநிதித்துவம் காணப்பட வேண்டும். ஆனால் இதனைக் கற்பனை செய்வதற்கே கடினமாக உள்ளது’ என முதன் முதலாக வாக்களித்த 20 வயதான டுலானி பரவிதான தெரிவித்தார்.\nதேசிய அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் இரண்டு ஆளும் கட்சிகளும் 2019ல் இடம்பெறவுள்ள அதிபர் தேர்தலில் ராஜபக்சவின் கட்சி போட்டியிடாது என்பதை உறுதி செய்வதற்கான மாற்றங்களை முன்னெடுக்க வேண்டும்.\nசிறிசேன தனது அமைச்சரவையை மாற்றியமைப்பார் என அவரது கட்சி உறுப்பினர்கள் தெரிவிக்கின்றனர். ‘இத்தேர்தலானது ஒரு பின்னடைவாகும், ஆனால் பெரும்பாலான இலங்கையர்கள் ராஜபக்சவிற்கு எதிரானவர்களாவர்’ என சிறிசேனவின் சுகாதார அமைச்சரான ராஜித சேனரட்ன தெரிவித்தார்.\nநீண்ட காலமாக அரசியலில் நிலைத்திருக்கும் சிறிசேன, தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடியிலிருந்து மீண்டெழ வேண்டும். பல பத்தாண்டுகளாக சிறிசேனவும் ராஜபக்சவும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் விசுவாசிகளாக இருந்துள்ளனர். சிறிசேன இக்கட்சியின் பொதுச் செயலராக 13 ஆண்டுகள் செயலாற்றியுள்ளார்.\n2015ல், மகிந்தவை எதிர்த்து சிறிசேன போட்டியிட்டு அதிபரானார். இதன் பின்னர் இவர் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமைப் பொறுப்பை எடுத்துக்கொண்டார். இதனைத் தொடர்ந்து ராஜபக்ச புதிய கட்சியை ஆரம்பித்தார். நாட்டில் இடம்பெறும் ஊழல் மோசடிகளை முடிவிற்குக் கொண்டு வருவதாகவும் இராணுவத்தை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதாகவும் சிறிசேன வாக்குறுதி வழங்கியிருந்தார்.\nராஜபக்சவிற்கு ஆதரவான வாக்கு வங்கியைக் குறைப்பதற்கான நடவடிக்கையை சிறிசேன முன்னெடுக்காதது மட்டுமன்றி இவரது குழப்பகரமான சமிக்கைகள் இவருக்கான ஆதரவைப் பெறுவதிலும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதையே சனிக்கிழமை இடம்பெற்ற உள்ளூராட்சித் தேர்தல்களின் பெறுபேறுகள் சுட்டிக்காட்டுவதாக அவதானிகள் பலரும் கூறுகின்றனர்.\n* கங்காருதான் அதிக தூரம் தாண்டும் மிருகமாகும்\nஅது ஒரே தாவுதலில் 13 மீட்டர் நீளம் தாண்டிவிடும்.\n• உங்கள் கருத்துப் பகுதி\nகுற்றங்களை இழைத்தவருக்கு செங்கம்பளம் விரித்த மைத்திரி – அச்சத்தில் தமிழர்கள்\nகொழும்பு – பம்பலப்பிட்டியில் அமைந்துள்ள கதிரேசன் ஆலய வீதிக்குள் உள்நுழையும் போது வாசனை நிரம்பிய\nசம்பந்தரின் மண்டேலா மஹிந்தவிடம் அப்பம் சாப்பிடப் போய்விட்டார்\n“சந்தர்ப்பவாதிகளை எம்.பி ஆக்கிவிட்டு அவர்கள் நேர்மையாக நடக்க வேண்டுமென்று எதிர்பார்க்கிறோம். இது எந்த\nஒரு சிலரைத் தவிர, இலங்கையிலோ, உலகத்திலோ யாருமே எதிர்பாராத அரசியல் மாற்றம் – கடந்த வெள்ளிக்கிழமை\nசிறிலங்கா ஜனாதிபதி கோத்தாவின் கனவு\nடி.ஏ.ராஜபக்ச நினைவிடம் அமைப்பதில் 80 மில்லியன் ரூபா மோசடி செய்யப்பட்டது தொடர்பான குற்றச்சாட்டை\nஒரு சிவில் செயற்பாட்டாளர் என்னிடம் கேட்டார். அரசியற்கைதிகளின் போராட்;டம் எனப்படுவது பிரதானமாக\n« முன்னய பக்கம்123456789...4142அடுத்த பக்கம் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/amp/news/cinema/49832-director-t-rajendar-thanked-cauvery.html", "date_download": "2018-11-17T21:52:56Z", "digest": "sha1:JOFMLVBIWC467QC6ASPXE4V3LAI5WT52", "length": 7072, "nlines": 66, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "காவிரிக்கு நன்றி தெரிவித்த டி.ராஜேந்தர் | director t Rajendar thanked cauvery", "raw_content": "\nகாவிரிக்கு நன்றி தெரிவித்த டி.ராஜேந்தர்\nதஞ்சை மாவட்டம் திருவையாறில் திரைப்பட நடிகரும், இயக்குனருமான டி.ராஜேந்தர் காவிரித்தாய்க்கு நன்றி தெரிவிக்கும் வகையில் வழிபாடு செய்தார்.\nநடிகரும், இயக்குனருமான டி. ராஜேந்தர் படித்துறையில் பொங்கல் வைத்து படையல்போட்டு காவேரி தாயை வழிபட்டு பாடினார். அவர் கடந்த முறை திருவையாறு வந்தபோது காவேரி ஆற்றில் தண்ணீர் இல்லை அப்பொழுது காவேரி ஆற்றில் மண்டியிட்டு கையை ஏந்தி காவேரிதாயை வணங்கி பாடினார். இப்போது காவேரி ஆற்றின் இரண்டு கரையை தொட்டு தண்ணீர் ஓடுவதை பார்த்து மேலம் அடித்து தாகத்தோடுவந்த காவேரியே எங்க தாகம்தீர்க்கவந்த காவேரி தாயே என்று மணம் உருகி பாடினார். பிறகு நிருபர் இடம் பேட்டியில் கூறியதாவது:-\nகாவேரிதாயை வணங்குவதில் பாதிபேர் என்னை கிண்டல் செய்தார்கள் நான் சிவன்தொண்டன், இந்தமண்ணின் மகிமை அம்மா தாயே தமிழன் மக்கள் வாடுகிறார்கள் என்று பாடினேன். இன்று தண்ணீர் கரைபுறண்டு ஓடுகிறது அதையும் வணங்கி பாடியுள்ளேன். காலையில் பூம்புகாரில் நீராடினேன், மாலையில் திருவையாறில் காவேரிதாயை வணங்கினேன், நான் பெண்களை தெய்வமாக நினைப்பவன் சினிமாவில் தொட்டதே இல்லை, வசனங்க���் சொல்லுபோது கூட தொட்டு நடித்ததில்லை, என்னை வாழவைத்ததே தாய்தான், பெண்ணும் தாய்தான் சினிமாவில் நான் கலைஞர், எம்ஜிஆர், ஜெயலலிதா என அணைவருக்கும் பாடி உள்ளேன் என்று கூறினார்.\n“பெத்த புள்ளையா வளர்த்த மரங்களெல்லாம்...” கண்ணீர் விடும் டெல்டா மக்கள்\n‘காதல்’ பட பாணியில் பெண்ணை அழைத்து வந்த குடும்பத்தார் - ஆணவ படுகொலையில் தகவல்\n‘வாராய்..நீ வாராய்’- அழிக்க முடியாத பாடலைத் தந்த திருச்சி லோகநாதன்\n“கஜா புயல்” - உயிரிழந்தோர் எண்ணிக்கை 46 ஆக அதிகரிப்பு\n” - ‘திமிரு புடிச்சவன்’ மீது ராஜேஷ்குமார் கதை திருட்டு புகார்\n'பெண்ணியவாதிகளை சபரிமலைக்கு அழைத்துச் செல்ல முடியாது' டாக்ஸி ஓட்டுநர்கள் முடிவு\nஇந்த ராக்கெட்தான் இஸ்ரோவின் 'பாகுபலி'\nரஜினி எல்லாவற்றையும் தெரிந்திருக்க வேண்டுமா \nஇந்தியாவின் பெருமையா ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் \nவானிலை அறிவிப்புகளை கிண்டல் செய்யாதீர்கள்\nCauvery , T Rajendar , Director , தஞ்சை மாவட்டம் , டி.ராஜேந்தர் , காவிரி , பொங்கல்\nபுதிய விடியல் - 17/11/2018\nஇன்றைய தினம் - 16/11/2018\nபுதிய விடியல் - 15/11/2018\nரோபோ லீக்ஸ் - 17/11/2018\nநேர்படப் பேசு - 17/11/2018\nஅக்னிப் பரீட்சை - 17/11/2018\nஉழவுக்கு உயிரூட்டு - 17/11/2018\nவரலெட்சுமி உடன் பிரத்யேக நேர்காணல் | 14-10-2018\nஈஸ்டர் தீவு - 02-09-2018\nபுதியதலைமுறையின் தனித்துவ தடங்கள் -2018\nகருணாநிதி காந்தக்குரல் | 07/08/2018\nகருணாநிதி காந்தக்குரல் | 29/07/2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/amp/news/science-technology/38902-do-you-know-about-today-google-doodle.html", "date_download": "2018-11-17T22:08:19Z", "digest": "sha1:F3IAYZTQM6FB34JJ4AAEW6NNJIL7ZO26", "length": 8817, "nlines": 66, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "கூகுள் டூடுளில் இடம்பெற்றிருக்கும் குரானா பற்றி தெரியுமா? | Do you know about today Google Doodle?", "raw_content": "\nகூகுள் டூடுளில் இடம்பெற்றிருக்கும் குரானா பற்றி தெரியுமா\nமூலக்கூறு உயிரியல் அறிவியலாளர் ஹர் கோவிந்த் குரானாவின் 96 ஆவது பிறந்தநாளை கொண்டாடும் வகையில் கூகுள் நிறுவனம் இன்று சிறப்பு கூகுள் டூடுள் ஒன்றை வெளியிட்டுள்ளது.\nமரபுக்குறியீடு பற்றியும் புரதத்தை செயற்கையாக உற்பத்தி செய்வதில் அவற்றின் பங்கு குறித்தும் ஆய்வு செய்து 1968 ஆம் ஆண்டு அதற்கான நோபல் பரிசினை மார்சல் நோரென்பர்க், இராபர்ட் ஹாலி ஆகியோருடன் பகிர்ந்து கொண்டவர் ஹர் கோவிந்த் குரானா. இவர், தற்போது பாகிஸ்தனில் உள்ள பஞ்சாப் மாநிலம் ராய்பூர் கிராமத்தில் ஜனவர�� 9 1922 ஆம் ஆண்டு பிறந்தார். இவர் பிறக்கும் போது இந்தப் பகுதி இந்தியாவில் இருந்தது. சிறு வயதில் இருந்தே படிப்பில் ஆர்வம் செலுத்திய குரானா, லாகூரில் அமைந்திருந்த பஞ்சாப் பல்கலைக் கழகத்தில் மேற்படிப்பைத் தொடர்ந்தார். அதன் பின்பு, 1945ஆம் ஆண்டு வேதியியலில் முதுகலைப் பட்டப்படிப்பை முடித்தார்.அதன் பின்பு, இங்கிலாந்தில் உள்ள லிவர்பூல் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து ஆய்வு மேற்கொண்டு முனைவர் பட்டத்தையும் பெற்றார்.\n1960-ல் விஸ்கான்சின் பல்கலைக் கழகத்தில் அமைந்துள்ள நொதிகள் பற்றிய ஆய்வு நிறுவனத்தில் குரானா இணைந்தார். அதனைத்தொடர்ந்து அனைத்து ஆய்வுகளையும் மேற்கொண்டார். அப்பொழுது அமெரிக்காவில் இவருக்குக் குடியுரிமை அளிக்கப்பட்டது. 1962 முதல் 1970 வரை பேராசிரியராகவும், உயிர் வேதியல் பேராசிரியராகவும் அந்நிறுவனத்தின் துணை இயக்குநராகவும் குரானா பணியாற்றியது குறிப்பிடத்தக்கது. 1970ல் மாசசூசெட்ஸ் தொழில்நுட்ப கழகத்தில் உயிரியல் மற்றும் வேதியியல் பேராசிரியர் பதவி, குரானாவுக்கு அளிக்கப்பட்டது. அங்கு மரபுக் குறியம் பற்றி அவர் ஆற்றிய பணி அவரை உலகறிய செய்தது. அதன் பின்பு ஹர் கோவிந்த் குரானா 2011 நவம்பர் மாதம் 9 ஆம் நாள் இயற்கை எய்தினார். இத்தனை பெருமைக்கு சொந்தக்காரரான குரானாவின் 96 ஆவது பிறந்த நாளை கொண்டாடும் வகையில், மிகப்பெரிய தேடல் நிறுவனமான கூகுள் தனது முகப்பு பக்கத்தில் இன்று சிறப்பு கூகுள் டூடுள் ஒன்றை வெளியிட்டுள்ளது.\n“பெத்த புள்ளையா வளர்த்த மரங்களெல்லாம்...” கண்ணீர் விடும் டெல்டா மக்கள்\n‘காதல்’ பட பாணியில் பெண்ணை அழைத்து வந்த குடும்பத்தார் - ஆணவ படுகொலையில் தகவல்\n‘வாராய்..நீ வாராய்’- அழிக்க முடியாத பாடலைத் தந்த திருச்சி லோகநாதன்\n“கஜா புயல்” - உயிரிழந்தோர் எண்ணிக்கை 46 ஆக அதிகரிப்பு\n” - ‘திமிரு புடிச்சவன்’ மீது ராஜேஷ்குமார் கதை திருட்டு புகார்\n'பெண்ணியவாதிகளை சபரிமலைக்கு அழைத்துச் செல்ல முடியாது' டாக்ஸி ஓட்டுநர்கள் முடிவு\nஇந்த ராக்கெட்தான் இஸ்ரோவின் 'பாகுபலி'\nரஜினி எல்லாவற்றையும் தெரிந்திருக்க வேண்டுமா \nஇந்தியாவின் பெருமையா ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் \nவானிலை அறிவிப்புகளை கிண்டல் செய்யாதீர்கள்\nHar Govind Khurana , மூலக்கூறு உயிரியல் அறிவியலாளர் , கூகுள் நிறுவனம் , பஞ்சாப் , கோவிந்த் குரானா , கூகுள் டூடுள் , Google doodle , Google , Birthday\nபுதிய விடியல் - 17/11/2018\nஇன்றைய தினம் - 16/11/2018\nபுதிய விடியல் - 15/11/2018\nரோபோ லீக்ஸ் - 17/11/2018\nநேர்படப் பேசு - 17/11/2018\nஅக்னிப் பரீட்சை - 17/11/2018\nஉழவுக்கு உயிரூட்டு - 17/11/2018\nவரலெட்சுமி உடன் பிரத்யேக நேர்காணல் | 14-10-2018\nஈஸ்டர் தீவு - 02-09-2018\nபுதியதலைமுறையின் தனித்துவ தடங்கள் -2018\nகருணாநிதி காந்தக்குரல் | 07/08/2018\nகருணாநிதி காந்தக்குரல் | 29/07/2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/50211-tamilnadu-people-are-interested-to-financing-kerala-is-flood.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2018-11-17T22:11:48Z", "digest": "sha1:J35GWJAQVFHB7RAJ56ZPFHD3SLTLEIGW", "length": 16165, "nlines": 102, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "கேரளாவுக்கு நிதியளித்த நரிக் குறவர்கள் ! | Tamilnadu people are interested to financing Kerala is flood.", "raw_content": "\nமாலத்தீவு அதிபர் பதவியேற்பு விழாவில் பங்கேற்க மாலேவுக்கு சென்ற இந்திய பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு\nமுன்னெச்சரிக்கை நடவடிக்கையாக லட்சத்தீவுகள் கடல் பகுதிக்கு மீன்பிடிக்க மீனவர்கள் செல்ல வேண்டாம் - கஜா புயலை தொடர்ந்து அரபிக் கடலில் புதிதாக புயல் உருவாவதால் அவசர கட்டுப்பாட்டு மையம் அறிவுறுத்தல்\nகஜா புயலால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 46 ஆக அதிகரித்தது\nகஜா புயலால் தமிழகம் முழுவதும் உயிரிழந்தோர் எண்ணிக்கை மதியம் 2 மணி நிலவரப்படி 40ஆக அதிகரிப்பு\nவேதாரண்யம் அருகே 35க்கும் மேற்பட்ட கிராமங்களில் தொலைத்தொடர்பு சேவைகள் முழுவதும் பாதிப்பு\nகஜா புயலால் கடுமையாக பாதிக்கப்பட்ட வேதாரண்யம் தனித்தீவாக காட்சியளிக்கிறது\nகடற்கரையில் உள்ளவர்களை கலைந்து செல்ல அறிவுறுத்துமாறு காவல்துறைக்கு பேரிடர் மேலாண்மைத் துறை உத்தரவு\nகேரளாவுக்கு நிதியளித்த நரிக் குறவர்கள் \nகேரளாவில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்காக புதிய தலைமுறை சார்பில் அமைக்கப்பட்டுள்ள உதவி மையங்களில் ஒரே நாளில் 40 லட்சம் ரூபாய் அளவிலான நிவாரணப் பொருள்களை பொதுமக்கள் வழங்கியுள்ளனர்.\nசென்னை, கோவை, திருச்சி, மதுரை, நெல்லை ஆகிய பகுதிகளில் புதியதலைமுறையின் சார்பில் உதவி மையங்கள் அமைக்கப்பட்டு நிவாரணப் பொருட்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. கடும் துயரத்தில் தவித்துவரும் கேரள மக்களுக்காக தமிழக மக்கள் நிதி உதவியும், நிவாரணப் பொருட்களையும் வழங்கி வருகின்றனர். உணவு, மருந்து, துணிகள் என தங்களால் இயன்றவற்றை வழங்குகின்றனர். தமிழகம் முழுவதும் உள்ள 5 மையங்களிலும் ஒரே நாளில் 40 லட்சம் ரூபாய் அளவிலான நிவாரணப் பொருள்களை புதியதலைமுறை நேயர்கள் வழங்கியுள்ளனர். அதில், சென்னை ஈக்காட்டுத்தாங்கலில் புதிய தலைமுறை அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள உதவி மையத்திற்கு வரும் ஏராளமானோர், பல்வேறு வகையான நிவாரண பொருள்களை அளித்து வருகின்றனர்.\nRead Also -> நிலச்சரிவில் சிக்கிய 18 மணி நேரம்: நடிகர் ஜெயராம் உருக்கம்\nRead Also -> ''கேரளாவுக்கு உதவுங்கள்'' - உலக நாடுகளுக்கு போப் வேண்டுகோள்\nRead Also -> கேரள மண்சரிவில் சிக்கி இறந்த ஒருவரின் உடல் மீட்பு\nRead Also -> கேரளாவுக்கு செல்லும் விமானங்களில் அதிக கட்டணம்\nஅரிசி, பால் பவுடர், நாப்கின், பாய், தலையணை, போர்வை, மருந்து உள்ளிட்ட பொருட்களை மக்கள் வழங்குகின்றனர். பள்ளிக் குழந்தைகள் இருவர் தங்களிடம் இருந்த பணம் தலா ஆயிரம் ரூபாயை அளித்து நெகிழச் செய்தனர். அதேபோல், ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் அரிசி, பருப்பு உள்ளிட்ட மளிகைப் பொருட்களை வாங்கிக் கொடுத்தார். விடுமுறையில் மகிழ்ச்சியுடன் ஷாப்பிங் கிளம்பிய சிறுவர்கள் இருவர், திடீரென தந்தையை அழைத்துச் சென்று பிஸ்கட் உள்ளிட்டவற்றை வாங்கிக் கொண்டுவந்து அளித்த நிகழ்வும் நடந்தது. பச்சையப்பா கல்லூரி மாணவர்கள் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் கேன்களை சிறிய வேனில் கொண்டுவந்து அளித்தனர்.\nRead Also -> ஒருநாள் ஊதியத்தை நிவாரணத்திற்காக அளித்த ஜிப்மர் மருத்துவக் குழு\nRead Also -> கேரளாவுக்காக அதிமுக எம்எல்ஏக்கள், எம்பிக்களின் ஒருமாத சம்பளம் - முதலமைச்சர்\nRead Also -> “தாய்க்குலத்தை முதுகில் சுமந்து மீட்ட மீனவர்” - குவியும் சல்யூட்கள்\nவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னைக்கு கேரள மக்கள் உதவியதால் அவர்களுக்கு உதவ வேண்டியது நமது கடமை என்று நெகிழ்ச்சியுடன் கூறினர். குடும்பமாகவும், குழுக்களாகவும், தனி நபராகவும் ஏராளமானோர் வந்து நிவாரணப் பொருட்களையும், பணத்தையும் அளித்துச் சென்றனர். அதைப்போலவே, சிறு வணிகர்கள், சிறு நிறுவனங்களைச் சேர்ந்தவர்களும் தாமாக முன்வந்து, பல்வேறு நிவாரணப் பொருள்களை வழங்கியுள்ளனர். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மக்களுக்கு சகோதர உணர்வுடன் பொதுமக்கள் நிவாரண பொருள்கள், நிதியுதவி அளித்து வருவது அனைத்து தரப்பினரிடமும் வரவேற்பை பெற்றுள்ளது.\nAslo Read -> மொட்டை மாடியில் சிக்கித்தவித்த குழந்தை மீட���பு\nAslo Reda -> ‘கேரளாவிற்கு நாடே துணை நிற்கும்’ - குடியரசுத்தலைவர் உறுதி\nAlso Read -> கேரளாவுக்கு நடிகர் விக்ரம் ரூ.35 லட்சம் நிதியுதவி\nஇந்நிலையில் கேரளா வெள்ள சேதத்தை தொலைக்காட்சியில் பார்த்த புதுச்சேரி வில்லியனூரில் உள்ள நரிக்குறவர்கள் தங்களால் இயன்ற நிதியுதவியை செய்ய முன் வந்தனர். அதை புதியதலைமுறை தொலைக்காட்சி மூலம் வழங்க முடிவு செய்த அவர்கள் நேற்று அவர்கள் விற்பனை செய்த ஊசிமணி, பாசிமணி பொருட்களில் கிடைத்த ஒரு நாள் வருமானம் ரூ.5000 ரூபாயை புதியதலைமுறை அறக்கட்டளைக்கு வரைவோளையாக எடுத்துக் கொடுத்துள்ளார்கள். இந்த சம்பவம் அனைவரையும் நெகிழ்ச்சி அடைய செய்துள்ளது. இதை பார்த்த பலரும் தங்களால் முடிந்தவற்றை கொடுக்க முடிவு செய்து தொடர்ந்து உதவி வருகின்றனர்.\nநிலச்சரிவில் சிக்கிய 18 மணி நேரம்: நடிகர் ஜெயராம் உருக்கம்\n‘பார்சலுக்கு பாத்திரங்களுடன் வந்தால் டிஸ்கவுண்ட்’ - தமிழக ஹோட்டல்கள் புது ஆஃபர்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஉருக்குலைந்த அதிராம்பட்டினத்தில் புதிய தலைமுறை.. உணவுக்காக உதவியை எதிர்பார்க்கும் மக்கள்..\nகேரளாவுக்குச் சென்றது ‘கஜா’ புயல்\n'பெண்ணியவாதிகளை சபரிமலைக்கு அழைத்துச் செல்ல முடியாது' டாக்ஸி ஓட்டுநர்கள் முடிவு\nசனல்குமார் கொலை வழக்கு சிறப்பு விசாரணை குழுவிற்கு மாற்றம்\n98 % மார்க் எடுத்த 96 வயது கேரள அம்மாவுக்கு கம்ப்யூட்டர் பயிற்சி\n“சபரிமலை பிரச்னை பாஜகவிற்கு பொன்னான வாய்ப்பு” - ஸ்ரீதரன் பேச்சால் சர்ச்சை\nஇன்சூரன்ஸ் பணத்திற்காக கொல்லப்படுகின்றனவா யானைகள்..\nஇறந்து 15 நாட்களுக்கு பின் உயிரோடு வந்த இளைஞர் இன்ப அதிர்ச்சியில் குடும்பம், கிளம்பியது புது சிக்கல்\nதோனிக்கு 'கட் அவுட்' சேட்டன்களின் பாச மழை \n“பெத்த புள்ளையா வளர்த்த மரங்களெல்லாம்...” கண்ணீர் விடும் டெல்டா மக்கள்\n‘காதல்’ பட பாணியில் பெண்ணை அழைத்து வந்த குடும்பத்தார் - ஆணவ படுகொலையில் தகவல்\n‘வாராய்..நீ வாராய்’- அழிக்க முடியாத பாடலைத் தந்த திருச்சி லோகநாதன்\n“கஜா புயல்” - உயிரிழந்தோர் எண்ணிக்கை 46 ஆக அதிகரிப்பு\n” - ‘திமிரு புடிச்சவன்’ மீது ராஜேஷ்குமார் கதை திருட்டு புகார்\n'பெண்ணியவாதிகளை சபரிமலைக்கு அழைத்துச் செல்ல முடியாது' டாக்ஸி ஓட்டுநர்கள் முடிவு\nஇந்த ராக்கெட்தான் இஸ்ரோவின் 'பாகுபலி'\nரஜினி எல்லாவற்றையும் தெரிந்திருக்க வேண்டுமா \nஇந்தியாவின் பெருமையா ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் \nவானிலை அறிவிப்புகளை கிண்டல் செய்யாதீர்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nநிலச்சரிவில் சிக்கிய 18 மணி நேரம்: நடிகர் ஜெயராம் உருக்கம்\n‘பார்சலுக்கு பாத்திரங்களுடன் வந்தால் டிஸ்கவுண்ட்’ - தமிழக ஹோட்டல்கள் புது ஆஃபர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF+%E0%AE%9A%E0%AF%82%E0%AE%9F%E0%AF%81?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2018-11-17T21:41:21Z", "digest": "sha1:NQQD555SY7GQYRCISMB3SM34WKLP3XW6", "length": 9489, "nlines": 133, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | துப்பாக்கி சூடு", "raw_content": "\nமாலத்தீவு அதிபர் பதவியேற்பு விழாவில் பங்கேற்க மாலேவுக்கு சென்ற இந்திய பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு\nமுன்னெச்சரிக்கை நடவடிக்கையாக லட்சத்தீவுகள் கடல் பகுதிக்கு மீன்பிடிக்க மீனவர்கள் செல்ல வேண்டாம் - கஜா புயலை தொடர்ந்து அரபிக் கடலில் புதிதாக புயல் உருவாவதால் அவசர கட்டுப்பாட்டு மையம் அறிவுறுத்தல்\nகஜா புயலால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 46 ஆக அதிகரித்தது\nகஜா புயலால் தமிழகம் முழுவதும் உயிரிழந்தோர் எண்ணிக்கை மதியம் 2 மணி நிலவரப்படி 40ஆக அதிகரிப்பு\nவேதாரண்யம் அருகே 35க்கும் மேற்பட்ட கிராமங்களில் தொலைத்தொடர்பு சேவைகள் முழுவதும் பாதிப்பு\nகஜா புயலால் கடுமையாக பாதிக்கப்பட்ட வேதாரண்யம் தனித்தீவாக காட்சியளிக்கிறது\nகடற்கரையில் உள்ளவர்களை கலைந்து செல்ல அறிவுறுத்துமாறு காவல்துறைக்கு பேரிடர் மேலாண்மைத் துறை உத்தரவு\nகள்ளத் துப்பாக்கி விற்க முயற்சி: நடிகர் கைது\nஅமெரிக்காவில் யோகா மையத்தில் துப்பாக்கிச்சூடு: 3 பேர் உயிரிழப்பு\nஅமெரிக்காவில் ஜெபக்கூடத்தில் துப்பாக்கிச்சூடு: 11 பேர் பரிதாப பலி\nமாணவன் துப்பாக்கியால் சுட்டதில் 19 பேர் பலி; 50 பேர் படுகாயம்\nநட்சத்திர ஓட்டலில் துப்பாக்கியால் மிரட்டிய முன்னாள் எம்.பி. மகன்\nதுப்பாக்கி முனையில் பெண்ணிடம் நகைக் கொள்ளை\nதுப்பாக்கி முனையில் மாணவிக்கு பாலியல் வன்கொடுமை - போலீஸ் மீதே வழக்குப்பதிவு\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் பாதிக்கப்பட்டோருக்கு அரசுப்பணி\nஎன்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் ஆன விக்ரம் பிரபு\n“கல்புர்கி, கவுரி லங்கேஷை சுட்டது ஒரே துப்பாக்கிதான்” - தடயவியல்துறை\nகாஷ���மீரில் ஐஎஸ் கொடியுடன் போராட்டம் : பாதுகாப்பு படையினர் துப்பாக்கிச்சூடு\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு - “இறந்தவருக்கு நோட்டீஸ் அளித்த ஆணையம்”\nஸ்டெர்லைட் ஆலை திறப்பு குறித்து முடிவு செய்யக் குழு\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு: அனைத்து வழக்குகளும் சிபிஐ-க்கு மாற்றம்..\nகள்ளத் துப்பாக்கி விற்க முயற்சி: நடிகர் கைது\nஅமெரிக்காவில் யோகா மையத்தில் துப்பாக்கிச்சூடு: 3 பேர் உயிரிழப்பு\nஅமெரிக்காவில் ஜெபக்கூடத்தில் துப்பாக்கிச்சூடு: 11 பேர் பரிதாப பலி\nமாணவன் துப்பாக்கியால் சுட்டதில் 19 பேர் பலி; 50 பேர் படுகாயம்\nநட்சத்திர ஓட்டலில் துப்பாக்கியால் மிரட்டிய முன்னாள் எம்.பி. மகன்\nதுப்பாக்கி முனையில் பெண்ணிடம் நகைக் கொள்ளை\nதுப்பாக்கி முனையில் மாணவிக்கு பாலியல் வன்கொடுமை - போலீஸ் மீதே வழக்குப்பதிவு\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் பாதிக்கப்பட்டோருக்கு அரசுப்பணி\nஎன்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் ஆன விக்ரம் பிரபு\n“கல்புர்கி, கவுரி லங்கேஷை சுட்டது ஒரே துப்பாக்கிதான்” - தடயவியல்துறை\nகாஷ்மீரில் ஐஎஸ் கொடியுடன் போராட்டம் : பாதுகாப்பு படையினர் துப்பாக்கிச்சூடு\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு - “இறந்தவருக்கு நோட்டீஸ் அளித்த ஆணையம்”\nஸ்டெர்லைட் ஆலை திறப்பு குறித்து முடிவு செய்யக் குழு\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு: அனைத்து வழக்குகளும் சிபிஐ-க்கு மாற்றம்..\n'பெண்ணியவாதிகளை சபரிமலைக்கு அழைத்துச் செல்ல முடியாது' டாக்ஸி ஓட்டுநர்கள் முடிவு\nஇந்த ராக்கெட்தான் இஸ்ரோவின் 'பாகுபலி'\nரஜினி எல்லாவற்றையும் தெரிந்திருக்க வேண்டுமா \nஇந்தியாவின் பெருமையா ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் \nவானிலை அறிவிப்புகளை கிண்டல் செய்யாதீர்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/Internet?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2018-11-17T21:51:35Z", "digest": "sha1:DK2VSDRL4KM4DMBXGSDPTV62EAYGSTFI", "length": 8726, "nlines": 132, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | Internet", "raw_content": "\nமாலத்தீவு அதிபர் பதவியேற்பு விழாவில் பங்கேற்க மாலேவுக்கு சென்ற இந்திய பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு\nமுன்னெச்சரிக்கை நடவடிக்கையாக லட்சத்தீவுகள் கடல் பகுதிக்கு மீன்பிடிக்க மீனவர்கள் செல்ல வேண்டாம் - கஜா புயலை தொடர்ந்து அரபிக் கடலில் புதிதாக புயல் உருவா���தால் அவசர கட்டுப்பாட்டு மையம் அறிவுறுத்தல்\nகஜா புயலால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 46 ஆக அதிகரித்தது\nகஜா புயலால் தமிழகம் முழுவதும் உயிரிழந்தோர் எண்ணிக்கை மதியம் 2 மணி நிலவரப்படி 40ஆக அதிகரிப்பு\nவேதாரண்யம் அருகே 35க்கும் மேற்பட்ட கிராமங்களில் தொலைத்தொடர்பு சேவைகள் முழுவதும் பாதிப்பு\nகஜா புயலால் கடுமையாக பாதிக்கப்பட்ட வேதாரண்யம் தனித்தீவாக காட்சியளிக்கிறது\nகடற்கரையில் உள்ளவர்களை கலைந்து செல்ல அறிவுறுத்துமாறு காவல்துறைக்கு பேரிடர் மேலாண்மைத் துறை உத்தரவு\nரஜினியின் ‘2.0’ படத்தையும் வெளியிடுவோம் - தமிழ் ராக்கர்ஸ்\nசட்டவிரோதமாக ‘சர்கார்’ படத்தை வெளியிட்டது தமிழ்ராக்கர்ஸ்\nஇணையதளமுடக்கத்தில் உலகளவில் முதலிடம் பிடித்த இந்தியா\n“இந்தியாவின் இண்டர்நெட் வேகம் 100 எம்பிபிஎஸ் ஆக அதிகரிக்கும்” - இஸ்ரோ தலைவர்\nஇணைய இதயங்களை வென்ற விவசாயிகள் - மாடுகளுடன் கிகி நடனமாடி அசத்தல்\nவரித்தொகை திரும்பத் தருவதாக குறுஞ்செய்தி : சைபர்கிரைம் எச்சரிக்கை\nஅதிகரிக்கும் இணையவழி குற்றங்கள் - தடுக்க என்ன வழி \nதொழில் நுட்பத்தில் தமிழின் பங்கு அதிகரிக்க ஒரு இணைய மாநாடு\nகார் வாங்க வந்தவருக்கு காத்திருந்த அதிர்ச்சி: சினிமா பாணியில் மோசடி\nமாணவர்களை குறி வைக்கிறதா அதிமுக \nகாலாவை டவுன்லோட் செய்வது எப்படி \nவிளம்பர தூதரானார் 'டான்சிங் அங்கிள்'\nரஜினியின் ‘2.0’ படத்தையும் வெளியிடுவோம் - தமிழ் ராக்கர்ஸ்\nசட்டவிரோதமாக ‘சர்கார்’ படத்தை வெளியிட்டது தமிழ்ராக்கர்ஸ்\nஇணையதளமுடக்கத்தில் உலகளவில் முதலிடம் பிடித்த இந்தியா\n“இந்தியாவின் இண்டர்நெட் வேகம் 100 எம்பிபிஎஸ் ஆக அதிகரிக்கும்” - இஸ்ரோ தலைவர்\nஇணைய இதயங்களை வென்ற விவசாயிகள் - மாடுகளுடன் கிகி நடனமாடி அசத்தல்\nவரித்தொகை திரும்பத் தருவதாக குறுஞ்செய்தி : சைபர்கிரைம் எச்சரிக்கை\nஅதிகரிக்கும் இணையவழி குற்றங்கள் - தடுக்க என்ன வழி \nதொழில் நுட்பத்தில் தமிழின் பங்கு அதிகரிக்க ஒரு இணைய மாநாடு\nகார் வாங்க வந்தவருக்கு காத்திருந்த அதிர்ச்சி: சினிமா பாணியில் மோசடி\nமாணவர்களை குறி வைக்கிறதா அதிமுக \nகாலாவை டவுன்லோட் செய்வது எப்படி \nவிளம்பர தூதரானார் 'டான்சிங் அங்கிள்'\n'பெண்ணியவாதிகளை சபரிமலைக்கு அழைத்துச் செல்ல முடியாது' டாக்ஸி ஓட்டுநர்கள் முடிவு\nஇந்த ராக்கெட்தான் இஸ்���ோவின் 'பாகுபலி'\nரஜினி எல்லாவற்றையும் தெரிந்திருக்க வேண்டுமா \nஇந்தியாவின் பெருமையா ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் \nவானிலை அறிவிப்புகளை கிண்டல் செய்யாதீர்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/Raping?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2018-11-17T21:39:27Z", "digest": "sha1:23Z6Y4WGBLZMU4FMEBZ3NYYDRKESNMGC", "length": 9340, "nlines": 128, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | Raping", "raw_content": "\nமாலத்தீவு அதிபர் பதவியேற்பு விழாவில் பங்கேற்க மாலேவுக்கு சென்ற இந்திய பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு\nமுன்னெச்சரிக்கை நடவடிக்கையாக லட்சத்தீவுகள் கடல் பகுதிக்கு மீன்பிடிக்க மீனவர்கள் செல்ல வேண்டாம் - கஜா புயலை தொடர்ந்து அரபிக் கடலில் புதிதாக புயல் உருவாவதால் அவசர கட்டுப்பாட்டு மையம் அறிவுறுத்தல்\nகஜா புயலால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 46 ஆக அதிகரித்தது\nகஜா புயலால் தமிழகம் முழுவதும் உயிரிழந்தோர் எண்ணிக்கை மதியம் 2 மணி நிலவரப்படி 40ஆக அதிகரிப்பு\nவேதாரண்யம் அருகே 35க்கும் மேற்பட்ட கிராமங்களில் தொலைத்தொடர்பு சேவைகள் முழுவதும் பாதிப்பு\nகஜா புயலால் கடுமையாக பாதிக்கப்பட்ட வேதாரண்யம் தனித்தீவாக காட்சியளிக்கிறது\nகடற்கரையில் உள்ளவர்களை கலைந்து செல்ல அறிவுறுத்துமாறு காவல்துறைக்கு பேரிடர் மேலாண்மைத் துறை உத்தரவு\nகன்னியாஸ்திரி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரம்: பதவி விலகினார் பிஷப்\nபாலியல் புகாரில் சிக்கிய கேரளப் பாதிரியார்கள் நீதிமன்றத்தில் சரண்\nபச்சிளங் குழந்தை பாலியல் வன்கொடுமை - இளைஞருக்கு மரண தண்டனை\n120 பெண்களை பாலியல் வன்கொடுமை செய்து வீடியோ எடுத்த மந்திரவாதி\nமகளின் தோழியை மிரட்டி பாலியல் வன்கொடுமை: போதை பிசினஸ்மேன் கைது\nபெண் போலீஸ் மகளை பாலியல் வன்கொடுமை செய்த துணை கமிஷனர்\n கண்டித்த மனைவியை கழுத்தறுத்து கொன்ற கொடூர கணவன்\nமாணவியை பாலியல் வன்கொடுமை செய்து வீடியோ வெளியிட்ட ஆசிரியர்\nமருமகளை மிரட்டி 2 மாதமாக பாலியல் வன்கொடுமை செய்தவர் கைது\nசிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமை\nபாஜக பிரமுகர் மீது பாலியல் புகார்: நடவடிக்கை எடுக்காததால் மொட்டை அடித்த பெண்\nமோடியுடன் ஆசாராம்: வீடியோவை வெளியிட்ட காங்கிரஸ்\nசிறுமி பாலியல் வழக்கு: சாமியார் ஆசாராமுக்கு ஆயுள் தண்டனை\nசிறுமி பாலியல் வழக்கு: சாமியார் ஆசாராம் குற்றவாளி என தீர்ப்பு\nசிறுமிகளை வன்கொடுமை செய்தால் தூக்கு: மத்திய அரசு அதிரடி\nகன்னியாஸ்திரி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரம்: பதவி விலகினார் பிஷப்\nபாலியல் புகாரில் சிக்கிய கேரளப் பாதிரியார்கள் நீதிமன்றத்தில் சரண்\nபச்சிளங் குழந்தை பாலியல் வன்கொடுமை - இளைஞருக்கு மரண தண்டனை\n120 பெண்களை பாலியல் வன்கொடுமை செய்து வீடியோ எடுத்த மந்திரவாதி\nமகளின் தோழியை மிரட்டி பாலியல் வன்கொடுமை: போதை பிசினஸ்மேன் கைது\nபெண் போலீஸ் மகளை பாலியல் வன்கொடுமை செய்த துணை கமிஷனர்\n கண்டித்த மனைவியை கழுத்தறுத்து கொன்ற கொடூர கணவன்\nமாணவியை பாலியல் வன்கொடுமை செய்து வீடியோ வெளியிட்ட ஆசிரியர்\nமருமகளை மிரட்டி 2 மாதமாக பாலியல் வன்கொடுமை செய்தவர் கைது\nசிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமை\nபாஜக பிரமுகர் மீது பாலியல் புகார்: நடவடிக்கை எடுக்காததால் மொட்டை அடித்த பெண்\nமோடியுடன் ஆசாராம்: வீடியோவை வெளியிட்ட காங்கிரஸ்\nசிறுமி பாலியல் வழக்கு: சாமியார் ஆசாராமுக்கு ஆயுள் தண்டனை\nசிறுமி பாலியல் வழக்கு: சாமியார் ஆசாராம் குற்றவாளி என தீர்ப்பு\nசிறுமிகளை வன்கொடுமை செய்தால் தூக்கு: மத்திய அரசு அதிரடி\n'பெண்ணியவாதிகளை சபரிமலைக்கு அழைத்துச் செல்ல முடியாது' டாக்ஸி ஓட்டுநர்கள் முடிவு\nஇந்த ராக்கெட்தான் இஸ்ரோவின் 'பாகுபலி'\nரஜினி எல்லாவற்றையும் தெரிந்திருக்க வேண்டுமா \nஇந்தியாவின் பெருமையா ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் \nவானிலை அறிவிப்புகளை கிண்டல் செய்யாதீர்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/topic/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2018-11-17T21:56:15Z", "digest": "sha1:W5SB5OCC3JNR6G3OGLIGZKSYQXDTFDKG", "length": 11179, "nlines": 134, "source_domain": "tamil.goodreturns.in", "title": "Latest தேர்தல் News, Updates & Tips in Tamil - Tamil Goodreturns", "raw_content": "\n2019 தேர்தலிலும் மோடிக்கு வாய்ப்புக் கொடுத்தால் இந்தியாவிற்கு நல்லது.. நாராயண மூர்த்தி\n2019-ம் ஆண்டுக்கான பொதுத் தேர்தல் இன்னும் 6 மாதங்களில் நடைபெற உள்ள நிலையில் இன்போசிஸ் இணை நிறுவனரான நாராயண மூர்த்தி மோடி ஊழலுக்கு எதிராகக் கடுமையாகப் போராடி வருவதாகவும...\nஎளிமையான ஜிஎஸ்டி தாக்கல் மென்பொருள் தாமதம்.. தேர்தலில் மோடியை தோற்கடிக்குமா\nஎளிமையாக்கப்பட்ட ஜி.எஸ்.டி வரித்தாக்கலை நாடாளுமன்றத் தேர்தலுக்குள் முன்பு நட���முறைப்படுத்...\nடார்கெட் மோடி.. 2019 தேர்தல் முன்னிட்டு மம்தா பேனர்ஜி-ன் அதிரடி திட்டங்கள்..\n2019-ம் ஆண்டுப் பொதுத் தேர்தல் வர இருக்கும் நிலையில் மேற்கு வங்க முதல்வரான மம்தா பேனர்ஜி ‘நிஜ...\nகர்நாடக தேர்தல்: தேர்தல் ஆணையத்திடம் சிக்கிய 120 கோடி ரூபாய்..\nகர்நாடகாவில் வர இருக்கும் மே 12-ம் தேதி தேர்தல் நடக்க உள்ள நிலையில் ஆளும் காங்கிரஸ், பாஜக மற்ற...\nஇவர்தான் நாட்டின் பணக்கார நாடாளுமன்ற உறுப்பினர்.. சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா,,\nபணக்கார நாடாளுமன்ற உறுப்பினர் என்றால் 100, 200 கோடி இருக்கும் என்று கணக்கு போட வேண்டாம். இவரிடம் ...\nஆர்கே நகர் வக்காளார்களை கவர ஓபிஸ் தீட்டிய அடேங்கப்பா திட்டம்..\nடிஜிட்டல் இந்தியா முன்னேற்றத்தின் வளர்ச்சியால் நாம் பெருமைகொள்ள வேண்டும், ஸ்டார்ட் அப் நிற...\nஉத்திர பிரதேசத்தில் பஜாக வெற்றி..\nஐந்து மாநில தேர்தல் முடிவுகள் இன்று வெளியானதை அடுத்துச் செவ்வாய்க்கிழமை பங்குச் சந்தை அதிர...\nபிஜேபி-யின் வெற்றியும் தோல்வியும், இந்திய சந்தையை எப்படியெல்லாம் பாதிக்கும்..\nசென்னை: இந்தியாவின் முக்கியமான 5 மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் முடிவடைந்துள்ள நிலையில், உள்...\nபட்ஜெட் 2017: நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கியது தேர்தல் ஆணையம்..\nபல ஆண்டுகளாகப் பிப்ரவரி மாதத்தின் கடைசி நாளில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வந்த மத்திய அர...\nமுதல் வாக்குறுதியை நிறைவேற்றினார் 'டொனால்டு டிரம்ப்'..\nவேண்டா வெறுப்பா பிள்ளையைப் பெத்து காண்டாமிருகமென்னு பேரு வைச்ச மாதிரி, வேறு வழியே இல்லாமல் ...\nஹிலாரி கிளின்டன் / டொனால்டு டிரம்ப்.. இந்திய மக்களின் ஆதரவு யாருக்கு தெரியுமா.. இந்திய மக்களின் ஆதரவு யாருக்கு தெரியுமா..\nசென்னை: அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா 2 முறை அதிபர் பதவியில் பணியாற்றியதால், இனி அவரால் போடியிட ...\n'டொனால்டு டிரம்ப்' வெற்றி வாய்ப்பு 'அதிகமாம்'.. சோகத்தில் மூழ்கியது ஐடி நிறுவனங்கள்.. என்ன காரணம்..\nவாஷிங்டன்: உலகின் மிகப்பெரிய வல்லரசு நாடாக இருக்கும் அமெரிக்காவில், தற்போது அதிபராக இருக்க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/Cooking/6443-how-to-make-fish-sothi-gravy.html", "date_download": "2018-11-17T21:46:10Z", "digest": "sha1:7CD7MDGD325AADL5CKXSL7JEVUP7MTQR", "length": 7002, "nlines": 118, "source_domain": "www.kamadenu.in", "title": "காரல் மீன் சொதி | how to make fish sothi gravy", "raw_content": "\nமீனவ நாட்டார் மருத���துவத்தில் பெண்கள் மகப்பேறு காலத்திலும், தாய்ப்பால் சுரக்கவும் காரல் மீனை அவித்து, சாறு எடுத்துக் குடிப்பது இன்றும் தமிழகக் கடலோரக் கிராமங்களில் பின்பற்றப்படுகிறது. அதுபோல மீன் சொதிகளில் காரல் மீன் சொதி ராமேஸ்வரத்தில் பிரசித்தி பெற்றது.\nகாரல் - அரை கிலோ\nதேங்காய் - அரை மூடி\nபச்சை மிளகாய் - 3\nசீரகத் தூள், சோம்புத் தூள், மஞ்சள் தூள் - தலா 1 டீஸ்பூன்\nஎலுமிச்சம் பழம் - 1\nசின்ன வெங்காயம் - 5\nகறிவேப்பிலை, உப்பு எண்ணெய் - தேவையான அளவு\nதேங்காயைத் துருவி, இரண்டு முறை பால் எடுக்கவும். இரண்டாவது முறையாக எடுத்த தேங்காய்ப் பாலுடன் சீரகத் தூள், சோம்புத் தூள், மஞ்சள்தூள், பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், சுத்தம் செய்யப்பட்ட காரல் மீன் இவற்றுடன் தேவையான அளவு உப்பைச் சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும்.\nநன்றாகக் கொதித்ததும் முதலில் எடுத்த தேங்காய்ப் பாலைச் சேர்த்து இறக்கவும். எலுமிச்சம்பழத்தை ருசிக்கு ஏற்பப் பிழியவும். தாளிப்புச் சட்டியில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி, கறிவேப்பிலை, வெங்காயம், சோம்பு மூன்றையும் சேர்த்துத் தாளித்து, சொதியில் ஊற்றினால் சுடச் சுட காரல் மீன் சொதி தயார்.\nதமிழக அரசு மத்திய அரசுக்கு பயந்தே நடக்கிறது: தங்க.தமிழ்ச்செல்வன் பேட்டி\n18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கு தீர்ப்புக்குப் பிறகு ஆட்சி மாற்றம் நிகழும்: டிடிவி தினகரன் ஆரூடம்\nகருணாஸ் பேச்சுக்கு ஸ்டாலின் கண்டனம் தெரிவிக்காதது ஏன் - அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி\nஅதிமுகவை அழிக்கும் நிர்வாகிகள்: எம்எல்ஏ பரபரப்பு குற்றச்சாட்டு\nகாற்றின் மொழி உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன\nஎன் மீது வழக்கே தொடுக்கவில்லை; புகார் மட்டுமே கொடுத்திருக்கிறார்கள்: எச்.ராஜா\n”நீங்க எப்போ வெளியே வருவீங்கன்னு மக்கள் காத்துட்டு இருக்காங்க” - ஐஸ்வர்யாவை சாடிய கமல்\nதமிழக அரசு மத்திய அரசுக்கு பயந்தே நடக்கிறது: தங்க.தமிழ்ச்செல்வன் பேட்டி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.shortentech.com/2018/08/airindia-stop-to-serve-food.html", "date_download": "2018-11-17T22:03:38Z", "digest": "sha1:JICMGZ2O7G2JKO7JR3ZUUYAD267KGAKN", "length": 3454, "nlines": 38, "source_domain": "www.shortentech.com", "title": "விமானத்தில் பயணிப்பவர்களுக்கு இனி பிஸ்கட் பாக்கெட் மட்டுமே.. - SHORTENTECH", "raw_content": "\nHome airindia விமானத்தில் பயணிப்பவர்களுக்கு இனி பிஸ்கட் பாக்கெட் மட்டுமே..\nவிமானத்தில் பயணிப்பவர்களுக்கு இனி பிஸ்கட் பாக்கெட் மட்டுமே..\nஏர் இந்தியா விமானத்தில் பயணிப்பவர்களுக்கு இனி சாண்ட்விச், சமோசாக்களுக்கு பதிலாக பிஸ்கட் பாக்கெட் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஏர் இந்தியா விமானத்தில் 1 மணி நேரம் வரையில் பயணம் செய்பவர்களுக்கு சமோசா, சாண்ட்விச், தண்ணீர் பாக்கெட் ஆகியவை உணவாக வழங்கப்பட்டு வந்தது. அவ்வாறு வழங்கப்படும் உணவுகள் எளிதில் கெட்டு போய்விடுவதாகவும், சில நேரங்களில் நாற்றம் அடிப்பதாகவும் குற்றச்சாட்டுக்கள் வந்தது.\nஇதனயைடுத்து, உணவு பட்டியலை புதுப்பித்த ஏர் இந்தியா நிறுவனம், இனி விமானத்தில் 1 மணி நேரம் பயணம் செய்யும் பயணிகளுக்கு சாண்ட்விச், சமோசா வழங்கபடாது என்றும் அதற்கு பதிலாக பிஸ்கட் பாக்கெட், வேர்கடலை பாக்கெட் போன்றவை வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபாக்கெட்டுக்களில் வழங்கப்படும் இந்த உணவுபொருட்கள், விமானம் ஏறுவதற்கு முன்பாக வாசலில் வைக்கப்படுமாம். பயணிகள் விரும்பினால் அங்கேயே வைத்து சாப்பிடலாம். அல்லது கொண்டு போக விரும்பினால், ஊழியர்களிடம் தெரிவித்து விட்டு எடுத்துச் செல்லவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dailyprojectthirukkural.blogspot.com/2014/02/blog-post_12.html", "date_download": "2018-11-17T22:19:16Z", "digest": "sha1:NVIXFNQGMDF4RAPPD5ICMKPJZUQ3YBGJ", "length": 19610, "nlines": 480, "source_domain": "dailyprojectthirukkural.blogspot.com", "title": "Daily Project திருக்குறள்: காலம் கருதி இருப்பர்", "raw_content": "\nஅறத்துப்பால் - குறள் வரிசை | பதிவு வரிசை\nகுறள் 485 அதிகாரம்: காலமறிதல்\nகாலம் கருதி இருப்பர் கலங்காது\nகாலம் கருதி இருப்பர் - காலத்தை எண்ணி காத்திருப்பவர்\nஞாலம் கருது பவர் - உலகத்தை வெல்ல எண்ணி உள்ளவர் .\nஇந்த உலகத்தையே வெல்ல வேண்டும், கைக்குள் கொள்ள வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்கள், எதை பற்றியும் கலங்காமல், சரியான காலம் வரும் வரை காத்து இருக்க வேண்டும்.\nஅதாவது, நமது எண்ணம், குறிக்கோளிற்கு ஏற்ற சமயம் வரும் வரை, இடைப்பட்ட துன்ப தருணங்கள், தடைகள் அவற்றை கண்டு கலங்காமல், பொறுமையோடு, நமக்கான சரியான நேரம் வரும் வரை காத்து இருக்க வேண்டும்.\nஇதற்கு சான்றாக பலவற்றை கூறலாம்.\nவரலாற்றில் பல இடங்களில், சரியான சமயம் வரும் வரை காத்து இருந்து படை எடுத்த மன்னர்கள் எளிதாக வென்றதை காணலாம்.\nகொக��கு கூட தனக்கு சரியான உணவு (உறுமீன்) வரும் வரை, சிறிய மீன்களை விட்டு விட்டு பொறுமையோடு காத்து இருக்கும் என்பதை தான்,\n\"ஓடுமீன் ஓட உறுமீன் வரும்வரைக்கும் வாடியிருக்குமாம் கொக்கு\"\nகலங்காது ஞாலம் கருதுபவர் - தப்பாது ஞாலம் எல்லாம் கொள்ளக் கருதும் அரசர், காலம் கருதி இருப்பர் - தம் வலிமிகுமாயினும், அது கருதாது, அதற்கு ஏற்ற காலத்தையே கருதி அது வருந்துணையும் பகைமேல் செல்லார்.' (தப்பாமை: கருதிய வழியே கொள்ளுதல். வலி மிகுதி 'காலம் கருதி' என்றதனால் பெற்றாம். அது கருதாது செல்லின் இருவகைப் பெருமையும் தேய்ந்து வருத்தமும் உறுவராகலின், இருப்பர் என்றார். இருத்தலாவது: நட்பாக்கல், பகையாக்கல், மேற்சேறல்,இருத்தல், பிரித்தல், கூட்டல் என்னும் அறுவகைக் குணங்களுள் மேற்செலவிற்கு மாறாயது. இதனாற் காலம் வாராவழிச் செய்வது கூறப்பட்டது.).\nLabels: 02 பொருட்பால், Athikaaram_049, அரசியல், காலமறிதல்\nஇரந்துதீர் வன்மையின் வன்பாட்ட தில்\nஎனைத் தொனறு இனிதே காமம்\nகதுமெனத் தாநோக்கி தாமே கலுழும்\nவினைத்திட்பம் வேண்டாரை வேண்டாது உலகு\nவெள்ளநீர் நீந்தல மன்னோஎன் கண்.\nIndex 001 கடவுள் வாழ்த்து (1)\nIndex 002 வான்சிறப்பு (1)\nIndex 003 நீத்தார் பெருமை (1)\nIndex 004 அறன்வலியுறுத்தல் (1)\nIndex 005 இல்வாழ்க்கை (1)\nIndex 006 வாழ்க்கைத் துணைநலம் (1)\nIndex 007 மக்கட்பேறு (1)\nIndex 009 விருந்தோம்பல் (1)\nIndex 010 இனியவைகூறல் (1)\nIndex 011 செய்ந்நன்றி அறிதல் (1)\nIndex 012 நடுவு நிலைமை (1)\nIndex 013 அடக்கமுடைமை (1)\nIndex 014 ஒழுக்கமுடைமை (1)\nIndex 015 பிறனில் விழையாமை (1)\nIndex 016 பொறையுடைமை (1)\nIndex 017 அழுக்காறாமை (1)\nIndex 019 புறங்கூறாமை (1)\nIndex 020 பயனில சொல்லாமை (1)\nIndex 021 தீவினையச்சம் (1)\nIndex 022 ஒப்புரவறிதல் (1)\nIndex 026 புலான்மறுத்தல் (1)\nIndex 028 கூடாவொழுக்கம் (1)\nIndex 032 இன்னாசெய்யாமை (1)\nIndex 036 மெய்யுணர்தல் (1)\nIndex 037 அவாவறுத்தல் (1)\nசாலமன் பாப்பையா உரை (1)\nநாஞ்சில் நாடன் உரை (1)\nமு. வரதராசன் உரை (2)\nஒழுக்கம் உயிரினும் ஓம்பப் படும்\nகுழல் இனிது யாழ் இனிது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eyestube.forumvi.com/t230-topic", "date_download": "2018-11-17T21:36:01Z", "digest": "sha1:SZS5VMJDVIEIMIAXN3LK6RO7PQEYBMNR", "length": 4172, "nlines": 59, "source_domain": "eyestube.forumvi.com", "title": "திமுகவினர் பணத்துக்கு சோரம் போனதாக சொல்வதா? துரைமுருகனுக்கு அழகிரி கண்டனம்", "raw_content": "\nதிமுகவினர் பணத்துக்கு சோரம் போனதாக சொல்வதா\nசென்னை: ஆர்.கே.நகர் தொகுதி இடைத் தேர்தலில் திமுகவினர் பணத்துக்கு சோரம் போனதாக துரைமுருகன் கூறியுள்ளதற்கு முன்னாள் மத்திய அமைச்சர் மு.க. அழகிரி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். ஆர்.கே.நகர் தேர்தலில் திமுக தோற்றது தொடர்பாக புதிய தலைமுறை தொலைக்காட்சிக்கு அழகிரி அளித்த பேட்டி:\nஆர்.கே.நகரில் தினகரன் தொடக்கம் முதலே தினகரன் களப்பணியாற்றி வருகிறார். திமுகவினர் களப்பணியாற்றவில்லை. வெளிமாவட்டங்களில் இருந்து திமுகவினர் வரவழைக்கப்பட்டிருந்தனர். ஆனால் அவர்கள் வேலை செய்கிறார்களா இல்லையா என நள்ளிரவில் கருணாநிதி போய் பார்ப்பார். ஆனால் அப்படி ஆர்.கே.நகரில் செய்யவில்லையே. வேனில் நின்றபடி வாக்கு கேட்டால் ஓட்டு போட்டுவிடுவார்களா இல்லையா என நள்ளிரவில் கருணாநிதி போய் பார்ப்பார். ஆனால் அப்படி ஆர்.கே.நகரில் செய்யவில்லையே. வேனில் நின்றபடி வாக்கு கேட்டால் ஓட்டு போட்டுவிடுவார்களா திருமங்கலத்தில் பணம் மட்டுமல்ல அனைத்து கட்சியினரது உழைப்பும் இருந்தது.\nஉழைத்தால்தான், களப்பணியிருந்தால்தான் தேர்தலில் ஜெயிக்க முடியும். திமுக வாக்குகள் எங்கே என்றால் பணம் தின்றுவிட்டது என துரைமுருகன் கூறுகிறார். அப்படியானால் திமுக தொண்டர்கள் பணத்துக்கு சோரம் போனவர்கள் என்று அர்த்தமா திமுக தொண்டர்களை பார்த்து இப்படிச் சொல்லலாமா திமுக தொண்டர்களை பார்த்து இப்படிச் சொல்லலாமா திமுகவின் உண்மையான தொண்டர்கள் மனநிலை எப்படி இருக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/91425/", "date_download": "2018-11-17T21:33:33Z", "digest": "sha1:IN63DWEZR2RAOM6LDNHXZTIGBHO7GAW5", "length": 10526, "nlines": 148, "source_domain": "globaltamilnews.net", "title": "ஹட்டன் குடாகமவில் ஒரு இலட்சத்து எட்டாயிரம் மில்லி கிராம் கேரள கஞ்சாவுடன் நால்வர் கைது.. – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள் • மலையகம்\nஹட்டன் குடாகமவில் ஒரு இலட்சத்து எட்டாயிரம் மில்லி கிராம் கேரள கஞ்சாவுடன் நால்வர் கைது..\nஹட்டன் காவற்துறைப் பிரிவிற்கு உட்பட்ட ஹட்டன் குடாகம பகுதியில் ஒரு இலட்சத்து எட்டாயிரம் மில்லி கிராம் கேரள கஞ்சாவுடன் 4 சந்தேக நபர்கள் நேற்று (13.08.18) இரவு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nகுறித்த 4 சந்தேக நபர்களும் விற்பனை செய்வதற்காகவே இந்த கேரள கஞ்சாவை தம் வசம் வைத்திருந்த நிலையில், கலால் திணைக்கள அதிகாரிகளுக்கு கிடைக்க பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையிலே இவர்கள் கைது செய்யபட்டதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.\nஇதேவேளை, கைது செய்யபட்ட நான்கு சந்தேக நபர்களும் நோர்வூட் மற்றும் ஹட்டன் பகுதிகளை சேர்ந்தவர்கள் என ஹட்டன் கலால் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nகைது செய்யபட்ட நான்கு சந்தேக நபர்களையும் இன்று (14) ஹட்டன் நீதவான் நீதிமன்றில் முன்னிலைபடுத்துவதற்கான நடவடிக்கையினை ஹட்டன் கலால் திணைக்களம் மேற்கொண்டு வருவதோடு, சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை ஹட்டன் கலால் திணைக்கள அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடதக்கது.\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஜனாதிபதி – அனைத்து கட்சி உறுப்பினர்கள் – சபாநாயகருடன் உடன்பாடொன்றை ஏற்படுத்தும் நோக்குடன் கலந்துரையாடல்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபிரபாகரன் பயன்படுத்தியதாகக் தெரிவிக்கப்படும் நிலக்கீழ் பதுங்குகுழி உடைக்கப்படுகின்றது\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபாராளுமன்ற உறுப்பினர் ஒருவரின் விலை 3 மில்லியன் டொலர்கள் :\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஎம்மைப் பார்த்து கற்றுக்கொள்ளுங்கள் – இளைஞர் பாராளுமன்றம் :\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகிளிநொச்சி நகரில் ஆயுத முனையிலான திருட்டு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபாராளுமன்ற செயலாளர் நாயகம் அதிருப்தியில்\nஉலகிலேயே அதிக சிறுவர்கள், பெண்கள் கொல்லப்பட்ட செஞ்சோலைப் படுகொலை\nவெலிகட பெண் சிறைக் கைதிகள் ஆர்ப்பாட்டம் – விசாரணை செய்ய அதிகாரி நியமனம்…\nஜனாதிபதி – அனைத்து கட்சி உறுப்பினர்கள் – சபாநாயகருடன் உடன்பாடொன்றை ஏற்படுத்தும் நோக்குடன் கலந்துரையாடல் November 17, 2018\nபிரபாகரன் பயன்படுத்தியதாகக் தெரிவிக்கப்படும் நிலக்கீழ் பதுங்குகுழி உடைக்கப்படுகின்றது November 17, 2018\nபாராளுமன்ற உறுப்பினர் ஒருவரின் விலை 3 மில்லியன் டொலர்கள் : November 17, 2018\nஎம்மைப் பார்த்து கற்றுக்கொள்ளுங்கள் – இளைஞர் பாராளுமன்றம் : November 17, 2018\nகிளிநொச்சி நகரில் ஆயுத முனையிலான திருட்டு November 17, 2018\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nLogeswaran on எம்மைப் பார்த்து கற்றுக்கொள்ளுங்கள் – இளைஞர் பாராளுமன்றம் :\nSiva on மகிந்தவை நீக்க வேண்டுமாயின் நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்பட வேண்டும்..\nLogeswaran on தமிழ் முஸ்லீம் மக்களின் அடையாளங்களை நீக்கிய தேசிய கொடியை பயன்படுத்தியமை வெட்கக்கேடானது…\nKarunaivel - Ranjithkumar on விஜய்யின் சர்கார் படத்தை எதிர்த்து அதிமுகவினர் போராட்டம் :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1202501.html", "date_download": "2018-11-17T21:32:41Z", "digest": "sha1:HABZ6OHSJCGXXW7I6DPPU64Y3V54SMHB", "length": 10285, "nlines": 174, "source_domain": "www.athirady.com", "title": "ஒரு நாயின் மூலமாக குழந்தை பெற்று எடுத்த திருநங்கை இவரை வர்ணிக்க வார்த்தை இல்லை..!! (வீடியோ) – Athirady News ;", "raw_content": "\nஒரு நாயின் மூலமாக குழந்தை பெற்று எடுத்த திருநங்கை இவரை வர்ணிக்க வார்த்தை இல்லை..\nஒரு நாயின் மூலமாக குழந்தை பெற்று எடுத்த திருநங்கை இவரை வர்ணிக்க வார்த்தை இல்லை..\nஒரு நாயின் மூலமாக குழந்தை பெற்று எடுத்த திருநங்கை இவரை வர்ணிக்க வார்த்தை இல்லை\nயாழ்ப்பாணம் – நல்லூர் சீரடி சாய் நாதரின் தேர்த்திருவிழா..\nயசிக்கா வெளியேற்றப்பட்டார் கோபத்தில் ஆர்மி..\nசுரண்டை அருகே டெங்கு பணியாளருக்கு பாலியல் தொந்தரவு- ஊராட்சி செயலர் மீது வழக்கு..\nஇரட்டை இலைக்கு லஞ்சம் – டிச. 4ம் தேதி விசாரணைக்கு ஆஜராக தினகரனுக்கு உத்தரவு..\nநாங்குநேரி அருகே போலீஸ் டார்ச்சரால் குழந்தையை கொன்று விதவை பெண் தற்கொலை..\nதேர்தலுக்கான ஒற்றைத்தொகை நன்கொடை, செலவின உச்சவரம்பு ரூ.10 ஆயிரமாக குறைப்பு..\nபிரபாகரன் பயன்படுத்திய, நிலக்கீழ் பதுங்குகுழி உடைப்பு..\nசெம்மரக்கடத்தல்காரர்கள் பற்றி தகவல் தெரிவித்தால் ரூ.1 லட்சம் பரிசு- ஆந்திர அதிகாரி…\nசெய்யாறு அருகே வீடு இடிந்து பலியான சிறுமி குடும்பத்துக்கு ரூ.4 லட்சம் நிவாரணம்..\nகண்பார்வைத் திறனை அதிகரிக்க தினமும் 2 கொய்யாப்பழம் சாப்பிட்டால் போதுமாம்..\n“அபத்தங்கள்”: வேட்டியை உருவித், தலைப்பாகை கட்டிய கதையாக, இலங்கை அரசியல்…\nவடக்கு ஆளுநர் தலைமையில் மர நடுகைத் திட்டம்..\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\n‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… : முன்னாள் ராணுவத் தளபதி மேஜர் ஜெனரல்…\n“விடுதலைப் புலிகளுடன்” தொடர்பு வைத்திருந்த 14 பேருக்கு,…\nசுரண்டை அருகே டெங்கு பணியாளருக்கு பாலியல் தொந்தரவு- ஊராட்சி செயலர்…\nஇரட்டை இலைக்கு லஞ்சம் – டிச. 4ம் தேதி விசாரணைக்கு ஆஜராக…\nநாங்குநேரி அருகே போலீஸ் டார்ச்சரால் குழந்தையை கொன்று விதவை பெண்…\nதேர்தலுக்கான ஒற்றைத்தொகை நன்கொடை, செலவின உச்சவரம்பு ரூ.10 ஆயிரமாக…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Aanmeegam_Main.asp?Id=36&Page=1", "date_download": "2018-11-17T22:23:33Z", "digest": "sha1:Z3BCJIUOKQ54KKLSCXXPISFDZMJTESNX", "length": 4866, "nlines": 85, "source_domain": "www.dinakaran.com", "title": "anmeegam, Aanmeegam article, Aanmeegam speial article, Aanmeegam News, Aanmeegam Stories, Aanmeegam Thoughts - dinakaran | ஆன்மீக செய்திகள் ,ஆன்மீக கட்டுரைகள்,Aanmeegam, Aanmeegam Stories, Aanmeegam Thoughts, Aanmeegam News,Spirtual News - dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > ஆன்மிகம் > ஆன்மீக கட்டுரைகள்\nஇந்திய தர நிறுவனத்துக்கு வக்கீல் நியமனம்\nஐசிசி மகளிர் உலக கோப்பை: ஆஸ்திரேலிய அணியை 48 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி வெற்றி\nதொலையாத பிறவித் துன்பம் என்று தொலையுமோ\nகண்ணனைக் காணாத கண்ணும் கண்ணா\nஆனந்தம் முதல் பேரானந்தம் வரை\nதொண்டர்தம் பெருமை சொல்லவும் பெரிதே\nஞானத் திரளாய் நின்ற பெருமான்\nகனக சபைதனில் கந்தப் பெருமாளே\nதிருப்பதி சென்றால், திருப்பம் உருவாகும், விருப்பம் நிறைவேறும���\nதமிழ்ப் புலியும் கவிச் சிங்கமும்\n18-11-2018 இன்றைய சிறப்பு படங்கள்\n17-11-2018 இன்றைய சிறப்பு படங்கள்\nதிருவண்ணாமலை தீபத்திருவிழாவின் 3ம் நாள் உற்சவம்: பூத வாகனத்தில் சந்திரசேகரர் பவனி\nகஜா புயல் எதிரொலி : புதுக்கோட்டையில் பலத்த காற்று மற்றும் கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளின் புகைப்படங்கள்\nநாகை மாவட்டத்தை கதிகலங்கவைத்த கஜா புயலின் ருத்ரதாண்டவம்: உருக்குலைந்து கிடக்கும் நகரம்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/supply.asp?ncat=7&dtnew=11-30-16", "date_download": "2018-11-17T22:19:38Z", "digest": "sha1:YZ2U3K5FJKGBADETF2HXG2N5KDSXG4US", "length": 12271, "nlines": 230, "source_domain": "www.dinamalar.com", "title": "varamalar|siruvarmalar|computer malar|velai vaippu malar|mobile malar|vivasayam malar|kalaimalar|varudamalar & other tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி விவசாய மலர்( From நவம்பர் 30,2016 To டிசம்பர் 06,2016 )\nபுயல் அரசியலுக்கு முதல்வர் முற்றுப்புள்ளி நவம்பர் 18,2018\nஅவசர குற்றப்பத்திரிகை : ஸ்டாலின் கண்டனம் நவம்பர் 18,2018\nமாணவியருக்கு, 'ஸ்கூட்டி': ம.பி.,யில் பா.ஜ., தாராளம் நவம்பர் 18,2018\nநிலாவில் குடியேற செயற்கைகோள் மாதிரியான வீடு நவம்பர் 18,2018\nவாரமலர் : குளிகை கால பூஜை\nசிறுவர் மலர் : மனம் இருந்தால் போதும்\nபொங்கல் மலர் : 'சிக்ஸ் பேக்' நந்திதா\n» முந்தய விவசாய மலர்\nவேலை வாய்ப்பு மலர்: தமிழக அரசில் அதிகாரி பணி\nபதிவு செய்த நாள் : நவம்பர் 30,2016 IST\nஉழவனின் நண்பன் மண்புழு என்பர். விளை நிலங்களில் ஓர் அரிய உயிரினமாக மாறி விட்டதால் மண்வளம் குறைந்து, மகசூல், விளை பொருள் தரம் குறைய வழிவகுத்து விட்டது.இதைத் தவிர்க்க 'மண்புழு உரம்' புதிய தொழில்நுட்பமாக உருவெடுத்துள்ளது. வேளாண் விளை பொருட்களில் மனிதன், கால்நடைகளுக்கு தேவைப்படும் விதை, காய், கனி, கிழங்குகள் ஆகியவை தவிர மிஞ்சும் அனைத்து விவசாய கழிவுகளால் மண்புழு ..\n2. 'பளபளக்கும்' பப்பாளி 'தகதகக்கும்' மாவுப்பூச்சி\nபதிவு செய்த நாள் : நவம்பர் 30,2016 IST\nபப்பாளி சாகுபடியில் முக்கியமாக கவனிக்க வேண்டியது மாவுப்பூச்சி தாக்குதல். பப்பாளி காய்க்கும் பருவத்தில் எங்கிருந்தோ வரும் மாவுப்பூச்சிகள் கொத்துக்கொத்தாக காய்கள் மீதும், இலைகள், தண்டுகளின் இடுக்குகளை முற்றிலும் ஆக்கிரமித்து சுவற்றிற்கு வெள்ளையடித்தது போல் ஒட்டிக்கொள்ளும். இவற்றை அழிப்பது மிகவும் கடினம் என்பதால�� பப்பாளி சாகுபடி விவசாயிகள் விழிப்புடன் ..\n3. 'அட்மா' வழங்கும் மானியம்\nபதிவு செய்த நாள் : நவம்பர் 30,2016 IST\nவேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை (அட்மா) மற்றும் மாநில விரிவாக்க திட்டங்களுக்கான உறுதுணை சீரமைப்பு திட்டம் மூலம் விவசாயிகளுக்கு ஏராளமான மானியங்கள் வழங்கப்படுகிறது.எண்ணெய் வித்துக்கள்ஒருங்கிணைந்த மேம்பாட்டு திட்டத்தின் கீழ் விதைப்புக்கருவி / வரிசை விதைப்பு நிலக்கடலையில் பயறு வகை ஊடுபயிர் சாகுபடிக்கு எக்டேருக்கு 1000 ரூபாய் அல்லது 50 சதவிகிதம். உயிர் உர ..\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supeedsam.com/?p=65408", "date_download": "2018-11-17T22:26:28Z", "digest": "sha1:LQ2IXKFECKT7YKF27FLUML26NN75DAQ4", "length": 7152, "nlines": 75, "source_domain": "www.supeedsam.com", "title": "முனைப்பினால் காலை இழந்த முன்னாள் போராளிக்கு வாழ்வாதார உதவி. | சுபீட்சம் - Supeedsam", "raw_content": "\nமுனைப்பினால் காலை இழந்த முன்னாள் போராளிக்கு வாழ்வாதார உதவி.\nமுனைப்பு நிறுவனத்தினால் யுத்தத்தின் போது ஒரு காலை இழந்த இரண்டு பிள்ளையின் தந்தையான முன்னாள் போராளிக்கு வாழ்வாதார உதவி சனிக்கிழமை (23) வழங்கி வழங்கிவைக்கப்பட்டது.\nயுத்தத்தின் போது ஒரு காலை இழந்த நிலையில் மட்டக்களப்பு வாகரை பிரதேசத்தின் மாவடியோடையில் வசித்துவரும் முன்னாள் போராளி ஒருவர் திருமணமாகி இரண்டு பிள்ளைகள் உள்ள நிலையில் வாழ்வாதாரத்துக்கு கஸ்ரப்படுவதுடன் தனது பிள்ளைகளின் கல்வியினை முன்னெடுப்பதிலும் பல சிரமங்களை எதிர்நோக்கி வந்த நிலையில் இவரது மேற்படி பிரச்சினையினைக் கருத்தில் கொண்டு முனைப்பு நிறுவனத்தினால் வாழ்வாதார உதவியாக ஆடு வழங்கிவைக்கப்பட்டது.\nமுனைப்பு ஸ்ரீ லங்கா நிறுவனத்தின் தலைவர் மாணிக்கப்போடி சசிகுமார் மற்றும் செயலாளர் இ.குகநாதன், ஆலோசகர் கே.புஸ்பராசா ஆகியோர் மாங்கேணி மாவடியோடைக்குச் சென்று இந்த உதவியினை வழங்கிவைத்துள்ளனர்.\nஇதேவேளை கிரான் பிரதேசத்தின் முறுத்தானை கிராமத்தில் மிகவும் வறிய குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் மரணமடைந்த நிலையில் பிரேதத்தை வீட்டுக்கு கொண்டுவருவதற்கு சிரமத்தை எதிர்நோக்கிய நிலையில் குறித்த பிரேதத்தை வீட்டுக்கு கொண்டுவருவதற்கான போக்குவரத்துச் செலவிற்கு பதினையாயிரம் வழங்கிவைக்கப்பட்டுள்ளது.\nஅத்தடன் சித்தாண்டியைச் சேர்ந்த வறிய குடும்பத்தைச் சேர்ந்த வயோதிபர் ஒருவர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் மரணமான நிலையில் அவரது பிரேதத்தை வீட்டுக்கு கொண்டுசெல்வதற்காக முனைப்பு நிறுவனத்தினால் பத்தாயிரம் வழங்கிவைக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கதாகும்.\nPrevious articleவிவசாயிகள் பாதிப்பு மட்டக்களப்பு வாவியின் முகத்துவாரத்தினை திறக்க முயற்சி\nNext articleத.தே.கூட்டமைப்பின் மிகுதிக்கால தேசியப்பட்டியல் ஆசனம் கல்முனைக்கு வழங்கப்பட வேண்டும்\nமட்டக்களப்பு மாவட்ட நலிவுற்ற மக்கள் மீது புலம்பெயர்ந்த தமிழர்களும் கவனம்செலுத்த வேண்டும். Viedio\nமுனைப்பினால் வாழ்வாதாரம் கல்விக்கான உதவிகள்\nஇலங்கை வீரர்களுக்கு சூரிச்விமானநிலையத்தில் வாழ்த்து தெரிவித்த முனைப்பு, உதயம் அமைப்பினர்.\nமுனைப்பினால் 34 பேருக்கு வாழ்வாதார உதவிகள்\nமுனைப்பினால் வாழ்வாதாரம் கல்விக்கான உதவிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilkovil.in/2016/06/ThirumazhapadiVaidyanathaswami.html", "date_download": "2018-11-17T21:56:17Z", "digest": "sha1:C3IS7RBL34GN5OCBQBKR2R32MAGPR3HW", "length": 8603, "nlines": 72, "source_domain": "www.tamilkovil.in", "title": "அருள்மிகு வைத்தியநாதர் திருக்கோவில் - Tamilkovil.in", "raw_content": "\nHome சிவன் கோவில்கள் தேவாரம் பாடல் பெற்ற ஸ்தலம் அருள்மிகு வைத்தியநாதர் திருக்கோவில்\nசிவன் கோவில்கள் தேவாரம் பாடல் பெற்ற ஸ்தலம்\nகோவில் பெயர் : அருள்மிகு வைத்தியநாதர் திருக்கோவில்\nசிவனின் பெயர் : வைத்தியநாதசுவாமி\nஅம்மனின் பெயர் : சுந்தராம்பிகை, பாலாம்பிகை\nதல விருட்சம் : பனை மரம்\nகோவில் திறக்கும் நேரம் : காலை 6.30 மணி முதல் 12.30 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்\nமுகவரி : அருள்மிகு வைத்தியநாதசுவாமி திருக்கோவில், திருமழபாடி-621851. அரியலூர் மாவட்டம்., Ph: 98433 60716\n* 1000-2000 வருடங்களுக்கு முன் பழமையானது.\n* இது 54 வது தேவாரத்தலம் ஆகும்.\n.* சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.\n* இத்தலத்தில்தான் நந்திக்கு திருமணம் நடைபெற்றது\n* கடுமையான நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இத்தலத்தில் உள்ள தீர்த்தத்தில் நீராடி வைத்தியநாத சுவாமிக்கு அபிஷேகம் செய்து வழிபடுகின்றனர்\nநாகரத்தினம் அரிய வீடியோ காட்சி\nஅ��ுள்மிகு உத்தண்ட வேலாயுத சுவாமி திருக்கோவில்,கோயம்புத்தூர்\nகோவில் பெயர் : அருள்மிகு உத்தண்ட வேலாயுத சுவாமி திருக்கோவில் முருகன் பெயர் : உத்தண்ட வேலாயுத சுவாமி கோவில் திறக்கும் நேரம...\nஅருள்மிகு கனகாசல குமரன் திருக்கோவில்\nகோவில் பெயர் : அருள்மிகு கனகாசல குமரன் திருக்கோவில் முருகன் பெயர் : கனகாசல குமரன் கோவில் திறக்கும் நேரம் : காலை 5 மணி முதல் 8...\nஅருள்மிகு முருகன் திருக்கோவில் ,மருதமலை\nகோவில் பெயர் : அருள்மிகு முருகன் திருக்கோவில் முருகன் பெயர் : முருகனின் வேல் கோவில் திறக்கும் நேரம் : காலை 9 மணி 12 முதல் மணி வர...\nஅருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில், பச்சைமலை.\nகோவில் பெயர்: அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் , பச்சைமலை. முருகன் பெயர் : சுப்பிரமணிய சுவாமி கோவில் திறக்கும் நேர...\nஅருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவில்,சென்னிமலை\nகோவில் பெயர் : அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவில்,சென்னிமலை முருகன் பெயர் : சுப்ரமணியசுவாமி ( தண்டாயுதபாணி), ஸ்ரீ சிரகிரிவேலவன் ...\nஅருள்மிகு ஆதி திருவரங்கம் பெருமாள் திருக்கோவில்\nகோவில் பெயர் : அருள்மிகு ஆதி திருவரங்கம் பெருமாள் திருக்கோவில் பெருமாள் பெயர் : ரங்கநாத பெருமாள் அம்மனின் பெயர் : ரங்க...\nஅருள்மிகு குக்கி சுப்ரமண்யர் கோவில்\nகோவில் பெயர் : அருள்மிகு குக்கி சுப்ரமண்யர் கோவில் முருகன் பெயர் : குக்கி சுப்ரமண்யர் திருக்கோவில் கோவில் திறக்கும் நேரம் : க...\nகோவில் பெயர் : அருள்மிகு ஓதிமலையாண்டவர் திருக்கோவில் முருகன் பெயர் : ஓதிமலையாண்டவர் கோவில் திறக்கும் நேரம் : திங்கள், வெள்ளி...\nகோவில் பெயர் : அருள்மிகு அசலதீபேஸ்வரர் திருக்கோவில் சிவனின் பெயர் : அசலதீபேஸ்வரர் ( குமரீஸ்வரர்) அம்மனின் பெயர் : மது...\nஅருள்மிகு ரத்தினகிரி முருகன் திருக்கோவில்\nகோவில் பெயர் : அருள்மிகு ரத்தினகிரி முருகன் திருக்கோவில் முருகன் பெயர் : ரத்தினகிரி முருகன் கோவில் திறக்கும் நேரம் : காலை ...\nதேவாரம் பாடல் பெற்ற ஸ்தலம்\nவாசகர்கள் அனுப்பும் படங்கள் மற்றும் தகவல்கள் வெளியீடப்படுகின்றன.| காப்புரிமை பெற்ற படங்கள் இருந்தால் தெரியப்படுத்தவும் நீக்கிக் கொள்கிறோம்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilkovil.in/2016/10/Kalyanakanthaswamy.html", "date_download": "2018-11-17T22:18:01Z", "digest": "sha1:L5PJ2PCRU2OXGSK3XAIUGR3EBF5MIJ7C", "length": 10549, "nlines": 67, "source_domain": "www.tamilkovil.in", "title": "அருள்மிகு கல்யாண கந்தசுவாமி திருக்கோவில் ,சென்னை - Tamilkovil.in", "raw_content": "\nHome சென்னை கோவில்கள் முருகன் கோவில் அருள்மிகு கல்யாண கந்தசுவாமி திருக்கோவில் ,சென்னை\nஅருள்மிகு கல்யாண கந்தசுவாமி திருக்கோவில் ,சென்னை\nசென்னை கோவில்கள் முருகன் கோவில்\nகோவில் பெயர் : அருள்மிகு கல்யாண கந்தசுவாமி திருக்கோவில்\nமுருகன் பெயர் : கல்யாண கந்தசுவாமி\nகோவில் திறக்கும் நேரம் : காலை 6 மணி முதல் 10 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை.\nமுகவரி : அருள்மிகு கல்யாண கந்தசுவாமி திருக்கோயில், மடிப்பாக்கம், சென்னை\n* செய்தால் செவ்வாய் தோஷம் நீங்கி திருமண பாக்கியம் கிடைக்கும் என்பது நம்பிக்கை. நேர்த்திக்கடன்: வேண்டுதல் நிறைவேறிய பக்தர்கள் முருகனுக்கு பால்குடம் எடுத்து, அலகு குத்தியும் அபிஷேகம் செய்தும் நேர்த்திகடன் செலுத்துகின்றனர். தலபெருமை: நுழைவுவாயிலில் கொடிமரமும், மயில் வாகனமும் அமைந்திருக்க கருவறையில் கல்யாண கந்தசுவாமி வள்ளி, தெய்வானை சமேதராக காட்சியளிக்கிறார். இங்கு நாம் முருகனை தரிசிக்க ஆறு படிகள் ஏறிச் செல்ல வேண்டும். இந்த படிகளுக்கு படிபூஜையும் நடைபெறுகிறது. பங்குனி உத்திரம் மற்றும் கந்தசஷ்டியன்று நடைபெறும் முருகப்பெருமானின் திருக்கல்யாணத்தில் முருகனுக்கு அணிவித்த மாலையை வாங்கி திருமணம் ஆகாதவர்கள் அணிந்தால், அவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடுகிறது. இங்கே முருகன் திருமணக் கோலத்தில் வீற்றிருப்பதால், கந்தசஷ்டி விழாவில் சூரசம்ஹாரம் நடைபெறுவதில்லை.\n* கோயில் பிரகாரத்திற்கு தெற்கில் கருணை கணபதியும், வடக்கில் அங்காரகனும் தனித்தனி சன்னதியில் அருள்பாலிக்கின்றனர். கோஷ்டத்தில் குரு பகவானும், ஜெயதுர்காவும் தனி சன்னதியில் வீற்றிருக்க ராமர், சீதை, லட்சுமணர், அபிதகுசலாம்பிகை சமேத அருணாச்சலேஸ்வரரும் அருள்பாலிக்கின்றனர். நவகிரகங்களும் தனி சன்னதி கொண்டு அருள்புரிகின்றனர்\nநாகரத்தினம் அரிய வீடியோ காட்சி\nஅருள்மிகு உத்தண்ட வேலாயுத சுவாமி திருக்கோவில்,கோயம்புத்தூர்\nகோவில் பெயர் : அருள்மிகு உத்தண்ட வேலாயுத சுவாமி திருக்கோவில் முருகன் பெயர் : உத்தண்ட வேலாயுத சுவாமி கோவில் திறக்கும் நேரம...\nஅருள்மிகு கனகாசல குமரன் திருக்கோவில்\nகோவில் பெயர் : அருள்மிகு கனகாசல க��மரன் திருக்கோவில் முருகன் பெயர் : கனகாசல குமரன் கோவில் திறக்கும் நேரம் : காலை 5 மணி முதல் 8...\nஅருள்மிகு முருகன் திருக்கோவில் ,மருதமலை\nகோவில் பெயர் : அருள்மிகு முருகன் திருக்கோவில் முருகன் பெயர் : முருகனின் வேல் கோவில் திறக்கும் நேரம் : காலை 9 மணி 12 முதல் மணி வர...\nஅருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில், பச்சைமலை.\nகோவில் பெயர்: அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் , பச்சைமலை. முருகன் பெயர் : சுப்பிரமணிய சுவாமி கோவில் திறக்கும் நேர...\nஅருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவில்,சென்னிமலை\nகோவில் பெயர் : அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவில்,சென்னிமலை முருகன் பெயர் : சுப்ரமணியசுவாமி ( தண்டாயுதபாணி), ஸ்ரீ சிரகிரிவேலவன் ...\nஅருள்மிகு ஆதி திருவரங்கம் பெருமாள் திருக்கோவில்\nகோவில் பெயர் : அருள்மிகு ஆதி திருவரங்கம் பெருமாள் திருக்கோவில் பெருமாள் பெயர் : ரங்கநாத பெருமாள் அம்மனின் பெயர் : ரங்க...\nஅருள்மிகு குக்கி சுப்ரமண்யர் கோவில்\nகோவில் பெயர் : அருள்மிகு குக்கி சுப்ரமண்யர் கோவில் முருகன் பெயர் : குக்கி சுப்ரமண்யர் திருக்கோவில் கோவில் திறக்கும் நேரம் : க...\nகோவில் பெயர் : அருள்மிகு ஓதிமலையாண்டவர் திருக்கோவில் முருகன் பெயர் : ஓதிமலையாண்டவர் கோவில் திறக்கும் நேரம் : திங்கள், வெள்ளி...\nகோவில் பெயர் : அருள்மிகு அசலதீபேஸ்வரர் திருக்கோவில் சிவனின் பெயர் : அசலதீபேஸ்வரர் ( குமரீஸ்வரர்) அம்மனின் பெயர் : மது...\nஅருள்மிகு ரத்தினகிரி முருகன் திருக்கோவில்\nகோவில் பெயர் : அருள்மிகு ரத்தினகிரி முருகன் திருக்கோவில் முருகன் பெயர் : ரத்தினகிரி முருகன் கோவில் திறக்கும் நேரம் : காலை ...\nதேவாரம் பாடல் பெற்ற ஸ்தலம்\nவாசகர்கள் அனுப்பும் படங்கள் மற்றும் தகவல்கள் வெளியீடப்படுகின்றன.| காப்புரிமை பெற்ற படங்கள் இருந்தால் தெரியப்படுத்தவும் நீக்கிக் கொள்கிறோம்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-icc-world-cup-14-02-1515036.htm", "date_download": "2018-11-17T22:05:24Z", "digest": "sha1:5QQVBBDGMJIZIU4ZXN36KTKDEETX7X4Z", "length": 8557, "nlines": 118, "source_domain": "www.tamilstar.com", "title": "உலக கோப்பை கிரிக்கெட் துவக்கம்: தமிழ் சினிமா கலக்கம் - ICC World Cup - உலக கோப்பை கிரிக்கெட் | Tamilstar.com |", "raw_content": "\nஉலக கோப்பை கிரிக்கெட் துவக்கம்: தமிழ் சினிமா கலக்கம்\n4 ஆண்டுகளுக்கு ஒரு முறை சினிமாவுக்கு ஒரு சோதனைகாலம் வரும். அது உலக கோப்பை கிரிக்கெட் போட்டி. இன்றைய காலகட்டத்தில் தியேட்டருக்கு வந்து சினிமா பார்க்கிறவவர்கள் 15 முதல் 25 வயது வரையிலான இளைஞர்கள்தான்.\nஇவர்களில் 90 சதகிவிதம் பேர் கிரிக்கெட் ரசிகர்களாக இருக்கிறார்கள். இன்று (ஜன 14) தொடங்கியுள்ள உலககோப்பை கிரிக்கெட் மார்ச் 23 வரை நடக்கிறது. இளைஞர்களின் கவனமும் முழுக்க முழுக்க கிரிக்கெட்டில்தான் இருக்கும். தியேட்டர் பக்கம் வரமாட்டார்கள். இது கடந்த காலத்தின் அனுபவம்.\nதற்போதும் கிரிக்கெட்டின் மீதான ஆர்வம் கொஞ்சம்கூட குறையவில்லை. அதிலும் இந்தியா மோதும் போட்டிகளின்போது தியேட்டர்கள் காற்று வாங்கும். இந்த ஆண்டு நடக்கும் போட்டியில் இந்தியா பிப்ரவரி 15ந் தேதி பாகிஸ்தானுடனும், 22ந் தேதி தென் ஆப்பிரிக்காவுடனும், 28ந் தேதி அரபு எமிரெட்சுடனும், மார்ச் 6ந் தேதி வெஸ்ட் இண்டீசுடனும், 10ந் தேதி அயர்லாந்துடனும், 14ந் தேதி ஜிம்பாவேயுடனும் மோதுகிறது.\nஇந்த சூழ்நிலையில் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி நடக்கும் காலகட்டத்தில் பெரிய பட்ஜெட் படங்கள் வெளியீடு இருக்காது. சிறு பட்ஜெட் படங்கள் வழக்கம்போல் வெளிவரும்.\nஅதிலும் இந்தியா தொடர்ந்து வெற்றிகளை குவித்து வந்தால் கிரிக்கெட்டை விரும்பாதவர்கள்கூட அந்தப் பக்கம் திரும்பி விடுவார்கள். ஒரு வேளை இந்தியா தோற்று காலிறுதி, அரையிறுதி என்று போகாவிட்டால் கிரிக்கெட் ஆர்வம் குறைந்து தியேட்டர் பக்கம் திரும்புவார்கள். எப்படி இருந்தாலும் சினிமாவுக்கு இது சோதனைக் காலம்தான்.\n▪ உலகம் முழுவதும் பாகுபலி படம் இத்தனை திரையரங்குகளில் வெளியாகிறதா- அதிர்ந்த திரையுலகம்\n▪ வேர்ல்டு ஹீரோ, நடிகை ஜோடியை பிரித்தது யார் தெரியுமா\n▪ இன்று உலகம் முழுவதும் 1000 அரங்குகளுக்கு மேல் பைரவா ரிலீஸ்\n▪ உலகளவில் தோனியின் பிரம்மாண்ட வசூல் எவ்வளவு தெரியுமா\n▪ உலக திரைப்பட விழாவில் பங்கேற்கும் சூர்யா படம்\n▪ உலகம் முழுவதிலும் வசூலில் தனி வரலாறு படைத்த கபாலி\n▪ 87 ஆண்டுகளுக்கு முந்தைய டிஸ்னி திரைப்படம் கண்டுபிடிப்பு\n▪ தமிழ்ப் படங்களை மிஞ்சும் ஜுராசிக் வேர்ல்டு\n▪ ஜுராசிக் வேர்ல்டு படத்தின் உலக வசூல் சாதனை\n▪ பள்ளி குழந்தைகளுக்கு உலக இசை சினிமா\n• இணையத்தை திணறடிக்கும் பிரசாந்த்தின் 'ஜானி' ட்ரைலர்.\n• முத்தம்: காஜல் ரசிகர்களை சமாதானப்படுத்திய ஒளிப்பதிவாளர்\n• விஜய் படத்தை எதிர்பார்க்கும் ராஷ்மிகா\n• விஷால் படத்தில் சன்னி லியோன்\n• மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிக்கும் தனுஷ்\n• அக்‌ஷராஹாசனின் அந்தரங்க படங்கள் வெளியீடு - வழக்கு விசாரணை தீவிரம்\n• மனைவியை பிரிந்துவிட்டேன், விவாகரத்து பெற்றதாக விஷ்ணு விஷால் தகவல்\n• இந்தியன் 2 படத்தில் நடிக்க சிம்புடன் பேச்சுவார்த்தை\n• ரஜினியின் பேட்ட பொங்கலுக்கு ரிலீஸ் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு\n• விஜய் தேவரகொண்டா படம் வெளியாகும் முன்பே இணையதளத்தில் வெளியிட்ட தமிழ் ராக்கர்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-ntr-12-05-1627883.htm", "date_download": "2018-11-17T21:59:43Z", "digest": "sha1:7IBPVWV3IH3P6JTSTYP2SGYWVMWR56VW", "length": 7766, "nlines": 119, "source_domain": "www.tamilstar.com", "title": "படப்பிடிப்பில் தன் மகனுடன் துள்ளி விளையாடிய ஜூனியர் என்.டி.ஆர்.! - Ntr - ஜூனியர் என்.டி.ஆர் | Tamilstar.com |", "raw_content": "\nபடப்பிடிப்பில் தன் மகனுடன் துள்ளி விளையாடிய ஜூனியர் என்.டி.ஆர்.\nதெலுங்கு திரையுலக முன்னணி நடிகர் ஜூனியர் என்.டி.ஆர். ‘ஜனதா கேரேஜ்’ என்ற படத்தில் நடித்து வருகிறார்.\nஇதில் அவருக்கு ஜோடியாக சமந்தா நடிக்கிறார். இதற்கான படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடந்து வருகிறது.\nபடப்பிடிப்பு நடந்து கொண்டு இருக்கும் போது ‘திடீர்’ விருந்தினர் போல அங்கு ஒருவர் வந்தார். அப்போது படக்குழுவினர் இடையே பரபரப்பு தொற்றிக்கொண்டது. பலர் அந்த விருந்தினரை ஆசையுடன் கட்டி தழுவி முத்தமிட்டனர்.\nஅந்த விருந்தினர் வேறு யாரும் இல்லை. ஜூனியர் என்.டிஆரின் செல்லமகன் ‘அபய்ராம்’ தான்.\nபடப்பிடிப்பு தளத்தில் ‘அபய்ராம்’ ஓடியாடி விளையாடினான். படப்பிடிப்பு இடைவேளையின் போது மகனுடன் சேர்ந்து ஜூனியர் என்.டி.ஆரும் துள்ளி விளையாடினார்.\nதனது மகன் புகைப்படத்தை தனது டுவிட்டரில் பதிவு செய்த ஜூனியர் என்.டி.ஆர். முதன் முறையாக தனது மகனை படப்பிடிப்பு தளத்துக்கு அழைத்து வந்ததாகவும், அவனுடன் பொழுதை கழித்த அனுபவத்தையும் ரசிகர்களிடம் பகிர்ந்து கொண்டார்.\n▪ பிரபல நடிகர் ஹரி கிருஷ்ணா கார் விபத்தில் மரணம்\n▪ நம்ம சூப்பர் ஸ்டார் தாங்க இப்படி, தெலுங்கு சூப்பர் ஸ்டார்ஸ் கேரளாவிற்கு எவ்வளவு கொடுத்துள்ளார்கள் தெரியுமா..\n▪ ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்று படம்..\n▪ சசிகுமார், ராஜமௌலி சந்திப்பு இதற்கு தானா வரலாற்று படத்தில் விஜய் நடிப்பது உண்மையா..\n▪ ராஜமௌலியின் அடுத்த படத்தில் பிரபல நடிகையின் மகள்\n▪ பால்காரியாக நடிக்கும் ராகுல் ப்ரீத்\n▪ மீண்டும் வருகிறது பாகுபலி- ஆனால் கொஞ்சம் வித்தியாசம் காட்டும் ராஜமௌலி\n▪ சோதனைக்கு நடுவிலும் பிக்பாஸ் செய்த பெரும் சாதனை\n▪ தென் திரையுலகில் தடம் பதிக்கும் நடிகை வித்யாபாலன்\n▪ கீர்த்தி சுரேஷ்க்கு மீண்டும் கிடைத்துள்ள அந்த அரிய வாய்ப்பு- பயன்படுத்தி கொள்வாரா\n• இணையத்தை திணறடிக்கும் பிரசாந்த்தின் 'ஜானி' ட்ரைலர்.\n• முத்தம்: காஜல் ரசிகர்களை சமாதானப்படுத்திய ஒளிப்பதிவாளர்\n• விஜய் படத்தை எதிர்பார்க்கும் ராஷ்மிகா\n• விஷால் படத்தில் சன்னி லியோன்\n• மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிக்கும் தனுஷ்\n• அக்‌ஷராஹாசனின் அந்தரங்க படங்கள் வெளியீடு - வழக்கு விசாரணை தீவிரம்\n• மனைவியை பிரிந்துவிட்டேன், விவாகரத்து பெற்றதாக விஷ்ணு விஷால் தகவல்\n• இந்தியன் 2 படத்தில் நடிக்க சிம்புடன் பேச்சுவார்த்தை\n• ரஜினியின் பேட்ட பொங்கலுக்கு ரிலீஸ் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு\n• விஜய் தேவரகொண்டா படம் வெளியாகும் முன்பே இணையதளத்தில் வெளியிட்ட தமிழ் ராக்கர்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-remo-ks-ravi-kumar-22-04-1627388.htm", "date_download": "2018-11-17T21:55:20Z", "digest": "sha1:EGS4URLC4ZWBOSXQH54WAAKW56N5KFRK", "length": 8872, "nlines": 120, "source_domain": "www.tamilstar.com", "title": "‘ரெமோ’ படக்குழுவினரை நெகிழ்ச்சியில் ஆழ்த்திய கே.எஸ்.ரவிக்குமார்! - RemoKS Ravi Kumar - ரெமோ | Tamilstar.com |", "raw_content": "\n‘ரெமோ’ படக்குழுவினரை நெகிழ்ச்சியில் ஆழ்த்திய கே.எஸ்.ரவிக்குமார்\nபாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ், சதீஷ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் 'ரெமோ'. பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு வரும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார். 24 AM ஸ்டூடியோ நிறுவனம் மூலம் ராஜா தயாரித்து வருகிறார்.\nஇப்படத்தின் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார் இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார். அவருக்கு தினமும் சம்பளம் என்ற முறையில் சம்பளம் அளிக்கப்பட்டு வந்தது.\nஇறுதியாக நடைபெற்ற படப்பிடிப்பில் ஒரு நாள் கே.எஸ்.ரவிக்குமார் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டன. அவர் கிளம்பும் போது ஒரு நாளுக்கான சம்பளம் அளிக்கப்பட்டது. ஆனால், அதில் பாதி சம்பளத்தை திருப்பிக் கொடுத்துவிட்டார் கே.எஸ்.ரவிக்க��மார்.\nமூன்று மணி நேரம் மட்டுமே எனது காட்சிகளை படமாக்கினீர்கள். ஆகையால் பாதி நாள் சம்பளம் போதும் என்று மீதமுள்ள தொகையை திருப்பிக் கொடுத்திருக்கிறார். கே.எஸ்.ரவிக்குமாரின் இச்செயலால் சந்தோஷம் கலந்த அதிர்ச்சியில் இருந்திருக்கிறது படக்குழு.\nகே.எஸ்.ரவிக்குமாரின் செயல் குறித்து தயாரிப்பாளர் ராஜா தனது ட்விட்டர் பக்கத்தில்,\nபல்வேறு தயாரிப்பாளர்களுக்கு சொன்ன தேதியில், சொன்ன பொருட்செலவில் படத்தை முடித்துக் கொடுத்து பெயர் வாங்கியவர் கே.எஸ்.ரவிக்குமார். அவருக்கு தெரியாதா ஒரு தயாரிப்பாளரின் கஷ்டம் என்கிறார்கள் அவருக்கு நெருக்கமானவர்கள்.\n▪ சசிகுமார் படத்தை கிளாப் அடித்து துவக்கி வைத்த சமுத்திரகனி\n▪ விஜய்யின் வளர்ச்சியை கண்டு பயப்படுகிறார்கள் - நடிகர் ராதாரவி பேட்டி\n▪ 2.0 டிரைலர் வெளியீடு - விஷாலுக்கு அறிவுரை வழங்கிய அக்‌ஷய் குமார்\n▪ சின்மயி பொய் சொல்வது கண்கூடாக தெரிந்துவிட்டது - ராதாரவி\n▪ பழம்பெரும் இந்தி நடிகர் திலிப் குமார் ஆஸ்பத்திரியில் அனுமதி\n▪ வீட்டை அபகரித்ததாக விஜயகுமார் புகார்: நடிகை வனிதா மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு\n▪ அதர்வாவின் குருதி ஆட்டம் படத்தில் இணைந்த இரு பிரபலங்கள்\n▪ சவூதியில் வெளியாகும் முதல் இந்திய படம் என்ற பெருமையை பெற்ற அக்‌ஷய் குமாரின் கோல்ட்\n▪ முக்கியமான நாளில் அடுத்த பட அறிவிப்பை வெளியிட்ட மோகன் ராஜா\n▪ இதுவரை சிவகுமார் ஆற்றிய உரைகளிலேயே ஆகச்சிறந்த உரை இதுதான் என்றே சொல்லவேண்டும்..\n• இணையத்தை திணறடிக்கும் பிரசாந்த்தின் 'ஜானி' ட்ரைலர்.\n• முத்தம்: காஜல் ரசிகர்களை சமாதானப்படுத்திய ஒளிப்பதிவாளர்\n• விஜய் படத்தை எதிர்பார்க்கும் ராஷ்மிகா\n• விஷால் படத்தில் சன்னி லியோன்\n• மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிக்கும் தனுஷ்\n• அக்‌ஷராஹாசனின் அந்தரங்க படங்கள் வெளியீடு - வழக்கு விசாரணை தீவிரம்\n• மனைவியை பிரிந்துவிட்டேன், விவாகரத்து பெற்றதாக விஷ்ணு விஷால் தகவல்\n• இந்தியன் 2 படத்தில் நடிக்க சிம்புடன் பேச்சுவார்த்தை\n• ரஜினியின் பேட்ட பொங்கலுக்கு ரிலீஸ் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு\n• விஜய் தேவரகொண்டா படம் வெளியாகும் முன்பே இணையதளத்தில் வெளியிட்ட தமிழ் ராக்கர்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-tridha-choudhury-09-03-1516055.htm", "date_download": "2018-11-17T21:50:41Z", "digest": "sha1:4UQPRVG3CGNSPMYQUGSQK6TI3PDV2FI5", "length": 4772, "nlines": 105, "source_domain": "www.tamilstar.com", "title": "பிகினியில் நடிக்க தயார் : திரிதா சௌத்ரி - Tridha Choudhury - திரிதா சௌத்ரி | Tamilstar.com |", "raw_content": "\nபிகினியில் நடிக்க தயார் : திரிதா சௌத்ரி\nசூர்யா வெர்சஸ் சூர்யா என்ற படத்தில் அறிமுகமான திரிதா சௌத்ரி பிகினியில் நடிக்க தயார் என்று கூறியுள்ளார். அதாவது படத்தின் கதைக்கு தேவைப்பட்டால் பிகினியில் நடிக்க தயார் என்று அவர் கூறியுள்ளார்.\nமுதல் படத்தில் அவரின் நடிப்பு பாராட்டத்தக்க வகையில் அமையப்பட்டது. இந்நிலையில் தான் அவர் இந்த ஸ்டேட்மென்ட்டை வெளியிட்டு உள்ளார். இதன் மூலம் அவர் கிளாமராக நடிக்க தயார் என்றே எடுத்துக்கொள்ள வேண்டும். மேலும் அவருக்கு வாய்ப்புகள் அதிகம் வரும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.\n• இணையத்தை திணறடிக்கும் பிரசாந்த்தின் 'ஜானி' ட்ரைலர்.\n• முத்தம்: காஜல் ரசிகர்களை சமாதானப்படுத்திய ஒளிப்பதிவாளர்\n• விஜய் படத்தை எதிர்பார்க்கும் ராஷ்மிகா\n• விஷால் படத்தில் சன்னி லியோன்\n• மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிக்கும் தனுஷ்\n• அக்‌ஷராஹாசனின் அந்தரங்க படங்கள் வெளியீடு - வழக்கு விசாரணை தீவிரம்\n• மனைவியை பிரிந்துவிட்டேன், விவாகரத்து பெற்றதாக விஷ்ணு விஷால் தகவல்\n• இந்தியன் 2 படத்தில் நடிக்க சிம்புடன் பேச்சுவார்த்தை\n• ரஜினியின் பேட்ட பொங்கலுக்கு ரிலீஸ் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு\n• விஜய் தேவரகொண்டா படம் வெளியாகும் முன்பே இணையதளத்தில் வெளியிட்ட தமிழ் ராக்கர்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/tag/jothika/", "date_download": "2018-11-17T22:19:03Z", "digest": "sha1:SHEZGTBNIE4QHRXRVCT5V6MPT4354YRH", "length": 4369, "nlines": 78, "source_domain": "www.cinereporters.com", "title": "jothika Archives - CineReporters", "raw_content": "\nஞாயிற்றுக்கிழமை, நவம்பர் 18, 2018\nஅவர் கேட்டுக்கொண்டதால் தான் நடித்தேன்\ns அமுதா - நவம்பர் 16, 2018\nகடவுள் தந்த அழகிய வாழ்வை கள்ள தொடர்பால் இழந்த நடிகை\nஜோதிகாவின் காற்றின் மொழி படத்துக்காக டப்பிங் பேசிய சிம்பு \ns அமுதா - ஆகஸ்ட் 26, 2018\nஎனக்கு கிடைத்தால் அது விஜய்க்குதான் சமர்ப்பிப்பேன்: ஜி.வி.பிரகாஷ் நெகிழ்ச்சி\ns அமுதா - பிப்ரவரி 22, 2018\nநாச்சியார் படத்தின் ப்ரோமோ வீடியோ\ns அமுதா - பிப்ரவரி 14, 2018\ns அமுதா - பிப்ரவரி 11, 2018\n‘நாச்சியார்’ பட டிரைலர்: இதில் என்ன கெட்ட வார்த்தை இருக்குதோ\nபிரிட்டோ - ஜனவரி 15, 2018\nசிம்ரன், தபு நடிக்க மறுத்த கேரக்டரில் ஜோதிகா\nபிரிட்டோ - ஜனவரி 2, 2018\nஜோதிகா மீது மேட்டுப்பாளையம் நீதிமன்றத்தில் வழக்கு\nபிரிட்டோ - நவம்பர் 24, 2017\nசூர்யாவின் அடுத்த படம் ரிலீஸ் தேதி அறிவிப்பு\nபிரிட்டோ - ஆகஸ்ட் 18, 2017\nமீண்டும் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் பிரபுதேவா\ns அமுதா - செப்டம்பர் 20, 2017\nநடன வகுப்பில் பாலியல் தொல்லை: அமலாபால் பரபரப்பு புகார்\nமீ டூ: தவறு செய்யாதவர்கள் பயப்பட தேவையில்லை – இசையமைப்பாளர் டி.இமான் பதில்\nஅவர் கேட்டுக்கொண்டதால் தான் நடித்தேன்\nவியாழன் கிரகத்தில் தண்ணீர்: விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.manithan.com/entertainment/04/194115?ref=right-popular-cineulagam", "date_download": "2018-11-17T22:33:24Z", "digest": "sha1:N62CL3BRHVVJF7PEYT6TTVKAAI6WTJS6", "length": 12037, "nlines": 155, "source_domain": "www.manithan.com", "title": "ஒரே ஒரு தடவை கட்டி பிடிங்க பாஸ் பையன் கெஞ்சுரான்ல.... வயிறு குழுங்க சிரிக்க இதை பாருங்க - Manithan", "raw_content": "\nலண்டன் வீதியில் ரத்தக்கறையுடன் நிர்வாணமாக கத்திகொண்டே ஓடிய நபர்: பரபரப்பு சம்பவம்\n30 கோடி சம்பளம் வாங்கும் சமூக விரோதி நீ.. விஜய்யின் சர்கார் படத்தை தாக்கி பேசிய பிரபலம்\nபொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் தாறுமாறாக ஓடிய கார்: ஒருவர் பலி... 200க்கும் மேற்பட்டோர் காயம்\nஉயிருக்கு போராடிய இளம்பெண்ணை இரக்கமின்றி துஸ்பிரயோகம் செய்த கொடூரன்\nவிஜய் செய்யாததை தைரியமாக செய்துள்ள சூப்பர்ஸ்டார் ரஜினி\nசபாநாயகர் கரு ஜயசூரியவுக்கு புகழாரம் சூட்டிய முன்னாள் அமைச்சர்; கடும் கோபத்தில் மஹிந்தவாதிகள்\nவெளிநாட்டில் மகிந்த - மைத்திரி முக்கியஸ்தர்களிற்கு கதிரை இல்லாமல் போன சோகம்\nநீ சாதி குறைந்தவன்....எங்கள் காலடியில் தான் நீ கிடக்க வேண்டும்: பெண்ணால் இளைஞருக்கு நேர்ந்த துயரம்\nவிமானத்தில் ஜன்னல் சீட் கேட்ட அடம்பிடித்த பயணி... பணி பெண் செய்த அட்டகாசமான ஐடியா\nமனைவியை ஷாப்பிங் அழைத்துச் சென்ற கணவர்... செலவைக் குறைக்க பயன்படுத்திய ஆயுதம் என்ன தெரியுமா\nஆண்களே உங்களுக்கு ஆண்மை குறைவு உள்ளதா அறிகுறி இது தான்.. தெரிந்துகொள்ளுங்கள்\nசித்தப்பாவுடன் ஏற்பட்ட காதல்... கணவருக்கு தெரியாமல் செய்த செயலால் ஏற்பட்ட விபரீதம்\nஇந்த ஆட்டின் வயிற்றில் இருந்தது என்ன தெரியுமா... நிச்சயம் ஷாக் ஆகிடுவீங்க\nயாழ் புங்குடுதீவு 4ம் வட்டாரம்\nயாழ் புங்குடுதீவு 2ம் வட்டாரம்\nஒரே ஒரு தடவை கட்டி பிடிங்க பாஸ் பையன் கெஞ்சுரான்ல.... வயிறு குழுங்க சிரிக்க இதை பாருங்க\nசீனாவில் விமான நிலையத்தில் வேலை செய்யும் செகீயூரிட்டி ஒருவரை பார்த்த சிறுவன் வெகுநேரமாக அவரை ரசித்துள்ளான். அவர் அருகில் இருந்து நகராமல் அவரையே பார்த்துப்படி நின்றுள்ளான்.\nபார்ப்பதற்கு மிகவும் அழகாக இருக்கும் குட்டி பையன் அவர் தூக்கிவாரா.. கட்டிபிடிப்பாரா என்பது போல எக்கத்துடன் இருக்கிறான்.\nசுற்றிமுற்றி பார்த்த அவர் வேலையில் இது போன்று செய்யலாமா என்ற யோசனையுடன் முதலில் கைகுழுக்கிறார். ஆனாலும் அந்த சிறுவன் விடுவதாக இல்லை செகீயூரிட்டியை சுற்றி சுற்றி வருகிறான்.\nஇறுதியாக அவர் ஒரு சல்யூட் வைத்து விடுகிறார். பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருக்கும் இந்த காணொளி சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.\nமனைவியை ஷாப்பிங் அழைத்துச் சென்ற கணவர்... செலவைக் குறைக்க பயன்படுத்திய ஆயுதம் என்ன தெரியுமா\nசர்கார் பாடலுக்கு சூப்பராக நடனமாடிய நடிகை...\nப்ப்பா... இதை கூடவா சாப்பிடுவாங்க.. பிக்பாஸ் ரைசாவின் உணவு பழக்கத்தை கண்டு முகம் சுழித்த ரசிகர்கள்..\nஇலங்கையின் முன்னாள் ஜனாதிபதிக்கு மாலைதீவில் கொடுக்கப்பட்ட அதி முக்கியத்துவம்\nநாடாளுமன்ற கலைப்பின் பின்னணியில் முக்கிய புள்ளிகள் மூவர்\n ரணில் - மகிந்தவின் இணைவு\nவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உலர் உணவுப்பொருட்கள் வழங்கி வைப்பு\nஇலங்கையில் பகடைக் காய்களாக ஆக்கப்படும் தமிழர்கள் உலக போரில் நாட்டை அடகுவைக்கும் சிங்கள அரசியல்வாதிகள்\nவர்த்தகங்கள் துயர் பகிர்வு நிகழ்வுகள் வானொலிகள் ஜோதிடம் தமிழ்வின் சினிமா விமர்சனம் லங்காசிறி FM ஏனைய இணையதளங்கள் புகைப்பட தொகுப்பு வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kadayanallur.org/archives/1805", "date_download": "2018-11-17T22:15:08Z", "digest": "sha1:67YMB4N3CUGOXTI6H3LAJ5MYR7AO3JAY", "length": 14537, "nlines": 94, "source_domain": "kadayanallur.org", "title": "அஜ்மீர் குண்டுவெடிப்பு:குற்றவாளிகள் தப்பிப்பதற்கு உபதேசம் வழங்கியவர் ஆர்.எஸ்.எஸ்ஸின் தலைவர் இந்திரேஷ்குமார் |", "raw_content": "\nஅஜ்மீர் குண்டுவெடிப்பு:குற்றவாளிகள் தப்பிப்பதற்கு உபதேசம் வழங்கியவர் ஆர்.எஸ்.எஸ்ஸின் தலைவர் இந்திரேஷ்குமார்\nஅஜ்மீர் குண்டுவெடிப்புத் தொடர்பாக ஹிந்துத்துவா பயங்கரவாதிகள் நடத்திய ரகசியக் கூட்டத்தில் குற்றவாளிகளிடம், போல���சில் சிக்காமலிருக்க பல்வேறு ஹிந்துத்துவா அமைப்புகளில் உறுப்பினராக சேர உபதேசம் வழங்கியுள்ளார் ஹிந்துத்துவா பயங்கரவாத அமைப்பான ஆர்.எஸ்.எஸ்ஸின் தலைவர் இந்திரேஷ்குமார்.\nஇதனை ராஜஸ்தான் மாநில தீவிரவாத எதிர்ப்பு படை நீதிமன்றத்தில் சமர்ப்பித்த குற்றப்பத்திரிகையில் குறிப்பிட்டுள்ளது.\nமேலும் அதில் கூறப்பட்டுள்ளதாவது: ரகசியக் கூட்டத்தில் பெரும்பாலும் உரை நிகழ்த்தியது இந்திரேஷ் குமார் ஆவார். இந்திரேஷ்குமார், பிரக்யாசிங் தாக்கூர், சுனில் ஜோஷி, ராம் சந்திரா என்ற ராம்ஜி கல்சாங்கரா, லோகேஷ் சர்மா, சந்தீப் டாங்கே, தேவேந்திர குப்தா ஆகியோர் ஜெய்பூரில் குஜராத் சமாஜம் விருந்தினர் மாளிகையில் நடந்த ரகசியக் கூட்டத்தில் பங்கேற்றனர்.\nஇதில் பிரக்யாசிங் மலேகான் குண்டுவெடிப்பில் குற்றவாளியாவார். சுனில்ஜோஷி மர்மமான முறையில் சுட்டுக் கொல்லப்பட்டார்.ஜோஷி மனோஜ் என்ற பெயரில் விருந்தினர் மாளிகையில் அறை புக் செய்யப்பட்டுள்ளது. குண்டுவெடிப்பு நடத்துவது தொடர்பான முக்கிய பொறுப்பு ஜோஷியிடம் இக்கூட்டத்தில் வைத்து ஒப்படைக்கப்பட்டுள்ளது.\nஆயுதங்களும், வெடிப் பொருட்களும் சேகரிப்பதும், குண்டுவெடிப்பு நடத்தவேண்டிய இடத்தை நிச்சயிப்பதும் சர்மாவிடமும், கல்சாங்கராவிடமும் ஒப்படைக்கப்பட்டுள்ளது. போலி அடையாள அட்டையைப் பயன்படுத்தி சிம் கார்டுகள் வாங்குவதற்கான பொறுப்பு குப்தாவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.\nகுண்டுவெடிப்பிற்கு பிறகு ஊடகங்களை கையாள்வதற்கான பொறுப்பு பிரக்யாசிங் தாக்கூரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. 2006 ஆம் ஆண்டு பிப்ரவரி 11-13 தேதிகளில் குண்டுவெடிப்பு நடத்த வேண்டிய இடத்தை இவர்கள் மத்திய குஜராத்தில் காங் பகுதியில் அமைந்துள்ள சுவாமி அஸிமானந்தாவின் ஆசிரமத்தில் நடந்த கூட்டத்தில் நிச்சயிக்கின்றார்கள்.\nonline pharmacy without prescription style=”text-align: justify;”>டெல்லி ஜும்ஆ மஸ்ஜித், அஜ்மீர் தர்கா, ஹைதராபாத் மக்கா மஸ்ஜித், மலேகான், சம்ஜோதா எக்ஸ்பிரஸ் ஆகிய இடங்களை குறிவைக்கும் பட்டியலை இவர்கள் தயாரித்திருக்கின்றார்கள்.\nஇந்தூரில் சாந்திவிஹார் என்ற காலனியில் உள்ள கல்சாங்கராவின் வீட்டில் வைத்து வெடிக்குண்டுகள் தயாரிக்கப்பட்டன. இரண்டு வெடிக்குண்டுகளை கல்சாங்கரா, ஜோஷி, டாங்கே ஆகியோர் இணைந்து வைத்துள்ளனர். இதில் ஒர�� குண்டுதான் வெடித்துள்ளது. இதனைத் தொடர்ந்து மூன்றுபேரும் தலைமறைவாகினர்.\nஜெய்பூரில் பல்வேறு முஸ்லிம் பகுதிகளில் குண்டுவெடிப்பு நடத்தவும் இவர்கள் திட்டம் தீட்டியுள்ளனர். மலேகான் குண்டுவெடிப்பில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள அபினவ் பாரத் என்ற ஹிந்துத்துவா பயங்கரவாத அமைப்புடனும் இவர்களுடைய தொடர்பைக் குறித்து குற்றப்பத்திரிகையில் விவரிக்கப்பட்டுள்ளது.\nமலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் முக்கிய குற்றவாளிகளான பிரக்யாசிங் தாக்கூர், கர்னல் புரோகித் ஆகியோருடன் ஹிந்துத்துவா பயங்கரவாதி சுவாமி அஸிமானந்தாவிற்கு நெருங்கிய தொடர்பிருந்ததை 806 பக்கங்களைக் கொண்ட குற்றப்பத்திரிகையில் கூறப்பட்டுள்ளது. 133 சாட்சிகளின் பட்டியலும் குற்றப்பத்திரிகையில் கூறப்பட்டுள்ளது.\nஆர்.எஸ்.எஸ் தலைவர் பகவத் உத்தரவில் குண்டுவெடிப்புகள் நடத்தினோம்: சுவாமி அசீமானந்த் தகவல்\nஇந்துத்துவ பயங்கரவாதிகள் 10 பேர் பெயரை வெளியிட்டது மத்திய அரசு…….\nசச்சார் கமிட்டி அறிக்கையை அமல்படுத்தாவிட்டால் ஆட்சியை விட்டு செல்லுங்கள்: மத்திய அரசுக்கு முலாயம் எச்சரிக்கை\nஅசாருதீனுக்கு விதிக்கப்பட்ட வாழ்நாள் தடை சட்டவிரோதம்- ஆந்திர உயர்நீதி்மன்றம்\nமாலேகான் குண்டு வெடிப்பு: என்ஐஏ விசாரணையில் முதல் நபர் கைது\nகஷ்மீர் ஒருபோதும் இந்தியாவின் ஒரு பகுதியாக இருக்கவில்லை: அருந்ததிராய்\nகஷ்மீர் சர்ச்சைக்குரிய பகுதி:மத்திய அரசால் நியமிக்கப்பட்ட நடுவர் குழு\nகடையநல்லூர் வாசியின் கண்ணீர் (நிஜம்)கதை ……\nகடையநல்லூர் பரசுராமபுரம் பள்ளி ஜமாத்தில் எடுக்கப்பட்ட தீர்ப்பின் முழு விபரம்…\nகடையநல்லூரின் அடுத்த MLA யார்\nகடையநல்லூரில் திடல் தொழுகை பிரச்சினைக்கு முடிவு கட்டுமா புதிய பள்ளிவாசல்\nகடையநல்லூரில் செயல்படும் தனியார் கல்வி நிலையங்களில் கட்டண கொள்ளை\nகடையநல்லூரில்அல் ஷிபா ஆயுஷ் மருத்துவமனையின் புதிய கட்டிட திறப்பு விழா\nகடையநல்லூரில் வியாபாரக் கடைகள் வைத்திருக்கும் நல்லுள்ளங்களுக்கு ஒரு வேண்டுகோள்:\nகடையநல்லூர் கல்லூரி அருகே டாஸ்மாக் கடையை அகற்ற பெற்றோர்-ஆசிரியர் கழக தீர்மானம்\nகாந்தி கண்ட கனவு மெரினாவில் நனவானது..\nஅன்புச்சகோதரியே…திமுக தொண்டனின் இரங்கல் மடல்\nசசிகலா குற்றமற்றவர் என்பதை நிரூபித்து விட்டு பொறுப்பேற்கட��டும்- அதிமுக மா.செ கடிதம்.\nஒன்றுமறியா பொது ஜனங்களை இப்படி அல்லாட வைத்தது எந்த வகையில் நியாயம் மோடிஜி..\nஉண்மையை உரக்க சொன்ன தமீம் அன்சாரி MLA.\nயதேச்சையாக, ஒரு பால் பண்ணை வச்சிருக்கற நண்பருடன் பேசிக்கொண்டிருந்தேன்..\nசாதனை படைத்த பலரை இன்று இந்தியா இழந்து இருக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://oorukai.com/", "date_download": "2018-11-17T21:42:46Z", "digest": "sha1:QILJEKRO4UOPDOGBWODIQQR2I4OXCVSS", "length": 5692, "nlines": 115, "source_domain": "oorukai.com", "title": "OORUKAI | NEWS MEDIA", "raw_content": "\nபுலிகளை வென்று நாட்டையே இழந்த சிங்கராஜாக்கள் | செய்தி ஆய்வு | ஜெரா\nசிங்களத் தீவல்ல சித்திரவதைத் தீவு | செய்தி ஆய்வு | ஜெரா\nஎம்முடன் நின்ற ஒரேயொரு பெண் செய்தியாளர் | சுரேன் கார்த்திகேசு\nஇதுதான் க்ளாஸ்டர் குண்டு | சுரேன் கார்த்திகேசு\nபுலிகளை வென்று நாட்டையே இழந்த சிங்கராஜாக்கள் | செய்தி ஆய்வு | ஜெரா\nசிங்களத் தீவல்ல சித்திரவதைத் தீவு | செய்தி ஆய்வு | ஜெரா\nஎம்முடன் நின்ற ஒரேயொரு பெண் செய்தியாளர் | சுரேன் கார்த்திகேசு\n90களில் பிறந்தவர்களின் முக்கியமான தருணங்கள் இப்படித்தான் | ரவுண்டப்\nசகோதரச் சண்டையை தொடங்கி வைத்தவரே கருணாநிதிதான் | ஆய்வு | பழ.நெடுமாறன்\nமண்ணென்னை விளக்கில் மறைந்த ஞாபகங்கள் | தமிழ்நிலா\nமருத்துவர்களையும் பொது சுகாதார ஊழியர்களையும் பிறழவைக்கும் TID | வைத்திய கலாநிதி முரளி...\nமே 18 என்பதைத் தவிர\nசெக்ஸ் பற்றி என்ன தெரியும்\nசமூகத்தின் ஆற்றல்களுக்கு ஒளி |மீராபாரதி\nபேரியல் அஸ்ரப் |சிறப்பு நேர்காணல்\nநம் ஊர் வேடுவர் கதை | தொன்மம் | என்.சரவணன்\nசிறீராம் – இசைப்பிரியாவின் இறுதி வார்த்தைகள்\nஎம்முடன் நின்ற ஒரேயொரு பெண் செய்தியாளர் | சுரேன் கார்த்திகேசு\nரசிகன்… | சமூகம் | ஜீ உமாஜீ\nவாழப் போராடும் மக்கள் – இரணைதீவு\nஅடுத்த தமிழர் தலைவர் யார்\nமின்பொறிக்குள் சம்பூர் | ஆவணப்படம்\nவீடு வேணும் | மக்கள் கதை | ஊறுகாய்\nஜெப்னா பேக்கரியும் அரசியலும் | கிரிசாந்\nபேரூழியிலிருந்து எழுந்த கதை |\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Tour_Detail.asp?Nid=1011", "date_download": "2018-11-17T22:25:58Z", "digest": "sha1:O7A6S6KH5KTUYSFEH3WKTL74PKQ46AGY", "length": 9886, "nlines": 67, "source_domain": "www.dinakaran.com", "title": "கன்னியாகுமரியில் சாரல் மழை குளுகுளு காலநிலையை அனுபவித்த சுற்றுலா பயணிகள் | Tourists in Kanyakumari enjoyed the climate of the rainy season - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவ���ும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > சுற்றுலா > சுற்றுலா\nகன்னியாகுமரியில் சாரல் மழை குளுகுளு காலநிலையை அனுபவித்த சுற்றுலா பயணிகள்\nகன்னியாகுமரி: கன்னியாகுமரியில் நேற்று சாரல் மழையுடன் இதமான காலநிலை நிலவியதை சுற்றுலா பயணிகள் ரசித்தனர். சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரிக்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான உள்நாடு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். இவ்வாறு வரும் சுற்றுலா பயணிகள் முக்கடல் சங்கமத்தில் புனித நீராடி பகவதியம்மனை வழிபடுகின்றனர். தொடர்ந்து சூரிய உதயத்தை கண்டு களிக்கின்றனர். பின்னர் பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகத்திலிருந்து படகு சவாரி செய்து விவேகானந்தர் மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலையை சுற்றி பார்க்கின்றனர். தற்போது திருவள்ளுவர் சிலைக்கு ரசாயன கலவை பூசும் பணி நடைபெறுவதால் கடந்த 2 மாதமாக சுற்றுலா பயணிகள் அங்கு செல்ல முடியவில்லை.\nமேலும் அரசு அருங்காட்சியகம், காந்தி மண்டபம், காமராஜர் மணிமண்டபம், சூரிய அஸ்தமனம் போன்றவற்றையும் சுற்றுலா பயணிகள் கண்டுகளித்தனர். கன்னியாகுமரியில் கடந்த இரண்டு மாதமாக கோடை சீசன் நடைபெற்றது. இதனால் ஏப்ரல் மற்றும் மே மாதத்தில் மட்டும் 12 லட்சத்து 89 ஆயிரத்து 343 சுற்றுலா பயணிகள் வருகை தந்துள்ளனர். இவ்வாறு வந்த சுற்றுலா பயணிகள் அனைவருமே சுட்டெரிக்கும் வெயில் காரணமாக நீண்ட நேரம் சுற்றி பார்க்காமல் உடனுக்குடன் புறப்பட்டனர். தென்மேற்கு பருவமழை காரணமாக தமிழகம் முழுவதும் தற்போது பரவலாக மழை பெய்து வருகிறது. இதேபோல் சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரியிலும் நேற்றுமுன்தினம் இரவு முதல் சாரல்மழை பொழிய ஆரம்பித்தது தொடர்ந்து நேற்றும் அதிகாலையில் மழை பெய்தது.\nஇதனால் கன்னியாகுமரியில் இதமான வானிலை நிலவியது. நேற்று வந்த சுற்றுலா பயணிகள் இங்கு நிலவிய ரம்மியமான குளுகுளு சூழலை அனுபவித்து மகிழ்ந்தனர். கடற்கரைக்கு சென்ற சுற்றுலா பயணிகள் அங்குள்ள பாறைகளில் அமர்ந்து கடல் அழகை ரசித்தனர். மேலும் செல்போன்களில் இயற்கை காட்சிகளை படம் பிடித்து, நண்பர்களுடன் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர். கடந்த சில நாட்களாக வெயில் கொளுத்திய நிலையில��� நேற்று ரம்மியமான காலநிலைய நிலவியதால் சுற்றுலா பயணிகள் அளவிலா மகிழ்ச்சி அடைந்தனர்.\nகன்னியாகுமரி சாரல் மழை குளுகுளு காலநிலை த சுற்றுலா பயணிகள்\nதமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்\nகன்னியாகுமரி விவேகானந்தர் மண்டபத்தை ஒரே நாளில் 8 ஆயிரம் சுற்றுலா பயணிகள் பார்த்தனர்\nகோடை விடுமுறை, கொளுத்தும் வெயில் குமரியில் களைகட்டிய சுற்றுலா தலங்கள்\nகன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதல் ஒரே நாளில் 8 ஆயிரம் பேர் திருவள்ளுவர் சிலையை பார்த்தனர்\nசுற்றுலா பயணிகள் கூட்டத்தால் களைகட்டிய கன்னியாகுமரி\nபேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு\nகோடை சீசன் காலத்தில் கன்னியாகுமரி விவேகானந்தர் மண்டபத்தை 4.5 லட்சம் பேர் பார்வையிட்டனர்\nகார்ட்டிசாலை அளவிடும் புதிய தொழில்நுட்பம் காய்கறிகளை சுத்தம் செய்யும் நவீன கருவி\n18-11-2018 இன்றைய சிறப்பு படங்கள்\n17-11-2018 இன்றைய சிறப்பு படங்கள்\nதிருவண்ணாமலை தீபத்திருவிழாவின் 3ம் நாள் உற்சவம்: பூத வாகனத்தில் சந்திரசேகரர் பவனி\nகஜா புயல் எதிரொலி : புதுக்கோட்டையில் பலத்த காற்று மற்றும் கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளின் புகைப்படங்கள்\nநாகை மாவட்டத்தை கதிகலங்கவைத்த கஜா புயலின் ருத்ரதாண்டவம்: உருக்குலைந்து கிடக்கும் நகரம்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.lankaone.com/index.php?type=post&post_id=23136", "date_download": "2018-11-17T22:12:38Z", "digest": "sha1:G3WJXQ2ZLQ3MP77LN55GF4ODFY4XDGYX", "length": 25309, "nlines": 132, "source_domain": "www.lankaone.com", "title": "உலகத் தமிழர்களின் உள்ளத", "raw_content": "\nஉலகத் தமிழர்களின் உள்ளத்தில் அணையாத மகர ஜோதியாய் விளங்கும் துணிகர போர்ச்சூழல் ஊடகவியலாளர் மேரி கொல்வின் அம்மையாரின் 6ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று.\nஎமது மக்களின் துயரத்தை உலகத்தின் கண்களுக்கு வெளிச்சம் போட்டு காட்டிய உத்தமமான ஊடகவியலாளரை இழந்துள்ளோம் தன் ஒரு விழியை இழந்தாலும் மறு விழி வெளிச்சத்துடன் உலகத் தமிழர்களின் உள்ளத்தில் அணையாத மகர ஜோதியாய் விளங்கும் மேரி கொல்வின் அம்மையாரின் 6 ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்\nமேரி கொல்வின் அம்மையாருக்கு தலைகள் சாய்த்து வீரவணக்கம் செலுத்துகிறோம். மரியாதைக்குரிய மேரி கொல்வின் அவர்களே எமது தேசத்தின் ஆன்மாவி���் உங்கள் பெயர் என்றென்றும் நிலைத்து இருக்கும்.மேரி கொல்வினின் இடது கண்ணை இலங்கை பறித்தது. அவரது உயிரையே காவு வாங்கி விட்டது சிரியா. எங்கெல்லாம் அரசப் படைகளின் தாக்குதலில் அப்பாவிகளின் அபயக் குரல் கேட்கிறதோ... அங்கெல்லாம் தனது இருப்பைப் பதிவு செய்த பத்திரிகையாளர் மேரி கொல்வின்.\nதமிழின அழிப்பில் ஐநாவின் பங்கை உலகறிய செய்த நேரடி சாட்சியும் “வெள்ளைக்கொடி” விவகாரத்தின் அனைத்துலக சாட்சியுமான மேரி கொல்வின் அம்மையாரை தமிழினம் இழந்து இன்றுடன்ஆறு வருடங்கள்…\nஐநா உட்பட பலர் தமிழின அழிப்பில் பங்கேற்றதை புலிகளின் தகவல்களினூடாக மற்றும் வேறு பல ஆதாரங்களுடன் அறிந்த தமிழ்ச்சூழலுக்கு வெளியே உள்ள மிகச் சிலரில் ஒருவர் அவர்.\n“வெள்ளைக்கொடி” விவகாரம் எனப்படும் போர்க்குற்றத்தின் மிக முக்கியமான ஒரு சாட்சி அவர். அவர் சிரியாவில் கொல்லப்பட்டதை நாம் தமிழின அழிப்பின் ஒரு தொடர்ச்சியாகவே பார்க்க வேண்டும். ஏனென்றால் அவர் அழிக்கப்பட வேண்டிய தேவை ஐநா உட்பட பலருக்கு இருந்தது.\nஅவரது நினைவு நாளில் – ஜெனிவாவில் தீர்மானம் கொண்டுவரவுள்ள வேளையில் சில முக்கியமான விடயங்களை மட்டும் இங்கு பார்ப்போம். கடைசி நேர யுத்தம், ஐநாவின் அயோக்கியத்தனம், அமெரிக்காவின் நாடகம், இந்தியாவின் நரித்தனம், எமக்குள்ளிருந்தே வேரறுத்த துரோகம் குறித்து எல்லாம் சம்மந்தப்பட்டவர்களால் ஆவணங்களாக தொகுக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. என்றாவது ஒரு நாள் எல்லா மர்மங்களுக்கும் விடை கிடைக்கும்.. நாம் தற்போது ஒரு சிலவற்றைப் பார்ப்போம்.\n01. புலிகள் கடைசிவரை “சரணடைவு” என்ற பதத்தை பாவிக்கவேயில்லை என்பதற்கு ஒரே சாட்சி மேரி கொல்வின். ஆனால் இத்தனை நெருக்கதல்களை இந்தியா மற்றும் மேற்குலகம் சேர்ந்து கொடுத்து தம்மையும் மக்களையும் அவலத்தில் தள்ளியுள்ளதால் மக்களுக்கு ஒரு நிரந்தரமான அரசியல் தீர்விற்கான உத்தரவாதம் தந்தால் நாம் ஆயுதங்களை கீழே போடுகிறோம் என்றே நடேசன் கடைசியில் குறிப்பிட்டதே அதிகாரபூர்வமான பதிவு.\n(இடையில் கேபி யினுடாக வெளியிட்ப்பட்ட அறிக்கைகள் எவையும் புலிகளின் நிகழ்ச்சி நிரலுக்குரியவை அல்ல. அவர் அமெரிக்காவினூடாக சிங்களத்திற்கு விற்கப்பட்ட ஆள் என்று தெரிந்து எல்லேரையும் முள்ளிவாய்க்கால் வரை இழுத்து வருவதற்காக தலைவர் பயன்படுத்திய ஒருவர்தான் கேபி)\nமேரி கொல்வின் குறிப்பிடுவதுபோல் ஆயுதங்களை கீழே போடுதல் என்பது சரணடைவுதான். ஆனால் கடைசி நேரத்திலும் வரலாற்றை தெளிவாக எழுதுவதிலேயே குறியாக இருந்தார்கள் புலிகள். ஒரு தவறான வரலாற்றை அடுத்த தலைமுறைக்கு விட்டுச்செல்ல அவர்கள் தயாராக இல்லை. அதுதான் “சரணடைவு” என்ற பதத்தை தமக்காக பேச வந்த மேரிகொல்வினிடம்கூட பாவிக்க மறுத்தார்கள். மிக முக்கியமான வரலாற்று செய்தி இது.\nஅதன்படியே தாம் ஆயுதங்களை கிழே போட்டுவிட்டோம் என்று அறிவித்துவிட்டு நம்பியாரின் உறுதிமொழியை மேரிகொல்வினூடாக பெற்றுவிட்டு நிராயுதபாணிகளாக சிங்களப்படைகள் முன் போய் நின்றார்கள்.\n“எதிர்பார்த்தபடியே” கொல்லப்பட்டார்கள். ஏனென்றால் எமக்கு தாம் இன்னும் சிறிது நேரத்தில் கொல்லப்படுவோம் என்றே கூறினார்கள். 30 வருடம் போராடிய அவர்களுக்கு தெரியாதா சிங்களத்தினது “மகாவம்ச” மனநிலை. அவர்களை உயிரோடு விட்டிருந்தால்தான் நாம் இத்தனை காலம் போராடியதில் எங்கோ கோளாறு இருக்க வேண்டும். ஆனால் சிங்களம் நிராயுபாணிகளாக நின்ற புலிகளையும் மக்களையும் கொன்றதனூடாக எமது போராட்டத்தின் நியாயத்தையும் நாம் இவ்வளவு காலம் போராடிய யதார்த்தத்தையும் அன்று உலகெங்கும் பறைசாற்றியதுதான் நடந்த உண்மை.\nஎனவே புலிகள் தாம் கொல்லப்படுவோம் என்று தெரிந்தும் நிராயுபாணிகளாக சிங்களத்தின் முன்போய் நின்று ஐநாவை அனைத்துலக சமூகத்தை அம்பலப்படுத்தியதுடன் எமது மக்களுக்கு விடுதலையை பெற்றுத்தர வேண்டிய ஒரு நிர்ப்பந்தத்தை உருவாக்கி மடிந்துபோனதுடன் 3அடுத்த தலைமுறை சளைக்காது போரட வேண்டியது ஏன்” என்ற செய்தியையும் எழுதியதுதான் அந்த மண்ணில் தோல்வியிலும் அழிவிலும் நின்று புலிகளால் எழுதப்பட்ட வரலாறு.\n02. மே 16 இரவு அதாவது 17 அதிகாலை புலிகள் ஆயுதங்களை கீழே போடுவதாக மேரி கொல்வினூடாக ஐநாவிற்கு அறிவித்தவுடன் போர் முடிவுக்கு வந்துவிட்டது. ஆனால் சிங்களம் மே 19 ஐ த்தான் முடிவு நாளாக அறிவித்தது. சில நயவஞ்சக தமிழ் ஊடகங்களும் மே 19 சிறீலங்கா அறிவித்த நாளையே அறிவித்து இனத்திற்கு துரோகம் செய்வதை இன்னும் விடவில்லை. சிங்களம் மே 19 என்று ஏன் அறிவித்ததென்றால் மே 17 அதிகாலைக்கு பிறகுதான் கொல்லப்பட்ட 146679 பேரில் முக்கால்வாசி பேரை கொன்றொழித்தது சிங்களம். அ���்போதுதானே போரில் கொன்றதாக கணக்கு காட்டலாம்.\nஆனால் தற்போது அந்த விடயத்திலும் நாறிவிட்டது சிறிலங்கா. ஏனென்றால் மே 19 மதியம் போர் முடிந்துவிட்டதாக அறிவித்தது சிங்களம், ஆனால் பாலச்சந்திரன் மதியம் 12.02 க்கு கொல்லப்பட்டதாக புகைப்பட ஆதாரம் சொல்கிறது.\nபாலச்சந்திரன் விடயத்தில் மகிந்த சகோதரரர்கள் சர்வதேச குற்றவியல் நீதிமன்றுக்கு வந்தேயாக வேண்டும்.\nதலைவர் சரணடைந்து கொல்லப்பட்டார் என்று சிலர் பரப்பும் வதந்தியால் குழப்புமுறும் தமிழ் உள்ளங்களுக்காக ஒரு தகவல். மேரி கொல்வினின் வாக்குமூலமும் வெள்ளைக்கொடி விவகாரமுமே போதும் இந்த பொய்களை அம்மபலப்படுத்த..\nதலைவர் சரணடைவது என்றால் நடேசன் புலித்தேவன் ஆட்களுக்கு பிறகுதான் நடைபெற வேண்டும். ஏனென்றால் அதுவரை பேச்சுவார்த்தை மேரிகொல்வின் உட்பட பலருடன் நடந்து கொண்டிருந்தது. பெரியளவில் யாருக்கும் தெரியாத ஒரு செய்தியை இங்கு பதிவு செய்கிறோம். நடேசன் ஆட்கள் அங்கு ஆயுதங்களின்றி சென்று கொல்லப்பட்டதை முதலில் வெளி உலகத்திற்கு சொன்னதே தலைவரின் பாதுகாப்பு அணியான ராதாவான்காப்பு படையணி போராளிகள்தான்.. பிற்பாடு எப்படி தலைவர் தன்னை மட்டும் உயிரோடு விடுவார்கள் என்று சரணடையச் சென்றிருப்பார். பீலா விடுறதற்கு ஒரு அளவு வேண்டாமா\nமே 17 ம் திகதிகூட தப்புவதற்கு வழியேதுமற்ற ஒரு குறுகிய நிலப்பரப்பிற்குள் நின்று கொண்டுகூட தமது பேச்சிலோ எழுத்திலோ தவறிக்கூட “சரணடைவு” என்ற சொல் வந்துவிடக்கூடாது என்று கவனம் காத்த தலைவர் எப்படி அதை செய்திருப்பார்.\nபுலித்தேவன் எமக்கு கடைசியாக கூறிய வாசகம் இது” தலைவர் தனது 200 மெய்ப்பாதுகாவலர்களுடன் நந்திக்கடல் களப்பிற்கு அண்மையாக உறுதியுடன் நிற்கிறார். அவர் இந்த உலகத்திற்கு சொல்லவேண்டிய செய்தியை தெளிவாக சொல்லுவார்.”\nஎதிர்கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்களை தமதுதரப்பிற்கு ......Read More\nஹாட்லி மாணவர்களுக்கு- வடமராட்சிக் கடலில்...\nவடமராட்சி இன்பர்சிட்டி கடற் பகுதியில் , கடல்வள ஆராய்ச்சியில்......Read More\nதொடர்ந்தும் ஐ.தே.க வின் தலைவர் ரணில்...\nதற்போதைய அரசியல் சூழ்நிலையில் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் பதவியில்......Read More\nசவுதி இளவரசர் உத்தரவுப்படியே துருக்கியில்...\nசவுதிஅரேபியாவின் ஆட்சியாளர்களை கடுமையாக விமர்சித்து வந்த ஜமால் கஷோகி......Read More\nமுல்லைத்தீவில் வாகன விபத்து ; சிறுவன்...\nமுல்லைத்தீவு மாங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முறிகண்டி பகுதியில்......Read More\nமரண தண்டனை கைதி கொலை வழக்கு : விசாரணைகள்...\nஅங்குணகொளபெலஸ்ஸ சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த மரணதண்டனை......Read More\nவடமராட்சி இன்பர்சிட்டி கடற் பகுதியில் , கடல்வள ஆராய்ச்சியில்......Read More\nதொடர்ந்தும் ஐ.தே.க வின் தலைவர் ரணில்...\nதற்போதைய அரசியல் சூழ்நிலையில் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் பதவியில்......Read More\nமுல்லைத்தீவில் வாகன விபத்து ;...\nமுல்லைத்தீவு மாங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முறிகண்டி பகுதியில்......Read More\nமரண தண்டனை கைதி கொலை வழக்கு :...\nஅங்குணகொளபெலஸ்ஸ சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த மரணதண்டனை......Read More\nவடக்கு மாகாணத்தில் கஜா புயல் காரணமாக பாதிக்கப்பட்ட 30 ஆயிரத்து 117 மீனவ......Read More\nவடமராட்சி இமையாணன் பகுதியில் வர்த்தக நிலையங்களிற்குள் நுழைந்து......Read More\nநித்தியவெளி பகுதி மக்களது நிலைமைகள்...\nவாகன விபத்தில் பெண். குழந்தை பலி ;...\nஇரத்தினபுரி நிவித்திகல பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் பெண் மற்றும்......Read More\nபல்கலைக்கழகத்தில் உரியவசதி வாய்புக்களை உருவாக்கிதருமாறு......Read More\nதேசிய பால் பண்ணையாளர்கள் மாநாட்டில்...\nதேசிய பால் பண்ணையாளர்களை வலுவூட்டும் இலங்கையின் முதலாவது தேசிய பால்......Read More\nதிருமதி. சியாமளா ஜெபரஞ்சன் கொக்குவில் இந்து கல்லூரி, இராமநாதன் நுண்கலைகூட மாணவி, விஜயாலயம் நிர்வாகி ஆசிரியை\nஅமரர் செல்வி தனுஜா யோகராஜா\nமங்கள சமரவீர மைத்திரியை ‘நாயே…..’ என்று திட்டினார். மைத்திரி......Read More\nதர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும்...\nமுதலில் மகாபாரதத்தில் வரும் குருசேத்திரப் பூமியிலிருந்து ஒரு......Read More\nபரிசோதனை எலிகளாக 30 ஆயிரம் பெண்கள்\nமுதலில், பில் கேட்ஸ் ஒரு 'ஃபிலான்த்ரோபி' (Philanthropy) என்பதை தெரிந்து கொள்ள......Read More\nகடந்த பத்தியில் இலங்கையில் ஏற்பட்டிருக்கும் அரசியல் குழப்ப நிலைமையை......Read More\nநாட்டின் பிரதமருக்கு கல்தா கொடுத்துவிட்டதை இட்டு நாடு கொந்தளித்துக்......Read More\nபுரியாமல் தவிக்கிறேன். விளக்கித் தெளிவாக்குவோருக்கு......Read More\nயார் போட்ட சாபமோ, எவர் செய்த பாவமோ...\nஇலங்கையில் வரலாறு காணாத அரசியல் நெருக்கடி நீடிக்கிறது. கடந்த ஒக்தோபர் 26,2018......Read More\nஇலங்கையின் அரசியல் வரலாற்றில் இது போன்றதொரு நெருக்கடி நிலைமை இதுவரை......Read More\nமரக்கிளையில் இருந்து தவறி விழுந்த தேள் ஒன்று நடு ஆற்றில் தத்தளித்துக்......Read More\nறோ, சிறிசேன, சம்பந்தன் - யதீந்திரா ...\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தன்னை இந்திய வெளியக உளவுத்துறையான ஆய்வு......Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%B5%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2018-11-17T21:54:41Z", "digest": "sha1:3P6LVMZ7HOF3D4L3WFRPNEB5XTQWAEF3", "length": 4649, "nlines": 92, "source_domain": "ta.wiktionary.org", "title": "வற்றல் - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nதினம் ஒரு சொல்: - 3 ஜூன் 2011\nவறண்ட / உலர்த்திய / காய வைத்த உணவுப்பண்டம் (காய்கறி, மீன் போன்றவை)\nவத்தல் என்பது இதன் பேச்சு வழக்கு\nஆதாரங்கள் ---வற்றல்--- DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதிபிற\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 2 சூன் 2011, 17:59 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroines/13-sneha-turns-rotarian-good-cause-fund-polio-aid0090.html", "date_download": "2018-11-17T21:48:24Z", "digest": "sha1:OYHH5XA2HUNDB6XKLDU5ZYTOWEOSYUWS", "length": 13069, "nlines": 164, "source_domain": "tamil.filmibeat.com", "title": "போலியோவை ஒழிக்க ரொட்டேரியனாக மாறிய சினேகா! | Sneha turns Rotarian for good cause! | போலியோவை ஒழிக்க ரொட்டேரியனாக மாறிய சினேகா! - Tamil Filmibeat", "raw_content": "\n» போலியோவை ஒழிக்க ரொட்டேரியனாக மாறிய சினேகா\nபோலியோவை ஒழிக்க ரொட்டேரியனாக மாறிய சினேகா\nபோலியோ ஒழிப்புக்கு உதவும் வகையில் தானும் அந்த அமைப்பில் ஒரு உறுப்பினராக இணைவதாக நடிகை சினேகா அறிவித்தார்.\nபோலியோ ஒழிப்புக்காக நிதி திரட்டும் ரோட்டரி கிளப்பின் பாண்டிச்சேரி மாவட்ட கருத்தரங்கம் எஸ் ஆர் எம் பல்கலைக்கழகத்தில் நடந்தது.\nஇந்த கருத்தரங்கில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு, போலியோவை ஒழிக்க நிதியுதவி செய்யுமாறு வேண்டுகோள் விடுத்தார் நடிகை சினேகா.\nஉலகமெங்கும் போலியோ ஒழிப்பு முழுமையடைந்தாலும், பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான், இந்தியா மற்றும் நைஜீரியாவில் மட்டும் இன்னும் முழுமையடையவில்லை. இந்த நாடுகளில் போலியோவை ஒழிக்க ரூ 825 கோடியைத் திரட்ட இலக்கு நிர்ணயித்துள்ளது ரோட்டரி கிளப். இதன் ஒரு பகுதியாக பாண்டிச்சேரி மாவட்ட ரோட்டரி கிளப் சார்பில் நிதி திரட்டும் நிகழ்ச்சி சென்னையை அடுத்த காட்டாங்குளத்தூரில் உள்ள எஸ்ஆர்எம் பல்கலைக்கழக அரங்கில் நடந்தது.\nஇந் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார் நடிகை சினேகா. விழாவில் பேசிய சினேகா, \"போலியோ ஒழிப்பு என்பது இன்றைக்கு மிக முக்கியமான ஒரு விஷயம். என்னுடைய அப்பாவும் ஒரு ரொட்டேரியன்தான். அந்த வகையில் இந்த விழாவுக்கு வந்ததை பெருமையாகக் கருதுகிறேன். போலியோ ஒழிப்பு என்ற நோக்கத்துக்கு ஒவ்வொருவரும் தம்மாலான தொகையை நன்கொடையாக வழங்க வேண்டும்..\", என்றார்.\nஇதில் தானே முதல் நபராக ரூ 15000 கொடுத்து போலியோ ஒழிப்புக்கான நிதி திரட்டலைத் தொடங்கிவைத்தார் சினேகா.\nமேலும், \"போலியோ ஒழிப்பு போன்ற நல்ல நோக்கங்களுக்காக பாடுபடும் ரோட்டரி கிளப்பில் என்னையும் ஒரு உறுப்பினராக இன்று முதல் (ஜனவரி) இணைத்துக் கொள்கிறேன்\", என்று அறிவித்தார் சினேகா.\nரூ 5000-க்கும் அதிகமாக நன்கொடை வழங்கியவர்கள் மேடைக்கு அழைக்கப்பட்டு சினேகாவுடன் புகைப்படம் எடுத்துக் கொள்ள அனுமதிக்கப்பட்டனர்.\nநிகழ்ச்சியில் தமிழகம் முழுவதிலுமிருந்து வந்திருந்த பல்வேறு ரோட்டரி கிளப் உறுப்பினர்கள் ஆயிரக்கணக்கில் சினேகாவிடம் நன்கொடை வழங்கினர்.\nஇந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டை ரொட்டேரியன் செல்வநாதன் மற்றும் ரொட்டேரியன் சக்கரபாணி ஆகியோர் செய்திருந்தனர்.\n‘விளம்பர உலகின் கடவுள்’ அலிக் பதம்சி காலமானார்\nதனித் தீவான வேதாரண்யம்.. பிள்ளைகளுக்கு பால் கிடைக்காமல் துடிக்கும் பெற்றோர்.. தண்ணீர், உணவும் இல்லை\nஒரு கி.மீ. பயணிக்க 50 பைசா தான் செலவு; புதிய ஆட்டோவால் மற்ற ஆட்டோ ஓட்டுநர்கள் அதிர்ச்சி\nட்விட்டரை விட்டு வெளியேறிய நடிகர்: திரும்பி வந்துடாதீங்கன்னு கெஞ்சிய நெட்டிசன்கள்\nஇன்றைக்கு சனிபகவான் வாரிக் கொடுக்கப் போகிற ராசிகள் எதுவென்று தெரியுமா\nஃபேஸ்புக் தளத்தில் மின்னஞ்சல் முகவரியை கண்டறிவது எப்படி\nநாடு தான் முதல்ல.. ஐபிஎல் அப்புறம் தான்.. வீரர்களிடம் வீராப்பு காட்டும் ஆஸ்திரேலியா\nதுண்ட திருடத்தான் ஏசி கோச்-ல் வரிங்களாயா... ரயில்வேக்கு 14 கோடி நட்டம்யா.\nஇந்தியாவின் முதல் மூவர்ணக்கொடி எங்கு ஏற\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nRead more about: சினேகா நிதி திரட்டும் விழா போலியோ ஒழிப்பு ரொட்டேரியன் ரோட்டரி சங்கம் polio eradication rotary club sneha spot fund collections\nஅடடே, தளபதி 63 பட ஹீரோயின் 'அந்த விஜய்' ஜோடியா\nஇது என்னயா, '96' பட ரீமேக்கிற்கு வந்த சோதனை\nமாதச் சம்பளம் வாங்கும் எம்.எல்.ஏ., எம்.பி.க்களால் நியூஸ் சேனல் எப்படி துவங்க முடியும்\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.jvpnews.com/page/1", "date_download": "2018-11-17T21:38:07Z", "digest": "sha1:QG53HQB74QJEMFJ6KK3VSCK2JYBPABRQ", "length": 19296, "nlines": 379, "source_domain": "www.jvpnews.com", "title": "JVP NEWS - Tamil News, Tamil News, Lankasri, Tamil web news, Tamilcnn - Page 1", "raw_content": "\nஇலங்கைக்குள் நேரடியாக களமிறங்கும் அமெரிக்கா\nமகிந்த - மைத்திரிக்கு இலங்கை மக்கள் இறுதி அஞ்சலி\nஇரவில் ரணிலிற்கு பேரிடியாக மாறிய மைத்திரியின் செய்தி\nவியாழேந்திரனின் பதவியைப் பறித்தார் சம்பந்தன்\nபிரதமர் அலுவலம் வெளியிட்டுள்ள அதிரடி அறிக்கை\nஇந்த 6 சாவில ஒன்ன சூஸ் பண்ணுங்க, உங்கள பத்தி நாங்க சொல்றோம்\nவிஜய்க்கு இப்படி ஒரு குட்டி ரசிகையா, வியக்கும் பிரபலங்கள்- வைரலாகும் வீடியோ இதோ\nகார்த்திக்குடனான காதல் உண்மை தான்\nதமிழ் சினிமாவில் இப்போது முதலிடத்தில் இருப்பது இவர் தானாம்\n2 கோடிக்கு நிச்சயதார்த்த மோதிரம்.. ப்ரியங்கா சோப்ரா திருமணம் செய்யும் இடத்தைப் பாருங்க\n+1 678 389 9934 அறிவித்தல் பிரசுரிக்க\nயாழ் புங்குடுதீவு 4ம் வட்டாரம்\nயாழ் புங்குடுதீவு 2ம் வட்டாரம்\nஇந்த வாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nசி என் என் ஆங்கிலம்\nகடந்து சென்றது கஜா புயல்: அடுத்து வருகிறது பேத்தை புயல்\nபுலிகளின் தலைவர் நிலக்கீழ் பதுங்கு குழி தொடர்பில் வெளிவரும் தகவல்\nஇலங்கை பாராளுமன்றம் ஏலத்திற்காக இரண்டு நாள் மூடப்பட்டுள்ளது\nஇலங்கை ஆயிரம் மில்லியன் டொலர் கடனை ஒரே தடவையில் செலுத்த வேண்டும்\nவெளிநாட்டில் மகிந்த - மைத்திரி முக்கியஸ்தர்களிற்கு கதிரை இல்லாமல் போன சோகம்\nசஜித் மீது மகிந்த அரசின் அதிரடி நடவடிக்கை..\nஅனைவரையும் ஒன்று கூடுமாறு மைத்திரி அவசர அழைப்பு\nஅரச துறை நடவடிக்கைகள் சீர்குலைய இடமளிக்க வேண்டாம்\nமாலைதீவவிற்கு நாமலை அனுப்பிய மஹிந்த\nரணிலை சந்திக்க மறுத்த சிறீதரன் கிளிநொச்சி பயணம்\nஆபத்தை நோக்கி நகரும் நாடு அரச அதிகாரிகளுக்கு ஜனாதிபதி ஆலோசனை\nஇலங்கைக்குள் நேரடியாக களமிறங்கும் அமெரிக்கா\nநாடாளுமன்றில் தோல்வியடைந்தால் மீண்டும் உயர் நீதிமன்றம் செல்ல இணக்கம்\nமகிந்தவிற்கு 24 மணிநேரம் காலக்கெடு கொடுத்த மைத்திரி\nகிளிநொச்சி நகரில் ஆயுத முனையிலான திருட்டு\nமரணத்திற்கு முன் ஐன்ஸ்டீன் சொன்ன வார்த்தைகள்; சாவிலும் ஒரு நேர்த்தி\nசபாநாயகரின் ஆபத்தான நிலை என்ன\nபாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு விதை நெல் வழங்கும் திட்டம்\nகஜா புயலால் கச்சாய்துறைமுகம் கடும் பாதிப்பு- நேரில் சென்று பார்வையிட்டார் பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரன்.\nகூட்டமைப்பை மீண்டும் அவசரமாக சந்திக்கின்றார் மைத்திரி\nநாடாளுமன்ற உறுப்பினர்கள் மீது வீசப்பட்ட திரவம் தொடர்பில் வெளிவரும் தகவல்\nபுத்தளத்தில் ரயில் பாதையை மறித்து மறியல் போராட்டம்\nபாராளுமன்ற செயலாளர் நாயகம் அதிருப்தியில்...\nகட்சியை பாதுகாப்பதற்காக ரோஹன விடுத்துள்ள அறிவிப்பு\nநாடாளுமன்றில் பெரும் பதற்றத்திற்கு காரணமானவர்களின் காணொளி சிக்கியது\nசபாநாயகர் பதவி விலக வேண்டும்\nஅமைச்சுப் பொறுப்புகளை விட்டுக்கொடுக்க தயார் மஹிந்தவின் திடீர் அறிவிப்பு\nமுல்லைத்தீவில் ஏற்பட்ட வாகன விபத்து\nகிளிநொச்சியில் பல வீடுகளில் நடந்த பயங்கர சம்பவம்\nபாராளுமன்றம் ரணகளப்படும் நேரத்தில் துமிந்த திசாநாயக்கவின் செயலை யாரும் கவனித்தீர்களா\nபுத்தளம் அருகே தொடருந்துச் சேவை இடை நிறுத்தம்\nநாடாளுமன்றத்தில் நேற்று ஏற்பட்ட கலவரம்...எவ்வளவு மில்லியன் ரூபா இழப்பு தெரியுமா\nகட்டுநாயக்காவில் கொத்து கொத்தாக சிக்கிய தங்க ஆபரணம் வெளிநாடு பிரஜையால் காத்திருந்த அதிர்ச்சி\nயார் பிரதமராக வந்தாலும் எமக்கு விமோசனம் இல்லை\nபிரதமர் அலுவலம் வெளியிட்டுள்ள அதிரடி அறிக்கை\nமீண்டுமொரு நம்பிக்கையில்லா பிரேரணை அவசியமில்லை\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்த வாரம் அதிகம் படிக்கப்பட்டவை இணையத்தில் பிரபலமானவை சிறப்பு செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.shortentech.com/2018/07/34-28.html", "date_download": "2018-11-17T22:06:47Z", "digest": "sha1:IYY7SP5WYWDYURHU62CU7XERNYVNVMAX", "length": 5305, "nlines": 41, "source_domain": "www.shortentech.com", "title": "34 ஆயிரம் கோடி: மிகப்பெரிய தவறு செய்த கூகுள்.! கதிகலங்க வைத்த 28 நாடுகள்.!! அடுத்தகட்ட நடவடிக்கையில் கூகுள்.!! - SHORTENTECH", "raw_content": "\nHome google 34 ஆயிரம் கோடி: மிகப்பெரிய தவறு செய்த கூகுள். கதிகலங்க வைத்த 28 நாடுகள். கதிகலங்க வைத்த 28 நாடுகள்.\n34 ஆயிரம் கோடி: மிகப்பெரிய தவறு செய்த கூகுள். கதிகலங்க வைத்த 28 நாடுகள். கதிகலங்க வைத்த 28 நாடுகள்.\nதனது பயனர்களை அதிகரிக்க வைக்கும் வகையில், ஆண்ட்ராய்டை முறைகேடாக பயன்டுத்தி விதிகளை மீறி செயல்பட்டதாக ''ஐரோப்பிய யூனியன்'' கூட்டமைப்பு கூகுள் நிறுவனத்திற்கு அபராதம் விதித்துள்ளது.\nஐரோப்பா கண்டத்தில் உள்ள நாடுகள் தங்கள் சமூக மக்களின், பொருளாதார வளர்ச்சியை கருத்தில் கொண்டு ''ஐரோப்பிய யூனியன்'' என்ற கூட்டமைப்பை உருவாக்கின. 1993 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட இந்த ஐரோப்பிய யூனியன் கூட்டமைப்பில் பிரான்சு, ஜெர்மனி, பெல்ஜியம், பிரிட்டன், இத்தாலி, டென்மார்க், போர்ச்சுக்கல் உள்ளிட்ட 28 நாடுகள் இடம்பெற்று உள்ளன.\nஇந்நிலையில், வலைத்தளங்களில் பிரபல தேடுபொறியான (சர்ச் என்ஜின்) ''கூகுள்'' நிறுவனம், உலகில் அதிக பயனர்களைக் கொண்ட ஒரு 'சர்ச் என்ஜினாக' இருந்துவருகிறது.\nஆனால், ஆசை யாரை விட்டது என்பது போல், மேலும் அதிக பயனர்களை கொண்டுவர கூகுள் விதிகளை மீறி ஆண்ட்ராய்டை உபயோகித்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்தது. இது சம்மந்தமாக கடந்த மூன்று வருடங்களாக விசாரணை நடந்து வருகிறது.\nஇந்த விசாரணையை அடிப்படையாக கொண்டு, ஐரோப்பிய யூனியனின் விதிகளை மீறி கூகுள் நிறுவனம் செயல்பட்டதாக கூறி தீர்ப்பு அளித்தது. அதில், ''கூகுள் நிறுவனத்திற்கு இந்திய ரூபாய் மதிப்பில் 34,218 கோடி ரூபாய் (5 மில்லியன் டாலர் ) அபராதம் விதித்துள்ளது. மேலும், கூகுள் நிறுவனம் ஆண்ட்ராய்டை தவறாகப் பயன்படுத்துவதை 90 நாட்களுக்குள் நிறுத்திக்கொள்ள வேண்டும்.\nதன்னுடைய போட்டியாளர்களை நல்ல முறையில் நடத்த வேண்டும். இணையத்தில் பல்வேறு வகையில் சிறப்பாக செயல்பட்டு வரும் சிறிய நிறுவனங்களை பாதிக்காத வகையில் செயல்படுவதற்கு அனுமதிக்க வேண்டும்.'' என தீர்ப்பு வழங்கியுள்ளது.\nஆனால் இந்த வழக்கில் அபராதம் செலுத்த முடியாது என கூகுள் நிறுவனம் மேல்முறையீடு செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/Programs/NamNaadu/2018/09/10003901/1008100/NAM-NAADUTAMIL-NADU.vpf", "date_download": "2018-11-17T21:35:22Z", "digest": "sha1:ONX4ZLVGRKTQP624MMON5BPQZUVMJ23P", "length": 6800, "nlines": 88, "source_domain": "www.thanthitv.com", "title": "நம்நாடு - 08.09.2018", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nபதிவு : செப்டம்பர் 10, 2018, 12:39 AM\nநம்நாடு - 08.09.2018 தமிழகத்தில் கடந்த ஒரு வாரம் நடந்த, முக்கிய செய்திகள் மற்றும் சுவாரஸ்ய செய்திகளின் தொகுப்பு\nநம்நாடு - 08.09.2018 தமிழகத்தில் கடந்த ஒரு வாரம் நடந்த, முக்கிய செய்திகள் மற்றும் சுவாரஸ்ய செய்திகளின் தொகுப்பு\nராஜபாட்டை (04.11.2018) - நடிகர் விவேக்\nவடிவேலோடு மீண்டும் இணைய ஆசை - நடிகர் விவேக்\nவிளையாட்டு திருவிழா - 29.10.2018 - அதிரடி சரவெடியை கொளுத்திய ரோஹித்\nவிளையாட்டு திருவிழா - 29.10.2018 - சுவிஸ் உள்ளரங்கு டென்னிஸ் தொடர், சாம்பியன் பட்டத்தை வென்றார் ஃபெடரர்\n(02/10/2018) கூவத்தூரில் நடந்தது என்ன - கருணாஸ் சிறப்பு பேட்டி\n(02/10/2018) கூவத்தூரில் நடந்தது என்ன - கருணாஸ் சிறப்பு பேட்டி\nஆயுத எழுத்து - 13.07.2018 - பாலியலுக்கு இழுக்கப்படும் நடிகைகள் : யார் குற்றம்\nசிறப்பு விருந்தினராக - ஜெயலட்சுமி, நடிகை // கவிதா, வழக்கறிஞர் // போஸ் வெங்கட், சின்னத்திரை நடிகர் // பிஸ்மி, பத்திரிகையாளர்.. இது ஒரு நேரடி விவாத நிகழ்ச்சி\nசொல்லி அடி - 05.07.2018 சொல்லி அடி.. செய்தி பார்த்தா, பரிசு கிடைக்கும்...\nநம்நாடு - 03.11.2018 - தமிழகத்தில் கடந்த ஒரு வாரம் நடந்த, முக்கிய செய்திகள் மற்றும் சுவாரஸ்ய செய்திகளின் தொகுப்பு.\nநம்நாடு - 27.10.2018 - தமிழகத்தில் கடந்த ஒரு வாரம் நடந்த, முக்கிய செய்திகள் மற்றும் சுவாரஸ்ய செய்திகளின் தொகுப்பு.\nநம்நாடு - 20.10.2018 - தமிழகத்தில் கடந்த ஒரு வாரம் நடந்த, முக்கிய செய்திகள் மற்றும் சுவாரஸ்ய செய்திகளின் தொகுப்பு.\nநம்நாடு - 13.10.2018 - தமிழகத்தில் கடந்த ஒரு வாரம் நடந்த, முக்கிய செய்திகள் மற்றும் சுவாரஸ்ய செய்திகளின் தொகுப்பு.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yaalaruvi.com/06-11-2018-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2018-11-17T22:27:52Z", "digest": "sha1:IZZM6OQZOIVNLHFUWISHMACTHVTGYXMS", "length": 20847, "nlines": 193, "source_domain": "www.yaalaruvi.com", "title": "06-11-2018 இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?", "raw_content": "\nஐஸ்க்கு நன்றி கூறும் அபிஷேக் பச்சன்\nவரவேற்பை பெற்ற பிரசாந்தின் ஜானி டிரைலர்\nமுன்னணி நடிகைகளின் வயிற்றில் புளியைக் கரைத்த ஜோ..\nதிருமணத்தின் போது ரன்வீர் சிங் இன் உடைகளை கிழித்த உறவினர்கள்\nதிருமணத்துக்கு முன் கர்ப்பமான பிரபல நடிகை- விழி பிதுங்கிய நடிகர்\nதென்னாபிரிக்கா கிரிக்கெட் அணி ரசிகர்களுக்கு அதிர்ச்சி தகவல்\nஇதனால் தான் தோனியை எல்லோரும் பிடிக்கும்\n கிரிக்கெட் வீரர் எடுத்த அதிரடி முடிவு\nபுதிய பணியில் கால் பதித்த தோனி\nலீக் ஆன மோட்டோ ஜி7 ரென்டர்\nமெசஞ்சர் பயனாளர்களுக்கு அறிமுகமாகும் அற்புதமான வசதி\nWhatsappஇல் அறிமுகமாகும் அற்புதமான வசதி\nஜெப்ரானிக்ஸ் ஆட்டம் ப்ளூடூத் ஸ்பீக்கர் பற்றிய முழு விபரம் இதோ\nகூகுள் பிக்சல் 3 ஸ்மார்ட்போனின் அட்டகாச விற்பனை ஆரம்பம்\nராசி பலன்கள் 06-11-2018 இன்றைய நாள் உங்களுக்கு எப்படி\n06-11-2018 இன்றைய நாள் உங்களுக்கு எப்படி\n06-11-2018 இன்றைய நாள் உங்களுக்கு எப்படி விளம்பி வருடம், ஐப்பசி மாதம் 20ம் திகதி, ஸபர் 27ம் திகதி, 06-11-2018 செவ்வாய்க்கிழமை தேய்பிறை, சதுர்த்தசி திதி இரவு 10:51 வரை; அதன்பின் அமாவாசை திதி, சித்திரை நட்சத்திரம் இரவு 8:46 வரை; அதன்பின் சுவாதி நட்சத்திரம், சித்தயோகம்.\n* நல்ல நேரம் : காலை 7:30-9:00 மணி\n* ராகு காலம் : மதியம் 3:00-4:30 மணி\n* எமகண்டம் : காலை 9:00-10:30 மணி\n* குளிகை : மதியம் 12:00-1:30 மணி\n* சூலம் : வடக்கு\nசந்திராஷ்டமம் : உத்திரட்டாதி, ரேவதி\nநீராட நல்ல நேரம்: அதிகாலை 5:00 – 5:30 மணி துர்க்கை வழிபாடு, கரிநாள்.\nவாழ்வில் பெற்ற நன்மைகளை எண்ணி மனம் மகிழ்வீர்கள். தொழிலில் உற்பத்தி, விற்பனை வியத்தகு அளவில் முன்னேற்றம் பெறும்.ஆதாயம் உயரும். விரும்பிய பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். அரசியல்வாதிகளுக்கு எதிர்ப்பு விலகும்.\nமனதில் மகிழ்ச்சி நிறைந்திருக்கும். நண்பரின் நற்செயலை மனமுவந்து பாராட்டுவீர்கள். தொழில், வியாபாரத்தில் நிலுவைப்பணி நிறைவேறு���். உபரி பணவரவு கிடைக்கும். பணியாளர்கள் சலுகை பெறுவர். பெண்கள் விருந்து, விழாவில் கலந்து கொள்வர்.\nதிட்டமிட்ட பணியில் மாற்றம் செய்ய நேரிடலாம். தொழில், வியாபாரத்தில் உள்ள அனுகூலம் பாதுகாப்பது நல்லது. சராசரி பணவரவு கிடைக்கும். வீடு மற்றும் வாகன பாதுகாப்பில் தகுந்த கவனம் தேவை. பிராணிகளிடம் விலகுவது நல்லது.\nபேச்சு, செயலில் நிதானம் பின்பற்றவும். தொழிலில் இலக்கு நிறைவேற கூடுதல் அவகாசம் தேவை. லாபம் சுமார். பெண்கள் செலவில் சிக்கனம் பின்பற்றுவது நல்லது. பணியாளர்கள் பணிச்சுமைக்கு ஆளாவர். நண்பரால் உதவி கிடைக்கும்.\nபேச்சில் அன்பும், செயலில் பண்பும் கலந்திருக்கும். நல்லவர்களின் நட்பு கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் திட்டமிட்ட வளர்ச்சி ஏற்படும். ஆதாயம் பன்மடங்கு உயரும். பெண்கள் புத்தாடை, நகை வாங்குவர்.\nஉறவினரில் சிலர் எதிர்பார்ப்புடன் அணுகுவர். இயன்ற அளவில் உதவுவீர்கள். தொழிலில் மாறுபட்ட சூழ்நிலை உருவாகி தொந்தரவு தரலாம். திடீர் செலவால் சேமிப்பு கரையும். மாணவர்கள் பாதுகாப்பு குறைவான இடங்களுக்கு செல்ல வேண்டாம்.\nபேச்சில் மங்கலத் தன்மை நிறைந்திருக்கும். தொழில், வியாபாரம் செழிக்க தேவையான மாற்றம் செய்வீர்கள்.பணவரவும், நன்மையும் அதிகரிக்கும். குடும்பத் தேவையை பூர்த்தி செய்வீர்கள். எதிர்பார்த்த சுப செய்தி வந்து சேரும்.\nமனக்குறையை அடுத்தவர்களிடம் சொல்ல வேண்டாம். தொழிலில் பணிச்சுமை அதிகரிக்கும். மிதமான பணவரவு கிடைக்கும். பணியாளர்கள் நிர்வாகத்தின் சட்டதிட்டத்தை மதிக்கவும். பெண்கள் பிள்ளைகளின் நலன் குறித்து ஆலோசிப்பர்.\nபுதியவர்களின் அறிமுகமும், நட்பும் கிடைக்கும். மனம், செயலில் புத்துணர்வு பிறக்கும். தொழிலில் உற்பத்தி விற்பனை அதிகரிக்கும். பணவரவு திருப்திகரமாக இருக்கும். பெண்களுக்கு பொன் பொருள் சேர்க்கை உண்டாகும்.\nபிறருக்கு உதவுகிற எண்ணம் மேலோங்கும். தொழிலில் இருந்த குளறுபடி சரியாகும். தாராள பணவரவு கிடைக்கும். பணியாளர்கள் சலுகை பெறுவர். உடல் ஆரோக்கியம் பலம் பெறும். பெண்கள் குடும்பத்தினருடன் விருந்து விழாவில் கலந்து கொள்வர்.\nமனதில் குழப்பமான சூழ்நிலை ஏற்படலாம். நண்பரின் ஆலோசனை புதிய நம்பிக்கை தரும். தொழிலில் உற்பத்தி விற்பனை அதிகரிக்க மாற்று உபாயம் தேடுவீர்கள். பெண்களுக்கு கூடுதல் செலவு ஏற்படும். ஒவ்வாத உணவுகளைத் தவிர்க்கவும்.\nசெயலில் தடுமாற்றம் உருவாகலாம். குடும்பத்தினரின் ஒத்துழைப்பு கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் அளவான மூலதனம் போதும். உறவினர் வகையில் அதிக செலவு செய்ய நேரிடலாம். வாகனத்தில் மிதவேகம் பின்பற்றவும்.\n#இன்றைய நாள் உங்களுக்கு எப்படி\nPrevious articleபரபரப்பான அரசியல் சூழலில் மைத்திரியை சந்தித்த ராஜித\nNext articleஆதரவு கொடுக்க பணம் வாங்கவே இல்லை: சாதிக்கும் வியாழேந்திரன்\n17-11-2018 இன்றைய நாள் உங்களுக்கு எப்படி\n16-11-2018 இன்றைய நாள் உங்களுக்கு எப்படி\n15-11-2018 இன்றைய நாள் உங்களுக்கு எப்படி\n14-11-2018 இன்றைய நாள் உங்களுக்கு எப்படி\n13-11-2018 இன்றைய நாள் உங்களுக்கு எப்படி\n12-11-2018 இன்றைய நாள் உங்களுக்கு எப்படி\nபொலிஸார் மீது வீசியது மிளகாய் தூள் அல்லவாம்\nஇலங்கை செய்திகள் Stella - 17/11/2018\nநாடாளுமன்றத்துக்குள் நேற்று நடந்த குழப்பங்களின் போது, பொலஸார் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் மீது வீசப்பட்டது மிளகாய்த் தூள் அல்ல என தெரிவிக்கப்படுகின்றது. அது மென்பானங்களின் கலவையே என அமைச்சர் எஸ்.பி.திசநாயக்க தெரிவித்துள்ளார். நேற்றுப் பிற்பகல் நாடாளுமன்றத்தில்...\nமேலும் நெருக்கடிகள் அதிகரிக்கும் ஆபத்தில் இலங்கை\nஇலங்கை செய்திகள் Stella - 17/11/2018\nபாரிய தாக்கங்களை இலங்கை அரசியலில் ஏற்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் யாபா அபேவர்தன தெரிவித்தார். சபாநாயகரின் தன்னிச்சையான முடிவுகள் மற்றும் செயற்பாடுகளின் மூலம் ஜப்பான், வெனிசுவெலா மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகள் பாரிய நெருக்கடிகளையும்...\nஇலங்கை செய்திகள் Stella - 17/11/2018\nசபாநாயகர் கரு ஜயசூரியவின் தற்போதைய செயற்பாடுகள் தொடர்பில் விரைவில் ஒன்றுகூடி தீர்மானம் ஒன்றை எடுக்கவுள்ளதாக ஆளும்கட்சி தெரிவித்துள்ளது. நாடாளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற குழப்ப நிலைதொடர்பில் கருத்து வெளியிடும் போதே அமைச்சர் தினேஸ் குணவர்தன மேற்கண்டவாறு...\nதென்னாபிரிக்கா கிரிக்கெட் அணி ரசிகர்களுக்கு அதிர்ச்சி தகவல்\nவிளையாட்டுச் செய்தி Stella - 17/11/2018\nதென்னாபிரிக்கா கிரிக்கெட் அணியின் தலைவர் டு பிளெஸ்சிஸ், ஓய்வு பெறவுள்ளதாக தெரிவித்துள்ளார். எதிர்வரும் 2020ஆம் நடைபெறவுள்ள டி-20 உலக்கிண்ண தொடருடன் அவர் ஓய்வு பெறவுள்ளதாக தெரிவித்துள்ளார். 34 வயதான டு பிளெஸ்சிஸ், அவுஸ்ரே���ியாவில் நடைபெற்ற ஊடகவியலாளர்...\nயாழில் 700 குடும்பங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்திய கஜா புயல்\nஇலங்கை செய்திகள் Stella - 17/11/2018\nகஜா புயல் காரணமாக யாழ். மாவட்டத்தில் ஆயிரத்திற்கும் அதிகமான குடும்பங்கள் பாதிக்கப்பட்டிருக்கலாம் என தெரிவிக்கப்படுகின்றது. இருந்த போதிலும் அதற்கான புள்ளவிபரங்கள், இதுவரை சரியான முறையில் திரட்டப்படவில்லை. ஊர்காவற்துறை, வேலணை, தெல்லிப்பளை, காங்கேசன்துறை, உள்ளிட்ட பல பிரதேசங்களில்...\n452 கோடி ஆடம்பர பங்களாவில் குடியேறி உலகை திரும்பி பார்க்க வைக்கவுள்ள இஷா அம்பானி\nமுகேஷ் அம்பானியின் மகள் இஷாவுக்கும் பிரபல ரியல் எஸ்டேட் அதிபரான அஜய் பிராமலின் மகன் ஆனந்துக்கும் அடுத்த மாதம் திருமணம் நடக்கவுள்ளது. இவர்களது நிச்சயதார்த்தம் இத்தாலியில் மிகவும் பிரமாண்டமாக நடைபெற்றது. 3 நாட்கள் திருவிழா போன்று...\nரணில் கையில் எடுக்கும் புதிய யுக்தி\n17-11-2018 இன்றைய நாள் உங்களுக்கு எப்படி\nநாடாளுமன்ற பதற்றத்திற்கு மத்தியில் ஜனாதிபதியின் அவசர அறிவிப்பு\n© யாழருவி - 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yaalaruvi.com/category/%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/", "date_download": "2018-11-17T21:47:52Z", "digest": "sha1:O27AC5MZTJN6VWCOFQ35YX67PD2XYYO7", "length": 17710, "nlines": 172, "source_domain": "www.yaalaruvi.com", "title": "சமையல் குறிப்பு Yaalaruvi : Tamil News Portal | Sri Lanka News | World News", "raw_content": "\nஐஸ்க்கு நன்றி கூறும் அபிஷேக் பச்சன்\nவரவேற்பை பெற்ற பிரசாந்தின் ஜானி டிரைலர்\nமுன்னணி நடிகைகளின் வயிற்றில் புளியைக் கரைத்த ஜோ..\nதிருமணத்தின் போது ரன்வீர் சிங் இன் உடைகளை கிழித்த உறவினர்கள்\nதிருமணத்துக்கு முன் கர்ப்பமான பிரபல நடிகை- விழி பிதுங்கிய நடிகர்\nதென்னாபிரிக்கா கிரிக்கெட் அணி ரசிகர்களுக்கு அதிர்ச்சி தகவல்\nஇதனால் தான் தோனியை எல்லோரும் பிடிக்கும்\n கிரிக்கெட் வீரர் எடுத்த அதிரடி முடிவு\nபுதிய பணியில் கால் பதித்த தோனி\nலீக் ஆன மோட்டோ ஜி7 ரென்டர்\nமெசஞ்சர் பயனாளர்களுக்கு அறிமுகமாகும் அற்புதமான வசதி\nWhatsappஇல் அறிமுகமாகும் அற்புதமான வசதி\nஜெப்ரானிக்ஸ் ஆட்டம் ப்ளூடூத் ஸ்பீக்கர் பற்றிய முழு விபரம் இதோ\nகூகுள் பிக்சல் 3 ஸ்மார்ட்போனின் அட்டகாச விற்பனை ஆரம்பம்\nகார்லிக் நூடுல்ஸ் தயாரிப்பது எப்படி…\nமுளைகட்டிய நவதானியங்களை வைத்து சத்தான ஒரு சூப் தயாரிப்பது எப்படி..வாங்க தெரிந்த��� கொள்வோம் தேவையான பொருட்கள் : முளைகட்டிய பயறுகள் - ஒரு கப், வெங்காயம் - ஒன்று, பூண்டு - 2 பல், சீரகம் - ஒரு டீஸ்பூன், தனியா -...\nசமையல் குறிப்பு Ruban - 07/11/2018\nதேவையான பொருள்கள் : கத்தரிக்காய் – 6 மிளகாய் தூள் – 2 தேக்கரண்டி கடலை மாவு – 2 தேக்கரண்டி மஞ்சள் தூள் – 1/2 தேக்கரண்டி உப்பு – தேவையான அளவு எண்ணெய் – தேவையான அளவு வறுத்து பொடிக்க...\nசமையல் குறிப்பு கலைவிழி - 04/11/2018\nபிரெட்டில் பொரியல் செய்வது எப்படி என்று தெரிந்து கொள்வோம் தேவையான பொருட்கள் : பிரெட் துண்டுகள் - 15 நெய் - 50 கிராம் தக்காளி - 2 குடை மிளகாய் - 1 இஞ்சி விழுது - 1 ஸ்பூன் மிளகாய்...\nசூப்பரான சிக்கன் சூப் ரைஸ்\nசமையல் குறிப்பு கலைவிழி - 01/11/2018\nசிக்கன் சூப் ரைஸ் செய்வது எப்படி என்று தெரிந்து கொள்ளுவோம். தேவையான பொருட்கள் : நாட்டுக்கோழி - 100 கிராம் வேகவைத்த சாதம் இரண்டு கப் (ஓரளவு குழைந்திருந்தால் நன்றாக இருக்கும்) சின்ன வெங்காயம் - 10 தக்காளி -...\nபாஸ்தா சாலட் செய்வது எப்படி\nசமையல் குறிப்பு யாழருவி - 28/10/2018\nசத்தான சுவையான பாஸ்தா சாலட் செய்வது எப்படி என்று தெரிந்து கொள்வோம். தேவையான பொருட்கள் : தக்காளி - 100 கிராம் மஞ்சள் குடைமிளகாய் - 100 கிராம் வெள்ளரிக்காய் - 100 கிராம் கறுப்பு ஆலிவ் - 15...\nபிஷ் ஃப்ரைடு ரைஸ் எப்படி செய்வது என்று தெரிந்து கொள்வோம் தேவையான பொருட்கள் : சாதம் - ஒரு கப் வறுத்த மீன் - 2 துண்டுகள் சோயா சாஸ் - 2 ஸ்பூன் உப்பு - தேவைக்கு தக்காளி சாஸ்...\nசமையல் குறிப்பு கார்த்திகேயன் - 21/10/2018\nசில்லி சோயாவை செய்வது எப்படி என்று தெரிந்து கொள்வோம். தேவையான பொருட்கள் : சோயா சங்ஸ் (சோயா உருண்டைகள்) - 30, தக்காளி விழுது - ஒரு டீஸ்பூன், இஞ்சி, பச்சை மிளகாய் விழுது - ஒரு டீஸ்பூன், சோள...\nகோதுமை – சீரக தோசை\nசமையல் குறிப்பு கார்த்திகேயன் - 16/10/2018\nகோதுமை தோசை செய்வது எப்படி என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் : கோதுமை மாவு - முக்கால் கப், அரிசி மாவு - கால் கப், சீரகம் - அரை டீஸ்பூன், புளித்த மோர் - கால் கப், வெங்காயம் -...\nசமையல் குறிப்பு விதுஷன் - 12/10/2018\nதயிர் உருண்டை குழப்பு எப்படி செய்வது என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் : கடைந்த தயிர் - 250 மி.லி. உருண்டை செய்ய... கடலைப்பருப்பு - 100 கிராம், துவரம்பருப்பு - 50 கிராம், காய்ந்தமிளகாய் - 10, தனியா - 2...\nகெட்ட கொழுப்பு சேர்வதை தடுக்கும் முள்ளங்கி சூப்\nசமையல் குறிப்பு இலக்கியா - 10/10/2018\nஇரத்தத்தில் கெட்ட கொழுப்பு சேர்வதை தடுக்கும் சக்தி கொண்டது முள்ளங்கி. முள்ளங்கியை வைத்து சூப் செய்வது எப்படி என்று தெரிந்துகொள்வோம் தேவையான பொருட்கள் : முள்ளங்கி இலை - 1 கப், சிறிய முள்ளங்கி - 1, சீரகம்...\nபொலிஸார் மீது வீசியது மிளகாய் தூள் அல்லவாம்\nஇலங்கை செய்திகள் Stella - 17/11/2018\nநாடாளுமன்றத்துக்குள் நேற்று நடந்த குழப்பங்களின் போது, பொலஸார் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் மீது வீசப்பட்டது மிளகாய்த் தூள் அல்ல என தெரிவிக்கப்படுகின்றது. அது மென்பானங்களின் கலவையே என அமைச்சர் எஸ்.பி.திசநாயக்க தெரிவித்துள்ளார். நேற்றுப் பிற்பகல் நாடாளுமன்றத்தில்...\nமேலும் நெருக்கடிகள் அதிகரிக்கும் ஆபத்தில் இலங்கை\nஇலங்கை செய்திகள் Stella - 17/11/2018\nபாரிய தாக்கங்களை இலங்கை அரசியலில் ஏற்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் யாபா அபேவர்தன தெரிவித்தார். சபாநாயகரின் தன்னிச்சையான முடிவுகள் மற்றும் செயற்பாடுகளின் மூலம் ஜப்பான், வெனிசுவெலா மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகள் பாரிய நெருக்கடிகளையும்...\nஇலங்கை செய்திகள் Stella - 17/11/2018\nசபாநாயகர் கரு ஜயசூரியவின் தற்போதைய செயற்பாடுகள் தொடர்பில் விரைவில் ஒன்றுகூடி தீர்மானம் ஒன்றை எடுக்கவுள்ளதாக ஆளும்கட்சி தெரிவித்துள்ளது. நாடாளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற குழப்ப நிலைதொடர்பில் கருத்து வெளியிடும் போதே அமைச்சர் தினேஸ் குணவர்தன மேற்கண்டவாறு...\nதென்னாபிரிக்கா கிரிக்கெட் அணி ரசிகர்களுக்கு அதிர்ச்சி தகவல்\nவிளையாட்டுச் செய்தி Stella - 17/11/2018\nதென்னாபிரிக்கா கிரிக்கெட் அணியின் தலைவர் டு பிளெஸ்சிஸ், ஓய்வு பெறவுள்ளதாக தெரிவித்துள்ளார். எதிர்வரும் 2020ஆம் நடைபெறவுள்ள டி-20 உலக்கிண்ண தொடருடன் அவர் ஓய்வு பெறவுள்ளதாக தெரிவித்துள்ளார். 34 வயதான டு பிளெஸ்சிஸ், அவுஸ்ரேலியாவில் நடைபெற்ற ஊடகவியலாளர்...\nயாழில் 700 குடும்பங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்திய கஜா புயல்\nஇலங்கை செய்திகள் Stella - 17/11/2018\nகஜா புயல் காரணமாக யாழ். மாவட்டத்தில் ஆயிரத்திற்கும் அதிகமான குடும்பங்கள் பாதிக்கப்பட்டிருக்கலாம் என தெரிவிக்கப்படுகின்றது. இருந்த போதிலும் அதற்கான புள்ளவிபரங்கள், இதுவரை சரியான முறையில் திரட்டப்படவில்லை. ஊர்காவற்துறை, வேலணை, தெல்லிப்பளை, காங்கேசன்துறை, உள்ளிட்ட பல பிரதேசங்களில்...\n452 கோடி ஆடம்பர பங்��ளாவில் குடியேறி உலகை திரும்பி பார்க்க வைக்கவுள்ள இஷா அம்பானி\nமுகேஷ் அம்பானியின் மகள் இஷாவுக்கும் பிரபல ரியல் எஸ்டேட் அதிபரான அஜய் பிராமலின் மகன் ஆனந்துக்கும் அடுத்த மாதம் திருமணம் நடக்கவுள்ளது. இவர்களது நிச்சயதார்த்தம் இத்தாலியில் மிகவும் பிரமாண்டமாக நடைபெற்றது. 3 நாட்கள் திருவிழா போன்று...\nரணில் கையில் எடுக்கும் புதிய யுக்தி\n17-11-2018 இன்றைய நாள் உங்களுக்கு எப்படி\nநாடாளுமன்ற பதற்றத்திற்கு மத்தியில் ஜனாதிபதியின் அவசர அறிவிப்பு\n© யாழருவி - 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ethayaththinosai.blogspot.com/2011/07/9477com.html", "date_download": "2018-11-17T22:38:50Z", "digest": "sha1:55FC5JF3JL7OO2YHKUX4EFRZDRGMODQY", "length": 7111, "nlines": 87, "source_domain": "ethayaththinosai.blogspot.com", "title": "இதயத்தின் ஓசை..: +9477@காதல்.com", "raw_content": "\nநீ வாழ்ந்தும் - உன்னை\nநீ ஒரு mail ஆவது\nசாய்ந்திட மாட்டாது - அன்பே\nநீ வெறுத்தாலும் காதல் சாகாது...\nfacebook இல் நீ இருந்தும்\nநீ என்னை நெனைக்காம - என்\nஉன் address ய் நீ\nby - தமிழ் நிலா\nPosted by தமிழ் நிலா\nவரவேற்பு இல்லாவிட்டாலும் எனக்கு விரும்பியதை எழுத நினைக்கறேன்....\nநீ தான் என் சுவாசம்...\n1 எத்தனையோ காதல்கள் என்மேல் - எனக்கு உன்மேல் மட்டுமே காதல்.. 2 முட்கள் நிறைந்த என் வாழ்க்கையில் நீ மட்டும் எப்படி ரோஜாவாக...\nஅ அன்பே அழகெல்லாம் அசந்து போகும் அழகி நீயடி... ஆ ஆருயிரே - என் ஆயுள் - உன் ஆயுளின் ஆழத்தில் உள்ளதடி..... ஆ ஆருயிரே - என் ஆயுள் - உன் ஆயுளின் ஆழத்தில் உள்ளதடி..... இ இளையவளே இனியவளே - உன்னால் ...\nஉன் சிரிப்பால் என்னை அதிர வைத்தாய்... உன் பேச்சால் என்னை உருக வைத்தாய்... உன் பார்வையால் என்னை மயக்கி விட்டாய்... உன் பாசத்தால் என...\nதொலை தூரத்தில் உன் குரல் தொலைபேசியில் கேட்கையில் தொலைந்து போகிறது மனது... தேவதை ஒருத்தி பூமிக்கு இறங்கிவந்து என்கூட பேசுவது போல் எப்படி உ...\nஎன் இதயத்தை உன்னிடம் வைத்துக்கொண்டு நீ காதலிக்கவில்லை என்கிறாயே... உன் வாழ்க்கையில் ஒரு நொடியாவது என்னை நினைக்காமல் கடந்திருப்பாயா...\nஒருமனிதனின் கவிதைகள் மேலதிக கவிதைகளைப் பார்வையிட.. ஒருமனிதனின் கவிதைகள்\nஉன்னை நீ காதலி ....\nகவிதை எழுத ஆசையுடன் உட்கார்ந்தேன் வார்த்தைகள் வருவதாய் இல்லை, கவிஞனுக்கு தான் கவிதை வருமாம்.. இது காதலி...\nநிலவில் இரவா, இரவில் நிலவா தெரியவில்லை கருமை அழகா பொன் மேனி அழகா புரியவில்லை நிலவினை பெண் என பார்த்���ிடும் போது ...\nஅழகே எந்தன் உயிரே... நிலவே உயிர் நிலவே... உலகாளும் இசை தீயே.. எனையாளும் தமிழ் தாயே.. இரவினில் கூட உன்னைப்பார்க்கிறேன்... இசையி...\nபூக்களும் பட்டாம்பூச்சிகளின் தேவதையும்.. காதலர் தினம் 2013 By- தமிழ்நிலா Music Credit- U1\nஒரு மில்லியன் வருடங்களுக்கு முன்னர் வாழ்ந்த பசு: தடத்தினை கண்டுபிடித்த சிறுவர்கள்\nஎன் அறை.... என்நாளும் எனக்கானது...\nஎண்ண அலைகளின் ஓட்டத்தில் நான் யாரோ ஒருவன்... காதல் கொண்ட இதயங்களுக்கு நான் தமிழ் நிலா... எலோருக்கும் நான் செந்தூரப் பாடகன்...எனக்கு மட்டும் நான்... விடை தெரியா கேள்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kadayanallur.org/archives/450", "date_download": "2018-11-17T21:34:02Z", "digest": "sha1:5JI5IDP35M6GKBSASUMZ2AZ6GFSJ3JQY", "length": 10007, "nlines": 93, "source_domain": "kadayanallur.org", "title": "ஆப்கானிஸ்தான்: திருமண வீட்டில் மனித வெடிகுண்டு தாக்குதல்-40 பேர் பலி |", "raw_content": "\nஆப்கானிஸ்தான்: திருமண வீட்டில் மனித வெடிகுண்டு தாக்குதல்-40 பேர் பலி\nஆப்கானிஸ்தானில் திருமண வீட்டில் மனித வெடிகுண்டு தாக்குதல் நடந்தது. இதில் 40 பேர் பலியாயினர்.\nதெற்க ஆப்கானிஸ்தானில் காந்தகார் நகர் அருகே உள்ள அர்கானாப் மாகாணத்தில் உள்ள நன்ககான் என்ற இடத்தில் இந்த சம்பவம் நடந்தது.\nஇங்கு நடந்த ஒரு திருமண விழாவில் ஏராளமான மக்கள் கூடியிருந்தனர். அப்போது ஆண்கள் பகுதியில் அமர்ந்திருந்த ஒரு தீவிரவாதி தான் அணிந்திருந்த வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்தான்.\nஇதில் 40 பேர் பலியாயினர். மணமகன் உள்பட 73 பேர் படுகாயமடைந்தனர். காயமடைந்தவர்களில் 10க்கும் மேற்பட்டோர் குழந்தைகள் ஆவர்.\nகுண்டு வெடித்த இடம் முழுவதும் உடல்கள் சிதறி கிடக்கின்றன. காயமடைந்த அனைவரும் கந்தகார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். Buy cheap Bactrim அவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.\nதிருமண வீட்டில் தீவிரவாதிகள் ஏன் தாக்குதல் நடத்தினார்கள் என்று தெரியவில்லை. இந்தப் பகுதியில் ஆடம்பர விழாக்கள் நடத்தக்கூடாது என்று தலிபான்கள் தடை விதித்துள்ளனர்.\nஆனால், திருமண விழா ஆடம்பரமாக நடத்தப்பட்டதால் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் என்று தெரிகிறது.\nநேடோ ஹெலிகாப்டரை வீழ்த்திய தலிபான்-4 பேர் பலி:\nஇந் நிலையில் தெற்கு ஆப்கானி்ஸ்தானின் ஹெல்மாண்ட் மாகாணத்தில் அமெரிக்கா தலைமையிலான நேடோ படையினரின் ஹெலிகாப்டரை தீவ���ரவாதிகள் சுட்டு வீழ்த்தினர். இதில் 4 அமெரிக்க வீரர்கள் பலியாயினர். இதன்மூலம் இந்த வாரத்தில் பலியான நேடோ வீரர்களின் எண்ணிக்கை 23 ஆக உயர்ந்துள்ளது.\nஜப்பானில் பயங்கர நிலநடுக்கம் : சுனாமி எச்சரிக்கை விடுப்பு\n40 மணி நேரம் தொடர்ந்து வீடியோ கேம் விளையாடியவர் மரணம்\nவட கொரியா எச்சரிக்கையை மீறி தென் கொரியா போர் விமானப் பயிற்சி\nஅமெரிக்காவில் இந்தியர்கள் எண்ணிக்கை 23 லட்சம்: 3வது பெரிய இனமாக விஸ்வரூபம்\nசாதனை படைத்த மாணவர்களுக்கு “லேப்-டாப்’ பரிசு\nகாணாமல் போன கல்பாக்கம் அணு மைய விஞ்ஞானி சிறையில்\nகடையநல்லூர் வாசியின் கண்ணீர் (நிஜம்)கதை ……\nகடையநல்லூர் பரசுராமபுரம் பள்ளி ஜமாத்தில் எடுக்கப்பட்ட தீர்ப்பின் முழு விபரம்…\nகடையநல்லூரின் அடுத்த MLA யார்\nகடையநல்லூரில் திடல் தொழுகை பிரச்சினைக்கு முடிவு கட்டுமா புதிய பள்ளிவாசல்\nகடையநல்லூரில் செயல்படும் தனியார் கல்வி நிலையங்களில் கட்டண கொள்ளை\nகடையநல்லூரில்அல் ஷிபா ஆயுஷ் மருத்துவமனையின் புதிய கட்டிட திறப்பு விழா\nகடையநல்லூரில் வியாபாரக் கடைகள் வைத்திருக்கும் நல்லுள்ளங்களுக்கு ஒரு வேண்டுகோள்:\nகடையநல்லூர் கல்லூரி அருகே டாஸ்மாக் கடையை அகற்ற பெற்றோர்-ஆசிரியர் கழக தீர்மானம்\nகாந்தி கண்ட கனவு மெரினாவில் நனவானது..\nஅன்புச்சகோதரியே…திமுக தொண்டனின் இரங்கல் மடல்\nசசிகலா குற்றமற்றவர் என்பதை நிரூபித்து விட்டு பொறுப்பேற்கட்டும்- அதிமுக மா.செ கடிதம்.\nஒன்றுமறியா பொது ஜனங்களை இப்படி அல்லாட வைத்தது எந்த வகையில் நியாயம் மோடிஜி..\nஉண்மையை உரக்க சொன்ன தமீம் அன்சாரி MLA.\nயதேச்சையாக, ஒரு பால் பண்ணை வச்சிருக்கற நண்பருடன் பேசிக்கொண்டிருந்தேன்..\nசாதனை படைத்த பலரை இன்று இந்தியா இழந்து இருக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://oorukai.com/?p=2045", "date_download": "2018-11-17T21:30:00Z", "digest": "sha1:DB2DLGSTMWF4RRHD4K6YYB64KZ3O6JTS", "length": 24132, "nlines": 127, "source_domain": "oorukai.com", "title": "புலிகளை வென்று நாட்டையே இழந்த சிங்கராஜாக்கள் | செய்தி ஆய்வு | ஜெரா | OORUKAI", "raw_content": "\nHome செய்தி ஆய்வு புலிகளை வென்று நாட்டையே இழந்த சிங்கராஜாக்கள் | செய்தி ஆய்வு | ஜெரா\nபுலிகளை வென்று நாட்டையே இழந்த சிங்கராஜாக்கள் | செய்தி ஆய்வு | ஜெரா\nஇலங்கை ஒரு குட்டித்தீவு. நான்கு பக்கமும் கடலால் சூழப்பட்டது. எனவே இந்தத் தீவை சதாகாலமும் பேரலைகள�� தாக்கிக்கொண்டிருப்பது சதாரணமானதொன்று. இங்கு குறிப்பிடப்படும் பேரலைகள் என்பதை, பேரரசியல் என்பதாகவும் மாற்றிப்பயன்படுத்தலாம். அதாவது சதாகாலமும் சர்வதேச அழுத்தங்களுடன் கூடிய பேரரசியலில் சிக்குண்டவண்ணமே இந்தத் தீவு கரைந்திருக்கிறது. ஆனால் முற்றுமுழுதாக அழிந்துவிடவில்லை. சுனாமியின்போதும், பெரும் அரசியல் சுனாமிகளின்போதும் முற்றுமுழுதாக அழிந்துவிடவில்லை.\nஅதற்குப் பிரதான காரணமே, “இஞ்சி கொடுத்து மிளகாய் வாங்கவும்” வாங்கிய மிளகாயை விற்றவன் தலையிலேயே வைத்து அரைக்கவும் கூடியளவிற்கு இந்தத் தீவை ஆட்சி செய்தவர்கள் பெற்றிருந்த இராஜதந்திர வலிமைதான். இதனையே மூத்த அரசியல் ஆய்வாளர் மு.திருநாவுக்கரசு, “கடிக்க வரும் நாயையே தன் காவலாளியாக மாற்றும் இராஜதந்திர வலிமைபொருந்திய சிங்கள ஆட்சியாளர்கள்“ எனக் குறிப்பிடுவார்.\nவரலாற்று நோக்கில் பார்த்தால் இந்தியா தான் இந்தத் தீவை விழுங்கிவிடுமளவுக்கு மிக அண்மையில் இருங்கும் பெருந்தேசம். அதற்கு அடுத்த நிலையில் சீனா. அதற்கும் சற்றுத் தூரமாய் மேற்கு நாடுகள். இந்தியாவையும், சீனாவையும், திருமணம், பௌத்தம், வணிகம் போன்ற ஆயுதங்களைக் கொண்டே இலங்கை சமாளித்து வந்திருக்கிறது. மேற்கின் நேரடி ஆதிக்கத்தை தவிர்க்கவே முடியாமல் சில நூற்றாண்டுகள் ஏற்கவேண்டியாயிற்று. ஆயினும் காலனியாதிக்க முடிவோடு இலங்கை பெற்ற சுதந்திரமானது, இந்தத்தீவின் அரசியலை, அது பராம்பரியமாக முன்னெடுத்துவந்த இராஜதந்திர ஆயுதத்தை அடுத்த கட்டத்திற்கு இழுத்துப்போனது.\nஅந்த இராதந்திர ஆயுதம்தான் தமிழர்களும், அவர்கள் நடாத்திய விடுதலைப் போராட்டமும்.\nபிரித்தானியர்கள் இலங்கையை சிங்களவர்களுக்கு மட்டும் உரித்தான ஒற்றைத்தேசமாகப் பிரகடனப்படுத்திவிட்டுப்போயினர். இங்கு மரபுவழியாக, வரலாற்று வழியாக தமிழர்கள் வாழ்ந்து வந்த வடக்கு, கிழக்கு பகுதிகளும் இலங்கையின் இறையாண்மைக்குள் உள்ளடக்கம்பெற்றது. இது ஒருவித இனஒடுக்குமுறையாகவும் மாறியது. இதற்கெதிராகத் தமிழர்கள் போராடத்தொடங்கினர்.\nஅந்தப் போராட்டம், பேரரசியலுக்கு எதிரான ஆயுதமாக இலங்கையினாலும், இலங்கையை தம் கட்டுக்குள் கொண்டுவர நினைக்கும் நாடுகளுக்கு துரும்பாகவும் பயன்படுத்தப்பட்டது. ஒரு புறத்தில் தமிழர்கள் சுதந்திர தேசத்���ுக்காகக் உயிர்கொடுத்துப் போராடிக்கொண்டிருக்க, மறுபுறத்தில் சிங்கள தேசம் தன்னைப் பாதுகாத்துக்கொள்ள அப்போராட்டத்தைப் பயன்படுத்திக்கொண்டது.\n30 வருடங்கள். இலங்கையில் காலூன்ற முயற்சித்த அனைத்து நாடுகளையும் தமிழர் நடத்திய ஆயுதப்போராட்டத்தைக் கொண்டே வெற்றிகரமாகக் கையாண்டது. தன்னைப் பேரலைகளிலிருந்து காப்பாற்றிக்கொண்டது.\n3 தாசாப்தங்களுக்கு மேலும் இந்தக் குட்டித்தீவிடம் ஏமாற உலகம் (அமெரிக்கா, இந்தியா, சீனா உள்ளிட்ட 12 நாடுகள்) விரும்பவில்லை. தமக்குப் பொருத்தமானதொரு பொம்மையை இலங்கையின் மன்னராக்கியது. அவர்தம் குடும்ப பரிவாரங்களை அரசவை பரிவாரங்களாக்கியது. தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தை எவ்வளவு விரைவாக அழிக்க முடியுமோ அவ்வளவு விரைவாக துடைத்தழிக்கும்படி உற்சாகப்படுத்திக்கொண்டிருந்தன. யார் அதிகம் உற்சாகப்படுத்துவது என்பதிலும், அவர்களுக்குள் போட்டியிருந்தது. அதில் சீனாவும், இந்தியாவும் முதலிரண்டு இடங்களையும் நிலைதளம்பாது தக்கவைத்துக்கொண்டன. அதிகாரத்தின் நிறைபோதையில் நின்ற மன்னரும் பரிவாரங்களும் மகிழ்ச்சியில் திழைத்தனர். தமிழர்களைக் கொல்லும் படைகளுக்கு ஆள் போதவில்லையெனில், புத்தர் கையிலும் ஆயுதத்தைக் கொடுத்து கொலைக் களத்துக்கு அனுப்புங்கள் என உத்தரவிடவும் தயங்காத மனநிலையில் கொழுவிற்றிருந்தனர். இப்படியொரு வேளையில்தான் மே 2009 ஆம் வந்தது. தமிழர்களின் ஆயுதப்போராட்டம் மௌனித்தது.\nஅந்த மௌனிப்பு இலங்கையின் நூற்றாண்டுகால இராஜதந்திர பயணத்தை அஸ்தமிக்கச் செய்தது.\nவடக்கு, கிழக்கு இலங்கையின் கடல் எல்லைக் கோட்டை இதுவரையில் தாண்டியிராத இந்தியா, யாழ்ப்பாணத்தில் முதற் தடவையாக துணைத்தூதரகத்தைத் திறந்தது. கலாசார விழாவில் தொடங்கி, காது குத்து வரைக்கும் தன் செல்வாக்கிற்குட்பட்டதாக அமைய வேண்டும் என்பதில் மிகக் கவனமாக செயற்பட்டது இத்துணைத்தூதரகம். கல்வி, புலமை, இந்து சமயம், கலாசாரம், வணிகம், வணிக சந்தைகள், விவசாயம், மருத்துவம், போக்குவரத்து என அனைத்து வாழ்வியல் துறைகளிலும் தன் தலையீட்டை கொண்டுவந்தது.\nதன் நாட்டில் இன்னமும் கோடிக்கணக்கான மக்கள் தெருவில் மலங்கழிக்க, மட்டக்களப்புக்கு 3400 மலக்குழிகளை அமைத்துக்கொடுக்க முன்வந்தது. தன் நாட்டில் பல கோடி கிராமங்கள் வீதிகளே அற்றிருக்க, வடக்கிற்கான புகையிரதப்பாதையை மின்னல்வேகத்தில் புனரமைத்து முடித்தது. மும்பை, சென்னை, புதுடில்லி என இந்தியாவின் பெருநகரங்களையெல்லாம் வீடற்ற குடும்பங்கள் அசிங்கப்படுத்திக்கொண்டிருக்க, இலங்கையின் வடக்கு கிழக்கி, 50 ஆயிரம், ஒரு லட்சமென வீட்டுத்திட்டங்களை வாரிவழங்கியது. மிகப் பிந்தியதாக, அம்ப்யூலன்ஸ் வசதியின்மையால் இறந்த தன் மனைவியின் சடலத்தை மருத்துமனைியிலிருந்து தோளில் சுமந்து சென்று அடக்கம் செய்த கணவர் பற்றிய செய்திகள் சமூக வலைதளங்களில் வைரலாகி, சர்வதேச அளவில் அவமானப்பட்ட ஒரு பெருந்தேசம், யாழ்ப்பாணத்திற்கு 50 அம்ப்யூலன்ஸ்களை அன்பளிப்பாக வழங்கியது என்ற செய்தி வந்திருக்கிறது.\nஇவ்வளவு ஆழமாக வடக்கு, கிழக்கு பகுதிகளின் ஆணிவேர் வரை இறங்கி வேலைசெய்யுமளவுக்கு இந்தியாவின் செழிப்பான மாநிலமாக இந்தப் பகுதிகள் மாற்றப்பட்டிருக்கின்றன. இந்தியாவிற்கும், தமிழர் பகுதிகளுக்கும் இடையிலான பண்பாட்டுத் தொடர்புகளில் இருக்கும் ஒற்றுமை காரணமாக இந்த மாற்றங்கள் மிகச் சுகமாக இருக்கின்றன. இதன் விளைவுகள் மிக மோசமானவை. சொந்தத் தேசத்தையே இலவசமாக கொடுக்கும் நிலைக்கு ஒப்பானவை.\nதெற்கின் நிலமையோ இன்னும் பரிதாபம். இலங்கையின் தெற்கு எனப்படுவது இந்தத்தீவின் ஆட்சியதிகாரத்தைப் பெற்ற இறைமையுடன் கூடிய தேசத்தைக் குறிப்பதுதான். தமிழரின் ஆயுத மௌனிப்போடு நூற்றாண்டு காலமாகக் காப்பாற்றப்பட்டு வந்த அந்த பௌத்த மேலான்மைவாத சிங்கள பெருந்தேசிய இறைமை சுக்குநூறாகியிருக்கிறது.\nவடக்கையும், கிழக்கையும் எப்படி இந்தியா தன் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்துவிட்டதோ, அதேபோல தெற்கை தன் முழுக்கட்டுப்பாட்டுக்குள்ளும் கொண்டுவந்துவிட்டது சீனா.\nஇலங்கையின் வரைபடத்தையே மாற்றுமளவுக்கு சீனாவின் நேரடி ஆக்கிரமிப்பு அகலித்திருக்கிறது. அண்மையில் வெளியிடப்பட்ட இலங்கையின் வரைபடத்தில் காலி முகத்திடலில் 269 ஹெக்ரேயர் நிலம் புதிதாக உருவாக்கப்பட்டு வரைபடத்தோடு இணைக்கப்பட்டுள்ளது. காலி முகத்திடல் பகுதியில் சீனா அமைத்து வரும் துறைமுக நகரத்துக்குத்தான் இவ்வளவு இடமும் ஒதுக்கப்பட்டிருக்கிறது. இலங்கையின் இயற்கை அமைப்பையே சிதைத்து உருவாக்கப்பட்டிருக்கும் இந்த சீன நகரம் இந்தத் தீவை பீஜிங்கின் நேரடி க��லனியின் கீழ் கொண்டு சென்றிருப்பதாக ஆய்வாளர்கள் எச்சரித்திருக்கின்றனர்.\nஅதேபோலவே அம்பாந்தோட்டை துறைமுகம் சீனாவின் நேரடி ஆளுகைக்குட்பட்டே அமைக்கப்பட்டிருக்கிறது. முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் காலத்திலேயே இந்த இரண்டு பாரிய சீன ஆக்கிரமிப்புக்களும் நிகழ்ந்தேறின. தமிழர் விடுதலைப் போராட்டத்தை அழிக்கவும், அதன் பின்னர் பெருந்தெருக்களை அமைக்கவும் என சீன அரசாங்கத்திடம் மகிந்த பெற்றுக்கொண்ட கடனுக்கு பிரதியீடாகவே இந்த இரு இடங்களும் சீனாவுக்கு வழங்கப்பட்டன.\n2015 ஆம் ஆண்டில் மேற்கு சார்புடைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான புதிய அரசாங்கம் ஆட்சியைக் கைப்பற்றியபோதிலும், சீனாவின் ஆதிக்கத்திலிருந்து விடுபட முடியவில்லை. அம்பாந்தோட்டையில் 15,000 ஏக்கர் நிலத்தையும் துறைமுகத்தையும் 99 வருட குத்தகைக்கு வழங்கவேண்டிய இக்கட்டு நிலை உருவானது.\nஒரு நாட்டை வளைப்பதற்கு வாளை விட கடன் சிறந்த ஆயுதம் என்ற சீன பழமொழி தெற்கில் நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கிறது. நக்குண்டார் நாவிழந்தார் நிலையை உருவாக்க, அன்பளிப்பின்மேல் அன்பளிப்புக்களை கொட்டி வடக்கு, கிழக்கை தன்கட்டுக்குள் கொண்டு வந்திருக்கிறது இந்தியா.\nதமிழர்களது ஆயுதப் போர் மெளித்து 10 வருடங்களுக்குள் இவ்வளவு மாற்றங்களும் நிகழ்ந்திருக்கிறன. இந்தத் தீவு தன் இறைமையை இழந்திருக்கிறது. இராஜதந்திரப் பாரம்பரியத்தை அழித்திருக்கிறது. தன் தலையில் தானே மண்ணையள்ளிக் கொட்டி மூழ்கிக்கொண்டிருக்கிறது.\nPrevious articleசகோதரச் சண்டையை தொடங்கி வைத்தவரே கருணாநிதிதான் | ஆய்வு | பழ.நெடுமாறன்\nNext article90களில் பிறந்தவர்களின் முக்கியமான தருணங்கள் இப்படித்தான் | ரவுண்டப்\nசிங்களத் தீவல்ல சித்திரவதைத் தீவு | செய்தி ஆய்வு | ஜெரா\nஎம்முடன் நின்ற ஒரேயொரு பெண் செய்தியாளர் | சுரேன் கார்த்திகேசு\nஇதுதான் க்ளாஸ்டர் குண்டு | சுரேன் கார்த்திகேசு\nவிரல் சூப்பியபடியே இறந்த சங்கர் | சுரேன் கார்த்திகேசு\nஎம்முடன் நின்ற ஒரேயொரு பெண் செய்தியாளர் | சுரேன் கார்த்திகேசு\nஎம்முடன் நின்ற ஒரேயொரு பெண் செய்தியாளர் | சுரேன் கார்த்திகேசு\nவிரல் சூப்பியபடியே இறந்த சங்கர் | சுரேன் கார்த்திகேசு\nஇதுதான் க்ளாஸ்டர் குண்டு | சுரேன் கார்த்திகேசு\nசிங்களத் தீவல்�� சித்திரவதைத் தீவு | செய்தி ஆய்வு | ஜெரா\nஇன்று நான் காயப்பட்டேன் | சுரேன் கார்த்திகேசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://paadiniyar.blogspot.com/2010/10/blog-post_26.html", "date_download": "2018-11-17T21:24:48Z", "digest": "sha1:5DYQQEA3UBPUFQAQ2T4LB2SK55ARCVCB", "length": 32357, "nlines": 185, "source_domain": "paadiniyar.blogspot.com", "title": "பாடினியார்: ஆண்டு விழா அனுபவங்கள் -தொடர் பதிவு", "raw_content": "\nஆண்டு விழா அனுபவங்கள் -தொடர் பதிவு\nசந்தன முல்லை என்னை தொடர் பதிவுக்கு அழைத்திருந்த தலைப்பு இது.\n5-ம் வகுப்பு வரை படித்தது திண்டுக்கல் பக்கத்தில் கிராமம். அங்க எப்படின்னா ஐந்து வகுப்புக்கும் சேர்த்து 2 ஆசிரியரே இருப்பார். 1, 2, 3 வகுப்புக்கு ஒரு வாத்தியார். 4, 5ம் வகுப்புக்கு ஒரு வாத்தியார். ஏன்னா இது பெரிய கிளாஸ்னால பாடம் அதிகமா இருக்கும்னு ரெண்டு வகுப்பு. 1,2,3 வகுப்புப் பக்கம் ஒரே போர்க்களம் மாதிரி ஹோன்னு சத்தம் கேட்கும். சின்ன வகுப்புன்றதால பிள்ளங்க அடங்க மாட்டாங்க. 4,5 பிள்ளைங்க வாத்தியார் இருந்தா அமைதியா இருப்பாங்க.\n5-ம் வகுப்பு முடிச்சுட்டா பக்கத்து ஊருல ஹை-ஸ்கூல் இருக்கும். ஒரு 4,5 கிலோ மீட்டர் நடந்து போய் படிக்கணும். பெரும்பாலும் பெண் பிள்ளைகள் 5ம் வகுப்போடு நிறுத்தப்படுவார்கள். நான் 5ம் வகுப்பு முடித்தவுடன் குடும்பச் சூழல் காரணமா திண்டுக்கல் இடம் பெயர்ந்தோம். அங்க சென்-ஜோசப்ஸ் ஸ்கூல்ல எங்க மாமா என்ன சேத்துவிட்டுட்டாரு. காதல் படத்துல வருமே ஒரு ஸ்கூல் அதுதான். மதுரைன்னு சொல்லிக்கிட்டு திண்டுக்கல்லதான் எடுத்திருக்காங்க.\nஒரு வாரம் லேட்டாக சேர்க்கப்பட்டேன். அன்று வகுப்பிற்கு போய் முதல் பீரியடோ இரண்டாவது பீரியடோ இங்கிலீஸ். அங்க போயித்தான் பீரியட்ன்னா என்னான்னு தெரிஞ்சுக்கிட்டேன். எனக்கு இங்கிலீஸ்ல ஏ,பி,சி,டி மட்டுமே தெரியும். அதுவும் கேப்பிடல் மட்டும். தமிழ் படிக்கத் தெரியும் (எங்க அம்மா புண்ணியத்தில்)\nஒரு வாரத்துல ஒரு பாடம் இங்கிலீசுல நடத்திட்டாங்க போல. அன்னிக்கி டிக்டேசன் நடக்குது. எல்லாரும் டீச்சர் சொல்லச் சொல்ல அந்த வார்த்தைகள எழுதறாங்க. நான் மலங்க மலங்க முழிச்சுக்கிட்டு இருக்குறேன். எனக்கு வலது பக்கம் உள்ள பெண் என்னை இடித்து சைகையால் எனக்கு இடது பக்கம் எழுதும் பெண்ணை பார்த்து எழுதச் சொல்கிறாள். ஏன்னா அவளும் அந்த வேலையைத்தான் செய்து கொண்டிருந்தாள். நானும் திரும்பிப் பா��்த்தேன். அவள் எழுதியிருக்கும் எழுத்து எந்த லாங்குவேஜ்ன்னே தெரியல. அவ ஸ்மால் ஏ,பி,சி,டி-யில் எழுதிக்கொண்டிருந்தாள். அப்போதுதான் அந்த எழுத்தையே பார்க்கிறேன். என்னால் பார்த்துக்கூட எழுத முடியவில்லை. கடைசி வரை ஒரு வார்த்தைகூட எழுதல.\nஅடுத்த அதிர்ச்சி இங்கிலீஸ் புத்தகம் கிட்டத்தட்ட 8-10 பாடம் + போயம் + கிராமர்னு புத்தகம் ஒரு நாவல் சைஸ்ல இருக்கு. ஏ,பி,சி,டி மட்டுமே தெரிந்த எனக்கு அந்த புத்தகத்த எப்படி படிக்க முடியும் கொஞ்சம் யோசிச்சுப் பாருங்க. எனக்கு இன்னிக்கும் ஒரு வரி இங்கிலீஸ்ல ஏதாவது மெயிலோ ஏதோ வந்துருச்சுன்னா பயந்துருவேன். தமிழ் படிச்சு எப்படியும் பாஸ் பண்ணிருவேன். அது எப்படின்னே தெரியல இந்த கணக்கு மட்டும் எனக்கு கொஞ்சம் வந்துருச்சு. இந்த கணம், அல்ஜீப்ரா, க்ராப் எல்லாம் ஓரளவுக்கு வரும் அதைத் தவிர மீதி சப்ஜெக்ட் எல்லாம் கண்டிப்பா பெயில்தான். எப்பவாவது வரலாறு பாஸ் பண்ணுவேன்.\nஎனக்கு இந்த ஸ்கூல் போறது மாதிரி உலகத்துலயே பிடிக்காத விஷயம் வேற எதுவுமே இல்ல. ஏன்னா நாம மக்குன்னு மனசுக்குள்ளேயே ஒரு தாழ்வு மனப்பான்மை வந்துருதே. நான் ஒரு முட்டாள், அறிவு கம்மி போன்ற எண்ணங்களும் வரும்.\nஇப்படியே 10-ம் வகுப்பு பொதுத் தேர்வும் எழுதினேன். எப்படியும் பெயில்தான ஆகப்போறம்றதுல எந்த சந்தேகமும் இல்லையே. ஆனா அங்கதான் ஒரு டுவிஸ்ட் இன்னைக்கி வரைக்கும் எனக்கும் என் குடும்பத்தினருக்கும் புரியாத விஷயம் நான் 10-ம் வகுப்பு பாஸ். பாஸானது ஒரு பக்கம் சந்தோஷம்னாலும் இன்னொரு பக்கம் +2 சேத்துவிட்டுருவாங்களோன்னு பயம். நல்ல வேலை அந்த தப்ப எங்க வீட்டுல செய்யல.\nநானே இப்படி படிச்சேன். என்னப்பாத்து ஆண்டு விழா அனுபவங்கள எழுதுன்னு சொல்லிட்டாங்களே. மகளே இந்த சந்தனமுல்லை மட்டும் என் முன்னால இருந்துருந்தாங்க அவ்வளவுதான் கொல கேசாகிப்போயிருக்கும்.\nஆண்டு விழான்னா எங்க பள்ளியில நிகழ்ச்சிங்க தொடங்கறதுக்கு முன்னால ஸ்கூல்ல உள்ள பிள்ளைகள் அத்தனை பேரும் சேர்ந்து ஒரு எக்ஸசைஸ் மாதிரி பண்ணுவோம். பெரிய கிரவுண்ட் அந்த கிரவுண்ட் முழுக்க நிறைந்திருப்போம். இசைக்கு ஏற்ப நாங்கள் அனைவரும் எக்சசைஸ் பண்ணுவோம். அது பார்க்க ரொம்ப அழகாக இருக்கும். அதில் நான் இருப்பேன். அப்புறம் சுதந்திர தினம் வந்தா திண்டுக்கல்ல இருக்க எல்லா பள்ளிகளும��� சேர்ந்து ஒரு நிகழ்ச்சி பண்ணுவாங்க. முன்னால ஒரு லாரியோ வண்டியோ போகும் அதில் பாரதமாதா போல நேதாஜி, காந்தி, பகத்சிங் போல எல்லாம் அலங்கரிக்கப்பட்ட பிள்ளைகள் இருப்பார்கள். பின்னால் அந்த பள்ளியின் பிள்ளைகள் மார்ச் பாஸ்ட் செய்து நடந்து செல்வார்கள். அவர்களுக்கு அடுத்து இன்னொரு பள்ளியின் வண்டி அதன் அந்தப் பள்ளியின் பிள்ளைகள் என அனைத்துப் பள்ளிகளும் கலந்துகொள்வார்கள். அதில் சிறந்த முறையில் பங்கேற்கும் பள்ளிகளுக்கு பரிசுகளும் வழங்கப்படுமாம். இதிலும் நான் பங்கேற்பேன் (இங்க பாருங்க இப்படியெல்லாம் சிரிக்கக்கூடாது). எல்லாரும் காந்தி மைதானத்துக்கு போனபின் பூந்திப் பொட்டலம் கொடுப்பார்கள். அப்புறம் அவங்கவங்க வீட்டுக்கு அவரக்காயும் சோத்துக்கு.\nநாங்க சென்னை வந்த பின்னர் நான் தீக்கதிரில் வேலைக்கு சேர்ந்தேன். கம்ப்யூட்டரையே அப்போதான் பார்த்தேன். ரொம்ப சீக்கிரம் வேலை கற்றுக்கொண்டு தினசரி செய்தித்தாள் லே-அவுட் டிசைனிங் செய்வேன், விளம்பரம் செய்வேன், புக் ஒர்க் செய்வேன். அந்த நாளிதழின் தவிர்க்க முடியாத ஆழுமையாக நான் இருந்தேன். ம் ஜெயந்தி வந்துருச்சு, இன்னிக்கு பக்கம் பிரச்சனையில்லாம போயிரும்னு ஆசிரியர்ல இருந்து எல்லாரும் நினைப்பாங்க. எனக்கு முன்னால் வேலை கற்றவர்களையும் என்னைவிட அதிகம் படித்தவர்களையும் விட நான் நன்றாக வேலை செய்தேன். இது சுயவிளம்பரத்திற்காக சொல்லவில்லை. நான் ஸ்கூல் படிக்கும்போது நினைத்தேனே நான் ஒரு முட்டாள், அறிவு கம்மி போன்ற நினைப்புகளெல்லாம் தவறென்று அப்போதுதான் உணர்ந்தேன். தப்பு என் மீது இல்லை. நம் கல்வி முறையில் உள்ளது. என்போல் கோடிக்கணக்கான பேர் தாழ்வு மனப்பான்மையோடு வாழ்கிறார்கள். இதற்கு யார் காரணம்\nஅரசாங்கப் பள்ளிகளின் கட்டிடங்கள் சரியில்லை, போதிய ஆசிரியர்கள் இல்லை போன்ற பிரச்சனைகள் ஒரு பக்கம் இருந்தாலும், இன்றைக்கு தனியார் பள்ளியில் குறைந்த சம்பளத்தை வாங்கிக்கொண்டு நன்றாக சொல்லித் தருகிறார்கள். அவர்களுக்கு நெருக்கடி இருக்கிறது. அரசாங்கப் பள்ளிகளில் அந்த நெருக்கடி இல்லாததால் ஆசிரியர்களும் ஏனோ தானோவென்று பாடம் சொல்லித் தருகிறார்கள். இப்போது சில அரசாங்கப் பள்ளி மாணவர்கள் மாநில அளவிலான இடங்களைப் பெறுவதைப் பார்க்கும்போது கடமையை உணர்ந்த ஆசிரியர்களும் இருக்கிறார்கள் என்பதை உணர்த்துகிறது.\nகவர்ன்மென்ட் எய்டட் பள்ளிகள் ஓரளவுக்கு பரவாயில்லை. அரசாங்கம் அனைத்துப் பள்ளிகளையும் (தனியார் பள்ளிகள் உட்பட) இதேபோல் எய்டட் பள்ளிகளாக மாற்றி அந்தப் பள்ளிகளுக்கு நெருக்கடி கொடுத்து பிள்ளைகள் படிப்பிற்கு உதவ வேண்டும் என்று தோன்றுகிறது. கவர்ன்மென்ட் எய்டட் பள்ளிகளில் மிகக் குறைந்த கட்டணம். அனைவராலும் சிரமமில்லாமல் படிக்க வைக்க முடியும். கல்வியின் தரமும் மேம்படுத்தினால் பிள்ளைகளின் வாழ்க்கை ஒளிமயமாக அமையும்.\nஎன்ன நீங்க, பத்தாங்கிளாஸ் மார்க்கைச் சொல்லவே இல்லியே அதுதானே இப்ப பதிவுலகில லேட்டஸ்ட் ஃபேஷன்\n//இந்த சந்தனமுல்லை மட்டும் என் முன்னால இருந்துருந்தாங்க அவ்வளவுதான் கொல கேசாகிப்போயிருக்கும்.//\nவிளையாட்டாச் சொல்லிட்டு வந்தாலும் நல்ல கருத்துகளைச் சொல்லிருக்கீங்க கடைசியில. இப்பவும் பத்திரிகையில் வேலை செய்றீங்களா (இல்லை, என் கதை கிதை பத்திரிகையில் போட ரெக்கமெண்டேஷன்... ;-) )\nஅதிகம் படித்தவர்களையும் விட நான் நன்றாக வேலை செய்தேன்.\nநான் ஸ்கூல் படிக்கும்போது நினைத்தேனே நான் ஒரு முட்டாள், அறிவு கம்மி போன்ற நினைப்புகளெல்லாம் தவறென்று அப்போதுதான் உணர்ந்தேன். தப்பு என் மீது இல்லை. நம் கல்வி முறையில் உள்ளது. என்போல் கோடிக்கணக்கான பேர் தாழ்வு மனப்பான்மையோடு வாழ்கிறார்கள்\nநூறு சதவிகிதம் உண்மை. திருப்பூரில் ஜெயித்த ஜெயித்துக் கொண்டுருக்கும் 90 சதவிகித மக்களின் சார்பாளர் போலவே உங்களை பார்க்கின்றேன்.\nஎல்லாத்துலயும் ஜஸ்ட் பாஸ் (மானத்த வாங்காம விட மாட்டாங்க போலயே)\nகொஞ்சம் உடம்பு சரியில்லாம் இருந்ததால இப்போ வீட்டுலதான் இருக்கேன். என் பேரச்சொல்லி கதைய அனுப்புங்க. போடலன்னா இருக்கு.\nஇந்த இடுகையே என் போன்றவர்களுக்கு சமர்ப்பணம்தான்.\nநான் படித்ததும் அரசாங்கப் பள்ளிதான்.. சில ஆண்டுகள் ஆண்டு விழாவே நடக்காது .\nஐன்ஸ்டீன் அப்பபாவிடம் அவரது ஆசிரியர் உங்களது மகன் ஒன்றுக்குமே உதவமாட்டான்..இவனை படிக்க வைப்பது உங்களுக்கு நஷ்டம்தான்...இவனால் உருப்படியாக ஒரு காரியத்தையும் செய்ய முடியாது என்று சொன்னாராம்..\nஇன்றுவரை ஐன்ஸ்டீனை போல ஒரு அறிவுத்திறமை கொண்ட மனிதர் எனக்கு தெரிந்து இல்லை...\nஅவரே சொல்லி இருக்கிறார்..பள்ளி படிப்பு என்பது எல்லாவற்றையு���் கற்றுகொடுக்கும் ஒன்று இல்லை என்று..\nமேலும் அவரது பள்ளி காலங்களை அவர் ஆசிரியர்களை விளையாட்டாக ஒரு ராணுவத்தோடு ஒப்பிட்டு இருப்பார்...\nஅதே விசயத்தை நீங்கள் உங்களது பாணியில் இங்கு சொல்லி இருக்கிறிர்கள் என நினைக்கிறேன்,,\nநல்ல பகிர்வு...தாத்தாவை பற்றி பேசினால் பேசிக்கொண்டே இருப்பேன்))))\nபள்ளி நாட்க்களை அருமையாக பகிர்ந்ததொடு.. நல்ல கருத்துக்களையும் சொல்லியிருக்கிறீர்கள்...\nநிதர்சன பதிவு.... பள்ளி முதல் அலுவலம வர சொல்லிவிட்டீர்கள்....\nகண்டிப்பாய் கல்விதரம் உயர வேண்டும்\nநகைச்சுவையோட சொன்னாலும் உண்மையாச் சொல்லி இருக்கீங்க.. நான் கூட சின்ன ஸ்கூலிலிருந்து பெரிய ஸ்கூலில் போய் இதே மாதிரி மிரண்டிருக்கிறேன்..\nஇது போன்ற கல்விமுறையிம் மாற்றம் தேவைதான்ப்ப்பா ஜெயந்தி..\nஉங்கள் முயற்சிகளுக்கு பாராட்டுக்களும் வாழ்த்துகளும்..\n/நானே இப்படி படிச்சேன். என்னப்பாத்து ஆண்டு விழா அனுபவங்கள எழுதுன்னு சொல்லிட்டாங்களே. மகளே இந்த சந்தனமுல்லை மட்டும் என் முன்னால இருந்துருந்தாங்க அவ்வளவுதான் கொல கேசாகிப்போயிருக்கும்./\nஇதுக்குத்தானே நாங்க, படிச்சதை கேக்காம நடிச்சதை கேட்டோம்.....நீங்களா கதை சொல்லிட்டு....ஸ்..ப்பா...:-‍))#பவ்வ்வ்வ்வ்\nபோஸ்ட் ‍- நல்ல நினைவலைகள்\nநாங்க சென்னை வந்த பின்னர் நான் தீக்கதிரில் வேலைக்கு சேர்ந்தேன். கம்ப்யூட்டரையே அப்போதான் பார்த்தேன். /////\nபத்திரிகை அலுவலகத்துல வேலை பார்த்து இருக்கீங்களா\nநான் ஒரு முட்டாள், அறிவு கம்மி போன்ற நினைப்புகளெல்லாம் தவறென்று அப்போதுதான் உணர்ந்தேன். தப்பு என் மீது இல்லை. ///\nநானும் இப்படி தான். அதனால் வாழ்க்கைய இழந்துடல். வேற திசையில் போய் ஜெயிச்சோம்.\nஉங்களுக்கு தாத்தாவ பத்தி பேச ஆரம்பிச்சா நேரம்போறது தெரியாதுதான்.\nஎனது இந்த எண்ணங்களை பகிர்ந்துகொள்வதற்கு ஏற்ற தலைப்பே. சும்மா உங்களை தமாசுக்கு கலாய்த்தேன்.\nஆமா பத்திரிக்கையில் வேலை பார்த்திருக்கிறேன். அந்த அனுபவங்கள் எல்லாம் உண்மையிலேயே கிரேட்.\nநல்ல மெசேஜ் உடன், ஒரு பகிர்வு. அருமை.\nரொம்ப உண்மையா எழுதியிருக்கீங்க ஜெயந்தி.. எளிமையான நடையில கேசுவலா விசயங்களை சொல்லியிருக்கீங்க..\nநமது கல்விமுறைதான் பெரும்பாலான மாணவர்களுக்கு தாழ்வுமனப்பான்மையை ஏற்படுத்துது.. தேவையே இல்லாத பல விசயங்கள்..\nநான் காலேஜ் முடிக்கற வரைக்குமே சொல்லிக்கொள்ளும்படி எனக்கு நல்ல ஆசிரியர்கள் அமையவே இல்ல.. எல்லாருமே எங்களைய வைச்சிக் கத்துக்கறவங்களாகவே அமைஞ்சாங்க..\nஇப்போல்லாம் அரசாங்கப் பள்ளிகள் மட்டுமில்லாம.. மக்கள்கிட்டயிருந்து காசை அடிச்சுப்புடுங்கற பிரைவேட் ஸ்கூல்ஸ் வரை டீச்சிங் ரொம்ப மோசமாவே இருக்கு..\nபடிப்புக்கும் நம்முடைய திறமைக்கும் சம்பந்தம் இல்லைன்னு நீங்க சொன்னது ரொம்ப உண்மை..\n/நானே இப்படி படிச்சேன். என்னப்பாத்து ஆண்டு விழா அனுபவங்கள எழுதுன்னு சொல்லிட்டாங்களே. மகளே இந்த சந்தனமுல்லை மட்டும் என் முன்னால இருந்துருந்தாங்க அவ்வளவுதான் கொல கேசாகிப்போயிருக்கும்./\nஇதுக்குத்தானே நாங்க, படிச்சதை கேக்காம நடிச்சதை கேட்டோம்.....நீங்களா கதை சொல்லிட்டு....ஸ்..ப்பா...:-‍))#பவ்வ்வ்வ்வ்\n\"ஜெயந்தி, தங்களுக்கும் தங்களின் குடும்பத்தினர்கள் அனைவர்களுக்கும் எங்களின் மனங்கனிந்த 'தீபாவளி' நல் வாழ்த்துகள்\"\nந‌ல்ல‌ ப‌கிர்வு அருமையான‌ நினைவுக‌ள்..\nஅம்மாவின் ஊர் நினைவு (1)\nவிருதுகள் பெறுவதும் கொடுப்பதும் (1)\nஆண்டு விழா அனுபவங்கள் -தொடர் பதிவு\nபுதிய பொருளாதாரக் கொள்கையும் கலாச்சார சீரழிவும்\nஇந்த ஏழை சிறுமியின் வாழ்வில் ஒளியேற்ற உதவுங்கள்......\nநன்றி ஜெய்லானி & சந்தனமுல்லை\nநன்றி Starjan( ஸ்டார்ஜன் )\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://shivatemples.com/tnaadut/tnt26.php", "date_download": "2018-11-17T21:47:56Z", "digest": "sha1:RVN6ITDIN4GOHV5MPHIW7YGKZM2JV657", "length": 21206, "nlines": 153, "source_domain": "shivatemples.com", "title": " ஞானபுரீஸ்வரர் கோவில், திருஇடைச்சுரம் (திருவடிசூலம்) - Gnanapureeswarar Temple, Thiruvidaichuram", "raw_content": "\nதேவாரப் பாடல் பெற்ற சிவஸ்தலங்கள்\nசிவஸ்தலம் பெயர் திருஇடைச்சுரம் (தற்போது திருவடிசூலம் என்று வழங்குகிறது)\nஇறைவன் பெயர் ஞானபுரீஸ்வரர், இடைச்சுரநாதர்\nஇறைவி பெயர் கோவர்த்தனாம்பிகை, இமயமடக்கொடி அம்மை\nபதிகம் திருஞானசம்பந்தர் - 1\nஎப்படிப் போவது செங்கல்பட்டில் இருந்து திருப்போரூர் போகும் சாலை மார்க்கத்தில், செங்கல்பட்டில் இருந்து கிழக்கே சுமார் 9 கி.மி. தொலைவில் இந்த சிவஸ்தலம் அமைந்துள்ளது. திருவடிசூலம் பேருந்து நிறுத்தத்திலிருந்து 1 கி.மீ. தூரத்தில் ஆலயம் உள்ளது.\nஆலய முகவரி அருள்மிகு ஞானபுரீஸ்வரர் திருக்கோவில்\nதிருக்கழுக்குன்றம் அருள்மிகு வேதகிரீஸ்வரர் தேவஸ்தானத்தின் கட்டுப்பாட்டில் உள்ள இவ்வாலயம் தினந்தோறும் காலை 8 மணி முதல் பகல் 12 மணி வரையிலும் மாலையில் 4 மணி முதல் இரவு 7 மணி வரையிலும் திறந்திருக்கும்.\nகோவில் அமைப்பு: தொண்டை நாட்டுத் தலங்கள் வரிசையில் 27-வது தலமான திருஇடைச்சுரம் (திருவடிசூலம்) பல குன்றுகளுக்கு நடுவில் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் திருவடிசூலம் கிராமத்தில் அமைந்துள்ளது. கோவிலுக்கு இராஜகோபுரம் இல்லை. தெற்கு நோக்கிய ஒரு நுழைவாயில் மட்டுமே உள்ளது. கோவிலுக்கு வெளியே இடதுபுறம் வரசித்தி விநாயகர் சந்நிதி உள்ளது. நுழைவாயில் வழியாக உள்ளே சென்றால் விசாலமான தெற்கு வெளிப் பிரகாரத்தில் நேரே வலம்புரி விநாயகர் சந்நிதியைக் காணலாம். வெளிப் பிரகாரம் வலம் வரும் போது கிழக்குப் பிரகாரத்தில் பலிபீடமும், நந்தியும் உள்ளன. இப்பிரகாரத்தில் பிரம்மாண்டேஸ்வரர் சந்நிதியும் உள்ளது. அருகில் வேப்பம், அரசு, வில்வம் ஆகிய மூன்று மரங்களும் இணைந்து வளர்ந்திருப்பதைக் காணலாம். மேலும் இந்த கிழக்குப் பிரகாரத்தில் தெற்கு நோக்கிய சுப்பிரமணியர் வள்ளி தெய்வானையுடன் உள்ள சந்நிதியும் உள்ளது. பிரகார வலம் முடிந்து மீண்டும் தெற்குப் பிரகாரம் வந்தால் தல விருட்சம் வில்வமரம் உள்ளது. இந்த வில்வ மரத்திற்கு அருகில் ஒரு பாம்புப் புற்று உள்ளது. இது விநாயகர் வடிவில் காட்சி தருகிறது.\nதெற்குப் பிரகாரத்திலுள்ள மற்றொரு நுழைவாயில் வழியே உள்ளே சென்றால் அநேக தூண்களுடன் ஒரு பெரிய மண்டபம் உள்ளது. மண்டபத்தை அடுத்து நேரே தெற்கு நோக்கிய இறைவி கோவர்த்தனாம்பிகை சந்நிதியைக் காணலாம். சந்நிதிக்குள் நுழைந்தால் இடதுபுறம் கிழக்கு நோக்கிய இறைவன் ஞானபுரீஸ்வரர் சந்நிதி உள்ளது. ஒரே இடத்தில் நின்றபடி இறைவன், இறைவி இருவரையும் தரிசிக்கலாம். மூலவர் சந்நிதிக்கு இருபுறமும் விநாயகரும் முருகப்பெருமானும் காட்சியளிக்கின்றனர்.\nகருவறை அகழி அமைப்புடன் காணப்படுகிறது. வலமாகச் சுற்றி வந்தால் நால்வர் பிரதிஷ்டை உள்ளது. விநாயகர், சந்நிதியும், வள்ளி தெய்வயானை உடனாகிய சுப்பிரமணியர் சந்நிதியும் அடுத்து உள்ளன. அடுத்த தரிசனம் பைரவர். இத்தலத்தின் சிறப்பு மூலவர் லிங்கத் திருமேனி. இந்த சுயம்பு லிங்கம் ஒரு மரகதலிங்கம். சதுரபீட ஆவுடையார். சிவலிங்கத் திருமேனியில் தீபாராதனை செய்யும்போது அவ்வொளி பிரகாசமாக லிங்க பாணத்தில் தெரிகின்றது. ��ோஷ்ட மூர்த்தங்களாக தட்சினாமூர்த்தி, மகாவிஷ்ணு, பிரம்மா, துர்க்கை ஆகியோர் உள்ளனர்.\nஅம்பாள், பசு வடிவில் வந்து பால் சொரிந்து இறைவனை வழிபட்ட தலம். ஆதலால் இறைவி கோவர்த்தனாம்பிகை என்று அழைக்கப்படுகிறாள்.\nதல வரலாறு: திருஞானசம்பந்தர் தனது சிவஸ்தல யாத்திரையின் போது இவ்வழியே வந்து கொண்டிருந்தார். நீண்ட தூரம் நடந்து வந்ததாலும், வெயில் ஏறியதாலும் அவர் மிகவும் களைப்படைந்தார். அதோடு பசியும் அவரை வாட்ட ஒரு மரத்தடியில் அமர்ந்தார். அப்போது ஒரு இடையன் அங்கு வந்தான். பசியோடு உள்ள சம்பந்தரைப் பார்த்த அவன் தன்னிடமிருந்த தயிரை பருகக் கொடுத்தான். தயிரைப் பருகி களைப்பு நீங்கிய சம்பந்தரை பார்த்து இடையன் அவர் யார் என்று வினவினான். தனது சிவஸ்தல யாத்திரைப் பற்றிக் கூறிய சம்பந்தரிடம், இடையன் அருகிலுள்ள வனத்தில் ஒரு சிவன் இருப்பதைப் பற்றிக் கூறினான். இடையன் மூலமாக பசியாறிய சம்பந்தர் அவனது அழைப்பைத் தட்ட முடியாமல் அவனைப் பின் தொடர்ந்து சென்றார். வழியில் ஒரு குளக்கரையில் நின்ற இடையன் சம்பந்தரைப் பார்த்து புன்னகைத்துவிட்டு மறைந்து விட்டான். திகைப்படைந்த சம்பந்தர் சிவபெருமானை வேண்ட, சிவன் அவருக்கு காட்சியளித்து தானே இடையன் வடிவில் வந்து அருள் புரிந்ததைக் கூறினார். இடையனாக வந்து, இடையிலேயே விட்டுவிட்டுச் சென்றதால் இறைவனை இடைச்சுரநாதர் என்று அழைத்து பதிகம் பாடினார் சம்பந்தர். சிவன் மறைந்த குளக்கரை \"காட்சிகுளம்\" என்ற பெயரில் தற்போதும் இருக்கிறது.\nதிருஞானசம்பந்தர் இயற்றியுள்ள இத்தலத்திற்கான இப்பதிகம் முதலாம் திருமுறையில் இடம் பெற்றுள்ளது. இத்தல இறைவனின் திருமேனி வண்ணம் கண்டு அதிசயித்து தனது பதிகத்தின் ஒவ்வொரு பாடலின் இறுதியிலும் இடைச்சுர மேவிய இவர்வண மென்னே என்று பாடியுள்ளார்.\nவரிவள ரவிரொளி யரவரை தாழ\nவார்சடை முடிமிசை வளர்மதி சூடிக்\nகரிவளர் தருகழல் கால்வல னேந்திக்\nகனலெரி யாடுவர் காடரங் காக\nவிரிவளர் தருபொழில் இனமயி லால\nவெண்ணிறத் தருவிகள் திண்ணென வீழும்\nஎரிவள ரினமணி புனமணி சாரல்\nஇடைச்சுர மேவிய இவர்வண மென்னே.\nஆற்றையு மேற்றதோர் அவிர்சடை யுடையர்\nஅழகினை யருளுவர் குழகல தறியார்\nகூற்றுயிர் செகுப்பதோர் கொடுமையை யுடையர்\nநடுவிரு ளாடுவர் கொன்றையந் தாரார்\nசேற்றயல் மிளிர்வன கயலிள வாளை\nசெருச்செய வோர்ப்பன செம்முக மந்தி\nஏற்றையொ டுழிதரும் எழில்திகழ் சாரல்\nஇடைச்சுர மேவிய இவர்வண மென்னே.\nகானமுஞ் சுடலையுங் கற்படு நிலனுங்\nகாதலர் தீதிலர் கனல்மழு வாளர்\nவானமும் நிலமையும் இருமையு மானார்\nவணங்கவும் இணங்கவும் வாழ்த்தவும் படுவார்\nநானமும் புகையொளி விரையொடு கமழ\nநளிர்பொழி லிளமஞ்ஞை மன்னிய பாங்கர்\nஏனமும் பிணையலும் எழில்திகழ் சாரல்\nஇடைச்சுர மேவிய இவர்வண மென்னே.\nகடமணி மார்பினர் கடல்தனி லுறைவார்\nகாதலர் தீதிலர் கனல்மழு வாளர்\nவிடமணி மிடறினர் மிளிர்வதோ ரரவர்\nவேறுமோர் சரிதையர் வேடமும் உடையர்\nவடமுலை யயலன கருங்குருந் தேறி\nவாழையின் தீங்கனி வார்ந்து தேனட்டும்\nஇடமுலை யரிவையர் எழில்திகழ் சாரல்\nஇடைச்சுர மேவிய இவர்வண மென்னே.\nகார்கொண்ட கடிகமழ் விரிமலர்க் கொன்றைக்\nகண்ணியர் வளர்மதி கதிர்விடக் கங்கை\nநீர்கொண்ட சடையினர் விடையுயர் கொடியர்\nநிழல்திகழ் மழுவினர் அழல்திகழ் நிறத்தர்\nசீர்கொண்ட மென்சிறை வண்டுபண் செய்யுஞ்\nசெழும்புன லனையன செங்குலை வாழை\nஏர்கொண்ட பலவினொ டெழில்திகழ் சாரல்\nஇடைச்சுர மேவிய இவர்வண மென்னே.\nதோடணி குழையினர் சுண்ணவெண் ணீற்றர்\nசுடலையி னாடுவர் தோலுடை யாகப்\nபீடுயர் செய்ததோர் பெருமையை யுடையர்\nபேயுட னாடுவர் பெரியவர் பெருமான்\nகோடல்கள் ஒழுகுவ முழுகுவ தும்பி\nகுரவமும் மரவமும் மன்னிய பாங்கர்\nஏடவிழ் புதுமலர் கடிகமழ் சாரல்\nஇடைச்சுர மேவிய இவர்வண மென்னே.\nகழல்மல்கு காலினர் வேலினர் நூலர்\nகவர்தலை யரவொடு கண்டியும் பூண்பர்\nஅழல்மல்கு மெரியொடும் அணிமழு வேந்தி\nஆடுவர் பாடுவர் ஆரணங் குடையர்\nபொழில்மல்கு நீடிய அரவமு மரவம்\nமன்னிய கவட்டிடைப் புணர்குயி லாலும்\nஎழில்மல்கு சோலையில் வண்டிசை பாடும்\nஇடைச்சுர மேவிய இவர்வண மென்னே.\nதேங்கமழ் கொன்றையந் திருமலர் புனைவார்\nதிகழ்தரு சடைமிசைத் திங்களுஞ் சூடி\nவீந்தவர் சுடலைவெண் ணீறுமெய் பூசி\nவேறுமோர் சரிதையர் வேடமு முடையர்\nசாந்தமும் அகிலொடு முகில்பொதிந் தலம்பித்\nதவழ்கன மணியொடு மிகுபளிங் கிடறி\nஏந்துவெள் ளருவிகள் எழில்திகழ் சாரல்\nஇடைச்சுர மேவிய இவர்வண மென்னே.\nபலஇலம் இடுபலி கையிலொன் றேற்பர்\nபலபுக ழல்லது பழியிலர் தாமுந்\nதலையிலங் கவிரொளி நெடுமுடி யரக்கன்\nதடக்கைகள் அடர்த்ததோர் தன்மையை யுடையர்\nமலையிலங் கருவிகள் மணமுழ வதிர\nமழைதவ ழிளமஞ்ஞை மல்கிய சாரல்\nஇலைஇல வங்கமும் ஏலமுங் கமழும்\nஇடைச்சுர மேவிய இவர்வண மென்னே.\nபெருமைகள் தருக்கியோர் பேதுறு கின்ற\nபெருங்கடல் வண்ணனும் பிரமனு மோரா\nஅருமையர் அடிநிழல் பரவிநின் றேத்தும்\nஅன்புடை யடியவர்க் கணியரு மாவர்\nகருமைகொள் வடிவொடு சுனைவளர் குவளைக்\nகயலினம் வயலிள வாளைகள் இரிய\nஎருமைகள் படிதர இளஅனம் ஆலும்\nஇடைச்சுர மேவிய இவர்வண மென்னே.\nமடைச்சுர மறிவன வாளையுங் கயலும்\nமருவிய வயல்தனில் வருபுனற் காழிச்\nசடைச்சுரத் துறைவதோர் பிறையுடை யண்ணல்\nசரிதைகள் பரவிநின் றுருகுசம் பந்தன்\nபுடைச்சுரத் தருவரைப் பூக்கமழ் சாரல்\nபுணர்மட நடையவர் புடையிடை யார்ந்த\nஇடைச்சுர மேத்திய இசையொடு பாடல்\nஇவைசொல வல்லவர் பிணியிலர் தாமே.\nதிருஇடைச்சுரம் ஞானபுரீஸ்வரர் ஆலயம் புகைப்படங்கள்\nதெற்கு வெளிப் பிரகாரத்தில் வலம்புரி விநாயகர்\nகிழக்கு வெளிப் பிரகாரத்தில் ஸ்ரீவள்ளி, தெய்வானை சமேத ஸ்ரீசுப்பிரமணியர் சந்நிதி\nகருவறை உட்பிரகாரத்தில் ஸ்ரீவள்ளி, தெய்வானை சமேத ஸ்ரீசுப்பிரமணியர் சந்நிதி\nதெற்கு வெளிப் பிரகாரத்தில் உள்ள 2-வது நுழைவாயில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1215699.html", "date_download": "2018-11-17T21:30:04Z", "digest": "sha1:EQ5GWD7JQKB5RIBXK5IQJB5D3LKHN23O", "length": 11048, "nlines": 176, "source_domain": "www.athirady.com", "title": "தீக்காயங்களுடன் உயிரிழந்த பெண்ணின் சடலம் கண்டெடுப்பு..!! – Athirady News ;", "raw_content": "\nதீக்காயங்களுடன் உயிரிழந்த பெண்ணின் சடலம் கண்டெடுப்பு..\nதீக்காயங்களுடன் உயிரிழந்த பெண்ணின் சடலம் கண்டெடுப்பு..\nவலஸ்முல்ல பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஹந்துகல பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் இருந்து தீயினால் எரிந்து உயிரிழந்த வயோதிப பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.\nபொலிஸாருக்கு கிடைத்த தொலைபேசி அழைப்பின்படி 76 வயதுடைய பெண் ஒருவரே இன்று காலை சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளார்.\nசடலம் தொடர்பான மரண பரிசோதனை மற்றும் பிரேத பரிசோதனை இன்று இடம்பெற உள்ளதுடன் பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.\nகுடியிருப்புக்கருகில் அச்சுறுத்திய முதலை வன ஜீவராசிகள் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது..\nதென்னிலங்கையில் மிஞ்சிய நீர் கிளிநொச்சிக்கு கொண்டுவரப்படும் – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா..\nஇரட்டை இலைக்கு லஞ்சம் – டிச. 4ம் தேதி விசாரணைக்கு ஆஜராக தினகரனுக்கு உத்தரவு..\nநாங்குநேரி அருகே போலீஸ் டார்ச்சரால் குழந்தையை கொன்று விதவை பெண் தற்கொலை..\nதேர்தலுக்கான ஒற்றைத்தொகை நன்கொடை, செலவின உச்சவரம்பு ரூ.10 ஆயிரமாக குறைப்பு..\nபிரபாகரன் பயன்படுத்திய, நிலக்கீழ் பதுங்குகுழி உடைப்பு..\nசெம்மரக்கடத்தல்காரர்கள் பற்றி தகவல் தெரிவித்தால் ரூ.1 லட்சம் பரிசு- ஆந்திர அதிகாரி…\nசெய்யாறு அருகே வீடு இடிந்து பலியான சிறுமி குடும்பத்துக்கு ரூ.4 லட்சம் நிவாரணம்..\nகண்பார்வைத் திறனை அதிகரிக்க தினமும் 2 கொய்யாப்பழம் சாப்பிட்டால் போதுமாம்..\n“அபத்தங்கள்”: வேட்டியை உருவித், தலைப்பாகை கட்டிய கதையாக, இலங்கை அரசியல்…\nவடக்கு ஆளுநர் தலைமையில் மர நடுகைத் திட்டம்..\nஅரச துறை நடவடிக்கைகள் பலவீனமடைவதற்கு இடமளிக்க முடியாது – ஜனாதிபதி..\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\n‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… : முன்னாள் ராணுவத் தளபதி மேஜர் ஜெனரல்…\n“விடுதலைப் புலிகளுடன்” தொடர்பு வைத்திருந்த 14 பேருக்கு,…\nஇரட்டை இலைக்கு லஞ்சம் – டிச. 4ம் தேதி விசாரணைக்கு ஆஜராக…\nநாங்குநேரி அருகே போலீஸ் டார்ச்சரால் குழந்தையை கொன்று விதவை பெண்…\nதேர்தலுக்கான ஒற்றைத்தொகை நன்கொடை, செலவின உச்சவரம்பு ரூ.10 ஆயிரமாக…\nபிரபாகரன் பயன்படுத்திய, நிலக்கீழ் பதுங்குகுழி உடைப்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/tamilnadu/2012/oct/28/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9E%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-578082.html", "date_download": "2018-11-17T21:26:06Z", "digest": "sha1:RDQWZDGYDBZMZPYMHNEYFUYA7FODCUXG", "length": 7384, "nlines": 108, "source_domain": "www.dinamani.com", "title": "நாடார் சமுதாயத்தை அவமதிக்கும் பாடம்: பி.எஸ்.ஞானதேசிகன் கண்டனம்- Dinamani", "raw_content": "\nநாடார் சமுதாயத்தை அவமதிக்கும் பாடம்: பி.எஸ்.ஞானதேசிகன் கண்டனம்\nBy dn | Published on : 28th October 2012 02:43 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nசிபிஎஸ்இ பாடப் புத்தகத்தில் நாடார் சமுதாயத்தை அவமதிக்கும் வகையில் உள்ள பாடத்தை நீக்க வேண்டும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் பி.எஸ்.ஞானதேசிகன் வலியுறுத்தியுள்ளார்.\nஇது தொடர்பாக சனிக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை: சிபிஎஸ்இ பாடப் புத்தகத்தில் நாடார் சமுதாயம் தொடர்பான வரலாற்றுப் பிழையும், தவறான தகவல்களும் உள்ளன. இது தொடர்பாக மனிதவள மேம்பாட்டுத் துறையின் இணையமைச்சர் புரந்தேஸ்வரியைத் தொடர்புகொண்டு சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் உள்ள பகுதியை நீக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தேன். தில்லியில் இருக்கும்போது தொடர்புடைய அதிகாரிகளைச் சந்தித்து நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் உறுதியளித்தார். பாடப் புத்தகத்தின் அப் பகுதியை நீக்குவதற்கு தேவையான அனைத்து முயற்சிகளையும் எடுப்போம்.\nஇது தொடர்பாக மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சரையும் மற்றும் இணையமைச்சரையும் நேரிலும் சந்தித்து வலியுறுத்துவேன் என்று அவர் கூறியுள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஒன்றாக இணைந்த 80's நடிகர், நடிகைகள்\nதீபிகா - ரன்வீர் சிங் திருமணம்\nஜெயலலிதாவின் புதிய சிலை திறப்பு\nவிண்ணில் பாய்ந்தது ஜிஎஸ்எல்வி ராக்கெட்\nஎழுத்தாளர் பா. ராகவனுடன் ‘நோ காம்ப்ரமைஸ்’ நேர்காணல்\nமகாலிங்கபுரம் ஸ்ரீ ஐயப்பன் குருவாயூரப்பன் கோயிலில் மாலை அணிய திரண்ட ஐயப்ப பக்தர்கள்\nதிமிருபுடிச்சவன் படத்தின் சில நிமிட காட்சி\nசகா படத்தின் புதிய மெலடி பாடல் டீஸர்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.neruppunews.com/2018/11/02/189-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AA-2/", "date_download": "2018-11-17T22:07:20Z", "digest": "sha1:DCOHY2HTNSA2QJIWDY3R4W63EE7INAIO", "length": 17773, "nlines": 137, "source_domain": "www.neruppunews.com", "title": "189 பேருடன் கடலில் விழுந்த பயணிகள் விமானம்! முன்னரே அது சரியாக மேலே பறக்கவில்லை: பயணிகளின் பகீர் தகவல் | NERUPPU NEWS", "raw_content": "\nHome உலகச் செய்திகள் 189 பேருடன் கடலில் விழுந்த பயணிகள் விமானம் முன்னரே அது சரியாக மேலே பறக்கவில்லை: பயணிகளின்...\n189 பேருடன் கடலில் விழுந்த பயணிகள் விமானம் முன்னரே அது சரியாக மேலே பறக்கவில்லை: பயணிகளின் பகீர் தகவல்\nஇந்தோனேஷியாவில் விமான விபத்தில் சிக்கிய விமானம், அதற்கு முந்தைய பயணத்தின் போதே தொழில்நுட்ப பிரச்சனை இருந்ததாகவும், பயணிகள் அனைவரும் பீதியில் உறைந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.\nஇந்தோனேஷியாவில் Lion Air பயணிகள் விமானம் கடந்த திங்கட்கிழமை(29-ஆம் திகதி) 189 பேருடன் கடலில் விழுந்து விபத்தில் சிக்கியது. இதில் விமானத்தில் இருந்த அனைவரும் பலியாகியிருக்க கூடும் என்று கூறப்படுகிறது.\nஆனால் தற்போது வரை 40-க்கும் மேற்பட்ட பயணிகளின் உடல்கள் மட்டும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியானது.\nஇந்நிலையில் விபத்தில் சிக்கிய விமானம் அதற்கு முன்னர் அதாவது கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை 28-ஆம் திகதி போது தொழில்நுட்ப கோளாறு பிரச்சனை இருந்தது, அதன் பின் அது சரி செய்யப்பட்டது என்று அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.\nஇதையடுத்து ஞாயிற்றுக்கிழமை அந்த விமானத்தில் பயணம் செய்த இரண்டு பயணிகள் அன்று என்ன நடந்தது என்பதை பிரபல ஆங்கில ஊடகம் ஒன்றிற்கு பேட்டி அளித்துள்ளனர்.\nஅதில், விமானம் Bali-யிலிருந்து Jakarta-வுக்கு புறப்பட்டது. புறப்படும் போது விமானத்தால் உடனடியாக மேலே பறக்க முடியவில்லை, அதில் பிரச்சனை இருந்தது.\nசுமார் 8 நிமிடம் வரை இந்த பிரச்சனை இருந்தது, இதனால் விமானம் குலுங்கியது. கிட்டத்தட்ட சொல்லபோனால் ஒரு roller coaster-ல் இருப்பது போன்று இருந்தது. விமானத்தில் இருந்த பயணிகள் சிலர் வாந்தி எடுத்தனர். பீதியில் அலறினர் என்று கூறியுள்ளனர்.\nஅதுமட்டுமின்றி விமானத்தில் சுமார் 30 நிமிடம் இன்ஜினின் சத்தம் கேட்டுக் கொண்டே இருந்ததாகவும், இதனால் விமானத்தில் வெப்பம் அதிகரித்தாகவும், குழந்தைகளால் இதை தாங்கி கொள்ளவே முடியவில்லை என்று பெண் பயணி ஒருவர் கூறியுள்ளார்.\nPrevious articleபிப்ரவரி 1, 2019-ல் உலகம் அழியப்போகிறதாம் காலை 11.47க்கு ஒட்டுமொத்தமாக துடைக்கப்படும் உலகம்\nNext articleமனைவியின் மோசமான செயலால் உயிரை விட்ட கணவன்: இறுதியாக பேசிய ஆடியோ வெளியானது\nதன்னைவிட 20 வயது குறைவான ஆசிய இளைஞனை மணந்த வெளிநாட்டு பெண்\nவிமானத்தில் ஜன்னல் சீட் கேட்ட அடம்பிடித்த பயணி… பணி பெண் செய்த அட்டகாசமான ஐடியா\nஅதிரவைத்த கூட்டு துஸ்பிரயோகம்: 100 பேர் சேர்ந்து 16 வயது சிறுமியை வேட்டையாடிய கொடூரம்\nநான் தூக்கத்தில்தான் அந்த தவறைச் செய்தேன், நான் குற்றவாளி அல்ல: பெண்ணை நடுங்க வைக்கும் குற்றவாளியின் வாக்குமூலம்\nமருமகள் சொன்ன வார்த்தை..கொலை செய்து வீட்டில் புதைத்த மாமனார்-மாமியார்: அதிர்ச்சி சம்பவம்\nநடுவானில் விமானத்தில் பெண் செய்த மோசமாக காரியம்.. தீயாய் பரவி வரும் காட்சி\nஉள்ளாடையுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ராகுல் ப்ரீத் சிங்.\nநடிகை ராகுல் ப்ரீத் சிங் தமிழில் மிக வேகமாக வளர்ந்து வரும் நடிகை லிஸ்டில் இருக்கிறார் இவர் நடித்த தீரன் அதிகாரம் ஓன்று திரைப்படம் இவரின் சினிமா வழக்கையையே புரட்டி போட்டது அந்த...\nஆண்களே உங்களுக்கு ஆண்மை குறைவு உள்ளதா அறிகுறி இது தான்.. தெரிந்துகொள்ளுங்கள்\nநவ நாகரிக உலகில் அறிவியலில் வளர்ச்சி விண்ணை எட்டி கொண்டிருக்கிறது. ஒரு பக்கம் அறிவியலில் வளர்ச்சி நம்மை ஆட்டி படைக்க மறுபக்கம் இவற்றின் தாக்கத்தால் நாம் அதிகம் பாதிப்படையவும் செய்கின்றோம். அந்த வகையில்...\nஆசிரியை குளிப்பதை வீடியோ எடுத்து மிரட்டிய 11-ஆம் வகுப்பு மாணவன்: பொலிசாரிடம் சொன்ன திடுக் தகவல்\nதமிழகத்தில் ஆசிரியை குளிப்பதை வீடியோ எடுத்து வைத்துக் கொண்டு மிரட்டிய மாணவர்களை பொலிசார் கைது செய்தனர். திருச்சி மாவட்டம் மணப்பாறை, வையம்பட்டி அடுத்த ஆவாரம் பட்டியில் இருக்கும் நடுநிலைப் பள்ளியில் ஆசிரியையாக இருந்து வரும்...\nஇந்த 6 சாவில ஒன்ன சூஸ் பண்ணுங்க, உங்கள பத்தி நாங்க சொல்றோம்\nபர்சனாலிட்டி டெஸ்ட் என்று இது போன்ற தேர்வுகளை பல இணையங்களில் கண்டிருக்கலாம். நமது தளத்திலேயே நாம் பல வகையான பர்சனாலிட்டி டெஸ்ட் கண்டுள்ளோம். அதில் கொஞ்சம் அறிவியல் ரீதியாகவும் ஏற்படுத்தப்பட்ட டெஸ்ட் தான்...\nஆடையை அவிழ்த்து என்னை…காட்டுக்குள் வாலிபர்களிடம் மாணவி சிக்கியது எப்படி\nதருமபுரி மாவட்டத்தில் மாணவி சவுமியா பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதால் உடல் நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மாணவி சவுமியாவின் வீட்டில் கழிவறை வசதி இல்லை. இதனால் அவர் இயற்கை உபாதையை கழிப்பதற்காக...\nவிஷாலின் துப்பறிவாளன் பட நடிகை வெளியிட்ட கவர்ச்சி புகைப்படம்.\n2017 ஆம் ஆண்டு மிஷ்கின் இயக்கத்தில் விஷால் நடிப்பில் வெளியான திரைப்படம் துப்பறிவாளன், இந்த திரைப்படத்தில் விஷாலுடன் நடிகை அனு இம்மானுவேல் நடித்திருந்தார், இவருக்கு துப்பறிவாளன் திரைப்படம் தான் தமிழில் முதல் திரைப்படமாகும். ஆனால்...\nவெளிநாட்டிலிருந்து கணவருடன் ஊருக்கு திரும்பிய இளம் மனைவி செய்த அதிர்ச்சி செயல்: கதறும் குடும்பத்தார்\nகணவருடன் வெளிநாட்டில் தங்கியிருந்த பெண் சொந்த ஊருக்கு திரும்பிய உடன் தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானா மாநிலத்தின் ஹைதராபாத்தை சேர்ந்தவர் ஹர்ஷிதா (32). திருமணமான இவர் தனது கணவருடன் வசித்து வந்தார். இந்நிலையில்...\nபாத்ரூம் சென்ற மாணவியை கொடூரமாக பாலியல் வன்கொடுமை செய்த இளைஞர்கள் உண்மையில் என்ன நடந்தது\nதமிழகத்தில் தீபாவளி விடுமுறைக்கு வந்த 12-ஆம் வகுப்பு மாணவியை இரண்டு பேர் சேர்ந்த கும்பல் பாலியல் வன்கொடுமை செய்ததில், அந்த பெண் இறந்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கிய நிலையில், உண்மையில் என்ன நடந்தது...\nநிரந்தரப் புகழுக்குச் சொந்தக்காரர்களாகும் அதிர்ஷ்ட ராசிகள் இவங்க தான் உங்க ராசி இருக்கானு பாருங்க\nதாயின் இறுதிச்சடங்கின் போது மகன் எடுத்த அதிர்ச்சி முடிவு: நெஞ்சை உருக்கும் சோக சம்பவம்\nகுழந்தையை கழுத்தறுத்து கொலை செய்த கொடூர தாய் ரத்தம் சொட்ட சொட்ட தூக்கி ஓடிய...\n2018-ம் ஆண்டிற்கான அதிர்ஷ்ட நிறம்: எந்த ராசிக்காரருக்கு எந்த நிறம் அதிர்ஷ்டம்\nநீங்கள் எவ்வளவு அதிர்ஷ்டசாலி. தெரிந்துகொள்ள இதில் ஒரு பெட்டியை தேர்வு செய்யவும்\nஉதவுங்கள் உதவ முடியாவிட்டால் பகிருங்கள், யாரேனும் உதவக் கூடும்.\n உதவ முடியாவிட்டால் பகிருங்கள், யாரேனும் உதவக் கூடும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.viduthalai.in/component/content/article/98-notice/167147-2018-08-23-10-02-45.html", "date_download": "2018-11-17T21:37:43Z", "digest": "sha1:S3DX5SYDQQ4D7XC7P4RZKWBWTP7SLIDM", "length": 8349, "nlines": 69, "source_domain": "www.viduthalai.in", "title": "தமிழக ஆரம்பப் பள்ளி ஆசிரியர் சங்கம் - மாநில அமைப்பு மாநில சிறப்பு பொதுக்குழு��் கூட்டம்", "raw_content": "\n‘கஜா' புயல் சீற்றத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட மக்களுக்குப் போர்க்கால அடிப்படையில் நிவாரணங்கள் நடைபெறட்டும் » மத்திய அரசு வழக்கம்போல காலந்தாழ்த்தாமல் உடனடியாக பார்வையாளர்களை அனுப்பி தாராளமான நிதி உதவி வழங்கிடுக » மத்திய அரசு வழக்கம்போல காலந்தாழ்த்தாமல் உடனடியாக பார்வையாளர்களை அனுப்பி தாராளமான நிதி உதவி வழங்கிடுக தன்னார்வ அமைப்புகள் - தனியார் நிறுவனங்கள் உதவிக்கரம் நீட்டவேண்டிய தருணம் இது கழகத் தோழர்...\n » சென்னை, நவ.16 சென்னை உட்பட தமிழகத்தின் பல மாவட்ட மக்களை அச்சுறுத்தி வந்த கஜா புயல் இன்று (16.11.2018) காலை கரையைக் கடந்துள்ளது. புயலின் காரணமாக பல்வேறு பகுதிகளில் இதுவரை வெளியான தகவல்களின்படி 12 ப...\nபா.ஜ.க. ஆளும் ராஜஸ்தானில் - பா.ஜ.க. கூடாரம் காலி கட்சிக்காரர்கள் விலகி ஓட்டமோ ஓட்டம் கட்சிக்காரர்கள் விலகி ஓட்டமோ ஓட்டம் » ஜெய்ப்பூர், நவ. 15 பா.ஜ.க. ஆளும் ராஜஸ் தான் மாநிலத்தில் தேர் தல் நெருங்கும் இந்த நேரத்தில் ஆட்சியின் மீது மக்கள் கொண்டிருக் கும் அதிருப்திப் புயலின் வீச் சைத் தாங்க முடியா மல் கட்சிக்காரர்களே விலகி ...\nசபரிமலை தொடர்பாக அரசமைப்புச் சட்டத்திற்கு எதிராக பேசிய பா.ஜ.க. தலைவர் அமித்ஷாமீது நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் » ஓய்வு பெற்ற அய்.ஏ.எஸ்., அய்.எஃப்.எஸ். அதிகாரிகள் குடியரசுத் தலைவர் - பிரதமர் - உச்சநீதிமன்றத்திற்குக் கடிதம் புதுடில்லி,நவ.14 நாட்டின் அரசமைப்புச் சட்டத்தின் நடைமுறையை, வீதியில் நின்று கலகம் செய்...\nதொடரும் பாலியல் வன்கொடுமைக் கொலைகளுக்கு முடிவு என்ன » காவல்துறையின் செயல்பாடுகள் கண்டிக்கத்தக்கவை » காவல்துறையின் செயல்பாடுகள் கண்டிக்கத்தக்கவை விரைவில் இதற்கொரு முடிவு காணப்பட வேண்டும் விரைவில் இதற்கொரு முடிவு காணப்பட வேண்டும் பாலியல் வன்கொடுமைகள் தொடர்கதையாகி விட்டன. புகார் கொடுத்தாலும் காவல்துறையினர் உரிய முறையில் நடவடிக்கை எடுக...\nஞாயிறு, 18 நவம்பர் 2018\nதமிழக ஆரம்பப் பள்ளி ஆசிரியர் சங்கம் - மாநில அமைப்பு மாநில சிறப்பு பொதுக்குழுக் கூட்டம்\nவியாழன், 23 ஆகஸ்ட் 2018 15:19\nதமிழக மேனாள் முதல்வர், முத்தமிழறிஞர் மானமிகு கலைஞர் மு. கருணாநிதி அவர்களின்\nநாள்: 25.08.2018, சனிக்கிழமை, காலை 10.00 மணி\nஇடம்: கேரள சமாஜம் பள்ளி வளாகம், பெரியார், ஈ.வெ.ரா. முதல் தெரு, புரசைவாக்கம், சென்னை\nதலைமை: இரா.தீனதயாளன் (மாநிலத் தலைவர்),\nவரவேற்புரை: டி.ஆர்.ஜான்வெஸ்லி (பொதுச் செயலாளர்)\nசு.உஷாராணி (மாநில மகளிர் அணிச் செயலாளர்)\nமுத்தமிழறிஞர் கலைஞர் மு.கருணாநிதி அவர்களின் உருவப் படம் திறந்து வைத்து\nகலைஞர் அவர்களின் கல்வித்துறை சாதனைகள் பற்றிய புகழுரைகள் - சிறப்புரை:\nதிராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி\nகல்வி - வேலை வாய்ப்பில் சமூக நீதி காத்த கலைஞர் திராவிட இயக்க வரலாற்று ஆய்வாளர் க.திருநாவுக்கரசு கலைஞர் கண்ட சமச்சீர் கல்வியும், விளைவுகளும்\n\"பொதுப்பள்ளிக்கான மாநில மேடை\" பொதுச் செயலாளர் கல்வியாளர் பு.பா. பிரின்ஸ் கஜேந்திரபாபு கலைஞர் - சில நினைவுகள்\nதமிழக ஆரம்பப் பள்ளி ஆசிரியர் சங்க செயல் தலைவர் தே.தயாளன்\nநன்றியுரை: ப.ருக்மாங்கதன் (மாநிலப் பொருளாளர்)\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.viduthalai.in/e-paper/167993.html", "date_download": "2018-11-17T21:14:00Z", "digest": "sha1:S4WRBM4ONLMIWDWWQHQUFG424XEBJV4E", "length": 10892, "nlines": 129, "source_domain": "www.viduthalai.in", "title": "அரசுப் பள்ளிகளில் பிறமொழிப் பாடப்புத்தகங்கள் அனைத்தும் செப்.15க்குள் வழங்கப்படும்", "raw_content": "\n‘கஜா' புயல் சீற்றத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட மக்களுக்குப் போர்க்கால அடிப்படையில் நிவாரணங்கள் நடைபெறட்டும் » மத்திய அரசு வழக்கம்போல காலந்தாழ்த்தாமல் உடனடியாக பார்வையாளர்களை அனுப்பி தாராளமான நிதி உதவி வழங்கிடுக » மத்திய அரசு வழக்கம்போல காலந்தாழ்த்தாமல் உடனடியாக பார்வையாளர்களை அனுப்பி தாராளமான நிதி உதவி வழங்கிடுக தன்னார்வ அமைப்புகள் - தனியார் நிறுவனங்கள் உதவிக்கரம் நீட்டவேண்டிய தருணம் இது கழகத் தோழர்...\n » சென்னை, நவ.16 சென்னை உட்பட தமிழகத்தின் பல மாவட்ட மக்களை அச்சுறுத்தி வந்த கஜா புயல் இன்று (16.11.2018) காலை கரையைக் கடந்துள்ளது. புயலின் காரணமாக பல்வேறு பகுதிகளில் இதுவரை வெளியான தகவல்களின்படி 12 ப...\nபா.ஜ.க. ஆளும் ராஜஸ்தானில் - பா.ஜ.க. கூடாரம் காலி கட்சிக்காரர்கள் விலகி ஓட்டமோ ஓட்டம் கட்சிக்காரர்கள் விலகி ஓட்டமோ ஓட்டம் » ஜெய்ப்பூர், நவ. 15 பா.ஜ.க. ஆளும் ராஜஸ் தான் மாநிலத்தில் தேர் தல் நெருங்கும் இந்த நேரத்தில் ஆட்சியின் மீது மக்கள் கொண்டிருக் க��ம் அதிருப்திப் புயலின் வீச் சைத் தாங்க முடியா மல் கட்சிக்காரர்களே விலகி ...\nசபரிமலை தொடர்பாக அரசமைப்புச் சட்டத்திற்கு எதிராக பேசிய பா.ஜ.க. தலைவர் அமித்ஷாமீது நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் » ஓய்வு பெற்ற அய்.ஏ.எஸ்., அய்.எஃப்.எஸ். அதிகாரிகள் குடியரசுத் தலைவர் - பிரதமர் - உச்சநீதிமன்றத்திற்குக் கடிதம் புதுடில்லி,நவ.14 நாட்டின் அரசமைப்புச் சட்டத்தின் நடைமுறையை, வீதியில் நின்று கலகம் செய்...\nதொடரும் பாலியல் வன்கொடுமைக் கொலைகளுக்கு முடிவு என்ன » காவல்துறையின் செயல்பாடுகள் கண்டிக்கத்தக்கவை » காவல்துறையின் செயல்பாடுகள் கண்டிக்கத்தக்கவை விரைவில் இதற்கொரு முடிவு காணப்பட வேண்டும் விரைவில் இதற்கொரு முடிவு காணப்பட வேண்டும் பாலியல் வன்கொடுமைகள் தொடர்கதையாகி விட்டன. புகார் கொடுத்தாலும் காவல்துறையினர் உரிய முறையில் நடவடிக்கை எடுக...\nஞாயிறு, 18 நவம்பர் 2018\ne-paper»அரசுப் பள்ளிகளில் பிறமொழிப் பாடப்புத்தகங்கள் அனைத்தும் செப்.15க்குள் வழங்கப்படும்\nஅரசுப் பள்ளிகளில் பிறமொழிப் பாடப்புத்தகங்கள் அனைத்தும் செப்.15க்குள் வழங்கப்படும்\nவியாழன், 06 செப்டம்பர் 2018 16:11\nசென்னை, செப்.6 அரசுப் பள்ளிகளில் பிறமொழிப் பாடப் புத்தகங்கள் அனைத்தும் செப் டம்பர் 15 ஆம் தேதிக்குள் வழங்கப்படும் என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை யில் தமிழக அரசு செவ்வாய்க் கிழமை தெரிவித்தது.\nதமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்கள் தமிழ் தவிர பிற மொழிப் பாடங்களான மலை யாளம், சமஸ்கிருதம், ஜெர்மன், கன்னடம், தெலுங்கு, பிரெஞ்சு, இந்தி உள்ளிட்ட மொழிகளைத் தேர்வு செய்து படிக்கலாம்.\nகடந்த ஜூன் மாதம் பள்ளிகள் தொடங்கிய நிலையில், இதுவரை பிற மொழிப் பாடங்கள் படிக்கும் மாணவர்களுக்கு அதற்குரிய பாடப் புத்தகங்கள் வழங்கப்பட வில்லை. இதுதொடர்பாக ஆங் கில நாளிதழ் ஒன்றில் செப்டம்பர் 3 ஆம் தேதி செய்தி வெளியாகியிருந்தது.\nஇந்த செய்தியை சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தாமாகவே முன்வந்து வழக்காக விசாரணைக்கு எடுத்துக்கொண் டது.\nஇந்த வழக்கு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், என்.சதீஷ்குமார் அடங்கிய அமர்வு முன்பு செவ்வாய்க்கிழமை விசா ரணைக்கு வந்தது. அப்போது அரசு வழக்குரைஞர் வாதிடுகை யில், பிளஸ் 1 வகுப்பு மாணவர் களுக்கு தமிழ், தெலுங்கு, மலை யாளம், கன்��ட மொழிப் பாடப் புத்தகங்கள் வழங்கப்பட்டுள்ளன. பிரெஞ்சு, இந்தி, சமஸ்கிருதம், ஜெர்மன் ஆகிய மொழி பாடப் புத்தகங்கள் தான் வழங்கப் படாமல் உள்ளன. ஆனால், இதற்கு மாற்றாக அனைத்து மாணவர்களும் பயனடையும் வகையில் அனைத்து மொழிப் பாடப் புத்தகங்களும் அரசு இணையதளத்தில் வெளியிடப் பட்டுள்ளன. செப்டம்பர் 15 ஆம் தேதிக்குள் அனைத்து மொழிப் பாடப் புத்தகங்களும் முறையாக புத்தக வடிவில் வழங்கப்படும் என்று தெரிவித்தார்.\nஇதைப் பதிவு செய்த நீதி பதிகள், வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\nஞாயிறு மலர் முந்தைய இதழ்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AE%B4%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%89%E0%AE%B0%E0%AF%88/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D/86.%E0%AE%87%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2018-11-17T21:14:42Z", "digest": "sha1:3QJREBWXOKCAUKBTMGJ5LS66VCJWLJXO", "length": 28479, "nlines": 192, "source_domain": "ta.wikisource.org", "title": "திருக்குறள் பரிமேலழகர் உரை/பொருட்பால்/86.இகல் - விக்கிமூலம்", "raw_content": "\n< திருக்குறள் பரிமேலழகர் உரை‎ | பொருட்பால்\nதிருக்குறள் பரிமேலழகர் உரை பக்கங்கள்\n1.கடவுள்வாழ்த்து 2.வான்சிறப்பு 3.நீத்தார்பெருமை 4.அறன்வலியுறுத்தல்\n5.இல்வாழ்க்கை 6.வாழ்க்கைத்துணைநலம் 7.மக்கட்பேறு 8.அன்புடைமை 9.விருந்தோம்பல் 10.இனியவைகூறல் 11.செய்ந்நன்றியறிதல் 12.நடுவுநிலைமை 13.அடக்கமுடைமை 14.ஒழுக்கமுடைமை 15.பிறனில்விழையாமை 16.பொறையுடைமை 17.அழுக்காறாமை 18.வெஃகாமை 19.புறங்கூறாமை 20.பயனிலசொல்லாமை 21.தீவினையச்சம் 22.ஒப்புரவறிதல் 23.ஈகை 24.புகழ்\n25.அருளுடைமை 26.புலான்மறுத்தல் 27.தவம் 28.கூடாவொழுக்கம் 29.கள்ளாமை 30.வாய்மை 31.வெகுளாமை 32.இன்னாசெய்யாமை 33.கொல்லாமை 34.நிலையாமை 35.துறவு 36.மெய்யுணர்தல் 37.அவாவறுத்தல்\n39.இறைமாட்சி 40.கல்வி 41.கல்லாமை 42.கேள்வி 43.அறிவுடைமை 44.குற்றங்கடிதல் 45.பெரியாரைத்துணைக்கோடல் 46.சிற்றினஞ்சேராமை 47.தெரிந்துசெயல்வகை 48.வலியறிதல் 49.காலமறிதல் 50.இடனறிதல் 51.தெரிந்துதெளிதல் 52.தெரிந்துவினையாடல் 53.சுற்றந்தழால் 54.பொச்சாவாமை 55.செங்கோன்மை 56.கொடுங்கோன்மை 57.வெருவந்தசெய்யாமை 58.கண்ணோட்டம் 59.ஒற்றாடல் 60.ஊக்கமுடைமை 61.மடியின்மை 62.ஆள்வினையுடைமை 63.இடுக்கணழியாமை\n64.அமைச்சு 65.சொல்வன்மை 66.வினைத்தூய்மை 67.வினைத்திட்பம் 68.வினைசெயல்வகை 69.தூது 70.மன்னரைச்சேர்ந்தொழுகல் 71.குறிப்பறிதல் 72.அவையறிதல் 73.அவையஞ்சாமை 74.நாடு 75.அரண் 76.பொருள்செயல்வகை 77.படைமாட்சி 78.படைச்செருக்கு 79.நட்பு 80.நட்பாராய்தல் 81.பழைமை 82.தீநட்பு 83.கூடாநட்பு 84.பேதைமை 85.புல்லறிவாண்மை 86.இகல் 87.பகைமாட்சி 88.பகைத்திறந்தெரிதல் 89.உட்பகை. 90.பெரியாரைப்பிழையாமை 91.பெண்வழிச்சேறல் 92.வரைவின்மகளிர் 93.கள்ளுண்ணாமை 94.சூது 95.மருந்து\n96.குடிமை 97.மானம் 98.பெருமை 99.சான்றாண்மை 100.பண்புடைமை 101.நன்றியில்செல்வம் 102.நாணுடைமை 103.குடிசெயல்வகை 104.உழவு 105.நல்குரவு 106.இரவு 107.இரவச்சம் 108.கயமை\n109.தகையணங்குறுத்தல் 110.குறிப்பறிதல் 111.புணர்ச்சிமகிழ்தல் 112.நலம்புனைந்துரைத்தல் 113.காதற்சிறப்புரைத்தல் 114.நாணுத்துறவுரைத்தல் 115.அலரறிவுறுத்தல்\n116.பிரிவாற்றாமை 117.படர்மெலிந்திரங்கல் 118.கண்விதுப்பழிதல் 119.பசப்புறுபருவரல் 120.தனிப்படர்மிகுதி 121.நினைந்தவர்புலம்பல் 122.கனவுநிலையுரைத்தல் 123.பொழுதுகண்டிரங்கல் 124.உறுப்புநலனழிதல் 125.நெஞ்சொடுகிளத்தல் 126.நிறையழிதல் 127.அவர்வயின்விதும்பல் 128.குறிப்பறிவுறுத்தல் 129.புணர்ச்சிவிதும்பல் 130.நெஞ்சொடுபுலத்தல் 131.புலவி 132.புலவிநுணுக்கம் 133.ஊடலுவகை\n1 திருக்குறள் பொருட்பால்- அங்கவியல்\n1.3 குறள் 851 (இகலென்ப )\n1.4 குறள் 852 (பகல்கருதிப் )\n1.5 குறள் 853 ( இகலென்னு)\n1.6 குறள் 854 ( இன்பத்துள்)\n1.7 குறள் 855 ( இகலெதிர்)\n1.8 குறள் 856 (இகலின் )\n1.9 குறள் 857 (மிகன்மேவன் )\n1.10 குறள் 858 (இகலிற் )\n1.11 குறள் 859 (இகல்காணா )\n1.12 குறள் 860 (இகலானாம் )\nஇனி, அவற்றான் வரும் வெகுளி காமங்களுள் அரசர்க்கு வெகுளி பெரும்பான்மைத்து ஆகலின், அதனான் வருவன கூறுவான் தொடங்கி, முதற்கண் இகல் கூறுகின்றார். அஃதாவதும, இருவர் தம்முள் பொருது வலிதொலைதற்கு ஏதுவாய மாறுபாடு.\nகுறள் 851 (இகலென்ப )[தொகு]\nஇகலென்ப வெல்லா வுயிர்க்கும் பகலென்னும் ( ) இகல் என்ப எல்லா உயிர்க்கும் பகல் என்னும்\nபண்பின்மை பாரிக்கு நோய். (01) பண்பு இன்மை பாரிக்கும் நோய்.\nதொடரமைப்பு: எல்லா உயிர்க்கும் பகல் என்னும் பண்பு இன்மை பாரிக்கும் நோய், இகல் என்ப.\nஎல்லா உயிர்க்கும் பகல் என்னும் பண்பு இன்மை பாரிக்கும் நோய்= எல்லா உயிர்கட்கும், பிறஉயிர்களோடு கூடாமை என்னும் தீக்குணத்தை வளர்க்கும் குற்றம்; இகல் என்ப= இகல்என்று சொல்லுவர் நூலோர்.\nமக்களையும், விலங்குகளோடு ஒப்பிப்பது என்பது தோன்ற 'எல்லாஉயிர்க்கும்' என்றும், பகுதிக்குணத்தை இடைநின்று விளைத்தலின் 'பகல் என்னும் பண்பின்மை' என்றும் கூறினார். நற்குணமின்மை அருத்தாபத்தியான் தீக்குணம் ஆயிற்று. இதனால் இகலது குற்றம் கூறப்பட்டது.\nகுறள் 852 (பகல்கருதிப் )[தொகு]\nபகல்கருதிப் பற்றா செயினு மிகல்கருதி ( ) பகல் கருதிப் பற்றா செயினும் இகல் கருதி\nயின்னாசெய் யாமை தலை. (02) இன்னா செய்யாமை தலை.\nதொடரமைப்பு: பகல் கருதிப் பற்றா செயினும், இகல் கருதி இன்னா செய்யாமை தலை.\nபகல் கருதிப் பற்றா செயினும்= தம்மோடு கூடாமையைக் கருதி ஒருவன் வெறுப்பன செய்தானாயினும்; இகல் கருதி இன்ன செய்யாமை தலை= அவனோடு மாறுபடுதலைக் குறித்துத் தாம் அவனுக்கு இன்னாதவற்றைச் செய்யாமை உயர்ந்தது.\nசெய்யின், பகைமை வளரத் தாம் தாழ்ந்துவரலானும், ஒழியின் அப் பற்றாதன தாமே ஓய்ந்துபோகத் தாம் ஓங்கிவரலானும் 'செய்யாமை தலை' என்றார். பற்றாத என்பது விகாரமாயிற்று.\nகுறள் 853 ( இகலென்னு)[தொகு]\nஇகலென்னு மெவ்வநோய்நீக்கிற் றவலில்லாத் ( ) இகல் என்னும் எவ்வ நோய் நீக்கின் தவல் இல்லாத்\nதாவில் விளக்கந் தரும். (03) தாவில் விளக்கம் தரும்.\nதொடரமைப்பு: இகல் என்னும் எவ்வ நோய் நீக்கின், தவல் இல்லாத் தாவில் விளக்கம் தரும்\nஇகல் என்னும் எவ்வ நோய் நீக்கின்= மாறுபாடு என்று சொல்லப்படுகின்ற துன்பத்தைச் செய்யு நோயை ஒருவன் தன்மனத்தினின்று நீக்குமாயின்; தவல் இல்லாத் தாவில் விளக்கம் தரும்= அவனுக்கு அந்நீக்குதல், எஞ்ஞான்றும் உளனாதற்கு ஏதுவாய புகழைக் கொடுக்கும்.\nதவல் இல்லாமை அருத்தாபத்தியான் அப்பொருட்டாயிற்று. தாவில் விளக்கம் வெளிப்படை. யாவரு நண்பர்ஆவார், ஆகவே, எல்லாச் செல்வமும் எய்திக் கொடை முதலிய காரணங்களான் புகழ்பெறும் என்பதாம்.\nகுறள் 854 ( இன்பத்துள்)[தொகு]\nஇன்பத்து ளின்பம் பயக்கு மிகலென்னுந் ( ) இன்பத்துள் இன்பம் பயக்கும் இகல் என்னும்\nதுன்பத்துட் டுன்பங் கெடின். (04) துன்பத்துள் துன்பம் கெடின்.\nதொடரமைப்பு: இகல் என்னும் துன்பத்துள் துன்பம் கெடின், இன்பத்துள் இன்பம் பயக்கும்.\nஇகல் என்னும் துன்பத்துள் துன்பம் கெடின்= மாறுபாடு என்று சொல்லப்படுகின்ற துன்பங்கள் எல்லாவற்றினும் மிக்க துன்பம் ஒருவனுக்கு இல்லையாயின்; இன்பத்துள் இன்பம் பயக்கும்= அவ்வின்மை அவனுக்கு இன்பங்கள் எல்லாவற்றினும் மிக்க இன்பத்தினைக் கொடுக்கும்.\n'துன்பத்துட் துன்பம்': பலரொடு பொருது வலிதொலைதலான் யாவர்க்கும் எளியனாய் உறுவது. அதனை இடையின்றியே பயத்தலின், இகல் என்னும் என்றார். 'இன்பத்துள் இன்பம்': யாவரு நட்பாகலின் எல்லாப் பயனும் எய்தியுறுவது.\nகுறள் 855 ( இகலெதிர்)[தொகு]\nஇகலெதிர் சாய்ந்தொழுக வல்லாரை யாரே () இகல் எதிர் சாய்ந்து ஒழுக வல்லாரை யாரே\nமிகலூக்குந் தன்மை யவர். (05) மிகல் ஊக்கும் தன்மையவர்.\n‘’’தொடரமைப்பு:’’’ இகல் எதிர் சாய்ந்து ஒழுகவல்லாரை, மிகல் ஊக்கும் தன்மையவர் யார்.\nஇகல் எதிர் சாய்ந்து ஒழுக வல்லாரை= தம்முள்ளது மாறுபாடு தோன்றியவழி அதனை ஏற்றுக்கொள்ளாது சாய்ந்து ஒழுகவல்லாரை; மிகல் ஊக்கும் தன்மையவர் யார்= வெல்லக் கருதும் தன்மயுடையார் யாவர்\nஇகலை ஒழிந்து ஒழுகல் வேந்தார்க்கு எவ்வாற்றானும் அரிதாகலின், வல்லாரை என்றும், யாவர்க்கும் நண்பர் ஆகலின், அவரை வெல்லக் கருதுவார் யாரும்இல்லை என்றும் கூறினார்.\nஇவை நான்கு பாட்டானும் இகலாதார்க்கு வரும் நன்மை கூறப்பட்டது.\nகுறள் 856 (இகலின் )[தொகு]\nஇகலின் மிகலினி தென்பவன் வாழ்க்கை ( ) இகலின் மிகல் இனிது என்பவன் வாழ்க்கை\nதவலுங் கெடலு நணித்து. (06) தவலும் கெடலும் நணித்து.\n‘’’தொடரமைப்பு:’’’இகலின் மிகல் இனிது என்பவன் வாழ்க்கை, தவலும் கெடலும் நணித்து.\nஇகலின் மிகல் இனிது என்பவன் வாழ்க்கை= பிறரொடு மாறுபடுதற்கண் மிகுதல் எனக்கு இனிதென்று அதனைச் செய்வானது உயிர்வாழ்க்கை; தவலும் கெடலும் நணித்து= பிழைத்தலும் முற்றக்கெடுதலும் சிறிது பொழுதுள் உளவாம்.\nமிகுதல்: மேன்மேல் ஊக்குதல். இனிது என்பது, தான் வேறல் குறித்தல். பிழைத்தல்- வறுமையான் இன்னாதாதல். முற்றக்கெடுதல்- இறத்தல். இவற்றோடு நணித்து என்பதனைத் தனித்தனிக் கூட்டி உம்மைகளை எதிரதும் இறந்ததும் தழீஇய எச்சவும்மைகளாக உரைக்க. பொருட்கேடும், உயிர்க்கேடும் அப்பொழுதே உளவாம் என்பதாம்.\nகுறள் 857 (மிகன்மேவன் )[தொகு]\nமிகன்மேவன் மெய்ப்பொருள் காண ரிகன்மேவ ( ) மிகல் மேவல் மெய்ப் பொருள் காணார் இகல் மேவல்\nலின்னா வறிவி னவர். (07) இன்னா அறிவினவர்.\n‘’’தொடரமைப்பு:’’’இகல் மேவல் இன்னா அறிவினவர், மிகல் மேவல் மெய்ப்பொருள் காணார்\nஇகல் மேவல் இன்னா அறிவினவர்= இகலோடு மேவுதலையுடைய இன்னாத அறிவினை உடையார்; மிகல் மேவல் மெய்ப்பொரு்ள் காணார்= வெற்றி பொருந்தலையுடைய நீதிநூற் ���ொருளை அறியமாட்டார்.\n'இன்னாவறிவு', தமக்கும் பிறர்க்கும் தீங்கு பயக்கும் அறிவு. வெற்றிவழி நின்றார்க்கு உளதாவது, காணப்படும் பயத்ததாகலின் மெய்ந்நூல் எனப்பட்டது. இகலால் அறிவு கலங்குதலின், காணார் என்றார்.\nஇவை இரண்டு பாட்டானும் இகலினார்க்கு வரும் தீங்கு கூறப்பட்டது.\nகுறள் 858 (இகலிற் )[தொகு]\nஇகலிற் கெதிர்சாய்த லாக்க மதனை ( ) இகலிற்கு எதிர் சாய்தல் ஆக்கம் அதனை\nமிகலூக்கி னூக்குமாங் கேடு. (08) மிகல் ஊக்கின் ஊக்குமாம் கேடு.\n’’’தொடரமைப்பு:’’’ இகலிற்கு எதிர் சாய்தல் ஆக்கம், அதனை மிகல் ஊக்கின் கேடு ஊக்குமாம்.\nஇகலிற்கு எதிர் சாய்தல் ஆக்கம்= தன்னுள்ளத்து மாறுபாடு தோன்றியவழி, அதனை எதிர்தலை ஒழிதல் ஒருவனுக்கு ஆக்கமாம்; அதனை மிகல் ஊக்கின் கேடு ஊக்குமாம்= அது செய்யாது அதன்கண் மிகுதலை மேற்கொள்வானாயின், கேடும் தன்கண் வருதலை மேற்கொள்ளும்.\nஎதிர்தல்: ஏற்றுக்கோடல். சாய்ந்தபொழுதே வருதலின், சாய்தல் ஆக்கம் என்றார். 'இகலிற்கு' எனவும், 'அதனை' எனவும் வந்தன வேற்றுமை மயக்கம்.\nகுறள் 859 (இகல்காணா )[தொகு]\nஇகல்காணா னாக்கம் வருங்கா லதனை ( ) இகல் காணான் ஆக்கம் வருங்கால் அதனை\nமிகல்காணுங் கேடு தரற்கு. (09) மிகல் காணும் கேடு தரற்கு.\nதொடரமைப்பு: ஆக்கம் வருங்கால் இகல் காணான், கேடு தரற்கு அதனை மிகல் காணும்.\nஆக்கம் வருங்கால் இகல் காணான்= ஒருவன் தன்கண் ஆக்கம் வரும்வழிக் காரணமுண்டாயினும் இகலை நினையான்; கேடு தரற்கு அதனை மிகல் காணும்= தனக்குக் கேடு செய்துகோடற்கண் காரணம் இன்றியும் அதன்கண் மிகுதலை நினைக்கும்.\nஇகலான் வரும் கேடு பிறரான் அன்று என்பது தோன்றத் 'தரற்கு' என்றார். நான்காவதும் இரண்டாவதும் ஏழாவதன்கண் வந்தன. ஆக்கக் கேடுகட்கு முன் நடப்பன, இகலினது இன்மை, உண்மைகள் என்பதாம்.\nகுறள் 860 (இகலானாம் )[தொகு]\nஇகலானா மின்னாத வெல்லா நகலானா () இகலான் ஆம் இன்னாத எல்லாம் நகலான் ஆம்\nநன்னய மென்னுஞ் செருக்கு. () நல் நயம் என்னும் செருக்கு.\n’’’தொடரமைப்பு:‘’’ இகலான் இன்னாத எல்லாம் ஆம், நகலான் நன்னயம் என்னும் செருக்கு ஆம்.\nஇகலான் இன்னாத எல்லாம் ஆம்= ஒருவனுக்கு மாறுபாடு ஒன்றானே இன்னாதன எல்லாம் உளவாம்; நகலான் நன்னயம் என்னும் செருக்கு ஆம்= நட்பு ஒன்றானே நல்லநீதி என்னும் பெருஞ்செல்வம் உளதாம்.\n'இன்னாத'ன: வறுமை, பழி, பாவம் முதலாயின. 'நகல்': மகிழ்தல். நகல் என்பதூஉம், செரு���்கு என்பதூஉம் தத்தம் காரணங்கட்கு ஆயின. 'நயம் என்னும் செருக்'கெனக் காரியத்தைக் காரணமாக உபசரித்தார்.\nஇவை மூன்று பாட்டானும் அவ்விருமையும் கூறப்பட்டன.\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 22 செப்டம்பர் 2016, 17:24 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.nativeplanet.com/travel-guide/places-watch-chhattisgarh-002575.html", "date_download": "2018-11-17T21:07:54Z", "digest": "sha1:RJWQ5NUNYEBVMTWFNKXD77WW4NTBGHZ2", "length": 18716, "nlines": 158, "source_domain": "tamil.nativeplanet.com", "title": "Places to watch in Chhattisgarh - Tamil Nativeplanet", "raw_content": "\n»சத்திஸ்கர் மாநிலத்தில் என்னலாம் இருக்கு தெரியுமா\nசத்திஸ்கர் மாநிலத்தில் என்னலாம் இருக்கு தெரியுமா\nபீகார் மாநிலம் ராஜ்கிர்க்கு ஒரு புனித யாத்திரை செல்வோம்\nதனித் தீவான வேதாரண்யம்.. பிள்ளைகளுக்கு பால் கிடைக்காமல் துடிக்கும் பெற்றோர்.. தண்ணீர், உணவும் இல்லை\nஒரு கி.மீ. பயணிக்க 50 பைசா தான் செலவு; புதிய ஆட்டோவால் மற்ற ஆட்டோ ஓட்டுநர்கள் அதிர்ச்சி\nட்விட்டரை விட்டு வெளியேறிய நடிகர்: திரும்பி வந்துடாதீங்கன்னு கெஞ்சிய நெட்டிசன்கள்\nஇன்றைக்கு சனிபகவான் வாரிக் கொடுக்கப் போகிற ராசிகள் எதுவென்று தெரியுமா\nஃபேஸ்புக் தளத்தில் மின்னஞ்சல் முகவரியை கண்டறிவது எப்படி\nநாடு தான் முதல்ல.. ஐபிஎல் அப்புறம் தான்.. வீரர்களிடம் வீராப்பு காட்டும் ஆஸ்திரேலியா\nதுண்ட திருடத்தான் ஏசி கோச்-ல் வரிங்களாயா... ரயில்வேக்கு 14 கோடி நட்டம்யா.\nஇந்தியாவின் முதல் மூவர்ணக்கொடி எங்கு ஏற\nசத்தீஸ்கர் மாநிலத்தின் பழமையான பாரம்பரியத்தை எடுத்துரைக்கும் அகழ்வுச்சான்றுகள் இங்கு நிகழ்த்தப்பட்ட தொல்லியல் அகழ்வராய்ச்சிகளில் ஏராளமாக கிடைத்திருக்கின்றன. இயற்கை எழில் அம்சங்களை பொறுத்தவரை இம்மாநிலத்தில் இல்லாததே இல்லை எனும் அளவுக்கு அனைத்தும் நிரம்பியுள்ளன. காட்டுயிர்வளம், வனப்பகுதி, மலைகள் மற்றும் நீர்வீழ்ச்சிகள் என்று இயற்கை ரசிகர்களை வசப்படுத்தும் சுற்றுலா அம்சங்களை இம்மாநிலம் தன்னுள் கொண்டிருக்கிறது. அவற்றைப் பற்றி இந்த பதிவில் நாம் காணவிருக்கிறோம்.\nஇங்குள்ள சில முக்கியமான நீர்வீழ்ச்சிகளாக சிதிரகொடே நீர்வீழ்ச்சி, திரத்கர் நீர்வீழ்ச்சி, தம்ரா கூமர் ��ீர்வீழ்ச்சி, மண்டவா நீர்வீழ்ச்சி, கங்கேர் தாரா, அகுரி நலா, கவர் காட் நீர்வீழ்ச்சி மற்றும் ராம்தாஹா நீர்வீழ்ச்சி போன்றவற்றை சொல்லலாம்.\nபுராதன சின்னங்கள் மற்றும் பாரம்பரிய பின்னணி கொண்ட கோயில்கள் போன்றவற்றையும் சட்டிஸ்கர் மாநிலம் உள்ளடக்கியுள்ளது. அவ்வளவாக வெளியுலகிற்கு தெரியவராத பல்வேறு இடங்கள் இந்த மாநிலத்தில் சுற்றுலாப்பயணிகளுக்காக காத்திருக்கின்றன. மல்ஹார், ரத்தன்பூர், சிர்பூர் மற்றும் சர்குஜா போன்ற ஸ்தலங்கள் இங்கு முக்கியமான புராதன தொல்லியல் ஸ்தலங்களாக அமைந்திருக்கின்றன.\nஅழகு நிறைந்த இயற்கை காட்சிகள்\nஇங்குள்ள பஸ்தார் ஸ்தலம் இயற்கை ரசிகர்கள் விரும்பக்கூடிய ஒரு அழகுப்பிரதேசமாகும். வெந்நீர் ஊற்றுகள் மற்றும் குகைகள் போன்ற சுவாரசியமான அம்சங்கள் இந்த ஸ்தலத்தில் காணக்கிடைக்கின்றன. இவை தவிர இம்மாநிலத்தில் காட்டுயிர் சரணாலயங்களும் அதிகம் அமைந்திருக்கின்றன.\nஜக்தல்பூரில் உள்ள இந்திரவதி தேசியப்பூங்கா மற்றும் கங்கேர்காடி தேசியப்பூங்கா, ராய்கரில் உள்ள கோமர்தா பாதுகாப்பு வனச்சரகம், பிலாஸ்பூரில் உள்ள பர்ணவபாரா காட்டுயிர் சரணாலயம் மற்றும் அசனக்மர் காட்டுயிர் சரணாலயம், தம்தரியில் உள்ள சீதாநதி காட்டுயிர் சரணாலயம் போன்றவை சட்டிஸ்கர் மாநிலத்திலுள்ள முக்கியான சரணாலயங்கள் மற்றும் இயற்கைப்பூங்காக்கள் ஆகும்.\nகாடும் குகையும் வழிபாட்டுத் தளங்களும்\nமேலும், கொடும்ஸர் குகைகள், கடியா மலை, கைலாஷ் குகைகள் மற்றும் இதர குகை அமைப்புகள் போன்றவை புராதன சான்றுகள் மற்றும் ஆன்மிக யாத்திரை அம்சங்களுக்காக புகழ் பெற்றுள்ளன. காவர்தா எனும் இடத்திலுள்ள போரம்தேவ் கோயில், ராய்பூரிலுள்ள சம்பரண், ஜாங்கிர் சம்பா எனும் இடத்தில் உள்ள தமுதாரா, தண்டேவாடாவில் உள்ள தண்டேஷ்வர் கோயில், மஹாமயா கோயில் போன்றவை இம்மாநிலத்தில் உள்ள பிரசித்தமான ஆன்மீக வழிபாட்டுத்தலங்களாகும்.\nவருடம் முழுக்க ஏராளமான பக்தர்கள் மற்றும் பயணிகள் இந்த வழிபாட்டு ஸ்தலங்களுக்கு பயணம் செய்கின்றனர். ஜக்தல்பூரில் உள்ல மானுடவியல் அருங்காட்சியகம் ஒன்றில் பஸ்தார் இனத்தாரின் நாகரிகம் மற்றும் கலாச்சாரத்தை விளக்கும் அரும்பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கின்றன. இங்குள்ள பஸ்தார் அரண்மனை மற்றொரு முக்கியமான வரலாற்���ு கவர்ச்சி அம்சமாகும். இந்த ஜக்தல்பூர் அரண்மனை ஒரு காலத்தில் பஸ்தார் வம்சத்தின் ஆட்சிப்பீடமாக இருந்திருக்கிறது. தற்போது இது அரசாங்க பாதுகாப்பில் பராமரிக்கப்படுகிறது. இப்படி பல்வேறு சுற்றுலா அம்சங்கள் சத்தீஸ்கர் மாநிலம் முழுக்க நிரம்பியுள்ளன.\nஹிந்தி பரவலாம இம்மாநிலத்தில் பேசப்பட்டாலும் சத்தீஸ்ஹர்ஹி எனும் ஹிந்தி துணை மொழியும் இங்கு வசிக்கும் கிராமப்பகுதி மக்களால் பேசப்படுகிறது. கோசாலி, ஒரியா மற்றும் தெலுங்கு போன்ற மொழிகளும் இம்மாநிலத்தில் பேசப்படுகின்றன. இம்மாநிலத்தின் பெண்கள் கிராமப்பகுதியினராக இருந்தபோதிலும் சுதந்திர மனப்பான்மை கொண்டவர்களாகவும், வெளிப்படையான கருத்துப்பரிமாற்ற திறன் மிக்கவர்களாகவும் உள்ளனர். இங்குள்ள பல கோயில்களில் கூட பெண் தெய்வங்களுக்கே முக்கியத்துவம் தரப்பட்டிருக்கிறது.\nகிராமப்புற மக்களின் ஒரு பிரிவினர் மாயா மாந்தீரிகம் போன்றவற்றில் நம்பிக்கை கொண்டவர்களாக காணப்படுகின்றனர். பல்வேறு இனப்பிரிவுகளை சேர்ந்த மக்கள் இம்மாநிலத்தில் வசிக்கின்றனர். இங்குள்ள சம்பரண் எனும் இடம் வல்லபச்சாரியார் எனும் குரு அவதரித்த இடம் என்பதால் குஜராத்திகளிடையே பிரசித்தமடைந்துள்ளது.\nஒரிஸாவை ஒட்டி அமைந்துள்ளதால் அதனை ஒட்டிய எல்லைப்பகுதிகளில் இங்கு ஒரியா கலாச்சாரமும் சிறிதளவு கலந்துள்ளது. இம்மாநிலத்தில் தயாராகும் கோசா பட்டுப்புடவைகள் மற்றும் சல்வார் உடைகள் இந்தியா முழுமைக்கும் புகழ் பெற்றுள்ளன. பந்தி, ரவாத் நச்சா, கர்மா, பண்ட்வாணி, சைத்ரா, கக்சர் போன்ற நாட்டுப்புற நடன வடிவங்களை சத்தீஸ்கர் மாநிலம் பெற்றிருக்கிறது. நாடகக்கலை வடிவங்களிலும் இம்மாநில மக்கள் மிகுந்த ஆர்வம் உடையவர்களாக உள்ளனர்.\n‘மத்திய இந்தியாவின் அரிசிக்கிண்ணம்' என்ற சிறப்புப்பெயருடன் அறியப்படும் இந்த மாநிலத்தின் சமையல் தயாரிப்புகளில் அரிசி மற்றும் அரிசி மாவு ஆகிய இரண்டும் முக்கியமாக இடம் பெறுகிறது. இம்மாநிலத்தில் தயாராகும் இனிப்புகள் மற்றும் கள் வகைகளும் தனித்தன்மையானதாக அறியப்படுகின்றன.\nசத்தீஸ்கர் மாநிலத்தின் நகரச்சமூகம் பல்வேறு தொழில்துறை சார்ந்த செயல்பாடுகளின் தன்னை ஈடுபடுத்திக்கொண்டுள்ளது. மின்னுற்பத்தி, இரும்புத்தொழில், அலுமினியத்தொழில், கனிமத்தாது உற்பத்தி ��ோன்ற துறைகள் இந்த மாநிலத்தின் வாழ்வாதாரங்களாக இயங்குகின்றன. கல்வித்துறையிலும் இம்மாநிலம் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைந்துள்ளது. பல்வேறு பிரசித்தமான கல்வி நிறுவனங்கள் இம்மாநிலம் முழுதும் விரவி அமைந்திருக்கின்றன.\nகண்ணோட்டம் எப்படி அடைவது ஈர்க்கும் இடங்கள் வீக்எண்ட் பிக்னிக் வானிலை ஹோட்டல்கள் படங்கள் பயண வழிகாட்டி\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன் Subscribe to Tamil Nativeplanet\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2018/06/10/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/", "date_download": "2018-11-17T22:17:48Z", "digest": "sha1:X46GTLWLGAMIKUWJJXGELUDAQPOILVJS", "length": 15645, "nlines": 169, "source_domain": "theekkathir.in", "title": "நிலத்தை பாதுகாக்க போராடுபவர்களை அச்சுறுத்தும் காவல்துறை: அரசுக்கு விவசாயிகள் சங்கம் கண்டனம்", "raw_content": "\nதருமபுரி நவ.22-ல் மக்கள் தொடர்பு முகாம்\nஇந்து முன்னணி குண்டர்கள் அராஜகம்; மதிமுக பிரமுகருக்கு மிரட்டல்நடவடிக்கை எடுக்க அனைத்து கட்சியினர் எஸ்.பி.யிடம் நேரில் கோரிக்கை\nவளர்மதி ஊழியர்களை பட்டினி போட்டுவிட்டு கூட்டுறவு வாரவிழா கொண்டாட்டமாசிஐடியு – ஏஐடியுசி கேள்வி\nசீமை கருவேல மரங்களை அகற்ற சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் வேண்டுகோள்\nமழைக்கு பழமை வாய்ந்த மரம் சாய்ந்தது\nபட்டய கணக்காளர்களுக்கான சிறப்பு கருத்தரங்கம்\nதருமபுரி மாவட்டத்தை தொழில்மயமாக்கிட தருமபுரி – மொரப்பூர் ரயில்பாதை அமைக்கப்படுமா\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\nYou are at:Home»மாநிலச் செய்திகள்»தமிழகம்»சென்னை»நிலத்தை பாதுகாக்க போராடுபவர்களை அச்சுறுத்தும் காவல்துறை: அரசுக்கு விவசாயிகள் சங்கம் கண்டனம்\nநிலத்தை பாதுகாக்க போராடுபவர்களை அச்சுறுத்தும் காவல்துறை: அரசுக்கு விவசாயிகள் சங்கம் கண்டனம்\nகருத்துக்கேட்பு கூட்டத்தை நடத்தி விவசாயிகளின் ஒப்புதல் இல்லாமல் பசுமைச்சாலை திட்டத்திற்கான நிலங்களை கையகப்படுத்தக் கூடாது என்று வலியுறுத்தியும் நிலத்தை பாதுகாப்பதற்காக போராடும் மக்கள் மற்றும் அமைப்பினரை காவல்துறையை ஏவி அச்சுறுத்தும் தமிழக அரசுக்கு கடும் கண்டனத்தையும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் தெரிவித்துள்ளது.\nஇதுகுறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநிலப் பொதுச்செயலாளர் பெ.சண்முகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சேலம் முதல் சென்னை வரை அதிவிரைவு பசுமைச்சாலை அமைக்க மத்திய – மாநில அரசுகள் திட்டமிட்டு அதற்கான அரசு ஆணைகள் வெளியிடப்பட்டுள்ளன. இத்திட்டத்திற்காக சுமார் 10 ஆயிரம் ஏக்கர் நிலம் அரசால் கையகப்படுத்தப்பட இருக்கிறது. இந்த நிலங்களில் பெரும்பாலானவை நல்ல நஞ்சை நிலங்கள் மற்றும் வனங்கள் நிறைந்த பகுதியாகும். பல கிராமங்களை முற்றிலும் காலிசெய்ய வேண்டியுள்ளது. பல்லாயிரக் கணக்கான விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர்கள் தங்களின் வாழ்வாதாரத்தை இழக்க வேண்டிய நிலை ஏற்படும். எனவே, நிலத்தை இழக்கும் விவசாயிகள் இத்திட்டத் திற்கு கடும் எதிர்ப்பினை தெரிவித்து வருகிறார்கள். மாவட்ட ஆட்சியர்கள் கருத்துக் கேட்பு கூட்டத்தை நடத்து\nவதாக அறிவித்திருந்தனர். இந்த நிலையில், சேலம் மாவட்டம் ஆச்சாங்குட்டை பட்டியில், வருவாய் மற்றும் காவல்துறையைச் சேர்ந்தவர்கள் விவசாயிகளுக்கு சொந்தமான நிலங்களை அளக்கவும், கோயிலை இடிக்கவும் முற்பட்டதை மக்கள் ஆட்சேபித்தனர்.\nஆட்சேபணையை தெரிவித்து ஊடகங்களுக்கு பேட்டியளித்தவர்களையும், போராட்டத்தில் ஈடுபட்டசிலரையும் நள்ளிரவில் வீடு புகுந்து காவல்துறை கைது செய்துள்ளது. காவல்துறையினரின் இந்த சட்டவிரோத நடவடிக்கைகளை தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வன்மையாகக் கண்டிக்கிறது. கடும் எதிர்ப்பிற்கு பிறகு காவல்நிலையத்திலிருந்து பிற்பகல் விடுவித்துள்ளனர். தங்களின் ஒரே வாழ்வாதாரமான நிலத்தை பாதுகாத்துக் கொள்வதற்காக போராடும் மக்களை, அவர்களுக்கு ஆதரவாக செயல்படும் அமைப்புகளை சார்ந்தவர்களை காவல்துறையை ஏவி அச்சுறுத்தும் நடவடிக்கையில் தமிழக அரசு ஈடுபட்டுள்ளது கடும் கண்டனத்திற்குரியது.\nகாவல்துறையின் அடக்குமுறையின் மூலம் போராட்டங்களை ஒடுக்குவது என்று செயல்பட்டால் எதிர்மறையான விளைவுகள் ஏற்படும் என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் எச்சரிக்கிறது. அடாவடித்தனமாக விவசாயிகளின் நிலங்களில் இறங்குவது நிலம்கையகப்படுத்துதல் சட்டம் 2013-க்கு எதிரானது என்பதை சுட்டிக்காட்டுகிறோம். எனவே, கருத்துக்கேட்பு கூட���டத்தை நடத்தி விவசாயிகளின் ஒப்புதல் இல்லாமல் பசுமைச்சாலை திட்டத்திற்கான நிலங்களை கையகப்படுத்தக் கூடாது என்று தமிழக அரசை தமிழ்நாடு விவசாயிகள் சங் கம் வலியுறுத்துகிறது.\nநிலத்தை பாதுகாக்க போராடுபவர்களை அச்சுறுத்தும் காவல்துறை: அரசுக்கு விவசாயிகள் சங்கம் கண்டனம்\nPrevious Articleகேரளம் கனமழைக்கு 13 பேர் பலி ஜூன் 13 வரை மழை தொடரும்\nNext Article பாஜகவும், ஆர்.எஸ்.எஸ் கும்பலும் தான் சமூக விரோதிகள்: சிவகாசியில் கே.பாலகிருஷ்ணன் பேட்டி\nகுட்கா வழக்கு குற்றப்பத்திரிகையில் ‘பிதாமகன்கள்’ பெயர் நீக்கம் ஏன்\nடி.எம். கிருஷ்ணாவுக்கு துணை நிற்போம்: வாலிபர் சங்கம்\nசென்னையில் ஆயிரம் கிலோ நாய்க்கறி பறிமுதல்\nஅமெரிக்காவின் மிரட்டலுக்கு அடங்கிப் போயுள்ள மோடி அரசு -பீப்பிள்ஸ் டெமாக்ரசி தலையங்கம்\nமுதல் உலகப் போர் : மறைக்கப்பட்ட வரலாறு… (தோழர். ஜி.ராமகிருஷ்ணனின் சிறப்புக் கட்டுரை).\nராகேஷ் அஸ்தானா மோடியின் நம்பிக்கைக்குரிய அதிகாரியாக உயர்ந்தது எப்படி\nபலசாலி மோடியை வீழ்த்திய மோடி பத்தர்கள்…\nJNU மாணவர்களை பார்த்து மோடி அரசு கேட்கும் கேள்வி இதுதான்…எதுக்குடா படிக்கிறீங்க… \nஅழகப்பா பல்கலைக்கழகத்தின் பாடத்திட்டத்திலிருந்து அண்ணா எழுதிய நாடகம் பகுதி நீக்கம் – தமுஎகச கண்டனம்\nதருமபுரி நவ.22-ல் மக்கள் தொடர்பு முகாம்\nஇந்து முன்னணி குண்டர்கள் அராஜகம்; மதிமுக பிரமுகருக்கு மிரட்டல்நடவடிக்கை எடுக்க அனைத்து கட்சியினர் எஸ்.பி.யிடம் நேரில் கோரிக்கை\nவளர்மதி ஊழியர்களை பட்டினி போட்டுவிட்டு கூட்டுறவு வாரவிழா கொண்டாட்டமாசிஐடியு – ஏஐடியுசி கேள்வி\nசீமை கருவேல மரங்களை அகற்ற சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் வேண்டுகோள்\nமழைக்கு பழமை வாய்ந்த மரம் சாய்ந்தது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jvpnews.com/page/2", "date_download": "2018-11-17T21:38:23Z", "digest": "sha1:WVSRPWA7C52FOS2VUEXBFLFBBUR5EOMT", "length": 19639, "nlines": 379, "source_domain": "www.jvpnews.com", "title": "JVP NEWS - Tamil News, Tamil News, Lankasri, Tamil web news, Tamilcnn - Page 2", "raw_content": "\nஇலங்கைக்குள் நேரடியாக களமிறங்கும் அமெரிக்கா\nமகிந்த - மைத்திரிக்கு இலங்கை மக்கள் இறுதி அஞ்சலி\nஇரவில் ரணிலிற்கு பேரிடியாக மாறிய மைத்திரியின் செய்தி\nவியாழேந்திரனின் பதவியைப் பறித்தார் சம்பந்தன்\nபிரதமர் அலுவலம் வெளியிட்டுள்ள அதிரடி அறிக்கை\nஇந்த 6 சாவில ஒன்ன சூஸ் பண்ணுங்க, உங்கள பத்தி நாங்�� சொல்றோம்\nவிஜய்க்கு இப்படி ஒரு குட்டி ரசிகையா, வியக்கும் பிரபலங்கள்- வைரலாகும் வீடியோ இதோ\nகார்த்திக்குடனான காதல் உண்மை தான்\nதமிழ் சினிமாவில் இப்போது முதலிடத்தில் இருப்பது இவர் தானாம்\n2 கோடிக்கு நிச்சயதார்த்த மோதிரம்.. ப்ரியங்கா சோப்ரா திருமணம் செய்யும் இடத்தைப் பாருங்க\n+1 678 389 9934 அறிவித்தல் பிரசுரிக்க\nயாழ் புங்குடுதீவு 4ம் வட்டாரம்\nயாழ் புங்குடுதீவு 2ம் வட்டாரம்\nஇந்த வாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nசி என் என் ஆங்கிலம்\nமகிந்த - மைத்திரிக்கு இலங்கை மக்கள் இறுதி அஞ்சலி\nமஹிந்த மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் இன்று அவசர சந்திப்பில்...\nஎங்களை எவராலும் விரட்ட முடியாது\nயாழில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய கஜா புயல்.... தற்போதைய நிலை\nபாராளுமன்றம் இன்று நாடக கூடமாக மாறிவிட்டது\nஇலங்கை வரலாற்றில் பெரும் கரும்புள்ளி இதுதான்\nரணிலுக்கு பகிரங்க ஆதரவு... கூட்டமைப்பு எம்.பிக்கள் பின்னடிப்பு\nஇரத்தினபுரியில் ஏற்பட்ட கோர விபத்து பெண் மற்றும் குழந்தை பலி....நால்வர் படுகாயம்\nபலாத்காரமாக அரசாங்கத்தைப் பெற்றுக்கொள்ள முடியாது – பிரதமர்\nவிரைவில் அரசாங்கம் ஒன்றை ஸ்தாபிப்போம் – அஜித் பி பெரேரா\nபிரெக்ஸிட் உடன்படிக்கைக்கு எதிர்ப்பு: இங்கிலாந்தில் 4 அமைச்சர்கள் இராஜினாமா\nஎரிபொருள் விலை குறைப்பு: போக்குவரத்துக் கட்டணத்தைக் குறைக்கும் தீர்மானமில்லை\nஒரு தொகை தங்க ஆபரணங்களுடன் சிங்கப்பூர் பிரஜை கைது\nஉரிய முறையில் நடந்துகொண்டால் விட்டுச் செல்லத் தயார்\nஜூன் மாதத்துக்கு முன்னர் பொதுத் தேர்தலை நடாத்த பிரேரணை\nகஜா புயலை அடுத்து தமிழகத்தை தாக்கவரும் பேத்தை புயல்..\nபாராளுமன்றத்தில் ஏற்பட்ட கைகலப்பு...டக்ளஸ் தேவானந்தாவின் சமயோசிதால் முடிவு\nஅகதிகளுக்காக ஒன்று சேர்ந்த யூதர்கள், கிறிஸ்தவர்கள் மற்றும் இஸ்லாமியர்கள்\nவியாழேந்திரனின் பதவியைப் பறித்தார் சம்பந்தன்\nஇரவில் ரணிலிற்கு பேரிடியாக மாறிய மைத்திரியின் செய்தி\nயாழில் நிகழ்ந்த சோகம்...முன்று குழந்தைகளை பெற்ற நிலையில் உயிரிழந்த பெண்\nயாழில் கோரத்தாண்டம் ஆடிய கஜா புயல் \nபாராளுமன்ற வாக்கெடுப்பில் ராஜபக்சவுக்கு எதிரான புதிய தீர்மானம் வெற்றி: கருஜெயசூர்யா\nமகிந்தவுக்கு மைத்திரி இன்று கொடுத்துள்ள வாய்ப்பு\nநாடாளுமன்றத்தில் கொலை வெறித் தாக்குதல�� வெளிநாட்டில் இருந்து பறந்த முதல் செய்தி..\nஜனாதிபதி ரணிலை பிரதமராக ஏற்றுகொள்ள வேண்டும்: ஐ.தே.க\nதமிழர்களுக்கான தீர்வுப் பொதியை ரணில் எரித்த போது ...\nரணிலை பிரதமராக ஒருபோது நியமிக்க மாட்டேன் அதில் நான் உறுதியாக உள்ளேன்\nகொள்ளை - கடத்தலில் ஈடுபடுபவர்களே சபையில் காட்டுமிராண்டித் தனமாக செயல்படுவர்கள்: ராஜித\nமொத்த தமிழகத்தையே முடக்கி போட்ட கஜா புயல் அலைகளே இல்லா கடற்கரை\nபாராளுமன்றில் வெறித்தாக்குதலை நடத்த ஹெலிகொப்டரில் அவசரமாக வந்திறங்கிய அதி முக்கியஸ்தர்..\nமைத்திரி – மஹிந்தவிற்கு இடையில் அவசர சந்திப்பு\nசீனாவின் ஆதரவோடு ராஜபக்ச ஆட்சி அமைக்கத் துடிக்கிறார்\nமஹிந்தவுக்கு எதிராக நிறைவேற்றப்பட்ட பிரேரணை ஜனாதிபதிக்கு அனுப்பி வைப்பு\nமகிந்தவுக்கு பதிலடி கொடுத்த ஹர்சா\n சபாநாயகர் ஆசனத்தை கைப்பற்றிய மகிந்த தரப்பினர்\nரணில் தலைமையில் விரைவில் புதிய அரசாங்கம்\nஜூலியன் அசான்ஜே மீது அமெரிக்காவில் வழக்கு பதிவு\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்த வாரம் அதிகம் படிக்கப்பட்டவை இணையத்தில் பிரபலமானவை சிறப்பு செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.namnadu.news/2018/08/blog-post_16.html", "date_download": "2018-11-17T21:14:45Z", "digest": "sha1:QIMGAU56X3W6X444GNCQQVQ3PN2OPX3E", "length": 23330, "nlines": 69, "source_domain": "www.namnadu.news", "title": "கலகலக்கப் போகும் மெரினா? அழகிரி திட்டம்! - நம்நாடு செய்திகள்", "raw_content": "\nஇழப்பதற்கு எதுவுமில்லாதவனிடம் சவால் விடாதே, உன்னிடம் இருப்பதையும் இழந்துவிடுவாய்\nHome அரசியல் அழகிரி திமுக\nநம்நாடு செய்திகள் August 16, 2018 அரசியல் அழகிரி திமுக\nகருணாநிதி மறைந்து, 30வது நாளை அனுஷ்டிக்கும் வகையில், செப்., 5ல், சென்னையில், அழகிரி தலைமையில் அமைதி பேரணி நடத்த, அவரின் ஆதரவாளர்கள் முடிவு செய்துள்ளனர்.\nதி.மு.க., தலைவர் கருணாநிதி ஆக.,7ல் மரணம் அடைந்தார். கருணாநிதிக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில், 14ம் தேதி, அறிவாலயத்தில், தி.மு.க., தலைமை செயற்குழு அவசர கூட்டம் நடந்தது. அதில் பேசிய, முன்னணி நிர்வாகிகள் அனைவரும், ‘தி.மு.க., தலைவராக, ஸ்டாலின் பொறுப்பேற்க வேண்டும்; அவரது தலைமையில், நாங்கள் அணிவகுப்போம்’ என, சூளுரைத்தனர்.\nஆனால், அழகிரி, மீண்டும் தன்னையும், தன் ஆதரவாளர்களையும், கட்சியில் சேர்க்க வேண்டும் என,குடும்பத்தினர் சிலரின் உத���ியுடன் வலியுறுத்தி வருகிறார். அதற்கு, ஸ்டாலின் மறுத்து விட்டார். அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து, தன் ஆதரவாளர்களிடம், அழகிரி ஆலோசனை நடத்தினார்.’தனிக் கட்சி துவக்கினால், தி.மு.க.,வை கைப்பற்ற முடியாது; எனவே, போட்டி தி.மு.க.,வை உருவாக்கலாம்’ என, தீர்மானிக்கப்பட்டுள்ளது.\nமதுரையில், நேற்று அழகிரியின் தீவிர ஆதரவாளர்கள் பங்கேற்ற ரகசிய கூட்டத்தில், கருணாநிதி மறைந்து, 30வது நாளை அனுஷ்டிக்கும் வகையில், செப்., 5ல், சென்னையில், அழகிரி தலைமையில் அமைதி பேரணி நடத்த முடிவு செய்யப்பட்டுஉள்ளது.\nஇந்த பேரணி, சென்னை, அண்ணா சாலையிலுள்ள அண்ணாதுரை சிலை யிலிருந்து புறப்பட்டு, கருணாநிதி சமாதி சென்ற டையும்.இதில், அழகிரியின் பலத்தை காட்டு வதற்கு, தமிழகம் முழுவதும் இருந்து, 50 ஆயிரம் பேரை திரட்டுகின்றனர்.\nஇது பற்றிய தகவல்களை உறுதிப்படுத்த #மதுரை_மாநகர_முன்னாள்_துணைமேயரும் , முக அழகிரியின் தீவிர ஆதரவாளருமான பி.எம்.மன்னன் அவர்களைத் தொடர்பு கொண்ட போது அவர் தெரிவித்ததாவது,\nகலைஞரின் நினைவிடத்துக்கு திமுகவின் துணை அமைப்புகள் தினந்தோறும் அமைதிப் பேரணி சென்றுகொண்டிருக்கிறார்கள். அழகிரியோ தனது ஆதரவாளர்கள் அத்தனை பேரையும் திரட்டி கலைஞரின் நினைவிடம் நோக்கி தன் தலைமையில் ஒரு பேரணி நடத்த முடிவு செய்திருக்கிறார்.\n“கலைஞரின்” காரியம் முடியுற வரைக்கும் பொறுமையா இருக்கலாம்னு நினைத்திருந்தார் அண்ணன். ஆனா அதுக்குள்ளயே செயற்குழுவை பொதுக்குழு மாதிரி கூட்டி அதுலயும் ஸ்டாலின் தன்னை முன்னிலைப் படுத்திக்கிட்டாரு. தலைவர் இல்லைனு ஆகிப்போச்சு. பொதுச் செயலாளர்தான் மூத்தவர். அவர் தலைமையில்தான கலைஞருக்கு இரங்கல் செயற்குழு கூட்டம் நடந்திருக்கணும் ஆனா ஸ்டாலின் தலைமையில நடக்குது. இந்த அறிவிப்பு வந்தபிறகு அண்ணனுக்கு கடும் மனவருத்ததை ஏற்படுத்தியது. அதைத் தொடர்ந்து எங்களிடம் “திமுக வைக் காப்பாற்ற நாம் களமிறங்க வேண்டும்” ஸ்டாலினை நம்பி கட்சியை ஒப்படைத்தால் “நாளை கலைஞரின் ஆத்மா நம்மை மன்னிக்காது” என்று வருத்தப்பட்டுக் கொண்டேயிருந்தார். இறுதியாக அண்ணன் அவருக்கு நெருக்கமான உச்ச நட்சத்திரத்துடன் கலந்தாலோசித்து செப்டம் 5 ல் கலைஞரின் 30 வது நாள் காரியத்தை மிக பிரம்மாண்ட பேரணி நடத்தி கலைஞரின் அரசியல் வாரிசு அழகிரி தான் என்பதை தமிழக மக்களுக்கு தெரியப்படுத்த திட்டமிட்டுள்ளார்…\nகட்சியிலேர்ந்து நீக்கி சில வருஷம் ஆகியிருந்தாலும். தமிழ்நாடு முழுவதிலும் அவருக்கென தனியாக தொண்டர்களும் ஆதரவாளர்களும் உண்டு, மாதந்தோறும் பல ஆலோசனைக் கூட்டங்களை நடத்தியே வந்துள்ளோம், இப்போது கலைஞர் இல்லாத நிலையில் ஸ்டாலினாலும் சரியாக செயல்பட முடியாமல் தொடர் தோழ்விகளைக் கண்டு வரும் திமுகவுக்கு புத்தியிரூட்ட #அஞ்சா_நெஞ்சரின் ஆதரவாளர்களைத் திரட்ட முடிவு செய்துள்ளோம்.\nஅதன்படி வேலைகள் தொடங்கிவிட்டன. அழகிரியோடு இன்னும் தொடர்பில் இருக்கும் மாவட்ட திமுக பிரமுகர்கள், அந்தந்த மாவட்டச் செயலாளர்களின் லோக்கல் எதிர்கோஷ்டியினர் என்று பலரிடமும் மாவட்டம் மாவட்டமாக பேச ஆரம்பித்துவிட்டனர் அழகிரி ஆதரவாளர்கள். மெரினா கலைஞர் நினைவிடம் நோக்கி அழகிரி தலைமையில் பேரணி செல்வதற்காக இன்னும் சில தினங்களில் போலீஸிடம் அனுமதி கேட்க இருக்கிறார்கள்.\nஇப்போதைக்கு செப்டம்பர் 5 என்று தேதி பொதுவாக முடிவு செய்யப்பட்டிருக்கிறதாம். அதில் இருந்து சில நாட்கள் முன் பின்னே இந்த பேரணி நடக்கலாம். ’22 ஆம் தேதி அண்ணன் மதுரை திரும்புகிறார். அப்புறம்தான் தேதி முடிவாகும்’ என்றார் மதுரையின் முன்னாள் துணை மேயர் பி.எம்.மன்னன்.\nகடந்த ஜுன் மாதம் நடந்த மன்னனின் மகள் திருமண விழாவின் போது “செயல்படாத தலைவர் சென்னையில் இருக்கிறார், ஆனால் செயல்படும் தொண்டர்கள் என்பக்கமே இருக்கிறார்கள் என்று அழகிரி பேசியது குறிப்பிடத்தக்கது\nதினகரனை கை கழுவும் சசிகலா\n“சசிகலாவோடு சேர்த்து அவரது உறவினர்கள் இளவரசி , சுதாகரன் ஆகிய இருவரும் சிறையில் இருப்பது தெரிந்ததுதான். சசிகலா பரோலில் வந்த சமயத்தில் இளவர...\nமுதல்வர் பழனிசாமிக்கு எதிராக, தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 18 பேர் கவர்னரை சந்தித்து கடிதம் அளித்தனர். இதையடுத்து, கட்சி தாவல் சட்டத்தி...\nஅஇஅதிமுக வை தவறாக வழிநடத்துகிறார்கள் கே சி பழனிச்சாமி குற்றச்சாட்டு\nமறைந்த தமிழக முதல்வரும்,அஇஅதிமுக பொதுச்செயலாளருமான ஜெ.ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு தமிழக அரசியலில் மிகப்பெரும் குழப்பத்தையும், ஆட்சியில் பல்வ...\n தமிழக அரசுக்கு ஊதுமா சங்கு\nதமிழகத்தில் 2018 ஜனவரி 1ஆம் தேதி முதல் அக்டோபர் 1ஆம் தேதி வரை, டெங்கு காய்ச்சலுக்காக 2 ஆயிரத்து 750 பேர் ம���ுத்துவமனையில் அனுமதிக்கப்ப...\nஜெ யலலிதா மறைவுக்குப் பின்னர் அதிமுகவின் அடிப்படை விதிகள் திருத்தப்பட்ட விவகாரத்தை தேர்தல் ஆணையம் விசாரித்து முடிவெடுக்க உத்தரவிட்டு, டில்லி...\nநல்ல ஆட்சி நடைபெறும் மாநிலங்களில் தமிழகம் இரண்டாம் இடம்\nஇந்தியாவில் நல்ல ஆட்சி தரும் மாநிலங்களில் தமிழக 2-ஆவது இடத்தை பிடித்துள்ளதாக ஒரு ஆய்வு அறிக்கை தெரிவிக்கிறது. பப்ளிக் அஃபேர்ஸ் சென்டர் எனும்...\n110 விதி 11mla 18mla abdulkalam abj abdulkalam ammk IAS neet ops ramnad Status Sterlite thippu ttv அஇஅதிமுக அகதிகள் அதிமுக அதிரடி அதிர்ச்சி அமமுக அமித்ஷா அமெரிக்கா அரசியல் அழகிரி அறிக்கை அறிவாலயம் ஆட்சி ஆணையம் ஆதார் ஆய்வு தகவல் ஆன்லைன் இடமாறுதல் இடைத்தேர்தல் இணைப்பு இந்திய தேர்தல் ஆணையம் இரங்கல் இராசிகள் இராணுவம் இராமநாதபுரம் இறப்பு விகிதம் உச்சநீதிமன்றம் உணவகம் உயர்நீதிமன்றம் உயிர்பலி உளவு பார்த்தல் உள்துறை உறுப்பினர் சேர்க்கை ஊழல் எச்சரிக்கை எடப்பாடி எதிர்ப்பு என்கவ்ன்டர் ஒத்திவைப்பு ஒரே தேர்தல் ஒரே நாடு ஒரே நாடு ஒரே தேர்தல் ஓய்வு கடத்தல் கடல் சீற்றம் கட்டணம் கண்டனம் கமல் கர்நாடகா கலகம் கலவரம் கல்வி கழிவுகள் காங் காங்கிரஸ் காஞ்சிபுரம் காமலீலை காவல் காவிரி காவிரி விவகாரம் காஷ்மீர் காஷ்மீர். கல்வீச்சு. காயம். கேரளா. கிரகம் குடியரசுத் தலைவர் குட்கா குழப்பம் குற்றம் குஜராத் கூட்டநெரிசல் கூட்டாட்சி கூட்டுறவு கேரளா கேஸ் கொலை கொள்முதல் கோவில் சங்கம் சசிகலா சட்ட வரைவு சட்டமன்றம் சந்திரசேகர ராவ் சமையல் சர்வதேசம் சாக்கடை சாரம்சம் சிகிச்சை சிறப்பு தொடர். சிறப்புக்கட்டுரை சிறப்புத் தொடர் சிறார் வன்கொடுமை சின்னம் சுகாதாரம் சுவிஸ் பேங்க் சூப்பர் சிங்க செங்கோட்டையன் செந்தில்கணேஷ் சேதம் சேர்க்கை/நீக்கம் சேலம் சோதனை சோனியா டாஸ்மாக் டில்லி ட்ராய் தகுதிநீக்கம் தடுப்பு சட்டம். தடை தமிழகம் தமிழர்கள் தலித் தற்கொலை தாக்குதல் தாயகம் திமுக திருட்டு திவாகரன் தினகரன் தினப்பலன்கள் தீர்மானம் துப்பாக்கிச்சூடு தூக்கு தண்டனை தூத்துக்குடி தெய்வீகம் தெலுங்கானா தேசம் தேர்தல் தேர்தல் ஆணையம் தேர்வு தொழில்நுட்பப்பிரிவு நகராட்சி நதிகள் நம்பிக்கை நலத்திட்ட உதவிகள் நாடாளுமன்றம் நிர்மலா சீத்தாராமன் பசுமைவழிச் சாலை பட்டியல் பதவி பயிற்சி பரமக்குடி பலி பள்ளிகல்வித்��ுறை பன்னீர் பாராளுமன்றம் பாலியல் குற்றங்கள் பாஜக பிரச்சாரம் பெண் வன்புணர்வு பொதுச்செயலாளர் போராட்டம் மகளிர் மக்கள் நீதி மய்யம். மணல் மதமாற்றம் மத்திய அரசு மம்தா மரண தண்டனை மரணம் மருத்துவம் மருத்துவர் மல்லைய்யா மாசெ மாதம் மாதர்சங்கம் மிரட்டல் மின்சாரம் மிஷோரம் மு.கருணாநிதி முக அழகிரி முக ஸ்டாலின் முகஅழகிரி முகருணாநிதி முகஸ்டாலின் முக்கிய செய்திகள் முடிவுகள் முதலிடம் மெரினா மேற்கு வங்கம். மோசடி மோதல் ரத்து ராகு கேது ராகுல் ராசிபலன்கள் ராமதாஸ் ராஜலஷ்மி ரேசன் ரேஷன் லோக் அயுக்தா வகுப்புகள் வங்கி மோசடி வதந்தி வருமானவரி வலைவீச்சு வழக்கு வழக்குபதிவு வன்கொடுமை வன்முறை வாக்காளர் வாக்காளர் சேர்க்கை/நீக்கம் வார விடுமுறை விசாரணை விடுமுறை விமர்சனம் விலை உயர்வு விவேக் விளையாட்டு வெள்ளப்பெருக்கு வெற்றி வைப்பு நிதி ஜாக்டோ ஜியோ ஸ்டெர்லைட்\nதினகரனை கை கழுவும் சசிகலா\n“சசிகலாவோடு சேர்த்து அவரது உறவினர்கள் இளவரசி , சுதாகரன் ஆகிய இருவரும் சிறையில் இருப்பது தெரிந்ததுதான். சசிகலா பரோலில் வந்த சமயத்தில் இளவர...\nமீண்டும் \"தென்மண்டல தளபதியாகும் மு.க.அழகிரி\nதிமுகவின் அவசர செயற்குழு கூட்டம் ஆகஸ்ட் 14-ஆம் தேதி கூட உள்ளது என்று கட்சியின் பொதுச்செயலாளர் க.அன்பழகன் அறிவித்துள்ளார். திமுக தலைவர் ...\nமுதல்வர் பழனிசாமிக்கு எதிராக, தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 18 பேர் கவர்னரை சந்தித்து கடிதம் அளித்தனர். இதையடுத்து, கட்சி தாவல் சட்டத்தி...\n தொண்டர்களின் கோபக்கனையில் சிக்கிய தினா/ஜனா\n ‘அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திற்கு எவ்விதத் தொடர்பும் இல்லாமலும், தலைமையிலிருந்து பலமுறை எச்சரித்த பின்பும், சில ஊடகங்களில் தன்ன...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.shortentech.com/2018/07/blog-post_89.html", "date_download": "2018-11-17T22:06:25Z", "digest": "sha1:YQLNSDXZJOX7WGKQQZ3O5RE7NCOWBQWH", "length": 3593, "nlines": 39, "source_domain": "www.shortentech.com", "title": "அமேசான் ஊழியர்கள் வேலைநிறுத்தம்; இணையதளம் முடக்கம்; விற்பனை சரிவு! - SHORTENTECH", "raw_content": "\nHome AMAZON அமேசான் ஊழியர்கள் வேலைநிறுத்தம்; இணையதளம் முடக்கம்; விற்பனை சரிவு\nஅமேசான் ஊழியர்கள் வேலைநிறுத்தம்; இணையதளம் முடக்கம்; விற்பனை சரிவு\nஊழியர்கள் வேலைநிறுத்தம் காரணமாக, அமேசான் இணையதள விற்பனை கடுமையாக பாதிக்கப்பட்டது.\nஆன்லைன் வர்த்தகத்தில் ப��ருட்களை விற்கும் பிரபல நிறுவனமாக அமேசான் விளங்குகிறது. இது பொதுமக்களுக்கு குறைந்த விலையில் பொருட்களை விற்பனை செய்யும் ‘அமேசான் பிரைம் டே’வை அறிமுகம் செய்தது. நேற்று முன் தினம் தொடங்கி, 36 மணி நேர சிறப்பு விற்பனை நடைபெற்றது.\nஇந்த சூழலில் அமேசானில் பணிபுரியும் ஊழியர்கள் திடீர் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். ஆரோக்கியமான பணியிடம், ஊதிய உயர்வு, மருத்துவ உதவி போன்ற கோரிக்கைகளை முன்வைத்தனர். ஸ்பெயினில் மட்டும் சுமார் 1,800 ஊழியர்கள் போராட்டத்தில் பங்கேற்றனர்.\nஇதனால் விற்பனை தொடங்கியதும், இணையதளம் முடங்கியது. இதன் காரணமாக ’அமேசான் பிரைம் டே’ விற்பனை தோல்வியில் முடிந்ததாக கூறப்படுகிறது. இதனை அமேசான் நிறுவனம் மறுத்துள்ளது.\nஎங்கள் தரப்பில் ஆரோக்கியமான பணியிடம் அளித்து வருகிறோம். ஊழியர்களின் பிரச்சனைகள் உடனுக்குடன் தீர்க்கப்பட்டு வருகிறது. எங்கள் ஊழியர்களில் சிலரே போராட்டத்தில் ஈடுபட்டனர். எனவே ‘அமேசான் பிரைம் டே’ வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளதாக கூறியுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yaalaruvi.com/07-11-2018-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2018-11-17T22:21:40Z", "digest": "sha1:2DVEGV5AEK2VLTSNVNX3J5XBAG5XBSMF", "length": 20728, "nlines": 192, "source_domain": "www.yaalaruvi.com", "title": "07-11-2018 இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?", "raw_content": "\nஐஸ்க்கு நன்றி கூறும் அபிஷேக் பச்சன்\nவரவேற்பை பெற்ற பிரசாந்தின் ஜானி டிரைலர்\nமுன்னணி நடிகைகளின் வயிற்றில் புளியைக் கரைத்த ஜோ..\nதிருமணத்தின் போது ரன்வீர் சிங் இன் உடைகளை கிழித்த உறவினர்கள்\nதிருமணத்துக்கு முன் கர்ப்பமான பிரபல நடிகை- விழி பிதுங்கிய நடிகர்\nதென்னாபிரிக்கா கிரிக்கெட் அணி ரசிகர்களுக்கு அதிர்ச்சி தகவல்\nஇதனால் தான் தோனியை எல்லோரும் பிடிக்கும்\n கிரிக்கெட் வீரர் எடுத்த அதிரடி முடிவு\nபுதிய பணியில் கால் பதித்த தோனி\nலீக் ஆன மோட்டோ ஜி7 ரென்டர்\nமெசஞ்சர் பயனாளர்களுக்கு அறிமுகமாகும் அற்புதமான வசதி\nWhatsappஇல் அறிமுகமாகும் அற்புதமான வசதி\nஜெப்ரானிக்ஸ் ஆட்டம் ப்ளூடூத் ஸ்பீக்கர் பற்றிய முழு விபரம் இதோ\nகூகுள் பிக்சல் 3 ஸ்மார்ட்போனின் அட்டகாச விற்பனை ஆரம்பம்\nராசி பலன்கள் 07-11-2018 இன்றைய நாள் உங்களுக்கு எப்படி\n07-11-2018 இன்றைய நாள் உங்களுக்கு எப்படி\n07-11-2018 இன்றைய நாள் உங்களுக்கு எப்படி விளம்பி வருடம், ஐப்பசி மாதம் 21ம் திகதி, ஸபர் 28ம் திகதி, 07-11-2018 புதன்கிழமை தேய்பிறை, அமாவாசை திதி இரவு 10:15 வரை; அதன்பின் பிரதமை திதி, சுவாதி நட்சத்திரம் இரவு 8:45 வரை;\nஅதன்பின் விசாகம் நட்சத்திரம், சித்தயோகம்.\n* நல்ல நேரம் : காலை 9:00–10:30 மணி\n* ராகு காலம் : மதியம் 12:00-1:30 மணி\n* எமகண்டம் : காலை 7:30-9:00 மணி\n* குளிகை : காலை 10:30-12:00 மணி\n* சூலம் : வடக்கு\nசந்திராஷ்டமம் : ரேவதி, அசுவினி\nபொது : அமாவாசை விரதம், லட்சுமி நரசிம்மர் வழிபாடு.\nதிட்டமிட்ட பணிகள் நிறைவேற முன்னேற்பாடு செய்வீர்கள். குடும்பத்தினர்களின் ஆதரவு கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் அபரிமிதமான வளர்ச்சி ஏற்படும். பணப்பரிவர்த்தனை திருப்திகரமாக இருக்கும். சுபச்செலவு செய்து மகிழ்வீர்கள்.\nஉறவினரிடம் பெற்ற உதவிக்கு உபகாரம் செய்வீர்கள். தொழில், வியாபார வளர்ச்சியால் வருமானம் உயரும். பிள்ளைகளின் தேவையறிந்து நிறைவேற்றுவீர்கள். பணியாளர்கள் சலுகை பெறுவர். வெகுநாள் காணாமல் தேடிய பொருள் கைவந்து சேரும்.\nஉங்களின் நற்பெயரை பாதுகாத்துக் கொள்வது நல்லது. தொழில், வியாபாரத்தில் மறைமுகப் போட்டி அதிகரிக்கும். சுமாரான பணவரவு கிடைக்கும். சீரான ஓய்வு உடல் நலனைப் பாதுகாக்கும். பெண்கள் மற்றவரிடம் குடும்ப விஷயத்தை பேச வேண்டாம்.\nவிரைந்து செயல்பட்டால் திட்டமிட்ட பணி நிறைவேறும். தொழிலில் உற்பத்தி, விற்பனை சுமாராக இருக்கும். குறைந்த அளவில் பணவரவு கிடைக்கும். மாமன், மைத்துனர் உதவிகரமாக நடப்பர். வாகனத்தில் மிதவேகம் பின்பற்றவும்.\nஎதிரிதொல்லை செயலிழந்து போகும். புதிதாக வருகிற பொறுப்பை திறம்பட நிறைவேற்றுவீர்கள். தொழிலில் உற்பத்தி, விற்பனை அதிகரிக்கும். ஆதாயம் பன்மடங்கு உயரும். பெண்கள் விரும்பிய உணவு வகைகளை உண்டு மகிழ்வீர்கள்.\nஅறிமுகமில்லாதவரிடம் நெருக்கம் வேண்டாம். தொழில், வியாபாரம் செழித்து வளர கூடுதல் பணிபுரிவது அவசியம். பணச்செலவில் சிக்கனம் சிரமம் தவிர்க்க உதவும். உணவுப்பொருள் தரம் அறிந்து உண்பது நல்லது. வீடு, வாகனத்தில் பாதுகாப்பு நடைமுறையைப் பின்பற்றவும்.\nசெயல்களில் நேர்மை நிறைந்திருக்கும். தாமதமான பணியை உற்சாகமுடன் நிறைவேற்றுவீர்கள். தொழில், வியாபாரத்தில் வளர்ச்சி திருப்திகரமாக இருக்கும். சேமிக்கும் விதத்தில் லாபம் வரும். குடும்பத்தேவை தா��ாள செலவில் நிறைவேறும்.\nசுயமாக சிந்தித்து செயல்படுவது நல்லது. தொழில், வியாபார நடைமுறை சராசரி அளவில் இயங்கும். லாபம் சீராக இருக்கும். பணியாளர்கள் பணிச்சுமைக்கு ஆளாவர். தியானம், இஷ்ட தெய்வ வழிபாடு நிம்மதிக்கு வழிவகுக்கும்.\nநண்பரிடம் கலைரசனையுடன் பேசுவீர்கள். உங்கள் மீதான நன்மதிப்பு அதிகரிக்கும். தொழிலில் உற்பத்தி விற்பனை இலக்கு குறித்த காலத்தில் பூர்த்தியாகும். உபரி பணவரவு கிடைக்கும். பிள்ளைகளின் விருப்பம் அறிந்து செயல்படுவீர்கள்.\nமுக்கிய திட்டம் ஒன்றை செயல்படுத்துவீர்கள். உறவினர்களின் ஆதரவு கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் அபிவிருத்தி பணி மேற்கொள்வீர்கள். நிலுவைப்பணம் வசூலாகும். பெண்கள் ஆன்மிக சிந்தனையுடன் செயல்படுவர்.\nசுயகவுரவத்திற்கு பாதிப்பு வராமல் செயல்படவும். தொழிலில் உருவாகிற இடையூறை உடனடியாக சரிசெய்வது நல்லது. லாபம் சுமார். பணியாளர்கள் பணிச்சுமைக்கு ஆளாவர். வெளியூர் பயணம் பயனறிந்து மேற்கொள்ளவும்.\nஎதிர்பார்த்த உதவி கிடைக்க தாமதமாகலாம். தொழிலில் திட்டமிட்ட இலக்கை அடைய விடாமுயற்சி தேவை.பணியாளர்கள் பணிவிஷயமாக வெளியூர் செல்வர். வீட்டுச்செலவு அதிகரிக்கும். சிலருக்கு மருத்துவ சிகிச்சை தேவைப்படலாம்.\n#இன்றைய நாள் உங்களுக்கு எப்படி\nPrevious articleகிளிநொச்சி கரடிப்போக்கில் கோர விபத்து: இருவர் பலி\nNext articleஒருதொகை ஹெரோயினுடன் சிக்கிய நபர்\n17-11-2018 இன்றைய நாள் உங்களுக்கு எப்படி\n16-11-2018 இன்றைய நாள் உங்களுக்கு எப்படி\n15-11-2018 இன்றைய நாள் உங்களுக்கு எப்படி\n14-11-2018 இன்றைய நாள் உங்களுக்கு எப்படி\n13-11-2018 இன்றைய நாள் உங்களுக்கு எப்படி\n12-11-2018 இன்றைய நாள் உங்களுக்கு எப்படி\nபொலிஸார் மீது வீசியது மிளகாய் தூள் அல்லவாம்\nஇலங்கை செய்திகள் Stella - 17/11/2018\nநாடாளுமன்றத்துக்குள் நேற்று நடந்த குழப்பங்களின் போது, பொலஸார் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் மீது வீசப்பட்டது மிளகாய்த் தூள் அல்ல என தெரிவிக்கப்படுகின்றது. அது மென்பானங்களின் கலவையே என அமைச்சர் எஸ்.பி.திசநாயக்க தெரிவித்துள்ளார். நேற்றுப் பிற்பகல் நாடாளுமன்றத்தில்...\nமேலும் நெருக்கடிகள் அதிகரிக்கும் ஆபத்தில் இலங்கை\nஇலங்கை செய்திகள் Stella - 17/11/2018\nபாரிய தாக்கங்களை இலங்கை அரசியலில் ஏற்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் யாபா அபேவர்தன தெரிவித்���ார். சபாநாயகரின் தன்னிச்சையான முடிவுகள் மற்றும் செயற்பாடுகளின் மூலம் ஜப்பான், வெனிசுவெலா மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகள் பாரிய நெருக்கடிகளையும்...\nஇலங்கை செய்திகள் Stella - 17/11/2018\nசபாநாயகர் கரு ஜயசூரியவின் தற்போதைய செயற்பாடுகள் தொடர்பில் விரைவில் ஒன்றுகூடி தீர்மானம் ஒன்றை எடுக்கவுள்ளதாக ஆளும்கட்சி தெரிவித்துள்ளது. நாடாளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற குழப்ப நிலைதொடர்பில் கருத்து வெளியிடும் போதே அமைச்சர் தினேஸ் குணவர்தன மேற்கண்டவாறு...\nதென்னாபிரிக்கா கிரிக்கெட் அணி ரசிகர்களுக்கு அதிர்ச்சி தகவல்\nவிளையாட்டுச் செய்தி Stella - 17/11/2018\nதென்னாபிரிக்கா கிரிக்கெட் அணியின் தலைவர் டு பிளெஸ்சிஸ், ஓய்வு பெறவுள்ளதாக தெரிவித்துள்ளார். எதிர்வரும் 2020ஆம் நடைபெறவுள்ள டி-20 உலக்கிண்ண தொடருடன் அவர் ஓய்வு பெறவுள்ளதாக தெரிவித்துள்ளார். 34 வயதான டு பிளெஸ்சிஸ், அவுஸ்ரேலியாவில் நடைபெற்ற ஊடகவியலாளர்...\nயாழில் 700 குடும்பங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்திய கஜா புயல்\nஇலங்கை செய்திகள் Stella - 17/11/2018\nகஜா புயல் காரணமாக யாழ். மாவட்டத்தில் ஆயிரத்திற்கும் அதிகமான குடும்பங்கள் பாதிக்கப்பட்டிருக்கலாம் என தெரிவிக்கப்படுகின்றது. இருந்த போதிலும் அதற்கான புள்ளவிபரங்கள், இதுவரை சரியான முறையில் திரட்டப்படவில்லை. ஊர்காவற்துறை, வேலணை, தெல்லிப்பளை, காங்கேசன்துறை, உள்ளிட்ட பல பிரதேசங்களில்...\n452 கோடி ஆடம்பர பங்களாவில் குடியேறி உலகை திரும்பி பார்க்க வைக்கவுள்ள இஷா அம்பானி\nமுகேஷ் அம்பானியின் மகள் இஷாவுக்கும் பிரபல ரியல் எஸ்டேட் அதிபரான அஜய் பிராமலின் மகன் ஆனந்துக்கும் அடுத்த மாதம் திருமணம் நடக்கவுள்ளது. இவர்களது நிச்சயதார்த்தம் இத்தாலியில் மிகவும் பிரமாண்டமாக நடைபெற்றது. 3 நாட்கள் திருவிழா போன்று...\nரணில் கையில் எடுக்கும் புதிய யுக்தி\n17-11-2018 இன்றைய நாள் உங்களுக்கு எப்படி\nநாடாளுமன்ற பதற்றத்திற்கு மத்தியில் ஜனாதிபதியின் அவசர அறிவிப்பு\n© யாழருவி - 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://myassetsconsolidation.com/investment-advisory/%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-4-%E0%AE%95/", "date_download": "2018-11-17T22:32:40Z", "digest": "sha1:SLYOFMG2TEL5U3R3SIDAS4OQ3GZ5EKKB", "length": 21525, "nlines": 124, "source_domain": "myassetsconsolidation.com", "title": "கடன்… கஷ்டம்… தீர்வுகள்!- 4 – கடன் வாங்கி முதலீடு செய்தால் சிக்கல் வருமா? » myassetsconsolidation.com", "raw_content": "\n« கடன்… கஷ்டம்… தீர்வுகள்- 3 – கடன் வலையிலிருந்து தப்பிக்க என்ன வழி\n – 5 – பயமுறுத்தும் பர்சனல் லோன்\n- 4 – கடன் வாங்கி முதலீடு செய்தால் சிக்கல் வருமா\nகடன் வாங்காமல் இருக்க சிக்கனமாக செலவு செய்வதுதான் சரி. சிக்கனம் சேமிப்புக்கு வழிவகுக்கும். சேமிப்பு முதலீட்டுக்குக் கொண்டு செல்லும். சேமித்த பணத்தில் உடனடியாகத் தேவைப்படாத பணத்தைத்தான் முதலீடு செய்ய வேண்டும். ஆனால், பலரும் முதலீடு செய்வதற்காகவே கடன் வாங்குகிறார்கள்.\nகடன் வாங்கி முதலீடு செய்யும்பட்சத்தில், அந்த முதலீடு அடையும் லாப வளர்ச்சி, கடனைச் செலுத்தி முடிக்கும் தகுதியை அலசி ஆராய்ந்து அதன்பின் அந்த முடிவினை எடுத்தால், பெரிய சிக்கல் எதுவும் வர வாய்ப்பில்லை. ஆனால், ஏறக்குறைய 90%பேர் இதையெல்லாம் ஆராய்ந்து பார்க்காமலே கடன் வாங்கி, முதலீடு செய்துவிடுகிறார்கள் என்பதே யதார்த்தம்.\nசேலத்தைச் சேர்ந்த மாலதி கணேசன், எதிர்கால முதலீட்டுக்காகக் கடன் வாங்கலாமா என்று கேட்டார். அவர் ஏன் இப்படிச் செய்ய நினைக்கிறார் என்பது பற்றிப் பார்க்கும்முன், அவர் என்ன சொல்கிறார் என்று பார்ப்போம்.\n‘‘என் கணவர் கணேசன் பெங்களூரில் சாஃப்ட்வேர் இன்ஜினீயராக வேலை பார்க்கிறார். அவருக்கு வயது 38. மாதச் சம்பளம் ரூ.80 ஆயிரம். நான் எனது சொந்த ஊரில், சொந்த வீட்டில் குழந்தைகளுடன் வசிக்கிறேன். என் கணவர் வார விடுமுறையில் மட்டும் வந்து செல்கிறார்.\nஎன்னிடம் சேமிப்பாக இருந்த ரூ.10 லட்சம் போக, ரூ.2 லட்சம் கடனாக வாங்கி, ரூ.12 லட்சம் மதிப்பில் இரண்டு வீட்டுமனைகளை வாங்கியுள்ளோம். உறவினர் ஒருவரிடம் வாங்கிய இந்தக் கடனை மாதம் ரூ.20 ஆயிரமாகத் திரும்பச் செலுத்திவருகிறோம். இன்னும் ஆறு மாதங்களில் இந்தக் கடன் முடிந்துவிடும் என்று நினைக்கிறேன்.\nஎனக்கு இரண்டு பெண் குழந்தைகள். முதல் குழந்தைக்கு ஆறு வயது. முதல் வகுப்பு படிக்கிறாள். இரண்டாவது குழந்தை பிறந்து இரண்டு மாதம்தான் ஆகிறது. என் மூத்த மகளின் எதிர்காலத்துக்காக அடுத்த 11 ஆண்டுகளில் மேற்படிப்புக்கு ரூ.15 லட்சமும், அடுத்த 18 ஆண்டுகளில் திருமணத்துக்காக ரூ.15 லட்சமும் சேர்க்க வேண்டும். இரண்டாவது மகளின் மேற்படிப்புக்கு அடுத்த 18 வருடங்களில் ரூ.25 லட்சமும், திருமணத்துக்கு 22 வருடங்களில் ரூ.25 லட்சமும் தேவை. மூத���த பெண்ணுக்குக்கு குழந்தைகளுக்கான இன்ஷூரன்ஸ் பாலிசி எடுத்துள்ளேன். இரண்டாவது குழந்தைக்கும் இதேபோன்ற பாலிசியை எடுக்கலாமா என யோசித்து வருகிறேன்.\nஎன் கணவர் 50 வயதில் ஓய்வு பெற விரும்புகிறார். அதற்கு இன்னும் 12 ஆண்டுகள் மட்டுமே உள்ளது. ஓய்வுக்காலத்தில் எங்களுக்கு மாதம் ரூ.50 ஆயிரம் வருமானம் தேவையாக இருக்கும். அதற்காக இரண்டு, மூன்று இடங்களில் கடைகளை வாங்கிப் போட்டால், ஓய்வுக்காலத்தில் வாடகையாக ரூ.50 ஆயிரம் கிடைக்கும் என நினைக்கிறேன். 12 வருடத்துக்குள் இ.எம்.ஐ செலுத்திக் கடனை அடைக்கும் வகையில் கடைகளை வாங்கலாம் என நினைக்கிறேன். எங்களது இந்த யோசனை சரிப்பட்டு வருமா என என் கணவர் சந்தேகத்தை எழுப்புகிறார்.\nமாதச் சம்பளம் ரூ.80 ஆயிரத்தில் எங்களுக்குக் குடும்பச் செலவுகள் எல்லாம் சேர்த்து ரூ.30 ஆயிரம் ஆகிறது. எஸ்.ஐ.பி-யில் ரூ.10 ஆயிரம் செலுத்தி வருகிறேன். உறவினரிடம் வாங்கிய கடன் ரூ.20 ஆயிரம் செலுத்தியதுபோக மீதம் ரூ.20 ஆயிரம் வங்கிக் கணக்கி லேயேதான் வைத்திருக்கிறேன். அதில் உபரிச் செலவுகளாக மாதம் ரூ.10 ஆயிரம் வரை ஆகிவிடும். இந்த நிலையில், என் இலக்குகளுக் கும் முதலீடு செய்துவிட்டு, கடனில் கடைகளையும் வாங்குவதால் சிக்கல் ஏதும் வருமா” என்று கேட்டார்.\nஇனி, இவரது பிரச்னைக்கான தீர்வைச் சொல்கிறார் நிதி ஆலோசகரும் மைஅஸெட் கன்சாலிடேஷன்.காமின் நிறுவன ருமான சுரேஷ் பார்த்தசாரதி.\n“உங்களுக்கு ஏற்பட்டிருக்கும் இந்தக் குழப்பத்துக்குப் பதில் சொல்லும் முன்பு, ஓர் உதாரணத்தைச் சொல்ல விரும்பு கிறேன். சமீபத்தில் என்னிடம் பேசிய ஒருவர், பர்சனல் லோனாக ரூ.5 லட்சம் வாங்கி, பங்குச் சந்தையில் முதலீடு செய்திருப்ப தாகப் பெருமையாகச் சொன்னார். பங்குச் சந்தையில் முதலீடு செய்ய வேண்டும் என்ற ஆசையில் அவர் அப்படிச் செய்துள்ளார். பர்சனல் லோன் வாங்கும் நிலையில் இருக்கும் அவர், போதிய வருமானம் இல்லாதபோது, அதிக ரிஸ்க் எடுப்பது ஆபத்தானதாகவே அமைந்துவிடக்கூடும். சந்தை தொடர் வீழ்ச்சியில் இருக்கும்போது அவருடைய முதலீடு என்னவாகும் என்பதை நான் உங்களுக்கு சொல்லித் தெரிய வேண்டிய தில்லை.\nஏறக்குறைய இவர் மாதிரியே நீங்களும் இருக்கிறீர்கள். உங்கள் கணவர் 50 வயதில் ஓய்வுபெறும் போது ரூ.50 ஆயிரம் மாத வருமானம் வரும் வகையில், முதலீட்டை அமைத்துக்கொள்ள வேண்டும் என்று நீங்கள் நினைப் பதில் எந்தத் தவறும் இல்லை. உங்கள் கணவரின் வருமானத்தைக் கொண்டு பார்க்கும்போது, நீங்கள் தாராளமாகக் கடன் வாங்கி, மனைகளை வாங்கலாம்.\nஆனால், உங்களுக்கு இப்போதிருக்கும் வருமானத்தை வைத்து மட்டுமே நீங்கள் அந்த முடிவினை எடுத்துவிடக் கூடாது. மேலும், நீங்கள் கடைகளை வாங்கும் இடம் போக்குவரத்து அதிகம் இல்லாத இடமாக அமைந்துவிட்டால் நீங்கள் எதிர்பார்த்த வருமானம் கிடைக் காமல் போகக்கூடும். அதன் காரணமாக வாடகைதாரர் நிலையாக அமையாவிட்டால், கடனைக் கட்டுவதில் சிக்கல் வரக்கூடும். உங்கள் சம்பளத்தைக் கொண்டு சிரமப்பட்டு இ.எம்.ஐ செலுத்தினாலும்கூட ஓய்வுக் காலத்தில் எதிர்பார்த்த வருமானம் இல்லாமல் போகலாம். எனவே, எதிர்கால வளர்ச்சிக்குத் தகுந்த இடமாகப் பார்த்து வாங்குவது உங்கள் சாமர்த்தியமே.\nஓய்வுக்கால வருமானத்துக்கு ரியல் எஸ்டேட் முதலீடு மட்டுமே எல்லா நேரங்களிலும் போதுமானதாக இருந்துவிடாது. அதேபோல், கடன் வாங்கி எதிர்கால இலக்குகளுக்கு முதலீடு செய்ய வேண்டும் என்பது எல்லோருக்கும், எல்லா நேரத்திலும் பொருந்தி வரும் என்று சொல்ல முடியாது. சிலருக்கு அது சிக்கலில் கொண்டுபோய் விட்டுவிடக்கூடியதாக இருக்கும்.\nசேலத்தில் ஓரளவு மெயினான இடத்தில் 500 சதுர அடி வாங்கினால்கூட சுமார் ரூ.25 லட்சம் ஆகக்கூடும். கமர்ஷியல் சொத்து என்னும்போது 10-10.5% வட்டி விகிதம் இருக்கக்கூடும். ஆரம்பக் கட்டத் தொகைக்கு இரண்டு மனையில் ஒன்றினை விற்றுக்கொள்ளுங்கள். ரூ.20 லட்சம் கடன் வாங்கினால் 12 ஆண்டுகளில் கட்டி முடிக்கும் பட்சத்தில் ரூ.24,500 இ.எம்.ஐ செலுத்த வேண்டி யிருக்கும். வாங்கப்படும் கடைகளுக்கான வாடகை இன்றைக்கு மாதம் ரூ.20,000 என்றாலும், ஆண்டுக்கு 8% அதிகரித்தாலும் 12 ஆண்டுகள் கழித்து ரூ.45 ஆயிரம் கிடைக்கக்கூடும். உறவினரிடம் வாங்கிய கடன் முடிந்ததும் அந்தத் தொகை ரூ.20 ஆயிரம், தற்போது உபரியாக இருக்கும் ரூ.10 ஆயிரம், இப்போது முதலீடு செய்துவரும் தொகை ரூ.10 ஆயிரம், வாடகை வருமானம்மூலம் கிடைக்கும் ரூ.20 ஆயிரம் என மொத்தம் ரூ.60 ஆயிரம் இருக்கும். இதில் ரூ.24,500 கடைக்கான இ.எம்.ஐ செலுத்திவிட்டாலும்கூட, மீதியுள்ள ரூ.35,500-ல் எதிர்கால இலக்குகளுக்கு நீங்கள் தாராளமாக முதலீடு செய்யமுடியும். உங்கள் கணவரின் வருமானம் சற்று அதிகமாகவும், உங்கள் செலவுகள் குறைவாகவும் இருப்பதால், நீங்கள் நினைத்தபடி கடைகளை வாங்கியபிறகும், எதிர்கால இலக்கு களுக்குச் சிக்கல் இல்லை.\nஉங்களுக்கான இலக்குகளில் திருமணத்துக்கான தொகைகள் மட்டும் குறைவாக இருப்பதால், பணவீக்கத்தைச் சேர்த்துக் கணக்கிடப்பட்டுள்ளன. 50 வயதில் ஓய்வுபெற உள்ளதால், 12 ஆண்டு களுக்குள் முதலீடுகளை முடிக்க வேண்டும்.\nஉங்கள் முதல் குழந்தையின் மேற்படிப்புக்கு 11 ஆண்டுகளில் ரூ.15 லட்சம் சேர்க்க மாதம் ரூ.5,500 முதலீடு செய்ய வேண்டும். திருமணத்துக்கு ரூ.35 லட்சம் சேர்க்க வேண்டும். மாதம் ரூ.4,900 முதலீடு செய்தால், 12 ஆண்டுகளில் ரூ.15.83 லட்சம் கிடைக்கும். இதை அடுத்த ஆறு ஆண்டுகளுக்கு மறுமுதலீடு செய்தால், ரூ.35 லட்சம் கிடைக்கும். இரண்டாவது குழந்தையின் படிப்புக்கு மாதம் ரூ.4,000 முதலீடு செய்தால், 12 ஆண்டுகளில் ரூ.12.66 லட்சம் கிடைக்கும். இதை அடுத்த ஆறு ஆண்டு களுக்கு மறு முதலீடு செய்தால் ரூ.25 லட்சம் கிடைக்கும். திருமணத்துக்கு ரூ.43 லட்சம் சேர்க்க வேண்டும். மாதம் ரூ.4,300 முதலீடு செய்தால், 12 ஆண்டுகளில் ரூ.13.85 லட்சம் கிடைக்கும். இதை அடுத்த 10 வருடங்களுக்கு மறுமுதலீடு செய்தால் ரூ.43 லட்சம் கிடைக்கும். இரண்டாவது குழந்தைக்கு இன்ஷூரன்ஸ் எடுக்க வேண்டியதில்லை. அதற்குப் பதில் உங்கள் கணவர் ரூ.1 கோடிக்கு டேர்ம் இன்ஷூரன்ஸ் எடுக்க வேண்டியது முக்கியம்.”\nகுறிப்பு: ஆலோசனை கேட்டவரின் பெயர், ஊர் மாற்றப்பட்டுள்ளது. 12% வருமானம் தரத்தக்க மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்யவும்.\n – 20 – நிம்மதியைப் பறிக்கும் ஆடம்பரம்\n – 19 – பட்ஜெட்டை மீறினால் சிக்கல் நிச்சயம்\n – 18 – கலங்க வைக்கும் கடன்… மீண்டு வரும் வழிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thinakaran.lk/2018/11/08/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/28278/%E0%AE%88%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%90%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-200-%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2018-11-17T22:15:02Z", "digest": "sha1:U5CD2MGBLBPTVODY3SS5CDMVVM2MJDUO", "length": 16394, "nlines": 179, "source_domain": "thinakaran.lk", "title": "ஈராக்கில் ஐ.எஸ் குழுவின் 200 மனித புதைகுழிகள் | தினகரன்", "raw_content": "\nHome ஈராக்கில் ஐ.எஸ் குழுவின் 200 மனித புதைகுழிகள்\nஈராக்கில் ஐ.எஸ் குழுவின் 200 மனித புதைகுழிகள்\nஇஸ்லாமிய அரசு என்று தங்களை அழைத்துகொள்ளும் குழுவினர் கட்டுப்பாட்டில் முன்னர் இருந்த ஈராக் பகுதிகளில் 200க்கும் அதிகமான மனித புதைக்குழிகளில் ஆயிரத்திற்கும் அதிகமான உடல்கள் உள்ளதை ஐ.நாவின் விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது.\nநினிவே, கிர்குக், சலாவுத்தீன் மற்றும் அன்பார் போன்ற மேற்கு பகுதி ஆளுநரகங்களில் இந்த கல்லறைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.\n12 ஆயிரம் பேர் இந்த மனித புதைக்குழிகளில் இருக்கலாம் என்று ஐ.நா அறிக்கை குறிப்பிடுகின்றது. 2014ஆம் ஆண்டு ஈராக்கின் பகுதிகளை கைப்பற்றிய ஐ.எஸ், அந்த குழு விரும்பாத அனைவரையும் கொன்று குவித்தது.\nஇந்த மனிதப் புதைகுழிகளில் பெண்கள், சிறுவர்கள், பெரியவர்கள், விசேட தேவையுடையவர்கள், வெளிநாட்டு தொழிலாளர்கள் மற்றும் ஈராக் பாதுகாப்பு படை உறுப்பினர்களின் உடல்களும் இருப்பதாக விசாரணையாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.\nஅமெரிக்கா தலைமையிலான கூட்டுப்படையின் வான் தாக்குதலின் உதவியோடு ஐ.எஸ் குழு ஈராக் படையினால் தோற்கடிக்கப்பட்டுள்ளது. அந்தக் குழு தற்போது சிறு பகுதிகளில் நிலைகொண்டுள்ளது.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nடிரம்புக்கு எதிராக வழக்குத் தொடுத்த வழக்கறிஞர் கைது\nஆபாசப் பட நடிகை ஸ்ட்ரோமி டேனியல்ஸின் வழக்கறிஞர் மைக்கல் குடும்ப வன்முறையில் ஈடுபட்டார் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.ஸ்ட்ரோமியின்...\nமெலனியா டிரம்புடன் மோதல்: பாதுகாப்பு அதிகாரி விலகல்\nஅமெரிக்காவின் முதல் பெண்மணியான மெலனியா டிரம்புடன் ஏற்பட்ட மோதலை தொடர்ந்து வெள்ளை மாளிகையின் தேசிய பாதுகாப்பு ஆலோசகரான மிரா ரிகார்டெல் பதவி...\n25 ஆண்டுகளுக்குள் மனிதனை செவ்வாய்க்கு அனுப்ப உறுதி\nஇன்னும் 25 ஆண்டுகளுக்குள் மனிதர்களை செவ்வாய் கிரகத்திற்கு அனுப்ப முடியும் என்று அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா நம்பிக்கை தெரிவித்துள்ளது....\n2 தொன் தங்க நாணயங்களை பதுக்கியவருக்கு ஈரானில் தூக்கு\nஇரண்டு தொன் அளவு தங்க நாணயங்களை வைத்திருந்த நாணய வர்த்தகர் ஒருவருக்கும் அவரது நாணய வர்த்தக வலையமைப்பைச் சேர்ந்த மற்றொருவருக்கும் ஈரானில் மரண தண்டனை...\nஅமெரிக்க காட்டுத் தீ: தொடர்ந்து 100 பேர் மாயம்\nஅமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் கட்டுக்கடங்காது எரியும் காட்டுத் தீயில், சுமார் 100 பேரைக் காணவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்....\nஅருகாமை நட்சத்திரத்தில் வேற்றுக் கிரகம�� கண்டுபிடிப்பு\nஎமது சூரியனுக்கு நெருக்கமான நட்சத்திரம் ஒன்றை வலம் வரும் கிரகம் ஒன்றை வானியலாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இதுபோன்ற அருகாமை வேற்றுக் கிரகங்கள் உயிர்கள்...\nமியன்மார் திரும்புவது குறித்து ரொஹிங்கியர்களிடையே அச்சம்\nரொஹிங்கிய அகதிகளை பங்களாதேஷ் நிர்வாகம் மியன்மாருக்கு மீண்டும் திருப்பி அனுப்புமா என்ற சந்தேக வலுத்திருக்கும் நிலையில் அகதி முகாம்களில் குழம்பம்...\nபாதுகாப்பு அதிகாரியை நீக்க மிலேனியா டிரம்ப் கோரிக்கை\nஅமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் மனைவி மிலேனியா டிரம்ப், அந்நாட்டின் பாதுகாப்புத் துறை உதவியாளரைப் பணிநீக்கம் செய்யும்படி கேட்டுக்கொண்டுள்ளார்....\nதேவைக்கு அதிக உற்பத்தி: எண்ணெய் விலையில் சரிவு\nஎண்ணெய்க்கான தேவை குறையும் என்ற அச்சத்தில் கடந்த எட்டு மாதங்களில் இல்லாத அளவுக்கு சர்வதேச சந்தையில் எண்ணெய் விலை வீழ்ச்சி கண்டுள்ளது.எண்ணெய்...\nஅமெரிக்காவில் 8 பேரை கொன்ற குடும்பம் கைது\nஅமெரிக்காவின் ஒஹாயோ மாநிலத்தில் எட்டுப் பேரைத் திட்டமிட்டுக் கொலைசெய்த தம்பதியையும் அவர்களின் இரண்டு மகன்களையும் பொலிஸார் கைதுசெய்துள்ளனர்....\nஅமெரிக்க காட்டுத் தீ: உயிரிழப்பு 50ஐ எட்டியது\nஅமெரிக்காவின் கலிபோர்னியா காட்டுத்தீயில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 50ஆக அதிகரித்துள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கலிபோர்னியாவின்...\nஇஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் ராஜினாமா\nகாசாவுடனான யுத்த நிறுத்தத்திற்கு எதிர்ப்பு வெளியிட்டு இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் அவிக்டர் லிபர்மான் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.எகிப்து...\nசபாநாயகர் உள்ளிட்ட சர்வ கட்சி சந்திப்புக்கு ஜனாதிபதி அழைப்பு\nஅரசியல் குழப்ப நிலையை முடிவுக்கு கொண்டுவர முயற்சிபாராளுன்றத்தை...\nபிரபாகரன் பயன்படுத்திய நிலக்கீழ் பதுங்குகுழி உடைப்பு\nகிளிநொச்சி, புன்னைநீராவிப் பகுதியில் ...\nமகளிர் உலக T20 தொடரிலிருந்து வெளியேறியது இலங்கை\nமேற்கிந்தியத்தீவுகளில் நடைபெற்று வரும் மகளிர் உலக T20 தொடரில்...\n50 அடி பள்ளத்தில் வீழ்ந்த கார்; இருவர் பலத்த காயம்\nநானுஓயா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நானுஓயா ரதல்ல குறுக்கு வீதியில் கார் ஒன்று...\n2nd Test: SLvENG; வெற்றி பெற இலங்கைக்கு 75 ஓட்டங்கள் தேவை\nசிறப்பாக ஆடிய மெத்திவ்ஸ் 88 ஓட்��ங்கள்இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு...\n4,000 போதை மாத்திரைகளுடன் மூவர் கைது\nட்ரமடோல் (Tramadol) எனப்படும் அப்பிள் வகை போதை மாத்திரைகள் 4,008...\n2nd Test: SLvENG; இலங்கை வெற்றி பெற 301 ஓட்டங்கள் பெற வேண்டும்\nபகல் போசண இடைவேளையில் இலங்கை 93/3இலங்கை மற்றும் இங்கிலாந்து...\nரூ. 7 கோடி; 7 கிலோ தங்க நகைகளுடன் சிங்கப்பூர் நாட்டவர் கைது\nசுமார் 7 கிலோ கிராம் (7.212 kg) தங்க நகைகளுடன் சிங்கப்பூர் நாட்டவர் ஒருவர்...\nஅய்யா, எவரும் இங்கே முழு ஆற்றையும் தடுக்க வேண்டும் என்றுகூறவில்லை . அது நடைமுறையில் சாத்தியமும் இல்லை என்பதை எல்லோரும் (தமிழக மக்கள் ) அறிவர். கீழ் கூறும் நீர் மேலாண்மையே தேவை. குறிப்பு :...\nபேராதனைப் பல்கலைக்கழக முன்னாள் புவியியற் பேராசிரியர் ஹஸ்புல்லாஹ் அவர்கள் மரணமான செய்தி அறிந்து மிகவும் துக்கம் அடைகின்றேன். நான் 1985-1990 ஆண்டு காலப் பிரிவில் பேராதனை, கண்டி வைத்தியசாலைகளில் வேலை...\nபொலிஸார் என குறிப்பிடாமல் போலீஸார் என குறிப்பிட வேண்டுகிறேன்.\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.astrosuper.com/2014/02/blog-post_10.html", "date_download": "2018-11-17T21:13:25Z", "digest": "sha1:DWYKSWG3J64S645E4UJOPX2L2Y6MQSYD", "length": 11271, "nlines": 165, "source_domain": "www.astrosuper.com", "title": "/> சனி வக்ரம் ஆரம்பம் எந்த ராசியினருக்கு லாபம்.? ஜோதிடம் | ஜோதிடம்| நல்ல நேரம்|jothidam", "raw_content": "\nசனி வக்ரம் ஆரம்பம் எந்த ராசியினருக்கு லாபம்.\nசனி வக்ரம் ஆரம்பம் எந்த ராசியினருக்கு லாபம்.\nவாக்கிய பஞ்சாங்கப்படி சனி வக்ரம் வரும் 1.3.2014 முதல் தொடங்குகிறது 5 மாத்த்துக்கு வக்ரமாக இருக்கும்..இதனால் அஷ்டமசனியால்தவிக்கும் மீனம் ராசியினருக்கு நல்ல பலன் உண்டாகும் அஷ்டம சனிபாதிப்பு இருக்காது..ஏழரை சனியால் தவிக்கும் விருச்சிகம்,துலாம்,கன்னி ராசியினருக்கும் நல்ல பலன்கள் உண்டாகும்...வருமானம் அதிகரிக்கும் தொழிலில் இருந்த சிக்கல்கள் நீங்கும்...பணப்பிரச்சினைகள் தீரும்..பகை தீரும்...குடும்பஹ்தில் நிம்மதி உண்டாகும்..கோர்ட் கெஸ் பிரச்சினைகள் மருத்துவ செலவுகள் நீங்கும் வாய்ப்பு உள்ளது..\n21.2.2014 முதல் புதன் வக்ர நிவர்த்தி ஆவதால் ரிசபம்,மிதுனம்,கன்னி ராசியினருக்கும் நல்ல பலன்கள் உண்டாகும்..ராசிநாதன் வலிமை அடிவது யோகம் தரும் கிரகம் நல்ல நிலையில் இருப்பது இந்த ராசியினருக்கெல்லாம் யோகம் செய்யக���கூடியதுதான்...வருமானம் அதிகரிக்கும் தொழில் வளமை உண்டாகும்..நினைத்தது நிறைவேறும்...\nமாசி மாதத்தில் வரும் மகா சிவராத்திரி அன்று ஆதரவற்றோருக்கு அன்னதானம் செய்யலாம் என இருக்கிறேன் விருப்பம் இருப்பவர்கள் என்னுடன் இணையலாம்...sathishastro77@gmail.com 27.2.2014\n4 அன்று மகா சிவராத்திரி வருகிறது..அன்று இதனை முதியோர் இல்லம்,ஆதரவற்றோர் இல்லத்தில் செய்து விட்டு நன்கொடை செய்தவர்கள் குடும்பத்தார் பெயரில் பவானி கூடுதுறை சங்கமெஸ்வரருக்கு அர்ச்சனை செய்ய விருப்பம்...\nLabels: astrology, ராசிபலன், ஜோதிடம்\nஎன்னங்க சிம்மத்துக்கு எப்படியிருக்கும்ன்னு சொல்லலையே...\nAstrology ஒரே நிமிடத்தில் திருமண பொருத்தம்\nநட்சத்திரங்கள் மொத்தம் 27. இதில் உங்கள் நட்சத்திரத்திலிருந்து எத்தனையாவது நட்சத்திரமாக துணைவரின் நட்சத்திரம் வருகிறது என பாருங்கள்.. ...\nஜாதகத்தில் புதன் தரும் பலன்கள்\nபுதன் ; ஒவ்வொரு மனிதனுக்கும் புத்தி வேண்டும். ஒரு சிறிய விஷயமாக இருந்தாலும் பெரிய விஷயமாக இருந்தாலும் அதை தீர்க...\nஜோதிடம் ;முக்கிய கிரக சேர்க்கை குறிப்புகள்-பலன்கள்\nகுரு தான் இருக்கும் இடத்தில் இருந்து 5,7,9 ஆம் இடங்களை பார்க்கும் சனி தான் இருக்கும் இடத்தில் இருந்து 3,7,10 ஆம் இடங்களை பார்க்கும் செவ்...\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2018-2019\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2018-2019 நண்பர்களுக்கு வணக்கம்…இந்த ஆண்டு குரு பெயர்ச்சி திருக்கணித பஞ்சாங்கபடி விளம்பி வருடம் 11.1...\n வசிய மை,வசிய மருந்து ரகசியங்கள்\n வசிய மை,வசிய மருந்து ரகசியங்கள் வசியம் என்பது பல வகை இருக்கிறது...முக வசியம்,மருந்து வசியம்,சாப்பிடும் உணவி...\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2018-2019 துலாம் -மீனம்\nகுரு பெயர்ச்சி ராசிபலன் துலாம் முதல் மீனம் வரை வாக்கிய பஞ்சாங்கபடி குரு பெயர்ச்சி 4.10.2018 விளம்பி வருடம் புரட்டாசி 18ஆம் நாள் இரவு...\nஜாதகத்தில் பத்தாம் வீட்டில் இருக்கும் கிரகமும் அது தரும் தொழிலும் ஜோதிட விளக்கம்\n10 ம் பாவகத்தில் நிற்கும் கிரகங்கள் விபரம் ஜாதகத்தில் பத்தாம் வீட்டு அதிபதி கீழ்க்கண்ட கிரகங்களாக இருந்தாலும் பத்தாம் வீட்டில...\nசிவராத்திரியின் உண்மையான அர்த்தம் என்ன..\nதனுசு ராசியினருக்கு எப்போ நல்ல காலம்..\nவிருச்சிகம்,துலாம்,கன்னி ராசியினருக்கு ஒரு எச்சரிக...\nசுக்கிரன் பெயர்ச்சி ராசிபலன் 2014 ரிசபம் துலாம்\nகுரு திசை யாருக்கு நல்லது ச���ய்யும்..\nசனி வக்ரம் ஆரம்பம் எந்த ராசியினருக்கு லாபம்.\nமகாசிவராத்திரி பூஜை 27.2.2014 மகா அன்னதானம்\nஉங்கள் துன்பங்கள் அனைத்தும் தீர்ந்து இன்பங்கள் உண்...\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2018-2019 துலாம் -மீனம்\nகுரு பெயர்ச்சி ராசிபலன் துலாம் முதல் மீனம் வரை வாக்கிய பஞ்சாங்கபடி குரு பெயர்ச்சி 4.10.2018 விளம்பி வருடம் புரட்டாசி 18ஆம் நாள் இரவு...\nபுதிய பதிவுகளை இலவசமாக ஈமெயில் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.astrosuper.com/2015/02/2015.html", "date_download": "2018-11-17T21:14:55Z", "digest": "sha1:4X5LEGDBNCINVMKFCSDDPGO54CZKP6CQ", "length": 13739, "nlines": 184, "source_domain": "www.astrosuper.com", "title": "/> நல்ல நாள் ,நல்ல நேரம் பார்க்கும் முறை;முகூர்த்தம்,பஞ்சாங்கம் 2015 | ஜோதிடம்| நல்ல நேரம்|jothidam", "raw_content": "\nநல்ல நாள் ,நல்ல நேரம் பார்க்கும் முறை;முகூர்த்தம்,பஞ்சாங்கம் 2015\nஎந்த ஆண்டிலும், எந்தக்கிழமைக்கும் பொதுவான நல்ல நேரம்;\n1.ஞாயிறு -காலை 6-12, மதியம் 1,30 -4.30 மாலை 6-காலை6\n2. திங்கள் -காலை 6-7.30, காலை 9.10.30,பகல் 12- அதிகாலை6\n3. செவ்வாய் -காலை6-9, காலை 10.30-பகல்3 மாலை 4.30- அதிகாலை 6\n4.புதன் -காலை6—7.30,காலை9-பகல்12 பகல்1.30-அதிகாலை 6\n5. வியாழன் -காலை 7.30, பகல் 1.30 மாலை 3- அதிகாலை 6\n6.வெள்ளி -காலை 6-10.30,பகல் 12-மாலை3 மாலை 4.30- அதிகாலை 6\n7.சனி -காலை 6-9, காலை10.30-பகல் 1.30 மாலை 3-அதிகாலை 6\nராசியான நாளில் மாங்கல்யம் வாங்கவோ, செய்யக் கொடுக்கவோ உகந்ததாக்க் கருதப்படும் நட்சத்திரங்ளில் ஒன்றுதான் ‘சுவாதி’ வீடு கட்ட தொடங்கவும் கிரகப் பிர வேசம் செய்யவும், மங்கல நிகழச்சிகள் நட்த்தவும் ‘சுவாதி’ நட்சத்திரம் இடம் பெற்ற நாளாகத் தேர்ந்தெடுக்கலாம்.\nஎன்றும் எப்பொழுதும் சுப வேளைதான்\nஇன்று ஒரு காரியத்தினை சாதித்தே ஆக வேண்டும் எனில் எல்லா நாலும் சுப தினம்தான் அல்லது சுபதினமாக்கி எண்ணியதை முடிக்க நமது முன்னோர்கள் சில விதிமுறைகளை வகுத்துச் சென்றுள்ளனர். அதனடிப்படையில் மோசமான நாளைக்கூட சுபத்தினமாக்கி எண்ணியதை திண்ணமாக முடிக்க முடியும்.\n1. தற்காலம் நாட்காட்டிகளில் காலையிலும் -மாலையிலும் நல்ல நேரம் எனக் குறித்திருப்பதைப் பார்க்கிறீகள், அவை சுப ஹோரை- கெளரி பஞ்சாங்கத்தின் அடிப்படையில் குறிக்கப்படுவது ஆகும். அந்த நேரங்களை நல்ல நேரமாக்க் கருதி [மோசமான நாட்களிலும்] செயல் படலாம்.\n2. எவ்வளவு மோசமான நாளாக இருந்தாலும் செய்தே ஆக வேண்டிய கட்டாயமான வேலைகளை சுபஹோரை பார்த்துச் செய்யலாம்.\n3. கெளரி பஞ்சாங்கத்தில் உத்தியோகம், அமிர்தம், சுகம், தனம், லாபம் எனக் குறிப்பிட்டுள்ள காலங்களில் [ராகு, எமகண்டம் தவிர்த்து] நல்லது செய்யலாம்.\n4. பகல் 11 மணிக்கு 12 மணிக்குள் சூரியன் உச்சியில் பிரகாசிக்கும் காலம் முகூர்த்த காலம் எனப்படுகிறது. இக்காலம் தோஷமில்லாத சுப நேரமாக்க் கருதப்படுகிறது.\n5. சூரியன் உதயமாவதற்கு முன் காலை 4 ம்ணி முதல் 6. மணிக்குள் சூரியன் மறந்த பின் 6 மணிக்குப் பிறகு எல்லா சுபகாரியங்களையும் செய்யலாம். எந்த தோஷமும் கிடையாது என சொல்லப்பட்டுள்ளது.\nAstrology ஒரே நிமிடத்தில் திருமண பொருத்தம்\nநட்சத்திரங்கள் மொத்தம் 27. இதில் உங்கள் நட்சத்திரத்திலிருந்து எத்தனையாவது நட்சத்திரமாக துணைவரின் நட்சத்திரம் வருகிறது என பாருங்கள்.. ...\nஜாதகத்தில் புதன் தரும் பலன்கள்\nபுதன் ; ஒவ்வொரு மனிதனுக்கும் புத்தி வேண்டும். ஒரு சிறிய விஷயமாக இருந்தாலும் பெரிய விஷயமாக இருந்தாலும் அதை தீர்க...\nஜோதிடம் ;முக்கிய கிரக சேர்க்கை குறிப்புகள்-பலன்கள்\nகுரு தான் இருக்கும் இடத்தில் இருந்து 5,7,9 ஆம் இடங்களை பார்க்கும் சனி தான் இருக்கும் இடத்தில் இருந்து 3,7,10 ஆம் இடங்களை பார்க்கும் செவ்...\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2018-2019\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2018-2019 நண்பர்களுக்கு வணக்கம்…இந்த ஆண்டு குரு பெயர்ச்சி திருக்கணித பஞ்சாங்கபடி விளம்பி வருடம் 11.1...\n வசிய மை,வசிய மருந்து ரகசியங்கள்\n வசிய மை,வசிய மருந்து ரகசியங்கள் வசியம் என்பது பல வகை இருக்கிறது...முக வசியம்,மருந்து வசியம்,சாப்பிடும் உணவி...\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2018-2019 துலாம் -மீனம்\nகுரு பெயர்ச்சி ராசிபலன் துலாம் முதல் மீனம் வரை வாக்கிய பஞ்சாங்கபடி குரு பெயர்ச்சி 4.10.2018 விளம்பி வருடம் புரட்டாசி 18ஆம் நாள் இரவு...\nஜாதகத்தில் பத்தாம் வீட்டில் இருக்கும் கிரகமும் அது தரும் தொழிலும் ஜோதிட விளக்கம்\n10 ம் பாவகத்தில் நிற்கும் கிரகங்கள் விபரம் ஜாதகத்தில் பத்தாம் வீட்டு அதிபதி கீழ்க்கண்ட கிரகங்களாக இருந்தாலும் பத்தாம் வீட்டில...\nசனி வக்ரம் 17.3.2015 மேசம்,விருச்சிகம்,சிம்மம் ரா...\nகுழந்தையின் ஜென்ம நட்சத்திரம்-தோசங்கள் -பரிகாரங்கள...\n27 நட்சத்திரங்களில் பிறந்தோருக்கும் துன்பங்கள் தீர...\n27 நட்சத்திரங்களுக்கான அதிர்ஷ்டம் தரும் கோயில்கள்\nநல்ல நாள் ,நல்ல நேரம் பார்க்கும் முறை;முகூர்த்தம்,...\nபிறந்த நட்சத்��ிரப்படி அவசியம் செல்ல வேண்டிய கோயில்...\nஜாதகப்படி யாருக்கு மனநிலை பாதிப்பு வரும்..\nகல்வி மேம்பட,கடன் தீர,நோய் தீர எளிமையான பரிகாரங்கள...\nபில்லி, சூனியம், சத்ரு பயம், பகைவர் தொல்லை, செய்...\nநீண்ட ஆயுள் பெற அருள் தரும் கோயில்கள்\nநவகிரக பரிகார கோயில்கள் எப்படி வழிபடுவது..\nதொழில் உயர்வு,நோய் தீர,கல்வி சிறக்க வரம் தரும் கோ...\nஎண்ணிலடங்கா புண்ணியபலன் தரும் தைப்பூச வழிபாடு\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2018-2019 துலாம் -மீனம்\nகுரு பெயர்ச்சி ராசிபலன் துலாம் முதல் மீனம் வரை வாக்கிய பஞ்சாங்கபடி குரு பெயர்ச்சி 4.10.2018 விளம்பி வருடம் புரட்டாசி 18ஆம் நாள் இரவு...\nபுதிய பதிவுகளை இலவசமாக ஈமெயில் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1116676.html", "date_download": "2018-11-17T21:20:39Z", "digest": "sha1:QEOBIJMLEUXK6MEURPOCUBUPLQQ3VW4C", "length": 12106, "nlines": 176, "source_domain": "www.athirady.com", "title": "70 வது சுதந்திர தினத்தினை முன்னிட்டு மட்டக்களப்பு சிறைச்சாலை கைதிகள் விடுதலை..!! (படங்கள்) – Athirady News ;", "raw_content": "\n70 வது சுதந்திர தினத்தினை முன்னிட்டு மட்டக்களப்பு சிறைச்சாலை கைதிகள் விடுதலை..\n70 வது சுதந்திர தினத்தினை முன்னிட்டு மட்டக்களப்பு சிறைச்சாலை கைதிகள் விடுதலை..\nஇலங்கையின் 70 வது சுதந்திர தினத்தினை முன்னிட்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பணிப்புரைக்கு அமைய நாடளாவிய ரீதியில் உள்ள சிறைச்சாலைகளில் சிறு குற்ற சிறைத்தண்டனை கைதிகளை பொது மண்ணிப்பின் கீழ் இன்று விடுதலை செய்யப்பட்டனர்.\nமட்டக்களப்பு நீதவான் நீதிமன்றினால் குற்ற செயல்களுக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு மட்டக்களப்பு சிறைச்சாலையில் வைக்கப்பட்ட சிறு குற்ற தண்டனை கைதிகள் 10 பேர் 70 வது சுதந்திர தினத்தினை முன்னிட்டு மட்டக்களப்பு சிறைச்சாலை அத்தியட்சர் K.M.U.H அக்பர் முன்னிலையில் இன்று விடுதலை செய்யப்பட்டனர்.\nஇந்த நிகழ்வில் மட்டக்களப்பு சிறைச்சாலை பிரதம ஜெயிலர் என் .பிரபாகரன் உட்பட சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டனர்.\n****இதில் உள்ள படங்களின் மேல் இரண்டுமுறை “கிளிக்” (இரண்டுமுறை அழுத்துவதன்) மூலம் படங்களை பெரிதாக்கி பார்க்க முடியும்…\nமட்டக்களப்பில் 70ஆவது சுதந்திர தின நிகழ்வுகள்…\nமட்டக்களப்பில் கடினத்தரை டெனிஸ் மைதானம் திறந்து வைக்கப்பட்டுள்ளது…\nஇரட்டை இலைக்கு லஞ்சம் – டிச. 4ம் தேதி விசாரணைக்கு ஆஜராக தினகரனுக்கு உத்தரவு..\nநாங்குநேரி அருகே போலீஸ் டார்ச்சரால் குழந்தையை கொன்று விதவை பெண் தற்கொலை..\nதேர்தலுக்கான ஒற்றைத்தொகை நன்கொடை, செலவின உச்சவரம்பு ரூ.10 ஆயிரமாக குறைப்பு..\nபிரபாகரன் பயன்படுத்திய, நிலக்கீழ் பதுங்குகுழி உடைப்பு..\nசெம்மரக்கடத்தல்காரர்கள் பற்றி தகவல் தெரிவித்தால் ரூ.1 லட்சம் பரிசு- ஆந்திர அதிகாரி…\nசெய்யாறு அருகே வீடு இடிந்து பலியான சிறுமி குடும்பத்துக்கு ரூ.4 லட்சம் நிவாரணம்..\nகண்பார்வைத் திறனை அதிகரிக்க தினமும் 2 கொய்யாப்பழம் சாப்பிட்டால் போதுமாம்..\n“அபத்தங்கள்”: வேட்டியை உருவித், தலைப்பாகை கட்டிய கதையாக, இலங்கை அரசியல்…\nவடக்கு ஆளுநர் தலைமையில் மர நடுகைத் திட்டம்..\nஅரச துறை நடவடிக்கைகள் பலவீனமடைவதற்கு இடமளிக்க முடியாது – ஜனாதிபதி..\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\n‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… : முன்னாள் ராணுவத் தளபதி மேஜர் ஜெனரல்…\n“விடுதலைப் புலிகளுடன்” தொடர்பு வைத்திருந்த 14 பேருக்கு,…\nஇரட்டை இலைக்கு லஞ்சம் – டிச. 4ம் தேதி விசாரணைக்கு ஆஜராக…\nநாங்குநேரி அருகே போலீஸ் டார்ச்சரால் குழந்தையை கொன்று விதவை பெண்…\nதேர்தலுக்கான ஒற்றைத்தொகை நன்கொடை, செலவின உச்சவரம்பு ரூ.10 ஆயிரமாக…\nபிரபாகரன் பயன்படுத்திய, நிலக்கீழ் பதுங்குகுழி உடைப்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1142691.html", "date_download": "2018-11-17T21:09:50Z", "digest": "sha1:E3WU6HWCS3CCBNDQZ6E26WSXSGN2IRVN", "length": 12445, "nlines": 180, "source_domain": "www.athirady.com", "title": "காதலி��்கு ஏற்பட்ட மார்பக புற்றுநோய்: காதலன் எடுத்த நெகிழ வைக்கும் முடிவு..!! – Athirady News ;", "raw_content": "\nகாதலிக்கு ஏற்பட்ட மார்பக புற்றுநோய்: காதலன் எடுத்த நெகிழ வைக்கும் முடிவு..\nகாதலிக்கு ஏற்பட்ட மார்பக புற்றுநோய்: காதலன் எடுத்த நெகிழ வைக்கும் முடிவு..\nஅமெரிக்காவில் மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு உயிருக்கு போராடும் பெண் தனது காதலரை திருமணம் செய்து கொண்டுள்ளது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nகொலம்பியாவை சேர்ந்தவர் லவுரின் லாங். இவருக்கு கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் மார்பக புற்றுநோய் ஏற்பட்டுள்ளது.பின்னர் எலும்பு, கல்லீரல் மற்றும் நுரையீரலிலும் நோய் பரவியுள்ளது.\nஇதற்காக லாங் தீவிர சிகிச்சை மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் நோய் பாதிப்பு ஏற்பட்ட சமயத்தில் லாங்குக்கு மைக்கேல் பேங்க் என்ற இளைஞருடன் காதல் ஏற்பட்டுள்ளது\nCredit: Tiffany Ellis Photographyலாங்கின் நோயை பொருட்படுத்தாமல் மைக்கேல் அவரை தீவிரமாக காதலித்து வந்தார்.\nஇந்நிலையில் கடந்த வாரம் காதலர்கள் திருமணம் செய்து கொண்டனர்.\nதிருமணத்தில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் கலந்து கொண்ட நிலையில், மார்பக புற்றுநோயிலிருந்து மீண்டவர்களும் கலந்து கொண்டு தம்பதியை வாழ்த்தினார்கள்.\nலாங் எந்த நிலையில் இருந்தாலும் அவர் தான் என்னுடைய உயிர் என மைக்கேல் நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்\nஜேர்மனியில் அதிகரிக்கும் பழமைவாதிகளின் எண்ணிக்கை: வெளியான தகவல்..\nபிரான்ஸ் ரயிலில் பயணம் செய்கிறீர்களா: குட்டித் திருடர்கள் ஜாக்கிரதை..\nஇரட்டை இலைக்கு லஞ்சம் – டிச. 4ம் தேதி விசாரணைக்கு ஆஜராக தினகரனுக்கு உத்தரவு..\nநாங்குநேரி அருகே போலீஸ் டார்ச்சரால் குழந்தையை கொன்று விதவை பெண் தற்கொலை..\nதேர்தலுக்கான ஒற்றைத்தொகை நன்கொடை, செலவின உச்சவரம்பு ரூ.10 ஆயிரமாக குறைப்பு..\nபிரபாகரன் பயன்படுத்திய, நிலக்கீழ் பதுங்குகுழி உடைப்பு..\nசெம்மரக்கடத்தல்காரர்கள் பற்றி தகவல் தெரிவித்தால் ரூ.1 லட்சம் பரிசு- ஆந்திர அதிகாரி…\nசெய்யாறு அருகே வீடு இடிந்து பலியான சிறுமி குடும்பத்துக்கு ரூ.4 லட்சம் நிவாரணம்..\nகண்பார்வைத் திறனை அதிகரிக்க தினமும் 2 கொய்யாப்பழம் சாப்பிட்டால் போதுமாம்..\n“அபத்தங்கள்”: வேட்டியை உருவித், தலைப்பாகை கட்டிய கதையாக, இலங்கை அரசியல்…\nவடக்கு ஆளுநர் தலைமையில் மர நட���கைத் திட்டம்..\nஅரச துறை நடவடிக்கைகள் பலவீனமடைவதற்கு இடமளிக்க முடியாது – ஜனாதிபதி..\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\n‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… : முன்னாள் ராணுவத் தளபதி மேஜர் ஜெனரல்…\n“விடுதலைப் புலிகளுடன்” தொடர்பு வைத்திருந்த 14 பேருக்கு,…\nஇரட்டை இலைக்கு லஞ்சம் – டிச. 4ம் தேதி விசாரணைக்கு ஆஜராக…\nநாங்குநேரி அருகே போலீஸ் டார்ச்சரால் குழந்தையை கொன்று விதவை பெண்…\nதேர்தலுக்கான ஒற்றைத்தொகை நன்கொடை, செலவின உச்சவரம்பு ரூ.10 ஆயிரமாக…\nபிரபாகரன் பயன்படுத்திய, நிலக்கீழ் பதுங்குகுழி உடைப்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1176197.html", "date_download": "2018-11-17T21:48:04Z", "digest": "sha1:42U6PJJM6YL5P53UOYD5567BHF3WEKBV", "length": 12420, "nlines": 177, "source_domain": "www.athirady.com", "title": "நேபாளத்துக்கு புனித யாத்திரை சென்ற கேரள பெண் பலி..!! – Athirady News ;", "raw_content": "\nநேபாளத்துக்கு புனித யாத்திரை சென்ற கேரள பெண் பலி..\nநேபாளத்துக்கு புனித யாத்திரை சென்ற கேரள பெண் பலி..\nஇமயமலையில் உள்ள கைலாஷ் மானசரோவருக்கு புனித யாத்திரை சென்ற பக்தர்கள் மோசமான வானிலை காரணமாக நேபாளத்தில் சிக்கி தவிக்கிறார்கள்.\nகேரளாவில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் இங்கு சென்றனர். இவர்களில் மலப்புரம் மாவட்டம் வந்தூர் பகுதியைச் சேர்ந்த லீமாமகேந்திர நாராயணன்(வயது56) என்பவரும் ஒருவர். இவர் புனித தலங்களை பார்த்து விட்டு கேரளா திரும்ப திட்டமிட்டார். இந்நிலையில் நேபாளத்தின் சிமிகோட் என்ற இடத்தில் வைத்து அவருக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதில் அவர் உயிர் இழந்து விட்டார்.\nஅவரை பரிசோதித்த டாக்டர்கள் பிராண வாய்வு குறைபாடு காரணமாக லீமாமகேந்திர நாராயணன் உயிர் இழந்ததாக தெரிவித்தனர். தற்போது அவரது உடல் சிமிகோட் விமான நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.\nகடந்த சில நாட்களாகவே மோசமான வானிலை காரணமாக அங்கிருந்து விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளதால் உடனடியாக அவரது உடலை கேரளா கொண்டுச் செல்வதில் சிக்கில் ஏற்பட்டுள்ளது. இதனால் அவரது உறவினர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.\nகைலாஷ் யாத்திரை சென்று நேபாளில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்கும் பணி துவக்கம்..\nபல்கலைக்கழக மாணவர்கள் மொட்டையடிக்கப்பட்ட விவகாரம் முறைப்பாடுகள் ஏதும் கிடைக்கப்பெறவில்லை..\nசுரண்டை அருகே டெங்கு பணியாளருக்கு பாலியல் தொந்தரவு- ஊராட்சி செயலர் மீது வழக்கு..\nஇரட்டை இலைக்கு லஞ்சம் – டிச. 4ம் தேதி விசாரணைக்கு ஆஜராக தினகரனுக்கு உத்தரவு..\nநாங்குநேரி அருகே போலீஸ் டார்ச்சரால் குழந்தையை கொன்று விதவை பெண் தற்கொலை..\nதேர்தலுக்கான ஒற்றைத்தொகை நன்கொடை, செலவின உச்சவரம்பு ரூ.10 ஆயிரமாக குறைப்பு..\nபிரபாகரன் பயன்படுத்திய, நிலக்கீழ் பதுங்குகுழி உடைப்பு..\nசெம்மரக்கடத்தல்காரர்கள் பற்றி தகவல் தெரிவித்தால் ரூ.1 லட்சம் பரிசு- ஆந்திர அதிகாரி…\nசெய்யாறு அருகே வீடு இடிந்து பலியான சிறுமி குடும்பத்துக்கு ரூ.4 லட்சம் நிவாரணம்..\nகண்பார்வைத் திறனை அதிகரிக்க தினமும் 2 கொய்யாப்பழம் சாப்பிட்டால் போதுமாம்..\n“அபத்தங்கள்”: வேட்டியை உருவித், தலைப்பாகை கட்டிய கதையாக, இலங்கை அரசியல்…\nவடக்கு ஆளுநர் தலைமையில் மர நடுகைத் திட்டம்..\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\n‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… : முன்னாள் ராணுவத் தளபதி மேஜர் ஜெனரல்…\n“விடுதலைப் புலிகளுடன்” தொடர்பு வைத்திருந்த 14 பேருக்கு,…\nசுரண்டை அருகே டெங்கு பணியாளருக்கு பாலியல் தொந்தரவு- ஊராட்சி செயலர்…\nஇரட்டை இலைக்கு லஞ்சம் – டிச. 4ம் தேதி விசாரணைக்கு ஆஜராக…\nநாங்குநேரி அருகே போலீஸ் டார்ச்சரால் குழந்தையை கொன்று விதவை பெண்…\nதேர்தலுக்கான ஒற்றைத்தொகை நன்கொடை, செலவின உச்சவரம்பு ரூ.10 ஆயிரமாக…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/entropy", "date_download": "2018-11-17T21:49:16Z", "digest": "sha1:BV554L33HNN3VPHBEJHQ3BVCCQKAA2WA", "length": 5394, "nlines": 106, "source_domain": "ta.wiktionary.org", "title": "entropy - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nஇயற்பியல்.: இயல்வெப்பம், சிதறம், குலைதிறம், சீருறாமைப் பெருக்கம், எண்ட்ரப்பி; அகவெப்பம்\nபொறியியல்.: இயல்வெப்பம், சிதறம், எண்ட்ரோப்பி\nவேதியியல்.: இயல்வெப்பம், சிதறம், எண்ட்ரப்பி\nதகவல் தொடர்பியல்: இரைச்சல் அளவு, தகவலின்மை மிகல், தகவல்தகவு குன்றல், அறிதகவு குன்றல், குலைதகவு அளவு\nவெப்ப இயக்கவியல் செயற்பணி; இயற்பியல்-வேதியியல் அமைப்பு முறையில் பெற முடியாதிருக்கும் ஆற்றலின் அளவு.\nதமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் entropy\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 25 ஏப்ரல் 2017, 06:42 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/topic/%E0%AE%B5%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2018-11-17T22:01:37Z", "digest": "sha1:5TIDK2EIYNXZC2Z2D3AG3PTMUPTYMKDF", "length": 11047, "nlines": 134, "source_domain": "tamil.goodreturns.in", "title": "Latest வோடாபோன் News, Updates & Tips in Tamil - Tamil Goodreturns", "raw_content": "\nரிலையன்ஸ் ஜியோவின் புதிய சாதனை.. முகேஷ் அம்பானி பெருமிதம்..\nரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் ஜூலை மாதம் வோடாபோன் மற்றும் ஐடியா நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் விட அதிகச் சந்தாதார்களைப் பெற்றுள்ளதாக டிராய் வெளியிட்ட தரவுகள் கூறுகின்...\n2,500 ஊழியர்களை வெளியேற்றி 10 பில்��ியன் டாலரை சேமிக்க விரும்பும் வோடாபோன் ஐடியா..\nவோடாபோன் இந்தியா மற்றும் ஐடியா செல்லுலார் லிமிட்டட் நிறுவனங்கள் ஒரு வாரத்திற்கு முன்பு வெற...\nஇது என்னடா ஏர்டெல்க்கு வந்த புதிய சோதனை..\nதேசிய நிறுவன சட்டம் தீர்ப்பாயம் வோடாபோன் இந்தியா மற்றும் ஐடியா செல்லுலார் லிமிட்டட் நிறுவன...\nரிலையன்ஸ் ஜியோ உடனான விலை போரில் சிக்கி சின்னாபின்னமான வோடாபோன் - ஐடியா\nரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் 2016 செப்டம்பர் முதல் வணிக ரீதியான டெலிகாம் சேவையினை அளித்து வரும் நில...\nஜியோ, ஏர்டெல் நிறுவனங்களுக்கு போட்டியாக வோடாபோனின் 99 ரூபாய் ரீசார்ஜ் திட்டம் அறிமுகம்\nதொலைத் தொடர்புத்துறையில் அண்மைக்காலமாக வலுத்து வரும் போட்டி வாடிக்கையாளர்களை உற்சாகத்தில...\nவோடபோன் ஐடியா சேவை விரைவில் உதயம்.. வாடிக்கையாளர்களுக்கு ஜாக்பாட்\nடே ஜீரோ எனப்படும் செலவினக் குறைப்பு நடவடிக்கைகளுடன் அடுத்த வாரம் தொடங்கப்படும் வோடபோன் ஐடி...\nவோடாபோன் ஐடியா இணைவிற்கான இறுதி அனுமதியைக் கொடுத்த மத்திய அரசு..\nஇந்திய தொலைத்தொடர்பு துறை வோடாபோன் இந்தியா மற்றும் ஐடியா செல்லுலார் நிறுவனங்கள் இணைவதற்கா...\nஐடியா - வோடாபோன் இணைவில் தாமதம் ஏன்.. டெலிகாம் துறையைக் கேள்வி கேட்ட பிரதமர் அலுவலகம்\nஐடியா - வோடாபோன் நிறுவனங்கள் ஜூன் மாதமே இனையும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தாமதமான ந...\nஜியோ-வின் புதிய ரீசார்ஜ் திட்டத்தால் ஏர்டெல் அதிர்ச்சி.. முகேஷ் அம்பானி அதிரடி..\nநாட்டின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனமாக வளர்ந்திருக்கும் ஜியோ தற்போது பல்வேறு புதிய ரிசா...\nஜியோவிற்கு விபூதி அடித்த ஐடியா, வோடபோன் கூட்டணி..\n2017ஆம் ஆண்டு ஜியோவின் வெற்றியால் அதன் தலைவர் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழு...\nஜியோவின் வீழ்ச்சிக்காக காத்திருக்கும் சக போட்டியாளர்கள்..\nஜியோ என்ற பெயருக்கு இந்தியாவில் தனிச் சக்தி உள்ளது என்றே சொல்ல வேண்டும். ஆம், இந்தியாவில் டெ...\nஜியோ-க்கு எதிராக அதிரடி ஆஃபர்களை அள்ளிவீசும் ஏர்டெல், ஐடியா, வோடபோன், ஏர்செல்..\nஇந்தியா டெலிகாம் பயனர்களுக்கு இனி கொண்டாட்டம் தான். ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்திற்கு எதிராகப்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/dhanush-next-movie-release-date/", "date_download": "2018-11-17T21:36:38Z", "digest": "sha1:C3JQ63MNCBYPOQLYJYEKSDRLXIGW7OWI", "length": 7041, "nlines": 124, "source_domain": "www.cinemapettai.com", "title": "ஜூன் 17-ல் தனுஷின் அடுத்த படம் ரிலீஸ்! - Cinemapettai", "raw_content": "\nஜூன் 17-ல் தனுஷின் அடுத்த படம் ரிலீஸ்\nஹிந்தியில் உருவான ‘நில் பட்டே சன்னாட்டா’ படத்தின் தமிழ் ரீமேக்கான ‘அம்மா கணக்கு’ படத்தை நடிகர் தனுஷ் தனது உண்டர்பார் பிலிம்ஸ் நிறுவனத்தின் மூலம் தயாரித்து வருகிறார். இப்படத்தில் நடிகை அமலாபால் 13 வயது பெண்ணுக்கு அம்மாவாக நடித்துள்ளார். மேலும் இதில் ரேவதி, சமுத்திரக்கனி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.\nஹிந்தியில் இப்படத்தை இயக்கிய அஸ்வினி ஐயரே தமிழிலும் இப்படத்தை இயக்கியுள்ளார். இசைஞானி இளையராஜா இப்படத்துக்கு இசையமைத்துள்ளார். தனுஷ் தயாரித்து வெளியான அத்தனை படங்களுமே வெற்றி பெற்றிருப்பதால் இந்த படமும் அதிகம் எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இப்படம் வரும் ஜூன் 17-ம் தேதி திரைக்கு வரும் என தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.\nஐ லவ் யூ பரியா “வா ரயில் விட போலாமா” வீடியோ பாடல்.\nசென்னையில் சிக்கிய 2000 கிலோ நாய்க்கறி. எங்கு தெரியுமா அதிர்ச்சி தகவல். எங்கு தெரியுமா அதிர்ச்சி தகவல்.\nஇயற்கை தான் கடவுள். ஜோதிகாவின் “காற்றின் மொழி” பட ஸ்னீக் பீக் ப்ரோமோ வீடியோ 02\n ஆர்.கே.நகர் தொகுதியால் அரசியலில் விஷால்\nஅக்ஷரா” டீஸர் – கையில் புக், அதன் உள்ளே கத்தி கல்லூரி பேராசிரியையாக நந்திதா ஸ்வேதா\nபடத்துக்கு படம் எகிறும் ஜோதிகா சம்பளம்.. கோடிகளில் விளையாடும் சிவகுமார் குடும்பம்\nஇணையத்தை திணறடிக்கும் ஜானி ட்ரைலர்.\n வயதான, வலுவான, ஷார்ப்பான ராஜாக்களாக மீண்டும் வருகிறார்கள். முழு டீம் விவரம் உள்ளே\nபேட்ட விஸ்வாசம் எதை திரையிடுவீர்கள். பிரபல திரையரங்க உரிமையாளர் அதிரடி அறிவிப்பு\nராட்சசன் கிறிஸ்டோபர் மேக்கிங் வீடியோ.. இந்த வீடியோவும் மிரள வைக்குது\nவிஷால், சன்னி லியோன் கவர்ச்சி குத்தாட்டம்.. அட அரசியல் வேற சினிமா வேறப்பா..\nகாற்றின் மொழி திரை விமர்சனம்.. காற்று வாங்குமா\n2.0 ராட்சசன் போல் உருவெடுக்கும் அக்ஷய் குமாரின் மேக்கிங் வீடியோ\nதிமிரு புடிச்சவன் திரை விமர்சனம்.. இந்த முறை மிரள வைப்பாரா விஜய் ஆண்டனி..\nவிஜய் அட்லி படத்தின் நடிகை.. சும்மா நச்-னு தான் இருக்காங்க..\nவிஜய் ஜோதிகா ஜோடி.. எல்லாருக்கும் ஒரே குஷி\nஜானி ட்ரைலர்.. கிண்டல் பண்ணியவர்களுக்கு பதிலடி குடுக்கும் ப���ரஷாந்த்\nசர்கார் புதிய சாதனையை நோக்கி. 10 நாள் வசூல் விவரம் இதோ.\nயுவன் சங்கர் ராஜா காட்டில் இனி மழைதான்.. மீண்டும் அதிரடியை ஆரம்பிக்கிறார்\nமனதை தொடும் பின்னணி பாடல். விஸ்வாசம் பாடல் அப்டேட்டை வெளியிட்ட விவேகா.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/India/7484-mumbai-bjp-worker-sacked-for-misbehaving-with-women.html", "date_download": "2018-11-17T21:46:35Z", "digest": "sha1:Q3YBVJRPSGJ5ECPO5SVKDMGMPPVET6F7", "length": 4964, "nlines": 99, "source_domain": "www.kamadenu.in", "title": "பெண்ணிடம் சில்மிஷம்!- பாஜக செயல்வீரர் நீக்கம் | Mumbai BJP worker sacked for misbehaving with women", "raw_content": "\n- பாஜக செயல்வீரர் நீக்கம்\nமும்பை பாஜக பிரமுகரும் தாராவி சட்டப்பேரவைத் தொகுதிக்கான பாஜக தலைவருமான மணி பாலன் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார்.\nபெண் பிரமுகரிடம் சில்மிஷம் செய்ததற்காகவும் தவறான வார்த்தைகளைப் பிரயோகப்படுத்தியதற்காகவும் அவர் நீக்கப்பட்டுள்ளனர்.\nஇது தொடர்பாக மணி பாலன் மீது மும்பை தாராவி காவல் நிலையத்தில் சட்டப்பிரிவுகள் 509, 500 ஆகியனவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.\nஇதுதொடர்பாக முழுமையான விசாரணைக்காக மும்பை பாஜக விசாரணைக் குழு ஒன்றையும் அமைத்துள்ளது.\nஇதற்கிடையில், போலீஸார் மணி பாலன் மீது எஃப்ஐஆர் பதிவு செய்துள்ளனர். மணிபாலன் சக கட்சி செயல் வீரர் அக்ஸார் ஷேக்கிடம் பேசும்போது சம்பந்தப்பட்ட பெண்ணைப் பற்றி தரக்குறைவான வார்த்தைகளை பயன்படுத்தும் ஆடியோ பதிவை வைத்து போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.\nகாற்றின் மொழி உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன\n- பாஜக செயல்வீரர் நீக்கம்\n4 வயது குழந்தைக்கு செயற்கை மண்டைஓடு பொருத்தி சாதனை\nரஜினி கட்சிக்கு 47,000 பூத் கமிட்டி ரெடி: விரைவில், கட்சிப்பெயரை அறிவிப்பாரா ரஜினி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/national/general/43257-vajpayee-s-funeral-ceremony-will-be-tomorrow.html", "date_download": "2018-11-17T22:28:28Z", "digest": "sha1:EL4D6S5LW4YEGEDCMEQWJJZM3OJ7LXI5", "length": 9121, "nlines": 120, "source_domain": "www.newstm.in", "title": "வாஜ்பாய் மறைவு: 7 நாள் துக்கம் அனுசரிப்பு; நாளை இறுதிச்சடங்கு | Vajpayee's Funeral ceremony will be tomorrow", "raw_content": "\nமாலத்தீவின் புதிய அதிபருக்கு பிரதமர் மோடி நேரில் வாழ்த்து\nபாராட்டிய ஸ்டாலின் தற்போது குற்றச்சாட்டு\nவெளிநாட்டிற்கு அறிவை பயன்படுத்துவதால் இந்தியா பின்தங்கியுள்ளது: இஸ்ரோ சிவன்\nநீதிபதியாக பதவியேற்கும் கூடுதல் தலைமை வழக்கறிஞர் புகழேந்தி\nபுரோ க���டி லீக்:பெங்கால் வாரியர்ஸ் அணிக்கு 5வது வெற்றி\nவாஜ்பாய் மறைவு: 7 நாள் துக்கம் அனுசரிப்பு; நாளை இறுதிச்சடங்கு\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாயின் இறுதிச்சடங்கு நாளை மாலை 5 மணிக்கு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nமுன்னாள் பிரதமரும், பா.ஜ.கவின் மூத்த தலைவருமான வாஜ்பாய் உடல்நலக்குறைவு காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் இன்று மாலை 5.05 மணிக்கு உயிரிழந்ததாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.\nஅவரது மறைவையொட்டி, பிரதமர்மோடி, ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, பல்வேறு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இன்று மாலை 6.30 மணிக்கு நாடாளுமன்ற சிறப்பு அவை கூடி வாஜ்பாய் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து இன்று முதல் 7 நாட்களுக்கு துக்கம் அனுசரிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், நாடாளுமன்றத்தில் தேசியக்கொடி அரைக்கம்பத்தில் பறக்க விடப்பட்டுள்ளது.\nதொடர்ந்து அவரது உடல் இறுதி அஞ்சலிக்காக பா.ஜ.க தலைமை அலுவலகத்தில் வைக்கப்படுகிறது. டெல்லி விஜய்கோட்டில் அவரது உடல் நாளை மாலை 5 மணிக்கு நல்லடக்கம் செய்யப்பட உள்ளது.\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\n65 ஆண்டுகால நண்பனை இழந்துவிட்டேன் - கலங்கும் அத்வானி\nவாஜ்பாய் தேசத்திற்காக பல சேவை செய்தவர்- சச்சின் இரங்கல்\nஆளுநர், இ.பி.எஸ் நாளை டெல்லி பயணம்\nவாஜ்பாய்க்கு அஞ்சலி: மு.க.ஸ்டாலின் இன்று டெல்லி செல்கிறார்\nமத்திய பிரதேச தேர்தல்: 53 பேரை அதிரடியாக நீக்கியது பா.ஜ.க\nசபரிமலை விவகாரம்: அனைத்து கட்சி கூட்டத்தில் இருந்து காங்கிரஸ் பாஜக, வெளிநடப்பு\nஅதிமுக ஆட்சி நீடித்திருப்பதற்கு காரணம் பாஜக\nதிடீர் பாஜக பாசம்... தம்பித்துரை அந்தர்பல்டி\n1. கஜா மீண்டும் புயலாக மாறுவதால் பாதிப்பில்லை : சென்னை வானிலை ஆய்வு மையம்\n2. வீட்டில் உள்ள தீய சக்திகள் வெளியேற இதை செய்தால் போதும்\n3. இன்னொரு புயல் வராதா.. எடப்பாடி ஏங்கும் அதிர்ச்சி பின்னணி\n4. தேசிய ரோல்பால் போட்டி: தங்கம் வென்ற தமிழகம்\n5. அரையிறுதியில் தமிழக ரோல்பால் அணிகள்\n - திருப்பதியில் சனிக்கிழமை மட்டும் ஏன் அவ்வளவு கூட்டம்\n7. மீண்டும் அரங்கேறிய ஆணவப் படுகொலை\nமட்டன் பிரியாணியில் நாய் கறியா\nவழக்க���ரைஞர்களுக்கு பணத்தை விட மக்கள் சேவையே முக்கியம்: நீதிபதி கிருபாகரன்\nதினகரன் மீதான குற்றச்சாட்டுக்கு முகாந்திரம் உள்ளது: பாட்டியாலா நீதிமன்றம்\nமாலத்தீவு புதிய அதிபருக்கு பிரதமர் மோடி நேரில் வாழ்த்து\nபாகிஸ்தானை பதற வைத்த வாஜ்பாய்... ’ஒளிரும்’ சரித்திரங்கள்\nவாஜ்பாய் மறைவு- தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.shortentech.com/2018/07/blog-post_99.html", "date_download": "2018-11-17T22:35:21Z", "digest": "sha1:C73JDJAU3B6TH2II2CAYJ72ZIRVKYEEG", "length": 4264, "nlines": 39, "source_domain": "www.shortentech.com", "title": "பன்னீர் செல்வம் சந்திப்பை நிர்மலா தவிர்த்தது ஏன்? - SHORTENTECH", "raw_content": "\nHome OPS பன்னீர் செல்வம் சந்திப்பை நிர்மலா தவிர்த்தது ஏன்\nபன்னீர் செல்வம் சந்திப்பை நிர்மலா தவிர்த்தது ஏன்\nதானும் பன்னீர் செல்வமும் நிர்மலாவை சந்திக்க விரும்புவதாக அப்பாயின்மெண்ட் கேட்டார் டாக்டர் மைத்ரேயன். ஒரு வாரம் கழித்து நேரம் ஒதுக்கப்பட்டது. அப்பாயின்ட்மெண்ட் குறிப்புகளில் பன்னீர் செல்வத்தின் பெயரைக் குறிப்பிட வேண்டாம் என மைத்ரேயன் கேட்டுக் கொண்டார். அந்தக் குறிப்புகள் பணியாளர்களுக்கு அனுப்பப்படும். 2:30 மணி சந்திப்பின் போது தன் பெயர் மட்டுமே வெளியிடப்பட வேண்டும் என்று அவர் விரும்பினார். சந்திப்பை யார் படம் எடுப்பார்கள், படம் அமைச்சரின் சமூக ஊடகங்களில் வருமா எனவும் கேட்டுத் தெரிந்து கொண்டார்\nஆனால் சந்திப்பிற்கு சில மணி நேரங்களுக்கு முன் பன்னீர் செல்வமும் மைத்ரேயனும் தொலைக்காட்சிகளுக்குப் பேட்டி அளித்த போது நிர்மலாவை சந்திக்கப் போகும் தகவலை அறிவித்தனர்.\nதன்னிடம் ரகசியமாக இருக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டவர்கள் ஊடகங்களிடம் ஏன் பகிரங்கப்படுத்தினார்கள்,(இதற்குப் பின் உள் நோக்கம் இருக்குமோ எனக் குழம்பிப் போன நிர்மலா யாரையும் சந்திக்கப் போவதில்லை எனத் தீர்மானித்தார்\nஏன் \"ரகசியத்தை\" ஊடகங்கள் முன் உடைத்தார் பன்னீர் செல்வம்\nஅரசியல் காரணங்க்களுக்காக (உட்கட்சி விவகாரங்க்களுக்காக) சந்திப்பு நிகழ்கிறது என்ற ஊகங்களைத் தகர்ப்பதற்காக முதல்வர் பழனிசாமி சென்னையில் செய்தியாளர்களிடம் சந்திப்பின் நோக்கத்தை வெளிப்படுத்தினார். உடனே (அதை நம்பாமல்) சந்திப்பு நிகழ்கிறது என்ற ஊகங்களைத் தகர்ப்பதற்காக முதல்வர் பழனிசாமி சென்���ையில் செய்தியாளர்களிடம் சந்திப்பின் நோக்கத்தை வெளிப்படுத்தினார். உடனே (அதை நம்பாமல்) கட்சியில் பன்னீர் செல்வத்திற்கு எதிரான கோஷ்டிகள் அமைச்சரிடம் தங்களுக்கும் நேரம் ஒதுக்குமாறு கேட்டார்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globalrecordings.net/ta/language/12143", "date_download": "2018-11-17T22:23:48Z", "digest": "sha1:X7YQWWAPHXQSETPRCOHRAIFPAAGLE42E", "length": 10120, "nlines": 65, "source_domain": "globalrecordings.net", "title": "Kolami: Wani மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள். MP3 களை இலவசமாக பதிவிறக்க.", "raw_content": "\nமொழியின் பெயர்: Kolami: Wani\nGRN மொழியின் எண்: 12143\nROD கிளைமொழி குறியீடு: 12143\nஒலிப்பதிவுகள் கிடைக்க பெறும்Kolami: Wani\nஇந்த பதிவுகள் குறிப்பாக கல்வியறிவு இல்லாதஅல்லது வாய்வழிச் கலாச்சாரம் உள்ள குறிப்பாக சென்றடைய இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினருக்கு சுவிசேஷமும் வேதாகம போதனைகளின் மூலமாக நற்செய்தியை அறிவிக்கும்படியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.\nஒலி-ஒளிகாட்சி வேதாகம பாடங்கள் 40 படங்களுடன் உலக தோற்றமுதல் கிறிஸ்துவரை வேதாகம மேலோட்டமும் கிறிஸ்தவ வாழ்கையின் போதனைகளும் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதை பற்றியும் கொண்டது (A64451).\nவேதாகம தொடர்பு கதைகளும் சுவிசேஷ நற்செய்திகளின் தொகுப்பு.இவைகள் இரட்சிப்பின் விளக்கம் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளையும் விளக்குகிறது. (A64452).\nஉயிருள்ள வார்த்தைகள் (in Kolami)\nசுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளும் கொடுக்கிறது. (C18160).\nமற்ற வளங்களில் இருந்து கேட்பொலி / காணொளி\nKolami: Wani க்கான மாற்றுப் பெயர்கள்\nKolami: Wani எங்கே பேசப்படுகின்றது\nKolami: Wani க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nKolami: Wani பற்றிய தகவல்கள்\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\nநற்செய்தி வழங்குவதில் தொடர்பு கொள்ள இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவுக்கு கேட்பொலியில்வேதாகம கதைகள்,வேதாகம பாடல்கள்,வேதாகம ஆய்வு உபகரணங்கள்,சுவிசேஷ செய்திகள், பாடல்கள் இவைகளால் அர்த்தமுள்ள பங்களிப்பு செய்யும் கிறிஸ்தவர்களுக்கு GRN நிறுவனம் வாய்ப்பளிக்கிறது.சுவிசேஷம் அறிவிக்கும் மதக் குழுக்களுக்கோ அல்லது சுவிசேஷ ஊழியத்தில் ஈடு பட்டிருக்கும் தேவாலயங்களுக்கோ அல்லது தேவாலயங்கள் நாட்டப்படுவதுற்கோ ஆதரவளிப்பதிலும் சுவிசேஷ பொருட்கள் விநியோகம் செய்வதிலும் நீங்கள் உதவி செய்யலாம். நீங்கள் உலகத்தின் எந்த பகுதியில் இருந்தாலும் இந்த சுவிசேஷ குழுவில் நீங்கள் ஈடுபட எங்களிடம் உற்சாக மளிக்கும் வாய்ப்புக்கள் உள்ளது .நீங்கள் பரிசுத்த வேதாகமத்தில் நம்பிக்கை உள்ளவராக தவறாமல் கிறிஸ்தவ ஆலயத்திற்கு செல்பவராக இருப்பின் இந்த மதக்குழுவில் ஒரு அங்கத்தினராக செயல் படுவதின் மூலம் சென்றடைய முடியாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினர் இயேசு கிறிஸ்துவைப் பற்றின சுவிசேஷத்தை கேட்கும்படியாக செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://m.dinamalar.com/detail.php?id=2100428", "date_download": "2018-11-17T22:20:26Z", "digest": "sha1:654QQXEEBG5AOZMOR6PDOVIJHQXHQMAY", "length": 6601, "nlines": 53, "source_domain": "m.dinamalar.com", "title": "நிலக்கரி சுரங்கத்தில் விபத்து : 9 தொழிலாளர்கள் பலி | Dinamalar", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி இ-அக்கம் பக்கம் பட்டம் இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் 360° கோயில்கள் பார்க்க ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Advertisement Tariff\nநிலக்கரி சுரங்கத்தில் விபத்து : 9 தொழிலாளர்கள் பலி\nபதிவு செய்த நாள்: செப் 13,2018 00:47\nபெஷாவர்: பாகிஸ்தானில் நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்ட விபத்தில் 9 தொழிலாளர்கள் பலியாகினர். பாகிஸ்தானில் கைபர் பக்துன்குவா மாகாணத்தில் அகோர்வால் என்ற பகுதியில் நிலக்கரி சுரங்கம் உள்ளது. இங்கு தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்ட போது மீத்தேன் வாயு வெடித்தது.\nஇதில் ஏற்பட்ட விபத்தில் 9 தொழிலாளர்கள் பலியாகி உள்ளனர். 3 பேர் காயமடைந்து உள்ளனர். அவர்கள் அருகிலுள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர்.\nபாகிஸ்தானில் நிலக்கரி சுரங்க விபத்தில்ஆண்டு தோறும் 100 முதல் 200 தொழிலாளர்கள் பலியாகின்றனர். இதற்கு நவீன சுரங்க வசதிகள், பயிற்சி மற்றும் சாதனங்கள் இல்லாதது காரணமாக கூறப்படுகிறது. கடந்த ஆகஸ்��ில் பலுசிஸ்தானில் சுரங்க விபத்தில் 13 தொழிலாளர்கள் கொல்லப்பட்டனர். இதேபோல் செப். 2ந் தேதி பலுசிஸ்தானில் ஏற்பட்ட விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர்.\n» உலகம் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nநீர் வழித்தடத்தில் கட்டடங்கள்...தூள் தூள்\nஅமராவதி அணை நீர் மட்டம் ஒரே நாளில் ஏழு அடி உயர்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://paadiniyar.blogspot.com/2010/02/blog-post_27.html", "date_download": "2018-11-17T21:23:15Z", "digest": "sha1:NP4IN7RIAQWOIPRONDUIWWRIJ4R5HMIR", "length": 11563, "nlines": 107, "source_domain": "paadiniyar.blogspot.com", "title": "பாடினியார்: ஆயிரத்தில் ஒருவன் - எனது பார்வையில்", "raw_content": "\nஆயிரத்தில் ஒருவன் - எனது பார்வையில்\nநான் சிறு வயதில் படித்த மாயாஜாலக் கதைகள் நினைவுக்கு வந்தது. ஒரு நாட்டில் இளவரசியை அரக்கன் தூக்கிக்கொண்டு போய்விடுவான். உடனே ராஜா தாண்டோரா போட்டு அறிவிப்பார், 'யார் இளவரசியை காப்பாற்றி அழைத்து வருகிறார்களோ அவர்களுக்கு இளவரசியை கல்யாணம் பண்ணி வைத்து நாடும் ஒப்படைக்கப்படும்'.\nநமது ஹீரோ இளவரசியைக் காப்பாற்றக் கிளம்புவார். அப்போது அவருக்குத் தெரியவரும் அரக்கனை நேருக்கு நேர் போரிட்டு ஜெயிக்க முடியாது. ஏனென்றால் ஏழு மலை தாண்டி ஏழு கடல் தாண்டி ஒரு கூண்டுக்குள் இருக்கும் கிளியின் உடலில் அரக்கனின் உயிர் இருக்கும். அந்தக் கிளியைக் கொன்றால்தான் அரக்கன் சாவான். அந்த ஏழு மலை, கடலை தாண்டும்போது ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு விதமான இடர்பாடுகளைத் தாண்டிச் செல்ல வேண்டும். ஒவ்வொரு இடங்களின் இடர்பாடுகளையும் கடந்து ஹீரோவுக்கு தேவதைகள், மந்திரவாதி, நல்ல பூதம் என்று ஒவ்வொருவரும் ஒவ்வொரு உதவி செய்து அந்தக் கிளியை அடைய உதவுவார்கள். கடைசியில் கிளியைக் கொன்று இளவரசியை திருமணம் செய்து பல்லாண்டு நல்லாட்சி நடத்துவான் ஹீரோ.\nஇந்தப் படத்தில் அதேபோல் அந்த ஏழு இடர்பாடுகள் வந்தபோது எனக்கு இந்தக்கதைகள்தான் ஞாபகத்திற்கு வந்தன. அதனால் என்னால் படத்தை ஆர்வத்துடன் பார்க்க முடிந்தது. இடைவேளைக்கு பின்னர் வரும் காட்சிகள் புரியவில்லை என்று பெரும்பாலோர் கூற்று. இடைவேளைக்குப் பின் வரும் காட்சிகளில் வசனம் மிகக் குறைவு. அதுவும் 12ம் நூற்றாண்டுத் தமிழ். ஒரு பாதி படத்தை வசனமே இல்லாமல் பார்த்து புரிந்துகொள்ளுங்கள் என்றால் நமக்கு இது புது விசயம். ஒரு காட்சியை விளக்க பக்கம் பக்கமாக வசனம் பேசுவார்கள். அல்லது கொஞ்சமாவது வசனம் இருக்க வேண்டும். காட்சியைப் பார்த்து நீயே புரிந்து கொள்ள வேண்டும் என்பது நமக்கு ரொம்பப் புதிது. அதுதான் இதில் பிரச்சனை.\nசெட் போட்டு படம் எடுக்கும் பழக்கத்தில் இருந்து விடுபட்டு, முதன் முதலில் நிஜமான கிராமங்களை நோக்கி பாரதிராஜா சென்றபோது சந்தோஷமாக வரவேற்றவர்கள் நாம். அடுத்து பக்கம் பக்கமாக பேசும் வசனங்களை சுருக்கி சின்னச் சின்னதாக மணிரத்தினம் கொடுத்தபோது அதையும் வரவேற்று ஏற்றுக்கொண்டவர்கள் நாம். இப்போது அடுத்த கட்டத்திற்குச் சென்று சீன்களைப் பார்த்து உன் மூளைக்கு வேலை கொடுத்து நீயே புரிந்துகொள்ள வேண்டும் என்று சொல்வதையும் நாம் ஏற்றுக்கொள்வோம். இது நிச்சயமாக அடுத்தகட்ட வளர்ச்சி என்றே நான் நினைக்கிறேன்.\nபடத்திலும் அந்த பல நூற்றாண்டுகளாக வஞ்சம் வைத்து ஒரு இனத்தையே அழிப்பதைப் பார்க்கும்போது நம் பக்கத்தில் சமீபத்தில் பார்த்த இன அழிப்பே ஞாபகத்திற்கு வந்து மனதை கனக்கச் செய்கிறது. அழிப்பு என ஒன்று நடக்கும்போது அது நிச்சயம் அத்துடன் முடியாது என்பதை படத்தின் முடிவு காட்டுகிறது, அடுத்த அழிப்பு நிச்சயம் இருக்கிறது என்பதை. மனிதனாக பிறந்த நாம் வாழப் போவது ஒரு பிறவிதான். அந்த வாழ்க்கையை ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து அனுசரித்து சந்தோஷமாக வாழ்வோம் என்ற எண்ணம் எப்போது அனைவருக்கும் வருகிறதோ அப்போதுதான் நாம் பரிணாமத்தில் முழுமை அடைகிறோம் என்று நினைக்கிறேன்.\n\"ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து அனுசரித்து சந்தோஷமாக வாழ்வோம் என்ற எண்ணம் எப்போது அனைவருக்கும் வருகிறதோ அப்போதுதான் நாம் பரிணாமத்தில் முழுமை அடைகிறோம் என்று நினைக்கிறேன்\"\nஅடுத்தவர்களை கஷ்டப்படுத்தாமல் இருந்தாலே போதும். நீங்கள் சொல்வது ரொம்ப சரி. உங்கள் பெயரில் உள்ள அடைமொழி அது என்ன காம்ளான் சூர்யா\nஅம்மாவின் ஊர் நினைவு (1)\nவிருதுகள் பெறுவதும் கொடுப்பதும் (1)\nஆயிரத்தில் ஒருவன் - எனது பார்வையில்\nப்ளாக்கர் வாழ்க்கையில் படும் கஷ்டங்கள்\nநன்றி ஜெய்லானி & சந்தனமுல்லை\nநன்றி Starjan( ஸ்டார்ஜன் )\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.devanga.tk/2014/", "date_download": "2018-11-17T22:26:02Z", "digest": "sha1:K2ZVP4LMTWP247A2ODQTAFQV2RXOU5FD", "length": 176106, "nlines": 793, "source_domain": "www.devanga.tk", "title": "தேவாங்க: 2014", "raw_content": "\nதேவாங்கர்களாகிய நாம் அனைவரும் வெவ்வேறு இடங்களில் வாழ்ந்து வந்தாலும் தேவாங்கர் என்னும் உணர்வு நம்மை ஓன்று சேர்க்கிறது. மாற்றம் ஒன்றுதான் மாறாதது என்ற வாக்கிற்கு இணங்க காலத்திற்கு ஏற்ப நாம் நமது குல நிகழ்வுகளை தகுந்த தொழில்நுட்பத்தை கொண்டு பதிவு செய்வது அவசியமான ஓன்று.\nஇந்த புதியபக்கம் நமது தேவாங்க சமூக செய்திகள்,சடங்குகள்,வரலாறு & அண்மை நிகழ்ச்சிகளை அறிந்துகொள்ளவும் தேவைப்படும் போது பார்க்கவும் உருவாக்கப் பட்டுள்ளது.\nஉறவுகள் தங்கள் பகுதியில் உள்ள கோவில்&குல தெய்வம் கோவில்களில் நடைபெறும் திருவிழா நிகழ்ச்சிகள் மற்றும் படங்களை இடம்பெற செய்யவும்.\nதங்கள் கருத்துக்கள் இந்த தளத்தை மேன்படுத்த உதவும் ஆகயால் தயவுசெய்து கருத்திடவும் . ( தமிழில் கருத்திட தமிழ் எழுதியை பயன்படுத்தவும்)\nஒலி / ஒளி தொகுப்பு\nபொள்ளாச்சி அருள்மிகு ஸ்ரீ இராமலிங்க சௌடாம்பிகை அம்மன் திருக்கோவில் வரலாறு\nநமது பொள்ளாச்சி சௌண்டம்மன் திருக்கோவில் கொங்கு மண்டல சௌண்டம்மன் திருக்கோவில்களில் மிகவும் பழமையான பிரமாண்டமான திருக்கோவில் என்பது அனைவரும் அறிந்ததே. இந்த கோவில் 29-03-1940 ல் முதன் முதலில் கற்சிலையுடன் மூலஸ்தானம் அர்த்த மண்டபம், மஹா மண்டபம் உள்ளிட்டவைகளுடன் கும்பாபிஷேகம் செய்யப்பட்டது.\nசுதந்திரத்திற்கு முன்பாகவே இக்கோவில் அமைக்க நம் சமூக வாலிபர்கள் ஒன்றிணைந்து பெரியவர்களிடம் கூறிய பொழுது வேண்டாம் நீங்கள் சிறுவர்கள் எதுவும் முடியாது என்று கூறி நிராகரித்தனர் 1930ல். பின் உயர்திருR.K. காமாட்சி செட்டியார் அவர்கள் முன்னிலையில் அப்போதைய வாலிபர்கள் ஒன்றிணைந்தார்கள். தமிழகத்தில் உள்ள பெரிய சந்தைகளில் பொள்ளாச்சி சந்தை மிகவும் பிரசிதம். அப்போது அங்கு வியாழக்கிழமைகளில் ஜவுளி விற்க பல நம் தேவாங்க குடும்பங்கள் கூடுவர். அப்பொழுது நம் வாலிபர்கள் உண்டியல் வசூல் செய்யலாம் என்று முடிவு செய்து வசூலித்தனர் முதலில் பலர் ஆதரவு தந்தாலும் வாரா வாரம் அங்கு சென்று உண்டியல் ஏந்தியதை கண்டு பலர் துச்சம் செய்தனர். அதையும் பொருட்படுத்தாமல் நமது அம்மனுக்கு கோவில் கட்டியே ஆகவேண்டும் என்று மனதில் கங்கணம் கட்டிக்கொண்டு வசூலித்தனர். சிலசமயம் செவ்வாய்கிழமை நெகமம் சந்திக்கும் சென்று வசூல் பெறப்பட்டது. இந்த காலகட்டங்களில் நெச��ாளர் இனம் மிகவும் வறுமைகோட்டிற்கு கீழ் இருந்தது குறிப்பிடதக்கது .\nஇப்படியாக ஓரளவுக்கு பணம் சேர்ந்ததும் அனைவரும் ஒன்று கூடி ஆலோசித்ததில் கோவில் கட்ட பணம் உள்ளது இடம் இல்லை என்ற நிலையில் .. நம் குல முன்னோடிகளில் ஒருவரான பொள்ளாச்சி சுப்பு செட்டியார் அவர்கள் தங்கள் சொந்த பயன்பாட்டிற்கு வைத்திருந்த அழகிய கம்பிரமான விநாயகர் கோவிலுடன் கூடிய நந்தவனத்தை தேவாங்க மக்கள் கோவில் கட்டிக்கொள்ள தானமாக வழங்கினார்.\nஅந்த இடத்தில் அன்னை சௌடேஸ்வரி ஒய்யார கோவிலில் கொலுவிருந்தாள். திரு R.K. காமாட்சி செட்டியார் ,V.K.ராமசாமி செட்டியார் , N.சங்கப்ப செட்டியார் முன்னிலையில் கோவில் மட்டும் கட்டி 29-3-1940 அன்று கும்பாபிஷேகம் செய்யப்பட்டது.கொங்கு மண்டலத்தில் எழுந்தபழமையான சௌண்டம்மன் கோவில் என்பதால் இங்கு வந்து பல ஊர் கோவில்களுக்கு அம்மன் சிலை அச்சு எடுக்கப்பட்டுள்ளது.\nஇவ்வாறு நம் சமூக வாலிபர்களின் உழைப்பால் எப்படியோ கோவில் கட்டி முடிக்கப்பட்டது. நித்திய பூஜைகள் செய்ய வருமானம் வேண்டும் என்று கேள்வி எழும்பியது அப்பொழுது கோவில்க்கு முன்பாக ஓட்டு கொட்டகை இட்டு அதனை நம் சமுதாய மக்கள் பயன்பாட்டிற்கும் திருமணம் உள்ளிட்ட நிகழ்வுகளுக்கு நடத்த வாடகைக்கு விடப்பட்டது. அப்பொழுது பொள்ளாச்சியில் சுற்றியுள்ள மக்களும் இங்கு வந்து கல்யாணம் உள்ளிட்ட மங்கள நிகழ்சிகள் நடைபெற்றது. அவ்வாறு கோவிலுக்கு வருமானமும் பெருகியது. பின் அனைவரும் ஒன்று கூடி முடிவெடுத்து தார்ச் கட்டடமாக அமைத்தால் நன்றாக இருக்கும் அதுபோக பொள்ளாச்சியில் கல்யாண மண்டபமும் இல்லை என்பதால் அக்கால உயர் தொழில் நுட்பம் கொண்ட மெட்ராஸ் தார்ச் கட்டடமாக மிகவும் பிரமாண்டமான கல்யாண மண்டபம் கட்டி கோவிலுடன் இணைக்கப்பட்டது. 26-01-1967 ல் அதே வாலிபர்களால் சமூகத்திற்கு அர்பணிக்கப்பட்டது.\nபின் நல்ல வருமானம் வர தொடங்கியது , கொங்கு மண்ணில் வேறு எந்த ஊரிலயும் சௌண்டம்மன் கோவிலில் கல்யாண மண்டப வசதி இல்லை. ஒருமுறை பொள்ளாச்சி மகாலிங்கம் ஒரு கல்யாணத்திற்கு வந்து பார்த்துவிட்டு அசந்துவிட்டார் தேவாங்கர் இவ்வளவு பெரிய மண்டபம் கட்டியுள்ளார்கள் என்பதை பார்த்து. அதன் பின்னர் தான் பொள்ளாச்சியில் உள்ள காந்தி மண்டபம் கட்டப்பட்டது. இவ்வாறாக திருப்பூர் சித்தப்ப செட்டியார் அவர்கள் வந்து பார்த்துவிட்டு இவ்வளவு தொலைநோக்கு பார்வையுடன் பொள்ளாச்சி தேவாங்கர்கள் செயல்பட்டுளர்கள் நாமும் திருப்பூரில் ஒரு கல்யாண மண்டபம் கட்டவேண்டும் என்று முடிவு செய்து அப்பை செட்டியார் அவர்கள் எல்லாம் சேர்ந்து ஒடக்காடு காலேஜ் ரோடு சௌடாம்பிகா கல்யாண மண்டபம் கட்டினார். இவ்வாறாக பொள்ளாச்சி தேவாங்க வாலிபர்கள் தாங்கள் நிலை நாட்டியதை நினைவு கூறும்படியாக உருவாக்கப்பட்டது தான் \"பொள்ளாச்சி தேவாங்க வாலிபர் சங்கம்\". முற்றிலும் வாலிபர்கள் முயற்சியில் உருவானதால் பொள்ளாச்சி தேவாங்க வாலிபர் சங்கம் என்று பெயர் பெற்றது.\nஇதுவரை கோவிலில் தலைவர்களாக பொறுப்பில் இருந்தவர்கள் :\nதிரு. R.K காமாட்சி செட்டியார் - 29-03-1940 முதல் 02-12-1979 வரை\nதிரு. K.ஆறுமுகசாமி செட்டியார் - 03-12-1979 முதல் 06-03-2000 வரை\nதிரு. S. சிவானந்தம் செட்டியார் - 07-03-2000 முதல் 26- 05- 2006 வரை\nதிரு. N.M.சுப்ரமணியம் - 19-09-2010 முதல் 06-12-2010 வரை\nதிரு. M.கிருஷ்ணபாரதி - 07-12-2010 முதல் 19-04-2011 வரை\nதிரு. P.தியாகராஜன் - 22-09-2013.\nமாதம்தோறும் அமாவாசை பௌர்ணமி உள்ளிட்ட தினங்களில் அன்னதானமும், பிரதோஷம், சதுர்த்தி , கிருத்திகை, மார்கழி கட்டளை உள்ளிட்டவை சிறப்பாக கொண்டாடப்படுவதோடு வருட உற்சவமாக நவராத்திரி உற்சவம் மிகவும் சிறப்பாக 10 - 13 நாட்கள் வெகு விமரிசையாக சௌண்டம்மன் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது.\nபல்வேறு திருப்பணிகள், கல்யாண மண்டபம் புனரமைத்தல் உள்ளிட்ட திருப்பணிகள் நடைபெற்றுகொண்டுள்ளது,இவ்வாறாக பல கும்பாபிஷேகங்களை கடந்து இப்பொழுது பல்வேறு பரிவார தெய்வங்களுடன் 2015 ஆம் ஆண்டு கும்பாபிஷேகம் சீரிய முறையில் நடக்கவுள்ளது.\nஇந்த அறிய தகவல்களை நம்மோடு பகிர்ந்து கொண்ட திருவாளர். M.கிருஷ்ணபாரதி மயில்சாமி அவர்களுக்கு நன்றிகள் பல.\nதிருக்கோவில் திருப்பணி வேலைகள் ஒரு சிறிய புகைப்பட தொகுப்பு:-\nLabels: அழைப்பிதழ்கள், கோயம்புத்தூர் மாவட்டம்\nஅமரகுந்தி ஸ்தள சௌடேஸ்வரி அம்மன் பெருவிழா அப்ப- 2015 (20-01-2015)\nஅமரகுந்தி ஸ்தள ஸ்ரீ இராமலிங்க சௌடேஸ்வரி அம்மன் பெருவிழா தை அமாவாசை நாளில் 20-01-2015 சிறப்பாக சக்தி சாமுண்டி ஜோதி அழைத்து சிறப்பாக நடைபெற உள்ளது அதுசமையம் அனைவரும் கலந்து கொண்டு அம்மன் அருள் பெருக\nஒஸக்கோட்டை ஸ்தள சௌடேஸ்வரி பெருவிழா (தொட்டப்ப) - 2015\nஒஸக்கோட்டை ஸ்தள தேவாங்கர் குல ஸ்ரீ சௌடேஸ்வரி அம்மன் பூர்வாலயம��� பெருவிழா (தொட்டப்ப) - 2015 (20.1.2015 செவ்வாய்க்கிழமை) அழைப்பிதழ்.....\nஅனைவரும் வருக அம்மன் அருள் பெருக......\nஸ்ரீ இராமலிங்க சௌடேஸ்வரி அம்மன் காணொளி தொகுப்பு\nஸ்ரீ இராமலிங்க சௌடேஸ்வரி அம்மன் காணொளி தொகுப்பு\nபுகழ்பெற்ற புஞ்சை புளியம்பட்டி ஸ்ரீ இராமலிங்க சௌடேஸ்வரி அம்மன் பக்தி பாடல்களுக்கு பெருமை சேர்க்கும் வகையில் நந்து அவர்கள் முயற்சியில் அதற்க்கு செஞ்சேரி அய்யம்பாளையம் கிராமத்தில் நடந்த நவராத்திரி உற்சவத்தை காணொளி தொகுப்பாக தொகுத்துள்ளார் இரண்டு பாடல்களுக்கு .. அவர்களுக்கு வாழ்த்துக்களும் ... பாராட்டுக்களும்\nநன்றி நந்து , வாகராயம்பாளையம்\nபண்டிகையாம் பண்டிகை சவுண்டம்மன் பண்டிகை ...\nசப்பரத்தில் பவனி வரும் சவுண்டம்மா ....\nLabels: கோயம்புத்தூர் மாவட்டம், சப்பரம்\nஇவருக்கு ஆலயம் மிதிலை மாநகரில் உள்ளது.\nLabels: 151 .மத்திர தேவ மகரிஷி கோத்ரம்\nசனி பெயர்ச்சி பலன்கள் விருச்சிகம் (2014 -2017)\nவிருச்சிகம் (விசாகம் 4ஆம் பாதம் முதல், அனுஷம், கேட்டை முடிய)\nஎதையும் திறமையாகச் செய்து முடிக்கும் ஆற்றலும் எளிதில் உணர்ச்சி வசப்படக்கூடியவராகவும் விளங்கும் விருச்சிக ராசி அன்பர்களே 16.12.2014 இல் ஏற்பட்டவிருக்கும் சனி பெயர்ச்சியின் மூலம் உங்களுக்கு நடைபெற்றுக்கொண்டிருக்கும் ஏழரை சனியில் விரய சனி முடிவடைந்து ஜென்ம சனியானது தொடங்குகிறது. இக்காலங்களில் உடன் ஆரோக்கியத்தில் சற்று கவனம் எடுத்துக் கொள்வதால் மருத்துவ செலவுகளைக் குறைக்க முடியும். பணவரவுகளில் ஏற்ற இறக்கமான நிலையே இருக்கும். குடும்பத் தேவைகள் அனைத்தையும் ப+ர்த்தி செய்ய முடியும் என்றாலும் ஆடம்பரச் செலவுகளைக் குறைக்கவும்.நெருங்கியவரிடையே கருத்து வேறுபாடுகள் பணவரவுகளில் நெருக்கடிகள் ஏற்படும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி செய்யும் எந்தவொரு காரியத்திலும் சிந்தித்து செயல்படுவது நல்லது. நிறைய போட்டிகளை சந்தித்தாலும் எதையும் சமாளிக்கக்கூடிய ஆற்றலும் உண்டாகும். உத்தியோகஸ்தர்கள் பணியில் திறமைகளை வெளிப்படுத்தக்கூடிய சந்தர்ப்பங்களை தவறவிடாமல் பயன்படுத்தவும்.\nஉங்களுக்கு ஏழரை சனியில் ஜென்ம சனியானது நடைபெறும் இக்காலங்களில் 05.07.2015 வரை ஆண்டு கோளான குருபகவான் பாக்கிய ஸ்தானமான 9 இல் சஞ்சரிப்பதால் குடும்பத்தில் தடைப்பட்ட சுபகாரியங்���ள் யாவும் தடையின்றி நிறைவேறும். பொருளாதார நிலை உயரும். 05.07.2015 முதல் 02.08.2016 வரை குரு தொழில் ஸ்தானமான 10 ஆம் வீட்டில் சஞ்சரிப்பது சாதகமற்ற அமைப்பு என்பதால் தொழில் வியாபாரம் செய்பவர்கள் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்துவதை தவிர்த்து கையிலிருக்கும் வாய்ப்புகளை பயன்படுத்தி கொள்வது நல்லது. பண விஷயங்களில் கவனமுடன் செயல்படுவது நல்லது. 02.08.2016 முதல் 02.09.2017 வரை குரு லாப ஸ்தானமான 11 ம் வீட்டில் சஞ்சரிக்க இருக்கும் காலங்களில் தொழில் வியாபாரரீதியாக இருந்த போட்டிகளும் மறைமுக எதிர்பார்ப்புகளும் மறையும். உத்தியோகஸ்தர்களுக்கும் எதிர்பார்த்த பதவி உயர்வுகள் கிட்டும். பணவரவுகளும் சிறப்பாக இருப்பதால் குடும்பத் தேவைகளும் பூர்த்தியாகும். திருமணம் போன்ற சுபகாரியங்கள் கைகூடும்.\nஉங்கள் ஜென்ம ராசியிலேயே சனி பகவான் சஞ்சாரம் செய்வதால் உங்களுக்கு ஏழுரைச் சனியில் ஜென்ம சனி நடைபெறுகிறது. இதனால் உடல் நிலையில் சோர்வு, கை, கால் மூட்டுகளில் வலி, எதிலும் சுறுசுறுப்பாக செயல்பட முடியாத சூழ்நிலை உண்டாகும். வயிறு சம்மந்தப்பட்ட கோளாறு, மற்றும் ஜீரணமின்மை போன்றவற்றாலும் மருத்துவச் செலவுகள் உண்டாகும். மனைவி பிள்ளைகளாலும், குடும்பத்திலுள்ளவர்களாலும் மருத்துவச் செலவுகளை எதிர்கொள்வீர்கள்.\nகணவன் மனைவியிடையே ஒற்றுமை குறையக் கூடிய காலம் என்பதால் மிகவும் அனுசரித்து நடந்து கொள்வது நல்லது. உற்றார் உறவினர்களும் வீண் பிரச்சனைகளை ஏற்படுத்துவதால் மனநிம்மதி குறையும். பண வரவுகள் சிறகப்பாக இருந்தாகுறையும். பண வரவுகள் சிறப்பாக இருந்தாலும் வரவுக்கு மீறிய செலவுகளும் உண்டாகும். அசையும் அசையா சொத்துகளால் வம்பு வழக்குகளை சந்திப்பீர்கள். குரு சாதகமாக சஞ்சரிக்கும் காலங்களில் திருமண சுபகாரியங்கள் நிறைவேறுவதற்கான வாய்ப்புகள் உண்டு. முன்கோபத்தைக் குறைத்துக் கொண்டு எதிலும் சிந்தித்துச் செயல்படுவது நல்லது.\nபணியில் கௌரவமான பதவிகளில் இருப்பவர்கள் கூட சில நேரங்களில் வீண் பழிச் சொற்களுக்கு ஆளாக நேரிடும். பிறர் செய்யும் தவறுகளுக்கும் பொறுப்பேற்க வேண்டிவரும். உடல் நிலை பாதிப்புகளால் அடிக்கடி விடுப்பு எடுப்பதால் உயரதிகாரிகளின் அதிருப்திக்கு ஆளாவீர்கள். பணிச்சுமை கூடும். உடன் பணிபுரிபவர்களின் ஒத்துழைப்பு உங்களுக்கு மிகவும் அவசியம் என்பதால் அனைவரையும் அனுசரித்து செல்வது நல்லது. பயணங்களால் அலைச்சல்கள் அதிகரிக்கும் என்றாலும் எதையும் சமாளிக்கும் ஆற்றலும் உண்டாகும்.\nதொழில் வியாபாரத்தில் எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிட்டும் என்றாலும் எதிர்நீச்சல் போட்டே முன்னேற வேண்டி வரும். கூட்டாளிகளாலும் தொழிலாளர்களாலும் வீண் பிரச்சினைகளை சந்திக்க வேண்டியிருக்கும். பெரிய முதலீடுகளை ஈடுபடுத்திச் செய்ய நினைக்கும் காரியங்களில் கவனம் தேவை. வரவேண்டிய வாய்ப்புகளை போட்டிகளால் பிறர் தட்டிச் சென்றாலும் இருக்கும் வாய்ப்புகளை வைத்தே மேன்மையடைவீர்கள். வெளிய+ர் வெளிநாட்டுத் தொடர்புடையவற்றால் லாபம் கிட்டும். முடிந்தவரை தேவையற்ற பயணங்களைத் தவிர்க்கவும்.\nஉடல் ஆரோக்கியத்தில் அதிக அக்கறை எடுத்துக் கொள்வது அவசியமாகும். வயிறு சம்பந்தப்பட்ட பாதிப்புகள் மாதவிடாய்க் கோளாறுகள் போன்றவை தோன்றி மருத்துவச் செலவுகளை உண்டாக்கும். குடும்பத்தில் குழப்பமும் நிம்மதியற்ற நிலையும் ஏற்படும். எந்தவொரு காரியத்திலும் சிந்தித்துச் செயல்படுவது நன்மையளிக்கும் பணவரவுகள் சுமாராக இருக்கும்.\nபொருளாதார நிலை ஒரளவுக்கு சிறப்பாக இருக்கும். கொடுக்கல் வாங்கலும் லாபமளிக்கும். கொடுத்த கடன்களை திரும்பப் பெறுவதில் சிறுசிறு சிக்கல்கள் ஏற்பட்டாலும் எதையும் சமாளிக்கும் வசூலித்து விடுவீர்கள். கமிஷன் ஏஜென்ஸி, காண்டிராக்ட் போன்ற துறைகளிலிருப்போர்க்கு லாபங்கள் எதிர்பார்த்தபடி அமையும். பெரிய தொகைகளை ஈடுபடுத்தும் போது கவனம் தேவை.\nதங்கள் பதவிகளைக் காப்பாற்றிக்கொள்ள சற்று பாடுபட வேண்டியிருக்கும். உடல் ஆரோக்கிய பாதிப்புகளால் பதவிகளை சரிவர நிர்விக்க முடியாத சூழ்நிலை உண்டாகும். மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்ற நிறைய இடைய+றுகளைச் சந்திக்க வேண்டியிருக்கும். உடனிருப்பவர்களே உங்களுக்கு துரோகம் செய்வார்கள்.\nபயிர் விளைச்சல் நன்றாக இருக்கும் என்றாலும் சந்தையில் விளை பொருளுக்கேற்ற விலையினைப் பெறுவதில் இடைய+றுகள் உண்டாகும். அரசு வழியில் கிடைக்கும் உதவிகளால் கடன்களை ஒரளவுக்கு நிவர்த்தி செய்ய முடியும். வாய்க்கால் வரப்பு சம்பந்தப்பட்டவைகளால் பங்காளிகள் வீண் பிரச்சினைகளை ஏற்படுத்தினாலும் நீங்கள் விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது.\nமாணவ மாணவியர் கல்வியில் சற்று கவனம் செலுத்தி படிப்பது நல்லது. உடல்நிலையில் சோர்வும், ஞாபக மறதியும் உண்டாவதால் கல்வியில் ஈடுபாடு குறையும். தேவையற்ற நண்பர்களின் சேர்க்கை உங்கள் வாழ்வின் திசையையே மாற்றிவிடும் என்பதால் எதிலும் கவனம் தேவை. தேவையற்ற பொழுது போக்குகளில் மனதைக் செலுத்தநேரிடும். விளையாட்டுப் போட்டிகளில் பரிசுகளைப் பெறுவீர்கள். பயணங்களில் நிதானம் தேவை.\nஸ்பெகுலேஷன்:- லாட்டி, ரேஸ், போன்றவற்றால் எதிர்பார்க்கப்படும் அளவிற்கு லாபத்தினை அடைய முடியாது. எனவே எதிலும் சிந்தித்து செயல்படவும்.\nசனிபகவான் விசாகம் நட்சத்திரத்தில் 16.12.2014 முதல் 24.01.2015 வரை\nஉங்கள் இராசிக்கு நட்பு கிரகமான குருவின் நட்சத்திரத்தில் ஜென்ம ராசியில் சனி சஞ்சரிக்கும் இக்காலத்தில் 9இல் குருவும், 11 இல் இராகுவும் இருப்பதால் எதையும் எதிர் கொள்ளும் பலம் உண்டாகும். பணவரவுகள் சுமாராக இருக்கும். எடுக்கின்ற முயற்சிகளில் வெற்றியும் அனுகூலமும் இருக்கும். நண்பர்களின் ஆலோசனைகள் நல்ல பலனை உண்டாக்கும். கொடுக்கல் வாங்கலில் பெரிய முதலீடுகளை தவிர்த்து விடுவது நல்லது. எதிரிகளும் நண்பர்களாக மாறுவார்கள். குடும்பத்தில் சிறுசிறு பிரச்சினைகள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. திருமண சுபகாரிய முயற்சிகளில் தடைகள் நிலவினாலும் சாதகப்பலன் உண்டாகும். வண்டி வாகனம் வாங்கும் யோகம் அமைந்தாலும் சிறிது கடன்களும் உண்டாகும். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். கூட்டு தொழிலில் சுமாரான லாபத்தை அடைவீர்கள். உத்தியோகஸ்தர்கள் தங்கள் திறமைகளை வெளிபடுத்த கூடிய சந்தர்பங்கள் அமையும்.\nசனிபகவான் அனுசம் நட்சத்திரத்தில் 25.01.2015 முதல் 14.03.2015 வரை\nதனது நட்சத்திரத்தில் ஜென்ம ராசியில் சனி சஞ்சரிக்கும் இக்காலத்தில் குரு 9 லும், இராகு 11 லும் இருப்பதால் எந்த பிரச்சனைகளையும் சமாளித்துவிடக்கூடிய ஆற்றல் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் உண்டாகக் கூடிய பிரச்சனைகளால் மருத்துவச் செலவுகள் அதிகரிக்கும். எந்தவொரு காரியத்திலும் பெரிய தொகைகளை ஈடுபடுத்தும் போது சிந்தித்து செயல்படவும் உறவினர்களை அனுசரித்துச் செல்வதால் வீண் பிரச்சனைகளை தவிர்க்க முடியும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்க்கும் பதவி உயர்வுகள் ���ிடைக்கப் பெற்றாலும் வேறு இடங்களுக்கு இடமாற்றங்களும் உண்டாகி அலைச்சல் ஏற்படும். எடுக்கும் காரியங்களை செய்து முடிப்பதற்கு அரும்பாடுபட வேண்டியிருக்கும். கணவன் மனைவியிடையே அவ்வளவாக ஒற்றுமை இருக்காது. என்றாலும் எதிர்பாராத உதவிகளால் எதையும் சமாளிப்பிர்கள் குடும்பத்திலும் சுப காரியங்கள் கை கூடும்.\nசனிபகவான் வக்ரகதியில் 15.03.2015 முதல் 30.07.2015 வரை\nஜென்ம இராசியில் சஞ்சரிக்கும் சனி இக்காலத்தில் வக்ர கதியிலும், 11 இல் இராகுவும், 9 இல் குருவும் இருப்பதால் பிரச்சனைகள் விலகி அனுகூலமாக பலன்கள் கிடைக்கும். உங்கள் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். எந்த காரியத்திலும் வேகமாகவும், சுறுசுறுப்பாகவும் செயல்படுவீர்கள். பொருளாதாரம் சுமாராக இருந்தாலும் செலவுகள் கட்டுக்கடங்கியே காணப்படும். கணவன் மனைவியிடையே சிறுசிறு கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும். சுபகாரிய பேச்சு வார்த்தைகளில் வெற்றி கிட்டும். உடன் பிறப்புகளால் சுமாரான அனுகூலப்பலனைப் பெறுவீர்கள். உத்தியோகஸ்தர்கள் தாங்கள் விரும்பிய இடமாற்றம் கிடைக்கப்பெற்றாலும் உடன் பணி புரிபவர்களின் ஒத்துழைப்பு கிடைக்காமல் பாடுபட வேண்டியிருக்கும். அதிகாரிகளின் ஆதரவு சற்றே மனஅமைதியை உண்டாக்கும். வெளியூர், வெளிநாடு செல்லும் வாய்ப்புகளும் அமையும். நண்பர்களின் உதவியும் தக்க சமயத்தில் அமையும். புதிய வேலை தேடுபவர்களுக்கும் திறமைக்கேற்ற வேலை வாய்ப்பு கிடைக்கும்.\nசனிபகவான் துலா இராசியில் விசாகம் நட்சத்திரத்தில் 31.07.2015 முதல் 05.09.2015 வரை\nஉங்கள் ஜென்ம இராசியில் சஞ்சரித்த சனி இக்காலத்தில் பின்னோக்கி 12 இல் சஞ்சரிக்க இருப்பதாலும், குரு 10 இல் இருப்பதாலும்; தொழில் வியாபாரம் செய்பவர்கள் மிகவும் நிதானித்து செயல்படுவது நல்லது. புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளில் சற்று கவனமுடன் செய்ல்படுவது நல்லது. உடல் நிலையில் சிறுசிறு பிரச்சினைகள் உண்டாகும். கொடுக்கல் வாங்கல் விஷயத்தில் மிகவும் கவனமாக செயல்படுவது நல்லது. வாக்குறுதிகளை காப்பாற்றுவதில் சிரமம் உண்டாகும். குடும்பத்திலும் ஒற்றுமை குறையும். உறவினர்கள் சாதகமாக செயல்படுவதால் சுபகாரிய முயற்சிகளில் அனுகூலப்பலன் கிடைக்கும். உத்தியோகஸ்தர்கள் தேவையற்ற இடமாற்றத்தை சந்தித்தாலும், கௌரவப்பதவிகளும் கிடைக்கப் பெறுவீர்���ள். எதிர்பார்க்கும் உதவிகள் தடையுடன் அமையும். இராகு லாப ஸ்தானமான 11 ம் வீட்டில் சஞ்சாரம் செய்ய இருப்பதால் எதையும் எதிர் கொள்ளும் ஆற்றல் ஏற்படும்.\nசனிபகவான் விசாகம் நட்சத்திரத்தில் 06.09.2015 முதல் 19.10.2015 வரை\nஉங்கள் இராசிக்கு 2,5 இக்கு அதிபதியான குருவின் நட்சத்திரத்தில் சனி ஜென்ம இராசியில் சஞ்சரிக்கும் இக்காலத்தில் சில சங்கடங்கள் ஏற்படும். பேச்சில் நிதானத்தைக் கடைபிடிப்பதும் உடல் ஆரோக்கியத்தில் கவனமுடன் செயல்படுவது நல்லது. குடும்பத்தில் ஒற்றுமை சுமாராகத்தான் இருக்கும். எடுக்கும் காரியங்களில் எதிர் நீச்சல் போட வேண்டியிருக்கும். சுமாரான பணவரவுகளால் குடும்பத் தேவைகளைப் ப+ர்த்தி செய்ய கடன் வாங்க வேண்டி வரும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பாராத இடமாற்றங்களால் குடும்பத்தை விட்டுப் பிரிய வேண்டிய நிலை உண்டாகும்; எதிலும் கவனமுடன் செயல்படுவது நல்லது. குரு ஜென்ம ராசிக்கு 10 ல் சஞ்சரிப்பதால் கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. தொழில் வியாபாரம் செய்பவர்கள் கூட்டாளிகளாலும் தொழிலாளர்களாலும் வீண் பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்ற முடியாத நிலையும் உண்டாகும்.\nசனிபகவான் அனுசம் நட்சத்திரத்தில் 19.10.2015 முதல் 26.03.2016 வரை\nசனிபகவான் தனது சுய நட்சத்திரத்தில் சஞ்சரிக்கும் இக்காலத்தில் 10 இல் குரு சஞ்சரிப்பதால் சற்று சோதனையான பலன்களையே எதிர்கொள்ள நேரிடும். பணவரவுகளில் தடைகளும் நண்பர்களே எதிரிகளாக மாறக்கூடிய சூழ்நிலைகளும் உண்டாகும். பண விஷயத்திலும் மற்றவர்கள் விஷயத்திலும் தலையீடு செய்வதை தவிர்ப்பது நல்லது. உத்தியோகஸ்தர்கள் எவ்வளவு தான் பாடுபட்டாலும் அதன் முழு பலனை அடைய முடியாது. எதிர்பார்த்த உயர்வுகள் தாமதப் படுவதால் எதிலும் முழுமையாக ஈடுபட முடியாத நிலை உண்டாகும். எடுக்கும் காரியங்களில் வீண் விரயமும், தடை தாமதங்களும் உண்டாகும். பூர்வீக சொத்துகளால் அலைச்சல் அதிகரிக்கும். எதிரிகளின் பலம் கூடி உங்கள் பலம் குறைய கூடிய காலமாக அமையும். தெய்வகாரியங்களில் ஈடுபடுவதும் குலதெய்வ வழிபாடுகள் மேற்கொள்வதும் குடும்பத்தில் ஏற்பட கூடிய பிரச்சினைகளை குறைக்கும். 11 இல் இராகு 08.01.2016 வரை சஞ்சரிப்பதால் கடந்த கால பிரச்சனைகளிலிருந்து சற்றே விடுபடுவீர்கள்.\nசனிபகவான் வக்ரகதியில் 27.03.2016 முதல் 11.08.2016 வரை\nஉங்கள் ஜென்ம இராசியில் சனி இக்காலத்தில் வக்ர கதியிலும் குரு 10 இல் வக்ர கதியிலும் சஞ்சரிப்பதால் பணவரவுகளில் நெருக்கடிகள் உண்டாகும். குடும்பத் தேவைகளைப் ப+ர்த்தி செய்வதற்காக கடன் வாங்க வேண்டிய சூழ்நிலைகளும் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் உண்டாகக் கூடிய பிரச்சனைகளால் மருத்துவச் செலவுகள் அதிகரிக்கும். கணவன் மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் உண்டாகும். தொழில் வியாபார ரீதியாக மேற்கொள்ளும் முயற்சிகளில் தடைகளும் வீண் அலைச்சல்களும் உண்டாகும். எடுக்கும் காரியங்களில் தடை தாமங்கள், எதிர்பார்க்கும் உதவிகளில் இழுபறியான நிலை நீடிக்கும். உற்றார் உறவினர்களும் தேவையற்ற பிரச்சினைகளை ஏற்படுத்துவார்கள். உத்தியோகத்தர்கள் பிறர் செய்யும் தவறு;களுக்கும் பொறுப்பேற்கவேண்டிய சூழ்நிலை உண்டாகும். எடுக்கும் முயற்சிகளில் தடைக்கு பின் வெற்றி கிட்டும்.\nசனிபகவான் அனுசம் நட்சத்திரத்தில் 12.08.2016 முதல் 18.11.2016 வரை\nஜென்ம இராசியில் சனி சஞ்சரிப்பது சாதகமற்ற அமைப்பாகும். உடல் ஆரோக்கியத்தில் மிகவும் கவனமுடன் செயல்படுவது நல்லது. கணவனும் மனைவியும் அனுசரித்து நடந்து கொள்வது நல்லது. எடுக்கும் முயற்சிகளில் சில இடைய+றுகளுக்குப் பின் வெற்றி கிட்டும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு மறைமுக எதிர்ப்புகளால் வர வேண்டிய வாய்ப்புகள் கைநழுவிப் போகும். பொருளாதார நிலையில் நெருக்கடிகள் ஏற்படக்கூடிய காலம் என்றாலும்; ஆண்டு கோள் என வர்ணிக்கப்படும் குரு லாப ஸ்தானத்தில் வலுவாக சஞ்சரிப்பதால் ஓரளவுக்கு அனுகூலத்தை உண்டாக்கும். குடும்பத்திலும் சுப காரியங்கள் கை கூடும். தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிட்டும். உத்தியோகஸ்தர்கள் திறமைகளுக்கேற்ற உயர்வுகளை அடைவார்கள். பூர்வீக சொத்துக்களால் ஓரளவுக்கு அனுகூலத்தைப் பெறுவீர்கள். புத்திர வழியில் மகிழ்ச்சி தரக்கூடிய சம்பவங்கள் நடைபெறும்.\nசனிபகவான் கேட்டை நட்சத்திரத்தில் 19.11.2016 முதல் 08.04.2017வரை\nஉங்கள் இராசிக்கு 8,11 இக்கு அதிபதியான புதன் சாரத்தில் சனி சஞ்சரிப்பது நெருக்கடிகளை ஏற்படுத்தும் அமைப்பு என்றாலும் தன, பஞ்சமாதிபதியான குரு லாப ஸ்தானத்தில் வலுவாக சஞ்சரிப்பதால் தடைபட்ட காரியங்கள் தடையின்றி நிறைவேறி மகிழ்ச்சி அளிக்கும். எதிர் பாராத திடீர் தன வரவுகளால் ���ுடும்பத்தேவைகள் பூர்;த்தியாகும். பழைய கடன்கள் குறையும். கணவன் மனைவியிடையே இருந்த கருத்து வேறுபாடு மறையும். சிலருக்கு புத்திர பாக்கியம் உண்டாகும். உடன் பிறப்புகளால் சாதகமான பலனை அடைவீர்கள். அண்டை அயலாரின் உறவு சிறப்பாக அமையும். புதிய பொருட்கள் சேரும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் தொழிலை அபிவிருத்தி செய்ய பெரிய மனிதர்களின் ஆதரவுகளைப் பெறுவார்கள். எதிர்பார்த்த லாபங்களும் கிடைக்கப்பெறும். புதிய வாய்ப்புகள் கிடைக்கப்பெற்று மன மகிழ்ச்சி அடைவார்கள். மாணவர்கள் கல்வியில் கவனம் செலுத்துவதால் அதிக மதிப்பெண்களை பெறுவார்கள். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது.\nசனிபகவான் வக்ரகதியில் 09.04.2017 முதல் 04.08.2017 வரை\nஉங்கள் ஜென்ம இராசியில் சஞ்சரிக்கும் சனி இக்காலத்தில் வக்ர கதியில சஞ்சரிப்பதும் குரு 11 இல் இருப்பதும் அற்புதமான அமைப்பாகும். உடல் ஆரோக்கியத்தில் தெம்பும் உற்சாகமும் உண்டாகும். எடுக்கும் முயற்சிகளில் அனுகூலப்பலன்கள் கிடைக்கும். வெளியூர் வெளிநாடு செல்லும் வாய்ப்புகளும் கிடைக்கப் பெறும். பண வரவில் தாராளமான சூழ்நிலைகளே இருக்கும். கொடுக்கல் வாங்கலும் சரளமாக அமையும். சிலருக்கு வண்டி வாகனம் வாங்க கூடிய யோகங்களும் உண்டாகும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்த்த உயர்வுகள் கிடைக்கப்பெற்று மன மகிழ்ச்சி அடைவர்கள். வியாபாரிகளுக்கு நல்ல லாபமும் முன்னேற்றமும் அடைவார்கள். கடந்த காலத்தில் ஏற்பட்ட கடன்கள் வெகுவாக குறையும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு தாங்கள் விரும்பிய வரையே கைபிடிக்கும் யோகம் அமையும். மாணவர்கள் கல்வி மற்றும் விளையாட்டு துறையிலும் பாராட்டுகளையும், பரிசுகளையும் பெறுவார்கள்.\nசனிபகவான் கேட்டை நட்சத்திரத்தில் 05.08.2017 முதல் 19.12.2017 வரை\nசனி தனது நட்பு நட்சத்திரமான புதன் சாரத்தில் ஜென்ம இராசியில் சஞ்சரித்து ஏழரைச் சனி நடப்பதாலும், குரு 12 ல் சஞ்சரிப்பதாலும் உடல் ஆரோக்கியத்தில் சற்று அக்கறை எடுத்து கொள்வது நல்லது. பண வரவுகளில் சிறுசிறு நெருக்கடிகள் உண்டாகும். எடுக்கும் முயற்சிகளில் இக்காலத்திலும் தடைகளையே சந்திப்பீர்;கள். குடும்பத்திலும் பொருளாதார தட்டுபாட்டினாலும் வீண் சஞ்சலங்கள் உண்டாகும். கணவன் மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் குறையும் என்றாலும் புத்திர வழியில் வீண் செலவுகளும் நிம்மதியற்ற நிலையும் உண்டாகும். உற்றார் உறவினர்களிடம் விட்டு கொடுத்து நடந்து கொள்வது நல்லது. உத்தியோகஸ்தர்கள் வெளியூர் பயணங்களால் அலைச்சல் டென்ஷனை சந்திப்பீர்;கள். தொழில் வியாபாரம் செய்பவர்கள் கூட்டாளிகளிடமும், தொழிலாளிகளிடமும் விட்டு கொடுத்து நடப்பது நல்லது. எந்தவொரு காரியத்தையும் சிந்தித்து செயல்படுத்தினால் மட்டுமே லாபங்களை எதிர்பார்க்க முடியும். அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகள் சற்று தாமதத்துடன் அமையும்.\nவிசாகம் 4 ஆம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு\nஅனைவரிடமும் விசுவாசத்துடனும் அன்புடனும் பழகும் குணம் கொண்ட உங்களுக்கு சனி பகவான் ஜென்ம ராசியில் சஞ்சரிப்பதால் ஏழரைச் சனியில் ஜென்மச் சனி நடைபெறுகிறது. இதனால் உடல் ஆரோக்கியத்தில் தேவையற்ற பாதிப்புகள் ஏற்பட்டு மருத்துவச் செலவுகள் உண்டாகும். பணவரவுகள் ஏற்ற இறக்கமாகத் தானிருக்கும். கொடுக்கல் வாங்கலில் கவனம் செலுத்தினால் மட்டுமே லாபத்தினைப் பெற முடியும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் வேலைப்பளு அதிகரித்தாலும் உடனிருப்பவர்களின் ஒத்துழைப்பு ஒரளவுக்கு உதவியாக இருக்கும்.\nமிகவும் கூச்சசுபாவம் மிக்கவராகவும் தாராள மனப்பான்மை கொண்டவராகவும் விளங்கும் உங்களுக்கு ஏழரைச் சனியில் ஜென்மச் சனி நடைபெறுவதால் எதிலும் சற்று கவனமுடன் நடந்து கொள்வது நல்லது. பொருளாதார நிலை சுமாராக இருக்கும். உடல் நிலையில் வயிறு சம்பந்தப்பட்ட பாதிப்புகள் உண்டாகி மருத்துவச் செலவுகளை ஏற்படுத்தும். தொழில் வியாபாரத்தில் நம்பிய கூட்டாளிகளே துரோகம் செய்வார்கள். தேவையற்ற பயணங்களால் அலைச்சல்களும் அதிகரிக்கும். பண விஷயத்தில் பிறருக்கு முன் ஜாமீன் கொடுப்பதைத் தவிர்க்கவும். ஆடம்பரச் செலவுகளைக் குறைத்துக் கொண்டால் கடன்கள் ஏற்படுவதைத் தவிர்க்கலாம்.\nஎடுக்கும் காரியங்களை தளர்ச்சியடையாமல் செய்து முடிக்கும் ஆற்றல் கொண்ட உங்களுக்கு ஏழரைச் சனியில் ஜென்மச் சனி நடைபெறுவதால் குடும்பத்தில் ஒற்றுமைக் குறைவுகள் உண்டாகும். பணவரவுகள் ஏற்றத் தாழ்வுடன் இருந்தாலும் செலவுகள் கட்டுக்குள் இருப்பதால் எதையும் சமாளித்து விடுவீர்கள். தொழில் வியாபாரத்தில் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தும் போது ஒரு முறைக்கு பலமுறை சிந்தித்துச் செயல்படவும். தேவையற்ற பயணங்களாலும் அலைச்சல்கள் அதிகரிக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்க்கும் பதவி உயர்வுகள் தாமதமடையும்.\nகிழமை :- செவ்வாய், ஞாயிறு\nநிறம் :- சிவப்பு, மஞ்சள்\nLabels: சனி பெயர்ச்சி பலன்கள் - ( 2014 -2017 )\nசனி பெயர்ச்சி பலன்கள் துலாம்;: (2014 -2017)\nதுலாம் (சித்திரை 3,4 ஆம் பாதம்;, சுவாதி, விசாகம் 1,2,3ஆம் பாதம்)\nமற்றவர்களை எளிதில் புரிந்து கொள்ள கூடிய சாமர்த்தியம் கொண்ட துலா ராசி அன்பர்களே\nவரும் 16.12.2014 இல் ஏற்படவிருக்கும் சனி பெயர்ச்சியின் மூலம் உங்களுக்கு குடும்ப ஸ்தானமான 2 ஆம் வீட்டில் சனி சஞ்சாரம் செய்யவுள்ளதால் ஏழரைச்சனியில் பாதச்சனி நடைபெறவுள்ளது. என்றாலும் உங்களுக்கு ஏழரைச் சனி காலங்களில் முக்கால் வாசி கடந்து விட்டதால் இந்த இரண்டரை ஆண்டு காலங்களிலும் எதிலும் சற்று கவனமுடன் செயல்பட்டால் ஒரளவுக்கு சாதகப்பலனை அடைவீர்கள். கணவன் மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் உண்டாகக் கூடிய காலம் என்பதால் விட்டுக் கொடுத்து நடப்பது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் பாதிப்புக்கள் ஏற்படக்கூடும் என்றாலும் சனி உங்கள் இராசிக்கு 4,5 இக்கு அதிபதியாகி யோககாரகன் என்பதால் எதையும் சமாளிக்க கூடிய ஆற்றல் உண்டாகும். இதுவரை இருந்து வந்த கடன் பிரச்சினைகள் யாவும் படிப்படியாக குறையும். தொழில் வியாபார ரீதியாக போட்டிகள் நிலவினாலும் கிடைக்க வேண்டிய லாபம் கிடைக்கும். பேச்சை எவ்வளவுக்கு எவ்வளவு குறைத்துக் கொள்கிறீர்களோ அந்த அளவிற்கு வீண் பிரச்சினைகளும் குறையும்.\nபாதசனி நடைபெறக்கூடிய இக்காலங்களில் ஆண்டு கோளான குரு பகவான் 05.07.2015 வரை 10 ல் சஞ்சரிப்பதால் தொழில் உத்தியோக ரீதியாக சிறுசிறு சங்கடங்கள் ஏற்படும். 05.07.2015 முதல் 02.08.2016 வரை லாப ஸ்தானத்தில் குரு சஞ்சரிப்பதால் தன சேர்க்கைகள் ஏற்பட்டு உங்களது கஷ்டங்கள் குறையும். கணவன் மனைவியரிடையே ஒற்றுமை பலப்படும். குடும்பத்திலும் மங்கள கரமான சுப காரியங்கள் கை கூடும். பூர்வீக சொத்துக்களால் லாபம் கிட்டும். பொருளாதார நிலை உயர்ந்து கடன்கள் குறையும். 02.08.2016 முதல் 02.09.2017 வரை குரு 12 இல் சஞ்சாரம் செய்கின்ற காலங்களில் பண விஷயத்தில் கவனம் தேவை.\nஉங்கள் ஜென்ம ராசிக்கு 2 ஆம் வீட்டில் சனி சஞ்சரிப்பதால் ஏழரைச் சனியில் பாதச் சனி நடைபெறுகிறது. இதனால் உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள் உண்டாகும். குடும்ப��்திலுள்ளவர்களாலும் மருத்துவச் செலவுகள் அதிகரிக்கும். சில நேரங்களில் நெருங்கியவர்களை இழக்கக்கூடிய சூழ்நிலையும் உண்டாகும். உற்றார் உறவினர்கள் ஏற்படுத்தும் பிரச்சனைகளால் மனநிம்மதி குறையும். எந்தக் காரியத்தையும் சரிவரச் செய்ய இயலாது.\nகுடும்ப ஸ்தானமான 2 ஆம் வீட்டில் சனி பகவான் சஞ்சரிப்பதால் கணவன் மனைவியிடையே ஒற்றுமை குறையக்கூடிய சூழ்நிலைகள் உண்டாகும். குடும்பத்திலுள்ளவர்களிடமும் உற்றார் உறவினர்களிடமும் விட்டுக் கொடுத்து நடப்பது நல்லது. நீங்கள் நல்லதாக நினைத்து செய்யும் காரியங்களும் குடும்பத்தில் வீண் பிரச்சனைகளை உண்டாகும். திருமண சுபகாரியங்கள் நடைபெறுவதற்கான வாய்ப்புகள் அமையும். பொன் பொருள் சேரும். அசையும் அசையா சொத்துகள் வாங்கும் முயற்சிகளில் கவனமுடன் செயல்பட்டால் நற்பலனை அடையமுடியும். பணவரவுகள் தாரளமாகவே இருக்கும். தேவையின்றி பிறர் விஷயங்களில் தலையீடு செய்யாதிருப்பது பேச்சில் நிதானத்தைக் கடைபிடிப்பது மிகவும் நல்லது.\nஉத்தியோகஸ்தர்களுக்கு பணியில் சற்று வேலைப்பளு அதிகரித்தாலும் உயர்வுகள் தடைப்படாது. தேவையின்றி பிறர் விஷயங்களில் தலையீடு செய்வதைத் தவிர்த்தால் பெயர் புகழுக்கு கௌரவத்திற்கு பங்கம் ஏற்படாமல் பாதுகாத்துக் கொள்ள முடியும். ஊதிய உயர்வுகள் உண்டாவதால் பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். சிலருக்கு எதிர்பாராத இட மாற்றங்களால் குடும்பத்தை விட்டுப் பிரிய வேண்டிய சூழ்நிலைகள் ஏற்படலாம். உடன் பணி புரிவர்களை அனுசரித்து நடந்து கொள்வதன் மூலம் வீண் பிரச்சனைகள் உண்டாவதைத் தவிர்க்க முடியும். அதிக நேரம் பணிபுரிவதைத் தவிர்க்கவும்.\nதொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு போட்டிப் பொறாமைகள் நிறைய உண்டாகும். மறைமுக எதிர்ப்புகளும் ஏற்படும் என்றாலும் எதிலும் எதிர் நீச்சல் போட்டாவது முன்னேறி விடுவீர்கள் வரவேண்டிய வாய்ப்புகள் கை நழுவினாலும் இருக்கும் வாய்ப்புகளைக் கொண்டே முன்னேற்றத்தினைப் பெற்று விடுவீர்கள். தேவையற்ற பயணங்களைத் தவிர்ப்பதால் அலைச்சலைக் குறைத்துக் கொள்ள முடியும். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களால் சிறுசிறு மன சஞ்சலங்களை சந்திப்பீர்கள். அரசு வழியில் எதிர்பார்க்கும் கடனுதவிகள் சில தடைகளுக்குப் பின் கிடைக்கும். அபிவிருத்தி பெருகும்.\n��டல் ஆரோக்கியத்தில் கவனம் எடுத்துக் கொள்வது மிகவும் அவசியமாகும். கணவன் மனைவியிடையே உண்டாகக் கூடிய மனசஞ்சலங்களால் நிம்மதி குறையும். எவ்வளவு தான் நீங்கள் மற்றவர்களுக்கு உதவிகள் செய்தாலும் பிறர் உங்களைக் குறை கூறிக்கொண்டே தான் இருப்பார்கள். எதிலும் சிந்தித்து செயல்படுவது, அனைவரையும் அனுசரித்து நடப்பது போன்றவற்றால் ஒரளவுக்கு சாதகப்பலனைப் பெற முடியும். வேலைப்பளு கூடும்.\nபணவரவுகள் சிறப்பாக இருந்தாலும் கொடுக்கல் வாங்கல் ஏற்ற இறக்கமாகத் தான் இருக்கும். பெரிய தொகைகளை ஈடுபடுத்தும் போது சற்று நிதானித்துச் செயல்படுவது நல்லது. நம்பியவர்களே துரோகம் செய்யத் துணியக்கூடிய காலம் என்பதால் உடனிருப்பவர்களிடம் கவனம் தேவை. கமிஷன், ஏஜென்ஸி, காண்டிராக்ட் போன்றவற்றில் சுமாரான லாபம் கிட்டும்.\nஅரசியல்வாதிகளுக்கு மக்களின் செல்வாக்கு குறையக் கூடிய காலமாகும். பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது, உயர்பதவிகள் இருப்பவர்களிடம் விட்டுக் கொடுத்து நடப்பது நல்லது. பத்திரிகை நண்பர்களைப் பகைத்துக் கொள்வதால் வீண் சிக்கலில் மாட்டுவீர்கள். சிலருக்கு உடல்ரீதியாக உண்டாகக் கூடிய பிரச்சனைகளால் கட்சிப் பணிகளைத் தொடர முடியாமல் போகும். தேவையற்ற பயணங்களைத் தவிர்ப்பது நல்லது.\nபயிர் விளைச்சல்கள் சிறப்பாக இருந்தாலும் புழு ப+ச்சிகளின் தொல்லைகளால் மகசூல் குறையும். பட்ட பாட்டிற்கு பலனின்றிப் போகும்.விளை பொருட்கள் சந்தையில் சுமாரான விலைக்கே போகும் என்றாலும் நஷ்டம் ஏற்படாது. கால்நடைகளால் ஒரளவுக்கு அனுகூலத்தை அடைய முடியும். அரசு வழியில் கிடைக்கும் எதிர்பாராத உதவிகளால் கடன்கள் நிவர்த்தியாகும். மழைவளம் சிறப்பாக அமையும்.\nகல்வியில் நல்ல மதிப்பெண்களைப் பெற சற்று கடின முயற்சிகளை மேற்கொள்வது நல்லது. குடும்ப சூழ்நிலைகளை மனதில் வைத்துக் குழப்பிக் கொள்ளாமல் படிப்பில் நாட்டம் செலுத்தினால் மட்டுமே நல்ல மதிப்பெண்களைப் பெற முடியும். தேவையற்ற நட்புகளால் வீண் பிரச்சனைகளை சந்திப்பீர்கள் என்பதால் உடன்பழகுபவர்களிடம் சற்று கவனமுடனிருப்பது நல்லது.\nசனிபகவான் விசாகம் நட்சத்திரத்தில் 16.12.2014 முதல் 24.01.2015 வரை\nஉங்கள் இராசிக்கு 3,6 இக்கு அதிபதியான குருவின் நட்சத்திரத்தில் சனி 2 இல் சஞ்சரிப்பதால் ஏழரைச்சனியில் பாதசனி நட���பெறும் இக்காலத்தில் 6 இல் கேது இருப்பதால் எதையும் சமாளித்து ஏற்றம் பெறுவீர்கள். உடல் ஆரோக்கியத்திலும் உணவு விஷயத்திலும் கவனமுடன் நடந்து கொள்வது நல்லது கணவன் மனைவியிடையே ஒற்றுமை குறைவு உண்டாகும். பணவரவுகள் தேவைக்கேற்றபடி இருக்கும். ஆடம்பர செலவுகளைக் குறைத்தால் கடன்களைத் தவிர்க்கலாம். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு போட்டிகள் அதிகரிக்கும். கூட்டாளிகளால் பிரச்சனைகள் உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கும் பணியில் வீண்பழிச் செலவுகள் சொற்கள் ஏற்படும். பேச்சில் நிதானத்தை கடைப்படிப்பது மிகவும் அவசியம். திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகள்; சிறுசிறு தடைகளுக்குப் பின் கைகூடும். உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வது நல்லது.\nசனிபகவான் அனுசம் நட்சத்திரத்தில் 25.01.2015 முதல் 14.03.2015 வரை\nதனது சொந்த நட்சத்திரத்தில் சனி 2 இல் சஞ்சரிக்கும் இக்காலத்தில் குரு வக்ர கதியில் இருப்பதாலும் கேது 6 இல் இருப்பதாலும் பணம் கொடுக்கல் சரளமாக இருக்கும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல லாபம் கிட்டும். என்றாலும் தொழிலாளர்களின் ஒத்துழைப்பற்ற நிலையால் மன நிம்மதி குறையும். எதிர் பார்க்கும் உதவிகளும் சற்று தாமதத்துடன் கிடைக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலைப் பளு அதிகரிப்பதால் அதிக நேரம் உழைக்க நேரிடும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது, பேச்சில் நிதானத்தை கடை பிடிப்பது, உற்றார் உறவினர்களையும், குடும்பத்திலுள்ளவர்களையும் அனுசரித்து செல்வது நல்லது. எதிர்பார்க்கும் உதவிகள் தாமதப்படும். கொடுக்கல் வாங்கலில் பிறரை நம்பி முன்ஜாமீன் கொடுப்பதால் வீண் பிரச்சனைகளில் சிக்குவீர்கள்.\nசனிபகவான் வக்ரகதியில் 15.03.2015 முதல் 30.07.2015 வரை\nகுடும்ப ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் சனி இக்காலத்தில் வக்ர கதியிலும் 6 இல் கேது இருப்பதாலும் பிரச்சனைகள் விலகி அனுகூலமாக பலன்கள் கிடைக்கும். குரு 05.07.2015 முதல் லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்க இருப்பது நல்ல அமைப்பாகும். உடல் நிலையில் சிறு சிறு மருத்துவ செலவுகள் ஏற்பட்டாலும் பெரிய கெடுதிகள் உண்டாகாது. குடும்பத்தில் விட்டுக் கொடுத்து நடந்து கொண்டால் நிம்மதி உண்டாகும். தனவரவு சிறப்பாகவே அமையும். எடுக்கும் முயற்சிகளில் தடை தாமதங்கள் நிலவினாலும் இறுதியில் வெற்றி கிட்டும். உடன் பிறப்புக்��ளால் அனுகூல பலன்களை எதிர்பார்க்க முடியாது. உத்தியோகஸ்தர்கள் தேவையற்ற பயணங்களை தவிர்த்து விடுவது நல்லது. வேலை பளு அதிகரித்தாலும் அனுகூலப்பலனையும் அடைவீர்கள். மங்கள கரமான சுப காரியங்கள் தடபுடலாக நிறைவேறும். பண வரவுகளுக்கு பஞ்சம் ஏற்படாது. பொன் பொருள் சேரும். வீடு, பூமி மனை வாங்க கூடிய யோகமும் அமையும். தொழில் வியாபாரத்திலிருந்த மந்த நிலை படிப்படியாக விலகும்.\nசனிபகவான் துலா இராசியில் விசாகம் நட்சத்திரத்தில் 31.07.2015 முதல் 05.09.2015 வரை\nஉங்கள் இராசிக்கு 2 இல் சஞ்சரித்த சனி இக்காலத்தில் பின்னோக்கி ஜென்ம இராசியில் சஞ்சரிக்க இருப்பது சாதகமற்ற அமைப்பு என்றாலும் குரு லாப ஸ்தானமான 11 ஆம் வீட்டிலும், கேது 6 லும் இருப்பதால் பண வரவு சிறப்பாக இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் அதிக அக்கறை எடுத்துக்கொள்வது நல்லது. நிறைய தனவரவுகள் வந்தாலும் அதற்கேற்ற செலவுகளும் உண்டாகும். குடும்ப வாழ்வில் சிறு சிறு பிரச்சினைகள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. வண்டி வாகனம் வாங்கும் முயற்சிகளில் கடன்கள் உண்டாகும். உத்தியோக நிலையில் பதவி உயர்வுகள் அமைந்தாலும் புதிய பொறுப்புகள் அதிகரிக்கும். சிலருக்கு தேவையற்ற இடமாற்றங்கனால் அலைச்சல் அதிகரிக்கும். கொடுக்கல் வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தாமல் பழைய பாக்கிகளை வசூலிப்பது நல்லது. தொழில் வியாபாரம் செய்பவர்கள் மறைமுக எதிர்ப்புக்களை சமாளிக்க வேண்டியிருக்கும். தேவையற்ற பயணங்களைக் தவிர்ப்பது மூலம் வீண் அலைச்சல்களை குறைத்து கொள்ள முடியும்.\nசனிபகவான் விசாகம் நட்சத்திரத்தில் 06.09.2015 முதல் 18.10.2015 வரை\nஉங்கள் இராசிக்கு 3,6 இக்கு அதிபதியான குருவின் நட்சத்திரத்தில் சனி 2 இல் சஞ்சரிக்கும் இக்காலத்தில் சில சங்கடங்கள் ஏற்படும் என்றாலும் குரு 11 ஆம் வீட்டிலும்,கேது 6 லும் இருப்பதால் குடும்பத்தில் திருமணம் போன்ற சுப காரியங்கள் கைகூடும். குடும்பத்திலும் பொருளாதார நிலை மிக சிறப்பாக அமைந்து தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். குருபகவான் சாதகமாக சஞ்சரிப்பதால் சுபகாரிய முயற்சிகளில் அனுகூலப் பலன்கள் உண்டாகும். குடும்பத்திலும் ஒற்றுமையும் மகிழ்ச்சியும் ஏற்படும். சிலருக்கு புத்திர பாக்கியம் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் ரிதியாக சிறுசிறு பாதிப்புக்கள் ஏற்பட்டாலும் பெரிய கெடுதி��ில்லை. உற்றார் உறவினர்களை அனுசரித்து நடந்து கொள்வது நல்லது. உடன் பிறப்புகளால் ஓரளவு சாதகமான பலன்கள் கிடைக்கும். தொழில் ரீதியாக முன்னேற்றமான பலன்களைப் பெறுவீர்கள். தொழில் வியாபாரத்தை அபிவிருத்தி செய்ய எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். புதிய வாய்ப்புகள் தேடி வரும் பொருளாதாரமும் மேம்படும்.\nசனிபகவான் அனுசம் நட்சத்திரத்தில் 19.10.2015 முதல் 26.03.2016 வரை\nசனிபகவான் தனது சுய நட்சத்திரத்தில் 2 இல் சஞ்சரிக்கும் இக்காலத்தில் குரு 11 ம் வீட்டில் இருப்பதால் பொருளாதார ரீதியாக சிறப்பான பலன்கள் இருந்தாலும், பணம் தண்ணீர் போல செலவழியும். உற்றார் உறவினர்களின் வருகை மகிழ்ச்சி அளிக்கும். திருமண சுப முயற்சிகளில் அனுகூலமான பலன்களைப் பெற முடியும். எதிர் பார்த்த உதவிகள் சற்று தாமதப்படும். உத்தியோகத்தில் வேலை பளு அதிகரிக்கும். எந்த காரியத்தையும் கஷ்டப்பட்டே முடிக்க வேண்டி வரும். கொடுக்கல் வாங்கலில் பெரிய தொகைகளையும், முன்ஜாமீனையும் தவிர்த்து விடுவது நல்லது. தொழில் வியாபாரம் செய்பவர்கள் சுமாரான லாபத்தை தான் பெறமுடியும். கூட்டு தொழிலில் ஏற்றமான பலன்கள் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது. பிறருக்கு கொடுத்த வாக்குறுதிகளையும் காப்பாற்றி நல்ல பெயரை எடுப்பீர்கள். உற்றார் உறவினர்களை அனுசரித்து சொல்வதும் நல்லது.\nசனிபகவான் வக்ரகதியில் 27.03.2016 முதல் 11.08.2016 வரை\nதன ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் சனி இக்காலத்தில் வக்ர கதியிலும், குரு 11 இல் 02.08.2016 வரையிலும், இராகு 11 ஆம் வீட்டிலும் சஞ்சரிப்பதால் பண வரவுகளுக்கு பஞ்சம் இருக்காது. தேவையற்ற செலவுகளை குறைத்து சிக்கனமாக செயல்பட்டால் சேமிக்க முடியும். உடல் ஆரோக்கியம் சுமாராக அமையும். கணவன் மனைவியிடையே சிறுசிறு ஒற்றுமை குறைவு உண்டாகும். உற்றார் உறவினர்களை அனுசரித்து நடந்து கொள்வது நல்லது. எடுக்கும் முயற்சிகளில் தடைகளை சந்தித்தாலும் எதிர் நீச்சல் போட்டாவது வெற்றியினைப் பெற முடியும். சுபகாரிய பேச்சு வார்த்தைகள் சாதக பலனை தரும். உத்தியோகஸ்தர்களுக்கு பதவி உயர்வுகள் கிடைத்தாலும் கூடுதல் பொறுப்புகளும் அதிகரிக்கும். உடனிருப்பவர்களிடம் அனுசரனையாக நடந்து கொண்டால் உங்கள் வேலை பளுவை குறைத்துக் கொள்ளலாம். கொடுக்கல் வாங்கலில் பெரிய தொகைகளை தவிர்த்து விடுத���் மூலம் வீண் விரயங்களை குறைக்கலாம்.\nசனிபகவான் அனுசம் நட்சத்திரத்தில் 12.08.2016 முதல் 18.11.2016 வரை\nகுடும்ப ஸ்தானத்தில் சனியும் 12 இல் குருவும் சஞ்சரிப்பதால் எதிர் நீச்சல் போட்டு முன்னேற கூடிய காலமாகும். குடும்ப ஒற்றுமை சுமாராக அமையும். கணவன் மனைவி விட்டுக் கொடுத்து நடந்து கொண்டால் வீண் பிரச்சனைகள் ஏற்படாது. உறவினர் வருகை மகிழ்ச்சி அளிப்பதாக இருந்தாலும் வரவுக்கு மீறிய செலவுகள் உண்டாகும். உடல் நிலை சற்று சோர்வு அடைந்தாலும் எந்த காரியத்தையும் எளிதில் செய்து முடிக்க கூடிய ஆற்றலைப் பெறுவீர்கள். உத்தியோகஸ்தர்கள் விரும்பிய இடமாற்றம் கிடைக்கப்பெற்று அலைச்சலை குறைத்து கொள்வார்கள். கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்ற முடியாமல் போகும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் தாங்கள் எதிர்பார்த்த லாபத்தை அடைவார்கள். எந்த காரியத்தை முடிப்பது என்றாலும் அதிக சிரமங்களை எதிர்கொள்ள நேரிடும். மனதை ஒருநிலைப் படுத்துவது கோபத்தைக் குறைப்பது. எதிலும் சிந்தித்து செயல்படுவது நல்லது. ராகு லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் எதிர்பாராத உதவிகள் கிடைத்து அனுகூலங்கள் ஏற்படும்.\nசனிபகவான் கேட்டை நட்சத்திரத்தில் 19.11.2016 முதல் 08.04.2017வரை\nஉங்கள் இராசிக்கு நட்பு கிரகமான புதன் சாரத்தில் சனியும், 12 இல் குருவும் சஞ்சரிப்பதால் உங்களின் ஆரோக்கியம் அவ்வளவு திருப்திகரமாக அமையாது. குடும்பத்தில் பொருளாதார ரீதியாக தட்டுபாடுகள் உண்டாகும். எடுக்கும் எந்த காரியத்தையும் எளிதில் செய்து முடிக்க முடியாது. உற்றார் உறவினர்களின் வருகை வரவுக்கு மீறிய செலவுகளை உண்டாக்கும். உங்;கள் முன்கோபத்தை குறைத்து கொண்டு பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது உத்தமம். திருமண சுபகாரிய முயற்சிகளில் தடை தாமதம் உண்டாகும். உத்தியோகஸ்தர்கள் எந்த வேலையையும் சிரமப்பட்டே முடிப்பீர்கள். தேவையற்ற பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும். கொடுக்கல் வாங்கலிலும் பிரச்சினைகள் உண்டாகும். கொடுத்த கடன்களை வசூலிக்க முடியாது. தொழில் வியாபாரம் செய்பவர்கள் எதிர் பார்த்த கடனுதவிகள் தாமதப்படுவதால் அபிவிருத்தி செய்ய முடியாத நிலை உண்டாகும். வண்டி வாகனங்களில் பயணம் செய்யும் போது கவனம் தேவை. பிறரை நம்பி வாக்குறுதிகள் கொடுப்பதை தவிர்ப்பதும் நல்லது.\nசனிபகவான் வக்ரகதியில் 09.04.2017 முதல் 04.08.2017 வரை\nஉங்கள் இராசிக்கு 2 இல் சஞ்சரிக்கும் சனி இக்காலத்தில் வக்ர கதியிலும் குரு 12 லும் சஞ்சரிப்பதால்; நீங்கள் கவனமாக செயல்படுவதே நல்லது. கடந்த கால பிரச்சினைகள் இன்னும் தீரவில்லையே என்ற கவலைகளே மேலோங்கும். குடும்பத்திலும் ஒற்றுமை குறைவு, தேவையற்ற வாக்குவாதங்கள் என மனநிம்மதி குறைய கூடிய சூழ்நிலைகளே நிலவும். நண்பர்களே விரோதிகளாக மாறுவார்கள். பண விஷயத்தில் பிறருக்கு முன் ஜாமீன் கொடுப்பதை தவிர்த்து விடுதல் உத்தமம். திருமண சுப காரிய முயற்சிகளில் எதிர்பார்த்த சாதகபலனை அடைய தாமதம் உண்டாகும். உடல்நிலை குறைவுகளால் உத்தியோகஸ்தர்கள் அடிக்கடி விடுப்பு எடுக்க நேரிடும். தேவையற்ற பயணங்களால் அலைச்சல் டென்ஷன் அதிகரிக்கும். உடன் இருப்பவர்களிடம் எச்சரிக்கையாக பேசுவது உத்தமம். இராகு 11 ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் நீங்கள் உண்டு உங்கள் வேலையுண்டு என இருந்து கொண்டால் எந்த கஷ்டங்களும் உங்களை நெருங்காது.\nசனிபகவான் கேட்டை நட்சத்திரத்தில் 05.08.2017 முதல் 19.12.2017 வரை\nஉங்கள் இராசிக்கு 9,12 இக்கு அதிபதியான புதன் சாரத்தில் சனியும், 02.09.2017 முதல் ஜென்ம இராசியில் குருவும் சஞ்சரிக்கும் இக்காலத்தில் எடுக்கும் காரியங்கள் அனைத்திலும் எதிர்நீச்சல் போட வேண்டியிருக்கும். குடும்ப வாழ்வில் பல பிரச்சினைகளை ஏற்படுத்தும் என்றாலும் விட்டு கொடுத்து நடந்து கொள்வதால் மகிழ்ச்சியான பலன்களே உண்டாகும். வெளியூர், வெளிநாட்டு தொடர்புடையவைகளால் அபிரிமிதமான லாபம் கிடைக்கும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு ஏற்படக்கூடிய போட்டிகளால் லாபம் குறைந்து மந்த நிலை நிலவும். பணம் கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. புதிய தொழில் தொடங்குபவர்களுக்கும் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்க இடையூறு உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்துவது நல்லது. உத்தியோகஸ்தர்கள் உயரதிகாரிகளை அனுசரித்து செல்வது மூலம் வீண் பழிகளிலிருந்து தப்பிக்க முடியும்.\nசித்திரை 3,4 ஆம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு\nகட்டான கம்பீரமான உடலமைப்பும் சிறப்பான ஒழுக்கமும் கொண்ட உங்களுக்கு ஏழரைச் சனியில் குடும்பச் சனி நடைபெறுவதால் கணவன் மனைவியிடையே அடிக்கடி கருத்து வேறுபாடுகள் உண்டாகும். பேச்சில் நிதானத்தைக் கடைபிடிப்பது அனைவரையும் அனுசரித்து நடப்பது நல்லது. பணவரவுகள் தேவைக்கேற்றபடியிருக்கும். ஆடம்பரமாக செலவுகள் செய்வது, பெரிய தொகைகளை பிறருக்கு கடனாகக் கொடுப்பதை தவிர்ப்பது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் ஏற்ற இறக்கமான பலன்கள் உண்டாகும். உடன் பணிபுரிபவர்களிடம் வீண் வாக்கு வாதங்களைத் தவிர்ப்பது நல்லது.\nபிறர் துன்பம் கண்டு வருத்தப்பட்டு உதவிகள் செய்யக் கூடிய நற்குணம் கொண்ட உங்களுக்கு கொண்ட உங்களுக்கு ஏழரைச் சனியில் பாதச் சனி தொடருவதால் உடல் ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்துவது நல்லது. குடும்பத்திலுள்ளவர்களால் மருத்துவ செலவுகள் உண்டாகும். எடுக்கும் காரியங்கள் அனைத்திலும் எதிர் நீச்சல் போட்டே முன்னேற வேண்டி வரும். உற்றார் உறவினர்கள் தங்கள் பங்கிற்கு வீண் பிரச்சனைகளை ஏற்படுத்துவார்கள். கொடுக்கல் வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தாதிருப்பது நல்லது. தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு மறைமுக எதிர்ப்புகள் உண்டாகி வரவேண்டிய வாய்ப்புகள் கை நழுவிப் போகும்.\nவிசாகம் 1,2,3 ஆம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு\nபண விஷயத்தில் எப்பொழுதும் ஜாக்கிரதையாக செயல்படக் கூடிய குணம் கொண்ட உங்களுக்கு ஏழரைச் சனியில் பாதச் சனி நடைபெறுவதால் குடும்பத்திலுள்ளவர்களிடம் விட்டுக் கொடுத்து நடப்பது நல்லது. உடல் ஆரோக்கியத்திலும் அதிக கவனம் தேவை. பணவரவுகள் ஏற்ற இறக்கமாக இருக்கும் என்பதால் செலவுகளைக் கட்டுக்குள் வைப்பது நல்லது. உற்றார் உறவினர்களால் தேவையற்ற மனசஞ்சலங்கள் ஏற்படக் கூடும். நம்பியவர்களே துரோகம் செய்வார்கள். உத்தியோகஸ்தர்கள் பிறர் விஷயங்களில் தலையீடு செய்வதைக் தவிர்த்து தங்கள் பணிகளில் மட்டும் கவனமுடனிருப்பது நற்பலனைத் தரும்.\nகிழமை :- வெள்ளி, புதன்\nநிறம் :- வெள்ளை, பச்சை\nLabels: சனி பெயர்ச்சி பலன்கள் - ( 2014 -2017 )\nசனி பெயர்ச்சி பலன்கள் கன்னி 2014 -2017\nகன்னி :- உத்திரம் 2, 3, 4 அஸ்தம், சித்திரை 1, 2\nசுகபோக வாழ்க்கையை விரும்புபவராகவும் எப்பொழுதுமே குஷியாக இருப்பவராகவும் விளங்கும் கன்னி ராசி நேயர்களே இதுவரை உங்களுக்கு நடைபெற்று வந்த ஏழரை சனியால் பல வகையில் துன்பங்களையும் இன்னல்களையும் சந்தித்து வந்தீர்கள். வரும் 16.12.2014 இல் ஏற்படவிருக்கும் சனி மாற்றத்தின் மூலம் ஏழரை சனி முழுமையாக முடிவடைகிறது. சனி; பகவான் உங்கள் ஜென்ம ராசிக்கு முயற்சி ஸ்தானமான 3 ஆம் வீட்டில் ���ஞ்சரிக்கவிருப்பதால் கடந்த கால பிரச்சனைகள் யாவும் சூரியனை கண்ட பனிப்போல மறையும் எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிட்டும். பொருளாதார நிலையிலிருந்த நெருக்கடிகள் யாவும் குறைந்து கடன்களும் விலகும். பணம் பலவழிகளில் தேடி வந்து பாக்கெட்டை நிரப்பும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு சிறப்பான வரன் தேடி வரும். சிலர் நினைத்தவரையே கைபிடிப்பர். கணவன் மனைவியிடையே ஒற்றுமை நிலவும். 3 இல் சஞ்சரிக்கும் சனி 5,9,12 ஆகிய வீடுகளைப் பார்வை செய்வதால் சிறுசிறு பிரச்சனைகள் நேரிட்டாலும் பெரிய கெடுதிகள் உண்டாகாது. சேமிப்பு பெருகும். சமுதாயத்தில் கௌவரமான நிலை உண்டாகும். பூமி மனை சேர்க்கை, பொன் பொருள் சேர்க்கை, கடன்கள் இல்லாத கன்னியமான வாழ்வு அமையும். உற்றார் உறவினர்களின் ஆதரவும் அற்புதமாக இருக்கும்.\nசனி 3 இல் சஞ்சரிக்கும் இக்காலங்களில் 05.07.2015 வரை குருபகவானும் லாப ஸ்தானமான 11 ஆம் வீட்டில் சஞ்சரிக்க இருப்பது சாதகமான அமைப்பாகும். இதனால் நீங்கள் நினைத்ததெல்லாம் நிறைவேறும் புத்திர வழியில் மகிழ்ச்சிதரக் கூடிய சம்பவங்கள் நடைபெறும். பூர்வீக சொத்துகளாலும் லாபம் கிட்டும். 05.07.2015 முதல் 02.08.2016 வரை குரு விரய ஸ்தானமான 12 ஆம் வீட்டிலும் 02.08.2016 முதல் 02.09.2017 வரை குரு ஜென்ம இராசியிலும் சஞ்சரிக்க இருப்பதால் பணவரவுகளில் சிறுசிறு நெருக்கடிகள் தோன்றினாலும் தேவைக்கேற்றபடி எதிர்பார்த்த நேரத்தில் பணவரவு உண்டாகும். கொடுக்கல் வாங்கலில் கவனமாக செயல்படுவது சிறப்பு. தொழில் உத்தியோக ரீதியாக சிறுசிறு நெருக்கடிகளை சந்திக்க நேரிடும் என்றாலும் சனி சாதகமாக இருப்பதால் எதையும் சமாளித்து விடுவீர்கள். 02.9.2017 முதல் 04.10.2018 வரை குரு தன ஸ்தானமான 2 ஆம் வீட்டில் சஞ்சரிக்க இருப்பது அற்புதமான அமைப்பாகும். இக்காலங்களில் நீங்கள் தொட்டதெல்லாம் பொன்னாகும். பணம் பல வழிகளில் தேடி வரும். தொழில் வியாபாரத்தில் இருந்த போட்டி பொறாமைகள் அனைத்தும் விலகி நல்ல லாபத்தை அடைவீர்கள். பணம் கொடுக்கல் வாங்கலும் சரளமாக நடைபெறும்.\nஉங்கள் ஜென்ம ராசிக்கு முயற்சி ஸ்தானமான 3 ஆம் வீட்டில் சனி சஞ்சாரம் செய்வதால் இதுவரை நடைபெற்ற ஏழரைசனி முழுவதும் முடிவடைகிறது. இதனால் உடல் ஆரோக்கியமானது அற்புதமாக அமையும். எதிலும் சுறுசுறுப்பாக செயல்படக்கூடிய வலிமை உண்டாகும். குடும்பத்தி���் மனைவி, பிள்ளைகள் மற்றும் வயதில் மூத்தவர்களும் ஒரளவுக்கு மகிழ்ச்சிகரமாகவே இருப்பார்கள். கடந்த காலங்களிலிருந்து வந்த மருத்துவச் செலவுகள் குறையும்.\nகணவன் மனைவியிடையே இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் மறைந்து ஒற்றுமை நிலவும். நீண்ட நாட்களாக திருமணம் தடைப்பட்டுக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வரன்கள் தேடி வரும். சிலர் விரும்பியவரையே மணம் முடித்து மகிழ்வார்கள். அழகான புத்திர பாக்கியமும் கிடைக்கப் பெறும். சொந்த வீடு, மனை வண்டி வாகனங்கள் வாங்க வேண்டுமென்ற ஆசை நிறைவேறும். புதிய வீடு கட்டும் திட்டங்களும் புதிய வீடு மாறும் வாய்ப்பும் உண்டாகும். பொன், பொருள் சேரும். இதுவரை பகைமை பாராட்டிய உற்றார் உறவினர்களும் தேடி வந்து ஒற்றுமை பாராட்டுவார்கள். நினைத்ததை நிறைவேற்றிக் கொள்ளக்கூடிய அளவிற்கு பொருளாதார நிலை சிறப்பாக அமையும். புதிய நவீனகரமானப் பொருட்களையும் வாங்கிச் சேர்ப்பீர்கள்.\nபணியில் எதிர்பார்த்துக் காத்திருந்த உயர் பதவிகளைப் பெற முடியும். இது நாள் வரை இருந்த வந்த பணிக்சுமைகளும், வீண்பழிச் சொற்களும் விலகி நிம்மதியான நிலை உண்டாகும். உங்களின் திறமைகளை உயரதிகாரிகள் புரிந்து கொண்டு பாராட்டுவார்கள். உடன் பணிபுரிபவர்களும் ஒற்றுமையுடன் செயல்படுவார்கள் ஊதிய உயர்வுகளும் கிடைக்கப் பெறுவதால் பொருளாதார நிலையும் உயரும். வெளிய+ர் வெளிநாடுகளுக்குச் சென்று பணிபுரிய விரும்புவோரின் விருப்பமும் நிறைவேறும். பயணங்களால் அனுகூலமான பலன்கள் ஏற்படும்.\nதொழில் வியாபாரம் செய்வர்களுக்கு புதிய புதிய வாய்ப்புகள் தேடி வரும். போட்டி பொறாமைகள் யாவும் விலகும். மறைமுக எதிர்ப்புகளை வெல்லக் கூடிய அளவிற்கு வலிமையும் வல்லமையும் உண்டாகும். தொழில் ரீதியாக மேற்கொள்ளும் பயணங்களால் அனுகூலம் ஏற்படும். கூட்டாளிகளிடமும் தொழிலாளர்களிடமும் இருந்த பிரச்சனைகள் விலகி சுமுகமான நிலை உண்டாகும். வெளிய+ர், வெளிநாட்டுத் தொடர்புடையவற்றாலும் லாபம் கிட்டும். அரசு வழியிலும் கடனுதவிகள் கிடைக்கப் பெறுவதால் புதிய நவீனகரமான கருவிகளை வாங்கி அபிவிருத்தியைப் பெருக்குவீர்கள்.\nஉடல் ஆரோக்கியத்திலிருந்த பிரச்சனைகள் விலகி முன்னேற்றமான நிலை ஏற்படும். பணவரவுகள் சிறப்பாக இருப்பதால் குடும்பத் தேவைகள் யாவும் தீரும். பொன��, பொருள், ஆடை ஆபரணம் சேரும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு சுபகாரியங்கள் கைகூடும். புத்திர வழியில் ப+ரிப்பும் மகிழ்ச்சியும் ஏற்படும். பணிபுரியும் பெண்களுக்கு நல்ல கௌரவமான பதவிகள் கிடைக்கப் பெற்று மனமகிழ்ச்சி ஏற்படும்.\nபணவரவுகள் சிறப்பாக இருப்பதால் கொடுக்கல் வாங்கலும் சரளமாகவே இருக்கும் என்றாலும் சில நேரங்களில் பணவிஷயத்தில் நம்பியவர்களே துரோகம் செய்வார்கள். பிறரை நம்பி பெரிய தொகைகளைக் கொடுக்கும் போதும் முன்ஜாமீன் கொடுக்கும் போதும் சிந்தித்துச் செயல்படுவது நல்லது. கமிஷன் ஏஜென்ஸி போன்றவற்றில் நல்ல லாபம் கிட்டும்.\nஅரசியல்வாதிகளுக்கு இருந்து வந்த மறைமுக எதிர்ப்புகள் அனைத்தும் விலகி மாண்புமிகு பதவிகள் தேடி வரும். உங்கள் பேச்சிற்கு மக்களிடையே நல்ல கௌரவம் உண்டாகும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றிமேல் வெற்றிகளைப் பெறுவீர்கள். வெளிய+ர் வெளிநாடுகளுக்குச் சென்று வரக்கூடிய வாய்ப்பும் உண்டாகும். மக்களின் தேவைகளைப் ப+ர்த்தி செய்வதால் அவர்களின் முழு ஆதரவைப் பெறுவீர்கள்.\nநல்ல விளைச்சல் பெருகுவதால் லாபமும் அதிகரிக்கும். உழைப்பை விட லாபத்தைப் பன்மடங்கு பெற முடியும். அரசு வழியில் உண்டாகக் கூடிய எதிர்பாராத உதவிகளால் கடன் சுமைகள் குறையும். புதிய ப+மி, வண்டி வாகனங்கள் வாங்க வேண்டும் என்ற நோக்கமும் நிறைவேறும். ஆடு மாடு போன்ற கால்நடைகளாலும் சிறப்பான முன்னேற்றம் உண்டாகும்.\nமாணவ மாணவியருக்கு கல்வியிலிருந்த மந்தநிலைகளும், தடைகளும் விலகுவதால் பல சாதனைகளைச் செய்யக்கூடிய வாய்ப்பு உண்டாகும். கல்விக்காக அரசு வழியில் உதவிகள் கிடைக்கும். நல்ல மதிப்பெண்களைப் பெற்று பள்ளி, கல்லூரிகளுக்குப் பெருமை சேர்ப்பீர்கள். நல்ல நண்பர்களின் சேர்க்கையும் கிடைக்கப் பெறும். பெற்றோர், ஆசிரியர்களின் ஆதரவு மகிழ்ச்சியினை உண்டாக்கும்.\nஸ்பெகுலேஷன்: லாட்டரி ,ரேஸ் போன்றவற்றில் எதிர்பாராத வகையில் பண வரவுகள் ஏற்பட்டு வாழ்க்கைத்தரமானது உயர்வடையும்.\nசனிபகவான் விசாகம் நட்சத்திரத்தில் 16.12.2014 முதல் 24.01.2015 வரை\nசனிபகவான் ஜென்ம ராசிக்கு 3 ஆம் வீட்டில் விசாக நட்சத்திரத்தில் சஞ்சாரம் செய்வது அற்புதமான அமைப்பாகும். உடல் ஆரோக்கியத்திலிருந்த பிரச்சனைகள் யாவும் விலகி மருத்துவச் செலவுகள் குறையும். எடுக்கும் முயற்சிகள் யாவற்றிலும் வெற்றி கிட்டும். பணவரவுகள் தாராளமாக இருப்பதால் குடும்பத்தின் தேவைகள் ப+ர்த்தியாவதுடன் உங்களுக்கிருந்த கடன் பிரச்சனைகளும் படிப்படியாக விலகும். தொழில் வியாபாரத்திலிருந்த மந்த நிலை போட்டி, பொறாமைகள் யாவும் மறையும். நீங்கள் பட்ட கஷ்டங்கள் துயரங்கள் அனைத்தும் பகலவனை கண்ட பனி போல மறையும். ஜென்ம இராசியில் இராகுவும், 7 இல் கேதுவும் இருப்பதால் கணவன் மனைவியிடையே ஒற்றுமை குறைவு ஏற்படலாம் என்பதால் விட்டு கொடுத்து செல்வது நல்லது. வெளி வட்டார தொடர்புகள் விரிவடையும். எதிரிகளும் நண்பர்களாக மாறுவார்கள். உங்களுக்குள்ள வம்பு வழக்குகளில் தீர்ப்பு சாதகமாக அமையும்.\nசனிபகவான் அனுசம் நட்சத்திரத்தில் 25.01.2015 முதல் 14.03.2015 வரை\nதனது சொந்த நட்சத்திரத்தில் சனி 3 இல் சஞ்சரிக்கும் இக்காலத்தில் எடுக்கும் காரியங்களை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். குரு 11 இல் இருப்பதால் குடும்பத்திலும் மங்களகரமான சுப காரியங்கள் அனைத்தும் கைகூடும். தொழில் வியாபாரரீதியாக நல்ல லாபங்கள் பெருகும். பயணங்களால் அனுகூலம் உண்டாகும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். குடும்பத்தில் மங்களகரமான சுபகாரியங்கள் கைகூடும். செல்வம், செல்வாக்கு சேரும். உத்தியோகஸ்தர்களுக்கு கௌரவமான பதவி உயர்வுகள் கிடைக்கும். ப+மி, மனை, வாங்கும் யோகம் அமையும். பண வரவுகளும் தாரளமாக இருப்பதால் கடன்கள் நிவர்த்தியாகி குடும்பத் தேவைகளும் பூர்த்தியாகும். ஜென்ம இராசியில் இராகுவும் 7 இல் கேதுவும் இருப்பதால் கணவன் மனைவியிடையே இருந்த கருத்து வேறுபாடுகள், உற்றார் உறவினர்களிடம் விண் வாக்கு வாதங்கள் ஏற்படலாம் என்பதால் நிதானமாக செயல்படவும்.\nசனிபகவான் வக்ரகதியில் 15.03.2015 முதல் 30.07.2015 வரை\nமுயற்சி ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் சனி இக்காலத்தில் வக்ர கதியில் இருந்தாலும் 11 இல் குரு சஞ்சரிப்பதால் எடுக்கும் காரியங்களில் வெற்றி கிட்டும்.தொழில் வியாபாரம் செய்பவர்கள் எதிலும் எதிர் நீச்சல் போட்டாவது வெற்றியினைப் பெறுவீர்கள். பொருளாதார நிலை உயரும். குடும்பத்தில் தடைப்பட்டுக் கொண்டிருந்த திருமண சுபகாரியங்கள் கைகூடி மகிழ்ச்சியளிக்கும். கொடுக்கல் வாங்கலில் சரளமான நிலை உண்டாகும். கொடுத்த கடன்களும் வீடு தேடி வரும். தொழில் வியாபாரத்தில் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி அபிவிருத்தியைப் பெருக்கிக் கொள்ள முடியும். புத்திரர்களால் சில நேரங்களில் மன சஞ்சலங்கள் ஏற்பட்டாலும் எதையும் சமாளித்து விட முடியும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகளில் தாமத நிலை ஏற்பட்டாலும் பணியில் நிம்மதியான நிலை இருக்கும்.\nசனிபகவான் துலா இராசியில் விசாகம் நட்சத்திரத்தில் 31.07.2015 முதல் 05.09.2015 வரை\nஉங்கள் இராசிக்கு 3 இல் சஞ்சரித்த சனி இக்காலத்தில் பின்னோக்கி 2 இல் சஞ்சரிக்க இருப்பதால் மீண்;டும் ஏழரை சனியின் பாதிப்பு ஏற்படும். குருவும் 12 இல் இருப்பதால் பணவரவுகள்; ஏற்ற இறக்கமாக இருக்கும். அதனால் பண விஷயத்தில் பிறரை நம்பி வாக்குறுதி கொடுப்பது முன்ஜாமீன் கொடுப்பது போன்றவற்றை தவிர்க்கவும். ஆடம்பர செலவுகளை குறைத்து கொள்வது நல்லது. திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் தாமத நிலை ஏற்படும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு வர வேண்டிய வாய்ப்புகள் தாமதப்படும். போட்டிகளை எதிர் கொண்டு வெற்றி பெற முடியும். கூட்டாளிகளையும். தொழிலாளர்களையும் அனுசரித்து செல்வது நல்லது. நீங்கள் நல்லதாக நினைத்து செய்யும் காரியங்களும் சிலருக்கு தேவையற்ற பிரச்சினைகளை ஏற்படுத்தி விடும். முன்கோபத்தை குறைப்பது பேச்சில் நிதானத்தை கடைப்பிடிப்பது போன்றவற்றால் வீண் குழப்பங்களை தவிர்க்கலாம்.\nசனிபகவான் விசாகம் நட்சத்திரத்தில் 06.09.2015 முதல் 18.10.2015 வரை\nஉங்கள் இராசிக்கு 4,7 இக்கு அதிபதியான குருவின் நட்சத்திரத்தில் சனி 3 இல் சஞ்சரிப்தால் எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றிகளைப் பெறுவீர்கள். குடும்பத்திலும் மகிழ்ச்சியும், சுபிட்சமும் உண்டாகும். எதிர்பார்க்கும் உதவிகள் தடையின்றி கிடைக்கும். கடந்த கால பிரச்சினைகள் படிப்படியாக குறைந்து பணவரவுகளும் தாரளமாக அமையும். குரு 12 இல் இருப்பதால் பணம் கொடுக்கல் வாங்கலில் கவனமுடன் செயல்படுவது நல்லது. உடல் ஆரோக்கியத்திலும் உங்களுக்கு எந்தப் பிரச்சினைகளும் உண்டாகாது. பொன், பொருள் சேரும். கடன் சுமைகளும் குறையும். உற்றார் உறவினர்களின் ஆதரவும் மகிழ்ச்சியினை உண்டாக்கும். தொழில் வியாபார ரீதியாகவும் உயர்வுகள் ஏற்படும். வெளிய+ர் வெளிநாட்டுத் தொடர்புடையவற்றாலும் அனுகூலம் உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்க்கும் பதவி உயர்வுகளும் கிடைக்கும். உடன் பணிபுரிபவர்களும் ஒத்துழைப்பாக இருப்பார்கள். ஜென்ம இராசியில் இராகுவும், 7 இல் கேதுவும் சஞ்சரிப்பதால் பிறர் விஷயங்களில் தலையீடு செய்வதை தவிர்ப்பது நல்லது.\nசனிபகவான் அனுசம் நட்சத்திரத்தில் 19.10.2015 முதல் 26.03.2016 வரை\nசனிபகவான் தனது சுய நட்சத்திரத்தில் 3 இல் சஞ்சரிக்கும் இக்காலத்தில் குருபகவான் 12 இல் சஞ்சரித்தாலும் சுபிட்சமான நிலையே தொடரும். கணவன் மனைவியிடையே ஒற்றுமை உண்டாகும். ஆடம்பரச் செலவுகளை சற்று குறைத்துக் கொள்வதும், கொடுக்கல் வாங்கலில் கவனமுடன் செயல்படுவதும் நல்லது. தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபத்தினைப் பெறமுடியும். பயணங்களால் அனுகூலமான பலன்கள் உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கு நல்ல கௌரவமான உயர்பதவிகளும் கிடைக்கும். வெளிய+ர் வெளிநாடுகளுக்குச் சென்று வரக்கூடிய வாய்ப்புகள் உண்டாகும். பொருளாதார நிலை உயர்வடையும். புதிய வேலை தேடுபவர்களுக்கும் தகுதிக்கேற்ற முன்னேற்றமான வேலை வாய்ப்பு அமையும். எதிர்பாராத பயணங்களால் அலைச்சல்கள் ஏற்படக்கூடும் என்றாலும் அதன் மூலம் அனுகூலமான பலனைப் பெற முடியும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்துவதன் மூலம் அன்றாட பணிகளில் சுறுசுறுப்பாக செயல்பட முடியும்.\nசனிபகவான் வக்ரகதியில் 27.03.2016 முதல் 11.08.2016 வரை\nஉங்கள் இராசிக்கு 3 இல் சஞ்சரிக்கும் சனி இக்காலத்தில் வக்ர கதியில் சஞ்சரிப்பதால் சற்று ஏற்ற இறக்கமான பலன்கள் ஏற்படும். சிறு சிறு வீண் விரயங்களை எதிர் கொள்ள நேரிட்டாலும் பெரிய கெடுதியில்லை. உடல் ஆரோக்கிய விஷயத்தில் கவனமுடனிருப்பது நல்லது. ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொண்டால் கடன்கள் இன்றி வாழலாம். பணம் கொடுக்கல் வாங்கலிலும் கொடுத்த கடன்களை திரும்ப பெறுவதிலும் தடைகள் உண்டாகும். செய்யும் தொழில் வியாபாரத்தில் ஒரளவுக்கு லாபம் அமையும். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களிடமும், விட்டு கொடுத்து செல்வது நல்லது. உத்தியோகஸ்தர்கள் பணியில் சற்று நெருக்கடிகளை சந்தித்தாலும் உயரதிகாரிகளின் ஆதரவுகள் மகிழ்ச்சியளிக்கும். குருபகவான்; 18.5.2016 வரை வக்ரகதியில் சஞ்சரிக்க இருப்பதால் குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் உண்டாகும். திருமண சுபகாரியங்கள் சிறு சிறு தடைகளுக்கு பின் கை கூடும். கேது 6 ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் வெளிவட்டார தொடர்புகள் அதிகரிக்கும். பயணங்களால் அனுகூலங்கள் உண்டாகும்;.\nசனிபகவான் அனுசம் நட்சத்திரத்தில் 12.08.2016 முதல் 18.11.2016 வரை\nஉங்கள் இராசிக்கு முயற்சி ஸ்தானமான 3 இல் சனியும் 6 இல் கேதுவும் சஞ்சரிப்பது சாதகமான அமைப்பாகும். குரு ஜென்ம இராசியில் சஞ்சாரம் செய்வதால் பணம் கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. திருமண சுப காரியங்களில் சிறுசிறு தடைகளுக்குப் பின் வெற்றி கிட்டும். சிலருக்கு வீடுமனை, வண்டி வாகனம் வாங்க கூடிய யோகமும் அமையும். நினைத்த காரியம் யாவும் வெற்றி பெற்று மன மகிழ்ச்சி உண்டாகும். குடும்பத்திலும் மகிழ்ச்சி ஒற்றுமை, லட்சுமி கடாட்சமான நிலைகள் நிலவும். உற்றார் உறவினர்கள் வருகை மகிழ்ச்சி அளிக்கும். உத்தியோகத்திலும் உயர்வுகளும் அதிகாரிகளின் பாராட்டுதல்களும் உங்களுக்கு மேலும் மேலும் உற்சாகத்தை உண்டாக்கும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் சில போட்டிகளை சந்தித்தாலும் எதிர் பார்த்த லாபங்களை அடைய முடியும். அரசியல்வாதிகளுக்கு பெயர் புகழ் உயர கூடிய காலமாகும். மக்கள் ஆதரவும் தொண்டர்கள் ஆதரவும் உற்சாகத்தை உண்டாக்கும்.\nசனிபகவான் கேட்டை நட்சத்திரத்தில் 19.11.2016 முதல் 08.04.2017வரை\nஉங்கள் இராசியாதிபதி புதன் சாரத்தில் சனியும், 6 இல் கேதுவும் சஞ்சரிப்பதால் உடல்நிலை மிக சிறப்பாக அமையும். உங்கள் செல்வம், செல்வாக்கு, புகழ் அந்தஸ்து யாவும் உயரும். வெளிவட்டார பழக்க வழக்கங்களால் உங்களுக்கு பெருமை உணடாகும். எடுக்கும் காரியங்களில் வெற்றியைப் பெறுவீர்கள். பண வரவுகள் ஓரளவுக்கு தாராளமாக இருக்கும். பணம் கொடுக்கல் வாங்கல் போன்றவற்றில் சற்று கவனமுடன் செயல்படுவது நல்லது. வீடு மனை வாங்கும் யோகம் உண்டாகும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்த கூடிய சந்தர்பங்கள் அமையப்பெற்று அதிகாரிகளின் பாராட்டுகளை பெறுவார்கள். தொழிலும் எதிர்பார்த்த லாபமும் முன்னேற்றமும் உண்டாகும். குடும்பத்தில் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றி அனைவரின் நம்பிக்கைக்கும் பாத்திரமாவீர்கள். கணவன் மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாகவே இருக்கும். புத்திர வழியில் மகிழ்ச்சி நிலவும்.\nசனிபகவான் வக்ரகதியில் 09.04.2017 முதல் 04.08.2017 வரை\nஉங்கள் இராசிக்கு 3 இல் சஞ்சரிக்கும் சனி இக்காலத்தில் வக்ர கதியில் சஞ்சரிப்பதால் உட���் நிலை சுமாராக அமையும். நிறைய தனவரவுகள் வந்தாலும் அதற்கேற்ற செலவுகளும் உண்டாகும். குடும்ப வாழ்வில் சிறு சிறு பிரச்சினைகள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. புத்திரவழியில் வீண் செலவுகள் உண்டாகும். வண்டி வாகனம் வாங்கும் முயற்சிகளில் கடன்கள் உண்டாகும். உத்தியோக நிலையில் பதவி உயர்வுகள் அமைந்தாலும் புதிய பொறுப்புகள் அதிகரிக்கும். சிலருக்கு தேவையற்ற இடமாற்றங்களால் அலைச்சல் அதிகரிக்கும். பூர்வீக சொத்துகளால் சுபசெலவு உண்டாகும். கொடுக்கல் வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தாமல் பழைய பாக்கிகளை வசூலிப்பது நல்லது. தொழில் வியாபாரம் செய்பவர்கள். சில நெருக்கடிகள் உண்டாவதால் சங்கடங்கள் நேர்ந்தாலும் எதையும் சமாளிக்கும் ஆற்றலும் உண்டாகும். ஆடம்பர செலவுகளை குறைப்பது மூலம் கடன்கள் ஏற்படாமல் தவிர்க்கலாம். கேது 6 ஆம் வீட்டில்; சஞ்சரிப்பதால் நினைத்த காரியங்கள் யாவற்றையும் நிறைவேற்றிக் கொள்ள கூடிய அளவிற்கு பணம் பல வழிகளில் தேடி வந்து பாக்கெட்டை நிரப்பும்.\nசனிபகவான் கேட்டை நட்சத்திரத்தில் 05.08.2017 முதல் 19.12.2017 வரை\nசனி தனக்கு நட்பு கிரகமும் உங்கள் இராசிக்கு அதிபதியுமான புதன் நட்சத்திரத்தில் சஞ்சரிக்கும் இக்காலத்தில்; பொன்னவன் என போற்றப்படும் குரு பகவான் தன ஸ்தானமான 2 இல் 02.09.2017 முதல் சஞ்சரிக்கவிருப்பதால் உங்கள் ஆரோக்கியம் சிறப்பானதாக அமையும். கடந்த கால பிரச்சினைகளும் மனக்கவலைகளும் மறைந்து நிம்மதி உண்டாகும். பணவரவில் இருந்த தடைகள் விலகி நல்ல முன்னேற்றத்தை அடைவீர்கள். நீங்கள் திட்டமிட்ட காரியங்களை தெளிவாக செயல் படுத்த முடியும். கணவன் மனைவி உறவு மிகவும் திருப்திகரமாக அமையும். பெரியவர்களின் ஆசியும், மனதிற்கு சந்தோஷத்தையும் உற்சாகத்தையும் ஏற்படுத்தும். தெய்வீக ஆன்மீக செயல்களில் ஈடுபாடு உண்டாகும். புத்திர வழியில் பூரிப்புகளும் உறவினர்களால் சாதகமான பலன்களும் அமையும். கொடுக்கல், வாங்கல்கள் சரளமாக இருக்கும். கொடுத்த பாக்கிகளை தடையின்றி வசூலிக்க முடியும். குடும்பத் தேவைகள் பூர்த்தியாவதுடன் அதிநவீன பொருட் சேர்க்கைகளும் சேரும். வீடுமனை வாங்கக் கூடிய யோகமும் உண்டாகும்.\nஉத்திரம் 2,3,4 ஆம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு\nநன்றி மறவாத தன்மையும், தர்ம நெறி தவறாது விளங்கும் பண்பும் கொண்ட உங்களுக்க�� உங்களுக்கு சனி பகவான் 3 ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் நினைத்ததெல்லாம் நிறைவேறும். பணவரவுகள் தாராளமாக இருப்பதால் கடன்கள் யாவும் குறையும். குடும்பத்தில் மகிழ்ச்சி தரக்கூடிய சம்பவங்கள் நடைபெறும். பிரிந்து உறவினர்களும் தேடி வந்து ஒற்றுமைக் கரம் நீட்டுவார்கள். கொடுக்கல் வாங்கலும் சரளமாக இருக்கும். பொன் பொருள் சேரும். உத்தியோகத்தில் கௌரவமான பதவிகள் கிட்டும். உங்கள் பேச்சிற்கு மதிப்பும் மரியாதையும் உயரும். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும்.\nஅனைவரிடமும், மரியாதையாக பழகும் குணமும் உயர்ந்த பண்பும் கொண்ட உங்களுக்கு உங்களுக்கு சனி பகவான் 3 ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் தொழில் வியாபார ரீதியாக இருந்த எதிர்ப்புகள் மறையும். வெளிய+ர் வெளிநாடுகளுக்குச் சென்று பணிபுரிய விரும்புவோரின் விருப்பமும் நிறைவேறும். கணவன் மனைவியிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் மறைந்து அந்நியோன்னியம் அதிகரிக்கும். அழகான புத்திர பாக்கியமும் உண்டாகும். கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்ற முடியும். நினைத்தது நிறைவேறும். உற்றார் உறவினர்களின் ஆதரவும் மகிழ்ச்சியளிக்கும். உத்தியோகஸ்தர்கள் உயர்வடைவீர்கள்.\nசித்திரை 1,2 ஆம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு\nமனம் திறந்து பேசும் ஆற்றலும் நல்ல அறிவுக் கூர்மையும் கொண்ட உங்களுக்கு ஜென்ம ராசிக்கு 3 இல் சனி பகவான் சாதகமாக சஞ்சரிப்பதால் பணவரவுகள் சிறப்பாக இருக்கும். இதுவரை நீங்கள் பட்ட கஷ்டங்கள் யாவும் பனிபோல மறையும். குடும்பத்தில் மங்களகரமான சுபகாரியங்கள் கைகூடும். புத்திர வழியில் மகிழ்ச்சி ஏற்படும். அசையும் அசையா சொத்துகள் சேரும். ஆடை ஆபரண சேர்க்கைகளும் உண்டாகும். தொட்டதெல்லாம் துலங்கும். உத்தியோகஸ்தர்கள் விரும்பிய இடமாற்றங்களைப் பெறுவர். தொழில் வியாபாரத்திலிருந்த போட்டிகள் மறைந்து லாபங்கள் பெருகும்.\nகிழமை :- புதன், வெள்ளி;\nநிறம் :- வெள்ளை, பச்சை\nLabels: சனி பெயர்ச்சி பலன்கள் - ( 2014 -2017 )\n2014 ஆண்டு ராசி பலன்\nகுல ரிஷி கோத்ரங்களும் வங்குசங்களும்\nஸ்ரீ சௌடேஸ்வரி மங்களப் பாடல்கள்\nபொள்ளாச்சி அருள்மிகு ஸ்ரீ இராமலிங்க சௌடாம்பிகை அம்...\nஅமரகுந்தி ஸ்தள சௌடேஸ்வரி அம்மன் பெருவிழா அப்ப- 201...\nஒஸக்கோட்டை ஸ்தள சௌடேஸ்வரி பெருவிழா (தொட்டப்ப) - 20...\nஸ்ரீ இராமலிங்க சௌடேஸ்வரி அம்மன் காணொளி தொகுப்பு\nசனி பெயர்ச்சி பலன்கள் விருச்சிகம் (2014 -2017)\nசனி பெயர்ச்சி பலன்கள் துலாம்;: (2014 -2017)\nசனி பெயர்ச்சி பலன்கள் கன்னி 2014 -2017\nமகாபாரதம் வெண்முரசு அறிமுகம் (2)\nவெண்முரசு – நூல் ஒன்று – முதற்கனல் (50)\nகுல ரிஷி கோத்ரங்களும் வங்குசங்களும்\n1.அகத்திய மகரிஷி கோத்ரம் (5)\n10.அமர மகரிஷி கோத்ரம் (1)\n100 .துவைபாயன மகரிஷி கோத்ரம் (1)\n101. துர்வாச மகரிஷி கோத்ரம் (1)\n102 .துர்மபிந்து மகரிஷி கோத்ரம் (1)\n103 .தேவ மகரிஷி கோத்ரம் (1)\n104 .தேவதத்த மகரிஷி கோத்ரம் (1)\n105 .தேவல தேவ மகரிஷி கோத்ரம் (1)\n106 .தேவராத மகரிஷி கோத்ரம் (1)\n107 .தைவக்ய மகரிஷி கோத்ரம் (1)\n108 .தைவராத மகரிஷி கோத்ரம் (1)\n109 .தௌபாய மகரிஷி கோத்ரம் (1)\n11.அரித்ஸ மகரிஷி கோத்ரம் (1)\n110 .த்ரயம்பக மகரிஷி கோத்ரம் (1)\n111 .நாமதேவ மகரிஷி கோத்ரம் (1)\n112 .நாகரதேவ மகரிஷி கோத்ரம் (1)\n113 .நாரத மகரிஷி கோத்ரம் (1)\n114 .நைக்கியதேவ மகரிஷி கோத்ரம் (1)\n115 . பகதேவ மகரிஷி கோத்ரம் (1)\n116 .பகதால்ப்பிய மகரிஷி கோத்ரம் (1)\n117 .பத்ம மகரிஷி கோத்ரம் (1)\n118 .பதஞ்சலி மகரிஷி கோத்ரம் (4)\n119 .பராசர மகரிஷி கோத்ரம் (1)\n12.அஸ்ர மகரிஷி கோத்ரம் (1)\n120 .பரத்வாஜ மகரிஷி கோத்ரம் (1)\n121 .பர்வத மகரிஷி கோத்ரம் : (1)\n122 .பாக மகரிஷி கோத்ரம் : (1)\n123 .பாபால மகரிஷி கோத்ரம் : (1)\n124 .பாவஜ மகரிஷி கோத்ரம் (1)\n125 .பாஸ்கர மகரிஷி கோத்ரம் (1)\n126 .பிகி மகரிஷி கோத்ரம் (1)\n127 .பிப்பல மகரிஷி கோத்ரம் (1)\n128 .பிரதாப மகரிஷி கோத்ரம் (1)\n129 .பிருங்கி மகரிஷி கோத்ரம் (1)\n13.ஆத்ரேய மகரிஷி கோத்ரம் (1)\n130 .பிருங்க தேவ மகரிஷி கோத்ரம் (1)\n131 .பிருகு மகரிஷி கோத்ரம் (1)\n132 .பீமக மகரிஷி கோத்ரம் (1)\n133 .புச மகரிஷி கோத்ரம் (1)\n134 .புண்டரீக மகரிஷி கோத்ரம் (1)\n135 .புரட்ச மகரிஷி கோத்ரம் (1)\n136 .புருகூத மகரிஷி கோத்ரம் (1)\n137 .புலஸ்திய மகரிஷி கோத்ரம் (1)\n138 .போக மகரிஷி கோத்ரம் (1)\n139 .பெளலஸ்ய மகரிஷி கோத்ரம் (1)\n14.ஆனந்த பைரவி மகரிஷி கோத்ரம் (1)\n140 .பிரம்மாண்ட மகரிஷி கோத்ரம் (1)\n141 .ப்ருகு மகரிஷி கோத்ரம் (1)\n142 .ப்ருங்கி மகரிஷி கோத்ரம் (1)\n147 .மநு மகரிஷி கோத்ரம் (5)\n15.ஆஸ்ரித மகரிஷி கோத்ரம் (1)\n16.ஆசுவலாயன மகரிஷி கோத்ரம் (1)\n17 . இந்திரமனு இந்திரத்தூய்ம்ம தேவ மகரிஷி கோத்ரம் (1)\n18 .உபமன்யு மகரிஷி கோத்ரம் (1)\n182 .வரதந்து வரதந்திர மகரிஷி கோத்ரம் (11)\n19 .உஷன மகரிஷி கோத்ரம் (1)\n2. அகர்ச்ச மகரிஷி கோத்ரம் (1)\n20 .கண்வ மகரிஷி கோத்ரம் (1)\n2014 ஆண்டு பலன்கள் (13)\n21 .கபில மகரிஷி கோத்ரம் (1)\n22 .கரசக மகரிஷி கோத்ரம் (1)\n23 .கவுச மகரிஷி கோத்ரம் (1)\n24 . காங்கேய மகரிஷி கோத்ரம் (1)\n25.காத்ய காத்யாயன தேவ மகரிஷி கோத்ரம் (1)\n26 .காபால மகரிஷி கோத்ரம் (1)\n27 .காமுக மகரிஷி கோத்ரம் (1)\n28 .கார்க்கேய மகரிஷி கோத்ரம் (1)\n29 .கார்த்திகேய மகரிஷி கோத்ரம் (1)\n3. அசிதேவ மகரிஷி கோத்ரம் (1)\n30 .காலவ மகரிஷி கோத்ரம் (1)\n31 .கான மகரிஷி கோத்ரம் (1)\n32 .காசியப மகரிஷி கோத்ரம் (1)\n33 .கிந்தம மகரிஷி கோத்ரம் (1)\n34 .கிருது மகரிஷி கோத்ரம் (1)\n35 .கிரௌஞ்ச மகரிஷி கோத்ரம் (1)\n36 .குச மகரிஷி கோத்ரம் (1)\n37 .குடும்ப மகரிஷி கோத்ரம் (1)\n38 .குத்ஸக மகரிஷி கோத்ரம் (1)\n39 .குத்தால மகரிஷி கோத்ரம் (1)\n4. அச்சுத மகரிஷி கோத்ரம் (1)\n40 .கும்ப சம்பவ மகரிஷி கோத்ரம் (1)\n41 .கெளசிக மகரிஷி கோத்ரம் (1)\n42 .கௌண்டல்ய கௌண்டின்ய மகரிஷி கோத்ரம் (1)\n43 .கௌதம மகரிஷி கோத்ரம் (1)\n44 .கௌத்ஸ்ய மகரிஷி கோத்ரம் (1)\n45 .க்ரௌஞ்சல்ய மகரிஷி கோத்ரம் (1)\n46 .சகுனி மகரிஷி கோத்ரம் (1)\n47 .சங்கர்ஷண மகரிஷி கோத்ரம் (1)\n48 .சதுமுக மகரிஷி கோத்ரம் (1)\n49 .சதாநந்த மகரிஷி கோத்ரம் (3)\n5.அஞ்சன தேவரிஷி கோத்ரம் (1)\n50 .சங்கு மகரிஷி கோத்ரம் (1)\n51 .சச்சிதானந்த மகரிஷி கோத்ரம் (1)\n52 .சந்தன (அ) சத்தன மகரிஷி கோத்ரம் (1)\n53 .சநாதனதேவ மகரிஷி கோத்ரம் (1)\n54 .சந்திரகுல மகரிஷி கோத்ரம் (1)\n55 .சம்பு மகரிஷி கோத்ரம் (1)\n56 .சரசுஜாத மகரிஷி கோத்ரம் (1)\n57 .சரஸதம்ப மகரிஷி கோத்ரம் (1)\n58 .சர்வ மகரிஷி கோத்ரம் (1)\n59 .சவித்திர மகரிஷி கோத்ரம் (1)\n6.அட்சய தேவரிஷி கோத்ரம் (1)\n60. சனக சனந்த மகரிஷி கோத்ரம் (1)\n61 .சனத்குமார மகரிஷி கோத்ரம் (1)\n62 .சனத்ஜாத மகரிஷி கோத்ரம் (1)\n63 .சாங்கிய மகரிஷி கோத்ரம் (1)\n64 .சாங்கியாயன மகரிஷி கோத்ரம் (1)\n65 .சாண்டில்ய மகரிஷி கோத்ரம் (1)\n66 .சாந்திராயண மகரிஷி கோத்ரம் (1)\n67 .சாரத்வந்து மகரிஷி கோத்ரம் (1)\n68 .சாரரத மகரிஷி கோத்ரம் (1)\n69 .சாலிஹோத்ர மகரிஷி கோத்ரம் (1)\n7.அதித மகரிஷி கோத்ரம் (1)\n70 .சானக மகரிஷி கோத்ரம் (1)\n71 .சித்ரவர்க்க மகரிஷி கோத்ரம் (1)\n72 .சிருக்க மகரிஷி கோத்ரம் (1)\n73 .சிருங்கி மகரிஷி கோத்ரம் (3)\n74 .சிவ சிவக்ஞான மகரிஷி கோத்ரம் (1)\n75 .சுக மகரிஷி கோத்ரம் (1)\n76 .சுகோத்பவ மகரிஷி கோத்ரம் (1)\n77 .சுத்மல மகரிஷி கோத்ரம் (1)\n78 .சுக்ரீவ மகரிஷி கோத்ரம் (1)\n79 .ஸ்வயம்புதேவ ஸாத்விகதேவ மகரிஷி கோத்ரம் (1)\n8.அதிவி மகரிஷி கோத்ரம் (1)\n80 .சூர்ய குல மகரிஷி கோத்ரம் (1)\n81 .சோமக மகரிஷி கோத்ரம் (1)\n82 .சோமகுல மகரிஷி கோத்ரம் (1)\n83 .சோமேந்திர மகரிஷி கோத்ரம் (1)\n84 .சோமோத்பவ மகரிஷி கோத்ரம் (1)\n85 .சோமகல்ய மகரிஷி கோத்ரம் (1)\n86 .சௌக்கிய மகரிஷி கோத்ரம் (1)\n87 .சௌநக மகரிஷி கோத்ரம் (1)\n88 .சௌலஸ்திய மகரிஷி கோத்ரம் (1)\n89 .தத மகரிஷி கோத்ரம் (1)\n9.அத்திரி மகரிஷி கோத்ரம் (1)\n90 .தசீத மகரிஷி கோத்ரம் (1)\n91 .ததீசி மகரிஷி கோத்ரம் (1)\n92 .தம்ப மகரிஷி கோத்ரம் (1)\n93 .தாம்ரவர்ண மகரிஷி கோத்ரம் (1)\n94 .தாலப்பியதேவ மகரிஷி கோத்ரம் (1)\n95 .தால்ச்ச மகரிஷி கோத்ரம் (1)\n96 .தால்ப்ய மகரிஷி கோத்ரம் (1)\n97 .திருணபிந்து மகரிஷி கோத்ரம் (1)\n98 .துத்ஸ மகரிஷி கோத்ரம் (1)\n99 .துவந்ததேவ மகரிஷி கோத்ரம் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/aanmeegamdetail.asp?news_id=10640", "date_download": "2018-11-17T22:14:51Z", "digest": "sha1:HOYVETRNIFAOSL5LKYGKLI7A3GLYX2XB", "length": 11142, "nlines": 252, "source_domain": "www.dinamalar.com", "title": "Indian Hindu Religion Philosophers and Spiritual Philosophy", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் ஆன்மிக சிந்தனைகள் விவேகானந்தர்\n* அன்பின் மூலம் செய்யப்படும் ஒவ்வொரு செயலும் ஆனந்தத்தின் கதவுகளைத் திறந்து விடும்.\n* சில நேரங்களில் இன்பத்தை விட, துன்பமே சிறந்த ஆசிரியராக இருந்து மனிதனின் நல்வாழ்வுக்கு வழிவகுக்கிறது.\n* அறிவு என்பது இயல்பான ஒன்று. அதை யாரும் ெவளியுலகில் இருந்து இரவல் பெற முடியாது.\n* பெற்றோரின் மகிழ்ச்சிக்கு உங்களால் இயன்றதைச் செய்யுங்கள். கடவுளின் அருளுக்கு பாத்திரமாவீர்கள்.\nஎதற்கும் அச்சம் கொள்ள வேண்டாம்\nபோராட்ட உணர்வே வாழ்விற்கு சுவை\n» மேலும் விவேகானந்தர் ஆன்மிக சிந்தனைகள்\n» தினமலர் முதல் பக்கம்\nபுயல் அரசியலுக்கு முதல்வர் முற்றுப்புள்ளி நவம்பர் 18,2018\nஅவசர குற்றப்பத்திரிகை : ஸ்டாலின் கண்டனம் நவம்பர் 18,2018\nமாணவியருக்கு, 'ஸ்கூட்டி': ம.பி.,யில் பா.ஜ., தாராளம் நவம்பர் 18,2018\nநிலாவில் குடியேற செயற்கைகோள் மாதிரியான வீடு நவம்பர் 18,2018\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/district_detail.asp?id=2100474", "date_download": "2018-11-17T22:14:10Z", "digest": "sha1:J6PQPAEFSX3R6CH73EU65MJ5YXVT2Z3H", "length": 16568, "nlines": 257, "source_domain": "www.dinamalar.com", "title": "| சுற்றுச்சூழலை பாதுகாக்க இயற்கை அரண் தேவை Dinamalar", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் திருவள்ளூர் மாவட்டம் பொது செய்தி\nசுற்றுச்சூழலை பாதுகாக்க இயற்கை அரண் தேவை\nபுயல் அரசியலுக்கு முதல்வர் முற்றுப்புள்ளி நவம்பர் 18,2018\nஅவசர குற்றப்பத்திரிகை : ஸ்டாலின் கண்டனம் நவம்பர் 18,2018\nமாணவியருக்கு, 'ஸ்கூட்டி': ம.பி.,யில் பா.ஜ., தாராளம் நவம்பர் 18,2018\nநிலாவில் குடியேற செயற்கை���ோள் மாதிரியான வீடு நவம்பர் 18,2018\nகும்மிடிப்பூண்டி:சுற்றுச்சூழலை பாதுகாக்க, இயற்கை அரணாக மரக்கன்றுகளை அதிக அளவில் வைத்து பராமரிக்க வேண்டும் என, ஆட்சியர் தெரிவித்தார்.கும்மிடிப்பூண்டியில், அதிக அளவில் தொழிற்சாலைகள் இயங்கி வருவதால், காற்றில் மாசு துகள்கள் கலந்து, சுற்றுச் சூழல் பாதிக்கப்பட்டு வருகிறது.\nஇந்த சூழலில், கும்மிடிப்பூண்டியின் சுற்றுச்சூழலை பாதுகாக்க மக்கள் முன்வர வேண்டும் என, வலியுறுத்தப்படுகிறது.இந்நிலையில், கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில், 100 மரக்கன்றுகள் நடும் திட்டத்தை, திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிகுமார் நேற்று முன்தினம் துவக்கி வைத்தார்.\nமாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி கூறியதாவது:சுற்றுச்சூழலை பாதுகாக்க, இயற்கை அரணாக மரக்கன்றுகளை அதிக அளவில் வைத்து பராமரிக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.\nமேலும் திருவள்ளூர் மாவட்ட செய்திகள் :\n1. எதிர்ப்பை மீறி திறந்த டாஸ்மாக் கடை மூடல்\n2. ஆதிதிராவிடர் குழு கூட்டம்\n3. நல்லதண்ணீர்குளம் மறுசீரமைப்புபணிகளுக்கு, டெண்டர்\n4. திருவள்ளூரில் கூட்டுறவு வார விழா\n2. உரிமம் இல்லாமல் இயங்கிய 7 வாகனங்கள் பறிமுதல்\n» திருவள்ளூர் மாவட்டம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/supply.asp?ncat=6&dtnew=10-25-10", "date_download": "2018-11-17T22:15:18Z", "digest": "sha1:A25O6CNH3736I4AR7MCZLWKDCSA2XA5E", "length": 16905, "nlines": 242, "source_domain": "www.dinamalar.com", "title": "varamalar|siruvarmalar|computer malar|velai vaippu malar|mobile malar|vivasayam malar|kalaimalar|varudamalar & other tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி வேலை வாய்ப்பு மலர்( From அக்டோபர் 25,2010 To அக்டோபர் 31,2010 )\nபுயல் அரசியலுக்கு முதல்வர் முற்றுப்புள்ளி நவம்பர் 18,2018\nஅவசர குற்றப்பத்திரிகை : ஸ்டாலின் கண்டனம் நவம்பர் 18,2018\nமாணவியருக்கு, 'ஸ்கூட்டி': ம.பி.,யில் பா.ஜ., தாராளம் நவம்பர் 18,2018\nநிலாவில் குடியேற செயற்கைகோள் மாதிரியான வீடு நவம்பர் 18,2018\nவாரமலர் : குளிகை கால பூஜை\nசிறுவர் மலர் : மனம் இருந்தால் போதும்\nபொங்கல் மலர் : 'சிக்ஸ் பேக்' நந்திதா\n» முந்தய வேலை வாய்ப்பு மலர்\nவிவசாய மலர்: சீமை இலந்தைக்கு ஏற்றது உப்பு மண்\n1. கடற்படையில் இன்ஜினியரிங் தகுதிக்கான அத��காரி நிலை பணி\nபதிவு செய்த நாள் : அக்டோபர் 25,2010 IST\nஇந்தியாவின் முப்படைகளில் ஒன்றான இந்தியக் கடற்படையின் முக்கியப் பயிற்சி மையம் கேரளாவின் கண்ணனூர் மாவட்டத்தில் எழிமலாவில் அமைந்துள்ளது. இந்தியக் கப்பற் படையின் அனைத்து அதிகாரிகளும் இங்கு பயிற்சி பெற்ற பின்னரே பிற பகுதிகளில் பணியில் அமர்த்தப்படுகிறார்கள். இந்தியக் கடற் படையில் நிரந்தரக் கமிஷன் அதிகாரிகளை நியமிப்பதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.என்ன தேவை ..\n2. கெயில் இந்தியா நிறுவனத்தில் எக்சிக்யூட்டிவ் டிரெய்னி பணி வாய்ப்புகள்\nபதிவு செய்த நாள் : அக்டோபர் 25,2010 IST\nஇந்தியாவின் இயற்கை எரிவாயுத் துறையில் கெயில் (இந்தியா) லிமிடெட் நிறுவனம் மிகவும் புகழ் பெற்றது. தொடர்ந்து இத்துறையில் ஏற்பட்டு வரும் மாற்றங்களுக்கேற்ப இந்த நிறுவனமும் மாறி இத்துறையில் சிறப்புடன் இயங்கி வருகிறது. இந்தநிறுவனத்தில் எக்சிகியூட்டிவ் டிரெய்னிக்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. என்னென்ன பிரிவுகள்கெயில் இந்தியா நிறுவனத்தில் மொத்தம் 8 ..\nபதிவு செய்த நாள் : அக்டோபர் 25,2010 IST\n1. டில்லி, காமன்வெல்த் பெண்கள் ஒற்றையர் பாட்மின்டனில் தங்கம் வென்றவர்அ) ஜூவாலா கட்டா ஆ) செய்னா நேவல்இ) அஸ்வினி ஈ) சானியா2. டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசையில் முதலிடத்தில் உள்ள அணிஅ) ஆஸ்திரேலியா ஆ) தென்ஆப்ரிக்காஇ) இங்கிலாந்து ஈ) இந்தியா3. எந்த மாநில சட்டசபையில் அண்மையில் இரண்டு முறை நம்பிக்கைவாக்கெடுப்பு நடந்ததுஅ) தமிழகம் ஆ) ..\n4. கேன்பின் வீட்டு வசதி நிறுவனத்தில் புரொபேஷனரி பணி அறிவிப்பு\nபதிவு செய்த நாள் : அக்டோபர் 25,2010 IST\nகனரா வங்கியின் வீட்டு வசதி நிதி நிறுவனமான கேன்பின் ஹோம் பினான்சியல் லிமிடெட் நிறுவனத்தில் 30 புரொபேஷனரிஅதிகாரிகளைப் பணி நியமனம் செய்வதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. கல்வித் தகுதிகேன்பின் நிறுவனத்தில் புரொ பேஷனரி அதிகாரிப் பதவிக்குவிண்ணப்பிக்க அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகத்தின் மூலமாக ஏதாவது ஒரு பிரிவில் குறைந்த பட்சம் 50 சதவிகித மதிப்பெண்களுடன் பட்டப் ..\nபதிவு செய்த நாள் : அக்டோபர் 25,2010 IST\nகடற்படை குறுகிய கால ஏர் டிராபிக் கன்ட்ரோல் அதிகாரிப் பணித் தேர்வு - நவம்பர்கடற்படை நேவல் ஆமமன்ட் இன்ஸ்பெக்ஷன் கேடர்அதிகாரிப் பணித் தேர்வு -நவம்பர்ரிசர்வ் பாங்க் ஆப் இந்தியா எக்சிகியூடிவ் இன்டர்ன்ஸ் தேர்வு - அக்டோபர் 24எஸ்.எஸ்.சி., நடத்தவுள்ள பிளஸ் 2 நிலை டேட்டா என்ட்ரிஆப்பரேட்டர் பணித் தேர்வு - அக்டோபர் 31யூகோ பாங்க் கிளார்க் பணித் ..\n6. இன்போசிஸ் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு\nபதிவு செய்த நாள் : அக்டோபர் 25,2010 IST\nபன்னாட்டு புகழ் பெற்ற நமது ஐ.டி., நிறுவனமான இன்போசிஸில் இந்த ஆண்டு இறுதிக்குள் 36 ஆயிரம் பேரைப் பணியில் அமர்த்துவது என்று முடிவு செய்யப்பட்டிருந்தது. ஆனால் ஐ.டி., துறைக்கே உரிய மிகப் பெரிய சவாலான அட்ரிஷன் விகித அதிகரிப்பின் காரணமாக இந்த எண்ணிக்கையை 40 ஆயிரமாக உயர்த்துவது என்று இந்த நிறுவனம் முடிவு செய்துள்ளது என்று செய்திகள் தெரிவிக்கின்றன. ஐ.டி., துறையினருக்கு இந்தத் ..\nபதிவு செய்த நாள் : அக்டோபர் 25,2010 IST\nகுமார், புதுச்சேரி : தற்போது பட்டப்படிப்பு இறுதியாண்டு படித்து வருகிறேன். கேம்பஸ் இன்டர்வியூ முறை எங்கள் கல்லூரிக்கு இதுவரை வரவில்லை. இந்த நிலையில் ஜாப் பேர் எனப்படும் வேலை மேளாவில் படிப்பு முடிந்த பின் கலந்து வேலை பெற விரும்புகிறேன். இதைப் பற்றிக் கூற முடியுமா கடந்த சில ஆண்டுகளாக பல ஊர்களிலும் ஜாப் பேர் எனப்படும் ஒட்டு மொத்த வேலை தருவோர் மேளாக்களை நடத்தி ..\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.news2.in/2016/12/jayalalitha-memorial-open-on-jayalalithaa-s-birthday.html", "date_download": "2018-11-17T21:21:57Z", "digest": "sha1:FFJ2PES67FOD25HJ4GRDVAZSF655P6JH", "length": 5794, "nlines": 69, "source_domain": "www.news2.in", "title": "அணையா விளக்குடன் ஜெயலலிதா நினைவிடம்… ஜெ. பிறந்த நாளன்று திறப்பு - News2.in", "raw_content": "\nHome / அதிமுக / அரசியல் / தமிழகம் / நினைவிடம் / பிறந்த நாள் / ஜெயலலிதா / அணையா விளக்குடன் ஜெயலலிதா நினைவிடம்… ஜெ. பிறந்த நாளன்று திறப்பு\nஅணையா விளக்குடன் ஜெயலலிதா நினைவிடம்… ஜெ. பிறந்த நாளன்று திறப்பு\nThursday, December 08, 2016 அதிமுக , அரசியல் , தமிழகம் , நினைவிடம் , பிறந்த நாள் , ஜெயலலிதா\nதமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த 5ம் தேதி இரவு 11.30க்கு உயிரிழந்தார். அவரது உடல் மெரினாவில் எம்.ஜி.ஆர் சமாதி அருகே நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது. எம்.ஜி.ஆருக்கு விலை உயர்ந்த கைக்கடிகாரத்தை வைத்து அடக்கம் செய்யப்பட்டது போல ஜெயலலிதாவ���ம் விலை உயர்ந்த கைக்கடிகாரத்தோடு புதைக்கப்பட்டார்.\nஜெயலலிதாவுக்கு அதே இடத்தில் நினைவிடம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான வரைபடம் கூட தயாராகி உள்ளது. நினைவிடத்தில் அணையா விளக்கு ஒன்றும் அமைக்கப்படுகிறது.\nமேலும் பல சிறப்பு அம்சங்களை உள்ளடக்கி இருக்கும் இந்த நினைவிடம் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இந்த நினைவிடம் அடுத்த ஆண்டு பிப்ரவரி 24ம் தேதி ஜெயலலிதாவின் பிறந்த நாளில் திறக்க திட்டமிடப்பட்டுள்ளது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nNews2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.\nகாந்தியை சுட்டு கொன்ற கோட்சேவின் வாக்குமூலம், ஒவ்வொரு இந்தியனும் தெரிந்துகொள்ளுங்கள்.\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\nவீட்டுக் கடன்: மானியம் ரூ.2 லட்சம் பெறுவது எப்படி\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\nதர்மபுரியில் 30 மாணவிகளிடம் உல்லாசமாக இருந்த மூன்று பேர் கைது\nஇயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிப்பு\nவிழுப்புரம்: பா.ஜ.க. பிரமுகர் ரவுடி ஜனா வெட்டிக்கொலை\nகோயம்பேட்டில் 300,500,1000 என கூவி, கூவி அழைக்கும் அழகிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/specials/23-rajinikant-muthu-robot-part-iim-course.html", "date_download": "2018-11-17T21:34:40Z", "digest": "sha1:HJWCKBJ6ABCUCQCYAX42BGOXUMRWM6ML", "length": 13568, "nlines": 162, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ஐஐஎம் கல்வி நிறுவன பாடமாக ரஜினியின் முத்து, எந்திரன்!! | Rajinikant's 'Muthu', 'Robot' part of IIM-A course | ஐஐஎம் கல்வி நிறுவன பாடமாக ரஜினியின் முத்து, எந்திரன்!! - Tamil Filmibeat", "raw_content": "\n» ஐஐஎம் கல்வி நிறுவன பாடமாக ரஜினியின் முத்து, எந்திரன்\nஐஐஎம் கல்வி நிறுவன பாடமாக ரஜினியின் முத்து, எந்திரன்\nசூப்பர் ஸ்டார் ரஜினி நடித்த எந்திரன் மற்றும் முத்து திரைப்படங்களை அகமதாபாத்தின் புகழ்பெற்ற இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆப் மேனேஜ்மெண்ட் (IIM) மாணவர்களுக்கு தனி பாடமாகவே வைத்திருக்கிறார்கள்.\nஐஐஎம் முதுகலைப் பட்ட மாணவர்களுக்கு எலெக்டிவ் கோர்ஸாக 'Contemporary film industry: A business perspective' என்ற பிரிவில் இந்தியத் திரைப்படங்கள் குறித்து ஆராய்ந்து கட்டுரை எழுதவேண்டும். இது ஒரு தனி பாடப் பிரிவாகும்.\nஇந்தப் பிரிவில் இரண்டு படங்க���் இடம்பெற்றுள்ளன. இந்த இரண்டின் நாயகனும் ரஜினிதான். இந்தப் படங்களில் ஒன்று முத்து. மற்றொன்று எந்திரன் / ரோபோ.\nமுத்து திரைப்படம் சர்வதேச அளவில் சாதனைப் படைத்த முதல் இந்தியப் படமாகும். டான்சிங் மகாராஜா எனும் பெயரில் இந்தப் படம் ஜப்பானில் வெளியாகி 250 நாட்களுக்கும் மேல் ஓடி பெரும் சாதனைப் படைத்தது. இந்தியப் படங்களுக்கு வெளிநாடுகளில் மார்க்கெட் உள்ளதை நிரூபித்து, புதிய வர்த்தகத்தைக் காட்டிய படம் முத்து. ரஜினியின் நடனமும், ரஹ்மானின் இசையும் சர்வதேச மக்களையும் ஆட்டி வைத்தன.\nஅடுத்த படமான எந்திரன், ரஜினியை இந்திய சூப்பர் ஸ்டார் என்ற வட்டத்திலிருந்து உலக சூப்பர் ஸ்டார் என்ற உச்சத்துக்குக் கொண்டுபோனது. ரூ 380 கோடி வரை வசூலைக் குவித்து இந்தியாவின் நம்பர் ஒன் படம் என்ற பெருமையைப் பெற்றுள்ளது.\nஒரு படத்தை பொருத்தமான நடிகர்களைக் கொண்டு திட்டமிட்டு தரமாக உருவாக்குதல், சரியாக மார்க்கெட்டிங் செய்தல், வர்த்தகத்தில் முதல் நிலையில் கொண்டுவந்து நிறுத்துதல், இவை அனைத்துக்கும் மேல், இந்தப் படங்களை ரஜினி என்ற சூப்பர் ஸ்டார் வெற்றி பெறச் செய்த விதம் போன்ற பல காரணிகளுக்காக இந்தப் படங்களை முதுகலைப் பட்டதாரிகளுக்கு பாடங்களாக வைத்துள்ளனர்.\nஏற்கெனவே மத்திய அரசின் சிபிஎஸ்ஸி பள்ளி பாடத் திட்டத்திலும் மாணவர்களுக்கு பாடமாக ரஜினியின் வாழ்க்கை வரலாறு வைக்கப்பட்டுள்ளது நினைவிருக்கலாம்.\nஇதுவரை எந்த இந்திய நடிகருக்கும் கிடைக்காத பெரும் அங்கீகாரம் இது. ஐஐஎம் என்பது உலக அளவில் வணிக மேலாண்மைப் படிப்புக்கு புகழ்பெற்ற ஒரு கல்வி மையம். இங்கு பிஸினஸ் மேனேஜ்மெண்ட் படிப்பில் சேர கேட் (common admission test) என்ற தனி நுழைவுத் தேர்வு எழுதவேண்டும். இந்த தேர்வில் தேர்ச்சி பெறுவது மிகக் கடினமான ஒன்று.\n‘விளம்பர உலகின் கடவுள்’ அலிக் பதம்சி காலமானார்\nதனித் தீவான வேதாரண்யம்.. பிள்ளைகளுக்கு பால் கிடைக்காமல் துடிக்கும் பெற்றோர்.. தண்ணீர், உணவும் இல்லை\nஒரு கி.மீ. பயணிக்க 50 பைசா தான் செலவு; புதிய ஆட்டோவால் மற்ற ஆட்டோ ஓட்டுநர்கள் அதிர்ச்சி\nட்விட்டரை விட்டு வெளியேறிய நடிகர்: திரும்பி வந்துடாதீங்கன்னு கெஞ்சிய நெட்டிசன்கள்\nஇன்றைக்கு சனிபகவான் வாரிக் கொடுக்கப் போகிற ராசிகள் எதுவென்று தெரியுமா\nஃபேஸ்புக் தளத்தில் மின்னஞ்சல் மு���வரியை கண்டறிவது எப்படி\nநாடு தான் முதல்ல.. ஐபிஎல் அப்புறம் தான்.. வீரர்களிடம் வீராப்பு காட்டும் ஆஸ்திரேலியா\nதுண்ட திருடத்தான் ஏசி கோச்-ல் வரிங்களாயா... ரயில்வேக்கு 14 கோடி நட்டம்யா.\nஇந்தியாவின் முதல் மூவர்ணக்கொடி எங்கு ஏற\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஅருள்நிதியுடன் இணைந்து நடிக்கும் ஜீவா: ஜிப்சிக்கு அப்புறம் இது தான்\nரன்வீர் சிங், தீபிகாவை மரண கலாய் கலாய்த்த ஸ்மிருதி இரானி\nகத்துக்கணும்யா செல்வராகவன், சிவா தளபதி 63 குழுவிடம் இருந்து கத்துக்கணும்\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.nativeplanet.com/travel-guide/travelling-through-shimla-kalpa-best-places-visit-attractions-002804.html", "date_download": "2018-11-17T21:36:28Z", "digest": "sha1:C6IP7TAWP6FPYWKXVTEGFGJA2MB6WACA", "length": 12991, "nlines": 151, "source_domain": "tamil.nativeplanet.com", "title": "Travelling through Shimla- Kalpa : Best Places To Visit, Attractions இமாச்சலத்துக்கு பின்னால இப்படி ஒரு சுற்றுலா அம்சமா ? - Tamil Nativeplanet", "raw_content": "\n»ஹிமாச்சலத்துக்கு பின்னால இப்படி ஒரு சுற்றுலா அம்சமா \nஹிமாச்சலத்துக்கு பின்னால இப்படி ஒரு சுற்றுலா அம்சமா \nபீகார் மாநிலம் ராஜ்கிர்க்கு ஒரு புனித யாத்திரை செல்வோம்\nதனித் தீவான வேதாரண்யம்.. பிள்ளைகளுக்கு பால் கிடைக்காமல் துடிக்கும் பெற்றோர்.. தண்ணீர், உணவும் இல்லை\nஒரு கி.மீ. பயணிக்க 50 பைசா தான் செலவு; புதிய ஆட்டோவால் மற்ற ஆட்டோ ஓட்டுநர்கள் அதிர்ச்சி\nட்விட்டரை விட்டு வெளியேறிய நடிகர்: திரும்பி வந்துடாதீங்கன்னு கெஞ்சிய நெட்டிசன்கள்\nஇன்றைக்கு சனிபகவான் வாரிக் கொடுக்கப் போகிற ராசிகள் எதுவென்று தெரியுமா\nஃபேஸ்புக் தளத்தில் மின்னஞ்சல் முகவரியை கண்டறிவது எப்படி\nநாடு தான் முதல்ல.. ஐபிஎல் அப்புறம் தான்.. வீரர்களிடம் வீராப்பு காட்டும் ஆஸ்திரேலியா\nதுண்ட திருடத்தான் ஏசி கோச்-ல் வரிங்களாயா... ரயில்வேக்கு 14 கோடி நட்டம்யா.\nஇந்தியாவின் முதல் மூவர்ணக்கொடி எங்கு ஏற\nஇமாச்சலப் பிரதேசம் என்றாலே பனி மூடிய மலை முகடுகளும், உரைய வைக்கும் கடுங்குளிருடன் ஓடும் நதிகளும் என ஏராளமான சுற்றுலா அம��சங்கள் நிறைந்து இருக்கும். இவற்றுள் இந்தியா - சீனாவின் எல்லைப் பகுதியில் சுற்றுலாப் பயணிகளால் சூழல் பெரிதும் பாதிக்கப்படாமல் நுரைபொங்கும் பனிபோல் காட்சியளிக்கும் இந்த பகுதி குறித்து கேள்விப்பட்டிருக்கீங்களா . அடுத்த முறை இமாச்சலப் பிரதேசத்திற்கு ஹனிமூனோ, சுற்றுலாவோ எப்படிச் சென்றாலும் இந்தப் பகுதியை சுற்றிப் பார்க்க தவறிவிடாதீர்கள்.\nகின்னார் என்பது இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள ஓர் சிறிய மாவட்டமாகும். இங்குள்ள கல்பா என்னும் கிராமம் மாபெரும் இமயமலையின் பள்ளத்தாக்குகள் மீது ஆர்ப்பரித்து கொண்டு, அழகிய சட்லெஜ் நதி பாயந்தோடும் அழகிய பகுதியாகும். மகதத்தின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்த இந்தப் பகுதி 6-ம் நூற்றாண்டில் மௌரிய சாம்ராஜ்யத்தின் கீழ் வந்து பின் பல்வேறு ஆட்சி மாற்றங்களை சந்தித்துள்ளது.\nகின்னரின் கைலாச மலை என்று உள்ளூர் மக்களால் அறியப்படும் சிவனுக்கான கைலாஷ் மலையானது கல்பாவில் உள்ள முக்கிய சுற்றுலா அம்சமாக திகழ்கிறது. குறிப்பாக, உள்ளூர் மக்களால் புனிதமான இடமாக கருதப்படும் இத்திருத்தலத்திறகு சிவ பக்தர்கள் வந்து செல்வது வழக்கம். இந்த மலையின் மீது வீற்றுள்ள சிவலிங்க சிலை வருடம் முழுவதும் எண்ணற்ற பக்தர்களையும் மற்றும் சுற்றுலாப் பயணிகளையும் ஈர்க்கும் வகையில் காட்சியளிக்கிறது.\nஜம்மு, இமாச்சலம் என்றாலே ஆப்பில் பழங்கள் அதிகம் விளையக்கூடிய பகுதிகள் தானே. கல்பா பகுதியும் ஆப்பில் தோட்டங்களுக்கு புகழ்பெற்றதாகவே உள்ளது. இங்கே பனிமலைகளின் நடுவே உள்ள பசுமைக் காடுகள் முழுவதும் ஆப்பில் தோட்டங்கள் நிறைந்து காணப்படும். ஆப்பில் தோட்டத்தைக் கடந்து சென்றால் தற்கொலை முனையும் ஒன்று உள்ளது. நீங்கள், மலையேற்ற சாகச விரும்பியாக இருந்தால் அப்ப உங்களுக்கான இடம் இதுதான்.\nகடல் மட்டத்திலிருந்து சுமார் 9 ஆயிரம் அடி உயரத்தில் கின்னரில் அமைந்துள்ளது சாங்லா பள்ளத்தாக்கு. மாபெரும் பிரம்மாண்டமான ஊற்றுகளுக்கு நடுவே, பஸ்பா நதிக் கரையில் சாங்லா பள்ளத்தாக்கு உள்ளது. பனி மூடிய மலைகளும், இடையில் தோன்றும் பசுமைப் புற்களும் என இப்பகுதியை மேலும் அழகூட்டுகின்றன. இப்பகுதியில் இருந்து சில மைல் தொலைவிலேயே கில்பா, காம்ரு கோட்டை, நாகா கோவில் உள்ளிட்டவை அமைந்துள்ளன.\nசிம்லா ரயில் நிலையம் கல���பா கிராமத்திற்கு அருகில் அமைந்துள்ளது. சிம்லா இரயில் நிலையத்தில் இருந்து சுமார் 244 கிலோ மீட்டர் தொலைவில் கல்பா கிராமம் உள்ளது. இரயில் நிலையத்திலிருந்து கல்பா மலைப் பிரதேசத்தை அடைய உள்ளூர் வாடகைக் கார்கள் உள்ளன. மேலும், இந்திய- திபெத் நெடுஞ்சாலையான தேசிய நெடுஞ்சாலை 22 வழியாக சுற்றுலாப்பயணிகள் போவாரி என்ற இடத்தில் இருந்து கல்பாவிற்கு செல்லாம்.\nகண்ணோட்டம் எப்படி அடைவது ஈர்க்கும் இடங்கள் வீக்எண்ட் பிக்னிக் வானிலை ஹோட்டல்கள் படங்கள் பயண வழிகாட்டி\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன் Subscribe to Tamil Nativeplanet\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jvpnews.com/page/4", "date_download": "2018-11-17T21:38:53Z", "digest": "sha1:YP7SY2T6D2BGOWXQJ2L242RN7FZ42MMD", "length": 20468, "nlines": 384, "source_domain": "www.jvpnews.com", "title": "JVP NEWS - Tamil News, Tamil News, Lankasri, Tamil web news, Tamilcnn - Page 4", "raw_content": "\nஇலங்கைக்குள் நேரடியாக களமிறங்கும் அமெரிக்கா\nமகிந்த - மைத்திரிக்கு இலங்கை மக்கள் இறுதி அஞ்சலி\nஇரவில் ரணிலிற்கு பேரிடியாக மாறிய மைத்திரியின் செய்தி\nவியாழேந்திரனின் பதவியைப் பறித்தார் சம்பந்தன்\nபிரதமர் அலுவலம் வெளியிட்டுள்ள அதிரடி அறிக்கை\nஇந்த 6 சாவில ஒன்ன சூஸ் பண்ணுங்க, உங்கள பத்தி நாங்க சொல்றோம்\nவிஜய்க்கு இப்படி ஒரு குட்டி ரசிகையா, வியக்கும் பிரபலங்கள்- வைரலாகும் வீடியோ இதோ\nகார்த்திக்குடனான காதல் உண்மை தான்\nதமிழ் சினிமாவில் இப்போது முதலிடத்தில் இருப்பது இவர் தானாம்\n2 கோடிக்கு நிச்சயதார்த்த மோதிரம்.. ப்ரியங்கா சோப்ரா திருமணம் செய்யும் இடத்தைப் பாருங்க\n+1 678 389 9934 அறிவித்தல் பிரசுரிக்க\nயாழ் புங்குடுதீவு 4ம் வட்டாரம்\nயாழ் புங்குடுதீவு 2ம் வட்டாரம்\nஇந்த வாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nசி என் என் ஆங்கிலம்\nவட மாகாணத்தில் பெரும் பீதி\n இன்று நாடாளுமன்றத்தில் என்ன நடக்கும்\nகட்சி தலைவர்களின் விசேட கூட்டத்திற்கு சபாநாயகர் அழைப்பு\nரணிலை மீண்டும் பிரதமராக நியமிக்க மாட்டேன் அடம் பிடிக்கும் மைத்திரி...சூடுபிடிக்கும் அரசியல்களம்\nயாழ்ப்பாணத்தில் தொடரூந்து மோதி கோர விபத்து\nபாராளுமன்ற தேர்தலுக்கு முன் ஜனாதிபதி தேர்தலை நடத்தி வெற்றி பெறுங்கள் - ஹக்கீ���் சவால்\nமுல்லைத்தீவிலும் வலுவடைந்துள்ள கஜா புயல் கடல் அலை 4.5 அடிக்கு மேல் உயர்வு..\nகஜ சுறாவளி - அவசர உதவிக்கு அழைக்க வேண்டிய தொலைபேசி 117\nஎதிரணியிடம் ஜனாதிபதி கூறிய ரகசியம் என்ன\nகளுத்துறை மாவட்ட மக்களுக்கான முக்கிய அறிவித்தல்..\nலங்கா ஐஓசி நிறுவனமும் எரிபொருள் விலையை குறைத்தது\nபெண்ணை குரங்கு ஒன்று கடித்து கொன்ற சம்பவம்\nசபாநாயகர் எடுத்துள்ள திடீர் அதிரடி முடிவு; அதிர்ச்சியில் மஹிந்த\nஅனைத்து பிரட்ச்சனைகளுக்கும் இரண்டு நாட்களில் தீர்வு: மைத்திரியின் அதிரடி அறிவிப்பு\nயாழை தாக்க ஆரம்பித்துள்ள கஜா புயல்; கடும் அச்சத்தில் மக்கள்\nமன்னார் சதொச மனித புதைகுழி அகழ்வுப் பணி இரு வாரங்களுக்கு இடைநிறுத்தம்\nகஜா புயல் காரணமாக கடல் சீற்றத்துடன் சீறிப் பாயும் திகில் காட்சிகள் ஆபத்தில் சிக்கிய ஈழத் தமிழர் பகுதியும்..\nயாழ் குடாநாட்டுக்குள் புகுந்தது கஜா\nகட்சி தலைவர்கள் கூட்டத்தில் ஜனாதிபதி கூறியது என்ன – முழு அறிக்கை இதோ\nவவுனியாவில் இன்று பொலிஸார் மேற்கொண்ட அதிரடி தேடுதலில் 4 பேர் கைது\nகஜா புயலில் சிக்கித் தவிர்க்கும் மக்களுடன் தமிழக சட்ட மன்ற உறுப்பினர்\nஇந்தியாவில் நடந்த கொடூர சம்பவம்...பெண்ணை கடித்து கொன்ற குரங்குகள்\nவடக்கு மக்கள் அவனதானத்துடன் இருக்கமாறு அறிவுறுத்தல்\nவவுனியாவில் சோகத்தில் ஆழ்த்திய சம்பவம்...குளத்தில் குளிக்கச் சென்ற சிறுவனுக்கு நேர்ந்த விபரீதம்\nசபையில் மகிந்தவுடன் கதைக்கும் போது ஏற்பட்ட கைகலப்பு\nநாட்டில் இடம்பெற்றுவரும் அராஜக முறையை அனுமதிக்க முடியாது: அரவிந்தகுமார்\nநாளைய பாராளுமன்றத்தின் பதை.. பதைக்கும் கலவரக் காட்சிகள் இன்றே அம்பலம்..\nஜனாதிபதியுடனான சந்திப்பில் பேசப்பட்தென்ன... இதோ முழுமையான தகவல்..\nபாராளுமன்ற உறுப்பினர்களின் நடவடிக்கையால் இலங்கைக்கு அவமானம்\nஇன்றைய நாள் இலங்கையின் ஜனநாயகத்திற்கு மிகமோசமான நாள்: ஜேர்மன் தூதுவர்\nஇலங்கையால் தற்போதைய நெருக்கடிக்கு தீர்வு காணமுடியும்: சீனா நம்பிக்கை\nநாளை நாடாளுமன்றில் நேர்மையற்ற முறையில் செயற்படுவார்களானால் வாய் மூல வாக்கெடுப்பு நடைபெறும்- மைத்திரியின் அதிரடி அறிவிப்பு\nபுகையிரதத்துடன் கார் மோதி ஏற்பட்ட விபத்தில் ஸ்தலத்திலேயே குடும்பஸ்தர் பலி\nகாங்கேசன்துறையிலிருந்து 225 KM கஜா சூறாவளியின் ப��ராபத்து கடல் நீர் உட்புகும் அபாயம்.. வெளியான திகில் காட்சிகள்..\nமகிந்தவுக்கு எதிரான பிரேரணை மீது மீண்டும் வாக்கெடுப்பு\n122 உறுப்பினர்கள் திடீரென ஜனாதிபதியை சந்திப்பு\nகயா புயலின் எதிர்விளைவுகளை சமாளிப்பதற்கு கிளிநொச்சியில் இளைஞர்கள் தயார் நிலையில்\nகாணாமல்போன பாடசாலைச் சிறுமி கண்டு பிடிப்பு\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்த வாரம் அதிகம் படிக்கப்பட்டவை இணையத்தில் பிரபலமானவை சிறப்பு செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/124738-dmk-holds-black-flag-against-governor-visit-in-virudhunagar.html", "date_download": "2018-11-17T21:46:29Z", "digest": "sha1:5BROSKDVKW4P7FT5NKTJHQT6B3D7JCXG", "length": 17841, "nlines": 394, "source_domain": "www.vikatan.com", "title": "ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோயிலில் ஆளுநர் தரிசனம்! கறுப்புக்கொடி காட்டிய தி.மு.க-வினர் கைது | DMK holds black flag against Governor visit in virudhunagar", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 11:08 (11/05/2018)\nஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோயிலில் ஆளுநர் தரிசனம் கறுப்புக்கொடி காட்டிய தி.மு.க-வினர் கைது\nதமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள இன்று விருதுநகர் மாவட்டத்துக்கு வருகை தந்துள்ளார்.\nசென்னையிலிருந்து இன்று காலை 7.15 மணிக்கு மதுரைக்கு விமானம் மூலம் வந்த ஆளுநர், அங்கிருந்து விருதுநகர் மாவட்டத்துக்கு சாலை வழியாகச் சென்றார். ஸ்ரீவில்லிப்புத்தூர் சென்றவர், சிறிது நேரம் விருந்தினர் மாளிகையில் ஓய்வெடுத்துவிட்டு ஆண்டாள் கோயிலுக்குச் சென்றார். அங்கு அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அவரை சூழ்ந்திருக்கும் பிணிகள் நீங்க ஒரு மணி நேரம் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.\nஸ்ரீவில்லிப்புத்தூரிலிருந்து கிளம்பி விருதுநகர் விருந்தினர் மாளிகைக்கு வருகிறார். அங்கு பொதுமக்களிடம் மனுக்களை வாங்குகிறார். பிறகு, மாவட்ட அதிகாரிகளுடன் ஆய்வுக் கூட்டம் நடத்துகிறார். மாலையில் மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் தனியார் கல்லூரி நிகழ்ச்சியில் கலந்துகொள்கிறார்.\nஇந்த நிலையில் ஆளுநரின் வருகைக்கு எதிராகக் கறுப்புக்கொடி காட்டும் போராட்டத்தை தி.மு.க மாவட்டச் செயலாளர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர், தங்கம் தென்னரசு தலைமையில் நடத்தினார்கள். ஆர்ப்பாட்டம் செய்ய அவர்கள் கேட்ட இடத்தைக் கொடுக்காமல் சிவகாசி சாலை பக்கம் இடம் ஒதுக்கியிருந்தது காவல்துறை. அப்படி இருந்தும் ஏராளமானபேர் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று கைதானார்கள்.\nஉன்னாவ் பாலியல் வன்கொடுமை வழக்கு - பா.ஜ.க எம்.எல்.ஏ., மீதான குற்றச்சாட்டு உறுதியானது\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nகடந்த 2011ம் ஆண்டு முதல் தற்போது வரை விருதுநகர் மாவட்ட விகடன் புகைப்படக்காரராக பணியாற்றி வருகிறார். அதற்கு தமிழக அரசியல் வார இதழில் 2 வருடம் புகைப்படக்காரராக பணியாற்றியவர்.\nநேற்று பாராட்டினேன் ஆனால்.... `கஜா\" வால் ஆதங்கபடும் ஸ்டாலின்\n`எந்த அதிகாரியும் வந்து பார்க்கலை' - கஜா புயலால் வீட்டை இழந்த குடும்பத்தினர்\nதற்காலிக சரணாலயங்களாக மாறிய ஏரிகள்\nபேப்பர் பென்சில், பத்திரிகைகளில் விதைகள்.... கவனம் ஈர்த்த மதுரை கண்காட்சி\n`உலகப் பாரம்பர்ய வாரம்' - கொண்டாட்டத்துக்கு ரெடியாகும் மாமல்லபுரம் கடற்கரைக்கோயில்\n' - மயில்சாமி அண்ணாதுரை அட்வைஸ்\n”இந்தியப் பாரம்பர்ய ரயில் பயணம்” - பழைமையான நீராவி இன்ஜின் இயக்கத்தால் பயணிகள் குஷி\n24 வீடுகளை கடலுக்குள் அனுப்பிய கஜா புயல் - சோகத்தில் மீனவ கிராமம்\n``இதுதான் என் கடைசி தமிழ்ப் படம்'' - உருகிய சின்மயி\nசிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த டெய்லரின் செல்போனால் அதிர்ச்சியடைந்த போலீஸ்\n``சான்றிதழை என் சடலத்துக்குச் சமர்ப்பியுங்கள்\" - விரக்தியில் விரிவுரையாளர் தற்கொலை\n`வந்தது மாட்டிறைச்சி அல்ல; நாய் இறைச்சி’ - எழும்பூர் ரயில் நிலையத்தில் அதிகாரிகள் ஷாக்\n``இதுதான் என் கடைசி தமிழ்ப் படம்'' - உருகிய சின்மயி\n`அரைமணிநேரம்தான்; திருட்டு ஐபோன் அடையாளமே தெரியாது'-`ஏழாம்கிளாஸ்' அப்துலின் அதிர்ச்சி வாக்கு மூலம்\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://anbinmadal.org/jublieeyear2015_16.html", "date_download": "2018-11-17T21:41:12Z", "digest": "sha1:EAATEHTKZXEQPCVMD72KIZLALBQATENE", "length": 3196, "nlines": 21, "source_domain": "anbinmadal.org", "title": " இறை இரக்க யூபிலி ஆண்டு சிறப்பு கட்டுரைகள்|anbinmadal", "raw_content": "இறை இரக்க யூபிலி ஆண்டு 2015-2016\nதிருத்தந்தை பிரான்சிஸ் 2015 டிசம்பா மாதம் 8 தேதியிலிருந்து 2016 ஆண்டு நவம்பர் மாதம் 20 ஆம் தேதி வரை இறை இரக்க யூபிலி ஆண்டாக அறிவித்துள்ளார். இந்த காலகட்டங்களில் ஒவ்வொரு மாதமும் இறைவனின் இரக்கத்தைப் பற்றிச் சிந்தித்துத் தியானிப்பதற்காக சிறிய கருத்துச் சிதறல்களை தொகுத்த தருகிறார் அருட்திரு தந்தை தம்புராஜ் சே.ச.\nஇத் தொடர் கட்டுரைகளை தொடர்ந்த படித்து இறை தந்தையின் அன்பை, பாசத்தை உணர்ந்து அவரைப் பற்றிக் கொள்வோம். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்புத் தனிமனிதனாக உலகில் சாதாரணக் குடும்பத்தில் மகனாகப் பிறந்து வாழ்ந்த மரித்து உயிர்த்து தன் உடனிருப்பை தன்னுடன் இருந்த தன் அன்பு நண்பர்களுக்கு விட்டுச் சென்ற அன்பின் செயல்கள் தான் இன்று இறை இரக்கமாக மாற்றம் பெறுகின்றது.\n1 . நிபந்தனையற்ற அன்பு\n2 . மன்னிக்கும் கடவுள்\n3 . நானும் தீர்ப்பிடேன்\n4 . காணாமற்போன ஆடு\n5 . இரக்கத்தின் ஆண்டவர்\n6 . மன்னிப்பதற்கு எல்லை இல்லை\n7 . பேரரசனுக்குப் பேரிரக்கம்\n8 . திருப்பொழிவு செய்யப்பட்டவருக்கு இரக்கம்\n10 . அயலாருக்கு இரக்கம்\n11 . ஏழைகளுக்கு இரக்கம்\n12 . அரசருக்கு இரக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thanjavur14.blogspot.com/2018/06/3-Thanjavur-28.html", "date_download": "2018-11-17T22:24:46Z", "digest": "sha1:6WGW2RJ3ITNIMI4JUSMHNHML2CVCED63", "length": 41233, "nlines": 519, "source_domain": "thanjavur14.blogspot.com", "title": "தஞ்சையம்பதி: திருமலை தரிசனம் 3", "raw_content": "\nஅறிந்ததும் புரிந்ததும் தொடர்ந்து வரும்\nநமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..\nநம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..\nபூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே\nஉழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்\nவிழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..\nவியாழன், ஜூன் 28, 2018\nஆங்காங்கே அமர்ந்து சற்று இளைப்பாறி மெதுவாகச் சென்றாலும்\nமூன்றில் இரண்டு பங்கு தூரத்தைக் கடந்தாயிற்று...\nஇதோ - படிக்கட்டு எண் 2083..\nஒன்றரை மணி நேரத்தில் -\nநள்ளிரவு 10 மணியளவில் காலி கோபுரத்தை வந்தடைந்து விட்டோம்...\nஇங்கு தான் ஆதார் அட்டையைப் பரிசோதித்தபின்\nதிவ்ய தரிசனத்திற்கான அடையாளச் சீட்டு வழங்கப்படுகின்றது...\nஇங்கே எந்நேரமும் இயங்கும் மருத்துவ முகாம் அமைக்கப்பட்டுள்ளது..\nபலவிதமான கடைகளும் மக்கள் குறை தீர்க்கின்றன...\nமக்கள் ஆங்காங்கே வழக்கத்தை மீறாமல் -\nகையில் சிற்றுண்டிகளுடன் அமர்ந்து கொண்டிருக்கின்றனர்..\nநிறைய பெண்கள் அங்கே இருந்தனர்...\nமிகப் பிரகாசமான தொகுப்பு விளக்குகள் வேறு..\n.. - படங்கள் ஏதும் எடுக்கவில்லை...\nகாலி கோபுரம். படிக்கட்டு எண் 2083\nஎப்பாவம்பல வும்இவையே செ��்திளைத் தொழிந்தேன்\nதுப்பாநின் அடியேதொடர்ந் தேத்தவும் கிற்கின்றிலேன்\nசெப்பார்த் திண்வரைசூழ் திருவேங்கட மாமலையென்\nஅப்பா வந்தடைந்தேன் அடியேனை ஆட்கொண்டருளே\nகாலி கோபுரத்தைக் கடந்து -\nதொடர்ந்த வழியில் மான்கள் விளையாடித் திரிகின்றன...\nமக்கள் பழக்கி விட்டதால் வழிச் செல்வோரை உற்று நோக்குகின்றன...\nகையில் கொண்டு சென்ற பழங்களையும் பிஸ்கட் வகைகளையும் கொடுத்தோம்...\nஇவ்வாறு கொடுக்கக் கூடாது தான்\nதவிரவும் - மான்களுக்குக் கொடுப்பதற்கென்று\nமான்களுக்குப் பழம் கொடுக்கின்றான் - என் மகன்..\nசற்றே சரிவாக - நடப்பதற்கு இலகுவாக சாய்தளமான படிக்கட்டுகள்....\nபடிக்கட்டுகளுக்கு அருகிலேயே வாகனங்களின் ஓசை... இரைச்சல்...\nதிருமலையிலிருந்து கீழே இறங்கும் சாலையில் வாகனங்கள் விரைந்து கொண்டிருக்கின்றன....\nமலைப்பாதைக்கு மேலாக சாலை அமைத்திருக்கின்றார்கள்...\nஅதோ - ஸ்ரீ ஆஞ்சநேயர்\nவிஸ்வரூபமாக கண் நிறைந்த தரிசனம்..\nநெடிதுயர்ந்து விளங்கும் ஸ்ரீ பிரசன்ன ஆஞ்சநேயர்...\nமாருதியைக் கண்டதும் மனமெல்லாம் மகிழ்ச்சி வெள்ளம்...\nபக்தர்கள் வலம் வந்து - கற்பூரம் ஏற்றி வணங்குகின்றனர்\nஆஞ்சநேயரின் திருமேனியை நோக்கியபடி ஒளி மிளிரும் விளக்குகள்...\nஎனவே, உற்று நோக்கி அவரைப் படமெடுக்க இயலவில்லை..\nஆஞ்சநேயர் பீடத்தில் கட்டப்பட்டுள்ள மணிகள்\nஅங்கிருந்து தொடர்ந்து நடக்க வழியில்,\nஸ்ரீ லக்ஷ்மி நரசிம்ம ஸ்வாமி திருக்கோயில்...\nநரசிம்ம ஸ்வாமி கோயிலின் அருகில் -\nகாலி கோபுரத்தில் கொடுக்கப்பட்ட தரிசன சீட்டை\nசரிபார்த்து அதில் முத்திரை வைக்கின்றார்கள்..\nசற்றே அங்கு இளைப்பாறி விட்டு நடக்கின்றோம்..\nஸ்ரீ லக்ஷ்மி நரசிம்ம ஸ்வாமி கோயிலிலிருந்து\nஒரு கி.மீ., நடந்த அளவில் திருமலையில் இருந்து\nஇறங்கும் சாலையுடன் இணைந்து கொள்கிறது மலைப்பாதை...\nஅந்த சாலையிலேயே ஒரு ஓரமாக பயணிக்க\nநேர் எதிரில் பெரிய ராஜகோபுரம்...\nஅப்போது நேரம் - நள்ளிரவு 1.45 மணி.\nஇந்த இடம்தான் மோக்காலு மிட்டா கோபுரம்..\nஇங்கே படிக்கட்டு எண் 2910 என்று குறிக்கப்பட்டுள்ளது...\nஇந்த இடத்தில் செங்குத்தான படிகள்..\nஇந்த இடமே முழங்கால் முறிச்சான் எனப்படுகின்றது...\nதிருமலையில் கால் பதித்து நடப்பதற்கு அஞ்சிய\nஸ்ரீ உடையவர் முழங்கால்களால் தவழ்ந்தே ஏறினார்...\nஇங்கே அவரது கால் எலும்புகள் இற்று உடைந்தன...\n- என்று, ஏற்கனவே படித்திருக்கிறேன்...\nஅந்த இடத்தை நேரில் கண்டபோது கண்கள் கலங்கின..\nஅன்னமாச்சார்யார் ஸ்வாமிகள் - தமது இளவயதில்\nபசி தாகம் இவற்றால் துவண்டு வாடிய வேளையில்\nஸ்ரீமஹாலக்ஷ்மி ஆட்கொண்டு அருள்வதாக -\nஅன்னமய்யா - திரைப்படத்தில் காட்டப்படும்...\nஅப்படி ஆட்கொள்ளப்பட்ட இடம் மோக்காலு மிட்டா...\n- என்று சமீபத்தில் அறிந்து கொண்டபோது மேனி சிலிர்த்தது...\nமண்ணாய் நீரெரிகால் மஞ்சுலாவும் ஆகாசமுமாம்\nபுண்ணார் ஆக்கைதன்னுள் புலம்பித் தளர்ந்தெய்த் தொழிந்தேன்\nவிண்ணார் நீள்சிகர விரையார்த் திருவேங்கடவா\nஅண்ணா வந்தடைந்தேன் அடியேனை ஆட்கொண்டருளே..(1033)\nஎப்பேர்ப்பட்ட ஆளாக இருந்தாலும் சரி...\nசக்கையாய்ப் பிழிந்து எடுத்து விடும் இடம் - மோக்காலு மிட்டா...\nவேங்கடசப் பெருமாளை முற்றுமாக நாம் உணர்வது\nஇதில், யாதொரு ஐயமும் இல்லை\nதெரியேன்பால கனாய்ப்பல தீமைகள் செய்துமிட்டேன்\nபெரியேனாயின பின்பிறர்க்கே உழைத்து ஏழையானேன்\nகரிசேர்ப்பூம் பொழில்சூழ் கனமாமலை வேங்கடவா\nஅரியேவந் தடைந்தேன் அடியேனை ஆட்கொண்டருளே..(1034)\nஇந்த கோபுரத்தை அடுத்துள்ள 45 ( அல்லது 48) படிகளையும்\nமுடிந்தவர்கள் - முழங்காலிட்டுக் கடக்கின்றனர்...\nஇயலாதவர்கள் படிகளைத் தொட்டு வணங்கிவிட்டு\nநாங்கள் ஒரு சில படிகளை மட்டுமே முழங்காலிட்டுக் கடந்தோம்..\nஸ்ரீ ஐயப்பன் மீன் வாகனத்தில்..\nமோக்காலு மிட்டா கோபுரத்தைக் கடந்து\nசெல்லும் வழியில் ஒரு மண்டபம்...\nஅந்த மண்டபத்தில் உள் திண்ணை தட்டிகளால் அடைக்கப்பட்டிருந்தது..\nஅந்த மண்டபத்தூண் ஒன்றில் மீன் மீது அமர்ந்த விதமாக ஸ்ரீஐயப்பன்....\nகன்னத்தில் கை வைத்த திருக்கோலம் மனதைக் கவர்கின்றது...\nஇந்த மக்களை எப்படிக் கரையேற்றுவது\nஎன்ன சொன்னாலும் கேட்க மாட்டேன் என்கிறார்களே\nஅதைக் கடந்த சிறுபொழுதில் மலைப் பாதை முடிவுறுகின்றது...\nஇப்போது - இரவு 2.30 மணி...\nஇதோ படிக்கட்டு எண் - 3550...\nவழி நெடுக தசாவதார மண்டபங்களில்\nபெரும்பாலான மண்டபங்களைப் படம் எடுக்க இயலவில்லை...\nதசாவதார மண்டபங்கள் முடிவுற்றதும் -\nஆழ்வார்களின் திருமேனி மண்டபங்கள் தொடர்கின்றன...\n3550 படிக்கட்டுகளையும் கடந்த சிறிது தூரத்தில்\nஅடிவாரத்தில் கொடுத்த பொருள்களைத் திரும்பப் பெறும்\nவளாகத்துக்கு அருகில் அமைக்கப்பட்டிருக்கும் மண்டபத்தில் -\nஉனக்கு இவர்கள் செலுத்தும் மரிய��தையைக் கூட\n- என்று மனம் அரற்றியது...\nபற்றேல் ஒன்றுமிலேன் பாவமேசெய்து பாவியானேன்\nமற்றேல் ஒன்றறியேன் மாயனேஎங்கள் மாதவனே\nகல்தேன் பாய்ந்தொழுகும் கமலச்சுனை வேங்கடவா\nஅற்றேன் வந்தடைந்தேன் அடியேனை ஆட்கொண்டருளே..(1336)\nஇந்த அளவில் மலைப் பாதையைக் கடந்து\nஸ்ரீ வேங்கடாத்ரியை அடைந்து விட்டோம்...\nதிருவேங்கடவனின் திவ்ய தரிசனம் தான்\nநீரார்க் கடலும் நிலனும் முழுதுண்டு\nஏராலம் இளந்தளிர் மேல்துயில் எழுந்தாய்\nசீரார் திருவேங்கட மாமலை மேய\nஆரா அமுதே அடியேற்கு அருளாயே\nஅன்புடன், துரை செல்வராஜூ at வியாழன், ஜூன் 28, 2018\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஸ்ரீராம். 28 ஜூன், 2018 03:58\nகாலை வணக்கம். நான் இப்படி படிகளை முன்னர் கண்ட நினைவில்லை.\nதுரை செல்வராஜூ 28 ஜூன், 2018 07:35\nவருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..\nஸ்ரீராம். 28 ஜூன், 2018 03:58\n\"முழங்கால் முறிச்சான்\" -- மோக்காலு மிட்டா -- ஹா.. ஹா.. ஹா... உண்மைதான். செங்குத்தான படிகள் முழங்கால்களுக்கு சோதனை\nதுரை செல்வராஜூ 28 ஜூன், 2018 07:37\nபல ஆண்டுகளுக்கு முன்பே -\nதிருமலை ஏறுவது பற்றி படித்தவகையில்\nஇந்த முழங்கால் முறிச்சான் படிகளுக்குத் தான் அச்சமாக இருந்தது..\nகொஞ்சம் கஷ்டமாக இருந்ததே தவிர -\nவருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..\nஸ்ரீராம். 28 ஜூன், 2018 03:58\nபடங்கள் சிறப்பு. நானும் பெருமாளின் தரிசனத்துக்கு அருகில் வந்துவிட்டேன்.\nதுரை செல்வராஜூ 28 ஜூன், 2018 07:38\nசனிக்கிழமை காலையில் பெருமாள் தரிசனம் தான்\nஉடன் வருவதற்கு மகிழ்ச்சி.. நன்றி..\nகாலையில் நானும் தரிசித்தேன் ஜி.\nதுரை செல்வராஜூ 28 ஜூன், 2018 07:39\nதங்களது வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..\nநாங்களும் உங்களுடன் படிகளில் ஏறிவந்த உணர்வு. தரிசனத்திற்காகக் காத்திருக்கிறோம்.\nதுரை செல்வராஜூ 28 ஜூன், 2018 07:40\nஅன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..\nநான் (ங்கள்) மலைப்பாதையில் நடந்து சென்றதை நினைவுபடுத்தியது. நீங்கள் எடுத்திருப்பீர்களோ இல்லையோ என சில படங்கள் அனுப்பலாம் என நினைத்தேன்.\nகண்ணார் கடல் சூழ் இலங்கைக்கு இறைவன், பெரியதிருமொழி பத்து, உங்கள் இடுகையில் வந்ததால் படிக்க ஆரம்பித்திருக்கிறேன். தாயே தந்தையே, நான் அவ்வப்போது சொல்வதுதான்.\nதுரை செல்வராஜூ 28 ஜூன், 2018 07:42\nவருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..\nகொடுத்து வைத்த பயணம், முன்னாலேய��� நடந்தெல்லாம் போனதில்லை. இத்தனைக்கும் நினைச்சால் திருப்பதி போய் வந்திருக்கோம். இப்போ நினைச்சால் கூட முடியாது மிக அருமையான விபரங்கள். இதெல்லாம் எனக்குத் தெரியாது. பையர் இப்போ மார்ச்-ஏப்ரலில் வந்தப்போக் குட்டிக் குஞ்சுலுவைத் தூக்கிக் கொண்டு மலை ஏறிப் போய்த் தரிசனம் செய்தார்.\nதுரை செல்வராஜூ 28 ஜூன், 2018 07:47\n>> இப்போ நினைச்சால் கூட முடியாது.. <<\nபெருமாள் நினைத்தால் எதுவும் முடியும்\nகுட்டிக் குஞ்சுலு மாதிரி ஏகப்பட்ட குஞ்சுலுகள் மலையேறியதைப் பார்க்கையில் எத்தனை மகிழ்ச்சி..\nவருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..\nதிண்டுக்கல் தனபாலன் 28 ஜூன், 2018 05:41\nதுரை செல்வராஜூ 28 ஜூன், 2018 07:48\nவருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..\nநீங்க முன்னாடி போய்ட்டீங்களா நாங்க பின்னாடி வர லேட்டாகிப் போச்சு...இப்ப உங்க கூட காலிகோபுரத்திலிருந்து...\nஓ ஆதார் இப்போ தேவையோ....\nமுழங்கால் பதித்து ஏறினீர்களா அண்ணா ஆஹா\nஎனக்கு பேருந்தில் போவதை விட மெதுவாகவேனும் படி ஏறுவதுதான் மிகவும் பிடிக்கும்.\nஉங்கள் விவரணம் அருமை. அந்த அஞ்சு செம அழகா இருப்பார். அந்த இடம் முதலில் நாங்க போனப்ப எல்லாம் இத்தனை மணிகள் இருந்ததாக நினைவில்லை ஓபனாக த்தான் இருப்பார். இப்போ சுற்றிலும் நிறைய வந்திருப்பது போல் உள்ளது.\nரசித்து ஏறினோம் அண்ணா உங்களுடன்...ஏறியாச்சு....\nதுரை செல்வராஜூ 28 ஜூன், 2018 07:51\nஐந்து படிகள் மட்டும் முழங்கால் பதித்து ஏறினேன்...\nஅதற்கே பெருமூச்சு ஆனது. வரும் பதிவுகளில் விவரம் பேசுவோம்..\nஅஞ்சு வெட்டவெளியில் தான் நிற்கிறார்...\nஉடன் வருவதில் மகிழ்ச்சி.. நன்றி..\nதுரை செல்வராஜூ 28 ஜூன், 2018 07:51\nவருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..\n2011ல பகல்ல படம் எடுக்கணும் என்பதற்காகவே, குடும்பத்தோடு நடந்து சென்றோம். பெண்ணும் மனைவியும் கொஞ்சம் கஷ்டப்பட்டுட்டாங்க. பையன் சமாளிச்சுட்டான். (காலை 9.15க்கு ஆரம்பித்து பகல் 2:45க்கு மலைக்குப் போய்ச்சேர்ந்தோம்). இப்போல்லாம் அன்றைக்கே தரிசனம் கிடைக்குமா என்பது தெரியவில்லை. அடுத்தவாரம் செல்லலாம் என்று நினைத்திருக்கிறேன் (நடந்து... முடியுமா என்று சந்தேகமாகவும் இருக்கு)\nபடங்களை முடிந்தால் உங்களுக்கு இன்று அனுப்புகிறேன் துரை செல்வராஜு சார் (முழங்கால் முறிச்சான், ஆஞ்சநேயர் போன்றவை)\nதுரை செல்வராஜூ 28 ஜூன், 2018 07:56\nஎனக்கும் இப்படியொரு ஆசை உண்டு - பகலில் செல்வதற்கு...\nஅடுத்த வாரம் தங்களது பயணம் நல்லபடியாக அமையட்டும்..\nவருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..\nகோமதி அரசு 28 ஜூன், 2018 07:09\nமனதைரியமும், வைராக்கியமும் , மலையப்பன் அருளும் இருந்தால்தான் மலைஏறி மலையப்பனை தரிசனம் செய்ய இயலும் என்பது உங்கள் பதிவின் மூலம் தெரிகிறது. இரவு பயணம் முன்பு பயம் என்பார்கள் இப்போது படி கட்டியபின் பயம் இல்லை போலும், கடைகள் இருக்கிறது, வேலிகள் இருக்கிறது போலும்.\nபடங்களும், பாடல் பகிர்வும், இனி போக விருப்பபடுகிறவர்களுக்கு ஏற்ற விபரங்களும் அடங்கிய பதிவு அருமை.\nதுரை செல்வராஜூ 28 ஜூன், 2018 08:01\nஇதற்கெல்லாம் மேலாக வெங்கடேசப் பெருமானின் நல்லருள்\nஇன்னும் சொல்ல வேண்டியவை இருக்கின்றன..\nஆயினும், பயம் எதற்கு - பரமன் அருகிருக்கையில்\nவருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. வாழ்த்துரைக்கு நன்றி..\nவல்லிசிம்ஹன் 28 ஜூன், 2018 16:38\nஇத்தனை அழகான அருமையன படிகள் தரிசனம் எங்கும் கண்டதில்லை. உங்கள் எழுத்து வன்மையால் திருமலைக்கே வந்துவிட்டேன். அந்தத் தெய்வத்தின் அருள்\nபதிவு முழுவதும் பிரபந்தப் பாடல்களாக விரவி இருக்கிறது. என்னே உங்கள் பாக்கியம்.\nமனம் நெகிழ நெகிழப் படித்தேன். இனிமேல் அவன் அழைத்தால் தான் உண்டு.\nஇன்று எனக்கு மிக நல்ல நாள். படியேறிப் பரமன், ஆண்டாள் பாதங்கள் அடைந்தேன். வாழ்க வளமுடன்.\nதுரை செல்வராஜூ 28 ஜூன், 2018 17:18\nதங்களது கருத்துரை கண்டு மனம் நெகிழ்ந்தது...\nஅனைவருக்கும் அவனருள் கூடிவர வேண்டும்...\nஅழகான படங்கள். அருமையான பக்தி பாமாலைகளுடன் நடக்கும் சிரமம் தெரியாது தங்களுடன் நாங்களும் ஏறி விட்டோம். வேங்கடவனின் தரிசனம் அவனருளால் கிடைத்திட வேண்டியபடி காத்திருக்கிறேன். அனைத்தும் அவன் செயல் அல்லவா\nதுரை செல்வராஜூ 29 ஜூன், 2018 10:05\nஅவனருளால் அவன் தாள் வணங்கி - என்றுரைப்பார் மாணிக்கவாசகர்..\nஅவனருளால் அவனைத் தரிசித்தோம் - ஆனந்த நிலையத்தில்\nதங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..\nவெங்கட் நாகராஜ் 08 ஜூலை, 2018 07:22\n3550 படிகள்.... உங்களுடன் நடந்து வந்த உணர்வு. நேரே சென்று பார்ப்பதெப்போதோ......\nபடிகள் வழியே செல்ல முடிகிறதோ இல்லையோ, பேருந்திலாவது செல்ல வேண்டும் - பார்க்கலாம் அடுத்த முறையாவது திருமலை பயணம் முடிகிறதா என....\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழ��சேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஇல்லக விளக்கது இருள் கெடுப்பது\nசொல்லக விளக்கது சோதி உள்ளது\nபல்லக விளக்கது பலரும் காண்பது\nநல்லக விளக்கது நம சிவாயவே\nமடிகிடந்து மழலையாய் அன்னை உன் முகங்காண மறுபடியும் பிறவி வேண்டுவதே இம்மாநிலத்தே\nபுல்லர்தம் எண்ணம் புகையாய்ப் போக வில்லினின்று அம்பாய் விரைந்து நீ வா..\nவாழ்வில் பொருள் காணவும், வாழ்வின் பொருள் காணவும் - இறைவன் அருள் நிச்சயம் தேவை\nமகாமகம் - 2016., தகவல் களஞ்சியம் - கீழே உள்ள இணைப்பில் காணவும்..\nமழை - மற்றும் ஒரு தாய்.\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஅட்சய திரிதியை அண்ணாமலை அபிராமவல்லி ஆஞ்சநேயர் ஆடி வெள்ளி ஆலய தரிசனம் ஐயப்பன் காமாட்சி கார்த்திகை குருநாதர் சப்தஸ்தானம் சித்திரை சித்ரா பெளர்ணமி சிவபுராணம் சிவஸ்தோத்திரம் சுந்தரர் சோமவாரம் தஞ்சாவூர் திருச்செந்தூர் திருஞானசம்பந்தர் திருத்தலம் திருநாவுக்கரசர் திருப்பாவை திருவெம்பாவை திருவையாறு தேவாரம் தை பூசம் தை வெள்ளி நந்தி பங்குனி உத்திரம் பிரதோஷம் பொங்கல் மகா சிவராத்திரி மஹாலக்ஷ்மி மாசிமகம் மார்கழிக் கோலம் மாரியம்மன் மீனாட்சி முருகன் விநாயகர் வினோதினி ஜடாயு ஸ்ரீரங்கம் ஸ்ரீராமநவமி ஸ்ரீராமஜயம் ஸ்ரீவராஹி ஸ்ரீவைரவர்\nஆசம் இங்க். தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.astrosuper.com/2015/08/blog-post_13.html", "date_download": "2018-11-17T21:14:08Z", "digest": "sha1:6VYRJJEO7S5JOHUZ5EOJZKV7OAIQYLSU", "length": 13149, "nlines": 178, "source_domain": "www.astrosuper.com", "title": "/> ஆடிப்பூரம் மகிமை..அதிர்ஷ்டமான நாள் | ஜோதிடம்| நல்ல நேரம்|jothidam", "raw_content": "\nநாளை ஆடி அமாவாசை..நாளை மறுதினம் 15.8.2015 ஞாயிறு ஆடிப்பூரம்...அம்மன் தோன்றியது ஆடிப்பூரம் அன்றுதான் என்பார்கள்...பார்வதி தேவி கருவுற்றிருந்தபோது ஆடிப்பூரம் அன்று தேவர்கள் வளைகாப்பு அம்பாளுக்கு செய்வித்ததும் ஆடிப்பூரம் தினத்தில்தான் என சொல்வர்...அதனால் ஆடிப்பூரம் அன்று அம்மனுக்கு வளையல் அலங்காரம் செய்து வழிபட்டால் மங்களம் பெருகும்..நினைத்தது நடக்கும்..ஆடிப்பூரம் அன்று ஆண்டாள் பிறந்ததால் ஸ்ரீவில்லிப்புத்தூர் சென்று ஆண்டாளை தரிசனம் செய்தால் அவ்வருடம் முழுக்க,சிறப்பாக இருக்கும்...\nஅம்மன் கோயில் செல்ல முடியாதவர்கள், வேப்பிலையை அம்மனாக பாவித்து ,செம்பு குடத்தில் நீர் நிரப்பி வேப்பிலையை கொத்தாக சொருகி ,குடத்தை சுற்றி மஞ்சள் துணியை சுற்றி,(வெள்ளைக்காடா துணியை மஞ்சளில் முக்கி எடுத்தது)வாழை இலை விரித்து பச்சரிசி பரப்பி,அதன் மேல் இக்குடத்தை வைத்து ,பூ மாலைகள் சூடி,வண்ண வளையல்கள் கோர்த்து மாலையாக சூடலாம்...அம்மன் படம் வைத்து,நெய் தீபம் அருகில் இருபக்கமும் ஏற்றவும்..108 அம்மன் போற்றிகளை படித்து ,நைவேத்தியம் ஒன்று தேங்காய்,பழம் வைத்து கற்பூர தீபம் காட்டி ,12 வயதுகுட்பட்ட குழந்தைகள், பெண்களை வைத்து வழிபட்டு ,பால் பாயசம் போன்ற நிவேதனத்தை வந்தவர்களுக்கு கொடுக்கலாம் ..பூஜித்த வளையல்கள் இரண்டை எடுத்து அணிந்துகொண்டால் ,கஷ்டங்கள் தீர்ந்து மங்களம் பெருகும்...\nAstrology ஒரே நிமிடத்தில் திருமண பொருத்தம்\nநட்சத்திரங்கள் மொத்தம் 27. இதில் உங்கள் நட்சத்திரத்திலிருந்து எத்தனையாவது நட்சத்திரமாக துணைவரின் நட்சத்திரம் வருகிறது என பாருங்கள்.. ...\nஜாதகத்தில் புதன் தரும் பலன்கள்\nபுதன் ; ஒவ்வொரு மனிதனுக்கும் புத்தி வேண்டும். ஒரு சிறிய விஷயமாக இருந்தாலும் பெரிய விஷயமாக இருந்தாலும் அதை தீர்க...\nஜோதிடம் ;முக்கிய கிரக சேர்க்கை குறிப்புகள்-பலன்கள்\nகுரு தான் இருக்கும் இடத்தில் இருந்து 5,7,9 ஆம் இடங்களை பார்க்கும் சனி தான் இருக்கும் இடத்தில் இருந்து 3,7,10 ஆம் இடங்களை பார்க்கும் செவ்...\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2018-2019\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2018-2019 நண்பர்களுக்கு வணக்கம்…இந்த ஆண்டு குரு பெயர்ச்சி திருக்கணித பஞ்சாங்கபடி விளம்பி வருடம் 11.1...\n வசிய மை,வசிய மருந்து ரகசியங்கள்\n வசிய மை,வசிய மருந்து ரகசியங்கள் வசியம் என்பது பல வகை இருக்கிறது...முக வசியம்,மருந்து வசியம்,சாப்பிடும் உணவி...\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2018-2019 துலாம் -மீனம்\nகுரு பெயர்ச்சி ராசிபலன் துலாம் முதல் மீனம் வரை வாக்கிய பஞ்சாங்கபடி குரு பெயர்ச்சி 4.10.2018 விளம்பி வருடம் புரட்டாசி 18ஆம் நாள் இரவு...\nஜாதகத்தில் பத்தாம் வீட்டில் இருக்கும் கிரகமும் அது தரும் தொழிலும் ஜோதிட விளக்கம்\n10 ம் பாவகத்தில் நிற்கும் கிரகங்கள் விபரம் ஜாதகத்தில் பத்தாம் வீட்டு அதிபதி கீழ்க்கண்ட கிரகங்களாக இருந்தாலும் பத்தாம் வீட்டில...\nகுபேரன் படம் பூஜையறையில் மாட்டுவது தோசமா.. யோகமா\nஜோதிட சூட்சுமங்கள் -2 ,ஜோதிடர்கள் ஜாதகம் பார்க்க உ...\n12 ராசியினரும் வழிபடவேண்டிய குரு ஸ்தல பரிகாரம்\n2015-2016ம் ஆண்டில் எந்த ராசிக்காரர்களுக்கு வீடு,வ...\nநட்சத்திர பொருத்தம் பார்ப்பது எப்படி\n108 சித்தர்களின் ஜீவ சமாதி இடங்களின் பட்டியல்\nசித்தர்களின் அருள் கிடைக்க சொல்ல வேண்டிய மந்திரம்\nஆயுளை நீடிக்க செய்ய, சித்தர்கள் கடைபிடித்த கேசரி ய...\nதிருமணத்திற்கு நாள் பார்க்கும்போது கவனத்தில் கொள்ள...\nஆவணி மாதத்தில் சிசேரியன் மூலம் குழந்தை பிறக்க நல்ல...\nபசியின்றி ,உணவின்றி வாழ வைக்கும் சூரிய யோகா\nதேங்காய் எண்ணெய் கலப்படம் ஒரு சர்வதேச மோசடி\nஆதிசங்கரர் அருளிய,உங்கள் பிறந்த நட்சத்திரப்படிசொல்...\nஓட்டல் மூலம் தினசரி வருமானம் இரண்டு லட்சம் சம்பாதி...\nவிவசாயம் செய்து, கோடீஸ்வரர் ஆன இந்திய விவசாயி\nஜாதகத்தில் மாந்தி நின்ற பலன்கள் -ஜூனியர் சனிபகவான்...\nயோகங்களும் அவற்றில் பிறந்தவர் குணங்களும்\nஆடி அமாவாசை அன்னதானம் ;நண்பர்களுக்கு நன்றி\nஜோதிடம் -கரணங்களும் அவற்றில் பிறந்தவர் குணங்களும்\nதிருமண காலம் எப்போது வரும்..\nசெவ்வாய் சூரியன் இணைவு ஏற்படுத்தும் பூகம்பம்\nஜோதிடம்;பிறந்த லக்னப்படி முன்னேற்றம் உண்டாக பரிகா...\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2018-2019 துலாம் -மீனம்\nகுரு பெயர்ச்சி ராசிபலன் துலாம் முதல் மீனம் வரை வாக்கிய பஞ்சாங்கபடி குரு பெயர்ச்சி 4.10.2018 விளம்பி வருடம் புரட்டாசி 18ஆம் நாள் இரவு...\nபுதிய பதிவுகளை இலவசமாக ஈமெயில் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jvpnews.com/page/5", "date_download": "2018-11-17T21:39:07Z", "digest": "sha1:HA2JM2FROTYJYERF4HXIT5ZJFJI2DUT4", "length": 19201, "nlines": 384, "source_domain": "www.jvpnews.com", "title": "JVP NEWS - Tamil News, Tamil News, Lankasri, Tamil web news, Tamilcnn - Page 5", "raw_content": "\nஇலங்கைக்குள் நேரடியாக களமிறங்கும் அமெரிக்கா\nமகிந்த - மைத்திரிக்கு இலங்கை மக்கள் இறுதி அஞ்சலி\nஇரவில் ரணிலிற்கு பேரிடியாக மாறிய மைத்திரியின் செய்தி\nவியாழேந்திரனின் பதவியைப் பறித்தார் சம்பந்தன்\nபிரதமர் அலுவலம் வெளியிட்டுள்ள அதிரடி அறிக்கை\nஇந்த 6 சாவில ஒன்ன சூஸ் பண்ணுங்க, உங்கள பத்தி நாங்க சொல்றோம்\nவிஜய்க்கு இப்படி ஒரு குட்டி ரசிகையா, வியக்கும் பிரபலங்கள்- வைரலாகும் வீடியோ இதோ\nகார்த்திக்குடனான காதல் உண்மை தான்\nதமிழ் சினிமாவில் இப்போது முதலிடத்தில் இருப்பது இவர் தானாம்\n2 கோடிக்கு நிச்சயதார்த்த மோதிரம்.. ப்ரியங்கா சோப்ரா திருமணம் செய்யும் இடத்தைப் பாருங்க\n+1 678 389 9934 அறிவித்தல் பிரசுரிக்க\nயாழ் புங்குடுதீவு 4ம் வட்டாரம்\nயாழ் புங்குடுதீவு 2ம் வட���டாரம்\nஇந்த வாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nசி என் என் ஆங்கிலம்\nமைத்திரிக்கு ரணில் விடுத்துள்ள அதிரடி சவால்\n32 அமைச்சு அலுவலகங்கள் விசேட அதிரடிப்படையினர் வசம்..\nநாடாளுமன்றத்தில் ஏற்பட்ட குழப்பநிலைக்கு இவர் தான் காரணம்\nகுழந்தைகளின் உடல் உள ஆரோக்கியம் குறைவு; ஆய்வில் தகவல்\nமஹிந்த தரப்பின் அராஜகம் எதற்காக\nகொழும்பில் ஐ.தே.கட்சியின் கூட்டத்தில் ஹரின் பெர்ணான்டோ வெளியிட்ட தகவல்\nஜனாதிபதி இலட்சியங்களில் இருந்து விலகிவிட்டார்\nமைத்திரிக்கு அதிரடி சவால் விடுத்த ஹக்கீம்\nபாராளுமன்றத்தில் ஏற்பட்ட கலவரத்தின்போது ரணில் என்ன செய்தார் தெரியுமா\nநாடாளுமன்றில் ஆவேசமாக கத்தியால் குத்த பாய்ந்த உறுப்பினர்\nகஜா புயலின் பரப்பு முடிந்தவரை மற்றவர்களுக்கும் பகிருங்கள்\nகன்னத்தில் கை வைத்து கலவரத்தை வேடிக்கை பார்த்த ரணில்\nகொழும்பில் ரணிலுக்காக படையெடுக்கும் மக்கள் வெள்ளம்..\nஇலங்கை நிலவரம் குறித்து கவலையில் முக்கிய அரசியல் பிரபலம்\nஇலங்கையில் ஏற்பட்ட நிலையில் குறித்து சந்திரிகாவின் நிலை\nஜனாதிபதிக்கு இல்லாத அதிகாரம் நாடாளுமன்றத்திற்கு இல்லை\nபாராளுமன்றில் மஹிந்தவுடன் உரையாடிய அரசியல் முக்கியஸ்தரிற்கு நேர்ந்த கதி\n32 அமைச்சு அலுவலகங்களை சுற்றி வளைத்தது விசேட அதிரடிப்படை\nபாராளுமன்றத்தில் சபாநாயகர் மீதான தாக்குதலால் கொதித்தெழும் வெளிநாட்டு முக்கியஸ்தர்\nஇலங்கை அமைச்சரவையில் இனி பிரதமர், அமைச்சர்கள் இல்லை: கரு ஜயசூரிய\nஇன்று மாலை ரணில் - மைத்திரியின் முக்கிய சந்திப்பு\nநாடாளுமன்றத்திற்குள் ஆயுதங்களுடன் புகுந்த ரணிலின் கும்பல்\nஆரம்பமானது ஐ.தே.கவின் மக்கள் எழுச்சி\nரணிலுடன் மீண்டும் பணியாற்றுவதற்கு ஜனாதிபதி சிறிசேன வழியொன்றைக் கண்டறியவேண்டும்\nநாடாளுமன்றில் இன்று ஏற்பட்ட குழப்பநிலைக்கு சபாநாயகரே பொறுப்பு\nஇலங்கை வரலாற்றில் சபாநாயகரிற்கு ஏற்பட்ட பெரும் துயரம்\nகஜா புயலின் தாக்கம் சென்னையில் காற்றுடன் பலத்த மழை\nபழ.நெடுமாறனின் இந்த நிலைக்கு ராஜபக்சவா காரணம்\nமஹிந்த - ரணில் அவசர பேச்சுவார்த்தையில்\nநாடாளுமன்றம் தொடர்பில் சபாநாயகரின் ஊடகப் பிரிவு வெளியிட்ட அதி முக்கிய செய்தி\nநாடாளுமன்றை காக்க STF களமிறங்கியது\nநாடாளுமன்றத்தில் மோதலைத் தொடர்ந்து சபாநாயகர் திடீர் அதிரடி நடவட���க்கை\nஅடாவடியால் இரத்தம் ஒழுக பாராளுமன்றிலிருந்து வெளியேறிய மகிந்தவின் சகா\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்த வாரம் அதிகம் படிக்கப்பட்டவை இணையத்தில் பிரபலமானவை சிறப்பு செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/amp/news/spirituality/125018-tn-chief-minister-palanisamy-and-his-family-to-worship-at-tirupati-temple.html", "date_download": "2018-11-17T21:15:47Z", "digest": "sha1:5PBFOXZMEWPY673FRUGMA72A5EE5BER5", "length": 9732, "nlines": 72, "source_domain": "www.vikatan.com", "title": "TN Chief minister Palanisamy and his family to worship at Tirupati temple | எடப்பாடி பழனிசாமி திருப்பதியில் செய்யவிருக்கும் `அஷ்டதள ஸ்வர்ண பாத பத்ம ஆராதனை' எதற்கு? | Tamil News | Vikatan", "raw_content": "\nஎடப்பாடி பழனிசாமி திருப்பதியில் செய்யவிருக்கும் `அஷ்டதள ஸ்வர்ண பாத பத்ம ஆராதனை' எதற்கு\nதிருப்பதி வேங்கடாசலபதியை தரிசிக்கக் குடும்பத்துடன் திருப்பதி சென்றிருக்கிறார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. கார்த்திகை விரதமும் அமாவாசையும் சேர்ந்து வரும் விசேஷ நாளான நாளை(15.5.2018) காலையில் வேங்கடாசலபதிக்கு நடைபெறும் அஷ்ட தள பாத பத்ம ஆராதன சேவையில் கலந்துகொண்டு பெருமாளை தரிசிக்க உள்ளார். அதற்காக இன்று மாலை திருப்பதி சென்றுள்ள முதல்வர், இரவு திருமலை விடுதியில் தங்குகிறார். நாளை அதிகாலை வேங்கடாசலபதியைச் சேவிக்கிறார்.\nமுதல்வர் அஷ்டோத்தர பாத பத்ம ஆராதனை சேவை என்பது தனிச் சிறப்புடையது. தோஷ நிவர்த்திக்காக இந்த ஆராதனை சேவையைச் செய்வார்கள்...\nதிருப்பதி ஏழுமலையான் கோயிலில் அதிகாலை 2.30 மணிக்குச் சுப்ரபாத சேவை முடிந்த பிறகு, 3.30 மணி முதல் 4.00 மணி வரை தோமால (தோள் மாலை) சேவை நடைபெறும். அதன்பின்னர் 4.30 முதல் 5.30 வரை ஸஹஸ்ரநாம அர்ச்சனை நடைபெறும். பின்னர் வேங்கடவனுக்கு நிவேதனம் படைக்கப்படும். அதன்பிறகு, வேங்கடவனுக்கே உரித்தான `கண்டாநாதம்' என்ற பிரமாண்ட மணி அதிரும். அதன் பிறகு காலை 6 மணி முதல் 7 மணி வரை விதவிதமான மலர்களைக் கொண்டு அஷ்டோத் தர சத நாம அர்ச்சனை நடைபெறும். செவ்வாய்க் கிழமைகளில் மட்டும் தங்கத் தாமரை மலர்களைக் கொண்டு அர்ச்சனை நடைபெறும். 108 தங்கத் தாமரை மலர்களைக்கொண்டு நாராயணனின் 108 திருப்பெயர்களைச் சொல்லி இந்த அர்ச்சனை நடைபெறும். இதுவே அஷ்டோத்தர ஸ்வர்ண பாத பத்ம ஆராதனை சேவை எனப்படுகிறது.\nஇந்த 108 தங்க மலர்களை ஏழுமலையானுக்குச் சமர்ப்பித்தவர் ஓர் இஸ்லாமியர் என்பது வியப்பான உண்மை. ���தினான்காம் நூற்றாண்டில் பீவி நாச்சாரம்மா என்ற இஸ்லாமிய பக்தை வேங்கடமுடை யானை சேவித்து அவரது தேவியாகவே மாறினார். அதிலிருந்து வேங்கடமுடையானுக்கு இஸ்லாமியர்களும் பக்தர்களாக மாறினார்கள் என்கிறது திருப்பதி வரலாறு. ஆந்திர மாநிலம் குண்டூரைச் சேர்ந்த ஷேக் மஸ்தான் மற்றும் அவருடைய முன்னோர்கள் எல்லோரும் காலம் காலமாக திருப்பதி பெருமாளை செவ்வாய்க் கிழமைகளில் விதவிதமான மலர்களைக் கொண்டு பூஜித்து வந்தார்கள். 1982-ம் ஆண்டு ஷேக் மஸ்தான், 108 தங்க மலர்களை திருப்பதி தேவஸ்தானத்துக்கு வழங்கி, வேங்கடமுடையானை அர்ச்சிக்க வேண்டினார். அவரது நினைவாக, 1984-ம் ஆண்டு முதல் செவ்வாய்க்கிழமைகளில் அஷ்டதள ஸ்வர்ண பாத பத்ம ஆராதனை ஆர்ஜித சேவை அறிமுகம் செய்யப்பட்டது. அஷ்டதள ஸ்வர்ண பாத பத்ம ஆராதனை ஆர்ஜித சேவை 1984-ம் ஆண்டு முதல் பக்தர்களுக்கு அறிமுகமானது. ஏழுமலையானின் 108 திருநாமங்களை ஒரு பட்டர் சொல்ல, ஆனந்த நிலையத்தில் வீற்றிருக்கும் திருவேங்கடவனின் திருப்பாதங்களுக்குக் கீழே ஒரு பட்டர் அமர்ந்துகொண்டு நாமத்திற்கு ஒரு மலர் வீதம் அர்ச்சிப்பார்.\n`வாசனை மலர்களால் சஹஸ்ர நாம அர்ச்சனையை திருவேங்கடவனுக்கு யார் செய்தாலும், அதைப் பார்த்தாலும், சர்வ தோஷங்களும் நீங்கிவிடும்’ என்று நாரத மகரிஷி கூறியுள்ளார். திருமகளின் அம்சமான பொன்னாலான மலர்களால் பெருமானை அர்ச்சித்தால் நன்மைகள் யாவும் கிட்டும்... மன உளைச்சல் அகன்று நிம்மதி கிடைக்கும். எதிரிகளின் தொல்லை நீங்கும் என்பது ஐதீகம். முதல்வர் எடப்பாடி பழனிசாமி குடும்பத்தோடு திருவேங்கடவனின் இந்த ஆராதனை சேவையில் பங்கேற்கிறார்.\nசிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த டெய்லரின் செல்போனால் அதிர்ச்சியடைந்த போலீஸ்\n``சான்றிதழை என் சடலத்துக்குச் சமர்ப்பியுங்கள்\" - விரக்தியில் விரிவுரையாளர் தற்கொலை\n`வந்தது மாட்டிறைச்சி அல்ல; நாய் இறைச்சி’ - எழும்பூர் ரயில் நிலையத்தில் அதிகாரிகள் ஷாக்\n``இதுதான் என் கடைசி தமிழ்ப் படம்'' - உருகிய சின்மயி\n`அரைமணிநேரம்தான்; திருட்டு ஐபோன் அடையாளமே தெரியாது'-`ஏழாம்கிளாஸ்' அப்துலின் அதிர்ச்சி வாக்கு மூலம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/cinema/97968-iravakaalam-director-reveals-movie-secrets.html", "date_download": "2018-11-17T21:32:04Z", "digest": "sha1:GSQLVTU6NQPGJLCTPY2CD6E5343NQHUQ", "length": 22572, "nlines": 393, "source_domain": "www.vikatan.com", "title": "கர்மா இஸ் எ பூமராங்! - 'இறவாக் காலம்' ரகசியம் சொல்லும் இயக்குநர்! | Iravakaalam director reveals movie secrets", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 14:15 (04/08/2017)\nகர்மா இஸ் எ பூமராங் - 'இறவாக் காலம்' ரகசியம் சொல்லும் இயக்குநர்\n'மாயா' படத்துக்குப் பிறகு, இயக்குநர் அஸ்வின் சரவணன் எடுத்திருக்கும் திரைப்படம், 'இறவாக் காலம்'. எஸ்.ஜே.சூர்யா, ஷிவதா, வாமிகா நடித்திருக்கும் இந்தப் படத்தின் டீசர் நேற்று வெளியாகி, வைரலாகி வருகிறது. தனது முதல் படத்தில் ஹாரர் த்ரில்லர் ஜானரில் ஸ்கோர் அடித்த இயக்குநரை அவரது அடுத்த படமான 'இறவாக்காலம்' படத்தின் சுவாரஸ்யத்துக்காகத் தொடர்புகொண்டு பேசினோம்.\n'' 'இறவாக் காலம்' படம் ஒரு சினிமா டிராமா, மூன்று பேருக்குள் நடக்கும் விஷயங்கள்தான் படத்துக்கான கோர் தீம். ஆனால், த்ரில்லர் எலிமென்ட்டும் படத்தில் இருக்கும். தமிழில் இறந்தகாலம்' என்றால் இறந்துபோன காலம் என்று பொருள். அதேபோல இறவாக் காலம் என்றால் இறந்துபோகாத காலம் என்று அர்த்தம். எனக்கு, கர்மா மேல் அதீத நம்பிக்கை இருக்கு. நாம் பண்ணும் செயல்கள் நல்லதாக இருந்தாலும் கெட்டதாக இருந்தாலும் நிச்சயம் அதற்கான பலன் நம்மைத் தேடி வரும். நாம் செய்யும் செயல்கள் முடிந்துபோவதில்லை. நேரம் முடிந்தாலும் அதன் தொடர்ச்சியாக எதிர்காலத்தில் நம்மைத் தொடர்ந்து வரும். அதைப் பற்றிய படம்தான் இந்த 'இறவாக் காலம்'.\nபடத்தின் பெயரே ஒரு தீமாக இருக்கும். படம் பார்த்துவிட்டு வெளியே வரும்போது, இந்தப் படத்துக்கு இந்தப் பெயர் வைத்தற்கான காரணத்தை ஆடியன்ஸ் உணர்வார்கள். 'மாயா' படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகள் நடந்துகொண்டிருந்தபோதே, 'இறவாக் காலம்' படத்துக்கான ஸ்க்ரிப்ட் எழுத ஆரம்பித்துவிட்டேன். ஸ்க்ரிப்ட் எழுதி முடித்த பிறகு, படத்தில் நடிக்கும் கதாபாத்திரங்களைத் தேர்ந்தெடுக்கத்தான் சிறிது காலம் ஆனது. 'மாயா' திரைப்படம், நடிகர்களைச் சார்ந்திருக்கும். பட், கம்ப்ளீட்டாக நடிகர்களைச் சார்ந்திருக்காது. ஆனால், இந்தப் படத்தில் நடித்திருக்கும் கதாபாத்திங்களின் பெர்ஃபாமன்ஸை வைத்துதான் படம் வொர்க் ஆகுமா ஆகாதான்னு சொல்ல முடியும். அதனால், நன்றாக நடிக்கத் தெரிந்தவர்களாக இருக்க வேண்டும் என்று காத்திருந்தேன். அப்போதுதான் 'இ���ைவி' படம் பார்த்தேன்.\nஅதில், எஸ்.ஜே.சூர்யா நடிப்பு எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அதனால்தான் அவரைத் தேடிச்சென்று கதை சொல்லி, இந்தப் படத்தில் கமிட் பண்ணினேன். 'மாயா' படத்தில் நயன்தாரா நடித்திருப்பாங்க. ரொம்ப நல்லா பண்ணியிருந்தாங்க. அதே மாதிரி இந்தப் படத்திலும் ஒரு பெரிய ஹீரோவை நடிக்க வைத்திருந்தால், அவங்க மேல் கதையின் கவனம் திருப்பப்பட்டிருக்கலாம். அதனால்தான், இந்தப் படத்தில் அப்படி எதுவும் செய்யவில்லை. 'இறவாக் காலம்' படத்தில் நடித்திருக்கும் மூன்று பேரையும் ஒரே மாதிரி ஆடியன்ஸ் பார்க்க வேண்டும் என்பதால்தான், இந்தப் படத்தில் இவர்கள் மூன்று பேரையும் நடிக்க வைத்தேன். ஷிவதா நடித்த படங்களைப் பார்த்தால், அவர் கதாபாத்திரத்தை மிகவும் நன்றாக, நேர்த்தியாகப் பண்ணியிருப்பார். அதனால்தான் அவரை செலெக்ட் பண்ணினேன். அதேபோல வாமிகா, 'மாலை நேரத்து மயக்கம்' படத்தில் தன் நடிப்பை அழகாக வெளிப்படுத்தியிருப்பார்'' என்றவரிடம் படத்துக்கான இசை பற்றி கேட்டால்,\n'மாயா' படத்தின் இசையமைப்பாளர்தான் இந்தப் படத்துக்கும் இசையமைத்திருக்கிறார். ஒரு நல்ல நட்பு எனக்கும் அவருக்கும் உண்டு. இந்த ஸ்க்ரிப்ட் பற்றி முதலில் அவரிடம் டிஸ்கஷன் பண்ணும்போது, அவர்தான் இந்தப் படத்தை இயக்குங்கள் என்று சொன்னார். படப்பிடிப்புக்கு செல்வதற்கு முன்பே, இந்தப் படத்துக்கான பின்னணி இசையை முடித்துவிட்டோம். பின்னணி இசையைவைத்து படப்பிடிப்பு நடத்தியது எனக்கு புதுசா இருந்தது. ஒரு பிளான் பண்ணிச் செய்தோம். படப்பிடிப்பு நடக்கும்போது, அந்தப் பின்னணி இசை எனக்கும் கேமரா மேனுக்கு மட்டும்தான் கேட்கும். நடித்துக்கொண்டிருப்பவர்கள் யாருக்கும் கேட்காது. தற்போது, எடிட்டிங்கூட அப்படித்தான் பண்ணப்போறோம்; ரொம்ப சுவாரஸ்யமாக இருந்தது'' என்று முடித்தார் இயக்குநர் அஸ்வின்.\nஅஜித்தின் அடுத்த படமும் சிறுத்தை சிவா தான், சொல்லும் இமான் அண்ணாச்சி\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nநேற்று பாராட்டினேன் ஆனால்.... `கஜா\" வால் ஆதங்கபடும் ஸ்டாலின்\n`எந்த அதிகாரியும் வந்து பார்க்கலை' - கஜா புயலால் வீட்டை இழந்த குடும்பத்தினர்\nதற்காலிக சரணாலயங்களாக மாறிய ஏரிகள்\nபேப்பர் பென்சில், பத்திரிகைகளில் விதைகள்.... கவனம் ஈர்த்த மதுரை கண்காட்சி\n`உலகப் பாரம்பர்ய வாரம்' - கொண்டா��்டத்துக்கு ரெடியாகும் மாமல்லபுரம் கடற்கரைக்கோயில்\n' - மயில்சாமி அண்ணாதுரை அட்வைஸ்\n”இந்தியப் பாரம்பர்ய ரயில் பயணம்” - பழைமையான நீராவி இன்ஜின் இயக்கத்தால் பயணிகள் குஷி\n24 வீடுகளை கடலுக்குள் அனுப்பிய கஜா புயல் - சோகத்தில் மீனவ கிராமம்\n``இதுதான் என் கடைசி தமிழ்ப் படம்'' - உருகிய சின்மயி\nசிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த டெய்லரின் செல்போனால் அதிர்ச்சியடைந்த போலீஸ்\n``சான்றிதழை என் சடலத்துக்குச் சமர்ப்பியுங்கள்\" - விரக்தியில் விரிவுரையாளர் தற்கொலை\n`வந்தது மாட்டிறைச்சி அல்ல; நாய் இறைச்சி’ - எழும்பூர் ரயில் நிலையத்தில் அதிகாரிகள் ஷாக்\n``இதுதான் என் கடைசி தமிழ்ப் படம்'' - உருகிய சின்மயி\n`அரைமணிநேரம்தான்; திருட்டு ஐபோன் அடையாளமே தெரியாது'-`ஏழாம்கிளாஸ்' அப்துலின் அதிர்ச்சி வாக்கு மூலம்\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/india/135085-apple-and-microsoft-has-announced-the-kerala-relief-amount.html", "date_download": "2018-11-17T21:14:07Z", "digest": "sha1:EC2H4GGZBAB32C3GMHWF2ZCYWSJH2VVD", "length": 19669, "nlines": 398, "source_domain": "www.vikatan.com", "title": "`பில்கேட்ஸ் ரூ.4.20 கோடி, ஆப்பிள் ரூ.7 கோடி..!' - கேரளாவுக்கு குவிந்துவரும் நிதியுதவிகள் | apple and Microsoft has announced the Kerala relief amount", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 16:30 (25/08/2018)\n`பில்கேட்ஸ் ரூ.4.20 கோடி, ஆப்பிள் ரூ.7 கோடி..' - கேரளாவுக்கு குவிந்துவரும் நிதியுதவிகள்\nஇயற்கை பேரிடர் சேதத்தில் இருந்து கேரளாவை மறு சீரமைக்க நிவாரண நிதியுதவிகள் குவிந்த வண்ணம் உள்ளன. அதன்வகையில், மைக்ரோசாஃப்ட் மற்றும் ஆப்பிள் உள்ளிட்ட உலகின் முன்னணி நிறுவனங்களும் நிதியுதவிகளை அறிவித்துள்ளன.\nகேரளாவில் கடந்த ஆகஸ்ட் 8-ம் தேதி தொடங்கிய பருவமழை இடைவிடாது கொட்டித் தீர்த்து, அம்மாநிலத்தை வெள்ளக்காடாக மாற்றியது. வெள்ளம், நிலச்சரிவு காரணமாக தங்களின் உடைமைகளை மக்கள் இழைந்துள்ளனர். இந்நிலையில், மாநிலத்தை மறு சீரமைக்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. பலதரப்பிலும் இருந்து நிவாரண நிதியுதவிகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. இதனிடையில், வெள்ளப் பாதிப்பால் ரூ.20,000 கோடிவரையில் சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் நிவாரணம் மற்றும் மறுசீரமைப்பு பணிகளுக்காக ரூ.2,600 கோடி தேவைப்படுவதாகவும் மத்திய அரசிடம் கேரள அர��ு கேட்டுக்கொண்டுள்ளது.\nஇந்த நிலையில், அமெரிக்காவை தலைமை இடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் உலகின் முன்னணி மென்பொருள் நிறுவனமான மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் தலைவர் பில்கேட்ஸ் நிவாரண நிதியுதவியை அறிவித்துள்ளார். பில் அண்ட் மெலிண்டா கேட்ஸ் பவுண்டேசன் என்ற தனது அறக்கட்டளை சார்பாக 6,00,000 டாலர் (இந்திய ரூபாய் மதிப்பில் 4.20 கோடி) கேரளா நிவாரண நிதியாக யுனிசெப் அமைப்பிடம் வழங்கியுள்ளார். முன்னதாக, கேரளாவில், மாவட்ட நிர்வாகத்துடன் இணைத்து அமெரிக்காவைச் சேர்ந்த `யுனிசெப்' அமைப்பு பாதிக்கப்பட்ட பகுதியில் சீரமைப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது.\nநேற்று பாராட்டினேன் ஆனால்.... `கஜா\" வால் ஆதங்கபடும் ஸ்டாலின்\n`எந்த அதிகாரியும் வந்து பார்க்கலை' - கஜா புயலால் வீட்டை இழந்த குடும்பத்தினர்\nதற்காலிக சரணாலயங்களாக மாறிய ஏரிகள்\nஇதேநேரத்தில், கணினி மற்றும் நுகர்வோர் துறையில் தலைசிறந்து விளக்கும் ஆப்பிள் நிறுவனமும் தற்போது உதவ முன்வந்துள்ளது. இதுதொடர்பாக வெளியான செய்தியில், `கேரளாவில், வெள்ளத்திலிருந்து மீண்டுவரும் மக்களுக்காகவும் அவர்களது மறுவாழ்வுக்காகவும், பள்ளி மற்றும் குடியிருப்புகளை மறுசீரமைக்க வேண்டி, ரூ.7 கோடி நிவாரண நிதியாக அளிக்கப்படுகிறது. இந்த தொகை முதலமைச்சர் பேரிடர் நிவாரண நிதிக்கு அனுப்பிவைக்கப்படும். மேலும், ஐடியூன்ஸ் மற்றும் ஆப் ஸ்டோர் மூலமாகவும் வாடிக்கையாளர்கள் கேரளாவுக்காக நிவாரண நிதியை அளிக்க டொனேஷன் பட்டன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅரசுப் பேருந்துகளில் 2 நாள் இலவசப் பயணம் - பெண்களுக்கு உ.பி அரசின் ரக்‌ஷா பந்தன் ஸ்பெஷல்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nநேற்று பாராட்டினேன் ஆனால்.... `கஜா\" வால் ஆதங்கபடும் ஸ்டாலின்\n`எந்த அதிகாரியும் வந்து பார்க்கலை' - கஜா புயலால் வீட்டை இழந்த குடும்பத்தினர்\nதற்காலிக சரணாலயங்களாக மாறிய ஏரிகள்\nபேப்பர் பென்சில், பத்திரிகைகளில் விதைகள்.... கவனம் ஈர்த்த மதுரை கண்காட்சி\n`உலகப் பாரம்பர்ய வாரம்' - கொண்டாட்டத்துக்கு ரெடியாகும் மாமல்லபுரம் கடற்கரைக்கோயில்\n' - மயில்சாமி அண்ணாதுரை அட்வைஸ்\n”இந்தியப் பாரம்பர்ய ரயில் பயணம்” - பழைமையான நீராவி இன்ஜின் இயக்கத்தால் பயணிகள் குஷி\n24 வீடுகளை கடலுக்குள் அனுப்பிய கஜா புயல் - சோகத்த��ல் மீனவ கிராமம்\n``இதுதான் என் கடைசி தமிழ்ப் படம்'' - உருகிய சின்மயி\nசிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த டெய்லரின் செல்போனால் அதிர்ச்சியடைந்த போலீஸ்\n``சான்றிதழை என் சடலத்துக்குச் சமர்ப்பியுங்கள்\" - விரக்தியில் விரிவுரையாளர் தற்கொலை\n`வந்தது மாட்டிறைச்சி அல்ல; நாய் இறைச்சி’ - எழும்பூர் ரயில் நிலையத்தில் அதிகாரிகள் ஷாக்\n``இதுதான் என் கடைசி தமிழ்ப் படம்'' - உருகிய சின்மயி\n`அரைமணிநேரம்தான்; திருட்டு ஐபோன் அடையாளமே தெரியாது'-`ஏழாம்கிளாஸ்' அப்துலின் அதிர்ச்சி வாக்கு மூலம்\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/miscellaneous/89074-japanese-technique-miyawaki-helps-to-grow-forest-in-small-land.html?artfrm=read_please", "date_download": "2018-11-17T21:18:53Z", "digest": "sha1:SGRH2ZIDSOT3ZTTNCT6NEPJPIG32G22O", "length": 30613, "nlines": 407, "source_domain": "www.vikatan.com", "title": "கொஞ்சம் இடம்... கொஞ்சம் கழிவு... காடு ரெடி! தமிழகத்தில் பரவும் ஜப்பான் ’மியோவாக்கி’ முறை | Japanese technique Miyawaki helps to grow forest in small land", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 10:51 (12/05/2017)\nகொஞ்சம் இடம்... கொஞ்சம் கழிவு... காடு ரெடி தமிழகத்தில் பரவும் ஜப்பான் ’மியோவாக்கி’ முறை\n‘தும்பை விட்டு வாலைப் பிடிப்பதே பொழப்பா போச்சு’னு கிராமத்துல ஒரு சொலவடை சொல்வாங்க. அதுக்கு நாமதான் சரியான உதாரணம். இயற்கையா இருந்த காடு கரையை அழிச்சு, கான்கிரீட் காடுகளை உருவாக்கிக்கிட்டே போறோம். இதனால, மாதம் மும்மாரி பெய்த மழை, இப்ப மூணு வருஷத்துக்கு ஒருமுறை எட்டிப்பார்த்துட்டுப் போயிடுது. இதுக்கெல்லாம் காரணம், மரங்களை வெட்டியதும், காடுகளை அழிச்சதும்தான்னு சொல்றாங்க. அதனால, மரம் நடும் விழாக்களை நடத்திட்டு இருக்கோம். இப்ப மறுபடியும் ஒருமுறை முதல் வரியை படிச்சுப் பாருங்க.\nஅரசாங்கம், தனியார் அமைப்புகள் மட்டும் இல்லாமல், ஒவ்வொரு தனிமனிதனுக்கும் மரம் வளர்க்கணும்கிற எண்ணம் இப்ப வந்திருக்கு. தாமதமா வந்தாலும், இப்பவாவது வந்திருக்கேன்னு சந்தோஷப்படணும். இதை இன்னும் வேகமா செஞ்சாலே, பழைய நிலைமை திரும்ப பல வருஷம் ஆகும்னு சொல்றாங்க சுற்றுச்சூழல் அறிஞர்கள். ஆக, ‘‘காடுகளை உருவாக்கணும்... அதுவும் வேகமா உருவாக்கணும். பத்து வருஷத்துல வளர்ற மரம், ரெண்டே வருஷத்துல வளரணும். அப்பதான் ஓரளவுக்காவது பழைய நிலைமை தி��ும்பும். எல்லாம் சரிதான், பத்து வருஷம் ஒரு மரம் வளர்ந்தா என்ன வளர்ச்சி இருக்குமோ, அது ரெண்டே வருஷத்துல எப்படி சாத்தியம்\n'நிச்சயம் சாத்தியம்'னு சொல்கிறார், ஜப்பான் நாட்டைச் சேர்ந்த தாவரவியலாளர் ‘அகிரா மியாவாக்கி’. ஜப்பான் நாட்டுல இருக்கும் ‘யோகோஹாமா’ பல்கலைக்கழத்தைச் சேர்ந்த இவர், மரங்கள் அதிவேகமா வளர்ற மாதிரியான ஒருமுறையைக் கண்டுபிடிச்சிருக்கார். ‘இடைவெளி இல்லா அடர்காடு’ங்கிற இவரோட தத்துவப்படி, குறைஞ்ச இடத்துல அதிக எண்ணிக்கையில் மரங்களை நடலாம். இந்த மரங்களும் அதிவேகமா வளர்றதை நிரூபிச்சிருக்கார் இந்த விஞ்ஞானி. இந்த முறையில், இதுவரைக்கும் 4 கோடிக்கும் அதிகமான மரங்களை நட்டு, குட்டிக் குட்டி காடுகளை உருவாக்கியிருக்கிறார் மியோவாக்கி. இவரது இந்த சேவைக்காக 2006 - ம் வருஷம், ‘புளூ பிளானெட்’ விருது கொடுத்துக் கௌரவிச்சிருக்கு, சர்வதேச சுற்றுச்சூழல் அமைப்பு.\nஉலகம் முழுக்க மியோவாக்கி முறையில் காடுகளை உருவாக்கும் முறை, வேகமா பரவிக்கிட்டிருக்கு. தமிழ்நாட்டுலயும் இந்த முறையில காடுகளை உருவாக்கும் செயல், பல இடங்கள்ல நடந்துக்கிட்டு இருக்கு. இந்த முறையில காடுகளை உருவாக்கத் தேவையானது ரெண்டே விஷயம்தான். ஒண்ணு, காலியிடம். இன்னொண்ணு கழிவுகள், குப்பைகள். இது ரெண்டும் நம்ம ஊர்ல நிறைய இருக்கு. அதை முறையா பயன்படுத்தி, மியாவாக்கி முறையில் குட்டிக் குட்டி காடுகளை உருவாக்கினா, எதிர்காலத்துல மழையீர்ப்பு மையமா தமிழ்நாடு இருக்கும்.\nஅது என்ன மியாவாக்கி முறை அந்த முறையில் எப்படி காடுகளை உருவாக்க முடியும் அந்த முறையில் எப்படி காடுகளை உருவாக்க முடியும் இந்தக் கேள்விக்கு பதில் சொல்றாரு, கோயம்புத்தூரைச் சேர்ந்த வீட்டுத் தோட்ட ஆலோசகரும், சுற்றுச்சூழல் ஆர்வலருமான வின்சென்ட். ‘‘ மியாவாக்கி முறைங்கிறது கம்மியான இடத்துல, காடுகளை உருவாக்கும் ஒரு முறை. குப்பைகளை வெச்சே குட்டி வனத்தை உருவாக்கும் அற்புதமான தத்துவம். ஆழமான குழிகளை வெட்டி, அதில் குப்பைகளைப் போட்டு, நெருக்கமா செடிகளை நடும் முறைக்குப் பேர்தான், மியாவாக்கி. இந்த முறையைக் கண்டுபிடிச்ச விஞ்ஞானியின் பெயர் மியாவாக்கிங்கிறதால, அந்தப் பெயரையே இதுக்கு வெச்சிட்டாங்க. இந்த முறை, உலகம் முழுக்க பிரபலமாகிட்டு வருது. ஒவ்வொரு நாட்டுலயும், அந்தந்த நாட்டுக்கு ஏற்ப இந்த முறையில் சின்னச்சின்ன மாற்றம் செஞ்சு, செயல்படுத்துறாங்க. நம்ம ஊருக்கு ஏத்த மாதிரி சில மாற்றங்கள் செஞ்சு, கோயம்புத்தூர் பகுதிகள்ல சோதனை முயற்சியா சில இடங்கள்ல மியாவாக்கி காடுகளை உருவாக்கினேன். அத்தனையும் அருமையா வளர்ந்திருக்கு. இந்த முறையோட சிறப்பு, பத்து வருஷத்துல ஒரு மரம் என்ன வளர்ச்சியில் இருக்குமோ, அந்த வளர்ச்சி ரெண்டே வருஷத்துல கிடைச்சிடும். மரங்கள் நெருக்கமா இருக்கிறதால, ஒளிச்சேர்க்கைக்காக சூரிய ஒளியைத் தேடி ஒண்ணுக்கொண்ணு போட்டி போடும் செடிகள் வேகமா வளருது. ஆழமான குழியில் செடியை நடவு செய்வதால், வேகமாக வேர் உள்ளே இறங்கிப் பிடித்துக்கொள்ளும்.\nதமிழ்நாட்டைப் பொறுத்தவரை ஏகப்பட்ட குப்பைகள் சேருது. அவற்றை, இதுவரைக்கும் முறையா கையாளவில்லை. காலி இடங்களைத் தேர்வு பண்ணி, மூணடி ஆழத்துக்கு குழியெடுக்கணும். அந்தக் குழிக்குள்ள, நமக்குக் கிடைக்கிற குப்பைகளைக் கொட்டி, குழியை நிரப்பணும். மேலே, அசோஸ்பைரில்லம், பாஸ்போ பாக்டீரியா, வேம் ஆகியவற்றைப் போட்டு, அதுல செடிகளை நெருக்கமா நட்டு வைக்கணும். இப்படி நடும்போது, நம்ம நாட்டு மரங்களை நடுறது நல்லது. சிலர், ரொம்பப் பெரிய செடிகளை நடுவாங்க. பெரிய செடிகளோட வேர், பிளாஸ்டிக் பாக்கெட்டைச் சுத்தியே இருக்கும். அந்தச் செடிகளை மண்ணில் நடும்போது, வேர் நேராகப் போகாது. அதனால, நடுத்தரமான செடிகளை நடுறது நல்லது. இந்த முறையில் நான் நடவு செஞ்ச ஒரு இடத்துல, அக்டோபர் மாசம் ஆறு அடி உயரத்துல இருந்த ஒரு செடி, பிப்ரவரி மாசம் 12 அடி உயரத்துக்கு வளர்ந்திடுச்சு. இந்த முறையை பள்ளிகள், தனியார் நிறுவனங்கள், தொண்டு நிறுவனங்கள் கையிலெடுத்து, காலியான இடங்களிலெல்லாம் குட்டிக் குட்டி காடுகளை உருவாக்கணும். இப்படிச் செய்றதால குப்பையையும் முறையா பயன்படுத்த முடியும், அதிக அளவிலான காடுகளையும் உருவாக்க முடியும். இந்த முறையில் நடவு செய்ய, ஜூன் முதல் டிசம்பர் மாதம் வரையுள்ள மழைக்காலம்தான் சரியானது. நடவு செஞ்சதும் உயிர்த் தண்ணி. அதன் பிறகு, ரெண்டு, மூணு தண்ணி கொடுத்துட்டாப் போதும். அதுக்குப் பிறகு, தன்னால காடு உருவாகிடும்.\nஇந்த முறையில், உலகளவுல ‘ஃபுட் பாரஸ்ட்’ ங்கிற முறைதான் அதிக இடங்கள்ல செயல்பாட்டுல இருக்கு. இந்த முறையில், நமக்குத் தேவையான பழ மரங்க���ை நடவு செய்யலாம். 600 சதுர அடி இடத்துலகூட ஒரு வீட்டுக்குத் தேவையான எல்லா வகையான பழங்களும் கிடைக்கும். பழச்செடிகளை நடவு செஞ்சா, ஆறாவது மாசத்துல இருந்து பழங்களைப் பறிக்கலாம். இந்த முறையை அரசாங்கமும், வனத்துறையும் பொதுமக்கள் கிட்ட கொண்டுபோய், இதை ஒரு இயக்கமாக்கினா, இன்னும் ரெண்டு, மூணு வருஷத்துல தமிழ்நாடே பசுமையா மாறிடும்‘‘ என்றார்.\nமியாவாக்கி முறையால் கிடைக்கும் நன்மைகள் :\nகுறைந்த இடத்தில் அதிக எண்ணிக்கையில் மரங்களை வளர்க்கலாம். உதாரணமாக, 1000 சதுர அடி நிலத்தில், 300 முதல் 400 மரங்கள் வரை வளர்க்கலாம்.\nநெருக்கமான மரங்களால் பூமியில் வெப்பம் குறையும்.\nகாற்றின் ஈரப்பதம் தக்க வைக்கப்படும்.\nகுட்டி வனத்துக்குள் பறவைகள், புழு, பூச்சிகள், தேனீக்கள் அதிகளவு வாழும். இதனால், உயிர்ச்சூழல் மேம்படும்.\nகடற்கரைப் பகுதிகளில் இந்தக் காடுகள் இருந்தால், சுனாமியால் ஏற்படும் பேரிழப்பு தடுக்கப்படும்.\nவிவேகம் டீஸரின் டிஜிட்டல் பாக்ஸ் ஆபீஸ் கலெக்‌ஷன் என்ன தெரியுமா\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nகடந்த 14 ஆண்டுகளாக பத்திரிகை துறையில் பணியாற்றுகிறேன். கடந்த 10 ஆண்டுகளாக பசுமை விகடன் சார்பாக பல்வேறு மாவட்டங்களில் விவசாயம் தொடர்பான பயிற்சிகளை ஏற்பாடு செய்தது மற்றும் முன்னோடி விவசாயிகளின் தொடர்பு காரணமாக விவசாயம் சார்ந்த அனுபவ அறிவு மேம்பட்டுக்கொண்டே இருக்கிறது. தற்போது பசுமை விகடனில் முதன்மை உதவி ஆசிரியராக பணியாற்றுகிறேன்.\nநேற்று பாராட்டினேன் ஆனால்.... `கஜா\" வால் ஆதங்கபடும் ஸ்டாலின்\n`எந்த அதிகாரியும் வந்து பார்க்கலை' - கஜா புயலால் வீட்டை இழந்த குடும்பத்தினர்\nதற்காலிக சரணாலயங்களாக மாறிய ஏரிகள்\nபேப்பர் பென்சில், பத்திரிகைகளில் விதைகள்.... கவனம் ஈர்த்த மதுரை கண்காட்சி\n`உலகப் பாரம்பர்ய வாரம்' - கொண்டாட்டத்துக்கு ரெடியாகும் மாமல்லபுரம் கடற்கரைக்கோயில்\n' - மயில்சாமி அண்ணாதுரை அட்வைஸ்\n”இந்தியப் பாரம்பர்ய ரயில் பயணம்” - பழைமையான நீராவி இன்ஜின் இயக்கத்தால் பயணிகள் குஷி\n24 வீடுகளை கடலுக்குள் அனுப்பிய கஜா புயல் - சோகத்தில் மீனவ கிராமம்\n``இதுதான் என் கடைசி தமிழ்ப் படம்'' - உருகிய சின்மயி\n`அரைமணிநேரம்தான்; திருட்டு ஐபோன் அடையாளமே தெரியாது\n``இதுதான் என் கடைசி தமிழ்ப் படம்'' - உருகிய சின்மயி\n`வந்தது மாட்டிறைச்சி அல்ல; நாய் இறைச்சி’ - எழும்பூர் ரயில் நிலையத்தில் அதி\n’ - ஓசூர் ஆணவக் கொலையால் மாரி செல்வராஜ் கண்ணீர\nஅன்று ரசிகர்களைப் பாட வைத்தவன், இன்று ரசிகர்களை ஈர்க்கிறானா\nசிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த டெய்லரின் செல்போனால் அதிர்ச்சியடைந்த போலீஸ்\n``சான்றிதழை என் சடலத்துக்குச் சமர்ப்பியுங்கள்\" - விரக்தியில் விரிவுரையாளர் தற்கொலை\n`வந்தது மாட்டிறைச்சி அல்ல; நாய் இறைச்சி’ - எழும்பூர் ரயில் நிலையத்தில் அதிகாரிகள் ஷாக்\n``இதுதான் என் கடைசி தமிழ்ப் படம்'' - உருகிய சின்மயி\n`அரைமணிநேரம்தான்; திருட்டு ஐபோன் அடையாளமே தெரியாது'-`ஏழாம்கிளாஸ்' அப்துலின் அதிர்ச்சி வாக்கு மூலம்\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/120971-mirchi-senthil-speaks-about-naam-iruvar-namakku-iruvar-serial-story.html", "date_download": "2018-11-17T21:10:26Z", "digest": "sha1:SRK65OGO55H3MVCTG3YF666A577GTFID", "length": 18781, "nlines": 391, "source_domain": "www.vikatan.com", "title": "`நாம் இருவர் நமக்கு இருவர்' சீரியல் அரவிந்த் சாமியின் கதையா?’ - என்ன சொல்கிறார் மிர்ச்சி செந்தில்? | Mirchi senthil speaks about naam iruvar namakku iruvar serial story", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 18:30 (02/04/2018)\n`நாம் இருவர் நமக்கு இருவர்' சீரியல் அரவிந்த் சாமியின் கதையா’ - என்ன சொல்கிறார் மிர்ச்சி செந்தில்\nநாம் இருவர் நமக்கு இருவர் சீரியல் சென்டிமென்ட்\nவிஜய் டிவியில் சமீபத்தில் தொடங்கப்பட்ட சீரியல், 'நாம் இருவர் நமக்கு இருவர்' . மிர்ச்சி செந்தில் முதன் முறையாக இரட்டை வேடத்தில் நடிக்கிறார். சீரியலில் ஒரு செந்திலுடைய கேரக்டர் பெயர் அரவிந்த்.\nகதைப்படி, அவரை அவரது பெற்றோர் பிறந்ததுமே தத்துக் கொடுத்து விடுவார்களாம். சீரியல் தொடங்கும்போதே அதில் ஒரு ட்விஸ்ட் அல்லது பரபரப்பை வைப்பது விஜய் டிவியின் வழக்கம். உதாரணத்துக்கு நிஜமாகவே காதலித்துக்கொண்டிருக்கும் அன்வர்-சமீரா ஜோடியை காதலர்களாக நடிக்க வைத்த 'பகல் நிலவு' தொடரைச் சொல்லலாம். 'நாம் இருவர் நமக்கு இருவர்' தொடரிலும் அத்தகைய ஒரு பரபரப்பை நிகழ்த்த நினைத்தார்கள்' என்கிற ஒரு தகவலும் உலா வந்தது. அதாவது நடிகர் அரவிந்த சாமியை சிறுவயதிலேயே தத்துக் கொடுத்த அவருடைய தந்தையும் நடிகருமான டெல்லிகுமாரையே இத்தொடரில் நடிக்க வைக்க முயற்சி நடந்ததாகவும் அவர் மறுத்துவிட்டதாகவும் சொல்லப்படுகிறது. ஆனால், இத்தகவலை சேனல் உறுதி செய்யவில்லை. மிர்ச்சி செந்திலிடம் கேட்டதற்கு, 'நான் முதன் முதலாக இரட்டை வேடத்தில் நடிக்கிறேன்; மற்ற விஷயங்கள் எனக்குத் தெரியாது' என்றார்.\nஅதேநேரம், பழைய 'சரவணன் மீனாட்சி' செண்டிமென்ட் ஒன்று ஒர்க் அவுட் ஆகி, இந்த சீரியல் ஹிட் ஆகுமென நம்புகிறார்களாம். மிர்ச்சி செந்திலும் ஶ்ரீஜாவும் ஜோடியாக நடித்த 'சரவணன் - மீனாட்சி' முதல் சீசன் நல்ல வரவேற்பு பெற்றதாலேயே இன்று வரை அதே பெயரில் பார்ட் 2 வரை வந்து ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. அந்த முதல் சீசனின் கன்னட வெர்சனில் ஹீரோயினாக (மீனாட்சியாக) நடித்த ரேஷ்மியையே 'நாம் இருவர் நமக்கு இருவர்' தொடரிலும் மிர்ச்சி செந்திலுக்கு ஜோடியாக்கியுள்ளனர். சரவணனும் மீனாட்சியும் சேர்ந்தால் அந்த சீரியல் ஹிட்' என நினைக்கிறார்களாம். ஜோடி சென்டிமென்ட் கிடக்கட்டும், சீரியலின் கதை நடிகர் அரவிந்த் சாமியின் கதையா என்கிற கேள்வியே சீரியல் பிரியர்களைக் குடைந்து கொண்டிருக்கிறது.\n``எனக்குக் கல்யாணம் முடிஞ்சிடுச்சு... ஸாரி யாரையும் இன்வைட் பண்ணலை’’ - `சரவணன் மீனாட்சி' ப்ரியா\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nநேற்று பாராட்டினேன் ஆனால்.... `கஜா\" வால் ஆதங்கபடும் ஸ்டாலின்\n`எந்த அதிகாரியும் வந்து பார்க்கலை' - கஜா புயலால் வீட்டை இழந்த குடும்பத்தினர்\nதற்காலிக சரணாலயங்களாக மாறிய ஏரிகள்\nபேப்பர் பென்சில், பத்திரிகைகளில் விதைகள்.... கவனம் ஈர்த்த மதுரை கண்காட்சி\n`உலகப் பாரம்பர்ய வாரம்' - கொண்டாட்டத்துக்கு ரெடியாகும் மாமல்லபுரம் கடற்கரைக்கோயில்\n' - மயில்சாமி அண்ணாதுரை அட்வைஸ்\n”இந்தியப் பாரம்பர்ய ரயில் பயணம்” - பழைமையான நீராவி இன்ஜின் இயக்கத்தால் பயணிகள் குஷி\n24 வீடுகளை கடலுக்குள் அனுப்பிய கஜா புயல் - சோகத்தில் மீனவ கிராமம்\n``இதுதான் என் கடைசி தமிழ்ப் படம்'' - உருகிய சின்மயி\nசிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த டெய்லரின் செல்போனால் அதிர்ச்சியடைந்த போலீஸ்\n``சான்றிதழை என் சடலத்துக்குச் சமர்ப்பியுங்கள்\" - விரக்தியில் விரிவுரையாளர் தற்கொலை\n`வந்தது மாட்டிறைச்சி அல்ல; நாய் இறைச்சி’ - எழும்பூர் ரயில் நிலையத்தில் அதிகாரிகள் ஷாக்\n``இதுதான் என் கடைசி தமிழ்ப் படம்'' - உருகிய சின்மயி\n`அரைமணிநேரம்தான்; திருட்டு ஐபோன் அடையாளமே தெரியாது'-`ஏழாம்க���ளாஸ்' அப்துலின் அதிர்ச்சி வாக்கு மூலம்\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/123972-baahubali-sand-art-exhibition-in-theni-district.html", "date_download": "2018-11-17T21:44:08Z", "digest": "sha1:NSDXFFRIOLTS3UO2KDKINEOQX2HRTKUI", "length": 16337, "nlines": 392, "source_domain": "www.vikatan.com", "title": "தேனியில் களைகட்டிய பாகுபலி மணல் சிற்பக் கண்காட்சி! | baahubali sand art exhibition in theni district", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 13:45 (03/05/2018)\nதேனியில் களைகட்டிய பாகுபலி மணல் சிற்பக் கண்காட்சி\nபாகுபலி படம் திரைக்கு வந்து ஒரு வருடம் முடிய போகிறது, ஆனால் பாகுபலி ஃபீவர் மட்டும் இன்னும் குறையவில்லை\n'பாகுபலி' படம் திரைக்கு வந்து ஒரு வருடம் முடிந்துவிட்டது. ஆனால், பாகுபலி ஃபீவர் மட்டும் இன்னும் குறையவில்லை. தேனியில் தற்போது புதிதாக பாகுபலி மணல் சிற்பக் கண்காட்சி அமைக்கப்பட்டிருக்கிறது. புதிதாக இருக்கிறதே என ஒரு விசிட் அடித்தோம். பாகுபலி, பல்வாள்தேவன், கட்டப்பா, தேவசேனா மற்றும் சிவகாமி தேவி ஆகியோரது சிற்பங்கள் வடிவமைக்கப்பட்டிருக்கின்றன. மணற்சிற்பக் கண்காட்சியுடன் இணைந்து பொருள்காட்சியும் அமைக்கப்பட்டிருக்கிறது.\nகுழைந்தைகள் விளையாடுவதற்காகத் தனி இடமும் அமைக்கப்பட்டிருக்கிறது. \"தினமும் மாலை 4 மணி முதல் 9.30 மணி வரையும், வார விடுமுறை நாள்களில் காலை 11 மணி முதல் நடைபெறுகிறது. ஏப்ரல் 26-ம் தேதி தொடங்கிய கண்காட்சி, மே 6-ம் தேதி வரை நடைபெறுகிறது\" என நிர்வாகத் தரப்பினர் தெரிவித்தனர். புதிய முயற்சியாக இது தொடங்கப்பட்டுள்ளதால், பொதுமக்களும் கண்காட்சி மற்றும் பொருள்காட்சியைக் காண ஆர்வம் காட்டுகின்றனர்.\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nநேற்று பாராட்டினேன் ஆனால்.... `கஜா\" வால் ஆதங்கபடும் ஸ்டாலின்\n`எந்த அதிகாரியும் வந்து பார்க்கலை' - கஜா புயலால் வீட்டை இழந்த குடும்பத்தினர்\nதற்காலிக சரணாலயங்களாக மாறிய ஏரிகள்\nபேப்பர் பென்சில், பத்திரிகைகளில் விதைகள்.... கவனம் ஈர்த்த மதுரை கண்காட்சி\n`உலகப் பாரம்பர்ய வாரம்' - கொண்டாட்டத்துக்கு ரெடியாகும் மாமல்லபுரம் கடற்கரைக்கோயில்\n' - மயில்சாமி அண்ணாதுரை அட்வைஸ்\n”இந்தியப் பாரம்பர்ய ரயில் பயணம்” - பழைமையான நீராவி இன்ஜின் இயக்கத்தால் பயணிகள் குஷி\n24 வீடுகளை கடலுக்குள் அனுப்பிய கஜா பு���ல் - சோகத்தில் மீனவ கிராமம்\n``இதுதான் என் கடைசி தமிழ்ப் படம்'' - உருகிய சின்மயி\nசிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த டெய்லரின் செல்போனால் அதிர்ச்சியடைந்த போலீஸ்\n``சான்றிதழை என் சடலத்துக்குச் சமர்ப்பியுங்கள்\" - விரக்தியில் விரிவுரையாளர் தற்கொலை\n`வந்தது மாட்டிறைச்சி அல்ல; நாய் இறைச்சி’ - எழும்பூர் ரயில் நிலையத்தில் அதிகாரிகள் ஷாக்\n``இதுதான் என் கடைசி தமிழ்ப் படம்'' - உருகிய சின்மயி\n`அரைமணிநேரம்தான்; திருட்டு ஐபோன் அடையாளமே தெரியாது'-`ஏழாம்கிளாஸ்' அப்துலின் அதிர்ச்சி வாக்கு மூலம்\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/125555-what-is-nipah-virus-symptoms-and-infection.html", "date_download": "2018-11-17T21:57:05Z", "digest": "sha1:5D56K7QBBFTXYI4RXIVIBADNWBBEEXLA", "length": 20230, "nlines": 397, "source_domain": "www.vikatan.com", "title": "வௌவால்களின் உமிழ்நீர், சிறுநீரால் வேகமாகப் பரவும் நிபா வைரஸ்! | what is nipah virus, Symptoms and infection", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 14:45 (21/05/2018)\nவௌவால்களின் உமிழ்நீர், சிறுநீரால் வேகமாகப் பரவும் நிபா வைரஸ்\nஇரண்டு நாள்களாக எந்த ஊடகத்தைப் பார்த்தாலும் சரி, சமூக வலைதளங்களைத் திறந்தாலும் சரி மக்களை அச்சுறுத்தும் ஒரே விஷயம், கேரளாவை அச்சுறுத்தியுள்ள நிபா வைரஸ் தான்.\nநிபா வைரஸ், 1998 மற்றும் 1999-ம் ஆண்டுகளில் மலேசியாவில் உள்ள ஒரு கிராமத்தில், மக்கள் தொடர்ச்சியாக காய்ச்சலினால் உயிரிழந்து வந்தனர். அவர்களின் ரத்தத்தைச் சோதனைசெய்து பார்த்தபோதுதான், இந்த வைரஸ் முதல்முறையாகக் கண்டுபிடிக்கப்பட்டது. இதற்கான ஆரம்பம்குறித்து ஆராய்ந்துபார்த்தபோது, பன்றிகளில் இருந்து மனிதர்களுக்குப் பரவியது தெரியவந்தது. பன்றிகளை எப்படி இந்த வைரஸ் தாக்கியது என்ற கேள்விக்கு முற்றுப்புள்ளி வைத்தது வௌவால்.\nஆம், பழந்தின்னி வௌவால்களின் சிறுநீரகம், உமிழ்நீர், முகம் போன்ற இடங்களில்தான் இந்த வைரஸ் உருவாகிறது. இந்த வௌவால்கள் கடித்த பழங்களை விலங்குகள் உண்ணும்போதும், அவற்றின் சிறுநீர் மற்றும் உமிழ்நீர் விலங்குகள்மீது படுவதன் மூலமும் இது தொற்றிக்கொள்கிறது. இதனால் பாதிக்கப்பட்ட வீட்டு விலங்குகளுடன் மனிதர்கள் பழகும்போது, அவர்களுக்கும் வைரஸ் தொற்று ஏற்படுகிறது. பன்றி தவிர, வீட்டில் வளர்க்கப்���டும் பூனை, நாய், குதிரை ஆகியவை மூலமும் இந்த வைரஸ் பரவியுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும், வௌவால்கள் பெரும்பாலும் உயரமான இடங்களில் வாழக்கூடியவை. அதன்படி, உயரமான பனை மரங்களில் கள்ளுக்காகக் கட்டப்படும் பானைகளில் வௌவால்களின் உமிழ்நீர் மற்றும் சிறுநீர் பட்டு, அந்தக் கள்ளை மனிதர்கள் குடிக்கும் போது விரைவில் பரவிவிடும்.\nநேற்று பாராட்டினேன் ஆனால்.... `கஜா\" வால் ஆதங்கபடும் ஸ்டாலின்\n`எந்த அதிகாரியும் வந்து பார்க்கலை' - கஜா புயலால் வீட்டை இழந்த குடும்பத்தினர்\nதற்காலிக சரணாலயங்களாக மாறிய ஏரிகள்\nலேசான காய்ச்சலுடன் நிபா வைரஸ் அறிகுறிகள் தொடங்குகிறது. பிறகு, தொடர் தலைவலி, உடல் சோர்வு, மனச் சோர்வு ஆகியவற்றைக் கடந்து, கோமா நிலையை அடைகிறது. கோமாவிலிருந்து மீண்டெழுந்தவர்களின் கதை பல உண்டு. ஆனால், இந்த வைரஸ் தாக்கி கோமாவுக்குச் சென்றவர்கள், இறுதியில் மரணத்தைச் சந்தித்தே ஆக வேண்டும். இதற்கு இன்னும் குறிப்பிட்ட மருந்துகள் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை. ஓரளவு கட்டுப்படுத்த மட்டுமே தற்போது மருந்துகள் உள்ளன. இந்த வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு முழுமையான ஆதரவு அளிப்பதே சிறந்த மருந்து என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.\nபாதிக்கப்பட்டவர்களிடமிருந்து சற்று தூரத்திலேயே இருக்க வேண்டும், அவர்கள் உண்ட உணவின் மீதியை மற்றவர்கள் சாப்பிடக் கூடாது. பாதிக்கப்பட்டவர்களின் இருமல், சளி போன்றவை நம் மீது படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். அவர்கள் பயன்படுத்திய துணிகளைப் பிறர் பயன்படுத்தாமல் இருப்பதும் நல்லது. இதுவரை இந்த வைரஸ் தாக்கியவர்களில் 75 சதவிகிதத்தினர் இறந்துள்ளனர் எனத் தெரியவந்துள்ளது.\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nநேற்று பாராட்டினேன் ஆனால்.... `கஜா\" வால் ஆதங்கபடும் ஸ்டாலின்\n`எந்த அதிகாரியும் வந்து பார்க்கலை' - கஜா புயலால் வீட்டை இழந்த குடும்பத்தினர்\nதற்காலிக சரணாலயங்களாக மாறிய ஏரிகள்\nபேப்பர் பென்சில், பத்திரிகைகளில் விதைகள்.... கவனம் ஈர்த்த மதுரை கண்காட்சி\n`உலகப் பாரம்பர்ய வாரம்' - கொண்டாட்டத்துக்கு ரெடியாகும் மாமல்லபுரம் கடற்கரைக்கோயில்\n' - மயில்சாமி அண்ணாதுரை அட்வைஸ்\n”இந்தியப் பாரம்பர்ய ரயில் பயணம்” - பழைமையான நீராவி இன்ஜின் இயக்கத்தால் பயணிகள் குஷி\n24 வீடுகளை கடலுக்குள் அனுப்பி�� கஜா புயல் - சோகத்தில் மீனவ கிராமம்\n``இதுதான் என் கடைசி தமிழ்ப் படம்'' - உருகிய சின்மயி\nசிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த டெய்லரின் செல்போனால் அதிர்ச்சியடைந்த போலீஸ்\n``சான்றிதழை என் சடலத்துக்குச் சமர்ப்பியுங்கள்\" - விரக்தியில் விரிவுரையாளர் தற்கொலை\n`வந்தது மாட்டிறைச்சி அல்ல; நாய் இறைச்சி’ - எழும்பூர் ரயில் நிலையத்தில் அதிகாரிகள் ஷாக்\n``இதுதான் என் கடைசி தமிழ்ப் படம்'' - உருகிய சின்மயி\n`அரைமணிநேரம்தான்; திருட்டு ஐபோன் அடையாளமே தெரியாது'-`ஏழாம்கிளாஸ்' அப்துலின் அதிர்ச்சி வாக்கு மூலம்\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/97726-madurai-mill-workers-waiting-for-20-years-for-compensation.html", "date_download": "2018-11-17T21:57:23Z", "digest": "sha1:SJVID27F3MDIOAKJ457B7NFSTHSE3LFJ", "length": 17622, "nlines": 392, "source_domain": "www.vikatan.com", "title": "இருபது வருடமாக இழப்பீடுக்காக காத்திருக்கும் மில் தொழிலாளர்கள்! | Madurai mill workers waiting for 20 years for compensation", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 17:44 (02/08/2017)\nஇருபது வருடமாக இழப்பீடுக்காக காத்திருக்கும் மில் தொழிலாளர்கள்\nமதுரை மகாலெட்சுமி மில்லின் அனைத்து தொழிலாளர் சங்கப் பிரதிநிதிகள் கலெக்டரிடம் இன்று மனு அளிக்க வந்தனர். நம்மிடம் பேசிய அவர்கள், \"மதுரை பசுமலையில் செயல்பட்டு வந்த மகாலெட்சுமி மில் கடந்த 1996-ம் ஆண்டு நிர்வாக சீர்கேட்டினால் மூடப்பட்டது. இதனால் அங்கு பணியாற்றிய 917 தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டனர். பல குடும்பங்கள் வறுமை நிலைக்குச் சென்றது. தொழிற்சங்கங்கள் போராட்டங்களும் வழக்குகளும் நடத்திய நிலையில், இதுவரை எந்தப் பலன்களும் தொழிலாளர்களுக்கு கிடைக்கவில்லை. தொழிலாளர் நலத்துறை தலையிட்டும் நிர்வாகத் தரப்பு பேச்சுவார்த்தைக்கு வரவில்லை.\nஇந்த நிலையில் ஆலையின் 10 ஏக்கர், 90 சென்ட் நிலத்தை, மாவட்ட நிர்வாகம் தற்போது கையகப்படுத்தியுள்ளது. அந்த நிலத்தை விற்பனைசெய்து தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய அனைத்து பலன்களையும் 12 சதவீத வட்டியுடன் வழங்க வேண்டுமென்று கலெக்டரிடம் கேட்டுள்ளோம். எந்தவொரு பணப்பலன்களையும் பெறாமல் தொழிலாளர்கள் சிலர் மரணமடைந்துள்ளனர். அந்த குடும்பத்தினருக்கு நஷ்டஈடு வழங்க வேண்டும்\" என்றனர். தொழிலாளர் நலச்சட்டங்கள் இருந்தும், அது நடைமுறைக்கு வராமல் இருப்பதாக வருத்தப்பட்டார்கள்.\nதிவ்யபாரதி மீது ஐ.ஜி-யிடம் புகார்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் தீவை சேர்ந்தவன். பதினாறு வருடங்களாக இதழியல் பணியில் இருக்கிறேன். விகடனில்சீனியர் நிருபராக மதுரையில் பணிபுரிகிறேன். விகடனில் இணைந்து ஐந்து வருடங்கள் ஆகிறது. விகடனுக்கு முன் நக்கீரனில் சேகுவேரா என்ற பெயரில் பத்து வருடங்கள் பணியாற்றினேன். அதற்கு முன்பு அனைத்து தமிழ்இதழ்களிலும் ஜோக், கவிதை, விமர்சனம், கட்டுரை எழுதினேன், அதற்கு முன்பு..... .அதற்கு ....\nநேற்று பாராட்டினேன் ஆனால்.... `கஜா\" வால் ஆதங்கபடும் ஸ்டாலின்\n`எந்த அதிகாரியும் வந்து பார்க்கலை' - கஜா புயலால் வீட்டை இழந்த குடும்பத்தினர்\nதற்காலிக சரணாலயங்களாக மாறிய ஏரிகள்\nபேப்பர் பென்சில், பத்திரிகைகளில் விதைகள்.... கவனம் ஈர்த்த மதுரை கண்காட்சி\n`உலகப் பாரம்பர்ய வாரம்' - கொண்டாட்டத்துக்கு ரெடியாகும் மாமல்லபுரம் கடற்கரைக்கோயில்\n' - மயில்சாமி அண்ணாதுரை அட்வைஸ்\n”இந்தியப் பாரம்பர்ய ரயில் பயணம்” - பழைமையான நீராவி இன்ஜின் இயக்கத்தால் பயணிகள் குஷி\n24 வீடுகளை கடலுக்குள் அனுப்பிய கஜா புயல் - சோகத்தில் மீனவ கிராமம்\n``இதுதான் என் கடைசி தமிழ்ப் படம்'' - உருகிய சின்மயி\nசிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த டெய்லரின் செல்போனால் அதிர்ச்சியடைந்த போலீஸ்\n``சான்றிதழை என் சடலத்துக்குச் சமர்ப்பியுங்கள்\" - விரக்தியில் விரிவுரையாளர் தற்கொலை\n`வந்தது மாட்டிறைச்சி அல்ல; நாய் இறைச்சி’ - எழும்பூர் ரயில் நிலையத்தில் அதிகாரிகள் ஷாக்\n``இதுதான் என் கடைசி தமிழ்ப் படம்'' - உருகிய சின்மயி\n`அரைமணிநேரம்தான்; திருட்டு ஐபோன் அடையாளமே தெரியாது'-`ஏழாம்கிளாஸ்' அப்துலின் அதிர்ச்சி வாக்கு மூலம்\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/world/114449-let-us-give-importance-to-girl-child-on-national-day-of-girl-children.html", "date_download": "2018-11-17T21:58:20Z", "digest": "sha1:CFER543CBHNASGYAFYVZ7ZYBYFZ7WGI3", "length": 22890, "nlines": 400, "source_domain": "www.vikatan.com", "title": "ஆண், பெண் வேறுபாடின்றி வளர்ப்பதே பெண் குழந்தை தின உறுதி மொழியாகட்டும்! #NationalDayOfGirlChildren | Let us give importance to girl child on National Day of girl Children", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 18:24 (24/01/2018)\nஆண், பெண் வேறுபாடி���்றி வளர்ப்பதே பெண் குழந்தை தின உறுதி மொழியாகட்டும்\nஒவ்வோர் ஆண்டும் ஜனவரி 24-ம் தேதியை, தேசிய பெண் குழந்தைகள் நாளாக அனுசரிக்கிறது இந்திய அரசு. பெண் குழந்தைகள் சமூதாயத்தில் சந்திக்கும் பிரச்னைகளைப் போக்கும் விழிப்புஉணர்வு நாளாக இந்தத் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.\nகல்வியில் சரியான அங்கீகாரமின்மை, ஊட்டச்சத்து குறைபாடு, மருத்துவம் மற்றும் சுகாதாரமின்மை, கல்வி பயிலும் இடங்களில் பாதுகாப்பின்மை, குழந்தைத் திருமணம் எனப் பல பிரச்னைகளைப் பெண் குழந்தைகள் அன்றாட வாழ்வில் சந்தித்து வருகின்றனர். மனிதர்களின் வாழ்நாளில் குழந்தைப் பருவமே மிகவும் மகிழ்ச்சியானது என்பார்கள். ஆனால், நம் தேசத்தில் பெண் குழந்தைகள் இத்தனை இடையூறுகளையும் பிரச்னைகளையும் தாண்டியே பெரியவர்கள் ஆகிறார்கள்.\n“ஒரு குழந்தை, ஓர் ஆசிரியர், ஒரு புத்தகம், ஒரு பேனா.. இந்த உலகத்தையே மாற்ற முடியும்” என்று கூறியவர், மலாலா. பெண் குழந்தைகளுக்கான கல்வி மறுக்கப்பட்டு அடிமைப்படுத்தப்படுவதை எதிர்த்து குரல் எழுப்பியதற்காக, பதின்வயதிலேயே தன் உடலில் துப்பாக்கித் தோட்டாக்களைச் சுமந்தவர் மலாலா. நம் நாட்டிலேயே சுமார் 53.87% பெண் குழந்தைகள், கல்வியின்றி உள்ளனர் என்கிறது புள்ளிவிவரங்கள். அவர்களுக்காக நாம்தானே குரல் எழுப்ப வேண்டும்.\nபெண் குழந்தைகளுக்கான மற்றுமொரு சமூக அநீதி, குழந்தைத் திருமணம். “அட, சமுதாயம் இவ்வளவு வளர்ந்த காலகட்டத்திலுமா குழந்தைத் திருமணங்கள் நடக்கின்றன'' எனக் கேட்டால், உங்களின் அறியாமையை நினைத்து வேதனைப்படவே முடியும். ஆம், நம் தேசத்தின் அனைத்து மாநிலங்களிலும் குழந்தைத் திருமணங்கள் நடந்துகொண்டேதான் இருக்கின்றன. நம் தமிழகத்திலும் எத்தனையோ கிராமங்களில் குழந்தைத் திருமணம் சர்வ சாதாரணம். நகர்ப்புறங்களில் சரியான திருமண வயதை அடையாத பெண்களுக்குத் திருமணம் செய்துவைக்கின்றனர்.\nஇத்தகைய பிரச்னைகளிலிருந்து பெண் குழந்தைகளைப் பாதுகாப்பதற்கு அவர்களுக்கான சட்டரீதியிலான உரிமைகளை உணர்த்த வேண்டும். பெண் குழந்தைகளுக்கு அநீதி புரிவோருக்குக் கடுமையான தண்டனைகள் வழங்கப்பட வேண்டும். கிராமம், நகரம் என அனைத்துப் பகுதி பெண் குழந்தைகளும் பள்ளிக்குச் செல்வதை உறுதிபடுத்தும் பொறுப்பு அரசாங்கத்துக்கு உண்டு. சரியான முறைய��ல் கல்வி வழங்கப்பட்டாலே அவர்களுக்கான உரிமைகள் பறிக்கப்படுவதை புரிந்து, அவற்றை கேட்டுப் பெறுவார்கள்.\nஅன்னையர் தினம், பெண்கள் தினம் போன்றவற்றுக்கு வாழ்த்துத் தெரிவித்து கடந்துவிடுவதுபோல இந்த தினத்தையும் சாதாரணமாக நாம் கடந்துவிட முடியாது. 'நம் வீட்டு பெண் குழந்தைகளை அவர்களுக்கான உரிமகளை அளிப்பதை மட்டுமே பார்க்காமல், நம்மைச் சுற்றிலும் பார்ப்போம். கண்முன்னே எந்த ஒரு பெண் குழந்தைக்கு அநீதி நேர்ந்தாலும் எதிர்த்துக் குரல் எழுப்புவோம்' 'குழந்தை வளர்ப்பில் ஆண் பெண் பேதம் பார்க்காமல் சம உரிமை அளிப்போம்' என்று இந்த நாளில் உறுதி ஏற்போம். அந்த உறுதியைக் காப்போம்.\nசிறு வயதிலேயே ஆண், பெண் பேதமின்றி குழந்தைகள் வளர்க்கப்படுவது மிக இயல்பான நடைமுறையாக நம் குடும்பங்களில் மாற வேண்டும். குறிப்பாக, வீட்டைப் பெருக்குவது, சமையல் செய்ய உதவுவது என வீட்டு வேலைகளைச் செய்வதற்கு ஆண் குழந்தைகளையும் பழக்குவது மிகவும் அவசியம். இதை வெறும் வேலைப் பகிர்வு என்பதாக மட்டும் பார்க்க வேண்டாம். பெண்களின் மனநிலையும் அவர்களின் உலகையும் அவர்கள் புரிந்துகொள்வதற்கு மிகவும் உதவும். இது அவர்கள் பெரியவர்களானது பெண்ணைச் சக மனிதராகப் பார்க்கும் கோணத்தைத் தரும்.\n'யெஸ்... நான் ஒரு பெண். ஆனா, பெண் இல்லை\" - 'Ladies and gentle women' ஆவணப்பட இயக்குநர் மாலினி\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\ngraduate-icon எட்.விஸ்வநாத் பிரதாப் சிங்\nநேற்று பாராட்டினேன் ஆனால்.... `கஜா\" வால் ஆதங்கபடும் ஸ்டாலின்\n`எந்த அதிகாரியும் வந்து பார்க்கலை' - கஜா புயலால் வீட்டை இழந்த குடும்பத்தினர்\nதற்காலிக சரணாலயங்களாக மாறிய ஏரிகள்\nபேப்பர் பென்சில், பத்திரிகைகளில் விதைகள்.... கவனம் ஈர்த்த மதுரை கண்காட்சி\n`உலகப் பாரம்பர்ய வாரம்' - கொண்டாட்டத்துக்கு ரெடியாகும் மாமல்லபுரம் கடற்கரைக்கோயில்\n' - மயில்சாமி அண்ணாதுரை அட்வைஸ்\n”இந்தியப் பாரம்பர்ய ரயில் பயணம்” - பழைமையான நீராவி இன்ஜின் இயக்கத்தால் பயணிகள் குஷி\n24 வீடுகளை கடலுக்குள் அனுப்பிய கஜா புயல் - சோகத்தில் மீனவ கிராமம்\n``இதுதான் என் கடைசி தமிழ்ப் படம்'' - உருகிய சின்மயி\n``இதுதான் என் கடைசி தமிழ்ப் படம்'' - உருகிய சின்மயி\n`அரைமணிநேரம்தான்; திருட்டு ஐபோன் அடையாளமே தெரியாது\n’ - ஓசூர் ஆணவக் கொலையால் மாரி செல்வராஜ் கண்ணீர\n`வந்தது மாட்டிறைச்சி அல்ல; நாய் இறைச்சி’ - எழும்பூர் ரயில் நிலையத்தில் அதி\nகுழந்தைகளுக்கு மனஅழுத்தம் வராமலிருக்க 10 வழிகாட்டல்கள்\nசிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த டெய்லரின் செல்போனால் அதிர்ச்சியடைந்த போலீஸ்\n``சான்றிதழை என் சடலத்துக்குச் சமர்ப்பியுங்கள்\" - விரக்தியில் விரிவுரையாளர் தற்கொலை\n`வந்தது மாட்டிறைச்சி அல்ல; நாய் இறைச்சி’ - எழும்பூர் ரயில் நிலையத்தில் அதிகாரிகள் ஷாக்\n``இதுதான் என் கடைசி தமிழ்ப் படம்'' - உருகிய சின்மயி\n`அரைமணிநேரம்தான்; திருட்டு ஐபோன் அடையாளமே தெரியாது'-`ஏழாம்கிளாஸ்' அப்துலின் அதிர்ச்சி வாக்கு மூலம்\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/world/86608-north-korea-missile-launch-fails.html", "date_download": "2018-11-17T22:16:22Z", "digest": "sha1:IPD3EUPYHRSK4ILVQ5Y45VRXMK3GOH3H", "length": 16358, "nlines": 390, "source_domain": "www.vikatan.com", "title": "வட கொரியாவின் ஏவுகணை சோதனை தோல்வி! | North Korea missile launch fails", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 07:57 (16/04/2017)\nவட கொரியாவின் ஏவுகணை சோதனை தோல்வி\nவட கொரியாவின் புதிய ஏவுகணை சோதனை தோல்வி அடைந்துள்ளதாக அமெரிக்காவின் பாதுகாப்பு அமைப்பான பென்டகன் செய்தி வெளியிட்டுள்ளது.\nவடகொரியா அடிக்கடி ஏவுகணைச் சோதனை மற்றும் அணு ஆயுதச் சோதனை நடத்தி வருவதாக அமெரிக்கா குற்றம்சாட்டி வருகிறது. வடகொரியாவின் அணுசக்தித் திட்டங்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று அமெரிக்கா எச்சரித்தது. அமெரிக்காவின் எச்சரிக்கையை வடகொரியா பொருட்படுத்தவில்லை. வடகொரியா தன் ஆயுத பலத்தை பெருக்கி வருகிறது.\nகடந்த வாரம் அமெரிக்கா சிரியா ராணுவத் தளங்கள் மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்தியது. இதே போன்று வடகொரியா மீது தாக்குதல் நடத்த வாய்ப்பிருப்பதாக தகவல் வெளியானது. ’அணு ஆயுதத் தாக்குதல் நடத்தும் நாடுகளை வாழ விட்டுவிட மாட்டோம்’ என வடகொரியா அமெரிக்காவை எச்சரிக்கும் விதமாக தெரிவித்தது.\nஇந்த சூழலில் தான் வட கொரியா இன்று காலை ஏவுகணை சோதனை நடத்தி உள்ளது. வடகொரியாவின் ஏவுகணை சோதனை தோல்வியில் முடிந்துள்ளதாக முதலில் தென் கொரியா பாதுகாப்பு அமைச்சகம் செய்தி வெளியிட்டது. இச்செய்தியை அமெரிக்காவின் பாதுகாப்பு அமைப்பான பென்டகன் அமைப்பு உறுதிபடுத்தி உள்ளது.\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nநேற்று பாராட்டினேன் ஆனால்.... `கஜா\" வால் ஆதங்கபடும் ஸ்டாலின்\n`எந்த அதிகாரியும் வந்து பார்க்கலை' - கஜா புயலால் வீட்டை இழந்த குடும்பத்தினர்\nதற்காலிக சரணாலயங்களாக மாறிய ஏரிகள்\nபேப்பர் பென்சில், பத்திரிகைகளில் விதைகள்.... கவனம் ஈர்த்த மதுரை கண்காட்சி\n`உலகப் பாரம்பர்ய வாரம்' - கொண்டாட்டத்துக்கு ரெடியாகும் மாமல்லபுரம் கடற்கரைக்கோயில்\n' - மயில்சாமி அண்ணாதுரை அட்வைஸ்\n”இந்தியப் பாரம்பர்ய ரயில் பயணம்” - பழைமையான நீராவி இன்ஜின் இயக்கத்தால் பயணிகள் குஷி\n24 வீடுகளை கடலுக்குள் அனுப்பிய கஜா புயல் - சோகத்தில் மீனவ கிராமம்\n``இதுதான் என் கடைசி தமிழ்ப் படம்'' - உருகிய சின்மயி\nசிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த டெய்லரின் செல்போனால் அதிர்ச்சியடைந்த போலீஸ்\n``சான்றிதழை என் சடலத்துக்குச் சமர்ப்பியுங்கள்\" - விரக்தியில் விரிவுரையாளர் தற்கொலை\n`வந்தது மாட்டிறைச்சி அல்ல; நாய் இறைச்சி’ - எழும்பூர் ரயில் நிலையத்தில் அதிகாரிகள் ஷாக்\n``இதுதான் என் கடைசி தமிழ்ப் படம்'' - உருகிய சின்மயி\n`அரைமணிநேரம்தான்; திருட்டு ஐபோன் அடையாளமே தெரியாது'-`ஏழாம்கிளாஸ்' அப்துலின் அதிர்ச்சி வாக்கு மூலம்\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/topics/%E0%AE%AA%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D", "date_download": "2018-11-17T21:14:17Z", "digest": "sha1:WQZHXDNDGKEA4AB5KXJZZVGTPWXKXBAS", "length": 14875, "nlines": 390, "source_domain": "www.vikatan.com", "title": "Topics", "raw_content": "\nநேற்று பாராட்டினேன் ஆனால்.... `கஜா\" வால் ஆதங்கபடும் ஸ்டாலின்\n`எந்த அதிகாரியும் வந்து பார்க்கலை' - கஜா புயலால் வீட்டை இழந்த குடும்பத்தினர்\nதற்காலிக சரணாலயங்களாக மாறிய ஏரிகள்\nபேப்பர் பென்சில், பத்திரிகைகளில் விதைகள்.... கவனம் ஈர்த்த மதுரை கண்காட்சி\n`உலகப் பாரம்பர்ய வாரம்' - கொண்டாட்டத்துக்கு ரெடியாகும் மாமல்லபுரம் கடற்கரைக்கோயில்\n' - மயில்சாமி அண்ணாதுரை அட்வைஸ்\n”இந்தியப் பாரம்பர்ய ரயில் பயணம்” - பழைமையான நீராவி இன்ஜின் இயக்கத்தால் பயணிகள் குஷி\n24 வீடுகளை கடலுக்குள் அனுப்பிய கஜா புயல் - சோகத்தில் மீனவ கிராமம்\n``இதுதான் என் கடைசி தமிழ்ப் படம்'' - உருகிய சின்மயி\n’ - வங்கி மோசடிப் புகாரை மறுக்கும் மெஹுல் சோக்ஸி\n பஞ்சாப் வங்கி முன்னாள் இயக்குநர் பணிநீக்கம்; சி.பி.ஐ விசாரிக்கவும் அனுமதி\nமெகுல் சோக்‌ஷி ஆண்டிகுவா குடியுரிமையும் குழப்பங்களும்\nசூப்பர் ஓவர் இல்லை ஹாட்ரிக் இல்லை இந்த ஐபிஎல் சீசனின் ஸ்பெஷல் ஃபேக்ட்ஸ் VikatanPhotoCards\nபஞ்சாபை வீழ்த்திய சென்னை அணி..\n`சதம் அடிக்கும் வாய்ப்பை நழுவவிட்ட கேஎல் ராகுல்' - கடைசி ஓவரில் மும்பை த்ரில் வெற்றி\n 88 ரன்களுக்கு ஆட்டமிழந்த பஞ்சாப் #KXIPvsRCB\nகோலி திணறுகிறார்... தோனி பதுங்குகிறார்... முஜீப் நிகழ்த்தும் மாயாஜாலம்\nகே.எல். ராகுல் அதிரடியில் வீழ்ந்த ராஜஸ்தான்; மூன்றாவது இடத்தில் பஞ்சாப்\n`கிறிஸ் லின், தினேஷ் கார்த்திக் அதிரடி’ - கொல்கத்தா அணி 191 ரன்கள் குவிப்பு\nசிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த டெய்லரின் செல்போனால் அதிர்ச்சியடைந்த போலீஸ்\n``சான்றிதழை என் சடலத்துக்குச் சமர்ப்பியுங்கள்\" - விரக்தியில் விரிவுரையாளர் தற்கொலை\n`வந்தது மாட்டிறைச்சி அல்ல; நாய் இறைச்சி’ - எழும்பூர் ரயில் நிலையத்தில் அதிகாரிகள் ஷாக்\n``இதுதான் என் கடைசி தமிழ்ப் படம்'' - உருகிய சின்மயி\n`அரைமணிநேரம்தான்; திருட்டு ஐபோன் அடையாளமே தெரியாது'-`ஏழாம்கிளாஸ்' அப்துலின் அதிர்ச்சி வாக்கு மூலம்\nசர்கார் - சினிமா விமர்சனம்\nமிஸ்டர் கழுகு: பாயும் ஸ்டாலின்... பதறும் குடும்பம் - தி.மு.க கூட்டணி கணக்கு...\n - திண்டுக்கல் சீனிவாசனை விசாரிக்க வேண்டும்\n20 தொகுதிகள்... 3 கட்சிகள்... இடைத்தேர்தலில் என்ன செய்யப்போகிறார்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/topics/MH370", "date_download": "2018-11-17T21:46:57Z", "digest": "sha1:CJV4HIXJEFEEPZ7IPFDTAU25AVEMSDUB", "length": 14172, "nlines": 384, "source_domain": "www.vikatan.com", "title": "Topics", "raw_content": "\nநேற்று பாராட்டினேன் ஆனால்.... `கஜா\" வால் ஆதங்கபடும் ஸ்டாலின்\n`எந்த அதிகாரியும் வந்து பார்க்கலை' - கஜா புயலால் வீட்டை இழந்த குடும்பத்தினர்\nதற்காலிக சரணாலயங்களாக மாறிய ஏரிகள்\nபேப்பர் பென்சில், பத்திரிகைகளில் விதைகள்.... கவனம் ஈர்த்த மதுரை கண்காட்சி\n`உலகப் பாரம்பர்ய வாரம்' - கொண்டாட்டத்துக்கு ரெடியாகும் மாமல்லபுரம் கடற்கரைக்கோயில்\n' - மயில்சாமி அண்ணாதுரை அட்வைஸ்\n”இந்தியப் பாரம்பர்ய ரயில் பயணம்” - பழைமையான நீராவி இன்ஜின் இயக்கத்தால் பயணிகள் குஷி\n24 வீடுகளை கடலுக்குள் அனுப்பிய கஜா புயல் - சோகத்தில் மீனவ கிராமம்\n``இதுதான் என் கடைசி தமிழ்ப் படம்'' - உருகிய சின்மயி\nகூகுள் எர்த் வரைபடத்தில் காணாமல்போன மலேசிய விமானம்\n`1549 நாள்கள் தேடிய��ச்சு... இனிமே முடியாது' - முடிவுக்கு வந்த MH370 தேடல்\n’ - எம்.ஹெச்.370 விமானத்தின் தேடுதல் பணியைக் கைவிட்ட மலேசியா\nமலேசிய விமானம் தேடும் பணி மீண்டும் தொடங்கியது... என்ன நடக்கும் இந்த முறை\nகாணாமல் போன MH370 மலேசிய விமானம் பற்றி விஞ்ஞானிகள் புதிய தகவல்\nமலேசிய விமானம் எம்எச் 370 விபத்தின் பின்னணி இதுவா \nகரை ஒதுங்கியது எம்.ஹெச். 370 விமான பாகங்கள்தான்: உறுதிப்படுத்திய மலேசிய பிரதமர்\nசிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த டெய்லரின் செல்போனால் அதிர்ச்சியடைந்த போலீஸ்\n``சான்றிதழை என் சடலத்துக்குச் சமர்ப்பியுங்கள்\" - விரக்தியில் விரிவுரையாளர் தற்கொலை\n`வந்தது மாட்டிறைச்சி அல்ல; நாய் இறைச்சி’ - எழும்பூர் ரயில் நிலையத்தில் அதிகாரிகள் ஷாக்\n``இதுதான் என் கடைசி தமிழ்ப் படம்'' - உருகிய சின்மயி\n`அரைமணிநேரம்தான்; திருட்டு ஐபோன் அடையாளமே தெரியாது'-`ஏழாம்கிளாஸ்' அப்துலின் அதிர்ச்சி வாக்கு மூலம்\nசர்கார் - சினிமா விமர்சனம்\nமிஸ்டர் கழுகு: பாயும் ஸ்டாலின்... பதறும் குடும்பம் - தி.மு.க கூட்டணி கணக்கு...\n - திண்டுக்கல் சீனிவாசனை விசாரிக்க வேண்டும்\n20 தொகுதிகள்... 3 கட்சிகள்... இடைத்தேர்தலில் என்ன செய்யப்போகிறார்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://anbinmadal.org/mother_teresa.html", "date_download": "2018-11-17T21:30:36Z", "digest": "sha1:HNXMJEB3FF7SS3IEAQAQRSATFBVIWMO5", "length": 2258, "nlines": 28, "source_domain": "anbinmadal.org", "title": " அன்னை தெரசா-ஒரு கவிதை++ anbinmadal", "raw_content": "\nகவிஞர்: அ.ஜோசப் ஜெரால்டின் -கோடம்பாக்கம்- சென்னை24\nஒவியர்: அபிஷேக் டோமினிக் - கோடம்பாக்கம் -சென்னை24\nதூதரக விசா பெற்று வந்து\nதுறவோடு மட்டுமே உறவோடு வாழ்ந்திருந்தால்\nதுறவோடு சேவைக்கு உறவிட்டு உழைத்தார்\nதொழுநோய் கொண்டோரோடு தோழமை படைத்தார்\nதன்னைத்தான் நேசியாமல் தவித்தோர்க்காய் யாசித்தார்\nஇல்லாதோர்க்கு இரங்குதலே இறைப்புகழாய் வாசித்தார்\nதூதரக விசா பெற்று வந்ததுடன்- இறை\nதூதரின் விலாசம் கற்று வாழ்ந்ததால்\nஅடக்கம் கண்டும் அமரத்துவம் கொண்டார்.\nநாட்டின் அடிப்படையில் அன்னிய தெரசா - சேவை\nநாட்டத்தின் அடிப்படையில் யாவர்க்கும் அன்னை தெரசா....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%B0%E0%AF%8A%E0%AE%B1%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%8B-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA/", "date_download": "2018-11-17T22:00:39Z", "digest": "sha1:TUGOQ2FF66GZ6BTXWLPZ243HMJXBWTBW", "length": 9584, "nlines": 64, "source_domain": "athavannews.com", "title": "ரொறன்ரோ பகுதியில் இருதுப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் : இருவர் காயம் | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nஇலங்கை வெற்றிபெற இன்னும் 75 ஓட்டங்கள் தேவை\nஉடபுஸ்ஸலாவயில் விபத்து – மூவர் படுகாயம்\nமாலைதீவின் புதிய ஜனாதிபதி இன்று பதவியேற்றார் (2 ஆம் இணைப்பு)\nபுலிகளின் தலைவர் பிரபாகரன் பயன்படுத்திய நிலக்கீழ் பதுங்கு குழி உடைப்பு\nஇரட்டை இலை சின்னம் விவகாரம்: தினகரனுக்கு நீதிமன்றம் உத்தரவு\nரொறன்ரோ பகுதியில் இருதுப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் : இருவர் காயம்\nரொறன்ரோ பகுதியில் இருதுப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் : இருவர் காயம்\nரொறன்ரோ பகுதியில் இடம்பெற்ற இரண்டு துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களில் இருவர் காயமடைந்துள்ளனர்.\nநேற்று (புதன்கிழமை) மதியம் முதல் து்பபாக்கிச் சூட்டுச் சம்பவம் மதியம் 12.10 மணியளவில் டன்ஃபோர்த் வீதியின் வடக்கே மிட்லாண் அவனியூவில் இடம்பெற்றுள்ளது.\nஇந்த சம்பவத்தில் பதின்ம வயது நபர் ஒருவரே சிறிய துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுக்கு ஆளான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.\nஅதேவேளை இரண்டாவது துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் மதியம் 12.45 மணியளவில் Capri வீதி மற்றும் East Mall பகுதியில் இடம்பெற்றுள்ளது.\nஇதிலும் பதின்ம வயதுடைய ஆண் நபர் ஒருவர் காயமடைந்த நிலையில் அவரை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதாகவும் எனினும் அவருக்கு உயிராபத்தான காயங்கள் இல்லை எனவும் அவசர மருத்துவப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.\nஅத்துடன் இதில் இரண்டு பெண்களும் காயமடைந்துள்ள நிலையில் அவர்கள் இருவருக்கும் துப்பாக்கிச் சூட்டினால் காயமடைந்தமைக்கான அறிகுறிகள் தெரியவில்லை என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.\nஅதேவேளை இந்த சம்பவங்கள் தொடர்பில் இரண்டு நபர்களைத் தேடி வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nஇந்த சம்பவத்தை அடுத்து, அந்த துப்பாக்கி சூட்டுச் சம்பவம் இடம்பெற்ற இரண்டு பகுதிகளிலும் உள்ள பாடசாலைகளில் முற்பாதுகாப்பு நடவடிக்கையாக பாதுகாப்பு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nகிறிஸ்துமஸ் ஆரவாரம் ரொறன்ரோ வீதிகளில் ஆரம்பம்\nகிறிஸ��துமஸ் ஆரவாரம் ஆரம்பமாகிவிட்ட நிலையில், அதன் தொடக்கமாக இந்த வார இறுதியில் ரொறன்ரோவில் கிறிஸ்மஸ்\nகுழந்தைகளின் உடல் உள ஆரோக்கியம் குறைவடைந்துள்ளது – வெளியானது முக்கிய புள்ளிவிபரம்\nகுழந்தைகளின் உடல் உள ஆரோக்கியம் குறைவடைந்துள்ளதாக ரொறன்ரோ மாவட்ட பாடசாலைகள் சபை தகவல்கள் தெரிவிக்கி\nமூன்று திருடர்களை பிடிக்க பொதுமக்களின் உதவியை நாடும் பொலிஸார்\nதிருட்டு சம்பந்தப்பட்ட குற்றச்சாட்டுகள் தொடர்பில் மூன்று பேரை அடையாளம் கண்டுகொள்ள பொதுமக்களின் உதவிய\nபேருந்து ஒன்று மின்கம்பத்துடன் மோதி விபத்து – 27 பேர் வைத்தியசாலையில் அனுமதி\nரொறன்ரோ ட்ரான்ஸிட் பேருந்து ஒன்று மின்கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளானதில் சாரதி உட்பட 27 பேர் வைத்\nரொறன்ரோ பகுதியில் வாகன விபத்து – பெண்ணொருவர் உயிரிழப்பு\nரொறன்ரோ மோர்னிங்சைட் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் சிக்கி பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். எலெலெஸ்\nபுலிகளின் தலைவர் பிரபாகரன் பயன்படுத்திய நிலக்கீழ் பதுங்கு குழி உடைப்பு\nபரிசில் Vélib, தனது சேவைகளை மீண்டும் ஆரம்பித்துள்ளது\nஆப்கான் – தலிபான் மோதல் – 69 பேர் உயிரிழப்பு\nஇலங்கை வெற்றிபெற இன்னும் 75 ஓட்டங்கள் தேவை\nபரீட்சார்த்திகளில் 95 வீதமானவர்களின் அடையாள அட்டைகள் தயாரிக்கும் பணிகள் நிறைவு\nவவுனியாவில் இலவச மருத்துவ முகாம்\nஅலவா – துல்ஹிரியா பிரதான வீதியில் விபத்து: ஒருவர் உயிரிழப்பு 25 பேர் காயம்\nநாடாளுமன்றம் கலைக்கப்பட்டமைக்கான பின்னணி வெளியானது – அதிர்ச்சி தகவல்கள் அம்பலம்\nஉடபுஸ்ஸலாவயில் விபத்து – மூவர் படுகாயம்\nஅரசாங்கத்திற்கு மீண்டும் சவால் விடுத்துள்ள ஐ.தே.க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%89%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-11-17T22:02:07Z", "digest": "sha1:RLMEGRTH5HJBJ7Y5D335J6UR3PXKAXNZ", "length": 9615, "nlines": 68, "source_domain": "athavannews.com", "title": "உதைப்பந்தாட்ட மோதல் விவகாரம்: கைது செய்யப்பட்ட 75 பேரும் எச்சரிக்கையின் பின் விடுதலை | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nஇலங்கை வெற்றிபெற இன்னும் 75 ஓட்டங்கள் தேவை\nஉடபுஸ்ஸலாவயில் விபத்து – மூவர் படுகாயம்\nமாலைதீவின் புதிய ஜனாதிபதி இன்று பதவியேற்றார் (2 ஆம் இணைப்பு)\nபுலிகளின் தலைவர் பிரபாகரன் பயன்படுத்திய ��ிலக்கீழ் பதுங்கு குழி உடைப்பு\nஇரட்டை இலை சின்னம் விவகாரம்: தினகரனுக்கு நீதிமன்றம் உத்தரவு\nஉதைப்பந்தாட்ட மோதல் விவகாரம்: கைது செய்யப்பட்ட 75 பேரும் எச்சரிக்கையின் பின் விடுதலை\nஉதைப்பந்தாட்ட மோதல் விவகாரம்: கைது செய்யப்பட்ட 75 பேரும் எச்சரிக்கையின் பின் விடுதலை\nயாழ்.பருத்தித்துறை பகுதியில் நடைபெற்ற உதைப்பந்தாட்ட போட்டியில் ஏற்பட்ட முரண்பாட்டை தொடர்ந்து, குழு மோதலில் ஈடுபட சென்றார்கள் எனும் சந்தேகத்தில் பேரில் 75 பேரை பருத்தித்துறை பொலிஸார் கைது செய்து பொலிஸ் தடுப்பு காவலில் வைத்து, கடுமையாக எச்சரித்த பின்னர் விடுவித்துள்ளனர்.\nகுறித்த சம்பவம் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,\nபருத்துறை- உதயதாரகை மைதானத்தில் கடந்த சனிக்கிழமை காலை இடம்பெற்ற உதைபந்தாட்டச் சுற்றுப்போட்டியை தொடர்ந்து இரு அணிகளுக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது.\nபலாலி- விண்மீன் அணிக்கும், சக்கோட்டை- சென்சேவியர் அணிக்கும் இடையில் நடைபெற்ற உதைபந்தாட்ட போட்டியின் போதே குறித்த முறுகல் நிலை தோன்றியுள்ளது.\nஅதனை தொடர்ந்து நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை பலாலி விண்மீன் அணி இரண்டு பேருந்துக்களில் இளைஞர் குழு சக்கோட்டை பகுதிக்கு சென்றுள்ளது.\nஇந்நிலையில் இரு குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற முறுகல் நிலை அறிந்து அவ்விடத்திற்கு வந்த பொலிஸார் மோதலில் ஈடுபட வந்தார்கள் என்ற சந்தேகத்தின் பேரில் 75 பேரையும் சுற்றிவளைத்து கைது செய்துள்ளனர்.\nஇதன்போது அவர்கள் பயணித்த பேருந்துக்களையும் பொலிஸார் தடுத்து வைத்து, பின்னர் குறித்த 75 பேரையும கடுமையாக எச்சரித்த பின்னர் விடுவித்துள்ளனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nஜனாதிபதி தலைமையில் இலங்கையின் முதலாவது பண்ணையாளர் மாநாடு\nதேசிய பால் பண்ணையாளர்களை வலுவூட்டும் இலங்கையின் முதலாவது தேசிய பால் பண்ணையாளர் மாநாடு ஜனாதிபதி மைத்த\nதங்க ஆபரணங்களுடன் சிங்கப்பூர் பிரஜை கைது\nஇலங்கைக்கு சட்டவிரோதமான முறையில் தங்க ஆபரணங்களை கொண்டுவந்த சிங்கப்பூர் பிரஜையொருவர், கட்டுநாயக்க சர்\n30 அமைச்சுகளுக்கு விசேட பாதுகாப்பு வழங்கப்பட்டு���்ளது\nபாதுகாப்பு அமைச்சு தவிர்ந்த, 30 அமைச்சுகளுக்கு விசேட பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. பொலிஸ் விசேட அதிர\nகூட்டமைப்பில் இணைந்தால் மக்களின் தேவையை பூர்த்தி செய்ய முடியாது: வியாழேந்திரன்\nகூட்டமைப்பில் இணைந்தால் மக்களின் தேவைகளை செய்யும் வாய்ப்பு ஒருபோதும் எனக்கு ஏற்படாது. ஆகையால் கூட்டம\nகை கோடாரியில் தாக்கப்பட்ட பெண் மருத்துவமனையில் அனுமதி\nசாஸ்கட்சுவானில் கை கோடாரியில் தாக்கப்பட்ட பெண் ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார\nபுலிகளின் தலைவர் பிரபாகரன் பயன்படுத்திய நிலக்கீழ் பதுங்கு குழி உடைப்பு\nபரிசில் Vélib, தனது சேவைகளை மீண்டும் ஆரம்பித்துள்ளது\nஆப்கான் – தலிபான் மோதல் – 69 பேர் உயிரிழப்பு\nஇலங்கை வெற்றிபெற இன்னும் 75 ஓட்டங்கள் தேவை\nபரீட்சார்த்திகளில் 95 வீதமானவர்களின் அடையாள அட்டைகள் தயாரிக்கும் பணிகள் நிறைவு\nவவுனியாவில் இலவச மருத்துவ முகாம்\nஅலவா – துல்ஹிரியா பிரதான வீதியில் விபத்து: ஒருவர் உயிரிழப்பு 25 பேர் காயம்\nநாடாளுமன்றம் கலைக்கப்பட்டமைக்கான பின்னணி வெளியானது – அதிர்ச்சி தகவல்கள் அம்பலம்\nஉடபுஸ்ஸலாவயில் விபத்து – மூவர் படுகாயம்\nஅரசாங்கத்திற்கு மீண்டும் சவால் விடுத்துள்ள ஐ.தே.க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%81-%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4/", "date_download": "2018-11-17T22:01:41Z", "digest": "sha1:NBOIYOGDXN4G4KXNKT7AS46E7ALHW3UL", "length": 8167, "nlines": 65, "source_domain": "athavannews.com", "title": "தி.மு.க.விற்கு நாவடக்கம் தேவை: ஜெயக்குமார் | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nஇலங்கை வெற்றிபெற இன்னும் 75 ஓட்டங்கள் தேவை\nஉடபுஸ்ஸலாவயில் விபத்து – மூவர் படுகாயம்\nமாலைதீவின் புதிய ஜனாதிபதி இன்று பதவியேற்றார் (2 ஆம் இணைப்பு)\nபுலிகளின் தலைவர் பிரபாகரன் பயன்படுத்திய நிலக்கீழ் பதுங்கு குழி உடைப்பு\nஇரட்டை இலை சின்னம் விவகாரம்: தினகரனுக்கு நீதிமன்றம் உத்தரவு\nதி.மு.க.விற்கு நாவடக்கம் தேவை: ஜெயக்குமார்\nதி.மு.க.விற்கு நாவடக்கம் தேவை: ஜெயக்குமார்\nதி.மு.கவுக்கு நாவடக்கம் தேவை என தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.\nசென்னையில் வைத்து இன்று (வியாழக்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறினார்.\nஅ.தி.மு.க.குறித்து ��வறாக பேசினால் நாக்கை அறுத்துவிடுவேன் என்று, அமைச்சர் துரைகண்ணு பேசியது குறித்து ஊடகவியலாளர்கள் வினவியதற்கே அமைச்சர் மேற்படி கூறியுள்ளார்.\nநாவடக்கம் என்பது எல்லோருக்கும் தேவையானது. ஆனால் தி.மு.க.விற்கு அது அவசியமானதாக காணப்படுகிறது என்றார்.\nஅத்துடன், தினமும் ஸ்டாலின் பேசும் போது மானம் கெட்டவர்கள், எடுபிடிகள் என்று தரக்குறைவாக பேசுவார். அதன் விளைவாகவே அமைச்சர் மேற்படி கூறியிருக்க கூடும் என்றார்.\nஎனினும் அமைச்சர் கூறியதும் ஏற்க முடியாத கடினமான வார்த்தைகள். ஆயினும் தி.மு.க.விற்கு நாவடக்கம் மிக அவசியமானது என்றும் அவர் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nசென்னைக்கு மக்கள் சாப்பிட கொண்டுவரப்பட்ட 2000 கிலோ நாய்க்கறி: அதிர்ச்சித் தகவல்\nசென்னையில் உணவகங்களில் விற்பனை செய்வதற்காக ராஜஸ்தானில் இருந்து கொண்டுவரப்பட்ட சுமார் 2000 கிலோ நாய்க\nதமிழக மேலாண்மை வாரியத்தின் நடவடிக்கை – மு.க. ஸ்டாலின் பாராட்டு\nவங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக மாறியது. தமிழகத்தை நோக்கி வந்த இந்த புயலுக்கு R\nகஜா புயல் காரணமாக ரயில்கள் இரத்து செய்யப்பட்டு சேவைகளில் மாற்றம்\n‘கஜா’ புயல் இன்று (வியாழக்கிழமை) மாலை கரையை கடக்க இருக்கும் நிலையில் முன்னெச்சரிக்கை நடவ\n‘கஜா’ புயலின் தாக்கம் – சென்னையில் காற்றுடன் பலத்த மழை\n‘கஜா’ புயல் நெருங்குவதால் சென்னையின் பல்வேறு இடங்களில் காற்றுடன் பலத்த மழை பெய்து வருகின\nகஜா புயல் மணிக்கு 23 கி.மீற்றர் வேகத்தில் அதிகரிப்பு\n‘கஜா’ புயல் நகர்ந்து வரும் வேகம் மணிக்கு 23 கி.மீற்றராக உயர்ந்துள்ளது என்று வானிலை ஆய்வு\nபுலிகளின் தலைவர் பிரபாகரன் பயன்படுத்திய நிலக்கீழ் பதுங்கு குழி உடைப்பு\nபரிசில் Vélib, தனது சேவைகளை மீண்டும் ஆரம்பித்துள்ளது\nஆப்கான் – தலிபான் மோதல் – 69 பேர் உயிரிழப்பு\nஇலங்கை வெற்றிபெற இன்னும் 75 ஓட்டங்கள் தேவை\nபரீட்சார்த்திகளில் 95 வீதமானவர்களின் அடையாள அட்டைகள் தயாரிக்கும் பணிகள் நிறைவு\nவவுனியாவில் இலவச மருத்துவ முகாம்\nஅலவா – துல்ஹிரியா பிரதான வீதியில் விபத்து: ஒருவர் உயிரிழப்பு 25 பேர் காயம்\nநாடாளுமன்றம் கலைக்கப்பட்டமைக்கான ��ின்னணி வெளியானது – அதிர்ச்சி தகவல்கள் அம்பலம்\nஉடபுஸ்ஸலாவயில் விபத்து – மூவர் படுகாயம்\nஅரசாங்கத்திற்கு மீண்டும் சவால் விடுத்துள்ள ஐ.தே.க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://islamicreply.blogspot.com/2005/03/blog-post_20.html?showComment=1111388100000", "date_download": "2018-11-17T22:21:11Z", "digest": "sha1:ELJDBJMQDKGEM5CFQGC7SO5W7WGRBYWD", "length": 51442, "nlines": 150, "source_domain": "islamicreply.blogspot.com", "title": "இஸ்லாம் ஓர் முழு அறிமுகம்: எது ஆதாரம், எது ஆதாரமற்றது - விளக்கம்", "raw_content": "இஸ்லாம் ஓர் முழு அறிமுகம்\nஎது ஆதாரம், எது ஆதாரமற்றது - விளக்கம்\nநேசகுமாரின் வார்த்தை விளையாடல்களை படித்தப் போது முதலில் இஸ்லாத்தின் ஆதாரங்கள் எப்படியிருக்க வேண்டும், எதை ஏற்றுக் கொள்ள வேண்டும், எவைகள் ஆதாரமற்றவைகள் என்று ஒதுக்க வேண்டும் என்பதை நேசகுமார் போன்றவர்களுக்கு முதலில் விளக்கம் கொடுத்துவிடலாம் என்று நினைக்கிறேன். ஏனென்றால், இஸ்லாத்தை அறிமுகப் படுத்துகிறேன் என்ற பெயரில் நபிகளாரின் மறைவுக்குப்பின் முஸ்லிமாக மாறிவிட்டதாக நடித்த சில யூதர்கள் நபிகளின் பெயரைச் சொல்லி இஸ்லாத்தில் இல்லாததையும், பொல்லாததையும் திரித்தும் மறைத்தும் கதை சொன்னார்களோ அதே வேலையைத்தான் தற்போது நேசகுமார் என்பவரும் செய்து வருகிறார். எனவே, ஹதீஸ்களை எப்படி புரிந்துக் கொள்ளவேண்டும், எது சரியானது, எது பலவீனமானது, எதை ஏற்றுக் கொள்ளலாம், எதை முற்றிலுமாக ஒதுக்கிவிட வேண்டும் என்பதை நேசகுமார் போன்றவர்களுக்கு கொஞ்சம் விளக்கமாக சொல்லிவிட்டால் அவர்கள் இஸ்லாத்தை மற்றவர்களுக்கு அறிமுகம் செய்யும்போது எளிதாக இருக்கும்.\nஹதீஸ் என்ற அரபி சொல்லுக்கு 'செய்தி' என்று பொருள். முஹம்மது நபியவர்கள் செய்த பிரச்சாரம், அவர்களின் வாழ்க்கை முறை, இவைகளை பார்த்த மற்றும் அறிந்த நபியவர்களின் தோழர்கள் முஹம்மது நபியைப் பற்றி சொன்ன செய்திகள் மற்றும் விளக்கங்களை ஹதீஸ் என்ற பொருளில் முஸ்லிம்கள் பயன்படுத்துவது வழக்கம்.\nசுன்னா என்ற அரபி சொல்லுக்கு, 'வழிமுறை' என்று பொருள். இதனை முஸ்லிம்கள் முஹம்மது நபியின் வழிமுறை என்ற பதத்தில் பின்பற்றுவது வழக்கம். ஆரம்ப காலத்தில் நபியவர்களின் வாழ்க்கை முறை குர்ஆனைப்போன்று தொகுக்கப்படவில்லை. இந்த காலகட்டத்தில் சுன்னா என்பது மக்களிடம் வாய் வழியாகத்தான் இருந்தது. இந்தச் சந்தர்ப்பத்தில் இஸ்லாத்திற்க்க�� எதிரானவர்கள் இஸ்லாத்தின் மீது களங்கத்தை ஏற்படுத்தும் நோக்கில் செயல்படலானார்கள். இதில் யூதர்களின் பங்கு அதிகம். எப்படி கிறிஸ்துவர்களின் வேதமான \"இஞ்சீல்\" எனப்படும் \"பைபிள்\" சிதைக்கப் பட்டதோ அதே போன்று இஸ்லாமியர்களின் வேதமான குர்ஆனை சிதைக்கவும், முஹம்மது நபியவர்களின் மீது களங்கத்தை ஏற்படுத்தவும் அல்லது முஹம்மது நபியின் பெயரைச் சொல்லி இஸ்லாத்திற்க்கு எதிரான கருத்துக்களை முஸ்லீம்கள் மத்தியில் பிரச்சாரம் செய்யவும் யூதர்கள் பல்வேறு வழிகளில் முயற்சி செய்தார்கள், அவற்றில் குறிப்பாக\n1) முஹம்மது நபி சொன்னார் என்று யூதர்களின் வேதத்தில் உள்ள (இஸ்லாத்திற்கு எதிரான) கருத்துக்களை இஸ்லாத்தில் திணிப்பது.\n2) குர்ஆன் சுன்னாவின் மீது களங்கத்தை ஏற்படுத்த இட்டுகட்டிய செய்திகளை நபியவர்களின் செய்திகளோடு இணைப்பது. இதனால் முஹம்மது நபியின் மீது களங்கம் ஏற்படுத்தி இஸ்லாத்தை வீரியமற்றதாக ஆக்கலாம் என்று செயல்படலானார்கள்.\nஇவ்வரிசையில் முதலிடத்தில் இருப்பது 'மவ்ளூவு\" வகை ஹதீஸ்களாகும். 'மவ்ளூவு\" என்றால் இட்டுக்கட்டப்பட்டது என்பது பொருள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறாத - செய்யாத- அங்கீகரிக்காதவற்றை அவர்கள் பெயரால் கூறுவது இட்டுக்கட்டப்பட்டது எனப்படும்.\nx] திருக்குர்ஆனுக்கும், நிரூபிக்கப்பட்ட ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களுக்கும் நேர்முரணாக அமைந்தவை.\nx] புத்தியில்லாதவன் உளறலுக்கு நிகராக அமைந்தவை.\nx] அறிவிப்பாளர்களில் ஒருவரோ பலரோ பெரும் பொய்யர் என்று நிரூபிக்கப்பட்டிருப்பது.\nx] இட்டுக்கட்டியவர்கள் பிற்காலத்தில் திருந்தி தாம் இட்டுக்கட்டியதை ஒப்புக் கொள்ளுதல் அல்லது வசமாக மாட்டிக் கொள்ளும் போது ஒப்புக் கொள்ளுதல்.\nஇன்னும் இதுபோன்றவை இந்த அம்சங்களில் ஒன்று இருந்தால் கூட அது இட்டுக்கட்டப்பட்ட செய்தியாகும். அதை ஏற்கக் கூடாது. அதனடிப்படையில் அமல் செய்யக் கூடாது. இதில் அறிஞர்களுக்கிடையே எந்த விதமான கருத்து வேறுபாடும் இல்லை.\nநபிகள் நாயகம் (ஸல்) காலத்துக்குப் பின் இஸ்லாம் படுவேகமாகப் பரவி வந்தது. இந்த வளர்ச்சி மதங்களின் பெயரால் வயிறு வளர்த்து வந்தவர்களுக்குப் பெரும் அதிர்ச்சியை அளித்தது. தங்கள் மதம் காணாமல் போய்விடுமோ தங்கள் தலைமை பறிபோய்விடுமோ, வருமானம் தடைபட்டுவிடுமோ என்றெல்லாம் கவலைப்பட்ட இவர்கள் இஸ்லாத்தின் வளர்ச்சியைத் தடுக்கத் திட்டமிட்டனர். இஸ்லாத்தின் பெருவளர்ச்சிக்கு அதன் அர்த்தமுள்ள கொள்கைகளும் எல்லா வகையிலும் அது தனித்து விளங்கியதும் தான் காரணம் என்பதைக் கண்டுபிடித்தார்கள். இஸ்லாத்திலும் அர்த்தமற்ற உளறல்கள் மலிந்து கிடப்பதாகக் காட்டிவிட்டால் இஸ்லாத்தின் வளர்ச்சியை பெருமளவு மட்டுப்படுத்தலாம் என்று கணக்குப் போட்டார்கள்.\nஆயிரம் பொய்களை சொல்லியாவது ஒரு உண்மையை அழித்துவிட வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்கள் அன்றைக்கும், என்றைக்கும் இருந்தார்கள். இன்றைக்கு எப்படி குர்ஆனை திரித்தும் அழித்தும் எழுதி மேலை நாடுகளில் வெட்கமில்லாமல் பிரசுரிக்கும் கூட்டத்தைச் சேர்ந்தவர்கள் அன்றைக்கும் இருந்தார்கள்.\nஇவற்றையெல்லாம் கேட்பவருக்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மீதும் அவர்கள் கொண்டு வந்த மார்க்கத்தின் மீதும் சந்தேகம் ஏற்படாமல் இருக்க முடியாது. இவர்கள் இட்டுக்கட்டிய பொய்யான ஹதீஸ்களில் சிலவற்றைப் பாருங்கள்\nx] யாரேனும் லாயிலாஹ இல்லல்லாஹ் எனக் கூறுவாரானால் அந்த வார்த்தையிலிருந்து அல்லாஹ் ஒரு பறவையைப் படைப்பான். அப்பறவைக்கு எழுபதினாயிரம் நாக்குகள் இருக்கும். ஒவ்வொரு நாக்கும் எழுபதனாயிரம் பாஷைகளைப் பேசும் (என்று நபி(ஸல்) சொன்னார்கள் என்று இட்டுகட்டினார்கள்).\nx] அழகான முகத்தை பார்ப்பது ஒரு வணக்கமாகும் (என்று நபி(ஸல்) சொன்னார்கள் என்று இட்டுகட்டினார்கள்).\nx] சாக்கடையில் விழுந்த ஒரு கவள உணவை யாரேனும் கழுவிச் சாப்பிட்டால் அவரது பாவங்கள் மன்னிக்கப்படும் (என்று நபி(ஸல்) சொன்னார்கள் என்று இட்டுகட்டினார்கள்).\nx] முட்டையும் பூண்டும் சாப்பிட்டால் அதிகமான சந்ததிகள் பெற முடியும் (என்று நபி(ஸல்) சொன்னார்கள் என்று இட்டுகட்டினார்கள்).\nx] கோழிகள் என் சமுதாயத்தின் ஏழைகளுக்கு ஆடுகளாகும் (என்று நபி(ஸல்) சொன்னார்கள் என்று இட்டுகட்டினார்கள்).\nx] 160 ஆண்டுகளுக்குப் பிறகு குழந்தைகளைப் பெற்று வளர்ப்பதை விட நாயை வளர்ப்பது மேலாகும் (என்று நபி(ஸல்) சொன்னார்கள் என்று இட்டுகட்டினார்கள்).\nஇவற்றைப் பார்க்கும்போது இவ்வாறு கூறியவர் சிந்தனை தெளிவில்லாதவராக இருக்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்படும். அவர் கொண்டு வந்த மார்க்கத்தின் மீதும் சந்தேகம் ஏற்படும் என்ற நோக்கத்தி��் தான் மேற்கண்ட செய்திகள் புனையப்பட்டன.\nஅடுத்து, இஸ்லாத்தில் வந்த பிரிவுகள், அந்த அந்த பிரிவுக்கு தகுந்தார் போல் அவர்களின் பிரிவை நியாயப்படுத்தி நபி அவர்கள் சொன்னதாக பொய் சொன்னார்கள். இதில் ஷியா பிரிவினர் முதலிடம் வகிக்கிறார்கள்.\nx] ''நான் கல்வியின் பட்டணம், அலி அதன் வாயில்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக பொய்யாகப் புனைந்து கூறியுள்ளனர். (தன்ஷிஹுஷ்ஷரீயத்)\nஇவ்வாறு அலி(ரலி) அவர்களைப் பற்றியும், அவர்களின் குடும்பத்தார்களைப் பற்றியும் புகழ்ந்து பல ஹதீஸ்களை ஷியாக்கள் இட்டுக்கட்டிக் கூறியுள்ளனர்.\nஇப்படிப்பட்ட ஹதீஸ்கள் மூன்று லட்சத்தை எட்டும் என 'கலீலி' என்பவர் தனது ''அல்இர்ஷாத்'' என்ற நூலில் குறிப்பிடுகிறார்.ஹதீஸ்களை இட்டுக்கட்டிக் கூறுவதில் ஈடுபட்டிருந்த ''அபுல் அவ்ஜாயி'' என்பவரைப் பிடித்து வந்து அவருடைய தலையை வெட்டுமாறு 'பாஸரா' என்ற ஊரில் தலைவராக இருந்த அலி(ரலி) அவர்களின் பேரரான முஹம்மது என்பவர் கட்டளையிட்டார்.\nஅந்நேரத்தில் ''நான்காயிரம் ஹதீஸ்களை நான் இட்டுக்கட்டி உங்களுக்குக் கூறியுள்ளேன், அவற்றில் ஹலாலை ஹராமாகவும், ஹராமை ஹலாலாகவும் ஆக்கிக் கூறினேன்'' என்று ''அபுல் அவ்ஜாயி'' கூறினார். (தன்ஷிஹுஷ்ஷரீயத்)\nஷியாக்கள் தங்கள் தலைவர்களைப் புகழ்வதோடு நின்றுவிடாமல் அபூபக்கர், உமர், உதுமான் (ரலி - அன்ஹும்) போன்ற பெரும் நபித்தோழர்களை இகழ்ந்து பல ஹதீஸ்களை உருவாக்கிக் கூறியுள்ளனர்.\nஇன்னொரு பக்கம், சில வியாபாரிகள் தங்களின் சரக்கை விற்பதற்க்காக நபி அவர்கள் மீது இட்டுக்கட்டினார்கள்.\nx] கத்திரிக்காய் சாப்பிடுவது எல்லா நோய்களுக்கும் மருந்தாகும் (என்று நபி(ஸல்) சொன்னார்கள் என்று இட்டுகட்டினார்கள்).\nx] பருப்பை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். அது இதயத்தை மென்மையாக்கும் (என்று நபி(ஸல்) சொன்னார்கள் என்று இட்டுகட்டினார்கள்).\nஇவ்வாறான செயல்பாடுகள் இனம் கண்டு மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த சில அறிஞர் பெருமக்கள் முன்வந்தார்கள். இன்னும் சிலர் நபி அவர்களின் வாழ்க்கை முறையை நபியவர்களின் தோழர்களால் அவர்கள் தோழர்களால் சொன்ன செய்தியை(ஹதிஸை) புத்தகமாக தொகுக்க வில்லை என்றால், இஸ்லாம் சிதைந்து விடும் என்பதை உணர்ந்து அவர்கள் அதை புத்தகமாக் தொகுத்தார்கள்.\nஅன்றைய காலத்தில் நபி அவர்களை பற��றி, நபித்தோழர்கள் சொன்னதாக ஒரு செய்தியை ஒருவர் சொல்ல வேண்டும் என்றால், அவர் யாரிடம் இருந்து கேட்டார், அவருக்கு சொன்னவர் யார், அவருக்கு முன் உள்ளவர்க்கு சொன்னவர் யார், அவருக்கு முன் உள்ளவர்க்கு சொன்னவர் யார், எந்த நபித்தோழர் சொன்னாரோ, அந்த நபித்தோழர் வரை அத்தனை பேர்களையும் சொல்லி இவருக்கு இன்னார் சொன்னார், இவருக்கு இன்னார் சொன்னார், இவருக்கு இன்னார் சொன்னார் என அந்த செய்தியை கொண்டு முடித்தால் தான் அதை உண்மையான செய்தி(ஹதீஸ்) என ஏற்பார்கள். அதை புத்தகத்தில் பதிவும் செய்வார்கள்.\nஇப்படி ஒருவர் பின் ஒருவராக அறிவிக்கும் இந்த செய்தியையும் வடிகட்டினார்கள். எப்படி என்றால், ஒரு செய்தியை 4 அல்லது 5 அறிவிப்பாளர்களை தாண்டி நபித்தோழர் வருவார். சில ஹதிஸை அறிவிக்கும் அறிவிப்பாளர் எட்டு, பத்து பேர்கூட இருப்பார்கள்.\nஇவர்கள் அனைவரும் முஸ்லிமாக இருக்கின்றார்களா இவர்களில் யாராது ஒருவர் பொய் சொல்லக்குடியவர்களாக இருக்கின்றார்களா இவர்களில் யாராது ஒருவர் பொய் சொல்லக்குடியவர்களாக இருக்கின்றார்களா இவர்களில் யாராது ஒருவர் ஒரு செய்தி கிடைத்தால் அதை கூட்டாமல் குறைக்காமல் சொல்லக்குடியவர்களா இவர்களில் யாராது ஒருவர் ஒரு செய்தி கிடைத்தால் அதை கூட்டாமல் குறைக்காமல் சொல்லக்குடியவர்களா இவர்களில் யாராது ஒருவர் தாங்கள் சார்ந்த இயக்கங்களுக்காக பொய் சொல்லக்குடியவர்களா இவர்களில் யாராது ஒருவர் தாங்கள் சார்ந்த இயக்கங்களுக்காக பொய் சொல்லக்குடியவர்களா இவர்களில் யாராது ஒருவர் மறதியினால் மாற்றி சொல்லக் கூடியாவர்களா இவர்களில் யாராது ஒருவர் மறதியினால் மாற்றி சொல்லக் கூடியாவர்களா என, பல நிபந்தனைகளின் அடிப்படையில் ஆராய்ந்து, அச்செய்தியை ஏற்றுக்கொள்வதா இல்லையா என்று முடிவுசெய்தார்கள்.\nஇவை அனைத்தையும் பார்த்து பதிவு செய்த அறிஞர்கள் சிலர் தங்களுக்கு எது அனைத்து வகையிலும் நல்ல மனிதர்கள் மூலமாக அறிவிக்கப்பட்டதோ அந்த நல்ல மனிதர்கள் அனைவர்களையும் எழுதி (இன்னார்க்கு பின் இன்னார், இன்னார்க்கு பின் இன்னார் என்று) அந்த செய்தியை நபித்தோழர்கள், நபி அவர்களிடம் இருந்து சொன்னதாக கொண்டு முடிப்பார்கள்.\nசில அறிஞர்கள் தங்களுக்கு - நல்லவர்கள், கெட்டவர்கள் மூலமாக கிடைத்த அனைத்து செய்திகளையும் (இன்னார்க்கு பின் இன்னார், இன்னார்க்கு பின் இன்னார் என்று) தெளிவாக பதிவு செய்து விட்டு, இந்த செய்தி நல்லவர்கள் மூலமாக கிடைத்திருக்கின்றது ஆகையால் இதை ஏற்றுக் கொள்ள வேண்டும், இது கெட்டவர்கள் மூலமாக கிடைத்து இருக்கின்றது. ஆகையால் இதை ஏற்றுக் கொள்ள கூடாது என்று பதிவு செய்தார்கள்.\nசில அறிஞர்கள் விதி விலக்காக இப்படி இரண்டு வகையான செய்திகளையும் பதிவு செய்ததுடன் முறையான அறிவிப்பாளர்கள் இல்லாமலும் சில செய்திகளை பதிவு செய்து வைத்து இருகின்றார்கள்.\nஇப்படி பதிவு செய்தவைகள் அனைத்தும் ஹிஜ்ரி முதல் நூற்றாண்டை தாண்டி மூன்றாம் நூற்றாண்டுக்குள் எழுதப்பட்ட நூற்கள்தான். அதன் பின் யாரும் ஹதீஸ் என்று சேகரிக்கவில்லை. அத்துடன் அது நிறைவு பெற்றதாகவும் ஆகிவிட்டது.\nஇப்படி சேகரிக்கபட்ட அனைத்து ஹதீஸ்(செய்தி)களிலும் எது நல்லவர்கள் மூலமாக கிடைத்ததோ அந்த ஹதிஸை மட்டும் தான் ஏற்றுக்கொள்ள வேண்டும். மற்ற ஹதீஸ்களை ஏற்றுக்கொள்ள கூடாது என்று இஸ்லாமிய அறிஞர்கள் முடிவு செய்தார்கள்.\nகெட்டவர்கள் மூலமாக இட்டுகட்டப்பட்டு அறிவிக்கப்பட்ட ஹதிஸை சொல்லும் போது ஆதாரமற்றது அல்லது பலகீனமானது என்று முஸ்லீம்களுக்குள் பேசும் வழக்கம் உள்ளது. இப்படி ஆதாரமில்லை என்று சொன்னால், அந்த ஹதீஸ் நல்லவர்கள் மூலமாக அறிவிக்க படவில்லை என்று அர்த்தம். அல்லது முறையான அறிவிப்பாளர் இன்றி சொல்லப்பட்ட ஹதீஸ் என்று அர்த்தம்.\nஅறிஞர்கள் இட்டுக்கட்டப்பட்ட ஹதீஸ்களையெல்லாம் அம்பலப்படுத்தும் வகையில் தனி நூற்களையே எழுதியுள்ளனர். அவை மவ்ளூஆத் எனப்படும். இப்னுல் ஜவ்ஸீ, முல்லா அலி காரி, சுயுத்தி போன்ற அறிஞர்களின் நூற்கள் மிகவும் பிரசித்தி பெற்றவைகளாகும். தங்களின் முழு வாழ்நாளையும் இந்த ஆய்வுக்காக அர்ப்பணித்து இட்டுக்கட்டப்பட்டவைகளை இந்த நல்லறிஞர்கள் இனம் காட்டிச் சென்றார்கள். பொய்களை களையெடுக்கும் முயற்சியில் இவர்கள் இறங்கியிருக்காவிட்டால் இஸ்லாத்துக்கும் ஏனைய மார்க்கங்களுக்கும் வித்தியாசம் இல்லாத நிலை ஏற்பட்டிருக்கும். ஹதீஸ் நூற்கள் தொகுக்கப்படும் முறையை அடிப்படையாகக் கொண்டு இவ்வாறு வகைப் படுத்தப்பட்டுள்ளன. அதற்காக இன்று வரை நபி அவர்கள் சொன்ன செய்தியை அறிவித்த ஆயிரக்கணக்கான அறிவிப்பாளர்களின் வாழ்க்கை குறிப்பையும் பாதுகாத்த��� வைத்து இருக்கின்றோம்.\nஎந்த வகையான ஹதீஸ்களை ஏற்கலாம் எவற்றை ஏற்கக் கூடாது என்ற அடிப்படையில் ஹதீஸ்களை நான்கு முக்கிய தலைப்புகளில் அடக்கலாம். இதற்கு மேல் உப தலைப்புகளும் உண்டு.\n1. ஸஹீஹ் ( ஆதாரப்பூர்வமானவை)\n3. மத்ரூக் (விடப்படுவதற்கு ஏற்றது)\nஎந்த ஹதீஸாக இருந்தாலும் இந்த நான்கு வகைக்குள் அடங்கிவிடும். ஸஹீஹ் என்ற தரத்தில் உள்ளதை மட்டுமே முஸ்லிம்கள் நடைமுறைப்படுத்த வேண்டும். மற்ற மூன்று வகைகளில் அமைந்த ஹதீஸ்களை நடைமுறைப் படுத்தக்கூடாது.\n என்பதை மட்டும் கூறினால் போதாது. மாறாக தமக்கு அறிவித்தவர் யாரிடம் கேட்டார் அவர் யாரிடம் இச்செய்தியைக் கேட்டார் அவர் யாரிடம் இச்செய்தியைக் கேட்டார் என்று சங்கிலித் தொடராகக் கூறிக் கொண்டே நபிகள் நாயகம் வரை செல்ல வேண்டும்.தமிழாக்க ஹதீஸகளில் சங்கிலித் தொடரான அறிவிப்பாளர்களைக் குறிப்பிடவில்லை. மாறாக நபிகள் நாயகத்துடன் நேரடியாகத் தொடர்பு கொண்டிருந்த நபித்தோழரை மட்டுமே அறிவிப்பாளர் எனக் குறிப்பிட்டுள்ளார். ஆனால் அரபு மூலத்தில் ஒவ்வொரு ஹதீஸும் சங்கிலித் தொடரான அறிவிப்பாளர் பட்டியலுடன் உள்ளது.\nஉதாரணமாக திர்மிதீயில் இடம் பெற்ற முதல் ஹதீஸை எடுத்துக் கொள்வோம். \"தூய்மையின்றி எந்தத் தொழுகையும், மோசடிப் பொருட்களிலிருந்து எந்தத் தர்மமும் இறைவனால் ஏற்கப்படாது\" என்பது முதலாவது ஹதீஸ். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இதைக் கூறியதாக அறிவிக்கும் முதல் அறிவிப்பாளர் இப்னு உமர் (ரலி) என்ற நபித்தோழர். இவர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் நேரடியாகக் கேட்டு அறிவிக்கிறார். இந்த செய்தியை இப்னு உமர் (ரலி) யாரிடத்தில் கூறினார் அவரிடம் நேரடியாகக் கேட்டவர் யார் அவரிடம் நேரடியாகக் கேட்டவர் யார் முஸ்அப் பின் ஸஃது என்பார் தான் இதைக் கேட்டவர். அவரிடமிருந்து கேட்டவர் ஸிமாக் என்பார். ஸிமாக் என்பாரிடமிருந்து நேரடியாகக் கேட்டவர்கள் இருவர். அவர்கள் 1. இஸ்ராயீல், 2. அபூ அவானா ஆகியோர் ஆவர். இவர்களிடமிருந்து இமாம் திர்மிதீ எப்படி அறிந்தார் என்பதை கீழ்கண்ட விளக்கத்தின் மூலம் விளங்கலாம்.\n1) நபிகள் நாயகம் -> இப்னு உமர் -> முஸ்அப் பின் ஸஃது -> ஸிமாக் பின் ஹர்பு -> அபூ அவானா -> குதைபா -> திர்மிதீ\n2) நபிகள் நாயகம் -> இப்னு உமர் -> முஸ்அப் பின் ஸஃது -> ஸிமாக் பின் ஹர்பு -> இஸ்ராயீல் -> வகீவு -> ஹன்னாத் -> திர���மிதீ\n1) -> அபூ அவானா -> குதைபா ->\n2) -> இஸ்ராயீல் -> வகீவு -> ஹன்னாத் ->\nஆகிய இருவழிகளில் இந்த ஹதீஸ் திர்மிதீ இமாமுக்கு கிடைத்துள்ளது.\nஇவ்வளவு விபரங்களையும் முதல் ஹதீஸில் கூறுகிறார். இப்படி ஒவ்வொரு ஹதீஸுக்கும் அறிவிப்பாளர்களின் சங்கலித் தொடரை அவர் கூறுகிறார்.\n1] இந்த செய்தி இமாம் திர்மிதீக்கு எவர்கள் வழியாகக் கிடைத்ததோ அவர்கள் அனைவரும் நம்பமானவர்களாக இருக்க வேண்டும்.\n2] அவர்கள் அனைவரும் உறுதியான நினைவாற்றல் உள்ளவர்களாக இருக்க வேண்டும்.\n3] அவர்கள் அனைவரது நேர்மையும் சந்தேகிக்கப்படாமல் இருக்க வேண்டும்.\n4] அவர்கள் ஒவ்வொருவரும் தாம் யார் வழியாக அறிவிக்கிறாரோ அவர்களிடமிருந்து நேரடியாகக் கேட்டிருக்க வேண்டும். இந்த தன்மைகள் ஒருங்கே அமையப் பெற்றிருந்தால் தான் அதை ஆதாரப்பூர்வமான -ஸஹீஹான - ஹதீஸ்கள் என்பர்.\nஅத்துடன் ஹதீஸின் கருத்து திருக்குர்ஆனுடன் மோதும் வகையில் இருக்கக் கூடாது. ஸஹீஹான - ஆதாரப்பூர்வமான ஹதீஸ்கள் என்றால் அதன்படி அமல் செய்வது அவசியம் என்பதில் அறிஞர்களுக்கிடையே எந்தக் கருத்து வேறுபாடும் இல்லை.\nமேலே கூறப்பட்ட நிபந்தனைக்குள் உட்பட்டிருந்தால் எந்த குர்ஆன் விரிவுரையாக இருந்தாலும் சரி எந்த ஹதீஸ் புத்தகமாக இருந்தாலும் சரி அதை மேற்கொள் காட்டி கூற விரும்பும் கருத்துக்களுக்கு ஆதாரமாகக் காட்டி வாதிடலாம். அப்படி இல்லாமல். இந்தக் குர்ஆன் விரிவுரையில் கூறப்பட்டுவிட்டது, ஹதீஸின் தரம் தெரியாமலா அந்த ஹதீஸ் புத்தகத்தில் கூறப்பட்டிருக்கின்றது, அவர் பெரும் மேதை, இவர் வரலாற்று ஆசிரியர் இவர்கள் கூறியிருப்பதை ஏற்க முடியாதா என்றெல்லாம் கூறி தவறான செய்திகளையெல்லாம் மற்றவர்கள் நம்பவேண்டும் என்று யார் சொன்னாலும் இங்கே அப்படிப் பட்ட வாதங்களை ஏற்றுக் கொள்ள முடியாது.\nஇங்கே ஒரு கேள்வி எழலாம், தப்ஸீருகளில் ஹதீஸ் புத்தகங்களில் வரலாற்று ஏடுகளில் எதற்காக அறிஞர்கள் தவறான விளக்கத்தையும் ஹதீஸ்களையும் வரலாற்றையும் எழுதி வைத்திருக்கின்றார்கள் என்று அவர்கள் அறிவில் குறைந்தவர்களா நீங்கள் அவர்களைவிட அறிவாளியா\nஇல்லை அவர்களைவிட நான் அறிவாளியல்ல. அறிஞர்கள் தப்ஸீர், ஹதீஸ், வரலாறு போன்ற புத்தகங்களை தொகுக்கும் போது பல தரப்பட்ட முறைகளை ஒவ்வொருவரும் மோற்கொண்டிருக்கின்றார்கள். அவர்களி���் ஒரு சிலர் ஆதாரமான ஹதீஸ்களையும் செய்திகளை மாத்திரம் தங்களின் தொகுப்பில் எழுதுவார்கள். இன்னும் சில அறிஞர்களோ ஆதாரம் மற்றும் ஆதாரமற்ற ஹதீஸையும் எழுதுவார்கள் ஆதாரமற்ற ஹதீஸை எதற்கு எழுதுகின்றார்கள் என்றால் இப்படியும் இஸ்லாத்திற்கு எதிராக கூறப்பட்டிருக்கின்றது என்பதைப் படிப்பவர்கள் விளங்கிக் கொள்ள வேண்டும் என்பதற்காக. இதைத்தான் அவ்வப்போது நேசகுமார் போன்றவர்கள் பிடித்துக் கொண்டு இஸ்லாத்திற்கு எதிராக கதைகள் எழுதுவது வழக்கம்.\nநான்கு லட்சம் ஹதீஸ்களை திரட்டிய இமாம் புகாரி(ரஹ்) அவர்கள், அதில் நான்காயிரத்துக்கு சற்று அதிகமான ஹதிஸை மட்டும்தான் பதியவைத்தார்கள்.\nதிர்மிதி(ரஹ்) அவர்கள் ஆதாரமான ஹதீஸை மாத்திரம் என குறிப்பிடவில்லை ஆதலால் திர்மிதி கிரந்தத்தில் ஆதாரமில்லாத ஹதீஸ்களும் உண்டு. ஆதாரமில்லாத ஹதீஸ்களை குறிப்பிடும் போது இது ஆதாரமற்ற ஹதீஸ் என்பதை குறிப்பிடுவார்.\nஇமாம் அஹ்மத்(ரஹ்) அவர்கள் முஸ்னத் இமாம் அஹ்மது கிரந்தத்தில் ஆதாரமற்ற ஹதீஸ்களை குறிப்பிட்டுருக்கின்றார்கள். ஆனால் அது ஆதாரமற்ற ஹதீஸ் என திர்மிதி(ரஹ்) அவர்களைப் போல் குறிப்பிடமாட்டார்கள்.\nதப்ஸீர் இப்னு கதீர்(ரஹ்) அவர்கள் குர்ஆன் வசனங்களுக்கு விளக்கம் அளிக்கும் பொது ஹதீஸ்களை ஆதாரம் காட்டுவார்கள். ஆதாரமற்ற ஹதீஸ்களைக் கூறும் போது இது ஆதாரமற்ற ஹதீஸ் என அதற்குரிய காரணத்தை குறிப்பிடுவார்கள். உதாரணத்திற்கு ஜைனப்(ரலி) அவர்களை நபியவர்கள் திருமணம் செய்ததாகக் கூறும் வசனத்துக்கு விளக்கம் அளிக்கும் போது ஆதாரமான ஹதீஸை கூறிவிட்டு, இதற்கு மாறான இட்டுக்கட்டப்பட்ட ஹதீஸ்களும் உண்டு அவைகளை நான் இங்கே குறிப்பிடவில்லை எனக்குறிப்பிட்டிருக்கின்றார்கள். ஹாபில் இப்னு ஹஜர்(ரஹ்) அவர்கள் புகாரி கிரந்தத்துக்கு விரிவுரையாளர்களில் ஒருவர், அவர்கள் இதே வசனத்துக்கு விளக்கம் அளிக்கும் போது ஆதாரமுள்ள ஹதீஸை சுட்டிக்காட்டிவிட்டு இது சம்மந்தமான ஆதாரமற்ற செய்திகளை தப்ரியும் இப்னு அபீஹாதமும் கூறியிருப்பதை பல தப்ஸீருகளில் கூறப்பட்டிருக்கின்றது அவைகள் ஆதாரமற்ற செய்தி என்பதால் நான் இங்கு குறிப்பிடவில்லை எனக் கூறியிருக்கின்றார்கள்.\nஆனால் தப்ரி போன்றவர்கள் தங்களின் தப்ஸீரில் ஆதாரமுள்ள ஆதாரமற்ற ஹதீஸ்களை குறிப்பிடுவார்கள். ஆனால் ஆதாரமற்ற ஹதீஸை குறிப்பிடும்போது அது ஆதாரமற்றது எனக்குறிப்பிட மாட்டார்கள்.\nஇந்த அடிப்படையில்தான் இஸ்லாமிய வரலாற்றை பார்ப்பது முஸ்லிம்களின் பழக்கம். தவறான ஹதிஸை எந்த ஒரு பெரிய அறிஞர் தன் புத்தகத்தில் எழுதினாலும் அக்குறிப்பிட்ட விஷயம் நிராகரிக்கப்படும்.\nஇந்த மேற்கூறிய நிபந்தனைகளுக்கு உட்பட்டுதான் இஸ்லாமிய விவாதங்களும், ஆதாரங்களும் முஸ்லீம்கள் மற்றும் முஸ்லீமல்லாதவர்கள் மத்தியில் பரிமாறிக் கொள்ளப்படும். இவைகளை இன்னும் சரிவர புரிந்துக் கொள்ள வேண்டுமென்றால், ஹதீஸ்களில் டாக்டர் பட்டம் பெற்றவர்கள் தமிழிலும் இன்னும் பிற மொழிகளிலும் உள்ளனர். அவர்கள் எழுதிய ஹதீஸ் கலைகள் தொடர்பான புத்தகங்களைப் படித்துவிட்டு இஸ்லாத்தை பற்றிய முழு அறிமுகம் செய்வது சிறந்தது.\nநேர்த்தியான மற்றும் அவசியமான பதிவு..... தெளிவாக விளக்கி இருக்கிறீர்கள்.\n//ஹதீஸ்களில் டாக்டர் பட்டம் பெற்றவர்கள் தமிழிலும் இன்னும் பிற மொழிகளிலும் உள்ளனர். அவர்கள் எழுதிய ஹதீஸ் கலைகள் தொடர்பான புத்தகங்களைப் படித்துவிட்டு இஸ்லாத்தை பற்றிய முழு அறிமுகம் செய்வது சிறந்தது.//\nஹதீஸ் கலைகள் தொடர்பான சிறந்த புத்தகங்களின் பட்டியலையும்\nஇட்டுக்கட்டப்பட்ட ஹதீஸ்களையெல்லாம் அம்பலப்படுத்த எழுதப்பட்ட, (மவ்ளு ஆத்,மற்றும் இப்னுல் ஜவ்ஸீ, முல்லா அலி காரி, சுயுத்தி போன்ற அறிஞர்களின்) நூற்கள் தமிழில் கிடக்குமா என்ற விபரத்தையும் தெரியப்படுத்தினால் மிகவும் உபயோகமாக இருக்கும். இஸ்மாயில், சிங்கை.\nதமிழில் உள்ள புத்தகங்களின் பெயர்களையும், எழுதியவரின் விபரங்களையும் சேகரித்துக் கொண்டிருக்கிறேன். விரைவில் தெரியப்படுத்துகிறேன்.\nசிங்கை இஸ்மாயில் கேட்டுக் கொண்டதன்படி, ஹதீஸ் அதன் வரலாறு மற்றும் இட்டுக்கட்டப்பட்ட ஹதீஸ்கள் பற்றிய விழிப்புணர்வு புத்தகங்கள் என் கண்ணில் பட்டவை:\n1) ஹதீஸ் அதன் வரலாறும் முக்கியத்துவமும்\nஆசிரியர்: K.M. முகம்மது முகைதீன்\nஇவையெல்லாம் சிறு சிறு புத்தகங்கள் என்றாலும் எதிர்காலத்தில் இட்டுக்கட்டப்பட்ட ஹதீஸ்களின் தொகுப்புகள் தமிழில் வெளிவரும் என்பதில் சந்தேகமில்லை.\nஎது ஆதாரம், எது ஆதாரமற்றது - விளக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kathiravan.com/174648", "date_download": "2018-11-17T21:07:22Z", "digest": "sha1:X3TBXPM54AGCJIJWL2IOOAGMFJ3OYUG6", "length": 19975, "nlines": 94, "source_domain": "kathiravan.com", "title": "காதலியைத் திருமணம் செய்து கொள்ள இருப்பவர்கள் முதலில் இதைத் தெரிஞ்சிகோங்க! - Kathiravan.com", "raw_content": "\nஇலங்கை முழுவதும் “ஒபரேஷன் சாண்ட்” முன்னெடுப்பு\nநாட்டின் பல பகுதிகளிலும் இன்றிரவு பலத்த மழை பெய்யலாம்\nகார்த்திகை தமிழ் மாத ராசிபலன்கள் 17-11-2018 முதல் 15-12-2018 வரை\nபோர்க்களமான இலங்கை நாடாளுமன்றம்… பொலிஸ் அதிகாரியை தாக்கியவரின் வீடியோ வெளியானது\nகாதலியைத் திருமணம் செய்து கொள்ள இருப்பவர்கள் முதலில் இதைத் தெரிஞ்சிகோங்க\nபிறப்பு : - இறப்பு :\nகாதலியைத் திருமணம் செய்து கொள்ள இருப்பவர்கள் முதலில் இதைத் தெரிஞ்சிகோங்க\nஅடுத்த நொடி என்ன நடக்கப் போகிறது என்பதைத் துளியும் அரிந்திராத நம் வாழ்க்கை மிகவும் சுவாரஸ்யமானதாகும். பேச்சிலராக இருக்கும் போதும், திருமணமான பின்பும் ஆண், பெண் இருவரது வாழ்க்கையும் முற்றிலும் மாறிவிடும்.\nபல்வேறு திருப்பங்கள் நிறைந்த திருமண வாழ்க்கையில் வெற்றி பெற கணவன் மற்றும் மனைவி என இருவரின் ஒத்துழைப்பு மகிவும் அவசியமானது ஆகும். இங்குக் காதலித்துத் திருமணம் செய்து கொள்ள இருப்பவர்கள் முதலில் தெரிந்து கொள்ள வேண்டியவற்றை வழங்கியுள்ளோம்..\nஉங்களின் துணைக்கு வெறும் காதலனாகவோ அல்லது கணவனாக மட்டும் இருப்பது போதாது. அவருக்கு ஆபத்து அல்லது பாதுகாப்பு வேண்டிய நேரத்தில் நல்ல காப்பாளராகவும் இருக்க வேண்டும். இது தான், நல்ல ஆண் மகன் வீரத்தின் அடையாளம். தோழனாக, தோழியாக நீங்கள் இருக்கும் போது, உங்களுக்கும் பிரிவுகள் ஏற்படும் வாய்ப்புகள் குறையும். நீங்கள் நண்பர்களாக இருந்தால், சண்டைகள் வந்தாலும் கூட அவை சுமுகமாக முடிந்துவிடும்.\nமனம் உடைந்து போகும் தருவாயில், தோல்வியில் துவண்டு போகும் நேரங்களில், ஓர் நல்ல ஆலோசகராக இருத்தல் வேண்டும். இது, மனதை மட்டுமின்றி, உங்களின் வாழ்க்கையையும் மேலோங்க வைக்க உதவும்.\nதவறுகள் செய்யும் போது தட்டிக்கேட்கவும், நல்லதை எடுத்துக் கூறவும் ஓர் நல்ல ஆசானாக இருக்க வேண்டியது அவசியம்.\nஇவ்வுலகிலேயே, நூறு சதவீதம் நம்பிக்கையானவர் என்று ஓர் ஆணும், பெண்ணும் கருதுவது அவர்களது துணையை மட்டும் தான். உங்கள் இருவர் பற்றிய ரகசியம், அந்தரங்க விஷயங்கள், குடும்பச் சூழல் போன்றவற்றைக் கட்டிக்காக்க நம்பகமானவராக இருக்க ���ேண்டும். மனதளவில், ஆணும் பெண்ணும் சரிபாதியாக இருக்க வேண்டும்.\nகொஞ்சுதல், அடம்பிடித்தல் போன்றவையும் ஓர் உறவில் இடம் பெற வேண்டும். அதற்கு இந்தக் குழந்தை வேடத்தைக் கட்டாயம் நீங்கள் ஏற்க வேண்டும்.\nPrevious: நகைக்கடைக்கு வந்த பிரபல நடிகை ரசிகர்கள் அதிக அளவில் திரண்டதால் நடந்த சம்பவம்..காணொளி\nNext: உங்க காதல் பிரேக் அப் ஆகப் போகிறது என்பதை வெளிப்படும் அறிகுறிகள்\nகார்த்திகை தமிழ் மாத ராசிபலன்கள் 17-11-2018 முதல் 15-12-2018 வரை\nஇதோ இந்த 5 ராசிகளில் பிறந்த ஒரு பெண்ணை திருமணம் செய்தால் உங்க வாழ்க்கை ஓகோண்ணு இருக்கும்\nஎந்தெந்த ராசிக்காரர்களுக்கு பணம் வரும், யார் யார் கவனமாக இருக்க வேண்டும்\nஇலங்கை முழுவதும் “ஒபரேஷன் சாண்ட்” முன்னெடுப்பு\nநாடு பூராகவும் போதைப்பொருளுடன் தொடர்புடைய குற்றச்செயல்கள் அதிகரித்துவரும் நிலையில் பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. இவ்வாறாக இடம்பெறும் போதைப்பொருளுடன் தொடர்புடைய குற்றச்செயல்களை தடுக்கும் வகையிலேயே பொலிஸ்மா அதிபரின் பூஜித் ஜெயசுந்தர இவ்வாறான நடவடிக்கையை முன்னெடுப்பதற்கான உத்தரவை பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினருக்கு பிறப்பித்துள்ளார். மேலும் குறித்த விசேட நடவடிக்கைக்கு ‘ சாண்ட் ஒபரெசன் ‘ என பெயரிடப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.\nநாட்டின் பல பகுதிகளிலும் இன்றிரவு பலத்த மழை பெய்யலாம்\nஇன்று இரவு மத்திய, சப்ரகமுவ, ஊவா, வடமத்திய, மேல் மற்றும் வடக்கு மாகாணங்களிலும் பலத்த மழை பெய்யக்கூடும் என காலநிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது. தென் மேற்கு வங்காள விரிகுடா பகுதியில் நிலவும் கஜா சூறாவளி தற்போது காங்கேசன்துறையில் இருந்து 180 கிலோ மீற்றர் தொலைவில் நிலைக்கொண்டுள்ளது. இதேவேளை, எதிர்வரும் 6 மணித்தியாலங்களுள் முல்லைத்தீவில் இருந்து மன்னார் ஊடாக புத்தளம் வரையான கடற்பகுதிகளுக்கு அப்பால் மீன்பிடி மற்றும் கடற்படை நடவடிக்கைகளில் ஈடுப்பட வேண்டாம் என காலநிலை அவதான நிலையம் கோரியுள்ளது. இதேவேளை, யாழ்ப்பாண குடாநாட்டில் ‘கஜா’ சூறாவளியின் காரணமாக 770 குடும்பங்களை சேர்ந்த 2 ஆயிரத்து 793 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 25 வீடுகள் முழுமையாகவும், 483 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக மாவட்ட செய���க தகவல்கள் தெரிவிக்கின்றன. கஜா சூறாவளியின் காரணமாக வட மாகாண பாடசாலைகளுக்க இன்றைய தினம் விடுமுறை வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nவடமாகாண பாடசாலைகளில் நடைபெறவிருந்த தவணைப் பரீட்சைகளை எதிர்வரும் 27 ஆம் திகதி நடாத்த வடமாகாண கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளதாக வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் எஸ்.சத்தியசீலன் தெரிவித்தார். வடமாகாண ஆளுநர் அலுவலகத்தில் இன்று (16) நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். நேற்று (15) வடமாகாணத்தை கஜா புயல் தாக்கியதை தொடர்ந்து, முன் அறிவித்தல் இன்றி பாடசாலைகளுக்கு திடீர் விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால், பாடசாலை மாணவர்களிடையே குழப்பம் ஏற்பட்டதுடன், வடமாகாண பாடசாலைகள் சில இயங்கின. இவ்வாறான நிலைமையில், முன்னறிவித்தல் இன்றி வடமாகாண ஆளுநரினால் விடுக்கப்பட்ட இந்த பாடசாலை விடுமுறை தொடர்பான அறிவித்தலினால், மாணவர்கள் பாடசாலைக்குச் சென்று, மீண்டும் 8 மணியளவில் வீடுதிரும்ப நேரிட்டது. இதனால், பாடசாலை சமூகத்திற்கிடையே ஏற்பட்ட குழப்பநிலை காரணமாக, பாடசாலைகளில் நடைபெறவிருந்த தவணைப் பரீட்சைகள் அனைத்தும், எதிர்வரும் 27 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை நடாத்த வடமாகாணத்தில் உள்ள அனைத்து வலயகல்வி பணிமனைகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவல்கள் அனைத்தையும், வடமாகாணத்தில் உள்ள அனைத்துப் பாடசாலைகளுக்கும் அறிவிக்குமாறும், வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் …\nபோர்க்களமான இலங்கை நாடாளுமன்றம்… பொலிஸ் அதிகாரியை தாக்கியவரின் வீடியோ வெளியானது\nநாடாளுமன்றம் இன்று கூடிய சந்தர்ப்பத்தில் பாரிய குழப்ப நிலை ஒன்று ஏற்பட்டது. இந்த குழப்ப நிலை பலரது கவனத்தை ஈர்த்திருந்தது. இந்நிலையில் இன்று சபாநாயகரின் பாதுகாப்பிற்கு சென்ற பொலிஸார் பலர் படுகாயமடைந்தனர். இதன்போது பொலிஸாருக்கு காயம் ஏற்படும் அளவிற்கு தாக்குதல் மேற்கொண்டது யார் என்பதனை வெளிப்படுத்தும் காணொளி வெளியாகியுள்ளது. அந்த காணொளியில் சபாநாயகரை நோக்கி ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ எறிந்த நாற்காலி பொலிஸ் அதிகாரிகளின் மீது வீழ்ந்துள்ளது. இதன்போது பொலிஸ் அதிகாரிகள் சிலர் காயமடைந்து நாடாளுமன்றத்தில் உள்ள வைத்தியசாலை பிரிவில் ஆரம்ப சிகிச்சைகளை பெற்றுக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.\nதீவிர புயலாக உருவெடுத்தது கஜா… சற்று நேரத்தில் பயங்கரக் காற்று வீசும்\nவங்கக் கடலில் உருவான கஜா புயல் இன்று இரவு எட்டு மணி முதல் 11 மணிக்குள் பாம்பன் – கடலூர் இடையே கஜா புயல் கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்ததது . இந்நிலையில் கஜா புயல் தற்போது எந்த நிலையில் உள்ளது என்பது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலசந்திரன் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது கஜா புயலின் வெளிப்பாகம் கரையை தொட தொடங்கியுள்ளது என கூறினார். தொடர்ந்து பேசிய அவர் , கஜா புயல் தற்போது நாகப்பட்டினத்துக்கு 90 கி.மீ. கிழக்கே நிலை கொண்டுள்ளது என்றும் இந்த புயல் மணிக்கு 10 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வருகிறது என்றும் தெரிவித்தார். கஜா புயலின் வெளிப்பாகம் கரையை தொட தொடங்கியுள்ளது. கஜா புயலின் கண் பகுதி 20 கிலோ மீட்டராக உள்ளது. புயலின் வேகம் படிப்படியாக அதிகரித்து 90 கி.மீ. வேகத்தில் காற்று வீசும். இரவு 10 மணி முதல் 11 மணி வரை பலத்த காற்று வீசும் என …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kathiravan.com/228422", "date_download": "2018-11-17T21:43:03Z", "digest": "sha1:B7Q2EDOHW6SXAZBXGNSQ2NQKQGPVI4BW", "length": 16823, "nlines": 91, "source_domain": "kathiravan.com", "title": "கடைசி டெஸ்ட்டில் இருந்து திரிமன்னே நீக்கம் - Kathiravan.com", "raw_content": "\nஇலங்கை முழுவதும் “ஒபரேஷன் சாண்ட்” முன்னெடுப்பு\nநாட்டின் பல பகுதிகளிலும் இன்றிரவு பலத்த மழை பெய்யலாம்\nகார்த்திகை தமிழ் மாத ராசிபலன்கள் 17-11-2018 முதல் 15-12-2018 வரை\nபோர்க்களமான இலங்கை நாடாளுமன்றம்… பொலிஸ் அதிகாரியை தாக்கியவரின் வீடியோ வெளியானது\nகடைசி டெஸ்ட்டில் இருந்து திரிமன்னே நீக்கம்\nபிறப்பு : - இறப்பு :\nகடைசி டெஸ்ட்டில் இருந்து திரிமன்னே நீக்கம்\nஇந்தியாவுக்கு எதிரான மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் இருந்து இலங்கை வீரர் திரிமன்னே நீக்கப்பட்டுள்ளார்.\nஇலங்கை அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இலங்கை விளையாடிய, மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் ஆட்டம் டிராவிலும், தோல்வியிலும் முடிந்தது.\nஇந்நிலையில், கடைசி டெஸ்ட் போட்டி டெல்லியில் நாளை தொடங்க உள்ளது. இதற்கான இலங்கை அணியில் இருந்து துடுப்பாட்ட வீரரும், அணியின் துணைத் தலைவருமான திரிமன்னே அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்.\nமோசமான ஆட்டத்தின் காரணமாகவே அவர் நீக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. அவருக்கு பதிலாக, தனஞ்ஜெயா தி சில்வா 3வது வீரராக களமிறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.\nPrevious: சர்ச்சைக்குரிய பந்துவீச்சாளர் சயீத் அஜ்மல் ஓய்வு\nNext: சாம்சங் நிறுவனத்தின் Bezel-Less ஸ்மார்ட்போன்கள்\nசூப்பர் 4… இந்தியா vs பங்களாதேஷ்… நேரடி ஒளிபரப்பு (வீடியோ இணைப்பு)\nஆறு அணிகள் ஆக்ரோசமாக மோதும் ஆசியக் கிண்ண கிரிக்கட் போட்டிகள் ஆரம்பம்\nஇலங்கை முழுவதும் “ஒபரேஷன் சாண்ட்” முன்னெடுப்பு\nநாடு பூராகவும் போதைப்பொருளுடன் தொடர்புடைய குற்றச்செயல்கள் அதிகரித்துவரும் நிலையில் பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. இவ்வாறாக இடம்பெறும் போதைப்பொருளுடன் தொடர்புடைய குற்றச்செயல்களை தடுக்கும் வகையிலேயே பொலிஸ்மா அதிபரின் பூஜித் ஜெயசுந்தர இவ்வாறான நடவடிக்கையை முன்னெடுப்பதற்கான உத்தரவை பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினருக்கு பிறப்பித்துள்ளார். மேலும் குறித்த விசேட நடவடிக்கைக்கு ‘ சாண்ட் ஒபரெசன் ‘ என பெயரிடப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.\nநாட்டின் பல பகுதிகளிலும் இன்றிரவு பலத்த மழை பெய்யலாம்\nஇன்று இரவு மத்திய, சப்ரகமுவ, ஊவா, வடமத்திய, மேல் மற்றும் வடக்கு மாகாணங்களிலும் பலத்த மழை பெய்யக்கூடும் என காலநிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது. தென் மேற்கு வங்காள விரிகுடா பகுதியில் நிலவும் கஜா சூறாவளி தற்போது காங்கேசன்துறையில் இருந்து 180 கிலோ மீற்றர் தொலைவில் நிலைக்கொண்டுள்ளது. இதேவேளை, எதிர்வரும் 6 மணித்தியாலங்களுள் முல்லைத்தீவில் இருந்து மன்னார் ஊடாக புத்தளம் வரையான கடற்பகுதிகளுக்கு அப்பால் மீன்பிடி மற்றும் கடற்படை நடவடிக்கைகளில் ஈடுப்பட வேண்டாம் என காலநிலை அவதான நிலையம் கோரியுள்ளது. இதேவேளை, யாழ்ப்பாண குடாநாட்டில் ‘கஜா’ சூறாவளியின் காரணமாக 770 குடும்பங்களை சேர்ந்த 2 ஆயிரத்து 793 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 25 வீடுகள் முழுமையாகவும், 483 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக மாவட்ட செயலக தகவல்கள் தெரிவிக்கின்றன. கஜா சூறாவளியின் காரணமாக வட மாகாண பாடசாலைகளுக்க இன்றைய தினம் விடுமுறை வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nவடமாகாண பாடசாலைகளில் நடைபெறவிருந்த தவணைப் பரீட்சைகளை எதிர்வ���ும் 27 ஆம் திகதி நடாத்த வடமாகாண கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளதாக வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் எஸ்.சத்தியசீலன் தெரிவித்தார். வடமாகாண ஆளுநர் அலுவலகத்தில் இன்று (16) நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். நேற்று (15) வடமாகாணத்தை கஜா புயல் தாக்கியதை தொடர்ந்து, முன் அறிவித்தல் இன்றி பாடசாலைகளுக்கு திடீர் விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால், பாடசாலை மாணவர்களிடையே குழப்பம் ஏற்பட்டதுடன், வடமாகாண பாடசாலைகள் சில இயங்கின. இவ்வாறான நிலைமையில், முன்னறிவித்தல் இன்றி வடமாகாண ஆளுநரினால் விடுக்கப்பட்ட இந்த பாடசாலை விடுமுறை தொடர்பான அறிவித்தலினால், மாணவர்கள் பாடசாலைக்குச் சென்று, மீண்டும் 8 மணியளவில் வீடுதிரும்ப நேரிட்டது. இதனால், பாடசாலை சமூகத்திற்கிடையே ஏற்பட்ட குழப்பநிலை காரணமாக, பாடசாலைகளில் நடைபெறவிருந்த தவணைப் பரீட்சைகள் அனைத்தும், எதிர்வரும் 27 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை நடாத்த வடமாகாணத்தில் உள்ள அனைத்து வலயகல்வி பணிமனைகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவல்கள் அனைத்தையும், வடமாகாணத்தில் உள்ள அனைத்துப் பாடசாலைகளுக்கும் அறிவிக்குமாறும், வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் …\nபோர்க்களமான இலங்கை நாடாளுமன்றம்… பொலிஸ் அதிகாரியை தாக்கியவரின் வீடியோ வெளியானது\nநாடாளுமன்றம் இன்று கூடிய சந்தர்ப்பத்தில் பாரிய குழப்ப நிலை ஒன்று ஏற்பட்டது. இந்த குழப்ப நிலை பலரது கவனத்தை ஈர்த்திருந்தது. இந்நிலையில் இன்று சபாநாயகரின் பாதுகாப்பிற்கு சென்ற பொலிஸார் பலர் படுகாயமடைந்தனர். இதன்போது பொலிஸாருக்கு காயம் ஏற்படும் அளவிற்கு தாக்குதல் மேற்கொண்டது யார் என்பதனை வெளிப்படுத்தும் காணொளி வெளியாகியுள்ளது. அந்த காணொளியில் சபாநாயகரை நோக்கி ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ எறிந்த நாற்காலி பொலிஸ் அதிகாரிகளின் மீது வீழ்ந்துள்ளது. இதன்போது பொலிஸ் அதிகாரிகள் சிலர் காயமடைந்து நாடாளுமன்றத்தில் உள்ள வைத்தியசாலை பிரிவில் ஆரம்ப சிகிச்சைகளை பெற்றுக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.\nதீவிர புயலாக உருவெடுத்தது கஜா… சற்று நேரத்தில் பயங்கரக் காற்று வீசும்\nவங்கக் கடலில் உருவான கஜா புயல் இன்று இரவு எட்டு மணி முதல் 11 மணிக்குள் பாம்பன் – கடலூர் இடையே கஜா புயல் கரையை கடக்கும் என ���ானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்ததது . இந்நிலையில் கஜா புயல் தற்போது எந்த நிலையில் உள்ளது என்பது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலசந்திரன் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது கஜா புயலின் வெளிப்பாகம் கரையை தொட தொடங்கியுள்ளது என கூறினார். தொடர்ந்து பேசிய அவர் , கஜா புயல் தற்போது நாகப்பட்டினத்துக்கு 90 கி.மீ. கிழக்கே நிலை கொண்டுள்ளது என்றும் இந்த புயல் மணிக்கு 10 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வருகிறது என்றும் தெரிவித்தார். கஜா புயலின் வெளிப்பாகம் கரையை தொட தொடங்கியுள்ளது. கஜா புயலின் கண் பகுதி 20 கிலோ மீட்டராக உள்ளது. புயலின் வேகம் படிப்படியாக அதிகரித்து 90 கி.மீ. வேகத்தில் காற்று வீசும். இரவு 10 மணி முதல் 11 மணி வரை பலத்த காற்று வீசும் என …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sivakannivadi.blogspot.com/2010/07/8.html", "date_download": "2018-11-17T21:40:03Z", "digest": "sha1:VATBVJONYHFSOAV4A3IB6VYDA4V7VUZP", "length": 3944, "nlines": 82, "source_domain": "sivakannivadi.blogspot.com", "title": "நள்ளெண் யாமம்: நிலா நாற்பது- 8", "raw_content": "\nபிணை கொள்ளாவிடில் கொடும் பிழை\nகெடுநீரார் கலன்கள் நான்கினொடு காமக்கலனும் உடனுறை நட்பினன்\nஇந்தியா டுடே 1995 இலக்கிய மலரில் ‘காற்றாடை’ சிறுகதை முதல் பரிசு\nஇலக்கிய சிந்தனை விருது ‘நாற்று’ சிறுகதைக்காக\n‘கன்னிவாடி’ - சிறுகதைத் தொகுப்பு - தமிழினி ​வெளியீடு\n‘ஆதிமங்கலத்து விசேஷங்கள்’ - புத்தகம் - விகடன் பிரசுரம் (ஜுவியில் தொடராக வந்தது)\n‘என்றும் நன்மைகள்’ - சிறுகதைத் தொகுப்பு,\n‘குணசித்தர்கள்’ - கிழக்கு பதிப்பகம்\n‘கானல் தெரு’ - குறுநாவல் - ஸ்ரீ விஜயம் பதிப்பகம்; கிடைக்குமிடம் சந்தி்யா பதிப்பகம்\n'உப்புக் கடலைக் குடிக்கும் பூனை’- சமீபத்திய சிறுகதைகள் - வம்சி வெளியீடு\n‘நீல வானம் இல்லாத ஊரே இல்லை’ - கட்டுரைகள் - உயிரெழுத்து வெளியீடு.\nதொழில் நுட்பச் செவ்வகம்- வட்டம்\nபட்டணம் - பாட்டுகளூம் பாடூம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.asiriyar.net/2018/11/8.html", "date_download": "2018-11-17T22:04:48Z", "digest": "sha1:FV3WAHOI6DW46ZAHTURZEWODGDBM74M3", "length": 23198, "nlines": 609, "source_domain": "www.asiriyar.net", "title": "தீபாவளியை முன்னிட்டு வியக்கவைக்கும் 8 சலுகைகளை அறிவித்த ஜியோ.! உடனே முந்துங்கள்.! - Asiriyar.Net", "raw_content": "\nதீபாவளியை முன்னிட்டு வியக்கவைக்கும் 8 சலுகைகளை அறிவித்த ஜியோ.\nஜியோ நிறுவனம் தொடர்ந்து புதிய சலுகைகள் மட்டும் திட்டங்களை அறிவித்த வண்ணம் உள்ளது, அதன்படி தீபாவளியை முன்னிட்டு 8 சிறப்பு சலுகைகளை அறிவித்துள்ளது ஜியோ நிறுவனம். மேலும் இந்த சிறப்பு சலுகைகளை பல்வேறு\nமக்கள் பயன்படுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஅதன்படி தீபாவளி பரிசாக Diwali Dhamaka என்னும் பெயரில் தான் இந்த சிறப்பு சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளது, மேலும் 100 சதவீதம் கேஷ்பேக் பரிசு பின்பு போன் பரிசு என பல சலுகைகளை அறிவித்துள்ளது ஜியோ நிறுவனம்.\nஜியோ ரூ.1699 வருடாந்திர திட்டம்: இந்த சிறப்பு வருடாந்திர திட்டத்தின் மூலம் வாடிக்கையாளர்கள் அன்லிமிட்டெட் டேட்டா மற்றும் அன்லிமிட்டெட் குரல் அழைப்புகளை பெற முடியும்.\n100 சதவீதம் கேஷ்பேக்: ரூ.149 மற்றும் அதற்கு மேற்பட்ட ப்ரீபெய்ட் திட்டங்களை தேர்ந்தெடுக்கும் வாடிக்கையாளர்களுக்கு ரிலையன்ஸ் டிஜிட்டல் கூப்பன் வடிவில் முழு பணமும் திரும்பியளிக்கப்படும்.\nரூ.2200 உடனடி கேஷ்பேக்: மை ஜியோ ஆப் மூலம் ரூ.50-க்கு மேல் ரீசார்ஜ் செய்யும் வாடிக்கையாளர்களில் தகுதியானவர்களுக்கு 44 கேஷ்பேக் வவுச்சர்கள் வடிவில் ரூ.2200-வரை பணம் திரும்பியளிக்கப்படும்.\nவேலட் ஆஃபர்: ஜியோவுடன் கூட்டு வைத்திருக்கும் பிரபல ஆன்லைன் வேலட் நிறுவனங்களுடன் ரீசார்ஜ் செய்கையில் வாடிக்கையாளர்கள் சுமார் ரூ.300 வரை பணம் திரும்பப்பெருவர்.\nஜியோ கிப்ட் கார்ட்: ரூ.1095 மதிப்பிளான ஜியோபோன் கிப்ட் கார்ட் ஆனது, 6 மாதகாலத்திற்கு இலவச வரம்பற்ற அழைப்பு வசதிஇ டேட்டா வசதி மற்றும் ஜியோபோனை வழங்குகிறது.\nஜியோபோன் 2: ரூ.2999 மதிப்பில் ஜியோபோன் 2 மற்றும் ரூ.200 வரையிலான கேஷ்பேக் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும்.\nமடிக்கணினிகளை வாங்கும் பயனாளர்கள்jioFi மற்றும் ரூ 3,000 ரூ 3,000 மதிப்புள்ள தரவு சலுகைகளை பெறுமுடியும்.\nஎல்ஜி ஸ்மார்ட் டிவி வாங்கும் வாடிக்கையாளர்கள் JioFi மற்றும் ரூ 2,000 மதிப்புள்ள தரவு நன்மைகளை பெறமுடியும்.\nதமிழகத்தில் நாளை அரசு விடுமுறை\nFLASH NEWS : பள்ளி அரை நாள் மட்டும் வைத்து விட்டு மதியம் விடுமுறை விட்டதற்காக நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் தற்காலிகப் பணி நீக்கம்\nஅரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு இலவச லேப்டாப் - அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு\nபக்ரீத் பண்டிகை விடுமுறை நாள் மாற்றம்\nFLASH NEWS: கஜா புயல் எதிரொலி (16.11.2018) - 22+2 மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிப்பு\nநிலுவைத் தொகையுடன் அரசு ஊழி��ர்களின் சம்பளம் விரைவில் உயர்கிறது\n6+2 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று ( 15.11.2018 ) விடுமுறை அறிவிப்பு.\nஅரசுப் பள்ளி ஆசிரியர் மீது வகுப்பறையில் கடும் தாக்குதல் - Video\nவருகின்ற சனிக் கிழமை (22/09/2018) பள்ளிகளுக்கு விடுமுறை: அன்றைய நாளில் நடைபெறும் தேர்வுகள் 03/10/2018 அன்று நடைபெறும் - CEO PROC\nஅடிவயிற்றில் தேங்கியுள்ள தேவையில்லாத கொழுப்பை கரைத...\nபள்ளி மாணவர்கள் பெயர் பட்டியல் EMIS அடிப்படையில் த...\nவிதிமுறைகளை மீறி நல்லாசிரியர் விருது \nJACTTO GEO - மாவட்ட வாரியாக ஒருங்கிணைப்பாளர்கள் ப...\nஆசிரியர்களுக்கு சீருடை வழங்கினால் பராமரிப்பு நிதி ...\n தேசிய விருதுக்கு அரசுப்பள்ளி ஆசிரியர் தேர்வு ...\n1000 கிலோ நாய்க்கறி பறிமுதல் - ஹோட்டல்களில், பிரிய...\nதொடக்கநிலை/ நடுநிலை மாணவர்களுக்கு பயன்படும் பெருக்...\nFLASH NEWS: கனமழை -6 மாவட்டங்களில் விடுமுறை அறிவ...\nமுதுகலை பட்டதாரி ஆசிரியை தேவை\nபகுதிநேர ஆசிரியர்கள் சான்றிதழ் சரிபார்ப்புக்கு தலை...\nCPS திட்டத்தின் கீழ் ஓய்வுபெற்றவர்களுக்கு கிடைக்கு...\nஅடுத்த அதிரடி அறிவிப்பை வெளியிட்டார் \"EDUCATION ST...\nதமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம்: புதிய கலை சார்ந்த ...\nஇன்னும் எட்டு காற்றழுத்த தாழ்வு பகுதிகள்: வானிலை ஆ...\nதுணைத்தேர்வுகள் ரத்து: தனித்தேர்வர்களுக்கு தேர்வுத...\n4 மாவட்டங்களில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமு...\nஆசிரியர்களுக்கு உரிய பலன்கள் கிடைப்பதில் தாமதம்: ...\nஅசோக் லேலண்ட் நிறுவனம் சார்பில் 80 அரசுப் பள்ளிகள்...\nபத்தாம் வகுப்பு, பிளஸ் 2 மாணவர்களுக்கு கையேடு: விர...\nதமிழகம் முழுவதும் இன்று நடைபெற இருந்த அரசு சட்ட கல...\nதனி தேர்வர்களுக்கு பொது தேர்வு அறிவிப்பு\nசுகாதாரம் குறித்து கற்பிக்க ஆசிரியர்களுக்கு பயிற்ச...\nFlash News : JACTTO GEO போராட்ட தேதி மற்றும் கோரி...\nஜாக்டோ-ஜியோ காலவரையற்ற வேலை நிறுத்த அறிவிப்பு\n🅱REAKING NOW -கஜா புயலுக்கு அடுத்தபடியாக மற்றொரு ...\nசிலிண்டருக்கான மானியதொகை சரியாக வருகின்றதா - சரிபா...\nஅடிப்படை விதிகள் அறிவோம் - அரசு ஊழியர்களை தற்காலிக...\n🎊🌪🌦புயல் கனமழை வெள்ளம் ஏற்பட்டால் மேற்கொள்ள வேண...\nபாடம் நடத்திக்கொண்டு இருந்த அரசுப்பள்ளி ஆசிரியர் வ...\nSPD PROCEEDINGS-ஒருங்கிணைந்த பெண்கள் தற்காப்பு(6,7...\n10ம் வகுப்பு துணைத் தேர்வு மறுகூட்டல் முடிவு வெளிய...\nகாஞ்சி டிஜிட்டல் டீம் நடத்தும் ,112 அரசுப்பள்ளி மா...\nஅறிவியல்-அறிவோம் புயல்களுக்கு பெயர் வைப்பது எப்படி...\nபிரசவ விடுமுறை தரும் நிறுவனங்களுக்கு 7 வார சம்பளத்...\nDSE - 25 ஆண்டுகள் பணி நிறைவு / 50 வயது கடந்த ஆசிரி...\nTAMIL WHEELS ப கர வரிசை எழுத்துக்கள்\nTamil Wheels ச க ர வரிசை எழுத்துக்கள்\nதரம் உயர்த்தப் பட்ட 100 உயர்நிலைப் பள்ளிகளுக்கு ஊத...\nநெட்வொர்க் ஸ்பீடு: ஜியோ முதலிடம்\nகுழந்தைகள் தினத்தில் மாணவர்களை மகிழ்விக்க நடனமாடிய...\nCPS வல்லுநர் குழுவின் தற்போதைய நிலையை பற்றி RTI கட...\nவானிலை , மழை , புயல் குறித்து ஒரு வாரத்திற்க்கான வ...\nFlash News : கஜா புயல் - 4 மணிக்குள் தனியார் மற்று...\nபட்டதாரி ஆசிரியர்களுக்கு ஆங்கிலத்தில் சரளமாக பேச ப...\nFLASH NEWS : கஜா புயல் அதிதீவிர புயலாக மாற வாய்ப்ப...\nகஜா புயல்\" எங்கு எப்படி உள்ளது...\n6+2 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று ( 15.11.201...\nநெருங்கும் 'கஜா' புயல் - மக்கள் செய்ய வேண்டியது என...\nஇனி குறைதீர் முகாம் கட்டாயம் : பள்ளிக்கல்வி இயக்கு...\nகணக்கெடுப்பு பணி நிறைவு அரசு பள்ளிகளில் விரைவில் ப...\nசிறப்பாசிரியர்களின் சான்றுகளை சமர்ப்பிக்க 4 வாரம் ...\nபொதுத் தேர்வுகளில் தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க கூ...\nகுழந்தைகள் தினத்தையொட்டி ஆசிரியர்களுக்கு பாடம் நடத...\nFLASH NEWS:-புதிய செயல்வழிக் கற்றல் அணுகுமுறை, 1 ம...\nDSE - NMMS - மாணவர்களின் விண்ணப்பங்களை பதிவேற்ற 30...\n வாட்ஸ் அப் நிறுவனம் எடுத...\nபள்ளி திறந்ததுமே, 'லேப்டாப்' : செங்கோட்டையன் உறுதி...\nTNPSC விடைக்குறிப்பில் ஆட்சேபனை தெரிவிக்க புதிய மு...\nஅரசுப்பள்ளி ஆசிரியை மீது வகுப்பறையில் மாணவன் தாக்க...\nகொசுக்களை விரட்ட எளிய வழி இத்தனை நாளா இது தெரியாம...\nஅரையாண்டு விடுமுறை தேதி அறிவிப்பு\nகுழந்தைகள் தினம் பற்றிய சில சுவாரசியங்கள்\nஆபரேஷன் இ' திட்டத்தை ரத்து செய்ய ஆசிரியர்கள் வலியு...\nஆசிரியர்களுக்கு கற்றல் விளைவுகள்' பயிற்சி\nபள்ளி வளாகத்தில் கொசு:- பள்ளிக்கு ஒரு வாரம் விடுமு...\nதேர்தல் பணி அலுவலர்கள் பட்டியல் : 48 மணி நேரத்தில்...\nவண்ண உடை அணிந்து வர மாணவர்களுக்கு இன்று சலுகை\nதமிழகத்தில் நாளை அரசு விடுமுறை\nFLASH NEWS : பள்ளி அரை நாள் மட்டும் வைத்து விட்டு மதியம் விடுமுறை விட்டதற்காக நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் தற்காலிகப் பணி நீக்கம்\nஅரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு இலவச லேப்டாப் - அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.astrosuper.com/2014/10/2014-2017_0.html", "date_download": "2018-11-17T21:40:59Z", "digest": "sha1:PFQ74CH3J75SOCT5WQV6YAEVONTHNOFA", "length": 24502, "nlines": 188, "source_domain": "www.astrosuper.com", "title": "/> சனி பெயர்ச்சி பலன்கள் 2014-2017 சிம்மம் | ஜோதிடம்| நல்ல நேரம்|jothidam", "raw_content": "\nசனி பெயர்ச்சி பலன்கள் 2014-2017 சிம்மம்\nசனிப்பெயர்ச்சி பலன்கள் -சிம்மம் -2014 -2017\nசனிபகவான் வாக்கிய பஞ்சாங்கப்படி 16.12.2014 முதல் விருச்சிகம் ராசிக்கு பெயர்ச்சியாகிறார்..இது திருநள்ளாறு கோயிலில் அனுஷ்டிக்கும் தேதியாகும்..துல்லியமான கணக்கு எனில் திருக்கணித பஞ்சாங்கப்படி ஐப்பசி மாதம் 16 ஆம் நாள் 2.11.2014 ஞாயிற்றுக்கிழமை இரவு 8.54 மணிக்கு துலாம் ராசியில் இருந்து விருச்சிகம் ராசிக்கு மாறுகிறார்.மேசம் ராசிக்கு அதுமுதல் அஷ்டம சனியும் ,ரிசபம் ராசிக்கு கண்டச்சனியும் ,சிம்மம் ராசிக்கு அர்த்தாஷ்டம சனியும்,துலாம் ராசிக்கு ஏழரை சனியில் பாத சனியும் ,விருச்சிக ராசிக்கு ஏழரை சனியில் ஜென்ம சனியும்,தனுசு ராசிக்கு ஏழரை சனியில் விரய சனியும் ஆரம்பிக்கிறது...19.12.2017 வரை இது நீடிக்கும்..\nசிம்மம் ராசியினருக்கு சனிப்பெயர்ச்சி எப்படி இருக்கும்..\nசிம்மம் சூரியன் வீடு என்பதால் நெருப்பு ராசி...இவர்களும் நெருப்பு போன்றவர்கள்தான்...துணிச்சலும்,தைரியமும் கூடவே பிறந்தது...இவர்களது கோபம் அக்னி போல சுடும்..எல்லாம் சரியாக இருக்க வேண்டும்..எல்லாம் ஒழுங்காக இருக்க வேண்டும் என நினைப்பார்கள்.....சூரியன் ராசி என்பதால் ஒரு அரசன் போல எப்போதும் மிடுக்காக,கம்பீரமாக நடந்துகொள்வார்கள்...கீழிறிங்கி போவதில் துளியும் விருப்பம் இருக்காது இதனால் அனுசரித்து போகாதவர் என்ற கெட்டப்பெயரும் இவருக்கு வரும்...அதை புரிந்தும் இவர் சரி செய்துகொள்ள மாட்டார் இயல்பு அப்படி.\nதன்மானத்துக்கு ஒரு பங்கம் வந்துவிட்டால் எரிமலையாய் வெடித்து சிதறுவார்...கோபம்,பிடிவாதத்தை கொஞ்சம் குறைச்சிக்கிட்டா பரவாயில்லை என வீட்டில் உள்ளவர்களே ஆதங்கப்படுவார்கள்...நான் சொல்வதே சரி எனும் போக்கு பலருக்கும் வருத்தத்தை உண்டாக்கும்...எந்த செயலையும் ஆரம்பித்துவிட்டால் அதை முடிக்காமல் விட மாட்டார்...சிங்கம் மாதிரிதான் ஆனால் அதுவே இவர்களை மற்றவர்களிடமிருந்து தனிமைப்படுத்தி விடுகிறது...நிர்வாக விசயத்திலும்,கடுமையாக உழைப்பதிலும் இவர்களை மிஞ்ச ஆள் இல்லை..\nமகம்,பூரம்,உத்திரம் 1 ஆம் வரை உள்ள சிம்ம ராசிக்காரர்களுக்���ு இதுவரை மூன்றாம் இடத்து சனி நடந்து வந்தது..இனி நான்காம் இடத்து சனி அதாவது அர்த்தாஷ்டம சனி தொடங்குகிறது...3ல் சனி இருக்கும்போது நீங்கதான் ராஜா..அளவு கடந்த துணிச்சலை வீரிய ஸ்தானத்து சனி அள்ளிக்கொடுத்தார் இதனால் எதிரிகளை எதிர்ப்புகளை துவம்சம் செய்தீர்கள்..3ஆம் இடத்து சனி செல்வாக்கையும்,செல்வவளத்தையும் சிலருக்கு அள்ளிக்கொடுத்தது...இப்போது அர்த்தாஷ்டம சனி அவ்வளவு விசேஷமாக இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்..ஆனாலும் சனி வக்ரம்,சனி நீசம் என்றெல்லாம் ஒரு வருஷம் இடையிடையே வருவதால் நீங்கள் தப்பித்துக்கொள்ள நிறைய வாய்ப்பிருக்கிறது...\n4ல் சனி என்ன செய்யும்.. உடல் ஆரோக்கியத்தை பாதிக்கும்..அதிக மன அழுத்தம்,மன உளைச்சலை தரும்..நண்பர்கள்,உறவினர்களால் பலவிதத்திலும் உங்களுக்கு இடைஞ்சல்,பிரச்சினைகளை தருவர்...காரிய தடங்கல்,முயற்சிப்பது எல்லாம் தோல்வியில் முடியும்...தொழில் மந்தம்,வருமான தடை இருக்கும் எனவே கவனமாக நிதானமாகத்தான் செயல்படவேண்டும்..இல்லையெனில் சிக்கலில் சிக்கிக்கொள்ள நேரும்..அரசாங்க பிரச்சினைகள் வரும் என்பதால் பட்டகாலில் படும்...என உணர்ந்து செயல்படவும்.\nமகம் கேது நட்சத்திரம் என்பதால் கொஞ்சம் பிரச்சினைகள் அதிகம்தான்...பிரச்சினையில் சிக்கினால் அதைப்பற்றியே நினைத்து தூக்கமில்லாமல் தவிப்பீர்கள்....கேது கெடுக்கும் என்பதற்கேற்ப..உடல் ஆரோக்கியத்தை கவனிக்கவும்,,ரத்த அழுத்தம்,சர்க்கரை வியாதிகள் இருப்பின் இக்காலகட்டத்தில் இன்னும் கூடுதல் கவனம் அவசியம்.\nபூரம் காரர்கள் சொத்துக்கள் வீடு வாங்குவதில் கட்டுவதில் சிக்கலில் சிக்கிக்கொள்ளலாம் எச்சரிக்கை அவசியம்...கண்ணை மூடிக்கொண்டு கடன் வாங்குவதை தவிர்க்கவும்.வாழ்க்கை துணை சார்ந்த பிரச்சினைகள் உண்டகலாம்...அமைதியாக அனுசரித்து செல்வது நல்லது...\nஉத்திரம் 1ஆம் பாதம் நெருப்பு போல எல்லோரையும் சுட்டெரிக்காதீர்கள் நெருப்பு வளையத்தில் நீங்களே சிக்கிக்கொள்வீர்கள்...உறவுகள்,நட்புகளை இழக்கும் காலம் இது.வரவு செலவு இன்னும் கவனம் அவசியம்.\nகுரு 12ல் உங்க ராசிக்கு இருப்பது சாதகமற்ற நிலை என்பதால்தான் சனிப்பெயர்ச்சியும் கடுமையாகிறது..12ஆம் இடத்து குரு அடுத்து வருவதும் ஜென்ம குரு...இரண்டுமே பண நெருக்கடி செல்வாக்கு நெருக்கடிகளை தரக்கூடியது....யாரும் ���தவாத நிலை இருப்பதான் செல்வாக்கு நெருக்கடியாகும்......\nசனி வக்ரம்;15.3.2015 முதல் 2.8.2015 வரையிலும் ,26.3.2016 முதல் 13.8.2016 வரையிலும் சனி இரண்டு முறை வக்ரகதி அடைகிறார்......அது சமயம் பிரச்சினைகள் குறையும்.பாதிப்பு இல்லை\nபரிகாரம்; சனிக்கிழமை அன்று திருநள்ளாரு சென்று அதிகாலையில் அங்குள்ள நள தீர்த்த குளத்தில் நல்லெண்ணெய் தேய்த்து நீராடி ,சனிபகவானை வழிபட்டுவிட்டு மரகத லிங்க தரிசனமும் பார்த்து வரவும்...\nச்னிக்கிழமை தோறும் காகத்துக்கு சாதம் வைத்த பின் மதியம் உணவு உண்ணவும்..சனிக்கிழமையில் அசைவம் வேண்டாம்...\nசனிக்கிழமையில் ஆஞ்சநேயருக்கு வெற்றிலையில் கிராம்பு வைத்து அதை மடித்து உங்கள் கையால் 48 வெற்றிலையை மாலையாக கட்டி அனுமனுக்கு நெய்தீபம் ஏற்றி வெற்றிலை மாலையை போட்டு வழிபடவும்..\nவசதி இருப்பவர்கள் ஏழைகள் 50 பேருக்கு செருப்பு தானம் செய்யவும்....ஊனமுற்றவருக்கு உடைகள் வாங்கி தரவும்..\nசர்வ ஜன வசிய எந்திரம்;\nஇது இருபக்கமும் வசிய மந்திரம் எழுதப்பட்டது பாக்கெட்டில் வைத்துக்கொள்ளக்கூடியது மணிபர்ஸ்,.பணப்பெட்டியில் வைத்துக்கொள்ளலாம்...\nநீங்கள் எந்த காரியத்துக்காக முயற்சித்தாலும் அது வெற்றியாக இது உதவும்..முக்கிய மனிதர்களை சந்திக்கப்போகும்போது இதை பாக்கெட்டில் வைத்துக்கொண்டால் உங்கள் காரியம் தடங்கல் இல்லாமல் முடியும்.வருமானம் பல மடங்கு உயரவும் ,கடன் தீரவும்,கஷ்டங்கள் தீரவும் இதை பயன்படுத்தலாம்..\nஇதனை என் குரு எனக்கு வரைந்து கொடுத்தார். இதனை உங்களுக்கு நான் வரைந்து பூஜித்து தருகிறேன்..இது வேறு யாரும் கொடுப்பதும் இல்லை...கிடைப்பதும் இல்லை...குரு வழியால் எனக்கு கிடைத்ததை உங்களுக்கு தருகிறேன்..காரியம் வெற்றி அடைய சகலரும் வசியம் ஆக,பணம் எப்போதும் கையில் தங்க ,கடன் பிரச்சினை தீர இது பெரிதும் உதவுகிறது...நான் பெற்ற அதிர்ஷ்டம் எல்லோரும் பெற வேண்டும்..தேவைப்பட்டால் தொடர்புகொள்ளவும்..9443499003 மெயில் ;sathishastro77@gmail.com..\nகடன் பிரச்சினை தீர,வருமானம் பல மடங்கு அதிகரிக்க,லட்சுமி வசியம் உண்டாக,நோய்கள் நீங்க,வீட்டில் கெட்ட சக்திகள் விலக....செல்வவளம் தரும் மூலிகைகள் மொத்தம் 23 மூலிகைகளை கொண்டு நான் உருவாக்கியதுதான் தெய்வீக மூலிகை சாம்பிராணி..\nஅரசவிதை, கோஷ்டம்,கெடாமஞ்சள்,வெட்டிவேர்,விளாமிச்சை வேர்,புனுகு,சந்தனம்,கோராஜனம் என தெய்வீக ���சியம் உண்டாக்கும் மூலிகைகள் அனைத்தும் அரைத்து கலக்கப்பட்டுள்ளன...தேவைப்படுபவர்கள் 9443499003 என்ற எண்ணுக்கு அழைத்து வாங்கிக்கொள்ளலாம்.. வீடுகளில் ,அலுவலகங்களில் சாம்பிராணி புகை போடுவது போல உபயோகியுங்கள்... நல்ல பலனை அடைவீர்கள்..நவகிரக சக்திகள் கொண்ட மூலிகைகள் கலந்திருப்பதால் நவகிரக தோசங்கள் அனைத்தும் விலகும்...குடும்பத்தில் நிம்மதி ,செல்வசெழிப்பு உண்டாகும்..கணபதி ஹோமம்,லட்சுமி ஹோமம் வளர்ப்பதற்கு இணையானது..மெயில்;sathishastro77@gmail.com\nAstrology ஒரே நிமிடத்தில் திருமண பொருத்தம்\nநட்சத்திரங்கள் மொத்தம் 27. இதில் உங்கள் நட்சத்திரத்திலிருந்து எத்தனையாவது நட்சத்திரமாக துணைவரின் நட்சத்திரம் வருகிறது என பாருங்கள்.. ...\nஜாதகத்தில் புதன் தரும் பலன்கள்\nபுதன் ; ஒவ்வொரு மனிதனுக்கும் புத்தி வேண்டும். ஒரு சிறிய விஷயமாக இருந்தாலும் பெரிய விஷயமாக இருந்தாலும் அதை தீர்க...\nஜோதிடம் ;முக்கிய கிரக சேர்க்கை குறிப்புகள்-பலன்கள்\nகுரு தான் இருக்கும் இடத்தில் இருந்து 5,7,9 ஆம் இடங்களை பார்க்கும் சனி தான் இருக்கும் இடத்தில் இருந்து 3,7,10 ஆம் இடங்களை பார்க்கும் செவ்...\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2018-2019\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2018-2019 நண்பர்களுக்கு வணக்கம்…இந்த ஆண்டு குரு பெயர்ச்சி திருக்கணித பஞ்சாங்கபடி விளம்பி வருடம் 11.1...\n வசிய மை,வசிய மருந்து ரகசியங்கள்\n வசிய மை,வசிய மருந்து ரகசியங்கள் வசியம் என்பது பல வகை இருக்கிறது...முக வசியம்,மருந்து வசியம்,சாப்பிடும் உணவி...\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2018-2019 துலாம் -மீனம்\nகுரு பெயர்ச்சி ராசிபலன் துலாம் முதல் மீனம் வரை வாக்கிய பஞ்சாங்கபடி குரு பெயர்ச்சி 4.10.2018 விளம்பி வருடம் புரட்டாசி 18ஆம் நாள் இரவு...\nஜாதகத்தில் பத்தாம் வீட்டில் இருக்கும் கிரகமும் அது தரும் தொழிலும் ஜோதிட விளக்கம்\n10 ம் பாவகத்தில் நிற்கும் கிரகங்கள் விபரம் ஜாதகத்தில் பத்தாம் வீட்டு அதிபதி கீழ்க்கண்ட கிரகங்களாக இருந்தாலும் பத்தாம் வீட்டில...\nசனி மாற்றம் தரும் ராஜயோகம் எந்த ராசியினருக்கு..\nசனி பெயர்ச்சிபலன்கள் 2014-2017 மீனம்\nசனி பெயர்ச்சி பலன்கள் 2014-2017 கும்பம்\nசனி பெயர்ச்சி பலன்கள் 2014-2017 மகரம்\nசனிப்பெயர்ச்சி பலன்கள் 2014-2017 தனுசு;ராசிபலன்\nசனி பெயர்ச்சி பலன்கள் 2014-2017 விருச்சிகம்\nசனி பெயர்ச்சி ராசிபலன் 2014-2017; துலாம்\nசனி பெயர்ச்சி பலன்கள் 2014-2017 ;கன்னி ராசி ச���்தோச...\nசனி பெயர்ச்சி பலன்கள் 2014-2017 சிம்மம்\nசனிப்பெயர்ச்சி பலன்கள் 2014-2017 கடகம்\nசனிப்பெயர்ச்சி பலன்கள் 2014-2017 மிதுனம்\nசனிப்பெயர்ச்சி பலன்கள் 2014 -2017 -ரிசபம்\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2018-2019 துலாம் -மீனம்\nகுரு பெயர்ச்சி ராசிபலன் துலாம் முதல் மீனம் வரை வாக்கிய பஞ்சாங்கபடி குரு பெயர்ச்சி 4.10.2018 விளம்பி வருடம் புரட்டாசி 18ஆம் நாள் இரவு...\nபுதிய பதிவுகளை இலவசமாக ஈமெயில் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4/amp/", "date_download": "2018-11-17T21:06:16Z", "digest": "sha1:ADV6BANQ5BUAMRFOQNRN6NEFSMNTEVEJ", "length": 2453, "nlines": 14, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "மின்வெட்டை கண்டுபிடித்ததே திமுக தான்: அமைச்சர் தங்கமணிChennai Today News | Chennai Today News", "raw_content": "\nமின்வெட்டை கண்டுபிடித்ததே திமுக தான்: அமைச்சர் தங்கமணி\nமின்வெட்டை கண்டுபிடித்ததே திமுக தான்: அமைச்சர் தங்கமணி\nமதுரை உள்ளிட்ட ஒருசில நகரங்களில் அறிவிக்கப்படாத மின்வெட்டு இருப்பதாகவும், இதனால் பொதுமக்கள் மிகுந்த அவதிப்படுவதாகவும் திமுக தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் குற்றஞ்சாட்டியிருந்தார்\nமு.க.ஸ்டாலினின் இந்த குற்றச்சாட்டுக்கு பதிலளித்த மின்துறை அமைச்சர் தங்கமணி, ‘மின்வெட்டை கண்டுபிடித்ததே திமுக ஆட்சிதான் என்றும் யாரோ எழுதி கொடுத்ததை சரிபார்க்காமல் ஸ்டாலின் அறிக்கை வெளியிடுவதாகவும் தெரிவித்தார்.\nதிமுக ஆட்சியில் 8 மணி நேரம் முதல் 16 மணி நேரம் வரை தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் மின்வெட்டு இருந்ததாகவும், தற்போது தமிழகம் மின்மிகை மாநிலமாக இருப்பதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/isro-prime-minister-died-21834/", "date_download": "2018-11-17T22:06:10Z", "digest": "sha1:XQMS2CF6VUQDPYHYE43NQLWR3C2M6MVH", "length": 8582, "nlines": 124, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "இஸ்ரேல் முன்னாள் பிரதமர் மரணம்Chennai Today News | Chennai Today News", "raw_content": "\nஇஸ்ரேல் முன்னாள் பிரதமர் மரணம்\nமாலத்தீவில் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு\nஇது பொய் வழக்கு என்பதை நிரூபிப்பேன்: டிடிவி தினகரன்\nவிடுதலை சிறுத்தைகள் ஆபத்தான கட்சி: தமிழிசை\n20 தொகுதி இடைத்தேர்தல் தமிழகத்தின் எதிர்காலத்தை தீர்மானிக்கும்: கனிமொழி\nஇஸ்ரேல் நாட்டு ராணுவத்தின் கமாண்டராக இருந்து பின்னர் இஸ்ரேலின் பிரதமராக பதவியேற்ற முன்னாள் இஸ்ரேல் பிரதமர் ஏரியல் ஷாரோன் நேற்று மரணமடைந்ஹர். அவருக்கு வயது 85. மரணம் அடைந்த ஷாரோன், எட்டு ஆண்டுகளாக கோமா நிலையில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\n1928ஆம் ஆண்டு பிப்ரவரி 26ஆம் தேதி இஸ்ரேலிய, கஃபார் மலால் என்ற இடத்தில் பிறந்த ஏரியல் ஷாரோன், 1981 முதல் 1983ஆம் ஆண்டு வரை இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சராக பணிபுரிந்தார். அதன்பின்னர் 2001 முதல் 2006ஆம் ஆண்டு வரை பிரதமரமாக இருந்தார். இவர் 1953ஆம் மார்கலிட் ஷரோன் என்ற பெண்ணை 1962ஆம் ஆண்டு திருமணம் செய்தார். இவருக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர்.\nஏரியல் ஷாரோன் கடந்த 2005ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 18ஆம் தேதி உடல்நலமின்றி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் அவருக்கு 2006ஆம் ஆண்டு ஜனவரி 7 மற்றும் 14ஆம் தேதிகளில் அடுத்தடுத்து இரண்டு சர்ஜரிகள் செய்யப்பட்டன. ஆனாலும் அவரது உடல்நிலை தேறவில்லை. 2006ஆம் ஆண்டு முதல் நேற்று மாலை மரணமடையும் வரையில் கோமா நிலையில்தான் இருந்தார்.\nமுன்னாள் இஸ்ரேல் பிரதமர் மறைவிற்கு உலக நாடுகளின் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். அவரது இறுதி சடங்கு நிகழ்ச்சிக்கு ஒபாமா உள்பட உலகின் பலநாட்டு தலைவர்களும் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nநடிகர் அர்ஜூன் மகள்கள் தயாரிக்கும் ஜெய்ஹிந்த் 2\nராகுல்காந்தி பிரதமராக சுஷில்குமார் ஷிண்டே எதிர்ப்பு\nமாலத்தீவில் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு\nஇது பொய் வழக்கு என்பதை நிரூபிப்பேன்: டிடிவி தினகரன்\nவிடுதலை சிறுத்தைகள் ஆபத்தான கட்சி: தமிழிசை\n20 தொகுதி இடைத்தேர்தல் தமிழகத்தின் எதிர்காலத்தை தீர்மானிக்கும்: கனிமொழி\nமாலத்தீவில் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு\nஇது பொய் வழக்கு என்பதை நிரூபிப்பேன்: டிடிவி தினகரன்\nவிடுதலை சிறுத்தைகள் ஆபத்தான கட்சி: தமிழிசை\n20 தொகுதி இடைத்தேர்தல் தமிழகத்தின் எதிர்காலத்தை தீர்மானிக்கும்: கனிமொழி\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%87-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B7%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AA%E0%AE%9F/", "date_download": "2018-11-17T21:20:17Z", "digest": "sha1:4TW3NJUEEOGIGRGGNLHRRVVTQ5R3G23D", "length": 10854, "nlines": 96, "source_domain": "universaltamil.com", "title": "ஆர் கே. சுரேஷின் அடுத்த படம் டைசன் !", "raw_content": "\nமுகப்பு Cinema ஆர் கே. சுரேஷின் அடுத்த படம் டைசன் \nஆர் கே. சுரேஷின் அடுத்த படம் டைசன் \nஆர் கே. சுரேஷின் அடுத்த படம் டைசன் \nசில மாதங்களுக்கு முன் வெளியான ‘அட்டு ‘ படம் பரவலான கவனம் பெற்றது. இத் திரைப்படத்தை இயக்கிய ரத்தன்லிங்கா இரண்டாவது திரைப்படம் தொடங்கி விட்டார். ஆர். கே .சுரேஷை நாயகனாக்கி ‘டைசன்’ என்கிற பெயரில் உருவாகிறது .\nபிரமாண்டபொருட்செலவில்இப்படம் வளர்கிறது. ‘பில்லாபாண்டி ‘, ‘வேட்டைநாய் ‘போன்ற பல படங்களில் நாயகனாக நடித்து வரும் ஆர்.கே.சுரேஷ் , இதுவரை ஏற்றிராத மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.மற்றும் இப்படத்தில்’அஃகு’ படத்தின் நாயகன் அஜய் இரண்டுவேறுபட்ட கதாபாத்திரங்களில் நடிக்கிறார்.\nமுன்னணி தொழில் நுட்பக்கலைஞர்கள் மற்றும் முன்னணி நடிகர்கள், நடிகைகள் இதில் நடிக்கிறார்கள். ஸ்டுடியோ 9 தயாரிக்கிறது.\nசர்க்கார்” படத்திற்கு போட்டியாக களமிறங்கவுள்ள பிரபல நடிகர்\nகூட்டமைப்புடன் மீண்டும் இணைய வேண்டிய அவசியம் எனக்கில்லை- வியாழேந்திரன் சாடல்\nசம்மந்தன் ஐயாவுடன் பேச வேண்டிய அவசியமோ கூட்டமைப்புடன் மீண்டும் இணைய வேண்டிய அவசியமோ எனக்கு இல்லை. மக்களாலேதான் நான் பாராளுமன்ற உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டேன் மக்கள் கேட்டுக் கொண்டதனாலேயே இன்று பிரதியமைச்சர் பதவியைப்...\nஉயர்மன்றச் சிறப்பை இனிமேலும் தலைகுனியச் செய்ய முற்படாதீர்- நஸிர் அஹமட் கண்டனம்\nஜனநாயக ஆட்சிமுறைக்கான இருப்பிடம் பாராளுமன்றமாகும். இதுவே எந்தவொரு நெருக்கடியான நிலையிலும் ஜனநாயகத்தை உறுதிப்படுத்து கின்ற அரணாகவும் இருக்கிறது. இந்நிலையில் இதன் சிறப்பை மலினப் படுத்துகின்ற விதத்தில் கடந்த வியாழன் மற்றும் வெள்ளி தினங்களில் அங்கு அரங்கேறிய சம்பவங்கள்...\nகள்ள தொடர்பில் மாட்டிக்கொண்ட விஷால் ஶ்ரீகாந்த்\nநீரில் மூழ்கி உயிரிழந்த சிறுவனின் உடலுக்கு உரிமைகோரும் இரு தரப்பு\nவவுனியாவில் கடந்த வியாழக்கிழமை மாலை 4 மணியளவில் பட்டக்காடு குளத்தில் குளிக்கச் சென்ற மூன்று சிறுவர்களில் 14 வயதுடைய உ.றொசான் என்ற சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். தாய் தந்தை அற்ற இந்நிலையில்...\nஅரசன் சோப் விளம்பரத்தின் குட்டீஸ் இப்போ எப்படி இருக்காங்க தெரியுமா\nஅதிகாரிகள் தடுத்தாலும் என் ஆடையை பிக்காசோ ரசிப்பார் – படு கவர்ச்சியாக அருங்காட்சியகத்திற்கு சென்ற...\nமகிந்த அணியினர் மிளகாய்தூள் தாக்குதல் – புகைப்படங்கள் உள்ளே\nரஜினியின் புதிய மருமகன் விவாகராத்தானவரா அவரின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா\nஉரிமையாளருக்காக 80 நாட்களாக வீதியில் காத்திருந்த நாய்\nஆபாச வீடியோவை காட்டி 11 வயது சிறுமியை பாலியல் தொல்லை செய்த நபர்\nஇந்த கார்த்திகை மாதம் உங்க ராசிக்கு எப்படி\nநடிகர் அர்ஜூன் என்னை படுக்கைக்கு அழைத்தார் – நடிகை ஸ்ருதி\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://shivatemples.com/sofct/sct016.php", "date_download": "2018-11-17T21:01:45Z", "digest": "sha1:VSHSZ6QQIDVE4AODFVBNFVLHP4V6HRCU", "length": 17274, "nlines": 112, "source_domain": "shivatemples.com", "title": " ஆலந்துறை நாதர் கோவில், திருப்புள்ளமங்கை - Alanthurai Nathar Temple, Thiruppullamangai", "raw_content": "\nதேவாரப் பாடல் பெற்ற சிவஸ்தலங்கள்\nஆலந்துறை நாதர் கோவில், திருப்புள்ளமங்கை\nசிவஸ்தலம் பெயர் திருப்புள்ளமங்கை (தற்போது பசுபதிகோவில் என்று வழங்குகிறது)\nஇறைவன் பெயர் ஆலந்துறை நாதர், பசுபதி நாதர்\nஇறைவி பெயர் அல்லியங்கோதை, சௌந்தரநாயகி\nபதிகம் திருஞானசம்பந்தர் - 1\nஎப்படிப் போவது கும்பகோணத்திலிருந்து தஞ்சாவூருக்குச் செல்லும் நெடுஞ்சாலையில் அய்யம்பேட்டையைத் தாண்டி, மாதாகோயிலிடத்தில் வலப்புறமாகப் பிரியும் கண்டியூர் செல்லும் பேருந்துச் சாலையில் சென்றால் பசுபதி கோயிலை அடையலாம். தஞ்சையிலிருந்து பசுபதி கோயிலுக்குப் பேருந்து வசதியுண்டு. திருவையாறு - கும்பகோணம் பேருந்து இவ்வூர் வழியாகச் செல்கின்றது.\nஆலய முகவரி அருள்மிகு பசுபதீஸ்வரர் திருக்கோயில்\nஇவ்வாலயம் தினந்தோறும் காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரையிலும் திறந்திருக்கும்.\nகுடமுருட்டி ஆற்றின் கரையில் இந்த ஆலயம் உள்ளது. ஊர்ப்பெயர் பண்டைநாளில் புள்ள மங்கை என்றும், கோயிற் பெயர் ஆலந்துறை என்றும் வழங்கப்பெற்றது. ஆல மரத்தைத் தலமரமாகக் கொண்டு விளங்கிய நீர்த்துறைத் தலம் ஆதலின் ஆலந்துறை என்று பெயர் பெற்றதாக கருதப்படுகிறது. சம்பந்தர் தன் பதிகத்தின் எல்லா பாடலிலும் புள்ளமங்கை என்ற பெயரையும், ஆலந்துறையில் உ���ையும் இறைவன் என்றும் குறிப்பிடுகிறார். கல்வெட்டுக்களில் \"ஆலந்துறை மகாதேவர் கோயில்\" என்று இக்கோயில் குறிக்கப்படுகின்றது. இன்றைய நாளில் ஊர்ப் பெயர் மாறி பசுபதி கோயில் என்று வழங்கப்படுகிறது.\nஇத்தலத்திற்கு அருகிலுள்ள பாடல் பெற்ற தலமான திருச்சக்கரப்பள்ளியை முதலாவதாகக் கொண்ட சப்த ஸ்தான தலங்களுள் இது 5வது தலம். சக்கரப்பள்ளி, அரியமங்கை, சூலமங்கை, நந்திமங்கை, பசுமங்கை, தாழமங்கை, புள்ளமங்கை ஆகிய ஏழும் சப்தமாதர்களும், சப்த ரிஷிகளும் வழிபட்ட சப்தஸ்தான தலங்கள் ஆகும். இவற்றுள் பசுபதீச்சரத்து இறைவனை சப்த கன்னியர்கள் மட்டுமன்றி, கேட்டவரமருளும் தேவலோகப் பசுவான காமதேனு நாள் தோறும் சிவனை தன் மடி சுரந்த பாலினால் அபிஷேகம் செய்து வழிபட்ட தலம் என்ற சிறப்பும் இத்தலத்திற்குண்டு. ஆகையால் இத்தல இறைவன் பசுபதீஸ்வரர் என்ற பெயர் பெற்றார். பாற்கடலை அசுரர்களும், தேவர்களும் கடைந்தபோது முதன் முதலில் வெளிவந்த ஆலகால நஞ்சினை எடுத்துச் சிவபெருமான் உண்டு தன் கழுத்தில் அடக்கிய ஊர் இத்தலம் என்பதால் இதலத்திற்கு ஆலந்துறை என்ற பெயரும், இறைவன் ஆலந்துறைநாதர் என்றும் கூட அழைக்கப்படுகிறார்.\nஇத்தலத்தில் வடக்குப் பிரகாரத்திலுள்ள துர்க்கையின் மகிஷாசுரமர்த்தினி உருவம் தனிச் சிறப்புடையதாகத் திகழ்கின்றது. கருங்கல் குடை நிழலில், எருமைத் தலைமீது நின்று, சங்கு சக்கரம் மற்றும் வாள், வில், கதை, சூலம், கேடயம், அங்குசம் முதலிய ஆயுதங்களையும் ஏந்தி இருபுறமும் கலைமானும் சிங்கமும் இருக்க; இருவீரர்கள் கத்தியால் தலையை அரிந்து தருவதுபோலவும், தொடையைக் கிழித்து இரத்த பலி தருவது போலவும் காட்சி தருகிறார். திருநாகேஸ்வரம், பட்டீச்சுரம், திருப்புள்ளமங்கை ஆகிய இம்மூன்று தலங்களிலும் உள்ள துர்க்கைகள் ஒரே சிற்பியால் செய்யப்பட்டவை என்றும், இம்மூன்றுமே மிகவும் சக்தி வாய்ந்தவை என்றும் சொல்லப்படுகிறது..\nசோழர் காலச் சிற்பச் சிறப்புக்களுடைய இக்கோவிலுள்ள சிற்பங்கள் யாவும் பார்த்து அனுபவிக்க வேண்டியவையாகும். அர்த்த மண்டபத் தூண்களில் அநேக சிற்பங்களைக் காணலாம்.\nசோழ மன்னன் கோச்செங்கட்சோழன். பூர்வ ஜென்ம உள்ளுணர்வால் யானை ஏறமுடியாத கட்டுமலை போன்ற கோயில்களைக் கட்டினான். அவையே மாடக்கோயில்கள் எனப்படுகின்றன. அவ்வகை மாடக்கோவிலகளில�� திருப்புள்ளமங்கை பசுபதீஸ்வரர் ஆலயமும் ஒன்றாகும். மூன்று நிலைகளைக் கொண்ட கிழக்கு நோக்கிய சிறிய ராஜகோபுரத்துடன் விளங்குகிறது. கோபுர வாயில் வழியே உள்ளே சென்றால் பெரிய முன்மண்டபம் உள்ளது. இம்மண்டபத்தின் வடபுறம் அம்பாள் சந்நிதி தெற்கு நோக்கி உள்ளது. வெளிப் பிரகாரத்தில் விநாயகர், சுப்பிரமணியர் சந்நிதிகள் உள்ளன. மூலவர் கருவறை அகழி அமைப்புடன் உள்ளது. கருவறைச் சுற்றில் கோஷ்ட மூர்த்தங்களாக விநாயகர், தட்சிணாமூர்த்தி, நேர்பின்புறத்தில் மஹாவிஷ்ணு, பிரம்மா மற்றும் துர்க்கை ஆகியோர் உள்ளனர். நால்வர் சந்நிதி, நவக்கிரக சந்நிதி ஆகியவையும் இவ்வாலயத்தில் உள்ளன\nதிருபுள்ளமங்கை ஆலந்துறை நாதர் ஆலயம் மற்றும் பசுபதிகோவில் பசுபதீஸ்வரர் ஆலயம் ஆகிய இரண்டு கோவில்களுமே பாடல் பெற்ற தலங்களாக போற்றப்படுகின்றன.\nசம்பந்தர் இத்தலத்து இறைவன் மேல் பாடிய இப்பதிகம் 1-ம் திருமுறையில் இடம் பெற்றுள்ளது.\nபாலுந்துறு திரளாயின பரமன்பிர மன்தான்\nபோலுந்திற லவர்வாழ்தரு பொழில்சூழ்புள மங்கைக்\nகாலன்திற லறச்சாடிய கடவுள்ளிடங் கருதில்\nஆலந்துறை தொழுவார்தமை யடையாவினை தானே.\nமலையான்மகள் கணவன்மலி கடல்சூழ்தரு தன்மைப்\nபுலையாயின களைவானிடம் பொழில்சூழ்புள மங்கைக்\nகலையால்மலி மறையோரவர் கருதித்தொழு தேத்த\nஅலையார்புனல் வருகாவிரி ஆலந்துறை அதுவே.\nகறையார்மிட றுடையான்கமழ் கொன்றைச்சடை முடிமேல்\nபொறையார்தரு கங்கைப்புன லுடையான்புள மங்கைச்\nசிறையார்தரு களிவண்டறை பொழில்சூழ்திரு வாலந்\nதுறையானவன் நறையார்கழல் தொழுமின்துதி செய்தே.\nதணியார்மதி அரவின்னொடு வைத்தானிடம் மொய்த்தெம்\nபணியாயவன் அடியார்தொழு தேத்தும்புள மங்கை\nமணியார்தரு கனகம்மவை வயிரத்திர ளோடும்\nஅணியார்மணல் அணைகாவிரி யாலந்துறை யதுவே.\nமெய்த்தன்னுறும் வினைதீர்வகை தொழுமின்செழு மலரின்\nகொத்தின்னொடு சந்தாரகில் கொணர்காவிரிக் கரைமேல்\nபொத்தின்னிடை யாந்தைபல பாடும்புள மங்கை\nஅத்தன்நமை யாள்வானிடம் ஆலந்துறை யதுவே.\nமன்னானவன் உலகிற்கொரு மழையானவன் பிழையில்\nபொன்னானவன் முதலானவன் பொழில்சூழ்புள மங்கை\nஎன்னானவன் இசையானவன் இளஞாயிறின் சோதி\nஅன்னானவன் உறையும்மிடம் ஆலந்துறை யதுவே.\nமுடியார்தரு சடைமேல்முளை இளவெண்மதி சூடி\nபொடியாடிய திருமேனியர் பொழில்சூழ்புள மங்கை\nகடிய��ர்மலர் புனல்கொண்டுதன் கழலேதொழு தேத்தும்\nஅடியார்தமக் கினியானிடம் ஆலந்துறை யதுவே.\nஇலங்கைமன்னன் முடிதோளிற எழிலார்திரு விரலால்\nவிலங்கல்லிடை அடர்த்தானிடம் வேதம்பயின் றேத்திப்\nபுலன்கள்தமை வென்றார்புக ழவர்வாழ்புள மங்கை\nஅலங்கல்மலி சடையானிடம் ஆலந்துறை யதுவே.\nசெறியார்தரு வெள்ளைத்திரு நீற்றின்திரு முண்டப்\nபொறியார்தரு புரிநூல்வரை மார்பன்புள மங்கை\nவெறியார்தரு கமலத்தயன் மாலுந்தனை நாடி\nஅறியாவகை நின்றானிடம் ஆலந்துறை யதுவே.\nநீதியறி யாதாரமண் கையரொடு மண்டைப்\nபோதியவ ரோதும்முரை கொள்ளார்புள மங்கை\nஆதியவர் கோயில்திரு ஆலந்துறை தொழுமின்\nசாதிம்மிகு வானோர்தொழு தன்மைபெற லாமே.\nபொந்தின்னிடைத் தேனூறிய பொழில்சூழ்புள மங்கை\nஅந்தண்புனல் வருகாவிரி யாலந்துறை யானைக்\nகந்தம்மலி கமழ்காழியுள் கலைஞானசம் பந்தன்\nசந்தம்மலி பாடல்சொலி ஆடத்தவ மாமே.\nதிருபுள்ளமங்கை ஆலந்துறை நாதர் கோவில் புகைப்படங்கள்\nபசுபதிகோவில் பசுபதீஸ்வரர் ஆலயம் புகைப்படங்கள்\nகாசி விஸ்வநாதர், முருகர், சந்திரன்\nபசு லிங்கத்தின் மேல் பால் அபிஷேகம் செய்தல்\nஉச்சிஷ்ட மகா கணபதி சந்நிதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilmp3songslyrics.com/PersonTypewiseSongList/Male-Singer-Cinema-Film-Movie-Lyrics-MP3-Downloads/1?Letter=N", "date_download": "2018-11-17T22:10:32Z", "digest": "sha1:62MRID65ZNVSBZPOSUYIRCHIP7HSBTJB", "length": 3389, "nlines": 53, "source_domain": "tamilmp3songslyrics.com", "title": "Person Typewise List", "raw_content": "\nN.C. Karunya என்.சி. காருன்யா 1\nNaaveen, Srikanth Deva நவீன், ஸ்ரீகாந்த் தேவா 1\nNajim Arshad நஜிம் அர்சாத் 1\nNakash Aziz நாகாஷ் அசிஸ் 1\nNakash Aziz, Anirudh Ravichander நாகாஷ் அசிஸ், அனிருத் ரவிச்சந்தர் 1\nNandhan Raj நந்தன் ராஜ் 1\nNaresh Iyar, Velmurugan நரேஷ் ஐயர், வேல்முருகன் 1\nNaresh Iyer நாரேஷ்ஐயர் 42\nNaveen, Rahul நவீன், இராகுல் 1\nNaveen, Rahul Nambiar நவீன், இராஹூல் நம்பியார் 1\nNaveen,Premji Gangai Amaran நவீன்,பிரேம்ஜி கங்கை அமரன் 1\nNavneeth,Premji Gangai Amaran,Ranjith நவநீத், ப்ரேம்ஜி கங்கைஅமரன், இரஞ்ஜித் 1\nNehru MS நேரு எம்எஸ் 1\nNeyveli Sriram, Akhilesh, Allan, Gowtham நெய்வேலி ஸ்ரீராம், அகிலேஷ், அல்லன், கௌதமன் 1\nNidesh Gopalan நிதேஷ் கோபாலன் 1\nNikhil Mathew, Vivek, Sinduri Vishal நிகில் மாதேவ், விவேக், சிந்துரி விஷால் 1\nNirali Karthik நிராலி கார்த்திக் 1\nNitheesh Gopalan நித்தீஷ் கோபாலன் 1\nNithin, Ranjith நித்தின்,இரஞ்சித் 1\nNitish Gopalan,Karthik நித்திஷ்கோபாலன், கார்த்திக் 1\nNivas K. Prasanna நிவாஸ் கே. பிரசன்னா 1\nNivas, Abhay Jodhpurkar நிவாஸ், அபே ஜோத்புர்கர் 1\nDirector டைரக்சன் Actress நடிகை Lyrics Writer பாடலாசிரியர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.chelliahmuthusamy.com/2018/08/blog-post_8.html", "date_download": "2018-11-17T21:41:57Z", "digest": "sha1:R4OHLRXK7BFJGVUJQAEZI65N2VINWEDW", "length": 4141, "nlines": 77, "source_domain": "www.chelliahmuthusamy.com", "title": "சமூகநீதி குரல்கள்: பெரியார் பிற்படுத்தப்பட்டோருக்கான தலைவரா? | கொளத்தூர் மணி | குலுக்கை", "raw_content": "\n | கொளத்தூர் மணி | குலுக்கை\nநவீன மருத்துவம் vs சாம்பார் வைத்தியம் | மதிமாறன் உரை\n‘தட்சிணப் பிரதேச’ திட்டத்தை எதிர்த்து 1956 இல் பெரியார் முழக்கம்: தனித் தமிழ்நாடு பெறுவதே - நமது ஒரே இலக்காக வேண்டும்\nதேவி குளம், பீர்மேடு பகுதிகளை தமிழ்நாட்டுடன் இணைக்க வேண்டும் என்று போராடிய ஒரே தலைவர் ம.பொ.சிவஞானம் (ம.பொ.சி.) என்றும், பெரியார், அதற்கு...\n கணக்குப்போட்டார் பெரியார். இருபதாயிரம் என்றாலே ஒரு முனிசிபாலிட்டி. தசரதன் மூன்று முனிசிபாலிட்டிகளை வைத்திருந்திருக்கிறா...\nகாமராஜர் குறித்து தோழர் மதிமாறன் பேசியது என்ன\nதோழர் வே.மதிமாறன் உரை புதிய காணொளிகளுக்கு இங்கு சொடுக்கவும். https://www.youtube.com/c/kulukkaitv\nபதி​வுக​ளை மின்னஞ்சல் வழி ​தொடர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.lankaone.com/index.php?type=post&post_id=35616", "date_download": "2018-11-17T21:25:35Z", "digest": "sha1:U5YFZ6PW5TEZGHVP2F65LYWPOVGOGWEB", "length": 12683, "nlines": 116, "source_domain": "www.lankaone.com", "title": "பாரிசு மனித உரிமைச் சது�", "raw_content": "\nபாரிசு மனித உரிமைச் சதுக்கத்தில் செஞ்சோலைப் படுகொலையின் 12 வது ஆண்டு நினைவு நாளும் தோழர் செங்கொடியின் 7 வது ஆண்டு நினைவேந்தலும்\nதமிழீழ மக்களுக்காய் தன் உடலில் தீ மூட்டி ஆகுதியான தோழர் செங்கொடியின் 7 வது ஆண்டு நினைவேந்தலும் பாரிசு மனித உரிமைச் சதுக்கத்தில்\nநேற்று 15 08 2018பகல்15.00 மணிக்கு இடம்பெற்றது.ஆரம்ப நிகழ்வாக வள்ளிபுனத்தில் படுகொலை செய்யப்பட்ட 61 மாணவிகளதும் தோழர் செங்கொடியினதும் நிழல் படங்களுக்கு 26.06.1989 அன்று வவுனியா ஓமந்தைப் பகுதியில் இந்தியப் படைகளுடனான மோதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட கப்டன் ரூபனின் சகோதரி ஈகைச்சுடர் ஏற்றி மலர் வணக்கம் செலுத்தினார்.அகவணக்கத்தை தொடர்ந்து மக்களால் மலர் வணக்கம் செலுத்தப் பட்டது.தொடர்ந்து வில்லிய லூபெல் தமிழ்ச்சோலை மாணவியின் கவிதையும், தமிழ்பெண்கள் அமைப்பின் சார்பில் திருமதி கமலினி அவர்களின் பிரெஞ்சு மொழியிலான பேச்சும்,செவரோன் தமிழ்ச் சேலை மாணவியின் நடனமும், பிரான்சு தமிழீழ மக்கள் பேரவைப் பொறுப்பாளர் திரு திருச்சோதி அவர்களின் பேச்சும், ஆஜர்ந்தை தமிழ்ச் சோலை மாணவியின் பிரெஞ்சு மொழியிலான பேச்சும் இடம் பெற்றது.பெருமளவு சுற்றுலா பயணிகள் நிகழ்வுகளை பார்வையிட்டுச் சென்றதுடன், துண்டுப் பிரசுரங்களையும் பெற்றுச் சென்றனர்.\nஇறுதியாக நம்புங்கள் தமிழீழம் நாளைபிறக்கும் பாடலுடன் நிகழ்வுகள் நிறைவு பெற்றன.\nஎதிர்கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்களை தமதுதரப்பிற்கு ......Read More\nஹாட்லி மாணவர்களுக்கு- வடமராட்சிக் கடலில்...\nவடமராட்சி இன்பர்சிட்டி கடற் பகுதியில் , கடல்வள ஆராய்ச்சியில்......Read More\nதொடர்ந்தும் ஐ.தே.க வின் தலைவர் ரணில்...\nதற்போதைய அரசியல் சூழ்நிலையில் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் பதவியில்......Read More\nசவுதி இளவரசர் உத்தரவுப்படியே துருக்கியில்...\nசவுதிஅரேபியாவின் ஆட்சியாளர்களை கடுமையாக விமர்சித்து வந்த ஜமால் கஷோகி......Read More\nமுல்லைத்தீவில் வாகன விபத்து ; சிறுவன்...\nமுல்லைத்தீவு மாங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முறிகண்டி பகுதியில்......Read More\nமரண தண்டனை கைதி கொலை வழக்கு : விசாரணைகள்...\nஅங்குணகொளபெலஸ்ஸ சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த மரணதண்டனை......Read More\nவடமராட்சி இன்பர்சிட்டி கடற் பகுதியில் , கடல்வள ஆராய்ச்சியில்......Read More\nதொடர்ந்தும் ஐ.தே.க வின் தலைவர் ரணில்...\nதற்போதைய அரசியல் சூழ்நிலையில் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் பதவியில்......Read More\nமுல்லைத்தீவில் வாகன விபத்து ;...\nமுல்லைத்தீவு மாங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முறிகண்டி பகுதியில்......Read More\nமரண தண்டனை கைதி கொலை வழக்கு :...\nஅங்குணகொளபெலஸ்ஸ சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த மரணதண்டனை......Read More\nவடக்கு மாகாணத்தில் கஜா புயல் காரணமாக பாதிக்கப்பட்ட 30 ஆயிரத்து 117 மீனவ......Read More\nவடமராட்சி இமையாணன் பகுதியில் வர்த்தக நிலையங்களிற்குள் நுழைந்து......Read More\nநித்தியவெளி பகுதி மக்களது நிலைமைகள்...\nவாகன விபத்தில் பெண். குழந்தை பலி ;...\nஇரத்தினபுரி நிவித்திகல பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் பெண் மற்றும்......Read More\nபல்கலைக்கழகத்தில் உரியவசதி வாய்புக்களை உருவாக்கிதருமாறு......Read More\nதேசிய பால் பண்ணையாளர்கள் மாநாட்டில்...\nதேசிய பால் பண்ணையாளர்களை வலுவூட்டும் இலங்கையின் முதலாவது தேசிய பால்......Read More\nதிருமதி. சியாமளா ஜெபரஞ்சன் கொக்குவில் இந்து கல்லூரி, இராமநாதன் நுண்கலைகூட மாணவி, விஜயாலயம�� நிர்வாகி ஆசிரியை\nஅமரர் செல்வி தனுஜா யோகராஜா\nமங்கள சமரவீர மைத்திரியை ‘நாயே…..’ என்று திட்டினார். மைத்திரி......Read More\nதர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும்...\nமுதலில் மகாபாரதத்தில் வரும் குருசேத்திரப் பூமியிலிருந்து ஒரு......Read More\nபரிசோதனை எலிகளாக 30 ஆயிரம் பெண்கள்\nமுதலில், பில் கேட்ஸ் ஒரு 'ஃபிலான்த்ரோபி' (Philanthropy) என்பதை தெரிந்து கொள்ள......Read More\nகடந்த பத்தியில் இலங்கையில் ஏற்பட்டிருக்கும் அரசியல் குழப்ப நிலைமையை......Read More\nநாட்டின் பிரதமருக்கு கல்தா கொடுத்துவிட்டதை இட்டு நாடு கொந்தளித்துக்......Read More\nபுரியாமல் தவிக்கிறேன். விளக்கித் தெளிவாக்குவோருக்கு......Read More\nயார் போட்ட சாபமோ, எவர் செய்த பாவமோ...\nஇலங்கையில் வரலாறு காணாத அரசியல் நெருக்கடி நீடிக்கிறது. கடந்த ஒக்தோபர் 26,2018......Read More\nஇலங்கையின் அரசியல் வரலாற்றில் இது போன்றதொரு நெருக்கடி நிலைமை இதுவரை......Read More\nமரக்கிளையில் இருந்து தவறி விழுந்த தேள் ஒன்று நடு ஆற்றில் தத்தளித்துக்......Read More\nறோ, சிறிசேன, சம்பந்தன் - யதீந்திரா ...\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தன்னை இந்திய வெளியக உளவுத்துறையான ஆய்வு......Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.lankaone.com/index.php?type=post&post_id=9589", "date_download": "2018-11-17T22:00:54Z", "digest": "sha1:EB3REBN6DX5ADOARRIJTEBX2O6U2MIAC", "length": 14288, "nlines": 120, "source_domain": "www.lankaone.com", "title": "ஜியோவை எதிர்கொள்ள புதிய", "raw_content": "\nஜியோவை எதிர்கொள்ள புதிய திட்டம்: விரைவில் களமிறங்கும் ஏர்டெல்\nரிலையன்ஸ் ஜியோவுடனான போட்டியை சமாளிக்கும் நோக்கில் பாரதி ஏர்டெல் நிறுவனம் வோல்ட்இ சேவைகளை அடுத்த வாரம் முதல் துவங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.\nஇந்தியாவின் முன்னணி டெலிகாம் நிறுவனமான பாரதி ஏர்டெல் அடுத்த வாரம் முதல் வோல்ட்இ சேவைகளை துவங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அந்தவகையில் இந்தியாவில் வோல்ட்இ சேவைகளை வழங்கும் இரண்டாவது நிறுவனமாக ஏர்டெல் இருக்கும்.\nகடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வோல்ட்இ சேவைகளை வழங்கிய ரிலையன்ஸ் ஜியோ இந்த சேவையை வழங்கு்ம முதல் நிறுவனமாக உள்ளது. ரிலையன்ஸ் ஜியோ மட்டும் வோல்ட்இ சேவையை வழங்கி வரும் நிலையில், மற்ற நிறுவனங்கள் பழைய சர்கியூட்-ஸ்விட்ச் தொழில்நுட்பத்தையே பயன்படுத்தி வருகின்றன, இதில் மொபைல் டேட்டா 4ஜி நெட்வொர்க்கில் வழங்கப்படுகிறது.\nஇந்தியாவில் சேவைகளை துவங்க��ய ஒரே வருடத்தில் 13 கோடிக்கும் அதிகமான வாடிக்கையாளர்களை ஜியோ சேர்த்துள்ள நிலையில், மற்ற நிறுவனங்களும் ஜியோ பாணியை கடைபிடிக்க துவங்கியுள்ளன. ஏர்டெல் நிறுவனத்தின் வோல்ட்இ சேவைகள் முதற்கட்டமாக மும்பையில் துவங்கி, அதன் பின் கொல்கத்தா மற்றும் இதர நாடுகளில் வழங்கப்பட இருக்கிறது.\n15 வெவ்வேறு வகையான சாதனங்களில் சோதனையை ஏர்டெல் நிறுவனம் ஏற்கனவே துவங்கியுள்ளது. இம்முறை வோல்ட்இ சார்ந்த அழைப்புகளில் ஏற்படும் மென்பொருள் இடர்பாடுகளை சரி செய்யும் பணிகள் நடைபெற இருக்கிறது.\nஇந்த நிதியாண்டின் இறுதிக்குள் பாரதி ஏர்டெல் வோல்ட்இ சேவைகளை நாடு முழுக்க வழங்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது. பாரதி ஏர்டெல் நிறுவனத்தை போன்றே ஐடியா செல்லுலார் நிறுவனமும் தன்பங்கிற்கு வோல்ட்இ சேவைகளை வழங்குவதற்கான பணிகளை மேற்கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது.\n2ஜி மற்றும் 3ஜி தொழில்நுட்பத்துடன் ஒப்பிடும் போது வோல்ட்இ சேவைகளை கொண்டு மேற்கொள்ளப்படும் அழைப்புகளின் தரம் உயர்வாக இருக்கிறது. கடந்த ஆண்டின் செப்டம்பர் மாதம், வோல்ட்இ அழைப்புகளை முற்றிலும் இலவசமாக வழங்கும் திட்டத்தை ஜியோ அறிவித்தது.\nஎதிர்கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்களை தமதுதரப்பிற்கு ......Read More\nஹாட்லி மாணவர்களுக்கு- வடமராட்சிக் கடலில்...\nவடமராட்சி இன்பர்சிட்டி கடற் பகுதியில் , கடல்வள ஆராய்ச்சியில்......Read More\nதொடர்ந்தும் ஐ.தே.க வின் தலைவர் ரணில்...\nதற்போதைய அரசியல் சூழ்நிலையில் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் பதவியில்......Read More\nசவுதி இளவரசர் உத்தரவுப்படியே துருக்கியில்...\nசவுதிஅரேபியாவின் ஆட்சியாளர்களை கடுமையாக விமர்சித்து வந்த ஜமால் கஷோகி......Read More\nமுல்லைத்தீவில் வாகன விபத்து ; சிறுவன்...\nமுல்லைத்தீவு மாங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முறிகண்டி பகுதியில்......Read More\nமரண தண்டனை கைதி கொலை வழக்கு : விசாரணைகள்...\nஅங்குணகொளபெலஸ்ஸ சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த மரணதண்டனை......Read More\nவடமராட்சி இன்பர்சிட்டி கடற் பகுதியில் , கடல்வள ஆராய்ச்சியில்......Read More\nதொடர்ந்தும் ஐ.தே.க வின் தலைவர் ரணில்...\nதற்போதைய அரசியல் சூழ்நிலையில் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் பதவியில்......Read More\nமுல்லைத்தீவில் வாகன விபத்து ;...\nமுல்லைத்தீவு மாங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முறிகண்டி பகுதியில்......Read More\nமரண தண்டனை கைதி கொலை வழக்கு :...\nஅங்குணகொளபெலஸ்ஸ சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த மரணதண்டனை......Read More\nவடக்கு மாகாணத்தில் கஜா புயல் காரணமாக பாதிக்கப்பட்ட 30 ஆயிரத்து 117 மீனவ......Read More\nவடமராட்சி இமையாணன் பகுதியில் வர்த்தக நிலையங்களிற்குள் நுழைந்து......Read More\nநித்தியவெளி பகுதி மக்களது நிலைமைகள்...\nவாகன விபத்தில் பெண். குழந்தை பலி ;...\nஇரத்தினபுரி நிவித்திகல பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் பெண் மற்றும்......Read More\nபல்கலைக்கழகத்தில் உரியவசதி வாய்புக்களை உருவாக்கிதருமாறு......Read More\nதேசிய பால் பண்ணையாளர்கள் மாநாட்டில்...\nதேசிய பால் பண்ணையாளர்களை வலுவூட்டும் இலங்கையின் முதலாவது தேசிய பால்......Read More\nதிருமதி. சியாமளா ஜெபரஞ்சன் கொக்குவில் இந்து கல்லூரி, இராமநாதன் நுண்கலைகூட மாணவி, விஜயாலயம் நிர்வாகி ஆசிரியை\nஅமரர் செல்வி தனுஜா யோகராஜா\nமங்கள சமரவீர மைத்திரியை ‘நாயே…..’ என்று திட்டினார். மைத்திரி......Read More\nதர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும்...\nமுதலில் மகாபாரதத்தில் வரும் குருசேத்திரப் பூமியிலிருந்து ஒரு......Read More\nபரிசோதனை எலிகளாக 30 ஆயிரம் பெண்கள்\nமுதலில், பில் கேட்ஸ் ஒரு 'ஃபிலான்த்ரோபி' (Philanthropy) என்பதை தெரிந்து கொள்ள......Read More\nகடந்த பத்தியில் இலங்கையில் ஏற்பட்டிருக்கும் அரசியல் குழப்ப நிலைமையை......Read More\nநாட்டின் பிரதமருக்கு கல்தா கொடுத்துவிட்டதை இட்டு நாடு கொந்தளித்துக்......Read More\nபுரியாமல் தவிக்கிறேன். விளக்கித் தெளிவாக்குவோருக்கு......Read More\nயார் போட்ட சாபமோ, எவர் செய்த பாவமோ...\nஇலங்கையில் வரலாறு காணாத அரசியல் நெருக்கடி நீடிக்கிறது. கடந்த ஒக்தோபர் 26,2018......Read More\nஇலங்கையின் அரசியல் வரலாற்றில் இது போன்றதொரு நெருக்கடி நிலைமை இதுவரை......Read More\nமரக்கிளையில் இருந்து தவறி விழுந்த தேள் ஒன்று நடு ஆற்றில் தத்தளித்துக்......Read More\nறோ, சிறிசேன, சம்பந்தன் - யதீந்திரா ...\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தன்னை இந்திய வெளியக உளவுத்துறையான ஆய்வு......Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/politics/44421-tripura-cm-says-civil-and-not-mechanical-engineers-should-opt-for-civil-service-exams.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2018-11-17T21:51:53Z", "digest": "sha1:4PK2FRF3AWJNR5URZXRL5WVVSDFFKPBV", "length": 12415, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "நீங்கள் மெக்கானிக்கல் இன்ஜினியரா? அப்ப ஐஏஎஸ் சரிபட்டு வராது - திரிபுரா முதல்வ���் பேச்சு | Tripura CM says Civil and not Mechanical Engineers should opt for Civil Service exams", "raw_content": "\nமாலத்தீவு அதிபர் பதவியேற்பு விழாவில் பங்கேற்க மாலேவுக்கு சென்ற இந்திய பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு\nமுன்னெச்சரிக்கை நடவடிக்கையாக லட்சத்தீவுகள் கடல் பகுதிக்கு மீன்பிடிக்க மீனவர்கள் செல்ல வேண்டாம் - கஜா புயலை தொடர்ந்து அரபிக் கடலில் புதிதாக புயல் உருவாவதால் அவசர கட்டுப்பாட்டு மையம் அறிவுறுத்தல்\nகஜா புயலால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 46 ஆக அதிகரித்தது\nகஜா புயலால் தமிழகம் முழுவதும் உயிரிழந்தோர் எண்ணிக்கை மதியம் 2 மணி நிலவரப்படி 40ஆக அதிகரிப்பு\nவேதாரண்யம் அருகே 35க்கும் மேற்பட்ட கிராமங்களில் தொலைத்தொடர்பு சேவைகள் முழுவதும் பாதிப்பு\nகஜா புயலால் கடுமையாக பாதிக்கப்பட்ட வேதாரண்யம் தனித்தீவாக காட்சியளிக்கிறது\nகடற்கரையில் உள்ளவர்களை கலைந்து செல்ல அறிவுறுத்துமாறு காவல்துறைக்கு பேரிடர் மேலாண்மைத் துறை உத்தரவு\n அப்ப ஐஏஎஸ் சரிபட்டு வராது - திரிபுரா முதல்வர் பேச்சு\nமெக்கானிக்கல் இன்ஜினியர்கள் சிவில் சர்வீஸ் தேர்வுக்கு சரிபட்டு வரமாட்டார்கள் என்று திரிபுரா முதலமைச்சர் பிப்லப் குமார் தேவ் கூறியுள்ளார்.\nகடந்த சில நாட்களாகவே பிப்லப் குமார் கூறும் கருத்துக்கள் அனைத்தும் சர்ச்சைக்குள்ளாகி வருகிறது. முதலில் மகாபாரத காலத்திலேயே இணைய வசதி இருந்தது என்று கூறி அவர் சர்ச்சையில் சிக்கினார். அதனையடுத்து, சர்வதேச அழகிப் போட்டிகள் குறித்தும், டயானா ஹைடன் குறித்தும் பிப்லப் தேவ் பேசியதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. டயானா ஹைடனும் அவரது கருத்துக்கு வேதனை தெரிவித்து இருந்தார். இதை அடுத்து தமது பேச்சுக்கு வருத்தம் தெரிவித்துக் கொண்ட பிப்லப் தேப், பெண்மையை அவமரியாதை செய்யும் நோக்கத்தோடு தாம் பேசவில்லை என்று தெரிவித்தார்.\nஅந்த வரிசையில் ஐஏஎஸ் தேர்வு எழுதுபவர்கள் குறித்து பில்பல் தேவ் கூறிய கருத்து தற்போது சர்ச்சைக்குள்ளாகி இருக்கிறது. சிவில் சர்வீஸ் தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், “கடந்த காலங்களில் மனித நேயத்தின் அடிப்படையில் சிவில் சர்வீஸ் தேர்வை எழுதுவார்கள். ஆனால், தற்போது, மருத்துவர்களும், இன்ஜினியர்களும் அந்தத் தேர்வுகளை எழுதுகிறார்கள்” என்றார். மேலும், “மெக்கானிக்கல் இன்ஜினி���ர்களைக் காட்டிலும் மருத்துவர்கள் மற்றும் சிவில் இன்ஜினியர்கள் சிவில் சர்வீஸ் பதவிகளுக்கு பொறுத்தமானவர்கள்” என்று கூறியுள்ளார்.\nபிப்லப் தேவ் பேசுகையில், “ஒரு சிவில் இன்ஜினியர் ஐஏஎஸ் பதவிக்கு வந்தால், அவரால் கூடுதலாக கட்டுமான திட்டங்களை செயல்படுத்த முடியும். மெக்கானிக்கல் இன்ஜினியர்களால் அப்படி செய்ய முடியாது. மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படித்தவுடன் ஒருவர் சிவில் சர்வீஸை தேர்வு செய்யக் கூடாது. சிவில் இன்ஜினியர்களுக்கு நிர்வாகம் மற்றும் சமூகத்தை கட்டமைப்பதற்கான அனுபவமும் அறிவும் உள்ளது. அதேபோல், ஒருவர் மருத்துவராக இருந்தால், ஒருவருக்கு நோய் ஏற்படும் போது உடனடி சிகிச்சை அளிப்பதற்கான அறிவு இருக்கும்” என்று கூறினார்.\nஎஸ்.வி.சேகரை கைது செய்ய தடை விதிக்க முடியாது - உயர்நீதிமன்றம்\nகோடை விடுமுறை: சென்னையை சுற்றிப்பார்க்க சிறப்புப் பேருந்துகள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஅரசு ஊழியர்கள் தொழிலாளர்கள் இல்லை - திரிபுரா முதல்வர் புதிய விளக்கம்\nஉ.பி.யில் தமிழக அதிகாரியின் அதிரடி நடவடிக்கை..\nசங்கர் மறைந்தாலும்.. மறையாத ஐஏஎஸ் அகாடமி பயணம்...\n மாணவர்கள், ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் கண்ணீர் அஞ்சலி\nமறைந்தார் மாணவர்களின் வழிகாட்டி : பயிற்சியும்.. பயணமும்..\nநான் சங்கர் ஆனது எப்படி\nகுடும்பப் பிரச்னை : சங்கர் ஐஏஎஸ் அகாடமி நிறுவனர் விபரீத முடிவு\n“தாய்க்குகூட அரசாங்க வீட்டை ஒதுக்காதவர் பிரதமர் மோடி” - திரிபுரா முதல்வர்\n“தமிழ்க் கையெழுத்திற்காக ஒரு பாடல்” - ஜி.வி.பிரகாஷ்\nRelated Tags : மெக்கானிக்கல் இன்ஜினியர் , சிவில் சர்வீஸ் , திரிபுரா முதலமைச்சர் , பிப்லப் குமார் தேவ் , ஐஏஎஸ் , Tripura Chief Minister , Biplab Kumar Deb , Civil service , Civil engineers\n“பெத்த புள்ளையா வளர்த்த மரங்களெல்லாம்...” கண்ணீர் விடும் டெல்டா மக்கள்\n‘காதல்’ பட பாணியில் பெண்ணை அழைத்து வந்த குடும்பத்தார் - ஆணவ படுகொலையில் தகவல்\n‘வாராய்..நீ வாராய்’- அழிக்க முடியாத பாடலைத் தந்த திருச்சி லோகநாதன்\n“கஜா புயல்” - உயிரிழந்தோர் எண்ணிக்கை 46 ஆக அதிகரிப்பு\n” - ‘திமிரு புடிச்சவன்’ மீது ராஜேஷ்குமார் கதை திருட்டு புகார்\n'பெண்ணியவாதிகளை சபரிமலைக்கு அழைத்துச் செல்ல முடியாது' டாக்ஸி ஓட்டுநர்கள் முடிவு\nஇந்த ராக்கெட்தான் இஸ்ரோவின் 'பாகுபலி'\nரஜினி எல்லாவற்��ையும் தெரிந்திருக்க வேண்டுமா \nஇந்தியாவின் பெருமையா ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் \nவானிலை அறிவிப்புகளை கிண்டல் செய்யாதீர்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஎஸ்.வி.சேகரை கைது செய்ய தடை விதிக்க முடியாது - உயர்நீதிமன்றம்\nகோடை விடுமுறை: சென்னையை சுற்றிப்பார்க்க சிறப்புப் பேருந்துகள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/sports/51242-india-a-square-series-with-thrilling-six-wicket-win.html?utm_source=site&utm_medium=article_pre_nxt_btm&utm_campaign=article_pre_nxt_btm", "date_download": "2018-11-17T21:21:09Z", "digest": "sha1:VYZ42VY2EYC5A2VP7SSKM6JP3WFLVMST", "length": 12218, "nlines": 95, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "குல்தீப் சுழலில் சுருண்டது ஆஸ்திரேலியா ஏ - இந்தியா ஏ அபார வெற்றி | India A square series with thrilling six-wicket win", "raw_content": "\nமாலத்தீவு அதிபர் பதவியேற்பு விழாவில் பங்கேற்க மாலேவுக்கு சென்ற இந்திய பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு\nமுன்னெச்சரிக்கை நடவடிக்கையாக லட்சத்தீவுகள் கடல் பகுதிக்கு மீன்பிடிக்க மீனவர்கள் செல்ல வேண்டாம் - கஜா புயலை தொடர்ந்து அரபிக் கடலில் புதிதாக புயல் உருவாவதால் அவசர கட்டுப்பாட்டு மையம் அறிவுறுத்தல்\nகஜா புயலால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 46 ஆக அதிகரித்தது\nகஜா புயலால் தமிழகம் முழுவதும் உயிரிழந்தோர் எண்ணிக்கை மதியம் 2 மணி நிலவரப்படி 40ஆக அதிகரிப்பு\nவேதாரண்யம் அருகே 35க்கும் மேற்பட்ட கிராமங்களில் தொலைத்தொடர்பு சேவைகள் முழுவதும் பாதிப்பு\nகஜா புயலால் கடுமையாக பாதிக்கப்பட்ட வேதாரண்யம் தனித்தீவாக காட்சியளிக்கிறது\nகடற்கரையில் உள்ளவர்களை கலைந்து செல்ல அறிவுறுத்துமாறு காவல்துறைக்கு பேரிடர் மேலாண்மைத் துறை உத்தரவு\nகுல்தீப் சுழலில் சுருண்டது ஆஸ்திரேலியா ஏ - இந்தியா ஏ அபார வெற்றி\nஆஸ்திரேலியா ஏ அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்திய ஏ அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.\nஆஸ்திரேலிய ஏ கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து இந்திய ஏ அணியுடன் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது. இந்த அணிகளுக்கு இடையிலான அதிகாரபூர்வமற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டி, பெங்களூர் அருகே உள்ள அலூரில் கடந்த 8ம் தேதி தொடங்கியது. பெங்களூர் நகரத்தில் இருந்து அலூர் கிரிக்கெட் மைதானம் 28 கி.மீட்டரில் உள்ளது.\nடாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா ஏ அணி முதல் இன்னிங்சில் 346 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது. ஆஸ்திரேலியாவில் மிட்செல் மார்ஷ் 113 ரன்கள் எடுத்தார். இந்திய ஏ அணியில் குல்தீப் யாதவ் 5 விக்கெட் சாய்த்தார். இதனையடுத்து விளையாடிய இந்திய ஏ அணி முதல் இன்னிங்சில் 505 ரன்கள் குவித்தது. விக்கெட் கீப்பர் கே.எஸ்.பாரத் 106 ரன்கள் எடுத்தார். ஏ.ஆர்.ஈஸ்வரன் 86, சமர்த் 83 ரன்கள் எடுத்தனர்.\nRead Also -> கே.எல்.ராகுல், ரிஷப் அதிரடி சதம் - போராடி தோற்றது இந்தியா\nபின்னர் தனது இரண்டாவது இன்னிங்சை விளையாடிய ஆஸ்திரேலியா ஏ அணி 213 ரன்னில் ஆட்டமிழந்தது. அந்த அணியில் விக்கெட் கீப்பர் ஹேண்ட்கோம்ப் அதிகபட்சமாக 56 ரன்கள் எடுத்தார். இந்திய அணி சார்பில் குல்தீப், கே.கவுதம் தலா 3 விக்கெட் சாய்த்தனர். 55 ரன்கள் என்ற இலக்குடன் விளையாடிய இந்திய ஏ அணி 25 ரன்கள் எடுப்பதற்குள் 4 விக்கெட்களை இழந்தது. இருப்பினும், பாவ்னே அதிரடியாக விளையாடி 28 ரன்கள் எடுக்க இந்திய அணி 6.2 ஓவரில் 55 ரன்கள் எடுத்தது. 6 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய ஏ அணி வெற்றி பெற்றது.\nRead Also -> சிக்ஸர் விளாசி முதல் சதம் அடித்தார் ரிஷப் - மிரண்டு போன இங்கிலாந்து\nஇந்தப் போட்டியில் குல்தீப் 8 விக்கெட் சாய்த்தார். முதல் டெஸ்ட் போட்டியில் 4 விக்கெட் சாய்த்து இருந்தார் குல்தீப். மொத்தமாக இந்த தொடரில் அவர் 12 விக்கெட் வீழ்த்தினார்.\nமுன்னதாக நடைபெற்ற இரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா ஏ அணி 98 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதால், ஆஸ்திரேலியா ஏ - இந்திய ஏ அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடர் டிரா ஆனது.\n8 வழிச்சாலையை 6 வழி சாலையாக மாற்ற திட்டம்\nரியல் எஸ்டேட் அதிபர் கடத்தப்பட்டது ஏன்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nவிஹாரி, படேல் மிரட்டல்: முரளி விஜய், ரஹானே மீண்டும் ஏமாற்றம்\nகடைசி டி20: பும்ரா, குல்தீப், உமேஷூக்கு ரெஸ்ட்\nநாளை 2-வது ஒரு நாள் போட்டி: மீண்டும் அசத்துமா இந்திய அணி\nசரிந்த அணியை மீட்ட ரோஸ்டன் - வெஸ்ட் இண்டீஸ் 295 ரன் குவிப்பு\nஆஸ்திரேலியா ஒருநாள் தொடருக்கான இந்திய ஏ அணி வீராங்கனைகள் அறிவிப்பு\nவிபத்துகளால் 1 லட்சத்து 48 ஆயிரம் பேர் உயிரிழப்பு\n'இளைஞர்களே வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுங்கள்' விராட் கோலி அட்வைஸ் \nஒருநாள் போட்டி தரவரிசையில் ஆதிக்கம் செலுத்தும் இந்திய வீரர்கள்\n'ஒழுங்கா பவுலிங் போடு இல்ல பவுலரா மாத்திடுவேன்' கலாய்த்த தோனி\n“பெத்த புள்ளையா வளர்த்த மரங்களெல்லாம்...” கண்ணீர் விடும் டெல்டா மக்கள்\n‘காதல்’ பட பாணியில் பெண்ணை அழைத்து வந்த குடும்பத்தார் - ஆணவ படுகொலையில் தகவல்\n‘வாராய்..நீ வாராய்’- அழிக்க முடியாத பாடலைத் தந்த திருச்சி லோகநாதன்\n“கஜா புயல்” - உயிரிழந்தோர் எண்ணிக்கை 46 ஆக அதிகரிப்பு\n” - ‘திமிரு புடிச்சவன்’ மீது ராஜேஷ்குமார் கதை திருட்டு புகார்\n'பெண்ணியவாதிகளை சபரிமலைக்கு அழைத்துச் செல்ல முடியாது' டாக்ஸி ஓட்டுநர்கள் முடிவு\nஇந்த ராக்கெட்தான் இஸ்ரோவின் 'பாகுபலி'\nரஜினி எல்லாவற்றையும் தெரிந்திருக்க வேண்டுமா \nஇந்தியாவின் பெருமையா ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் \nவானிலை அறிவிப்புகளை கிண்டல் செய்யாதீர்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n8 வழிச்சாலையை 6 வழி சாலையாக மாற்ற திட்டம்\nரியல் எஸ்டேட் அதிபர் கடத்தப்பட்டது ஏன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/44916-sand-issue-chennai-hc-notice-to-tn-govt.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2018-11-17T21:49:29Z", "digest": "sha1:VJM5HVY2AYL5HMVKXVGUEADB72OIH6SA", "length": 10319, "nlines": 89, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "மணல் கடத்தலில் தொடர்பிருந்தால் குண்டர் சட்டம் | Sand Issue: Chennai HC Notice to TN Govt", "raw_content": "\nமாலத்தீவு அதிபர் பதவியேற்பு விழாவில் பங்கேற்க மாலேவுக்கு சென்ற இந்திய பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு\nமுன்னெச்சரிக்கை நடவடிக்கையாக லட்சத்தீவுகள் கடல் பகுதிக்கு மீன்பிடிக்க மீனவர்கள் செல்ல வேண்டாம் - கஜா புயலை தொடர்ந்து அரபிக் கடலில் புதிதாக புயல் உருவாவதால் அவசர கட்டுப்பாட்டு மையம் அறிவுறுத்தல்\nகஜா புயலால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 46 ஆக அதிகரித்தது\nகஜா புயலால் தமிழகம் முழுவதும் உயிரிழந்தோர் எண்ணிக்கை மதியம் 2 மணி நிலவரப்படி 40ஆக அதிகரிப்பு\nவேதாரண்யம் அருகே 35க்கும் மேற்பட்ட கிராமங்களில் தொலைத்தொடர்பு சேவைகள் முழுவதும் பாதிப்பு\nகஜா புயலால் கடுமையாக பாதிக்கப்பட்ட வேதாரண்யம் தனித்தீவாக காட்சியளிக்கிறது\nகடற்கரையில் உள்ளவர்களை கலைந்து செல்ல அறிவுறுத்துமாறு காவல்துறைக்கு பேரிடர் மேலாண்மைத் துறை உத்தரவு\nமணல் கடத்தலில் தொடர்பிருந்தால் குண்டர் சட்டம்\nமணல் கடத்தலுக்கு துணை போகும் அரசு அதிகாரிகள் மீதும் குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.\nமணல் கடத்தல் வழக்கில் கிருஷ்ணகிரியை சேர்ந்த லாரி ஓட்டுநர் பாபு குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையிலடைக்கப்பட்டார். இதை ரத்து செய்யக்கோரி அவரது மனைவி வேடியம்மாள் தாக்கல் செய்த மனுவை ஏற்ற நீதிமன்றம் பாபுவை குண்டர் சட்டத்திலிருந்து விடுவித்தது. அத்துடன் வேடி‌யம்மாளின்‌ ஆட்கொணர்வு மனுவும் ஏற்றுக்கொள்ளப்பட்டது. விசாரணையின்போது, 2010-2017ஆம் ஆண்டு காலகட்டத்தில் மணல் கடத்தலுக்கு துணை போன அரசு ஊழியர்கள் மீது 18 வழக்குகள் பதியப்பட்டுள்ளதாக தெரிவி‌க்கப்பட்டது. இதையடுத்து, மணல் கடத்தலுக்கு துணை போகும் அரசு ஊழியர்கள் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்காதது ஏன் என நீதிபதிகள் கேள்வியெழுப்பினர். அத்துடன், மணல் கடத்தல் வழக்கில் அரசு அதிகாரிகள் சம்பந்தப்பட்டிருந்தால் அவர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்ய வேண்டுமென உள்துறை செயலாளர் மற்றும் டி.ஜி.பி ஆகியோர் அனைத்து காவல் நிலையங்கள் மற்றும் விசாரணை அமைப்புகளுக்கு சுற்றறிக்கை அனுப்பவும் உத்தரவிட்டனர்.\nகாங்கிரஸ் அகற்றப்படும் மோடி பேச்சு: வாக்குறுதிகள் என்னவானது சோனியா கேள்வி\nகந்து வட்டிப் போட்டியில் கொலை : இருவர் குண்டர் சட்டத்தில் அடைப்பு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n“பெத்த புள்ளையா வளர்த்த மரங்களெல்லாம்...” கண்ணீர் விடும் டெல்டா மக்கள்\n“கஜா புயல்” - உயிரிழந்தோர் எண்ணிக்கை 46 ஆக அதிகரிப்பு\nசொந்த ஊரில் அகதியான மக்கள் : உருக்கமான பதிவு\n‘கஜா’வை தொடர்ந்து மீண்டும் ஒரு தாழ்வு பகுதி\nகஜா புயல்: போர்க்கால அடிப்படையில் சீரமைப்பு பணி..\nதாண்டவம் ஆடிய ‘கஜா’ - தனித் தீவாகவே மாறிய வேதாரண்யம்\n“புயலை எச்சரிக்கையுடன் கையாண்ட அரசுக்கு நன்றி” - கமல் ட்வீட்\nதமிழகத்தில் மீண்டும் ஒரு ஆணவக் கொலை.. காதல் தம்பதி சடலமாக மீட்பு\nநாகை, புதுக்கோட்டையில் 'கஜா' புயல் கோரத்தாண்டவம் \n“பெத்த புள்ளையா வளர்த்த மரங்களெல்லாம்...” கண்ணீர் விடும் டெல்டா மக்கள்\n‘காதல்’ பட பாணியில் பெண்ணை அழைத்து வந்த குடும்பத்தார் - ஆணவ படுகொலையில் தகவல்\n‘வாராய்..நீ வாராய்’- அழிக்க முடியாத பாடலைத் தந்த திருச்சி லோகநாதன்\n“கஜா புயல்” - உயிரிழந்தோர் எண்ணிக்கை 46 ஆக அதிகரிப்பு\n” - ‘திமிரு புடிச்சவன்’ மீது ராஜேஷ்குமார் கதை திருட்டு புகார்\n'பெண்ணியவாதிகளை சபரிமலைக்கு அழைத்துச் செல்ல முடியாது' டாக்ஸி ஓட்டுநர்கள் முடிவு\nஇந்த ராக்கெட்தான் இஸ்ரோவின் 'பாகுபலி'\nரஜினி எல்லாவற்றையும் தெரிந்திருக்க வேண்டுமா \nஇந்தியாவின் பெருமையா ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் \nவானிலை அறிவிப்புகளை கிண்டல் செய்யாதீர்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nகாங்கிரஸ் அகற்றப்படும் மோடி பேச்சு: வாக்குறுதிகள் என்னவானது சோனியா கேள்வி\nகந்து வட்டிப் போட்டியில் கொலை : இருவர் குண்டர் சட்டத்தில் அடைப்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-arya-01-09-1522162.htm", "date_download": "2018-11-17T21:53:22Z", "digest": "sha1:E5HKC76IGM726D7SDILTQY5RISTBPNNH", "length": 8036, "nlines": 118, "source_domain": "www.tamilstar.com", "title": "சைக்கிள் வாங்கினால் ஆர்யாவை சந்திக்கலாம் - Arya - ஆர்யா | Tamilstar.com |", "raw_content": "\nசைக்கிள் வாங்கினால் ஆர்யாவை சந்திக்கலாம்\nஆர்யா இளம் ஹீரோக்களில் உடம்பை கட்டுக்கோப்பாக வைத்திருப்பவர். அதற்கு முக்கிய காரணம் அவரது சைக்கிள் பயிற்சி. தினந்தோறும் அதிகாலை 4 மணி முதல் 7 மணி வரை 3 மணி நேரத்தில் கிட்டத்தட்ட 100 கி.மீ. சைக்கிளிலேயே பயணம் செய்கிறார் ஆர்யா.\nதன்னுடைய ஆரோக்கியத்திற்கு மட்டுமின்றி, தன்னுடைய ஃபிட்னஸிற்கும் நீண்ட நேரம் சைக்கிள் பயிற்சி முக்கியக் காரணமென்கிறார் ஆர்யா. சைக்கிள் ஓட்டுவதை தன்னுடைய ரசிகர்களும் பின்பற்ற வேண்டும் என்று விரும்பும் ஆர்யா இது குறித்து அவர்களை உற்சாகப்படுத்தியும் வருகிறார்.\nசைக்கிள் ஓட்டுபவர்களை ஒருங்கிணைத்து இதற்காக தனியாக பெரிய குரூப் ஒன்றையும் வைத்திருக்கிறார். இந்த குரூப்பில் சேரும் ஆட்களின் எண்ணிக்கை தினமும் அதிகமாகிக் கொண்டே வருகிறதாம்.\nஆர்யாவை நேரில் பார்த்து அவரிடம் பழகுவதற்காகவே பல ரசிகர்கள் தற்போது புதிய சைக்கிளை வாங்கிக் கொண்டு ஆர்யாவின் குரூப்பில் இணைகின்றனர். அப்படி வருபவர்களை ஆர்யாவும் வரவேற்று அவர்களை உற்சாகப்படுத்தி வருகிறார்.\nஆர்யாவின் இந்த செயல் சுற்றுப்புறச் சூழலுக்கும், ஆரோக்கியத்துக்கும் பேருதவி செய்யும் என்பதில் சந்தேகமில்லை\n▪ சவுந்தர்யா ரஜினிகாந்த் மறுமணம் - தொழிலதிபரை மணக்கிறார்\n▪ விளம்பரத்துக்காக பொய் சொல்கிறார் - நடிகை சுருதிஹரிகரனுக்கு அர்ஜுன் மகள் கண்டனம்\n▪ ஜெய் ஜோடியான ஐஸ்வர்யா ராஜேஷ்\n▪ ஓரின சேர்க்க�� தீர்ப்பு: தமிழ் நடிகர்-நடிகைகள் கருத்து\n▪ சென்னையில் நடைபெற்ற \"லக்‌ஷ்மி\" படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு..\n▪ 'மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன' படத்தில் நடிக்க காரணம் இதுதான் ; நெகிழும் சரண்யா பொன்வண்ணன்\n▪ வெளியேறியபின் ஷரீக்கிடம் காதலை சொன்ன ஐஸ்வர்யா அம்மா முன்பே ஷரீக் சொன்ன பதில்\n சுற்றிவளைத்து கமல்ஹாசன் சரமாரி கேள்வி - அழுத சம்பவம்\n▪ நான் ஏன் எல்லோரையும் கொடுமைப்படுத்தினேன் தெரியுமா பிக்பாஸ் ஐஸ்வர்யா வெளியிட்ட உண்மை\n▪ நெருங்கி பழகிய ஷாரிக், ஐஸ்வர்யா இடையே நடந்தது என்ன\n• இணையத்தை திணறடிக்கும் பிரசாந்த்தின் 'ஜானி' ட்ரைலர்.\n• முத்தம்: காஜல் ரசிகர்களை சமாதானப்படுத்திய ஒளிப்பதிவாளர்\n• விஜய் படத்தை எதிர்பார்க்கும் ராஷ்மிகா\n• விஷால் படத்தில் சன்னி லியோன்\n• மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிக்கும் தனுஷ்\n• அக்‌ஷராஹாசனின் அந்தரங்க படங்கள் வெளியீடு - வழக்கு விசாரணை தீவிரம்\n• மனைவியை பிரிந்துவிட்டேன், விவாகரத்து பெற்றதாக விஷ்ணு விஷால் தகவல்\n• இந்தியன் 2 படத்தில் நடிக்க சிம்புடன் பேச்சுவார்த்தை\n• ரஜினியின் பேட்ட பொங்கலுக்கு ரிலீஸ் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு\n• விஜய் தேவரகொண்டா படம் வெளியாகும் முன்பே இணையதளத்தில் வெளியிட்ட தமிழ் ராக்கர்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-rajinimurugan-04-07-1520890.htm", "date_download": "2018-11-17T21:58:47Z", "digest": "sha1:RCTEVIKDCTM7Q5HFOSHYLBIM2AKMK75Q", "length": 7056, "nlines": 117, "source_domain": "www.tamilstar.com", "title": "ரஜினிமுருகன் ரிலீஸ் எப்போது? - Rajinimurugan - ரஜினிமுருகன் | Tamilstar.com |", "raw_content": "\nபட்ட காலிலேயே படும் என்பதுபோல்.. உத்தமவில்லன் படத்தில் ஏற்பட்ட நஷ்டம் லிங்குசாமியை இன்னமும் படுத்தி எடுக்கிறது. சிவகார்த்திகேயனை வைத்து லிங்குசாமி தயாரித்த படம் ரஜினிமுருகன்.\nஇயக்குநர் பொன்ராம், இசையமைப்பாளர் இமான், சிவகார்த்திகேயன், சூரி ஆகியோரை உள்ளடக்கிய வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தின் கூட்டணி மீண்டும் இணைந்த ரஜினி முருகன் படம் நீண்ட போராட்டத்துக்குப் பிறகு ஒருவழியாய் முடிவடைந்தது.\nஇம்மாதம் 17 ஆம் தேதி வெளியாக இருப்பதாக ஆரம்பத்திலிருந்தே சொல்லப்பட்டு வருகிறது. அவர்கள் குறிப்பிட்ட தேதிக்கு சில நாட்களே உள்ளநிலையில் ரஜினி முருகன் படத்துக்கான புரமோஷன் கூட இன்னும் துவங்கவில்லை.\nஎன்ன காரண��் என விசாரித்தால்... புதிய தகவல் சொல்கிறார்கள்.உத்தமவில்லன் உள்ளிட்ட படங்களினால் ஏற்பட்ட கடன்களை அடைப்பதற்கு தேவையான பணத்தை புரட்ட வேண்டியுள்ளதால், ரஜினிமுருகன் பட புரோமோஷன் இன்னும் துவங்கப்படவில்லையாம்..இதன்காரணமாக, ரஜினிமுருகன் ரிலீஸ் தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.\n▪ மீண்டும் இணையும் ரஜினிமுருகன் கூட்டணி\n▪ அமெரிக்காவில் வசூலில் கலக்கும் ரஜினிமுருகன்\n▪ பொங்கலில் வெளியான படங்களின் வசூல் நிலவரம்\n▪ ரஜினிமுருகன் படத்துக்கு கிடைத்த முதல் வெற்றி\n▪ இன்னும் நான்கு நாட்களில் ரஜினிமுருகன்\n▪ பொங்கல் முதல் ரஜினி முருகன்\n▪ விநாயகர் சதுர்த்தியில் ரஜினிமுருகன்\n▪ தள்ளிப் போகிறதா சிவகார்த்திகேயன் படம்\n▪ ராஜ்கிரண் நடிப்பை பார்த்து அசந்துபோன சிவகார்த்திகேயன்\n▪ ரஜினிமுருகன் முழுமையான நகைச்சுவை படம்\n• இணையத்தை திணறடிக்கும் பிரசாந்த்தின் 'ஜானி' ட்ரைலர்.\n• முத்தம்: காஜல் ரசிகர்களை சமாதானப்படுத்திய ஒளிப்பதிவாளர்\n• விஜய் படத்தை எதிர்பார்க்கும் ராஷ்மிகா\n• விஷால் படத்தில் சன்னி லியோன்\n• மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிக்கும் தனுஷ்\n• அக்‌ஷராஹாசனின் அந்தரங்க படங்கள் வெளியீடு - வழக்கு விசாரணை தீவிரம்\n• மனைவியை பிரிந்துவிட்டேன், விவாகரத்து பெற்றதாக விஷ்ணு விஷால் தகவல்\n• இந்தியன் 2 படத்தில் நடிக்க சிம்புடன் பேச்சுவார்த்தை\n• ரஜினியின் பேட்ட பொங்கலுக்கு ரிலீஸ் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு\n• விஜய் தேவரகொண்டா படம் வெளியாகும் முன்பே இணையதளத்தில் வெளியிட்ட தமிழ் ராக்கர்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://may17iyakkam.com/78311/activities/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81-2/", "date_download": "2018-11-17T22:22:53Z", "digest": "sha1:VYPY3IJYBOF6THGDNOSIHT5NUYNFA2N2", "length": 20038, "nlines": 166, "source_domain": "may17iyakkam.com", "title": "திருமுருகன் காந்தி விடுதலை கோரி நடைபெற்ற மாபெரும் பொதுக்கூட்டம் – மே பதினேழு இயக்கம் – May 17 Movement", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nபார்ப்பன ஆதிக்கத்தால் தோல்வியடைந்த ஐ.ஐ.டி போன்ற இந்தியாவின் உயர்கல்வி நிறுவனங்களும், வீணாகும் இந்திய ஒன்றிய மக்களின் வரிப்பணமும்\n சமூகத்தின் மனசாட்சி குற்றவுணர்வுக்கு உள்ளாக்கப்பட வேண்டும்\nதமிழரின் வரலாறான கீழடியினை மூடி மறை��்கும் இந்திய தொல்பொருள் ஆய்வுத்துறை\nஅரசு துறைகளில் 24லட்சம் பணியிடங்களை நிரப்பாமல் வைத்திருக்கும் மோடி அரசு\nதமிழர்களின் இவ்வளவு எதிர்ப்புக்கு மீறியும் காவிரிமேலாண்மை வாரியம் அமைக்க இந்திய அரசு ஏன் மறுக்கிறது\nதிருமுருகன் காந்தி விடுதலை கோரி நடைபெற்ற மாபெரும் பொதுக்கூட்டம்\nமே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தியை விடுதலை செய்ய வலியுறுத்தியும், UAPA எனும் கருப்பு சட்டத்தினை ஒழித்திட வலியுறுத்தியும் அரசு அடக்குமுறைக்கு எதிரான மாபெரும் பொதுக்கூட்டம் மே பதினேழு இயக்கம் சார்பில் 08-09-18 அன்று தி.நகர் முத்துரங்கன் சாலையில் நடத்தப்பட்டது.\nஆயிரக்கணக்கான இளைஞர்களும், பொதுமக்களும் உணர்வாளர்களும் திருமுருகன் காந்தியை விடுதலை செய்ய எழுச்சியுடன் பங்கேற்றனர். ஏராளமான தோழர்கள் குடும்பத்துடனும், குழந்தைகளுடனும் வந்து கலந்து கொண்டனர்.\nபாசிச பாஜக ஒழிக என்ற முழக்கத்தினை தோழர்கள் பலரும் முன்வைத்து பேசினர். ஏழு நிரபராதித் தமிழரை விடுதலை செய்ய வேண்டும் என்று கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. மேலும் இசுலாமிய அரசியல் சிறைவாசிகளும் விடுதலை செய்யப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.\nபல்வேறு கட்சிகள் மற்றும் இயக்கங்களின் பிரதிநிதிகளும் பங்கேற்றனர்.\nபங்கேற்று கண்டன உரையாற்றிய தோழமை அமைப்புகளின் பிரதிநிதிகள்:\nதிரு.தி.வேல்முருகன், தமிழக வாழ்வுரிமை கட்சி\nதிரு.மல்லை சத்யா, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம்\nதிரு.அப்துல்சமது, மனிதநேய மக்கள் கட்சி,\nதிரு.ஆளூர் ஷானவாஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி\nதிரு.வீரபாண்டியன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி\nதிரு.அப்துல் ஹமீது, SDPI கட்சி\nதிரு.நாகூர் மீரான், பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா\nதிரு.கே.எம்.சரீப், தமிழக மக்கள் ஜனநாயக கட்சி\nதிரு.அரங்க குணசேகரன், தமிழக மக்கள் புரட்சிக் கழகம்\nதிரு.பொழிலன், தமிழக மக்கள் முன்னணி\nதிரு.நாகை திருவள்ளுவன், தமிழ்ப்புலிகள் கட்சி\nதிரு.குடந்தை அரசன், விடுதலை தமிழ்ப்புலிகள் கட்சி\nதிரு.உமாபதி, திராவிடர் விடுதலை கழகம்\nதிரு.குமரன், தந்தை பெரியார் திராவிடர் கழகம்\nதிரு.ஆவல் கணேசன், தமிழர் தேசிய முன்னணி\nதிரு.சுந்தரமூர்த்தி, தமிழர் விடுதலை கழகம்\nதிரு.நவீன், தமிழர் விடியல் கட்சி\nதிரு.பிரவீன்குமார், மே பதினேழு இயக்கம்\nஐயா பழ.நெடுமாறன் அவர்களின் “தமிழீழம் சிவக்கிறது” புத்தகத்தை அழிக்க வேண்டும் என்ற உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு தொடர்பாக மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர்கள் திருமுருகன் காந்தி மற்றும் லெனாகுமார் சந்திப்பு\nகுஜராத் புயலுக்கு பேசிய மோடி, கஜா புயலுக்கு பேசவில்லை. நாம் பேசுவோம்.\nபொதுநல மாணவர் எழுச்சி இயக்கத்தின் மாணவி வளர்மதி, மகாலட்சுமி, வேடியப்பன். ராமகிருஷ்ணன் ஆகியோர் கைது – மே 17 இயக்கம் கண்டனம்\nபார்ப்பன ஆதிக்கத்தால் தோல்வியடைந்த ஐ.ஐ.டி போன்ற இந்தியாவின் உயர்கல்வி நிறுவனங்களும், வீணாகும் இந்திய ஒன்றிய மக்களின் வரிப்பணமும்\nராஜலட்சுமியைப் பற்றி நாம் பேசிக் கொண்டிருக்கும்போதே சிறுமி சவுமியா பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டு கொல்லப்பட்டிருக்கிறார்\nசிங்கள அரசியல் போட்டிகளின் ஊடாக சிதைக்கப்படும் தமிழர்களின் அரசியல் தீர்வுக்கான கோரிக்கை\nடிச. 24, 2018 திருச்சியில் கூடுவோம் – பெரியார் நினைவு கருஞ்சட்டை பேரணி\nபாஜக அரசின் கருப்புப் பண ஒழிப்பு நாடகத்தினால் தொடரும் பாதிப்புகளை விளக்கும் தோழர் திருமுருகன் காந்தி\nபெண் குழந்தைகள் வன்கொடுமைகளை கண்டித்து “நீட் எதிர்ப்பு ஆசிரியர்” சபரிமாலா அவர்களின் உண்ணாவிரதப் போராட்டத்திற்கு மே 17 இயக்கம் ஆதரவு\n​மாத இதழ்: மே 17 இயக்கக் குரல்\nமே பதினேழு இயக்கக் குரல் – தமிழின புவிசார் அரசியல் செய்தி மாத இதழ்.\nசிலி நாட்டில் எடுக்கப்பட்ட புகைப்படம்\nதொடர்ந்து போராடுவோம்… புழல் சிறையிலிருந்து திருமுருகன் காந்தி\nதமிழீழ அகதிகள் குறித்து மே பதினேழு இயக்கம் ஐ.நா மனித உரிமை ஆணையத்தில் உரை\nஐயா பழ.நெடுமாறன் அவர்களின் “தமிழீழம் சிவக்கிறது” புத்தகத்தை அழிக்க வேண்டும் என்ற உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு தொடர்பாக மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர்கள் திருமுருகன் காந்தி மற்றும் லெனாகுமார் சந்திப்பு\nகுஜராத் புயலுக்கு பேசிய மோடி, கஜா புயலுக்கு பேசவில்லை. நாம் பேசுவோம்.\nபொதுநல மாணவர் எழுச்சி இயக்கத்தின் மாணவி வளர்மதி, மகாலட்சுமி, வேடியப்பன். ராமகிருஷ்ணன் ஆகியோர் கைது – மே 17 இயக்கம் கண்டனம்\nபார்ப்பன ஆதிக்கத்தால் தோல்வியடைந்த ஐ.ஐ.டி போன்ற இந்தியாவின் உயர்கல்வி நிறுவனங்களும், வீணாகும் இந்திய ஒன்றிய மக்களின் வரிப்பணமும்\nராஜலட்சுமியைப் பற்றி நாம் பேசிக் கொண்டிருக்கும்போதே சிறுமி சவுமியா பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டு கொல்லப்பட்டிருக்கிறார்\nஐயா பழ.நெடுமாறன் அவர்களின் “தமிழீழம் சிவக்கிறது” புத்தகத்தை அழிக்க வேண்டும் என்ற உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு தொடர்பாக மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர்கள் திருமுருகன் காந்தி மற்றும் லெனாகுமார் சந்திப்பு\nகுஜராத் புயலுக்கு பேசிய மோடி, கஜா புயலுக்கு பேசவில்லை. நாம் பேசுவோம்.\nபொதுநல மாணவர் எழுச்சி இயக்கத்தின் மாணவி வளர்மதி, மகாலட்சுமி, வேடியப்பன். ராமகிருஷ்ணன் ஆகியோர் கைது – மே 17 இயக்கம் கண்டனம்\nபார்ப்பன ஆதிக்கத்தால் தோல்வியடைந்த ஐ.ஐ.டி போன்ற இந்தியாவின் உயர்கல்வி நிறுவனங்களும், வீணாகும் இந்திய ஒன்றிய மக்களின் வரிப்பணமும்\nராஜலட்சுமியைப் பற்றி நாம் பேசிக் கொண்டிருக்கும்போதே சிறுமி சவுமியா பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டு கொல்லப்பட்டிருக்கிறார்\nசமூக ஊடகங்களில் மே 17 இயக்கம்\nCategories Select Category 8 வழி சாலை About Articles ENGLISH Press Releases அணுசக்தி அரசு அடக்குமுறை அரியலூர் அறிக்கைகள்​ ஆய்வுக் கட்டுரைகள் ஆர்ப்பாட்டம் ஆவணங்கள் ஆவணப்படங்கள் இந்துத்துவா ஈழ விடுதலை உண்ணாவிரதம் உயர்நீதிமன்றத்தில் தமிழ் உள்ளிருப்பு போராட்டம் ஊடகங்களில் மே 17 ஊழல் ஏகாதிபத்திய எதிர்ப்பு ஒன்றுகூடல் கட்டுரைகள் கண்காட்சி கருத்தரங்கம் கரூர் காஞ்சிபுரம் காணொளிகள் காரைக்கால் காவல்துறை அடக்குமுறை கும்பகோணம் கோவை சாதி சாலை மறியல் சீர்காழி சென்னை சேலம் தஞ்சை தனியார்மயம் திண்டுக்கல் திருச்சி திருப்பூர் திருவாரூர் நினைவேந்தல் நிமிர் நியூட்ரினோ நீட் நீர் ஆதாரம் நெல்லை பதாகை பத்திரிக்கையாளர் சந்திப்பு பரப்புரை புதுவை பெங்களூர் பேரணி பொதுக் கட்டுரைகள் பொதுக்கூட்டம் போராட்ட ஆவணங்கள் போராட்டங்கள் மதுரை மறியல் மாநாடு மாவட்டம் மாவீரர்நாள் உரைகள் மின்சாரம் மீத்தேன் திட்டம் மீனவர் முக்கிய காணொளிகள் முற்றுகை மே 17 மொழியுரிமை வேலூர் ஸ்டெர்லைட்\nஈழம் எங்கள் தாயின் மடி பாடல் Download Song MP3 File\nமே பதினேழு இயக்கத்தில் எங்களுடன் இணைந்து செயலாற்ற அழைக்கிறோம்.\nஇந்த அறிவிப்பை மூடவும் & இணையதளத்தை காட்டவும்...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/transport-employees-protest-plea-filed-to-give-compensation-for-passengers/", "date_download": "2018-11-17T22:32:48Z", "digest": "sha1:K2XFN65V4BWW2RMF3EGVPMBXIZRMP6LW", "length": 15812, "nlines": 87, "source_domain": "tamil.indianexpress.com", "title": "முன்னறிவிப்பின்றி போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டம்! பயணிகளுக்கு இழப்பீடு கோரி மனு! - Transport employees protest: Plea filed to give compensation for Passengers", "raw_content": "\nதேர்தல் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கு: டிடிவி மீது குற்றச்சாட்டு பதிவு செய்ய உத்தரவு\nசொந்த மண்ணிலேயே அடி வாங்கும் ஆஸ்திரேலியா டி20 தொடரில் இந்தியாவை சமாளிக்குமா\nமுன்னறிவிப்பின்றி போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டம் பயணிகளுக்கு இழப்பீடு கோரி மனு\nமுன்னறிவிப்பின்றி போக்குவரத்து தொழிலாளர் வேலைநிறுத்த போராட்டத்தின் போது நடுவழியில் இறக்கிவிடப்பட்டதால் பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு இழப்பீடு தர மனு\nமுன்னறிவிப்பின்றி போக்குவரத்து தொழிலாளர் வேலைநிறுத்த போராட்டத்தின் போது நடுவழியில் இறக்கிவிடப்பட்டதால் பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு இழப்பீடு நிர்ணயிக்க தமிழக அரசுக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யபட்டுள்ளது.\nஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி, கடந்த வியாழக்கிழமை முதல் போக்குவரத்து தொழிலாளர்கள் கால வரையறையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் ஈடுபட்ட போது பயணிகளை பல இடங்களில் நடுவழியில் இறக்கிவிட்டனர். இந்த செயலில் ஈடுபட்ட போக்குவரத்து ஊழியர்களை சஸ்பெண்ட் செய்யக்கோரி வழக்கறிஞர் பிரீத்தா மனுத்தாக்கல் செய்துள்ளார்.\nஇதுகுறித்த அவரின் மனுவில், போக்குவரத்து ஊழியர்களின் கோரிக்கை நியாயமானதாக இருந்தாலும், பயணிகள் பேருந்தில் இருந்த போது பாதி வழியில் பயணிகளை இறக்கிவிட்டது தவறு, பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்த அவர்களுக்கு எவ்வித உரிமையும் இல்லை. போக்குவரத்து துறை மேம்பாட்டுக்காக எந்த குரலையும் எழுப்பாமல், இப்போது போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் மீது எஸ்மா சட்டத்தில் நடவடிக்கை எடுக்கவேண்டும். மேலும் முறையாக பயணச்சீட்டு பெற்ற பிறகும் உரிய இடத்திற்கு கொண்டு சேர்க்காமல் நடுவழியில் இறக்கிவிட்டதால் பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு உரிய இழப்பீட்டை நிர்ணயித்து, அதனை அரசு அளிக்க வேண்டும். மேலும் அந்த தொகையை சம்பந்தப்பட்ட ஊழியர்களின் ஊதியத்தில் பிடித்தம் செய்து பயணிகளுக்கு அளிக்க வேண்டும். அதே போல் மாதாந்திர பயணசீட்டு வைத்திருப்பவர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கும் உரிய இழப்பீடு வழங்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும். வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து பதிவுமூப்பு அடிப்படையில் உள்ள ஓட்டுநர், நடத்துனர்களை உடனடியாக பணியமர்த்த தமிழக அரசுக்கு உத்தரவிடவேண்டும் என மனுவில் கோரிக்கை வைத்துள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.\nஇதற்கிடையில் போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்தத்தை முடிவுக்கு கொண்டுவரக்கோரி சென்னை திருமுல்லைவாயிலை சேர்ந்த வழக்கறிஞர் சந்தோஷ்குமார் என்பவரும் மனுத் தாக்கல் செய்துள்ளார். வேலைநிறுத்த சங்கங்களின் மீது சட்டபடியான நடவடிக்கை எடுக்க மத்திய மாநில அரசுகள், தமிழக டிஜிபிக்கு உத்தரவிட வேண்டும் எனவும் மனுவில் கோரியுள்ளார். இந்த மனுவும் விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.\nஏற்கனவே வராகி தொடர்ந்த வழக்கு திங்கள்கிழமை விசாரணைக்கு வர உள்ளது. அந்த வழக்குடன் இந்த மனுவும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என தெரிகின்றது.\nஎன் மகளை வைத்து பணம் சம்பாதிக்க நினைக்கிறார்கள் : அனிதா தந்தை வழக்கு பதிவு\nதமிழகம் மற்றும் சென்னையில் எத்தனை ரவுடி கும்பல் உள்ளது – அறிக்கை கேட்கும் ஐகோர்ட்\nபுதிய தலைமைச் செயலகம் கட்டிட வழக்கு: தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைப்பு\nசர்கார் சர்ச்சை : இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸை நவ.27 வரை கைது செய்ய ஐகோர்ட் தடை\nஉள்ளாட்சி தேர்தல் நடத்த எது தடை சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி கேள்வி\nவணிக வரித் துறை அமைச்சருக்கு எதிராக வழக்கு: இரு வாரங்களுக்கு ஒத்திவைப்பு\nஆன்லைன் மருந்துகளுக்கு அதிரடி தடை.. உயர்நீதிமன்றம் உத்தரவு\nசட்டக்கல்லூரி மோதல் வழக்கு: 21 மாணவர்கள் விடுதலை\nமேல்முறையீடே எங்களது அடுத்த நோக்கம்… முடிவை போட்டுடைத்த தங்க தமிழ்செல்வன்\n‘விஸ்வாசம்’ படத்துக்கு இசையமைக்கும் ‘விக்ரம் வேதா’ இசையமைப்பாளர்\nதிறந்தநிலை பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்ற வக்கீல்கள் நீக்கம்: பதிலளிக்க உத்தரவு\nதேர்தல் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கு: டிடிவி மீது குற்றச்சாட்டு பதிவு செய்ய உத்தரவு\nடிடிவி தினகரன் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யலாம் என்றும் அதற்கான முகாந்திரம் இருக்கிறது என்று டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் தெரிவித்துள���ளது\nசொந்த மண்ணிலேயே அடி வாங்கும் ஆஸ்திரேலியா டி20 தொடரில் இந்தியாவை சமாளிக்குமா\n'Australia is a very tough place to tour and play cricket' என்று ஒரு காலத்தில் சொல்வார்கள். ஆனால், இன்று இந்த வாக்கியம் நியாயமானதா என்று யோசிக்கும் நிலைமை வந்துவிட்டது.\nIPL 2019 வீரர்கள் விவரம்: யார் உள்ளே\nஉண்மையில் தமிழகத்தை விட்டு கஜ புயல் கடந்து விட்டதா\nமகனுக்கும் 16.. தாய்க்கும் 16.. மனைவியை இப்படியும் வாழ்த்த முடியுமா சோயிப் மாலிக்\nபுயல் கரையை கடந்துவிட்டது.. ஆனால் கனமழை இனிமேல் தான் இருக்கு\nதேர்தல் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கு: டிடிவி மீது குற்றச்சாட்டு பதிவு செய்ய உத்தரவு\nசொந்த மண்ணிலேயே அடி வாங்கும் ஆஸ்திரேலியா டி20 தொடரில் இந்தியாவை சமாளிக்குமா\nசிபிஐ-க்கு தடை: நாயுடு, மம்தா நடவடிக்கையில் அரசியலா\nஹோம் லோனுக்கு குறைந்த வட்டி அளிக்கும் வங்கி எது தெரியுமா\nபிரியங்கா சோப்ரா திருமணத்திற்காக தயாராகும் ஜோத்பூர் அரண்மனை.. ஒரு நாள் வாடகை மட்டுமே இத்தனை கோடி\nசென்னை ஹோட்டல்களில் நாய் கறி பிரியாணியா\n1744 வாக்குகள் வித்தியாசத்தில் ஜெயித்த மாணவ சங்க தலைவர்… திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் படித்ததாக போலி சான்றிதழ்\nஇந்துத்துவாவின் அனைத்து விமர்சனங்களையும் தகர்த்த டி.எம்.கிருஷ்ணா…\nதேர்தல் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கு: டிடிவி மீது குற்றச்சாட்டு பதிவு செய்ய உத்தரவு\nசொந்த மண்ணிலேயே அடி வாங்கும் ஆஸ்திரேலியா டி20 தொடரில் இந்தியாவை சமாளிக்குமா\nசிபிஐ-க்கு தடை: நாயுடு, மம்தா நடவடிக்கையில் அரசியலா\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.filmistreet.com/category/reviews/page/2/", "date_download": "2018-11-17T21:51:14Z", "digest": "sha1:BGQNYO2NP37Q3NBZI353T6MAIH4OBGQ2", "length": 5309, "nlines": 132, "source_domain": "www.filmistreet.com", "title": "Movie Reviews & Ratings, Audio Reviews, Music Reviews & Ratings", "raw_content": "\nFirst on Net : டம்மி சி.எம்.முக்கு டாட்டா… நோட்டா விமர்சனம் – 2.5/5\nகதைக்களம்… சின���மா நடிகராக இருந்து நடிகர் ஆகிறார் நாசர். தமிழக முதல்வர் நாசர்…\nநடிகர்கள்: விஷ்ணு விஷால், அமலாபால், முனீஷ்காந்த், காளி வெங்கட், சூசன் மற்றும் பலர்.…\nஇதயத் துடிப்பை எகிற செய்யும்… 96 திரை விமர்சனம்\nநடிகர்கள்: விஜய்சேதுபதி, த்ரிஷா, தேவதர்ஷினி, ஜனகராஜ், பகவதி பெருமாள், ஆடுகளம் முருகதாஸ் மற்றும்…\nநடிகர்கள்: கதிர், ஆனந்தி, யோகிபாபு, ஹரி ஜானி, லிஜீஸ், மாரிமுத்து, கராத்தே வெங்கடேஷ்…\nFirst on Net செக்கச் சிவந்த வானம் விமர்சனம்\nநடிகர்கள்: அரவிந்த்சாமி, சிம்பு, அருண்விஜய், விஜய்சேதுபதி, பிரகாஷ்ராஜ், ஜோதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ், தியாகராஜன்,…\nFirst on Net ராஜா ரங்குஸ்கி விமர்சனம்\nநடிகர்கள்: மெட்ரோ சிரிஷ், சாந்தினி, கல்லூரி வினோத், ஜெயக்குமார், சத்யா இசை –…\nFirst on Net சாமி ஸ்கொயர் விமர்சனம்\nநடிகர்கள்: விக்ரம், கீர்த்தி சுரேஷ், ஐஸ்வர்யா ராஜேஷ், சூரி, பிரபு, ஜான் விஜய்,…\nநடிகர்கள் : சமந்தா, ஆதி, ஆடுகளம் நரேன், நரேன், பூமிகா மற்றும் பலர்…\nநடிகர்கள்: சிவகார்த்திகேயன், சமந்தா, நெப்போலியன், சிம்ரன், லால், சூரி, மனோபாலா, மொட்டை ராஜேந்திரன்…\nநடிகர்கள் – குருசோமசுந்தரம், சிபி புவன சந்திரன், விஷாகன், ஜான்விஜய், அனிஷா ஆம்புரோஸ்,…\nஅவளுக்கென்ன அழகிய முகம் விமர்சனம்\nநடிகர்கள் – பூவரசன், அனுபமா பிரகாஷ், விக்கி ஆதித்யன், சத்யா, யோகிபாபு, டி.பி.கஜேந்திரன்,…\nFirst on Net தொட்ரா விமர்சனம்\nநடிகர்கள்: பிருத்வி பாண்டிராஜன், வீணா, இயக்குநர் ஏ.வெங்கடேஷ், எம்.எஸ்.குமார், கார்த்திக் சுப்புராஜின் தந்தை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.filmistreet.com/cinema-news/rajini-karthik-subbaraj-new-movie-heroine-updates/", "date_download": "2018-11-17T21:36:46Z", "digest": "sha1:IULHVXPMZNOZPHZ2X2CBKKLHZVIFZ7OH", "length": 7088, "nlines": 124, "source_domain": "www.filmistreet.com", "title": "ரஜினியின் புதிய படத்தில் சகலகலா வல்லவன் பட 2 நாயகிகள்..?", "raw_content": "\nரஜினியின் புதிய படத்தில் சகலகலா வல்லவன் பட 2 நாயகிகள்..\nரஜினியின் புதிய படத்தில் சகலகலா வல்லவன் பட 2 நாயகிகள்..\nரஜினி நடிப்பில் உருவாகியுள்ள ‘காலா’ வருகிற ஏப்ரல் 27-ஆம் தேதி ரிலீசாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇதனையடுத்து ஷங்கர் இயக்கத்தில் உருவாகியுள்ள ரஜினியின் 2.0 படத்தின் கிராபிக்ஸ் பணிகள் தாமதாகி வருவதால் 2018 செப்டம்பரில் படம் வெளியாகலாம் என கூறப்படுகிறது.\nஇந்த இரு படங்களை அடுத்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிக��க இருக்கிறார் ரஜினி.\nசன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.\nஇப்படத்தில் விஜய்சேதுபதி வில்லனாக நடிப்பார் என கூறப்படுகிறது.\nஇப்படத்திற்கு 45 நாட்கள் ரஜினி கால்ஷீட் கொடுத்துள்ளார்.\nதற்போது நடைபெற்று வரும் சினிமா ஸ்டிரைக் முடிவடைந்த பின், காலாவை ரிலீஸ் செய்துவிட்டு பின் இதன் சூட்டிங்கை தொடங்க ரஜினி திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.\nஇந்நிலையில், இதில் ரஜினியுடன் நடிக்க த்ரிஷா மற்றும் அஞ்சலியுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக சொல்லப்படுகிறது.\n10 வருடங்களுக்கு மேலாக ரஜினியுடன் நடிப்பது என் கனவு என்று நடிகை த்ரிஷா கூறிவருவதால், அவருக்கான வாய்ப்புகள் அதிகம் இருக்கலாம் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஜெயம் ரவி நடித்த சகலகலாவல்லவன் (அப்பாடக்கர்) என்ற படத்தில் த்ரிஷா மற்றும் அஞ்சலி இணைந்து நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nRajini Karthik Subbaraj new movie heroine updates, சன் பிக்சர்ஸ்-ரஜினி கூட்டணியில் இணையும் 2 பிரபல நாயகிகள், ரஜினி அஞ்சலி, ரஜினி காலா, ரஜினி கால்ஷீட், ரஜினி சினிமா ஸ்டிரைக், ரஜினி தீபிகா படுகோன், ரஜினி த்ரிஷா, ரஜினியின் புதிய படத்தில் சகலகலா வல்லவன் பட 2 நாயகிகள், ரஜின் கார்த்திக் சுப்பராஜ் சன் பிக்சர்ஸ்\nநடிகர் சங்க நிலம் முறைகேடு; முகாந்திரம் இருந்தால் சரத்குமார்-ராதாரவி மீது வழக்கு பதிவு\nசினிமா-அரசியலை தாண்டி ட்விட்டரிலும் கமல்-ரஜினி போட்டி\nவித்தியாசமான படங்களில் விஜய் நடிக்க கமல் வேண்டுகோள்\nசீனியர் நடிகரான கமல் மற்ற நடிகர்களை…\nநீண்ட நாட்களுக்கு பின்னர் இணையும் ‘ஏவிஎம்-கமல்ஹாசன்’\nஇந்திய சினிமாவின் தயாரிப்பு நிறுவனங்களில் ஒரு…\nபஞ்சு அருணாசலம் உடலுக்கு ரஜினி சார்பில் லதா அஞ்சலி\nகதாசிரியர், இயக்குனர், பாடலாசிரியர், திரைப்பட தயாரிப்பாளர்…\nபஞ்சு அருணாச்சலம் மரணம்… அதிர்ச்சியில் திரையுலகம்\nஅன்னக்கிளி படத்தில் இளையராஜாவை அறிமுகப்படுத்தியவர் பஞ்சு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/130814-no-need-to-disband-university-grand-commission-edappadi-edappadi-palanisamy-wrote-letter-to-pm.html", "date_download": "2018-11-17T21:19:38Z", "digest": "sha1:OBJV6A2OVINRXJTYEN6KJZTJ3GWEWQHU", "length": 17866, "nlines": 390, "source_domain": "www.vikatan.com", "title": "`பல்கலைக்கழக மானியக்குழுவை கலைக்கக்கூடாது - பிரதமருக்கு எடப்பாடி பழனிசாமி கடிதம்! | No Need to disband university grand commission - Edappadi edappadi palanisamy wrote letter to PM", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 17:40 (14/07/2018)\n`பல்கலைக்கழக மானியக்குழுவை கலைக்கக்கூடாது - பிரதமருக்கு எடப்பாடி பழனிசாமி கடிதம்\nபல்கலைக்கழக மானியக்குழுவை கலைக்கக்கூடாது என பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.\n60 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வரும் பல்கலைக்கழக மானியக் குழுவை கலைத்துவிட்டு இந்திய உயர்கல்வி ஆணையம் என்ற புதிய அமைப்பைத் தொடங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. யு.ஜி.சி எனப்படும் பல்கலைக்கழக மானியக்குழு நாடு முழுவதும் உயர்கல்வி விவகாரங்களை ஒழுங்குபடுத்துவதுடன், கல்லூரிகளுக்குத் தேவையான நிதியையும் வழங்கி வருகிறது. இதற்காக இந்திய உயர்கல்வி ஆணையச் சட்டம் 2018 என்ற புதிய சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு, யு.ஜி.சி கலைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் உள்ளிட்ட அதிகாரிகளுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி சமீபத்தில் ஆலோசனை நடத்தினார். இதையடுத்து தற்போது பல்கலைக்கழக மானியக்குழுவை கலைக்கக் கூடாது எனக் கூறி பிரதமருக்கு, முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.\nஅதில் `இந்திய உயர்கல்வி ஆணையம் என்ற அமைப்பு உருவாக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதை உருவாக்கும் நடவடிக்கைகளில் மத்திய மனிதவள மேம்பாடு அமைச்சகம் ஈடுபட்டுள்ளது. இதனிடையே தமிழக அரசைப் பொறுத்தவரை, ஏற்கெனவே நடைமுறையில் இருந்துவரும் பல்கலைக்கழக மானியக்குழு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. எனவே, அதை கலைக்கவேண்டிய தேவையில்லை. தமிழக அரசு சார்பில் இந்திய உயர்கல்வி ஆணையச் சட்டத்தை ஏற்கமுடியாது. நடைமுறையிலிருக்கும் பல்கலைக்கழக மானியக்குழுவையே தொடர மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.\nவிம்பிள்டன் டென்னிஸ்: 6 மணி நேரம் 35 நிமிடங்கள் நீடித்த பரபரப்பு ஆட்டம்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nநேற்று பாராட்டினேன் ஆனால்.... `கஜா\" வால் ஆதங்கபடும் ஸ்டாலின்\n`எந்த அதிகாரியும் வந்து பார்க்கலை' - கஜா புயலால் வீட்டை இழந்த குடும்பத்தினர்\nதற்காலிக சரணாலயங்களாக மாறிய ஏரிகள்\nபேப்பர் பென்சில், பத்திரிகைகளில் விதைகள்.... கவனம் ஈர்த்த மதுரை கண்காட்சி\n`உலகப் பாரம்பர்ய வாரம்' - கொண்டாட்டத்துக்கு ரெடியாகும் மாமல்லபுரம் கடற்கரைக்கோயில்\n' - மயில்சாமி அண்ணாதுரை அட்வைஸ்\n”இந்தியப் பாரம்பர்ய ரயில் பயணம்” - பழைமையான நீராவி இன்ஜின் இயக்கத்தால் பயணிகள் குஷி\n24 வீடுகளை கடலுக்குள் அனுப்பிய கஜா புயல் - சோகத்தில் மீனவ கிராமம்\n``இதுதான் என் கடைசி தமிழ்ப் படம்'' - உருகிய சின்மயி\nசிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த டெய்லரின் செல்போனால் அதிர்ச்சியடைந்த போலீஸ்\n``சான்றிதழை என் சடலத்துக்குச் சமர்ப்பியுங்கள்\" - விரக்தியில் விரிவுரையாளர் தற்கொலை\n`வந்தது மாட்டிறைச்சி அல்ல; நாய் இறைச்சி’ - எழும்பூர் ரயில் நிலையத்தில் அதிகாரிகள் ஷாக்\n``இதுதான் என் கடைசி தமிழ்ப் படம்'' - உருகிய சின்மயி\n`அரைமணிநேரம்தான்; திருட்டு ஐபோன் அடையாளமே தெரியாது'-`ஏழாம்கிளாஸ்' அப்துலின் அதிர்ச்சி வாக்கு மூலம்\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globalrecordings.net/ta/language/3954", "date_download": "2018-11-17T21:57:27Z", "digest": "sha1:DZ3MI2FWWV6M3KJ6MUVSDH2NAQG65QE2", "length": 9191, "nlines": 63, "source_domain": "globalrecordings.net", "title": "Amuzgo, Ipalapa மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள். MP3 களை இலவசமாக பதிவிறக்க.", "raw_content": "\nமொழியின் பெயர்: Amuzgo, Ipalapa\nISO மொழி குறியீடு: azm\nGRN மொழியின் எண்: 3954\nஒலிப்பதிவுகள் கிடைக்க பெறும்Amuzgo, Ipalapa\nஇந்த பதிவுகள் குறிப்பாக கல்வியறிவு இல்லாதஅல்லது வாய்வழிச் கலாச்சாரம் உள்ள குறிப்பாக சென்றடைய இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினருக்கு சுவிசேஷமும் வேதாகம போதனைகளின் மூலமாக நற்செய்தியை அறிவிக்கும்படியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.\nசுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளும் கொடுக்கிறது. (A15180).\nமற்ற மொழிகளின் பதிவுகளில் Amuzgo, Ipalapa இன் சில பகுதிகளைக் கொண்டிருக்கலாம்\nAmuzgo, Ipalapa க்கான மாற்றுப் பெயர்கள்\nAmuzgo, Ipalapa எங்கே பேசப்படுகின்றது\nமொழி பேசும் மக்கள் குழுக்கள் Amuzgo, Ipalapa\nAmuzgo, Ipalapa பற்றிய தகவல்கள்\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\nநற்செய்தி வழங்குவதில் தொடர்பு கொள்ள இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவுக்கு கேட்பொலியில்வேதாகம கதைகள்,வேதாகம பாடல்கள்,வேதாகம ஆய்வு உபகரணங்கள்,சுவிசேஷ செய்திகள், பாடல்கள் இவைகளால் அர்த்தமுள்ள பங்களிப்பு செய்யும் கிறிஸ்தவர்களுக்கு GRN நிறுவனம் வாய்ப்பளிக்கிறது.சுவிசேஷம் அறிவிக்கும் மதக் குழுக்களுக்கோ அல்லது சுவிசேஷ ஊழியத்தில் ஈடு பட்டிருக்கும் தேவாலயங்களுக்கோ அல்லது தேவாலயங்கள் நாட்டப்படுவதுற்கோ ஆதரவளிப்பதிலும் சுவிசேஷ பொருட்கள் விநியோகம் செய்வதிலும் நீங்கள் உதவி செய்யலாம். நீங்கள் உலகத்தின் எந்த பகுதியில் இருந்தாலும் இந்த சுவிசேஷ குழுவில் நீங்கள் ஈடுபட எங்களிடம் உற்சாக மளிக்கும் வாய்ப்புக்கள் உள்ளது .நீங்கள் பரிசுத்த வேதாகமத்தில் நம்பிக்கை உள்ளவராக தவறாமல் கிறிஸ்தவ ஆலயத்திற்கு செல்பவராக இருப்பின் இந்த மதக்குழ���வில் ஒரு அங்கத்தினராக செயல் படுவதின் மூலம் சென்றடைய முடியாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினர் இயேசு கிறிஸ்துவைப் பற்றின சுவிசேஷத்தை கேட்கும்படியாக செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://shivatemples.com/sofct/sct116.php", "date_download": "2018-11-17T21:19:41Z", "digest": "sha1:HKWELANCYCTXUHY2L24L34CF57ZXKXF4", "length": 20209, "nlines": 114, "source_domain": "shivatemples.com", "title": " வெள்ளிமலைநாதர் கோவில், திருதெங்கூர் - Vellimalainathar Temple, Thiruthengur", "raw_content": "\nதேவாரப் பாடல் பெற்ற சிவஸ்தலங்கள்\nஇறைவன் பெயர் வெள்ளிமலைநாதர், ரஜதகீரிஸ்வரர்\nபதிகம் திருஞானசம்பந்தர் - 1\nஎப்படிப் போவது திருவாரூரில் இருந்து 15 கி.மி. தொலைவிலும், திருவாரூர் - திருத்துறைப்பூண்டி ரயில் மார்க்கத்தில் உள்ள திருநெல்லிக்காவல் ரயில் நிலையத்தில் இருந்து 1 கி.மி. தொலைவிலும் இத்தலம் உள்ளது. திருவாரூர் - திருத்துறைப்பூண்டி சாலையில் நானகு சாலை நிறுத்தம் வந்து அங்கிருந்து மேற்கே திருநெல்லிக்காவல் செல்லும் பாதையில் திரும்பி திருநெல்லிக்காவல் சென்று அதே சாலையில் மேலும் 2 கி.மி. சென்றால் திருதெங்கூர் தலத்தை அடையலாம்.\nஇவ்வாலயம் தினந்தோறும் காலை 9 மணி முதல் 12 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 7-30 மணி வரையிலும் திறந்திருக்கும்.\nதலத்தின் சிறப்பு: ஒரு சமயம் உலகம் முழுக்க பிரளயம் எழும்பி கடல்நீர் பூவுலகம் முழுவதையும் மூழ்கடித்துக் கொண்டிருந்தது. இத்தலத்தில் விருப்பமாக எழுந்தருளியிருந்த உமாதேவி சிவபெருமானிடம் தனக்கு மிகவும் விருப்பமானதும், அடியார்கள் நிரம்பியுள்ளதுமான இத்தலத்தை மட்டும் பிரளயம் விழுங்காமல் காத்தருள வேண்டும் என்று விண்ணப்பித்தாள். சிவபெருமானும் உமையின் விருப்பத்திற்கிணங்க இத்தலத்தின் பெருமையை உலகறியும் பொருட்டு காத்தருளினார். அதன்படி உலகம் முழுக்க கடல் நீரால் கொள்ளப்பட்டும் இத்தலத்தில் மட்டும் தெளிந்த நீர் தேங்கி நின்றதால் இத்தலம் திருத்தேங்கூர் என்று பெயர் பெற்றது.\nஉமாதேவியின் விருப்பப்படி பிரளயத்தில் மூழ்காமல் இருந்த இத்தலத்தைப் பற்றிக் கேள்விப்பட்ட மகாலட்சுமி இத்தலத்திற்கு வந்து சிவபூஜை செய்து நிரந்தரமாக இங்கேயே தங்கினாள். திரு என்னும் லட்சுமி வந்து தங்கியதால் இத்தலத்திற்கு திருத்தங்கூர் என்ற பெயர் ஏற்பட்டது.\nஉமையம்மைக்கு விருப்பமான தலம் என்பதையும், திரும���ள் வந்து சிவபூஜை செய்த தலம் என்பதையும் தெரிந்து கொண்ட நவக்கிரகங்கள் இத்தலத்திற்கு வந்து தத்தம் பெயரால் ஆளுக்கொரு சிவலிங்கத்தை நிறுவி பூஜித்து பலனடைந்தார்கள்.\nதென்னை மரங்கள் வளம் பெற்ற ஊராதலின் \"தெங்கூர்\" என்று இத்தலத்திற்கு பெயர் வந்தது என்றும் கூறுவர். அதற்கேற்ப தென்னை மரமே இத்தலத்தின் தலவிருட்சமாகும்.\nசிவகங்கை தீர்த்தம்: கங்கை நதியில் நீராடுபவர்களின் பாவங்களைச் சுமந்து வாடிய கங்கை, அந்த பாவங்களை எல்லாம் போக்கிக் கொள்ள பூலோகத்தில் உள்ள பல தீர்த்தங்களில் மூழ்கி சிவபூஜை செய்தாள். அப்படியும் பாவம் முழுவதும் போய் விடவில்லை. இந்த நிலையில் இத்தலத்தின் சிறப்பைப் பற்றி அறிந்தாள் சிவபெருமானின் சடையை அலங்கரிக்கும் கங்காதேவி. திருத்தங்கூர் வந்து கோவிலுக்குப் பக்கத்தில் ஒரு தீர்த்தத்தை உண்டாக்கி அதில் நீராடி 48 நாட்கள் செந்தாமரை மலர்களால் சிவனுக்கு பூஜை செய்தாள். கங்கைக்கு காட்சி தந்த ஈசன் அவள் பாவங்களை எல்லாம் போக்கினார். மேலும் அவள் உருவாக்கிய தீர்த்தத்திற்கு சிவகங்கை தீர்த்தம் எனப் பெயரிட்டு அதில் நீக்கமற எப்போதும் நிறைந்திருக்க அருளாசி புரிந்தார்.\nகோவில் அமைப்பு: இத்தலத்திற்கு இராஜகோபுரமில்லை. ஒரு நுழைவு வாயில் மட்டும் உள்ளது. உள்ளே நுழைந்தவுடன் பலிபீடத்தையும், நந்தியையும் காணலாம். கொடிமரத்திற்கு பதில் கொடிமர விநாயகர் உள்ளார். இரண்டு பிரகாரங்கள் உள்ள இவ்வாலயத்தின் வெளிப் பிரகாரத்தில் சந்நிதிகள் ஏதுமில்லை. வெளிப் பிரகாரம் முழுவதும் செடி, கொடிகள் அதிகம் வளர்ந்து அதனால் பிரகாரம் சுற்றி வர முடியாமல் காணப்படுகிறது. வலதுபுறம் அம்பாள் பெரியநாயகி சந்நிதி தனிக்கோயிலாக இருப்பதைக் காணலாம். உள்வாயிலைத் தாண்டிச் சென்றால், நேரே மூலவர் தரிசனம். கருவறை வாயிலிலுள்ள துவாரபாலகர்களையும், மற்றும் இருபுறமும் உள்ள விநாயகர், சுப்பிரிமணியரையும் வணங்கி உட்சென்று கிழக்கு நோக்கி சற்று உயர்ந்த பாணமுடைய சிவலிங்கத் திருமேனியுடன் காட்சி தரும் மூலவரைத் தரிசிக்கலாம். உட்பிரகாரத்தில் சோமாஸ்கந்தர், விநாயகர், சுப்பிரமணியர், மகாலட்சுமி, நவக்கிரகங்கள் வழிபட்ட லிங்கங்கள், நவக்கிரக சந்நிதி முதலியவற்றைக் காணலாம். நடராஜ சபையும் இப்பிரகாரத்தில் உள்ளது. பைரவர், சூரியன் ஆகியோருக்கும் ���ந்நிதிகள் உள்ளன.\nகருவறை சுற்றுப் பிரகாரத்தில் உள்ள சந்நிதிகளில் முக்கியமானவை இரண்டு. அவற்றில் முதலாவது மகாலட்சுமியின் சந்நிதி. மகாலட்சுமி சிவபூஜை செய்த தலமாதலால் இச்சந்நிதி முக்கியமானது. அடுத்தது வடக்குப் பிரகாரத்தில் அமைந்துள்ள நவக்கிரகங்கள் ஸ்தாபித்த சிவலிங்கங்கள். பலவித அளவுகளில் அந்தந்த நவக்கிரகங்களின் பெயர்களாலேயே வழங்கப்படும் ஒன்பது சிவலிங்கங்களையும் தரிசித்தால் நவக்கிரக தோஷங்கள் நீங்கும் என்பது ஐதீகம்.\nஇந்த திருத்தங்கூர் திருத்தலத்தில் ஆண்டு தோறும் மார்ச் மாதம் 18-ம் தேதி முதல் 24-ம் தேதி வரை சூரிய உதயத்தில் சூரியனின் கிரணங்கள் இறைவனின் திருமேனியில் படுகிறது. இந்த சூரிய பூஜையை சிறப்பாக இத்தலத்தில் கொண்டாடுகிறார்கள்.\nதிருஞானசம்பந்தர் இத்தலத்து இறைவன் மேல் பாடியருளிய இப்பதிகம் இரண்டாம் திருமுறையில் இடம் பெற்றுள்ளது. இப்பதிகத்தின் ஒவ்வொரு பாடலிலும் தெங்கூரில் வெள்ளியங்குன்றில் அமர்ந்த இறைவர் என்று இத்தலத்து இறைவனை குறிப்பிடுகிறார்.\nபுரைசெய் வல்வினை தீர்க்கும் புண்ணியர் விண்ணவர் போற்றக்\nகரைசெய் மால்கடல் நஞ்சை உண்டவர் கருதலர் புரங்கள்\nஇரைசெய் தாரழ லூட்டி யுழல்பவர் இடுபலிக் கெழில்சேர்\nவிரைசெய் பூம்பொழிற் றெங்கூர் வெள்ளியங் குன்றமர்ந் தாரே.\nசித்தந் தன்னடி நினைவார் செடிபடு கொடுவினை தீர்க்குங்\nகொத்தின் தாழ்சடை முடிமேற் கோளெயிற் றரவொடு பிறையன்\nபத்தர் தாம்பணிந் தேத்தும் பரம்பரன் பைம்புனல் பதித்த\nவித்தன் தாழ்பொழிற் றெங்கூர் வெள்ளியங் குன்றமர்ந் தாரே.\nஅடையும் வல்வினை யகல அருள்பவர் அனலுடை மழுவாட்\nபடையர் பாய்புலித் தோலர் பைம்புனற் கொன்றையர் படர்புன்\nசடையில் வெண்பிறை சூடித் தார்மணி யணிதரு தறுகண்\nவிடையர் வீங்கெழிற் றெங்கூர் வெள்ளியங் குன்றமர்ந் தாரே.\nபண்டு நான்செய்த வினைகள் பறையவோர் நெறியருள் பயப்பார்\nகொண்டல் வான்மதி சூடிக் குரைகடல் விடமணி கண்டர்\nவண்டு மாமல ரூதி மதுவுண இதழ் மறிவெய்தி\nவிண்ட வார்பொழிற் றெங்கூர் வெள்ளியங் குன்றமர்ந் தாரே.\nசுழித்த வார்புனற் கங்கை சூடியோர் காலனைக் காலால்\nதெழித்து வானவர் நடுங்கச் செற்றவர் சிறையணி பறவை\nகழித்த வெண்டலை யேந்திக் காமன துடல் பொடியாக\nவிழித்த வர்திருத் தெங்கூர் வெள்ளியங் குன்றமர்ந் தாரே.\nதொல்லை வல்வினை தீர்ப்பார் சுடலைவெண் பொடியணி சுவண்டர்\nஎல்லி சூடிநின் றாடும் இறையவர் இமையவ ரேத்தச்\nசில்லை மால்விடை யேறித் திரிபுரந் தீயெழச் செற்ற\nவில்லி னார்திருத் தெங்கூர் வெள்ளியங் குன்றமர்ந் தாரே.\nநெறிகொள் சிந்தைய ராகி நினைபவர் வினைகெட நின்றார்\nமுறிகொள் மேனிமுக் கண்ணர் முளைமதி நடுநடுத் திலங்கப்\nபொறிகொள் வாளர வணிந்த புண்ணியர் வெண்பொடிப் பூசி\nவெறிகொள் பூம்பொழிற் றெங்கூர் வெள்ளியங் குன்றமர்ந் தாரே.\nஎண்ணி லாவிற லரக்கன் எழில்திகழ் மால்வரை யெடுக்கக்\nகண்ணெ லாம்பொடிந் தலறக் கால்விர லூன்றிய கருத்தர்\nதண்ணு லாம்புனற் கண்ணி தயங்கிய சடைமுடிச் சதுரர்\nவிண்ணு லாம்பொழிற் றெங்கூர் வெள்ளியங் குன்றமர்ந் தாரே.\nதேடித் தானயன் மாலுந் திருமுடி யடியிணை காணார்\nபாடத் தான்பல பூதப் படையினர் சுடலையிற் பலகால்\nஆடத் தான்மிக வல்லர் அருச்சுனற் கருள்செயக் கருதும்\nவேடத் தார்திருத் தெங்கூர் வெள்ளியங் குன்ற மர்ந்தாரே.\nசடங்கொள் சீவரப் போர்வைச் சாக்கியர் சமணர் சொல்தவிர\nஇடங்கொள் வல்வினை தீர்க்கும் ஏத்துமின் இருமருப் பொருகைக்\nகடங்கொள் மால்களிற் றுரியர் கடல்கடைந் திடக்கனன் றெழுந்த\nவிடங்கொள் கண்டத்தர் தெங்கூர் வெள்ளியங் குன்றமர்ந் தாரே\nவெந்த நீற்றினர் தெங்கூர் வெள்ளியங் குன்றமர்ந் தாரைக்\nகந்த மார்பொழில் சூழ்ந்த காழியுள் ஞானசம் பந்தன்\nசந்த மாயின பாடல் தண்டமிழ் பத்தும் வல்லார்மேல்\nபந்த மாயின பாவம் பாறுதல் தேறுதல் பயனே.\nதிருதெங்கூர் வெள்ளிமலைநாதர் ஆலயம் புகைப்படங்கள்\nஅம்பாள் பெரியநாயகி சந்நிதி நுழைவாயில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inandoutcinema.com/vijay-sethupathi-movie-heroine-follows-keerthi-suresh/", "date_download": "2018-11-17T22:19:36Z", "digest": "sha1:24HTVVRJJS4G5UPSALF3CACU2KLAUVJF", "length": 6135, "nlines": 66, "source_domain": "www.inandoutcinema.com", "title": "Vijay Sethupathi Movie Heroine Follows Keerthi Suresh | Latest Cinema News | Inandout Cinema", "raw_content": "\nகீர்த்தி சுரேஷ் பாணியை பின்பற்றும் விஜய் சேதுபதி பட நடிகை – விவரம் உள்ளே\nகீர்த்தி சுரேஷ் பாணியை பின்பற்றும் விஜய் சேதுபதி பட நடிகை – விவரம் உள்ளே\nகதைக்கு தேவையாக இருந்தாலும் முத்த காட்சிகளில் நடிக்க சம்மதிக்க மாட்டேன் என நடிகை கீர்த்தி சுரேஷ் சமீபத்திய பேட்டியில் கூறியிருந்தார். அதனால் பல பட வாய்ப்புகளை தான் இழந்ததாகவும் அவர் கூறியிருந்தார். தற்போது அதே போல் மலையாளத்���ில் முன்னணி நடிகையாக இருக்கும் மடோனா செபாஸ்டியன் கூறியுள்ளார்.\nஇவர் காதலும் கடந்து போகும், கவண், ஜூங்கா ஆகிய படங்களில் விஜய் சேதுபதியுடன் இணைந்து நடித்துள்ளவர் நடிகை மடோனா செபாஸ்டியன் ஆகும். மேலும் விஜய் சேதுபதியும் மடோனா செபாஸ்டியன் நெருங்கிய நண்பர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇவர் சமீபத்திய பேட்டியில் சினிமாவில் உங்களுக்கென்று சில கொள்கைகள் வைத்திருக்கிறீர்களாமே என்ற கேள்விக்கு பதில் கூறியுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது : ஆமாம் ஆபாசமாக நடிக்கமாட்டேன்.\nமுகம் சுழிக்கும் காட்சிகளில் எப்போதுமே நடிக்க மாட்டேன். ஏனென்றால் எனக்கும் குடும்பம் இருக்கிறது, தங்கை இருக்கிறாள். அவளோடு நேரம் செலவழிப்பதே என் முதல் பொழுதுபோக்கு. முத்தக்காட்சியில் நடிக்க மாட்டேன் என்று கூறியதால் பட வாய்ப்புகளையும் இழந்திருக்கிறேன்.\nமுதன் முறையாக சினிமாவில் கட்டிப்பிடிக்கும் காட்சியில் நடித்தபோது அம்மாவுக்கு போன் பண்ணி அழுதேன். மற்றவர்களிடம் பேசவே பயப்படுவேன். அந்தளவுக்கு எனக்கு கூச்ச சுபாவம் உண்டு. நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள எந்த மொழிப் படமாக இருந்தாலும் நடிப்பேன். மற்றபடி கனவு கதாபாத்திரம் என்றெல்லாம் எதுவுமே இல்லை.\nPrevious « கலைஞரை சந்திக்க சென்னை வரும் நடிகர் ரஜினி – விவரம் உள்ளே\nNext இணையத்தில் வைரலாகும் ஜூங்கா படத்தின் பாடல். காணொளி உள்ளே »\nவிராட் கோலி இல்லாதது பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்தாது – சர்ப்ராஸ் அகமது\nசூர்யா மற்றும் கார்த்தி குரலில் வெளியான பார்ட்டி படத்தின் பாடல். காணொளி உள்ளே\nஎல்லாத்துறையிலும் பெண்களுக்கு எதிராக வன்முறை நடக்கிறது – ஹுமா குரேஷி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.neruppunews.com/2018/11/07/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%88%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-11-17T21:24:19Z", "digest": "sha1:SVC446IF7L76OM5MWFJJHOQWDH46PF7Z", "length": 29723, "nlines": 168, "source_domain": "www.neruppunews.com", "title": "இந்த பொண்ணுக்கு தைரியம் ஜாஸ்தி தாங்க என்ன போடு போடுதுன்னு வீடியோ பாருங்க… | NERUPPU NEWS", "raw_content": "\nHome காணொளி இந்த பொண்ணுக்கு தைரியம் ஜாஸ்தி தாங்க என்ன போடு போடுதுன்னு வீடியோ பாருங்க…\nஇந்த பொண்ணுக்கு தைரியம் ஜாஸ்தி தாங்க என்ன போடு போடுதுன்னு வீடியோ பாருங்க…\nஇந்த பொண்ணுக்கு தைரியம் ஜாஸ்தி தாங்க – வீடியோ மிஸ் பண்ணாம பாருங்கள்…\nஇந்த வீடியோ குறித்த உங்கள் மேலான கருத்துக்களை பதிவு செய்யுங்கள்.\n* இந்த வீடியோ உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி\nகல்யாணமாகி 20 வருஷமாச்சு. ஆனா, எங்களுக்குள்ள இதுவரைக்கும் எதுவுமே நடக்கல… – My Story\nஇப்படி ஒரு நிலைமை எந்த ஒரு பெண்ணுக்கும் வந்துவிட கூடாது என்று நான் வணங்கும் ஆண்டவனிடம் பிரார்த்தனை செய்துக் கொள்கிறேன். பிறந்ததில் இருந்து வாழ்க்கையில் கஷ்டம் என்று எதையும் நான் அனுபவித்தது கிடையாது.\nகேட்க நினைப்பதை, அதற்கு முன்பே வாங்கிக் கொடுத்துவிடும் பெற்றோர். நான் விரும்புவதை எல்லாம், அந்த நொடியிலேயே நிறைவேற்றும் அண்ணன் என்று இளவரசி மாதிரியான வாழ்க்கை வாழ்ந்து வந்தவள் நான்.\nஎனக்கும் என் அண்ணனுக்கும் ஏறத்தாழ 12 வயது வித்தியாசம். ஆகையால், அவனை அண்ணா என்று குறிப்பிடுவதை காட்டிலும், எனக்கு அவன் அப்பா மாதிரி என்று குறிப்பிடலாம். எனக்கு பிடிக்கவில்லை வேண்டாம் என்று கூறினால், என்னை எந்த வகையிலும் வற்புறுத்தாமல், என் வழியில் பயணிக்க சுதந்திரம் கொடுத்து வளர்த்தனர்.\nஎனக்கு காதல் மீது பெரிய ஈடுபாடு இருக்கவில்லை. ஆகையால், என் 22வது வயதில் பெற்றோர் பார்த்து வைத்த மாப்பிளையை திருமணம் செய்துக் கொண்டேன். அவரிடம் குறை என்று எதுவும் இல்லை.\nஅவர் என்னை கொடுமை செய்ததும் இல்லை. என் அப்பா, அண்ணாவை போலவே, நான் விரும்புவதை எல்லாம் நிறைவேற்றும் பாசமான கணவர். ஆனால், எங்கள் இருபது வருட இல்லற வாழ்க்கையில் தாம்பத்தியம் என்பது ஒருமுறை கூட அடக்கவில்லை.\nஇதை விட பெரிய கொடுமை ஒன்று இருக்கிறதா என கேட்கும் வகையிலான வாழ்க்கையை மிகுந்த மன அழுத்தத்துடன் வாழ்ந்து வருகிறேன்.\nஎனக்கு இப்போது வயது 42. சில வாரங்களுக்கு முன்பு தான், எங்கள் இருபவதாவது திருமண நாளை விமர்சையாக உறவினர்களுடன் கொண்டாடினோம். மிகுதியான வாழ்த்துக்கள், பரிசுகள், பணம், ஆடம்பரம் என நிறைந்திருந்தாலும். பெண்கள் தங்கள் வாழ்வின் முழுமையாக கருதும் தாய்மையை நான் இதுநாள் வரை அடையவில்லை. இனிமேல், தாய்மை அடைவது என்பது மிக அரிதான காரியம்.\nதிருமணமான ஆரம்பத்தில் எனக்குமே கொஞ்சம் கூச்சம் இருந்தது. முன், பின் தெரியாத ஆளுடன் எப்படி உடலுறவு சார்ந்த அச்சம் என நானுமே சிறிது அவகாசம் கேட்டிரு��்தேன். எந்தவொரு தயக்கமும் இன்றி அவரும், பரவாயில்லை என்றார். அந்த கொஞ்ச கால அவகாசம் என்பது இரண்டு ஆண்டுகளை தாண்டியது. நானாக எப்படி போய் உடலுறவு கொள்ள கேட்பது என்ற கூச்சம் என்னை தடுத்துக் கொண்டே இருந்தது.\nநேரடியாக கேட்க தானே கூச்சம் என்று மறைமுகமாக முயன்று பார்த்தேன். நெருக்கமாக உட்கார்வது, முத்தமிடுவது, ஏக்கமாக காண்பது… ஏன் அவர் முன் வேண்டுமென்றே குளித்து முடித்து வந்து ஆடை உடுத்து நீண்ட நேரம் எடுத்துக் கொள்வேன். ஆயினும், அவருக்கு என் மேல் எந்த ஒரு ஈர்ப்பும் இல்லை. உடலுறவு மட்டும் தான் எங்களுக்குள் நடக்கவில்லையே தவிர, அவர் மிகவும் பாசமானவர். நல்லவர்.\nஅவர் என்னை தொட்டதே இல்லை என்றெல்லாம் நான் கூறவில்லை. நெருக்கமாக நாங்கள் இருந்திருக்கிறோம். ஆனால், அவர் உடலுறவை மட்டும் தவிர்த்து வந்தார். அவராகவும் அதற்காக எதையும் முன்னெடுக்கவில்லை, நான் மறைமுகமாக முன்னெடுப்பதையும் அவர் கண்டுக்கொள்ளவில்லை. ஒரு கட்டத்தில் நான் வெளிப்படையாக கேட்டும் பார்த்தேன். ஆனால், அவர் அதுக்கு செவி சாய்க்கவில்லை.\nஒருவேளை ஆரம்பத்தில் நான் கால அவகாசம் எடுத்துக் கொண்டதை தவறாக ஈடுத்துக் கொண்டு என்னை பழிவாங்குகிறாரா என்றும் கருதினேன். அதற்காக மன்னிப்பும் கேட்டேன்.\nஆனால், அதில் எல்லாம் அவருக்கு எந்த கோபமும் இல்லை. நீயாக கேட்காமல் இருந்திருந்தாலுமே கூட, நான் தவிர்த்திருப்பேன். எனக்கு உடலுறவில் நாட்டமில்லை. பெண்கள் தூய்மையானவர்கள். கோவிலை போன்றவர்கள். அவர்களை சுத்தம் செய்ய கூடாது என்று கூறினார்.\nஇது எனக்கு மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இப்படியான கருத்தியல் கொண்டிருக்கும் நபர் எதற்கு திருமணத்திற்கு சம்மதிக்க வேண்டும். என் வாழ்நாள் முழுக்க நான் இப்படியே இருந்திட வேண்டியது தானா என்ற அச்சம் எழும்பியது. நான் என்னென்னவோ முயற்சி செய்து பார்த்தும், எனக்கான தீர்வு சுழியமாக தான் இருந்தது.\nஎத்தனை நாட்கள் தான் ஆசையை அடக்கிக் கொள்ள முடியும். நான் உடலுறவுக்கு அடிக்ட் எல்லாம் இல்லை. ஆனால், எந்தவொரு பெண்ணுக்கும் உறவுகொள்ள ஆசை இருப்பது ஒன்றும் தவறில்லையே. அப்போது எனக்கு வயது 27. நாங்கள் தங்கி இருந்த குடியிருப்பில் வசித்து வந்த ஒரு நபருடன் முதல் முறையாக உடலுறவுக் கொண்டேன். எங்களுக்குள் இருந்து ஒரு கவர்ச்சிய��ன் பால் அந்த நிகழ்வு நடந்தது.\nஆனால், அது ஒரே ஒருமுறை தான் நடந்தது. அதன் பின், அவர் திருமணம் செய்து வேறு இடத்திற்கு சென்றுவிட்டார். எனக்கும் அது உள்ளூர பெரிய தவறு செய்துவிட்ட குற்றவுணர்வை ஏற்படுத்திய காரணத்தால்.. இனிமேல், இப்படியான தவறை செய்திடக் கூடாது என்பதில் திட்டவட்டமாக இருந்தேன். ஆயினும், தாய்மை அடைய வேண்டும் என்ற எனக்குள் இருந்த ஏக்கம்… என்னை உறுத்திக் கொண்டே இருந்தது.\nஎன் இருபது வருட இல்லற வாழ்வில் ஐந்தாறு முறை தற்கொலை செய்துக் கொள்ளலாம் என்ற எண்ணம் எழுந்துள்ளது. ஒருமுறை நான் தற்கொலைக்கு முயற்சியும் செய்தேன். ஆனால், இதனால் இரு குடும்பத்திற்கும் பெரிய அவமானம் ஏற்படும் என்பதால் அந்த முயற்சியை கைவிட்டேன்.\nநான் திருமணமாகி ஏழு ஆண்டுகள் ஆகியும் கருத்தரிக்கவில்லை என்ற காரணத்தால்… இருவீட்டார் உறவினர்களும் என்னை பல மருத்துவர்களிடம் அழைத்து சென்றனர்., சில மருந்துகளை பரிந்துரை செய்தனர். ஆனால், ஒருவர் கூட என் கணவரிடம் இதுக்குறித்து ஒரு முறை கூட பேசவில்லை. நானும், எங்கள் ப்ரைவேட் வாழ்க்கை குறித்து வெளியே சொல்ல விரும்பவில்லை.\nஎங்கள் இருபதாவது கல்யாண நாள் கொண்டாட்டத்திற்கு அடுத்த நாளே, அவரிடம் 27 வது வயதில் ஒருமுறை நான் வேறு ஒரு நபருடன் உடலுறவுக் கொண்டேன் என்ற உண்மையை கூறிவிட்டேன். அழுது கொண்டே இருந்த என்னை, கட்டியணைத்து, நான் உன்னை மன்னித்துவிட்டேன். இதை நினைத்து வறுத்தப் படாதே என்று ஆறுதல் கூறி சென்றார்.\nஆனால், மறு தினத்தில் இருந்தே அவர் என்னுடன் பழகுவதில் நிறைய மாற்றங்கள். கடந்த இரண்டு மாதமாக அவர் என்னுடன் மிகவும் டிஸ்டன்ஸ் மெயின்டெயின் செய்து தான் பேசுகிறார், பழகுகிறார். ஒருவேளை நான் அசுத்தமானவள் என்ற எண்ணத்திற்கு வந்துவிட்டாரோ என்று கருதுகிறேன்.\nஎங்கள் இருபது வருட வாழ்வில் என் மனதில் நிறைந்திருக்கும் வலி எத்தகையனது என்று எனக்கு மட்டுமே தெரியும். ஏறத்தாழ பத்தாண்டு காலம் விஷேசம் எதாச்சும் என்று யாராவது வாயை திறந்தாலே… கண்களில் கண்ணீர் அணை திறந்தது போல வந்துவிடும். இதில் பலமுறை மலடி படமும் பெற்றிருக்கிறேன். சிலர், சில நல்ல காரியங்களுக்கு என்னை அழைப்பதும் இல்லை, என் வாழ்த்தை எதிர்பார்ப்பதும் இல்லை.\nஎப்படியும் இன்னுமொரு நாலைந்து ஆண்டுகளுக்குள் மாதவிடாய் காலம் ��ின்றுவிடும். முதல் இருபது வரும் கேட்டதையும், கேட்காதையும் எனக்கு கொடுத்த ஆண்டவன். இரண்டாவது இருபது வருடங்களில் நான் கேட்ட ஒன்றே, ஒன்றை மட்டும் கொடுக்கவே மாட்டேன் என்று கூறிவிட்டான். இனி, அடுத்த கடைசி இருபது ஆண்டுகள் எப்படி நகரமோ என்ற அச்சத்தோடு வாழ்ந்து வருகிறேன்.\nPrevious articleஆண்ட்டி வெறியர்கள் மட்டும் பாருங்க சும்மா சொல்ல கூடாது ஆண்ட்டி சூப்பரா பண்ணுது\nNext articleஒங்க லொள்ளுக்கு ஒரு அளவே இல்லையா என்ன கருமண்டா இது \nமனைவியை ஷாப்பிங் அழைத்துச் சென்ற கணவர்… செலவைக் குறைக்க பயன்படுத்திய ஆயுதம் என்ன தெரியுமா\nயாஷிகாவின் வீடியோவை கண்டாலே தெரித்து ஓடும் ரசிகர்கள்\nஇந்த ஆட்டின் வயிற்றில் இருந்தது என்ன தெரியுமா… நிச்சயம் ஷாக் ஆகிடுவீங்க\nவிழுந்து விழுந்து சிரிக்க இந்த பூனைகள் செய்யும் சேட்டை கொஞ்சம் பாருங்க… லட்சக்கணக்கானவரை அடிமையாக்கிய காட்சி\nகொஞ்சம் கூட வெட்கமே இல்லாமல் இவர்கள் பண்ணும் கூத்தை பாருங்க\nபாவம் அந்த பொண்ணு நிம்மதியா சாப்பிட விடுங்க டா…\nபாத்ரூம் சென்ற மாணவியை கொடூரமாக பாலியல் வன்கொடுமை செய்த இளைஞர்கள் உண்மையில் என்ன நடந்தது\nதமிழகத்தில் தீபாவளி விடுமுறைக்கு வந்த 12-ஆம் வகுப்பு மாணவியை இரண்டு பேர் சேர்ந்த கும்பல் பாலியல் வன்கொடுமை செய்ததில், அந்த பெண் இறந்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கிய நிலையில், உண்மையில் என்ன நடந்தது...\nஇலங்கை நாடளுமன்றம் கடந்த சில தினங்களுக்கு முன் நள்ளிரவில் கலைக்கப்பட்டது, இலங்கை பிரதமராக பதவி வகித்து வந்த ரணில் விக்கிரமசிங்க கடந்த மாதம் 26 ஆம் தேதி அதிபர் மைத்திரிபால சிறிசேனவால் பதவி...\nட்ரான்ஸ்பரண்ட் டாப்ஸ் அணிந்த போட்டோவை வெளியிட்ட அஷ்னா சவேரி \nமும்பையை சேர்ந்தவர் , பாஷன் ஸ்டைலிஸ்ட் மற்றும் மாடெலிங்கில் இருந்தவர். வல்லவனுக்கு புல்லும் ஆயுதம், இனிமே இப்படி தான் என பேக் டு பேக் சந்தானம் படத்தில் நடித்தவர். அதன் பின் மீன்கொழம்பும்...\nவிழுந்து விழுந்து சிரிங்க சாமியோவ்….\nவிழுந்து விழுந்து சிரிங்க சாமியோவ்.... – வீடியோ மிஸ் பண்ணாம பாருங்கள்… இந்த வீடியோ குறித்த உங்கள் மேலான கருத்துக்களை பதிவு செய்யுங்கள். * இந்த வீடியோ உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன்...\nடப்ஸ்மேஷ்னு ஸ்கூல் பிள்ளைங்க அடிக்குற கூத்தைப் பாருங்க.. ரெம்ப ஓவருதான்\n���ப்ஸ்மேஷ் பெரிய பொழுதுபோக்கு செயலியாகவே மாறிவிட்டது. பெண்கள் இளைஞர்கள் தொடங்கி தற்போது பெரியவர்கள், சிறியவர்கள் முதல் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. மேலும் இந்த டப்ஸ்மேஷ் ஆனது இப்போது பள்ளிக்கு செல்லும் மாணவ, மாணவியர்களையும்...\nஅடிக்கடி உல்லாசத்துக்கு அழைத்த கணவன்.. ஆத்திரமடைந்த மனைவி என்ன செய்தார் தெரியுமா\nஅடிக்கடி உல்லாசத்துக்கு அழைத்ததால், ஆத்திரம் தாங்காத மனைவி, கணவனை கொலை செய்து எரித்துள்ள சம்பவம் விருதுநகர் அருகே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே மாந்தோப்பு கிராமத்தைச் சேர்ந்தவர் வீரபத்திரன். கூலி தொழிலாளி...\nசித்தாப்பாவுடன் ஏற்பட்ட காதல்… கணவருக்கு தெரியாமல் செய்த செயலால் ஏற்பட்ட விபரீதம்\nதேனியில் சித்தப்பாவை அடைய முடியாததால் இளம் ஆசிரியை விஷம்குடித்து தற்கொலை செய்து கொண்டார். தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உள்ள புலிக்குத்தி கிராமத்தை சேர்ந்தவர் ரம்யா. ரம்யா தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வந்தார். ரம்யா...\nகாட்டுக்குள் சிதைக்கப்பட்ட மாணவி: ஒருவன் கைது…தீவிர தேடுதலில் பொலிஸ்\nதருமபுரியில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு உயிரிழந்த சம்பவத்தில் சதீஷ் என்பவரை பொலிசார் கைது செய்துள்ளனர். தர்மபுரி மாவட்டம் அரூர் சிட்லிங் மலைகிராமத்தை சேர்ந்தவர் அண்ணாமலை என்பவர் மகள் சவுமியா விடுதியில் தங்கி பாப்பிரெட்டிப்பட்டியில்...\nமுன் நெற்றியில் வழுக்கை விழுதல், பொடுகு, முடி உதிர்தல், நரைமூடி அனைத்திற்கும் ஒரே பொருளில்...\nஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் கொன்று புதைப்பு விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல்\nஅண்ணனின் 15 வயது மகளை சீரழித்த 43 வயது தம்பிக்கு 12 ஆண்டுகள் சிறை\nசில நிமிடங்களில் திருமணம்: மணமகனின் தலை வழுக்கை என கண்டுப்பிடித்த மணப்பெண்… அதிரடி முடிவு\nநீங்கள் எவ்வளவு அதிர்ஷ்டசாலி. தெரிந்துகொள்ள இதில் ஒரு பெட்டியை தேர்வு செய்யவும்\nஉதவுங்கள் உதவ முடியாவிட்டால் பகிருங்கள், யாரேனும் உதவக் கூடும்.\n உதவ முடியாவிட்டால் பகிருங்கள், யாரேனும் உதவக் கூடும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/taxonomy/term/1445", "date_download": "2018-11-17T21:03:58Z", "digest": "sha1:R6CKR3KLU26OBLOQHLUWXUACNODGDCBU", "length": 11535, "nlines": 143, "source_domain": "www.thinakaran.lk", "title": "கர்ப்பிணி | தினகரன்", "raw_content": "\nவீட்டில் ஏற்பட்ட தீயில் கர்ப்பிணி வைத்தியர் பலி\nவைத்திய நிபுணரான கணவர் மற்றும் குழந்தைக்கு காயம்வீடொன்றில் ஏற்பட்ட தீயில் எரிந்த நிலையில் கர்ப்பிணி வைத்தியர் ஒருவர் மரணமடைந்துள்ளார்.குறித்த தீ, சமையல் எரிவாயு கசிவினால் ஏற்பட்டிருக்கலாம் என, பொலிசார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.இன்று (06) பிற்பகல், பொரலஸ்கமுவ, பெல்லன்வில பிரதேசத்திலுள்ள இரு...\nகள்ளத்தொடர்பில் கர்ப்பமான பெண் கொலை; சந்தேகநபருக்கு விளக்கமறியல்\nகிளிநொச்சியில் 5 மாதம் கர்ப்பமுற்ற பெண்ணின் கொலையுடன் சம்பந்தப்பட்ட சந்தேகத்தின் பேரில் கைதான கிளிநொச்சி விநாயகபுரம் பகுதியை சேர்ந்த கிஸ்னகீதன் (42) என்பவருக்கு...\nவடக்கில் பெண்களுக்கெதிரான வன்முறைகளை கண்டித்து ஆர்ப்பாட்டம்\nவடக்கில் பெண்களுக்கெதிரான வன்முறைகள், கர்ப்பிணிப் பெண் படுகொலையை கண்டித்தும் நீதி நிலைநாட்ட வேண்டுமென கோரியும் நேற்று (31) கிளிநொச்சி டிப்போச் சந்திக்கருகில் சமத்துவம் சமூக...\nகிளிநொச்சி யுவதி கொலை தொடர்பில் ஒருவர் கைது\n5 மாதம் கர்ப்பமுற்ற நிலையிலேயே மரணம்கிளிநொச்சியில் நேற்று முன்தினம் (29) இடம்பெற்ற கொலை தொடர்பில் கிளிநொச்சி பொலிஸின், பாரிய குற்றப்பிரிவு விசேட குழுவினரால் ஒருவர்...\nகிளிநொச்சி பன்னங்கண்டியில் யுவதி சடலமாக மீட்பு\nகிளிநொச்சி, கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பன்னங்கண்டி, பிரவுன் ரோட் பகுதியிலுள்ள வயல் கால்வாயில் யுவதி ஒருவர் நேற்றுக் (30) காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்....\nஐரோப்பாவுக்குள் நுழைந்த பசுவுக்கு மரண தண்டனை\nமுறையான ஆவணம் இன்றி ஐரோப்பிய ஒன்றியத்தின் எல்லையை தாண்டி வந்த கர்ப்பமுற்ற பசு ஒன்றுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.பென்கா என்று அழைக்கப்படும்...\nபடகு மூலம் இந்தியா சென்ற கர்ப்பிணி உள்ளிட்ட நால்வர் கைது\nசத்திர சிகிச்சை பிரசவத்திற்கு வந்ததாக வாக்குமூலம்பலத்த பாதுகாப்பையும் மீறி இலங்கையிலிருந்து தனுஷ்கோடி சென்ற குடும்பத்தினரிடம் பாதுகாப்பு...\nரயிலில் தள்ளிவிட்ட சிறுவனை காப்பாற்றிய கர்ப்பிணி பொலிஸ்\nஇன்று (04) மாத்தளை நோக்கி புறப்படவிருந்த ரயில் ஒன்று கண்டி ரயில் நிலையத்தை நோக்கி வந்து கொண்டிருந்த வேளையில், பெண் ஒருவர் தனது 06 வயது சிறுவனை...\nசபாநாயகர் உள்ளிட்ட சர்வ கட���சி சந்திப்புக்கு ஜனாதிபதி அழைப்பு\nஅரசியல் குழப்ப நிலையை முடிவுக்கு கொண்டுவர முயற்சிபாராளுன்றத்தை...\nபிரபாகரன் பயன்படுத்திய நிலக்கீழ் பதுங்குகுழி உடைப்பு\nகிளிநொச்சி, புன்னைநீராவிப் பகுதியில் ...\nமகளிர் உலக T20 தொடரிலிருந்து வெளியேறியது இலங்கை\nமேற்கிந்தியத்தீவுகளில் நடைபெற்று வரும் மகளிர் உலக T20 தொடரில்...\n50 அடி பள்ளத்தில் வீழ்ந்த கார்; இருவர் பலத்த காயம்\nநானுஓயா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நானுஓயா ரதல்ல குறுக்கு வீதியில் கார் ஒன்று...\n2nd Test: SLvENG; வெற்றி பெற இலங்கைக்கு 75 ஓட்டங்கள் தேவை\nசிறப்பாக ஆடிய மெத்திவ்ஸ் 88 ஓட்டங்கள்இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு...\n4,000 போதை மாத்திரைகளுடன் மூவர் கைது\nட்ரமடோல் (Tramadol) எனப்படும் அப்பிள் வகை போதை மாத்திரைகள் 4,008...\n2nd Test: SLvENG; இலங்கை வெற்றி பெற 301 ஓட்டங்கள் பெற வேண்டும்\nபகல் போசண இடைவேளையில் இலங்கை 93/3இலங்கை மற்றும் இங்கிலாந்து...\nரூ. 7 கோடி; 7 கிலோ தங்க நகைகளுடன் சிங்கப்பூர் நாட்டவர் கைது\nசுமார் 7 கிலோ கிராம் (7.212 kg) தங்க நகைகளுடன் சிங்கப்பூர் நாட்டவர் ஒருவர்...\nஅய்யா, எவரும் இங்கே முழு ஆற்றையும் தடுக்க வேண்டும் என்றுகூறவில்லை . அது நடைமுறையில் சாத்தியமும் இல்லை என்பதை எல்லோரும் (தமிழக மக்கள் ) அறிவர். கீழ் கூறும் நீர் மேலாண்மையே தேவை. குறிப்பு :...\nபேராதனைப் பல்கலைக்கழக முன்னாள் புவியியற் பேராசிரியர் ஹஸ்புல்லாஹ் அவர்கள் மரணமான செய்தி அறிந்து மிகவும் துக்கம் அடைகின்றேன். நான் 1985-1990 ஆண்டு காலப் பிரிவில் பேராதனை, கண்டி வைத்தியசாலைகளில் வேலை...\nபொலிஸார் என குறிப்பிடாமல் போலீஸார் என குறிப்பிட வேண்டுகிறேன்.\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-radha-12-08-1630064.htm", "date_download": "2018-11-17T22:22:58Z", "digest": "sha1:QIMXD5FX6CEU75OL5ZOAGZZCUJPWXFUI", "length": 7832, "nlines": 118, "source_domain": "www.tamilstar.com", "title": "நடிகையிடம் இருந்து எனது கணவரை மீட்டுத்தாருங்கள்: கமிஷனர் அலுவலகத்தில் பெண் புகார்! - Radha - நடிகை | Tamilstar.com |", "raw_content": "\nநடிகையிடம் இருந்து எனது கணவரை மீட்டுத்தாருங்கள்: கமிஷனர் அலுவலகத்தில் பெண் புகார்\nசென்னை கோடம்பாக்கத்தைச் சேர்ந்த உமாதேவி என்ற பெண் கண்ணீருடன், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு வந்து, புகார் மனு ஒன்றை கொடுத்தார். அந்த மனுவில் கூறி இருப்பத���வது:-\nசுந்தரா டிராவல்ஸ் என்ற படத்தில் நடித்துள்ள நடிகை ராதா என்பவர், எனது கணவரை, என்னிடம் இருந்து பிரிக்கப்பார்க்கிறார். அவர் மீது ஏற்கனவே மாம்பலம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திலும், விருகம்பாக்கம் போலீஸ் நிலையத்திலும் புகார் மனுக்கள் கொடுத்து உள்ளேன். போலீசார் விசாரணை நடத்தி, ராதாவை எச்சரித்து அனுப்பினார்கள்.\nஎனது கணவர் நல்லவர். அவரை என்னிடம் இருந்து நடிகை ராதா பிரித்து விடுவாரோ, என்ற பயம் உள்ளது. எனக்கு போனில் அடிக்கடி பேசி, ராதா கொலை மிரட்டல் விடுக்கிறார்.\nஎனது கணவரை, என்னிடம் பத்திரமாக மீட்டுத்தர வேண்டுகிறேன்.\nஇவ்வாறு புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நடிகை ராதா, தன் மீது கூறப்பட்ட புகாரை மறுத்துள்ளார். ஏற்கனவே அவர் தொழில் அதிபர் ஒருவர் மீது புகார் மனு கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\n▪ விஜய்யின் வளர்ச்சியை கண்டு பயப்படுகிறார்கள் - நடிகர் ராதாரவி பேட்டி\n▪ சின்மயி பொய் சொல்வது கண்கூடாக தெரிந்துவிட்டது - ராதாரவி\n▪ அதர்வாவின் குருதி ஆட்டம் படத்தில் இணைந்த இரு பிரபலங்கள்\n▪ ஆகஸ்ட் 31 முதல் விக்ரம் பிரபுவின் 60 வயது மாநிறம்\n▪ ஆர்கானிக் உணவுப்பொருள்கள் சரியானது தானா.. ; பகீர் கிளப்பும் 'திசை' இயக்குனர்..\n▪ கலைஞர் மு.கருணாநிதி அவர்களின் மறைவிற்கு திரையுலகினர் நினைவஞ்சலி..\n▪ பரபரப்பான சூழலிலும் ட்ரெண்ட் ஆகும் சர்கார் - விசியம் என்ன தெரியுமா\n▪ அழைப்பு விடுத்த ராதாரவி.. ஆப்சென்ட்டான நாசர்..\n▪ முதல்வராக முயற்ச்சிக்கும் விஜய் - பிரபல நடிகர் பரபரப்பு பேட்டி.\n▪ ஜோதிகாவின் “காற்றின் மொழி“ படத்தில் இடம்பெறும் உலக புகழ் பெற்ற ”ஜிமிக்கி கம்மல்“ பாடல்..\n• இணையத்தை திணறடிக்கும் பிரசாந்த்தின் 'ஜானி' ட்ரைலர்.\n• முத்தம்: காஜல் ரசிகர்களை சமாதானப்படுத்திய ஒளிப்பதிவாளர்\n• விஜய் படத்தை எதிர்பார்க்கும் ராஷ்மிகா\n• விஷால் படத்தில் சன்னி லியோன்\n• மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிக்கும் தனுஷ்\n• அக்‌ஷராஹாசனின் அந்தரங்க படங்கள் வெளியீடு - வழக்கு விசாரணை தீவிரம்\n• மனைவியை பிரிந்துவிட்டேன், விவாகரத்து பெற்றதாக விஷ்ணு விஷால் தகவல்\n• இந்தியன் 2 படத்தில் நடிக்க சிம்புடன் பேச்சுவார்த்தை\n• ரஜினியின் பேட்ட பொங்கலுக்கு ரிலீஸ் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு\n• விஜய் தேவரகொண்டா படம் வெளியாகும் முன்ப��� இணையதளத்தில் வெளியிட்ட தமிழ் ராக்கர்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/video/this-woman-just-let-her-photographer-set-her-wedding-dress-on-fire-would-you/", "date_download": "2018-11-17T22:30:22Z", "digest": "sha1:5SCRALOIXADCTOOJNMW6H2SAGE6LDXVF", "length": 11077, "nlines": 84, "source_domain": "tamil.indianexpress.com", "title": "உயிருடன் விளையாடும் இந்த போட்டோ ஷூட் தேவைதானா? - Indian Express Tamil", "raw_content": "\nதேர்தல் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கு: டிடிவி மீது குற்றச்சாட்டு பதிவு செய்ய உத்தரவு\nசொந்த மண்ணிலேயே அடி வாங்கும் ஆஸ்திரேலியா டி20 தொடரில் இந்தியாவை சமாளிக்குமா\nஉயிருடன் விளையாடும் இந்த போட்டோ ஷூட் தேவைதானா\nசட்டென பரவிய அந்த நெருப்பு, தீயணைப்பானைக் கொண்டு அணைக்கப்படுகிறது.\nதிருமண கோலத்தில் புகைப்படும் எடுக்க யாருக்குத் தான் பிடிக்காது அப்படி, விரும்பி எடுக்கப்படும் புகைப்படமானது கச்சிதமாக இருக்க வேண்டும் என்பதற்காகவே பலர் அதற்கென ப்ரொபஸ்னல் போட்டோகிராபர்களை கொண்டு போட்டோ எடுத்துக் கொள்கின்றனர்.\nஅந்த போட்டோ ரியலாக இருக்க வேண்டும் என்பதற்காக பட்டி டிங்கரிங் வேலையெல்லாம் செய்து ஒரு புதுவிதமான போட்டோவாக மாற்றுவதை நாம் பார்த்திருப்போம். ஆனால், இங்கு ஒரு பெண் என்ன செய்கிறார் என்பதை கண்டால் ஆச்சர்யமாக இருக்கிறது என்பதோடு, அதிர்ச்சியும் தொற்றிக்கொள்கிறது.\nஇந்த வீடியோவானது சீனாவில் எடுக்கப்பட்டது. அதில், வரும் மணப்பெண் கொஞ்சம் ரியாலாக போட்டோ எடுத்துக்கொள்ள முயற்சித்திருக்கிறார் போலும். இதற்காக அவரது ஆடையில் நெருப்பு பற்ற வைக்கப்படுகிறது. ஒரு பக்கம் அந்த பெண் போட்டோக்கு போஸ் கொடுக்க, சற்றும் எதிர்பார்க்காத வகையில் அந்த தீ சில நொடிகளில் அந்த பெண்ணின் உடற்பகுதியை நெருங்குகிறது. சட்டென பரவிய அந்த நெருப்பு, தீயணைப்பானைக் கொண்டு அணைக்கப்படுகிறது.\nஜிமிக்கி கம்மல் பாட்டுக்கு ஊரே சந்தோஷமா இருந்தாலும் ஜோதிகா மட்டும் சோகம்\nசண்டைக்கோழி 2 மேக்கிங் : ஒரு திருவிழா காட்சிக்கு பின்னால் எத்தனை உழைப்பு…\nSandakozhi 2 Official Trailer : சண்டைக்கோழி 2 படம் டிரெய்லர் வெளியானது\nகுழந்தைகளுக்கு ஆசிரியராக மாறிய சிவகார்த்திகேயன் – வீடியோ\nகருப்பி என் கருப்பி : பல விஷயங்களை உரக்க சொல்லும் பாடல்\nசெக்க சிவந்த வானம் படத்தின் காட்சி வெளியானது\nகண்ணம்மா கண் விழி : ராட்சசன் படம் ஆடியோ ரிலீஸ்\nVada Chennai audio : கோயிந்த��்மாவால… கொய்ந்த மங்குறேன் லவ்வால: தனுஷ் ஹிட் பாடல்\n‘நா வருவேன்னு சொல்லு’…. ரஜினி – ரசிகர்கள் ஐந்தாவது நாள் சந்திப்பு… ஸ்பெஷல் புகைப்படங்கள்\nதிண்டுக்கல் சீனிவாசனின் இந்த செயல் மிகவும் தவறானது……. ஓ.பி.எஸ் குற்றச்சாட்டு\nவாட்ஸ் அப் அப்டேட்: அதிகப்படியான ஃபோட்டோக்களை பகிரும் யூசர்களுக்கு\nஅனைத்து யூசர்களுக்கும் அபொடேட் வெர்ஷனில் வழங்கப்படும்\nவாட்ஸ் அப் வதந்திகளால் பறி போகும் உயிர்கள்\nபகலிலே மக்கள் நடமாட்டம் இல்லாமல் வெறிசோடி காணப்படுகிறது\nIPL 2019 வீரர்கள் விவரம்: யார் உள்ளே\nஉண்மையில் தமிழகத்தை விட்டு கஜ புயல் கடந்து விட்டதா\nமகனுக்கும் 16.. தாய்க்கும் 16.. மனைவியை இப்படியும் வாழ்த்த முடியுமா சோயிப் மாலிக்\nபுயல் கரையை கடந்துவிட்டது.. ஆனால் கனமழை இனிமேல் தான் இருக்கு\nதேர்தல் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கு: டிடிவி மீது குற்றச்சாட்டு பதிவு செய்ய உத்தரவு\nசொந்த மண்ணிலேயே அடி வாங்கும் ஆஸ்திரேலியா டி20 தொடரில் இந்தியாவை சமாளிக்குமா\nசிபிஐ-க்கு தடை: நாயுடு, மம்தா நடவடிக்கையில் அரசியலா\nஹோம் லோனுக்கு குறைந்த வட்டி அளிக்கும் வங்கி எது தெரியுமா\nபிரியங்கா சோப்ரா திருமணத்திற்காக தயாராகும் ஜோத்பூர் அரண்மனை.. ஒரு நாள் வாடகை மட்டுமே இத்தனை கோடி\nசென்னை ஹோட்டல்களில் நாய் கறி பிரியாணியா\n1744 வாக்குகள் வித்தியாசத்தில் ஜெயித்த மாணவ சங்க தலைவர்… திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் படித்ததாக போலி சான்றிதழ்\nஇந்துத்துவாவின் அனைத்து விமர்சனங்களையும் தகர்த்த டி.எம்.கிருஷ்ணா…\nதேர்தல் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கு: டிடிவி மீது குற்றச்சாட்டு பதிவு செய்ய உத்தரவு\nசொந்த மண்ணிலேயே அடி வாங்கும் ஆஸ்திரேலியா டி20 தொடரில் இந்தியாவை சமாளிக்குமா\nசிபிஐ-க்கு தடை: நாயுடு, மம்தா நடவடிக்கையில் அரசியலா\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jvpnews.com/contact", "date_download": "2018-11-17T21:57:55Z", "digest": "sha1:DFMIAZHUPBI44G7WOQ64J4COFAMTBE4D", "length": 14693, "nlines": 316, "source_domain": "www.jvpnews.com", "title": "JVP NEWS - Tamil News, Tamil News, Lankasri, Tamil web news, Tamilcnn", "raw_content": "\nஇலங்கைக்குள் நேரடியாக களமிறங்கும் அமெரிக்கா\nமகிந்த - மைத்திரிக்கு இலங்கை மக்கள் இறுதி அஞ்சலி\nஇரவில் ரணிலிற்கு பேரிடியாக மாறிய மைத்திரியின் செய்தி\nவியாழேந்திரனின் பதவியைப் பறித்தார் சம்பந்தன்\nபிரதமர் அலுவலம் வெளியிட்டுள்ள அதிரடி அறிக்கை\nஅட்லீ இயக்கத்தில் விஜய் நடிக்கும் அடுத்த படத்தின் டைட்டில் \nகாலில் தங்கத்தை பெண்கள் அணியாததன் இரகசியம் தெரியுமா\nபெற்றோர்களே இந்த அதிர்ச்சிக்காட்சி உங்களுக்கே… கடைசிவரை கட்டாயம் பார்க்கவும்\nநடுஇரவில் சுவர் ஏறி குதித்து ஓடிய நடிகர் விஷால்... பரபரப்பு குற்றச்சாட்டை வைத்த பெண்\nசித்தப்பாவுடன் ஏற்பட்ட காதல்... கணவருக்கு தெரியாமல் செய்த செயலால் ஏற்பட்ட விபரீதம்\n+1 678 389 9934 அறிவித்தல் பிரசுரிக்க\nயாழ் புங்குடுதீவு 4ம் வட்டாரம்\nயாழ் புங்குடுதீவு 2ம் வட்டாரம்\nஇந்த வாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nசி என் என் ஆங்கிலம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://semmaltimeline.blogspot.com/2017/11/blog-post_5.html", "date_download": "2018-11-17T21:39:31Z", "digest": "sha1:DNFQLISSD3Q2A7SGTGSGBTIX4F5WB3MO", "length": 4430, "nlines": 55, "source_domain": "semmaltimeline.blogspot.com", "title": "ஒரு மருத்துவக் கல்லூரி ஆசிரியரின் அறிவியல் தமிழ் பயணம் - Autobiography of Prof.Dr.Semmal : ஏற்கனவே பற்பல தமிழ் அமைப்புகளில் உறுப்பினராக உள்ள நிலையில் அறிவியல் தமிழ் மன்றத்தில் நான் ஏன் உறுப்பினராக வேண்டும் ?", "raw_content": "ஒரு மருத்துவக் கல்லூரி ஆசிரியரின் அறிவியல் தமிழ் பயணம் - Autobiography of Prof.Dr.Semmal\nஏற்கனவே பற்பல தமிழ் அமைப்புகளில் உறுப்பினராக உள்ள நிலையில் அறிவியல் தமிழ் மன்றத்தில் நான் ஏன் உறுப்பினராக வேண்டும் \nதமிழர்கள் காணாத மன்றங்கள் கிடையாது. இருந்தும்.\nநமது அறிவியல் தமிழில் நிலை\nநீங்கள் எந்தத் தமிழ் அமைப்பில் உறுப்பினராக இருந்தாலும். வாழ்த்துகள்\nநீங்கள் எங்கள் மன்றத்தில் இணைவதில்\nஎங்களுக்கு எந்த மாற்றுக் கருத்தும் இருக்காது.\nஎங்கள் வழிமுறை மிகவும் இயல்பானது.\nஉலக அளவில் இந்த மன்றம் இயங்கும்.\nஅனைத்து நாடுகளைச் சார்ந்தவர்களாகவும் இருப்பார்கள்.\nஅனைவரும் சிறு கைப்பிடி மண்ணை\nஓர் இடத்தில் இடுவது போலவும்.\nஇடப்பட்ட மண்ணை நேர் வழியில் நின்ற�� ஒருங்கிணைத்து\nஅறிவியல் தமிழ்ப்பணி செய்வதே நமது நோக்கம்.\nPosted by அறிவியல் தமிழ் மன்றம் at 22:41\nஏற்கனவே பற்பல தமிழ் அமைப்புகளில் உறுப்பினராக உள்ள ...\nஅறிவியல் தமிழ் மன்றத்தின் அறிவியல் தமிழ் சார்ந்த க...\nஒரு ரூபாயை வைத்து என்ன செய்துவிட முடியும்\nஒரு ரூபாயை வைத்து என்ன செய்துவிட முடியும்\nஅறிவியல் தமிழ் மன்றத்தின் தலைவர் யார் \nஅறிவியல் தமிழ் மன்றத்தின் தலைவர் யார் \nஅறிவியல் தமிழ் மன்றத்தில் இணைய ஒரு ரூபாய் கேட்பதன்...\n1 ருபாய் முகநூல் விளையாடல் - அனுபவங்கள் அப்படியே ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sivakannivadi.blogspot.com/2013/04/blog-post.html", "date_download": "2018-11-17T22:12:28Z", "digest": "sha1:VNMQAH5RHBADTXIOPDI2PTF2LMEWVOU5", "length": 4939, "nlines": 90, "source_domain": "sivakannivadi.blogspot.com", "title": "நள்ளெண் யாமம்: பாப்லோ...", "raw_content": "\nதேனியில் அறிமுகக் கூட்டத்திற்காக ’பாப்லோ நெரூடா நினைவுக்குறிப்புகள்’ என்னும் புத்தகத்தை (மொழிபெயர்ப்பு ; சா. தேவதாஸ்) கலை இலக்கியப் பெருமன்றத்தின் சார்பாக விசாகன் அனுப்பியபோது நான் நினைத்திருக்கவில்லை - நானூறுக்கும் மேற்பட்ட பக்கங்களுள்ள வசன கவிதைப் புத்தகத்தைப் படிக்கப்போகிறேன் என்று. நூலை வெளியிட்ட கருத்து - பட்டறை பதிப்பகம் மகிழ்வான போற்றுதலுக்கு உரியவர்கள்.\nஉங்களிடமிருந்து மட்டும் கி​டைக்கும் அற்புதம்..\nஉங்களிடமிருந்து மட்டும் கி​டைக்கும் அற்புதம்..\nஅண்ணன் ஆத்மா அமைதியடையட்டும் ...இழந்து வேதனையுறும் குடும்பத்தாருக்கு இரங்கல்கள்\nகெடுநீரார் கலன்கள் நான்கினொடு காமக்கலனும் உடனுறை நட்பினன்\nஇந்தியா டுடே 1995 இலக்கிய மலரில் ‘காற்றாடை’ சிறுகதை முதல் பரிசு\nஇலக்கிய சிந்தனை விருது ‘நாற்று’ சிறுகதைக்காக\n‘கன்னிவாடி’ - சிறுகதைத் தொகுப்பு - தமிழினி ​வெளியீடு\n‘ஆதிமங்கலத்து விசேஷங்கள்’ - புத்தகம் - விகடன் பிரசுரம் (ஜுவியில் தொடராக வந்தது)\n‘என்றும் நன்மைகள்’ - சிறுகதைத் தொகுப்பு,\n‘குணசித்தர்கள்’ - கிழக்கு பதிப்பகம்\n‘கானல் தெரு’ - குறுநாவல் - ஸ்ரீ விஜயம் பதிப்பகம்; கிடைக்குமிடம் சந்தி்யா பதிப்பகம்\n'உப்புக் கடலைக் குடிக்கும் பூனை’- சமீபத்திய சிறுகதைகள் - வம்சி வெளியீடு\n‘நீல வானம் இல்லாத ஊரே இல்லை’ - கட்டுரைகள் - உயிரெழுத்து வெளியீடு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamilmp3songslyrics.com/PersonTypewiseSongList/Male-Singer-Cinema-Film-Movie-Lyrics-MP3-Downloads/1?Letter=P", "date_download": "2018-11-17T21:17:01Z", "digest": "sha1:XJKGSQQI47MSERMLREO4KZXBN65TOUAG", "length": 3844, "nlines": 70, "source_domain": "tamilmp3songslyrics.com", "title": "Person Typewise List", "raw_content": "\nP Jayachandran பி. ஜெயச்சந்த்ரன் 5\nPaartav Barggo பார்தவ் பார்கோ 1\nPadayappa Sriram, Maya படையப்பா ஸ்ரீராம், மாயா 1\nPalakkad Sriram பாலக்காட் ஸ்ரீராம் 3\nPalghat Sriram பாலகாட் ஸ்ரீராம் 1\nPavan, Nataraj Anthnythasan பவன், நட்ராஜ் அந்த்னிதாசன் 2\nPhsyco Unit, Gana Bala Pபிசிகோ யூனிட், கானா பாலா 1\nPrabhu Millennium பிரபு மில்லேனியம் 1\nPradeep Kumar பிரதீப் குமார் 6\nPradeep Vijay பிரதீப் விஜய் 1\nPrakash GV பிரகாஷ் ஜிவி 3\nPrakash Kumar GV பிரகாஷ் குமார் ஜிவி 3\nPrasana Rao பிரசனாராவ் 2\nPrasanna Kumar பிரசன்னகுமார் 1\nPrasanna Rao பிரசனாராவ் 4\nPrasanna, Hricharan பிரசன்னா,ஹரிச்சரன் 1\nPrasanna, Karthik பிரசன்னா, கார்த்திக் 1\nPremgi Amaren பிரேம்ஜி அமரன் 1\nPremji Amaran பிரேம்ஜி அமரன் 1\nPremji Amaran, Arunraja Kamaraj பிரோம்ஜி அமரன், அர்ஜூன்ராஜா காமராஜ் 1\nPudhuvai Jeyamoorthi புடவை ஜெயமூர்த்தி 1\nPushpavanam Kuppusamy புஷ்பவனம்குப்புசாமி 17\nPushpavanam Kuppusamy, Srinivas புஷ்பவனம் குப்புசாமி,ஸ்ரீனிவாஸ் 1\nPushpavanam Kuppuswamy, Suvi Suresh புஷ்பவனம் குப்புசாமி, சுவி சுரேஷ் 1\nDirector டைரக்சன் Actress நடிகை Lyrics Writer பாடலாசிரியர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-rajathanthiram-05-03-1626337.htm", "date_download": "2018-11-17T21:49:32Z", "digest": "sha1:ONHG5XXFGWYFZHIEKKSIFVPEIVYUONSO", "length": 5982, "nlines": 108, "source_domain": "www.tamilstar.com", "title": "முதல்முறையாக ராஜதந்திரம்-2 பாகத்தின் 6 நிமிட காட்சியை ரிலீஸ் செய்யும் படக்குழுவினர்! - Rajathanthiram - ராஜதந்திரம் | Tamilstar.com |", "raw_content": "\nமுதல்முறையாக ராஜதந்திரம்-2 பாகத்தின் 6 நிமிட காட்சியை ரிலீஸ் செய்யும் படக்குழுவினர்\nதமிழ் திரையுலகில் தற்போது படங்கள் வெற்றி பெற்றால் அவற்றின் இரண்டாம் பாகங்கள் உருவாக்க ஆர்வம் காண்பித்து வருகின்றனர். ‘எந்திரன்’, ‘பாகுபலி’, ‘கோ’, ‘டார்லிங்’, ஆகிய படங்கள் இரண்டாம் பாகங்கள் உருவாகி வருகிறது.\nஇந்நிலையில் சமீபத்தில் ரிலீஸாகி நல்ல வரவேற்பை பெற்ற ராஜதந்திரம் படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் படமாக்கப்பட இருக்கிறது.\nஇதற்கு முன்னோட்டமாக இந்த படத்தின் இரண்டாம் பாகத்தின் ஆறு நிமிட வீடியோ ஒன்றை மார்ச் 13ம் தேதி இணையதளத்தில் வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளனர். இது தமிழ் திரையுலகில் முதல் முறையாக என்று கூறப்படுகிறது.\nகடந்த ஆண்டு வெளியான ராஜதந்திரம் படத்தில் வீரபாகு, ரெஜினா, உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். திரில்லிங் படமான இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.\nஇந்நிலையில் இந்த பட���்தின் இரண்டாம் பாகம் அதே நட்சத்திரங்களுடன் ஜூன் அல்லது ஜூலை மாதம் படப்பிடிப்பு தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\n• இணையத்தை திணறடிக்கும் பிரசாந்த்தின் 'ஜானி' ட்ரைலர்.\n• முத்தம்: காஜல் ரசிகர்களை சமாதானப்படுத்திய ஒளிப்பதிவாளர்\n• விஜய் படத்தை எதிர்பார்க்கும் ராஷ்மிகா\n• விஷால் படத்தில் சன்னி லியோன்\n• மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிக்கும் தனுஷ்\n• அக்‌ஷராஹாசனின் அந்தரங்க படங்கள் வெளியீடு - வழக்கு விசாரணை தீவிரம்\n• மனைவியை பிரிந்துவிட்டேன், விவாகரத்து பெற்றதாக விஷ்ணு விஷால் தகவல்\n• இந்தியன் 2 படத்தில் நடிக்க சிம்புடன் பேச்சுவார்த்தை\n• ரஜினியின் பேட்ட பொங்கலுக்கு ரிலீஸ் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு\n• விஜய் தேவரகொண்டா படம் வெளியாகும் முன்பே இணையதளத்தில் வெளியிட்ட தமிழ் ராக்கர்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamillyrics143.com/mazhai-kuruvi-song-lyrics-from-chekka-chivantha-vaanam/", "date_download": "2018-11-17T21:34:46Z", "digest": "sha1:C6ENPO3R427RHHFMJD45MZXIHSYVMVZQ", "length": 8204, "nlines": 222, "source_domain": "tamillyrics143.com", "title": "Mazhai Kuruvi Song Lyrics From Chekka Chivantha Vaanam", "raw_content": "\nஎன்னை வா வா என்றது\nஒற்றை சிறு குருவி நடத்தும்\nஇல்லை கனவில் நான் கேட்கும் பாட்டோ\nஇது உறவோ இல்லை பரிவோ\nஉலகை உதறி விட்டு சற்றே\nமுகிலன்னம் சர சர சரவென்று கூட\nஇடிவந்து பட பட படவென்று வீழ\nமழை வந்து சட சட சடவென்று சேர\nஅடை மழை காட்டுக்கு குடை இல்லை மூட\nஅந்த சிறு குருவி இப்போது\nஅதன் ரெக்கை வழித்திடுமோ வழித்திடுமோ\nஎன்னை எட்டிப்போனவனை எண்ணி எண்ணி\nஅழுதது கான் அழுதது கான்\nஎன்னை எட்டிப்போனவனை எண்ணி எண்ணி\nஅழுதது கான் அழுதது கான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C/amp/", "date_download": "2018-11-17T21:48:16Z", "digest": "sha1:SP6ASXDWVRHCB6ITIV5LE4ZCFZEWIIGA", "length": 2259, "nlines": 31, "source_domain": "universaltamil.com", "title": "விஜய் தேவரகொண்டா நடிக்கும் நோட்டா படத்தின்", "raw_content": "முகப்பு Trailers தமிழில் அறிமுகமாகும் விஜய் தேவரகொண்டா நடிக்கும் நோட்டா படத்தின் ட்ரைலர்\nதமிழில் அறிமுகமாகும் விஜய் தேவரகொண்டா நடிக்கும் நோட்டா படத்தின் ட்ரைலர்\nதமிழில் அறிமுகமாகும் விஜய் தேவரகொண்டா நடிக்கும் நோட்டா படத்தின் ட்ரைலர்\nநடு கடலில் லவ் புரொபோஸ் செய்த இயக்குனர் – புகைப்படங்கள் உள்ளே\nவிஜய் தேவரகொண்டாவுடன் தெலுங்கு படத்தில் இணைந்த ஐஸ்வர்யா ராஜேஷ்\nபிரபல நடிகருடன் இணையும் ஐஸ்வர்யா ராஜேஷ்\nஎங்களை தொடர்பு கொள்ளுங்கள்: info@universaltamil.com\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A8/", "date_download": "2018-11-17T22:19:11Z", "digest": "sha1:WPSXGPOUJXECAUG7WHXJRLU7DYOBAAYM", "length": 12960, "nlines": 89, "source_domain": "universaltamil.com", "title": "வேகப்பந்து வீச்சுக்கு தரம்சாலா ஆடுகளம் உதவும் என்பதால் இந்திய வீரர்கள் அச்சத்தில் : மிட்செல் ஜான்சன்", "raw_content": "\nமுகப்பு Sports வேகப்பந்து வீச்சுக்கு தரம்சாலா ஆடுகளம் உதவும் என்பதால் இந்திய வீரர்கள் அச்சத்தில் : மிட்செல் ஜான்சன்\nவேகப்பந்து வீச்சுக்கு தரம்சாலா ஆடுகளம் உதவும் என்பதால் இந்திய வீரர்கள் அச்சத்தில் : மிட்செல் ஜான்சன்\nதரம்சாலா ஆடுகளம் வேகப்பந்து வீச்சுக்கு உதவும் என்பதால் இந்திய அணியினர் நிச்சயம் பதற்றத்தில் இருப்பார்கள் என்று ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் மிட்செல் ஜான்சன் கூறியுள்ளார்.\nஇந்தியா ஆஸ்திரேலியா அணிகள் இடையே கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நடக்கும் தரம்சாலா மைதானம், அற்புதமான மைதானமாகும். புற்கள் நிறைந்த ஆடுகளமாக அதை ஒருமுறை மட்டும் பார்த்து இருக்கிறேன். அந்த வகையில் ஆஸ்திரேலிய வீரர்கள் அனேகமாக மிகுந்த நம்பிக்கையுடனும், இந்திய வீரர்கள் கொஞ்சம் பதற்றமுடனும் (புற்கள் இருந்தால் வேகப்பந்து வீச்சு எடுபடும்) இருப்பார்கள் என்று நினைக்கிறேன். இந்தத் தொடரில் இந்திய வீரர்கள் அதீத நம்பிக்கையுடன் விளையாடுகிறார்கள். ஸ்கோர் போர்டு அதைத்தான் காட்டுகிறது.\nராஞ்சியில் நடந்த 3ஆவது டெஸ்டை சமநிலை செய்தது ஆஸ்திரேலியாவுக்கு மிகப்பெரிய சாதகமான அம்சமாகும். ஆஸ்திரேலிய அணி, தலைவர் ஸ்டீவன் சுமித், துணை தலைவர் டேவிட் வார்னர் ஆகியோரை மட்டும் நம்பி இருக்கவில்லை. அணியில் உள்ள மற்ற வீரர்களும் சிறப்பாக ஆடக்கூடிய திறமை படைத்தவர்கள் என்பதை இந்திய வீரர்கள் இப்போது உணர்ந்திருப்பார்கள்.\nராஞ்சி டெஸ்டை டிராவில் முடித்தாலும் கூட ஆஸ்திரேலிய வீரர்கள் மிகுந்த உத்வேகம் அடைந்திருப்பார்கள். தோல்வியின் பிடியில் இருந்து மீண்டதால் அது அவர்களுக்கு உற்சாகத்தை அளிக்கும். முந்தைய காலங்களில் இது போன்ற நிலைமையில் நிலைகுலைந்து தோல்வியை சந்தித்து இருக்கிறார்கள். அதனால் தான் அடுத்த டெஸ்டில் ஆஸ்திரேலியா வெற்றி பெறும் என்ற நம்பிக்கை எனக்கு ஏற்பட்டிருக்கிறது எனக் கூறியுள்ளார்.\nதமிழ் சினிமாவில் முதலிடத்தில் யார் தெரியுமா\nதமிழ் திரையுலகில் அதிக ரசிகர் கூட்டத்தை கொண்ட நடிகர்கள் என்றால் அது ரஜினி, கமல், அஜித், விஜய், சூர்யா தான். அவர்களின் படங்களுக்கும் பெரும் எதிர்பார்ப்பு இருக்கும். அவர்களின் படங்கள் வந்தால் மற்ற நடிகர்களின்...\nகூட்டமைப்புடன் மீண்டும் இணைய வேண்டிய அவசியம் எனக்கில்லை- வியாழேந்திரன் சாடல்\nசம்மந்தன் ஐயாவுடன் பேச வேண்டிய அவசியமோ கூட்டமைப்புடன் மீண்டும் இணைய வேண்டிய அவசியமோ எனக்கு இல்லை. மக்களாலேதான் நான் பாராளுமன்ற உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டேன் மக்கள் கேட்டுக் கொண்டதனாலேயே இன்று பிரதியமைச்சர் பதவியைப்...\nஉயர்மன்றச் சிறப்பை இனிமேலும் தலைகுனியச் செய்ய முற்படாதீர்- நஸிர் அஹமட் கண்டனம்\nஜனநாயக ஆட்சிமுறைக்கான இருப்பிடம் பாராளுமன்றமாகும். இதுவே எந்தவொரு நெருக்கடியான நிலையிலும் ஜனநாயகத்தை உறுதிப்படுத்து கின்ற அரணாகவும் இருக்கிறது. இந்நிலையில் இதன் சிறப்பை மலினப் படுத்துகின்ற விதத்தில் கடந்த வியாழன் மற்றும் வெள்ளி தினங்களில் அங்கு அரங்கேறிய சம்பவங்கள்...\nகள்ள தொடர்பில் மாட்டிக்கொண்ட விஷால் ஶ்ரீகாந்த்\nஅரசன் சோப் விளம்பரத்தின் குட்டீஸ் இப்போ எப்படி இருக்காங்க தெரியுமா\nஅதிகாரிகள் தடுத்தாலும் என் ஆடையை பிக்காசோ ரசிப்பார் – படு கவர்ச்சியாக அருங்காட்சியகத்திற்கு சென்ற...\nமகிந்த அணியினர் மிளகாய்தூள் தாக்குதல் – புகைப்படங்கள் உள்ளே\nரஜினியின் புதிய மருமகன் விவாகராத்தானவரா அவரின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா\nஉரிமையாளருக்காக 80 நாட்களாக வீதியில் காத்திருந்த நாய்\nஆபாச வீடியோவை காட்டி 11 வயது சிறுமியை பாலியல் தொல்லை செய்த நபர்\nநடிகர் அர்ஜூன் என்னை படுக்கைக்கு அழைத்தார் – நடிகை ஸ்ருதி\nஇந்த கார்த்திகை மாதம் உங்க ராசிக்கு எப்படி\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/head-lights/cheap-hella+head-lights-price-list.html", "date_download": "2018-11-17T21:49:16Z", "digest": "sha1:3L4YH4XS6Z6GVBQIYIKVJNZXESOODFOJ", "length": 15240, "nlines": 272, "source_domain": "www.pricedekho.com", "title": "குறைந்த கட்டண ஹெல்ல ஹெட் லைட்ஸ் India உள்ள | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nCheap ஹெல்ல ஹெட் லைட்ஸ் India விலை\nகட்டண ஹெல்ல ஹெட் லைட்ஸ்\nவாங்க மலிவான ஹெட் லைட்ஸ் India உள்ள Rs.2,040 தொடங்கி போன்ற மீது { இன்று}. குறைந்த விலை எளிதான மற்றும் விரைவான ஆன்லைன் ஒப்பீடு முன்னணி ஆன்லைன் கடைகள் பெறப்படும். பொருட்கள் ஒரு பரவலான மூலம் தேடவும்: விலையை ஒப்பிடும் குறிப்புகள் மற்றும் மதிப்புரைகள், காட்சி படங்கள் படித்து உங்கள் நண்பர்களுடன் குறைந்த விலை பகிர்ந்து. ஹெல்ல ஹாலோஜென் ஹெடிலைட் யூனிவேர்சல் போர் சி எ ர் Rs. 4,500 விலை மிக பிரபலமான மலிவான India உள்ள ஹெல்ல ஹெட் லைட்ஸ் உள்ளது.\nக்கான விலை ரேஞ்ச் ஹெல்ல ஹெட் லைட்ஸ் < / வலுவான>\n2 ரூ குறைவான கிடைக்கக்கூடிய ஹெல்ல ஹெட் லைட்ஸ் உள்ளன. 2,394. குறைந்த கட்டணம் தயாரிப்பு India உள்ள Rs.2,040 கிடைக்கிறது ஹெல்ல பிற லைட் 500 ட்ரிவிங் லாம்ப் சிங்கள் பீஸ் எல்லோ ஆகும். வாங்குபவர்கள் ஸ்மார்ட் முடிவுகளை எடுக்க ஆன்லைன் வாங்க, மலிவு பொருட்கள் வழங்கப்பட்ட வரம்பில் இருந்து தேர்வு செய்யலாம் விலையை ஒப்பிடும். விலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR ஆன்லைன் ஷாப்பிங் போன்ற அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும்.\nசிறந்த 10ஹெல்ல ஹெட் லைட்ஸ்\nஹெல்ல பிற லைட் 500 ட்ரிவிங் லாம்ப் சிங்கள் பீஸ் எல்லோ\nஹெல்ல ஹாலோஜென் போகி லைட் போர் யூனிவேர்சல் போர் கார் யூனிவேர்சல் போர் கார்\nஹெல்ல ஹாலோஜென் ஹெடிலைட் யூனிவேர்சல் போர் சி எ ர்\nஹெல்ல ரல்லயே 3003 ச்லேஅர் ஹாலோஜென் ஸ்பாட்டலைட் லாம்ப் ஆட்டோ ஹர்க் ஹசல்\nஹெல்ல ஹாலோஜென் ஹெடிலைட் போர் யூனிவேர்சல் போர் கார் யூனிவேர்சல் போர் கார்\nஹெல்ல ஹாலோஜென் ஹெடிலைட் யூனிவேர்சல் போர் கார்\nஹெல்ல ரல்லயே ௭௦௦பிபி ட்ரிவிங் லாம்ப் செட் ஒப்பி 2\nஹெல்ல பழசக் மாஜிக் 500 ட்ரிவிங் லாம்ப் செட் ஒப்பி 2\nஹெல்ல ரல்லயே 4000 ட்ரிவிங் லாம்ப் வித் மெட்டாலிக் போதிய சிங்கள் பீஸ்\nகாண்க அதற்கும் அதிகமான உற்பத்திப் பொருள்களைக்\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nபதிப்புரிமை © 2008-2018 கிர்னெர் மென்பொருள் பிரைவேட் மூலம் இயக்கப்படுகிறது. லிமிடெட் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eeladhesam.com/?author=1", "date_download": "2018-11-17T22:12:51Z", "digest": "sha1:Q3B47DXQVTTNKN56NNRGZAX63L3BC2YM", "length": 26355, "nlines": 80, "source_domain": "eeladhesam.com", "title": "செய்தியாளர் – Eeladhesam.com", "raw_content": "\nகஜா புயல் பேரழிவின் பாதிப்பிலிருந்து மீண்டுவர உறவுகள் கைகோர்ப்போம்\nஹாட்லியின் மைந்தர்களது 19 வது நினைவேந்தல் உணர்வுபூர்வமாக கடைப்பிடிப்பு\nகூட்டமைப்பில் இனி நான் இணையப்போவதில்லை:வியாழேந்திரன்\nகூட்டமைப்பை மீண்டும் அவசரமாக சந்திக்கின்றார் மைத்திரி\nவிட்டுக்கொடுக்க தயார் மகிந்த அதிரடி அறிவிப்பு\nஜனாதிபதிக்கு எதிராக சட்ட நடவடிக்கை – சுமந்திரன் எச்சரிக்கை\nரணிலை பிரதமராக நியமிக்க முடியாது : மைத்ரி மீண்டும் அறிவிப்பு\nமாவீரர் குடும்ப மதிப்பளிப்பு யேர்மனி டோட்முண்ட் 2018\nஹாட்லியின் மைந்தர்களது 19 ஆவது நினைவை முன்னிட்டு குருதிக்கொடை நிகழ்வு நடாத்தப்பட்டுள்ளது\n‘எதிரியிடம் மண்டியிடாது சயனைட் உட்கொள்ளும் தமிழ்ப் புலிகளின் மரபு எங்களை வெகுவாக ஈர்த்தது’ – மூத்த குர்தி அரசியல் தலைவர்\nசெய்திகள் டிசம்பர் 15, 2017டிசம்பர் 16, 2017 செய்தியாளர் 0 Comments\nஎதிரியால் சிறைப்பிடிக்கப்படும் சந்தர்ப்பம் ஏற்படும் பொழுது எதிரியிடம் மண்டியிடாது சயனைட் தொடர்டர்புடைய செய்திகள் ஹாட்லியின் மைந்தர்களது 19 வது நினைவேந்தல் உணர்வுபூர்வமாக கடைப்பிடிப்பு கல்வி செயற்பாட்டின் நிமித்தம் வடமராட்சி இன்பர்சிட்டி கடற் பகுதியில் 1999 ஆம் ஆண்டின் இதே நாளில், கடல்வள ஆராட���சியில் ஈடுபட்டிருந்தவேளை ரணில் தலைமையில் அலரி மாளிகையில் அவசர கூட்டம் சிறிலங்காவின் புதிய பிரதமராக மகிந்த ராஜபக்சவை, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன நியமித்துள்ளதை அடுத்து, அலரி மாளிகையில் ஐதேகவின் நாடாளுமன்ற சுவிசில் நடைபெற்ற […]\nதமிழகத்திலிருந்து இலங்கைத்தீவுக்கு கப்பல்சேவையை ஆரம்பிக்க மத்திய அரசிடம் அனுமதி கோரும் தமிழக அரசு\nசெய்திகள், தமிழ்நாடு செய்திகள் ஆகஸ்ட் 16, 2017 செய்தியாளர் 0 Comments\nதமிழ்நாட்டுக்கும் இலங்கைக்குமிடையிலான கப்பல் சேவையை ஆரம்பிக்குமாறு தமிழ்நாட்டு அரசாங்கம் இந்திய அரசாங்கத்துக்கு கடிதம் அனுப்பியுள்ளது. தொடர்டர்புடைய செய்திகள் சென்னை IPL கிரிக்கெட் போட்டிகளைப் புறக்கணித்து தமிழ்நாட்டுக் கொடியேந்தி மாபெரும் முற்றுகைப் போராட்டம் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமலும் பல்வேறு பேரழிவுத் திட்டங்களைச் செயல்படுத்தியும் தொடர்ச்சியாக தமிழகத்தை வஞ்சிக்கும் மத்திய அரசுக்கெதிராக தமிழகம் முழுவதும் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவை விருந்தினராக அழைத்து தமிழக அரசு கௌரவிக்க வேண்டும் – சீமான் வலியுறுத்தல் | நாம் தமிழர் கட்சி […]\nபிலிப்பைன்ஸில் பயங்கரம் – 32 பேர் சுட்டுக்கொலை\nஉலக செய்திகள் ஆகஸ்ட் 16, 2017 செய்தியாளர் 0 Comments\nபிலிப்பைன்ஸ் பொலிஸார் மேற்கொண்ட போதைப்பொருள் பாவனையாளர்களிற்கு எதிரான நடவடிக்கையின் போது 32 பேர் சுட்டுகொல்லப்பட்டுள்ளனர் என தொடர்டர்புடைய செய்திகள் ஐரோப்பாவிற்கு செல்லும் பிரித்தானியர்கள் இனி என்ன செய்யவேண்டும் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேறுவதற்கு 6 மாதங்களே உள்ள நிலையில், ஐரோப்பாவிற்கு செல்லும் பிரித்தானியர்களுக்கு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. உடன்பாடற்ற பிரெக்சிற் பிரெக்ஸிற் செயற்பாட்டில் சமரசத்திற்கு இடமில்லை – தெரேசா மே பி​ரெக்ஸிற் செயற்பாட்டில் பிரசல்ஸூடன் சமரசத்தில் ஈடுபடப் போவதில்லை என பிரதமர் தெரேசா மே தெரிவித்துள்ளார். பிரசல்ஸின் பிரக்சிற் […]\n148 மில்லியன் தந்தால் காணிகளை உடனே விடுவிப்போம் – ராணுவம் தெரிவிப்பு\nசெய்திகள் ஆகஸ்ட் 16, 2017ஆகஸ்ட் 17, 2017 செய்தியாளர் 0 Comments\nபுனர்வாழ்வு அமைச்சர் எமக்குத் தருவதாகக் கூறிய 148 மில்லியன் ரூபாவையும் உடனடியாகத் தரும் பட்சத்தில் எம்மிடமுள்ள காணிகளை விடுவிப்போம் என தொடர்டர்புடைய செய்திகள் கூட்டமைப்பில் இனி நான் இணையப்போவதில்லை:வியாழேந்திரன் கூட்டமைப்பில் இணைந்தால் மக்களின் தேவைகளை செய்யும் வாய்ப்பு ஒருபோதும் எனக்கு ஏற்படாது. ஆகையால் கூட்டமைப்புடன் இணைவதற்கு விருப்பம் இல்லையென பிரதியமைச்சர் ரணிலை பிரதமராக நியமிக்க முடியாது : மைத்ரி மீண்டும் அறிவிப்பு “ரணிலை பிரதமராக நியமிக்கமாட்டேன் என்பதில் நான் உறுதியாக உள்ளேன்“ என ஜனாதிபதி மைத்ரிபால சிரிசேன […]\nபாராளுமுன்ற உறுப்பினர் யோகேஸ்வரனுக்கு எதிராக மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டம்\nசெய்திகள், முக்கிய செய்திகள் ஆகஸ்ட் 16, 2017ஆகஸ்ட் 17, 2017 செய்தியாளர் 0 Comments\nமட்டக்களப்பு நகரில் இன்று புதன்கிழமை பிற்பகல் முறாவோடை பிரதேச மக்களினால் பாராளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரனுக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம் தொடர்டர்புடைய செய்திகள் நாடாளுமன்றத்தைக் கூட்டுங்கள் இல்லையேல் முதலீட்டாளர்களை இழக்க நேரிடும் இல்லையேல் முதலீட்டாளர்களை இழக்க நேரிடும் ஐரோப்பி ஒன்றியம் எச்சரிக்கை கொழும்பு அரசியல் குழப்பங்களின் மத்தியில் நாடாளுமன்றத்தை கூட்டாது இழுத்துச்செல்ல மைத்திரி முற்பட்டிருக்கின்ற நிலையில் விரைவில் நாடாளுமன்றை கூட்டி வாக்கெடுப்பின் மூலம் போலி அரசியலமைப்புக்காக ரணிலை ஆதரிக்கும் கூட்டமைப்பு தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு தமிழ்மக்களுக்கு எந்தவொரு நன்மைகளையும் பெற்றுக் கொடுக்காத, இதுவரை தமிழ்த் தேசிய […]\nநாம் தமிழர் கட்சியின் மாநிலப் பொதுக்குழு தீர்மானங்கள் | தாம்பரம்\nதமிழ்நாடு செய்திகள் ஆகஸ்ட் 16, 2017 செய்தியாளர் 0 Comments\nநாற்புறமும் சிக்கல்களால் சூழப்பட்டு நிர்கதியற்று நிற்கிற தமிழ்த்தேசிய இனத்தின் விடுதலைக்கும், விடியலுக்குமான இறுதி வாய்ப்பாக நம் கைகளிலே வரலாறு தொடர்டர்புடைய செய்திகள் கஜா புயல் பேரழிவின் பாதிப்பிலிருந்து மீண்டுவர உறவுகள் கைகோர்ப்போம் – சீமான் கோரிக்கை கஜா புயல் பாதிப்புகள் குறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் இன்று (16-11-2018) வெளியிட்டுள்ள அறிக்கையில் அ.தி.மு.க. வட்டச்செயலாளர் அதிரடியாக நீக்கம் திருச்சி- தில்லை நகர் பகுதியின் வட்டச் செயலாளர் செக்கடி சலீமை அ.தி.மு.க அதிரடியாக […]\nகடல்தொழில் நீரியல் வளத்திணைக்களத்தின் நீதியின்மையால் தமிழர்கல் ப��திப்பு – ரவிகரன்\nசெய்திகள் ஆகஸ்ட் 16, 2017 செய்தியாளர் 0 Comments\nகடந்த காலத்தில், 1983 வரை தமிழர்களிடம் இருந்த கரவலைப்பாடுகள் இன்று தென்னிலங்கை மீனவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.இதற்கு கடற்தொழில் நீரியல் தொடர்டர்புடைய செய்திகள் கூட்டமைப்பில் இனி நான் இணையப்போவதில்லை:வியாழேந்திரன் கூட்டமைப்பில் இணைந்தால் மக்களின் தேவைகளை செய்யும் வாய்ப்பு ஒருபோதும் எனக்கு ஏற்படாது. ஆகையால் கூட்டமைப்புடன் இணைவதற்கு விருப்பம் இல்லையென பிரதியமைச்சர் ரணிலை பிரதமராக நியமிக்க முடியாது : மைத்ரி மீண்டும் அறிவிப்பு “ரணிலை பிரதமராக நியமிக்கமாட்டேன் என்பதில் நான் உறுதியாக உள்ளேன்“ என ஜனாதிபதி மைத்ரிபால சிரிசேன தெரிவித்துள்ளார். ஜனாதிபதி […]\nமகிந்த அணியிலிருந்து 7 பேர் மைத்திரி அணிக்கு\nசெய்திகள் ஆகஸ்ட் 16, 2017ஆகஸ்ட் 17, 2017 செய்தியாளர் 0 Comments\nஒன்றிணைந்த எதிர்க்கட்சியை சேர்ந்த 7 எம்.பிக்கள் மைத்திரி அணியுடன் இணையவுள்ளதாக ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி தகவல்கள் தெரிவிக்கின்றன. தொடர்டர்புடைய செய்திகள் பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையின் பிரதி ஜனாதிபதிக்கு அனுப்பி வைப்பு சபாநாயகர் கரு ஜயசூரியவினால் நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பிலான சபையின் தீர்மானம் ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது. அத்துடன் 28 ஆயிரம் வீடுகளை அமைக்கும் ஒப்பந்தம் இந்தியாவுக்கு கைமாறியது வடக்கு, கிழக்கில் போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக, முதற்கட்டமாக 28 ஆயிரம் வீடுகளை […]\nஇந்திய நிலைகள் மீது பாகிஸ்தான் ராணுவம் தக்குதல்\nதமிழ்நாடு செய்திகள் ஆகஸ்ட் 16, 2017 செய்தியாளர் 0 Comments\nஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் செக்டாரில் இந்திய நிலைகள் மற்றும் கிராமங்களை குறிவைத்து பாகிஸ்தான் ராணுவம் அடாவடி தாக்குதலில் ஈடுபட்டது. தொடர்டர்புடைய செய்திகள் இந்தியாவின் மௌனத்தின் பின்னணி – புதுடெல்லியில் இருந்து பரபரப்பு தகவல்கள் சிறிலங்காவில் அரசியல் குழப்பங்கள் அதிகரித்து வருகின்ற நிலையில், அயல்நாடான இந்தியா எந்தக் கருத்தையும் வெளியிடாமல் மௌனம் காத்து வருகிறது. நேற்றுமுன்தினம் 28 ஆயிரம் வீடுகளை அமைக்கும் ஒப்பந்தம் இந்தியாவுக்கு கைமாறியது வடக்கு, கிழக்கில் போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக, முதற்கட்டம���க 28 ஆயிரம் வீடுகளை […]\nமத்திய அரசு சொல்வதை மாநில அரசு கேட்கத்தான் வேண்டும் – திண்டுக்கல் சீனிவாசன்\nதமிழ்நாடு செய்திகள் ஆகஸ்ட் 16, 2017 செய்தியாளர் 0 Comments\nதுணைப் பொதுச் செயலாளரானதும் டி.டி.வி.தினகரன் என் காலில் விழுந்தார் என திண்டுக்கல் சீனிவாசன் பதிலடி கொடுத்து உள்ளார். தொடர்டர்புடைய செய்திகள் சென்னை IPL கிரிக்கெட் போட்டிகளைப் புறக்கணித்து தமிழ்நாட்டுக் கொடியேந்தி மாபெரும் முற்றுகைப் போராட்டம் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமலும் பல்வேறு பேரழிவுத் திட்டங்களைச் செயல்படுத்தியும் தொடர்ச்சியாக தமிழகத்தை வஞ்சிக்கும் மத்திய அரசுக்கெதிராக தமிழகம் முழுவதும் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவை விருந்தினராக அழைத்து தமிழக அரசு கௌரவிக்க வேண்டும் – சீமான் வலியுறுத்தல் | நாம் […]\nஅன்று ஜெயலலிதா செய்ததை இன்று காங்கிரஸ் செய்கிறது…ஆனால் அசிங்கப்பட்டது தான் மிச்சம்\nதமிழ்நாடு செய்திகள் ஆகஸ்ட் 16, 2017 செய்தியாளர் 0 Comments\nஅம்மா உணவகம் போல் ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்திரா உணவக திறப்பு விழாவில் வாய் தவறி அம்மா உணவகம் என கூறிய ராகுல் காந்தி கூறினார். தொடர்டர்புடைய செய்திகள் கஜா புயல் பேரழிவின் பாதிப்பிலிருந்து மீண்டுவர உறவுகள் கைகோர்ப்போம் – சீமான் கோரிக்கை கஜா புயல் பாதிப்புகள் குறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் இன்று (16-11-2018) வெளியிட்டுள்ள அறிக்கையில் அ.தி.மு.க. வட்டச்செயலாளர் அதிரடியாக நீக்கம் திருச்சி- தில்லை நகர் பகுதியின் வட்டச் செயலாளர் செக்கடி […]\nஉலக செய்திகள் ஆகஸ்ட் 16, 2017 செய்தியாளர் 0 Comments\nவடகொரியாவுடன் போரை விரும்பவில்லை, அந்த நாட்டுடன் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தவே விரும்புகிறோம் என்று தென்கொரிய அதிபர் தொடர்டர்புடைய செய்திகள் ஐரோப்பாவிற்கு செல்லும் பிரித்தானியர்கள் இனி என்ன செய்யவேண்டும் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேறுவதற்கு 6 மாதங்களே உள்ள நிலையில், ஐரோப்பாவிற்கு செல்லும் பிரித்தானியர்களுக்கு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. உடன்பாடற்ற பிரெக்சிற் பிரெக்ஸிற் செயற்பாட்டில் சமரசத்திற்கு இடமில்லை – தெரேசா மே பி​ரெக்ஸிற் செயற்பாட்டில் பிரசல்ஸூடன் சமரசத்தில் ஈடுபடப் போவதில்லை என பிரதமர் தெரேசா மே தெரிவித்துள்ளார். பிரசல்ஸின் பிரக்சிற் […]\nகஜா புயல் பேரழிவின் பாதிப்பிலிருந்து மீண்டுவர உறவுகள் கைகோர்ப்போம்\nஹாட்லியின் மைந்தர்களது 19 வது நினைவேந்தல் உணர்வுபூர்வமாக கடைப்பிடிப்பு\nகூட்டமைப்பில் இனி நான் இணையப்போவதில்லை:வியாழேந்திரன்\nகூட்டமைப்பை மீண்டும் அவசரமாக சந்திக்கின்றார் மைத்திரி\nமாவீரர் குடும்ப மதிப்பளிப்பு யேர்மனி டோட்முண்ட் 2018\nமாவீரர் நாள் – பிரித்தானியா\nமாவீரர் நாள் – யேர்மனி\n“எழுச்சி வணக்க நிகழ்வு” – சுவிஸ் 21.10.2018\nதளபதி லெப் கேணல் ராஜன் அவர்களின் 26 ம் ஆண்டு நினைவலைகளில்\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி… ” பொங்குதமிழ் ” – 17.09.2018\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா.நோக்கி உந்துருளிப் பயணப் போராட்டம் \nதமிழீழ எழுச்சிப்பாடல் போட்டி டென்மார்க் – 29.09.2018\nவல்வெட்டித்துறையில் தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் எழுச்சியுடன் முன்னெடுப்பு\nதளபதி லெப் கேணல் ராஜன் அவர்களின் 26 ம் ஆண்டு நினைவலைகளில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eyestube.forumvi.com/t229-topic", "date_download": "2018-11-17T21:14:59Z", "digest": "sha1:YYZVXLB2U2OBSYXWF7MNKX2F7DEYJURT", "length": 3752, "nlines": 58, "source_domain": "eyestube.forumvi.com", "title": "மூட்டைப்பூச்சி போன்றவர் தினகரன்.. ஜெயக்குமார் கடும் தாக்கு", "raw_content": "\nமூட்டைப்பூச்சி போன்றவர் தினகரன்.. ஜெயக்குமார் கடும் தாக்கு\nசென்னை: மூட்டப்பூச்சிக்கெல்லாம் பயப்படாத இயக்கம் அதிமுக என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார். சென்னை பட்டினப்பாக்கத்தில், இன்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார் அமைச்சர் ஜெயக்குமார். அவரிடம், தினகரன் வெற்றி பெற்று சட்டசபைக்குள் வர உள்ளது ஆட்சிக்கு நெருக்கடியை அளிக்குமா என்று நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.\nஇதுகுறித்து ஜெயக்குமார் கூறியதாவது: மூட்டைப் பூச்சிக்கெல்லாம் அஞ்சாத இயக்கம் அதிமுக. மூட்டைப் பூச்சிகள் பலவற்றை அதிமுக பார்த்துள்ளது. மூட்டைப்பூச்சிகள் நசுக்கி போடப்பட வேண்டியவை. கடத்தல்காரன் பில்லா ரங்கா நாட்டை ஆளக் கூடாது. ஸ்டாலினுடன் கை கோர்த்து செயல்பட்டு வருகிறார் தினகரன். இருவரும் தொடர்பில் உள்ளனர். இருவரும் பரஸ்பரம் பேசிக் கொள்கிறார்கள். 2ஜி வழக்கை முன்வைத்து திமுகவை கடுமையாக விமர்சனம் செய்தவர் ஜெயலலிதா. ஆனால் 2ஜி வழக்கில் திமுகவினர் விடுதலை அடைந்ததை தினகரன் தரப்பு வரவேற்றது.\nஜெயலலிதாவுக்கு அவமரியாதை செய்வதைபோல இந்த செயல் உள்ளது. இவ்வாறு, தினகரனை மூட்டைப்பூச்சியுடன் ஒப்பிட்டு பேசினார், அமைச்சர் ஜெயக்குமார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kanavuninaivu.blogspot.com/2015/10/cricket.html", "date_download": "2018-11-17T22:36:08Z", "digest": "sha1:H5FRCLYCOBHJECBD3RHNZRUCRIMYXPP3", "length": 7494, "nlines": 170, "source_domain": "kanavuninaivu.blogspot.com", "title": "கனவும் நினைவும் : Cricketஉம் நானும்", "raw_content": "\nஎனது கனவுகளிற்கும் நினைவுகளிற்குமான களம்- Jude Prakash\nDaily Newsல் கடைசி பக்கம்\nSports Star ஓடி வாங்கி\nநாளொரு வண்ணம் \"விசர்\" வளர்ந்தது\nவீடு திரும்ப வேண்டிய கட்டுப்பாடு,\nஇல்லாட்டி \"வீடு\" groundsற்கு வரும்.\nவார இறுதியில், match விளையாட\nவீட்டு வேலை செய்து, தேற்றம் நிறுவி\nகிழமைக்கொரு ஆட்டம் என்ற quota\nஎன தியாக வேள்வியானது \"விசர்\"\nவேலை கிடைத்து settle ஆனதும்\n\"ஆசீர்வாதம்\" பெற்று car ஏறி\nமுதல் பந்தை ஆக்ரோஷமாய் வீச\nWide ball என்று umpi கடுப்பேத்த\nவிசரன் மாதிரி catch பிடிக்க போய்\nமூக்கில் பந்து செல்லமாய் முத்தமிட\nபட்ட வேதனை இன்னும் மறக்கல்ல\nஆனால் பொடியளிடம் கடி வாங்கும்\nஎன்று தணியும் இந்த \"விசரின்\" மோகம்\nஅன்று அடங்கும் எந்தன் தேகம்\nபரி யோவான் பொழுதுகள்: 2018 Big Match\nபரி யோவான் பொழுதுகள்: அந்தக் காலத்தில..\nதுரைச்சாமி மாஸ்டரோடு ஒரு பின்னேரம்...பரி யோவான் பொழுதுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://thinakaran.lk/world/india", "date_download": "2018-11-17T22:15:39Z", "digest": "sha1:HO6EEA7DFW6JEEURZWHY24T5HMACBMO4", "length": 14094, "nlines": 160, "source_domain": "thinakaran.lk", "title": "இந்தியா | தினகரன்", "raw_content": "\nதலைமை செயலகம் நிர்மாணம்; ரூ. 620 கோடி முறைகேடு\n*இரு தரப்பு வாதங்கள் நிறைவில் தீர்ப்பு ஒத்தி வைப்பு*திமுக மீது உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு குற்றச்சாட்டுபுதிய தலைமை செயலகம் நிர்மாணித்ததில் 620 கோடி ரூபாய் முறைகேடு நடந்துள்ளதாக தி.மு.க மீது சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு குற்றஞ்சாட்டியது. இந்த முறைகேடு குறித்து இலஞ்ச ஒழிப்பு துறை...\nதலைமை செயலகம் நிர்மாணம்; ரூ. 620 கோடி முறைகேடு\nஎன்னை யாரும் தடுக்க முடியாது: சபரிமலைக்கு செல்லவிருக்கும் பெண்\nமேற்குவங்க பெயரை மாற்ற மத்திய அரசு தாமதம்: மம்தா பானர்ஜி குற்றச்சாட்டு\nஜிசாட் செயற்கைக்கோளுடன் விண்ணில் பாய்ந்தது ஜி.எஸ்.எல்.வி. ரொக்கெட்\nரூ.3 கோடிக்கு சொகுசு கார் வாங்கிய சிம்பு\nஎன்னை யாரும் தடுக்க முடியாது: சபரிமலைக்கு செல்லவிருக்கும் பெண்\nசபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.இந் நிலையில் திருப்தி தேசாய் என்ற பெண் 'நானும் என்னுடன் ஐந்து பெண்களும்...\nமேற்குவங்க பெயரை மாற்ற மத்திய அரசு தாமதம்: மம்தா பானர்ஜி குற்றச்சாட்டு\nமேற்குவங்க மாநிலத்தின் பெயரை மாற்றும் தீர்மானத்துக்கு ஒப்புதல் அளிக்க மத்திய அரசு தாமதித்து வருவதாக முதல்வர் மம்தா பானர்ஜி குற்றம்சாட்டியுள்ளார்.கொல்கத்தாவில்...\nஜிசாட் செயற்கைக்கோளுடன் விண்ணில் பாய்ந்தது ஜி.எஸ்.எல்.வி. ரொக்கெட்\nஆந்திராவின் ஸ்ரீஹரிகோட்டாவில் இஸ்ரோ தயாரித்துள்ள ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3-டி2 ரொக்கெட் ஜிசாட் செயற்கைக்கோளுடன் நேற்று முன்தினம் மாலை வெற்றிகரமாக விண்ணில் பறந்தது.இந்திய...\nரூ.3 கோடிக்கு சொகுசு கார் வாங்கிய சிம்பு\nநடிகர் சிம்பு ரூ. 3 கோடிக்கும் அதிகமான விலையுயர்ந்த சொகுசு காரை வாங்கி உள்ளார். நடிகர் சிம்பு நடிப்பில் வெளியான செக்க சிவந்த வானம் படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு...\nஇந்தியாவில் தற்போது தொழில்நுட்ப புரட்சி\nசிங்கப்பூர் பின்டெக் விழாவில் பிரதமர் மோடிஇந்தியாவில் தற்போது தொழில்நுட்ப புரட்சி நடைபெற்று வருவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.2 நாள் பயணமாக...\nஜெயலலிதாவின் புதிய சிலை: ஓபிஎஸ், ஈபிஎஸ் கூட்டாகத் திறப்பு\nமறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் சிலை சென்னை அதிமுக தலைமை அலுவலகத்தில் புதிய பொலிவுடன் முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்...\n'கஜா புயல்' இன்று இரவுக்குள் வேதாராண்யம், நாகை இடையே கரையைக் கடக்கும்'\nதமிழகத்தை நோக்கி வரும் கஜா புயல் புதுச்சேரி மற்றும் கடலூர் அல்லது நாகை முதல் வேதாராண்யம் இடையே இன்று மாலை முதல் இரவுக்குள் கரையைக் கடக்கும் என்று...\n2,559 பகுதிகளை 'கஜா' புயல் தாக்கக்கூடிய அபாயம்\nநாளை பிற்பகலில் தமிழக கரையை கடக்கும் என தகவல்முன்னெச்சரிக்கையாக 410 அதிகாரிகள் குழு களத்தில்கஜா புயல் நவம்பர் 15ம் திகதி முற்பகலில் கரையைக் கடக்கும்...\nஒளிப்பதிவாளர் டி.எஸ். விநாயகம் உடல்நலக்குறைவால் காலமானார்\nஎஸ்.பி.முத்துராமன் - ரஜினிகாந்த் கூட்டணியில் உருவான மிஸ்டர் பாரத், ராஜா சின்ன ரோஜா உள்ளிட்ட படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த டி.எஸ்.வினாயகம்...\nஅமைச்சரிடம் கேள்வி கேட்டதால் அ.தி.மு.��� கூட்டத்தில் ரகளை\nவனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பங்குபெற்ற கூட்டத்தில் நேற்று அடிதடியுடன் சலசலப்பு ஏற்பட்டது. அதுபற்றி மேலும் தெரியவருவதாவது:தற்போதைய ஆளும்...\nசபாநாயகர் உள்ளிட்ட சர்வ கட்சி சந்திப்புக்கு ஜனாதிபதி அழைப்பு\nஅரசியல் குழப்ப நிலையை முடிவுக்கு கொண்டுவர முயற்சிபாராளுன்றத்தை...\nபிரபாகரன் பயன்படுத்திய நிலக்கீழ் பதுங்குகுழி உடைப்பு\nகிளிநொச்சி, புன்னைநீராவிப் பகுதியில் ...\nமகளிர் உலக T20 தொடரிலிருந்து வெளியேறியது இலங்கை\nமேற்கிந்தியத்தீவுகளில் நடைபெற்று வரும் மகளிர் உலக T20 தொடரில்...\n50 அடி பள்ளத்தில் வீழ்ந்த கார்; இருவர் பலத்த காயம்\nநானுஓயா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நானுஓயா ரதல்ல குறுக்கு வீதியில் கார் ஒன்று...\n2nd Test: SLvENG; வெற்றி பெற இலங்கைக்கு 75 ஓட்டங்கள் தேவை\nசிறப்பாக ஆடிய மெத்திவ்ஸ் 88 ஓட்டங்கள்இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு...\n4,000 போதை மாத்திரைகளுடன் மூவர் கைது\nட்ரமடோல் (Tramadol) எனப்படும் அப்பிள் வகை போதை மாத்திரைகள் 4,008...\n2nd Test: SLvENG; இலங்கை வெற்றி பெற 301 ஓட்டங்கள் பெற வேண்டும்\nபகல் போசண இடைவேளையில் இலங்கை 93/3இலங்கை மற்றும் இங்கிலாந்து...\nரூ. 7 கோடி; 7 கிலோ தங்க நகைகளுடன் சிங்கப்பூர் நாட்டவர் கைது\nசுமார் 7 கிலோ கிராம் (7.212 kg) தங்க நகைகளுடன் சிங்கப்பூர் நாட்டவர் ஒருவர்...\nஅய்யா, எவரும் இங்கே முழு ஆற்றையும் தடுக்க வேண்டும் என்றுகூறவில்லை . அது நடைமுறையில் சாத்தியமும் இல்லை என்பதை எல்லோரும் (தமிழக மக்கள் ) அறிவர். கீழ் கூறும் நீர் மேலாண்மையே தேவை. குறிப்பு :...\nபேராதனைப் பல்கலைக்கழக முன்னாள் புவியியற் பேராசிரியர் ஹஸ்புல்லாஹ் அவர்கள் மரணமான செய்தி அறிந்து மிகவும் துக்கம் அடைகின்றேன். நான் 1985-1990 ஆண்டு காலப் பிரிவில் பேராதனை, கண்டி வைத்தியசாலைகளில் வேலை...\nபொலிஸார் என குறிப்பிடாமல் போலீஸார் என குறிப்பிட வேண்டுகிறேன்.\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/please-vote-for-right-person-sujatha/", "date_download": "2018-11-17T22:24:25Z", "digest": "sha1:6BCVACBK5QMP3GONP3UUFTBZKYFHN2ON", "length": 14719, "nlines": 135, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "please vote for right person. Sujatha | Chennai Today News", "raw_content": "\n – சுஜாதா சொன்ன யோசனைகள்\nசிறப்புக் கட்டுரை / சிறப்புப் பகுதி / தினம் ஒரு தகவல்\nமாலத்தீவில் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவே��்பு\nஇது பொய் வழக்கு என்பதை நிரூபிப்பேன்: டிடிவி தினகரன்\nவிடுதலை சிறுத்தைகள் ஆபத்தான கட்சி: தமிழிசை\n20 தொகுதி இடைத்தேர்தல் தமிழகத்தின் எதிர்காலத்தை தீர்மானிக்கும்: கனிமொழி\n – சுஜாதா சொன்ன யோசனைகள்\n1. இருப்பதற்குள் இளைஞர் அல்லது அதிகம் படித்தவருக்கு வோட்டுப் போடுங்கள். சாதி பார்க்காதீர்கள். உங்கள் சாதியென்றால் ஒரு பரிவு உணர்ச்சி இருக்கத்தான் செய்யும். ஆனால், அந்த ஆள் முகத்தை எப்போதாவது பார்த்திருக்கிறீர்களா, யோசித்துப் பாருங்கள். டி.வி-யில் பார்த்தால் போதாது, முதலில் அவர் உங்கள் தொகுதிக்காரரா அல்லது வெளியிலிருந்து விதைக்கப்பட்டவரா என்று பாருங்கள்.\n2. உங்கள் தீர்மானம் திடமாக இருந்தால் இன்னாருக்கு இன்ன காரணத்துக்காக வோட்டுப் போடப் போகிறேன் என்பதை சுற்றுப்பட்டவர்களுக்கும் சொல்லுங்கள். உங்கள் மனைவி, மக்கள், டிரைவர், வேலைக்காரி, அல்சேஷன் எல்லோருக்கும் சொல்லலாம்.\n3. யாருக்கு என்று தீர்மானித்திருக்காத பட்சத்தில் உங்கள் வீட்டுக்கு முதன் முறையாக வந்து வோட்டுக் கேட்டவருக்குப் போடுங்கள்… தலையையாவது காட்டினாரே\n4. உங்கள் தொகுதியில் பெண்கள் போட்டியிட்டால் அவர்களுக்குப் போடுங்கள். முப்பத்துமூன்று விழுக்காடு என்று ஜல்லியடித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆணாதிக்க இந்தியாவில் அது வரவே வராது. பெண்கள் குறைந்தபட்சமாவது ஆதரிக்க வேண்டியவர்கள். மக்களவையில் கொஞ்சம் வாதிட்டு சண்டை போடும் மேனகா காந்தி, சுஷ்மா ஸ்வராஜ், உமாபாரதி, மார்கரெட் ஆல்வா, மாயாவதி, ஏன்… பூலான்தேவி போன்றவர்கள் மூலம் சலுகைகள் பெற அதிகம் வாய்ப்புள்ளது. அலங்காரத்துக்கு நிற்கும் சினிமா நடிகைகளைத் தவிர்க்கவும். பெண் என்பதால் அனிமல் ஹஸ்பண்டரி இலாகாவிலாவது டெபுடி அசிஸ்டெண்ட் ஸ்டேட் மினிஸ்டர் பதவியாவது கொடுத்துத் தொலைப்பார்கள்.\n5. இதற்கு முன்பு இருந்தவர் மறுதேர்தலை விரும்பினால், அவர் ஆட்சிக் காலத்தில் எப்போதாவது ஒரு முறையாவது உங்கள் தெருப்பக்கம் தலையைக் காட்டியிருக்கிறார் என்றால் அவருக்குப் போடலாம் (நிலா டி.வி-யில் கிருஷ்ணகிரி தொகுதி மக்களைப் பேட்டி கண்டபோது ஒரு பெண்மணியை ‘இப்ப இருக்கற எம்.பி. யாருன்னாவது தெரியுமாம்மா உங்களுக்கு’ என்று கேட்டதற்கு, ‘எம்.பி-யா… அப்படின்னா’ என்று கேட்டதற்கு, ‘எம்.பி-யா… அப்படின்ன��’ என்று வியப்புடன் கேட்டார்). எனவே, போடுவதற்கு முன் முகம்’ என்று வியப்புடன் கேட்டார்). எனவே, போடுவதற்கு முன் முகம் அவர் கட்சி வேட்பாளராக இருந்தால் அந்தக் கட்சியின் சென்ற தேர்தல் வாக்குறுதிகளை ஒரு காப்பி வைத்துக் கொள்வது நலம். அதைக் காட்டி ‘இதில் என்னனென்ன நீங்கள் செய்திருக்கிறீர்கள் அவர் கட்சி வேட்பாளராக இருந்தால் அந்தக் கட்சியின் சென்ற தேர்தல் வாக்குறுதிகளை ஒரு காப்பி வைத்துக் கொள்வது நலம். அதைக் காட்டி ‘இதில் என்னனென்ன நீங்கள் செய்திருக்கிறீர்கள்’ என்று கேட்டாலே பாதி பேர் மறைந்துவிடுவார்கள். அதே போல், இந்த முறை கட்சி வேட்பாளர்களிடம் தேர்தல் வாக்குறுதி என்று குட்டியாக ரேஸ் புக் மாதிரி ஒரு புத்தகம் இருக்கும். அதை ஒரு பிரதி வாங்கி வைத்துக் கொள்ளுங்கள் – பத்து மாதத்தில் மறுபடி தேர்தல் வந்தால் கேட்பதற்கு, குறிப்பாக, ‘நிலையான ஆட்சி அமைக்கப் போகிறோம்’ என்று யாராவது சொல்லிக்கொண்டு வந்தால் நாயை அவிழ்த்து விடுங்கள். இந்தியாவில் நிலையான ஆட்சி இனி சாத்தியமில்லை. வரும் தேர்தலில் எந்த ஆட்சியாவது ஐந்து வருஷம் தாங்கினால் நான் மொட்டை போட்டுக்கொள்கிறேன்.\n6. சுயேச்சை வேட்பாளர்களுக்குப் போடாதீர்கள். வேஸ்ட்.\n7. கொஞ்ச நாள் தையா, தக்கா, ஆட்டம் பாட்டம், சிக்குபுக்கு, முக்காபுலா போன்ற அறிவுசார்ந்த புரோகிராம்களைப் புறக்கணித்து பிரணாய் ராய், ரபி பெர்னார்ட், மாலன் போன்றவர்கள் நடத்தும் தேர்தல் புரோகிராம்களைப் பாருங்கள். தூர்தர்ஷன்கூடப் பார்க்கலாம். ஒவ்வொரு கட்சி வேட்பாளரும் அல்லது தலைவரும் டி.வி-யிலாவது விவாதங்களில் தோன்றலாம்.\nஇருப்பதற்குள் பாத்திரத் திருடன் போல திருட்டுமுழி முழிக்காதவராக, யாரைப் பார்த்தால் ‘இவர் ஏதாவது செய்வார்… முதல் நாளே உள்ளங்கை அரிக்காது’ என்று உங்கள் உள்ளுணர்வு சொல்கிறதோ அவருக்குப் போடலாம் (அமெரிக்கா இப்படித்தான் தேர்ந்தெடுக்கிறது). அல்லது பத்து வார்த்தை கோர்வையாகத் தமிழ் பேசத் தெரிந்திருந்தால் போடலாம்.\nஇவ்வளவு செய்தும் ஒன்றுமே தீர்மானிக்க முடியவில்லை என்றால், சீட்டு எழுதி வீட்டில் யாரையாவது தேர்ந்தெடுக்கச் சொல்லுங்கள். அதிர்ஷ்டமுள்ளவர் வெல்லட்டும். ஆனால், கட்டாயமாக வோட்டுப் போடுங்கள்… அது அவசியம்.\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nதமாகவை உடைக்�� சோனியா ரகசிய உத்தரவா\nவீட்டிலேயே ஃபேஸ் மாஸ்க் செய்து கொள்வது எப்படி\nதிமுக தலைவர் கருணாநிதியின் 95வது பிறந்த நாள் கோபாலபுரம் கோலாகலம்\nபோலீசாரால் தேடப்பட்டு வந்த பிரபல ரவுடி பினு சரண்\nகோல்கீப்பரே கோல் போட்ட அதிசயம்:\n12 வயது மகனின் பிறந்த நாளை கொண்டாட ஆபாச நடிகைகளை வரவழைத்த தந்தை\nமாலத்தீவில் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு\nஇது பொய் வழக்கு என்பதை நிரூபிப்பேன்: டிடிவி தினகரன்\nவிடுதலை சிறுத்தைகள் ஆபத்தான கட்சி: தமிழிசை\n20 தொகுதி இடைத்தேர்தல் தமிழகத்தின் எதிர்காலத்தை தீர்மானிக்கும்: கனிமொழி\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.muramanathan.com/articles/politicsandsociety/kalachuvadu7", "date_download": "2018-11-17T21:46:55Z", "digest": "sha1:RV7MWG6TBLGQO65Y7HMU5PNVT3WMVSEW", "length": 19922, "nlines": 29, "source_domain": "www.muramanathan.com", "title": "உரை: ஹாங்காங் தமிழ் வகுப்புகள் - Mu Ramanathan | மு இராமனாதன்", "raw_content": "\nArticles‎ > ‎அரசியல்/சமூகம்‎ > ‎\nஉரை: ஹாங்காங் தமிழ் வகுப்புகள்\nஹாங்காங் தமிழ் வகுப்புகள் 11 ஆண்டுகளை நிறைவுசெய்து 12ஆம் ஆண்டில் நடைபோடும் இந்த நல்ல தருணத்தில், இந்த வகுப்புகளைப் பற்றியும் அதற்கு முன்பாக இப்படியான வகுப்புகளின் அவசியத்தைப் பற்றியும் சொல்லலாம் என்று நினைக்கிறேன்.\nநான் ஹாங்காங் பொறியியல் ஆலோசனை நிறுவனத்தில் பணியாற்றி வருகிறேன். இந்தச் சம்பவம் சில ஆண்டுகளுக்கு முன்பு நடந்தது. அப்போது நான் பணியாற்றிவரும் நிறுவனத்தில், வாரம் ஒருநாள் மதிய உணவு வேளையில் மூத்தபொறியாளர் ஒருவர், புதிதாகச் சேர்ந்திருக்கும் இளம்பொறியாளர்களுக்குத் தாங்கள் பணியாற்றும் திட்டங்களின் சிறப்பு, நூதன பொறியியல் அம்சங்களைப் பற்றிப் பாடம் எடுக்க வேண்டும். உரை நடந்துகொண்டிருக்கும் போதே உணவும் நடந்தேறிவிடும். என் முறை வந்தது. நான் ஒரு சிறிய மாற்றம் செய்தேன். ஹாங்காங்கில் பொறியியல் அப்படி ஒன்றும் கிராக்கியுள்ள துறையல்ல. உண்மையிலேயே கணிதத்திலும் இயற்பியலிலும் பொறியியலிலும் ஆர்வமுள்ளவர்கள்தான் பொறியியல் படிக்க வருவார்கள். தவிர, இங்குள்ள பல்கலைக்கழகங்கள் உலகத்தரமானவை. ஆகவே, இந்த இளம் சீனப்பொறியாளர்களின் பொறியியல் அறிவு சிறப்பாக இருக்கும். ஆனால், அவர்களின் ஆங��கிலத்தைப் பற்றி அப்படிச் சொல்வதற்கு இல்லை.\nநான் பணியாற்றும் துறையில் படம் வரைவது, கணக்கீடுகள் போடுவது மட்டுமல்ல, எழுதுகிற வேலையும் கணிசமாக உண்டு. அறிக்கைகள், கடிதங்கள், ஒப்பந்தங்கள் பொருட்களின் வேலையின் தரம் எப்படியிருக்க வேண்டும் என்கிற விவரக்குறிப்புகள், மின்னஞ்சல்கள் என்று நாள்தோறும் நிறைய எழுத வேண்டும். ஹாங்காங் மக்கள் சீனமொழியில்தான் பேசு கிறார்கள், எழுதுகிறார்கள், படிக்கிறார்கள். எல்லா மென்பொருள்களும் நிரல்களும் சீனத்திலேயே இருக்கின்றன. எண்களைக் கூடச் சீனமொழியில்தான் எழுதுவார்கள் சொல்லுவார்கள். எனினும் பொறியியல்துறையில் அலுவல்மொழி ஆங்கிலமாகத்தான் இருந்துவருகிறது. இந்த எழுத்து வேலையில் சீன இளைஞர்களின் ஆங்கிலம் சிலாக்கியமானதாக இல்லை. ஆகவே, பொறியியல் தொடர்பான அறிக்கைகளிலும் கடிதங்களிலும் விவரக்குறிப்பு களிலும் என்னென்ன கூறுகளைக் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும், எப்படி அவற்றை அலுவல்ரீதியான ஆங்கிலத்தில் வெளிப்படுத்த வேண்டும் என்று பேசினேன். நான் எதிர்பார்க்கவேயில்லை. அதற்குப் பெரிய வரவேற்பு இருந்தது. அந்த இளைஞர்கள் அடுத்தடுத்த வாரங்களில், குறிப்பிட்ட சூழலில் எழுதப்படும் கடிதம் எப்படி இருக்க வேண்டும், அறிக்கை எப்படி இருக்கவேண்டும் என்பதுபோலப் பயிற்சி எடுத்துக்கொண்டு எழுதினார்கள்.\nஇச்சம்பவம் நடந்த சிலமாதங்களில் இந்தியாவில் நடந்துவந்த ஒரு திட்டப்பணிக்குத் தற்காலிகமாக மாற்றப்பட்டேன். ஹாங்காங் இளைஞர்கள் சொல்லுவார்கள், ‘இந்தியர்கள் ஆங்கிலத்தில் விற்பன்னர்கள்’ என்று நானும் அப்படித்தான் நம்பிவந்தேன். ஆனால் அருகிலிருந்து பார்த்தபோதுதான் தெரிந்தது இந்திய இளம் பொறியாளர்களின் ஆங்கிலமும் மெச்சிக் கொள்ளும் படியாக இல்லை. என்னிடத்தில் ஹாங்காங்கில் நான் நிகழ்த்திய உரைக்குறிப்புகள், Power Point Presentation எல்லாம் இருந்தது. ஒருநாள் மாலைவேளையில் அந்த உரையை நிகழ்த்துவது என்ற முடிவுசெய்து அறிவிப்பை வெளியிட்டேன். இந்தியாவில் எனக்கு வேறுவிதமான ஆச்சரியம் காத்திருந்தது. மிகமிகக் குறைவான இளைஞர் களே உரையைக் கேட்க வந்திருந்தனர். இரண்டொரு நாட்களுக்குப் பிறகு சாவதானமாக வராத சிலபேரிடம் ஏன் வரவில்லை என்று கேட்டேன். “கடிதம் எழுதுவதற்கு என்ன பெரிய பயிற்சி வேண்டு��் நானும் அப்படித்தான் நம்பிவந்தேன். ஆனால் அருகிலிருந்து பார்த்தபோதுதான் தெரிந்தது இந்திய இளம் பொறியாளர்களின் ஆங்கிலமும் மெச்சிக் கொள்ளும் படியாக இல்லை. என்னிடத்தில் ஹாங்காங்கில் நான் நிகழ்த்திய உரைக்குறிப்புகள், Power Point Presentation எல்லாம் இருந்தது. ஒருநாள் மாலைவேளையில் அந்த உரையை நிகழ்த்துவது என்ற முடிவுசெய்து அறிவிப்பை வெளியிட்டேன். இந்தியாவில் எனக்கு வேறுவிதமான ஆச்சரியம் காத்திருந்தது. மிகமிகக் குறைவான இளைஞர் களே உரையைக் கேட்க வந்திருந்தனர். இரண்டொரு நாட்களுக்குப் பிறகு சாவதானமாக வராத சிலபேரிடம் ஏன் வரவில்லை என்று கேட்டேன். “கடிதம் எழுதுவதற்கு என்ன பெரிய பயிற்சி வேண்டும் நீங்கள் பொறியியலைப் பற்றிப் பேசுங்கள்; வருகிறோம்” என்றார்கள். இதிலிருந்து நான் இரண்டு விஷயங்களைப் புரிந்துகொண்டேன்.\nசீன இளைஞர்களுக்குத் தங்களது ஆங்கிலம் குறைபாடு உடையது என்று தெரிந்திருக்கிறது. இந்திய - தமிழக இளைஞர்களின் ஆங்கிலமும் குறைபாடு உடையது தான். ஆனால் அது அவர்களுக்குத் தெரியவில்லை. இரண்டாவதாக, இப்போது தமிழகத்தில் படிக்கிற இளைஞர்களில் பலர் தமிழ் படிப்பதில்லை. அவர்கள் முதல் பாடமாக பிரெஞ்சு, ஜெர்மன், சமஸ்கிருதம், உருது என்று ஏதேனும் ஒரு மொழியைப் படிக்கிறார்கள். கேட்டால் நிறைய மதிப்பெண் வாங்கலாம் என்கிறார்கள். ஹாங்காங் இளம் பொறியாளர்கள் தங்களது தாய் மொழியான சீனமொழியில் சிந்தித்து, அதை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துக் கொள்கிறார்கள். அதனால் அவர்கள் சிந்தனையில் தெளிவு இருக்கிறது. மொழி மாற்றத்தில்தான் குறை இருக்கிறது. அதைப் பயிற்சி மூலம் அவர்கள் மேம்படுத்திக்கொள்கிறார்கள். ஆனால் தமிழக இளம் பொறியாளர்களுக்கு அல்லது அவர்களில் பலருக்குத் தாய்மொழியில் சிந்திக்க முடிவதில்லை, ஆங்கிலத்திலும் சிந்திக்க முடிவதில்லை. தாய்மொழிக் கல்வியின் மகத்து வத்தை உலகெங்குமுள்ள கல்வியாளர்கள் சொல்லி வருகிறார்கள். ஆனால் தமிழ்நாட்டுப் பெற்றோர்களின் காதுகளில் அது விழுவதில்லை.\nசரி, இது தமிழகத்தின் நிலைமை. புலம்பெயர்ந்து வாழும் தமிழர்கள் ஏன் தமிழ் படிக்க வேண்டும் அப்படிப் படிப்பதில் சிரமம் உள்ளதே என்பது அடுத்த கேள்வி. அ. முத்துலிங்கத்தின் சிறுகதையொன்றில் வரும் ஒரு பையன், கனடாவில் வசிப்பவன், அவனது தாய் சனிக���கிழமைத் தமிழ் வகுப்புக்குப் போகச்சொல்லி நிர்ப்பந்தப்படுத்தும்போது சொல்லுவான்: “அம்மா, நான் இரண்டு நாட்டுக்குக் குடிமகனாக இருக்கமுடியாது.” புலம்பெயர்ந்து வாழும் சிறுவர்களின் பிரச்சனை இதுதான். அவர்களைச் சுற்றித் தமிழ் இல்லை, தமிழ்க் கலாச்சாரம் இல்லை, தமிழ்ப் பத்திரிகைகள், தமிழ்த் திரைப்படங்கள், தமிழ்ச் சுவரொட்டிகள், தமிழ் அறிவித்தல்கள் இல்லை. ஆகவே ‘ஏன் படிக்க வேண்டும் தமிழ் அப்படிப் படிப்பதில் சிரமம் உள்ளதே என்பது அடுத்த கேள்வி. அ. முத்துலிங்கத்தின் சிறுகதையொன்றில் வரும் ஒரு பையன், கனடாவில் வசிப்பவன், அவனது தாய் சனிக்கிழமைத் தமிழ் வகுப்புக்குப் போகச்சொல்லி நிர்ப்பந்தப்படுத்தும்போது சொல்லுவான்: “அம்மா, நான் இரண்டு நாட்டுக்குக் குடிமகனாக இருக்கமுடியாது.” புலம்பெயர்ந்து வாழும் சிறுவர்களின் பிரச்சனை இதுதான். அவர்களைச் சுற்றித் தமிழ் இல்லை, தமிழ்க் கலாச்சாரம் இல்லை, தமிழ்ப் பத்திரிகைகள், தமிழ்த் திரைப்படங்கள், தமிழ்ச் சுவரொட்டிகள், தமிழ் அறிவித்தல்கள் இல்லை. ஆகவே ‘ஏன் படிக்க வேண்டும் தமிழ்’ என்பது அவர்கள் மனதில் எழும் கேள்வி. ஏனென்றால், அவர்கள் அதில்தான் இயல்பாகச் சிந்திக்க முடியும். வீட்டில் பெற்றோர்கள் அதற்கான சூழலை, தமிழில் எப்போதும் பேசும் சூழலை உருவாக்க வேண்டும். மேலும், தாய்மொழிதான் அவர்களது அடையாளம், முகவரி. எந்த நாட்டில் வாழ்ந்தாலும், அந்த நாட்டின் மொழியைக் கற்க வேண்டும், அவர்களது பண்பாட்டிற்கு இசைவாக நடக்க வேண்டும் என்பதெல்லாம் உண்மைதான். அதே வேளையில் தாய்மொழிக் கல்வியில் கவனம் செலுத்த வேண்டும். “என்னுடைய தாய்மொழி தமிழ். But I do not Speak Tamil” என்று சொல்லுகிற தமிழ் இளைஞனை எந்த வெளிநாட்டுக்காரனும் மதிக்கப்போவதில்லை. தாய்மொழிக் கல்வி உணர்வுபூர்வமானது. மிக இயல்பானது. அதுவே தெளிவான சிந்தனைப்போக்கை, படைப்பூக்கத்தை வளர்க்க வல்லது.\nஉலகெங்கும் வாழும் தமிழர்கள், பல நாடுகளிலும் இந்தத் தமிழ் வகுப்பை முயற்சி செய்திருக்கிறார்கள். ஆனால் வெற்றி பெற்றவர்கள் குறைவு. காரணம் மாணவர்களுக்கு ஆர்வம் குறைவாக இருக்கிறது. அவர்களுக்குத் தாய்மொழியைக் கற்பிப்பதற்கு முன்பாக தாய்மொழிக் கல்வியின் அவசியத்தை உணரச் செய்ய வேண்டும். ஹாங்காங் தமிழ் வகுப்பு அதைச் செவ்வனே செய்துவருகிறது. அதனால்தான் தொடர்ச்சியாக 12ஆம் ஆண்டில் அதனால் செயல்பட முடிகிறது.\nகா. சிவத்தம்பி ஒருமுறை குறிப்பிட்டார்: “தமிழின் மேன்மை, அதன் தொன்மையில் இல்லை; அதன் தொடர்ச்சியில் இருக்கிறது.” ஆயிரக்கணக்கானஆண்டுகள் பழமைவாய்ந்த ஒரு செம்மொழி, இன்னும் பயன்பாட்டில் இருக்கும் ஒரு நவீன மொழி நம்முடைய தாய்மொழியாக அமைந்தது எதேச்சையாக இருக்கலாம். ஆனால் அது பெருமைக்குரியதல்லவா அந்தமொழியை நம் அடுத்த தலைமுறைக்குக் கைமாற்றுவது நமது கடமை. அதன் இலக்கியச் செழுமையை அவர்கள் கற்றுணர வகைசெய்ய வேண்டாமா அந்தமொழியை நம் அடுத்த தலைமுறைக்குக் கைமாற்றுவது நமது கடமை. அதன் இலக்கியச் செழுமையை அவர்கள் கற்றுணர வகைசெய்ய வேண்டாமா அதைத்தான் ஹாங்காங் தமிழ் வகுப்புகள் செய்துவருகின்றன. தமிழ்மொழியைப் போலவே ஹாங்காங் தமிழ் வகுப்புகளும் அதன் தொடர்ச்சியினால்தான் பெருமையடைகிறது.\nஇந்தச் சாதனையை நிகழ்த்தி வருவதற்கு முக்கியக் காரணி- இதன் மாணவர்கள். அந்த 125 தமிழ்ச் சிறுவர் சிறுமியரைப் பாராட்டுகிறேன். அவர்களின் பெற்றோர்களைப் பாராட்டுகிறேன். 11 ஆண்டுகளாக இந்த வகுப்புகளைச் சிறப்பாக நடத்திவரும் தமிழ் வகுப்பின் அமைப்பாளர்கள் தைக்கா உபைதுல்லா, அப்துல் அஜீஸ், ஷேக் அப்துல்காதர், சையத் அஹமத், எஸ்.எஸ். முபாரக், காழி அலாவுதீன், எம். அப்துல்காதர், பிரபு சுஐபு ஆகியோரைப் பாராட்டுகிறேன்.\nஇந்த வகுப்புகளின் இப்போதைய ஆசிரியர்களான திருமதிகள் சுதாரவி, கதீஜாகாஃபர், கவிதாமோகன், ஷபீனா அப்துல்ரகுமான், அனுராதா ரங்கநாதன், ஸ்ரீப்ரியா பூவராகவன், ராதாமணி, மணிமேகலை செந்தில்நாதன், கலைச்செல்வி அருணாச்சலம், பூங்குழலி சுந்தரமூர்த்தி, கண்மணிசெல்வம், அலமேலு இராமனாதன், சித்ரா வெங்கடசுப்ரமணியன் ஆகியோருக்கும் எனது பாராட்டுகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.\n(மு. இராமனாதன் ஹாங்காங்கின் பதிவுபெற்ற பொறியாளர்; தமிழ் வகுப்புகளின் ஆலோசகர். 'ரேடியோ ஹாங்காங்' சிறுபான்மை தேசிய இனங்களுக்காக நிகழ்த்திவரும் ஒலிபரப்பில் 26.9.15 அன்று தமிழில் பேசியது)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ponmozhigal.com/2016/07/blog-post.html", "date_download": "2018-11-17T21:50:02Z", "digest": "sha1:WVJ5E67Z6KA4347REGT4FG2FOT5UVSQW", "length": 2409, "nlines": 46, "source_domain": "www.ponmozhigal.com", "title": "பொன்மொழிகள் Quotes in Tamil", "raw_content": "\nஒருவனிடம் இருக்கவேண்டிய முதன்மையான குணம���\nஏனென்றால், அந்த துணிச்சல் தான்\nமற்ற எல்லாக் குணங்களுக்கும் அடிப்படையானதாகும்.\nமற்ற எல்லாக் குணங்களும் அவனிடம் வந்தடையும்\nஎன்ற உத்தரவாதம் அளிக்கக் கூடியதாகும்.\nமனிதர்கள் தூய்மையாக இருக்கும்போது சட்டங்கள் தேவையில்லை; மனிதர்கள் ஊழல் மலிந்தவர்களாக ஆகும்போது சட்டங்கள் இருந்தும் புண்ணியமில்லை. -பெஞ்...\nநம் தன்னம்பிக்கை, திட்டம் மற்றும் நடவடிக்கை தீவிரமாயிருக்கும்போது நாம் எவ்வளவு சிறியவர் என்பது ஒரு விஷயமே அல்ல. -பிடல் காஸ்ட்ரோ\nபுறத்தில் உள்ள வறுமையை காட்டிலும் அகத்தில் உள்ள வறுமையே அபாயகரமானது. - டாக்டர் ராதாகிருஷ்ணன்\nதனக்குப் பின்னால் ஓடி வரும் குதிரையைப் பார்த்து சந்தோஷப்படும் குதிரை பந்தயத்தில் ஜெயிக்காது. -அரேபியப் பழமொழி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.viduthalai.in/page1/150399.html", "date_download": "2018-11-17T21:43:55Z", "digest": "sha1:7CN2F6FDHOD2XZKPHPXDERJG3ILQPBXN", "length": 12744, "nlines": 86, "source_domain": "www.viduthalai.in", "title": "அரசு வசமான பிறகு அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் தனியார் கல்லூரிபோல அதிகக் கட்டணம் வசூல் செய்யலாமா?", "raw_content": "\n‘கஜா' புயல் சீற்றத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட மக்களுக்குப் போர்க்கால அடிப்படையில் நிவாரணங்கள் நடைபெறட்டும் » மத்திய அரசு வழக்கம்போல காலந்தாழ்த்தாமல் உடனடியாக பார்வையாளர்களை அனுப்பி தாராளமான நிதி உதவி வழங்கிடுக » மத்திய அரசு வழக்கம்போல காலந்தாழ்த்தாமல் உடனடியாக பார்வையாளர்களை அனுப்பி தாராளமான நிதி உதவி வழங்கிடுக தன்னார்வ அமைப்புகள் - தனியார் நிறுவனங்கள் உதவிக்கரம் நீட்டவேண்டிய தருணம் இது கழகத் தோழர்...\n » சென்னை, நவ.16 சென்னை உட்பட தமிழகத்தின் பல மாவட்ட மக்களை அச்சுறுத்தி வந்த கஜா புயல் இன்று (16.11.2018) காலை கரையைக் கடந்துள்ளது. புயலின் காரணமாக பல்வேறு பகுதிகளில் இதுவரை வெளியான தகவல்களின்படி 12 ப...\nபா.ஜ.க. ஆளும் ராஜஸ்தானில் - பா.ஜ.க. கூடாரம் காலி கட்சிக்காரர்கள் விலகி ஓட்டமோ ஓட்டம் கட்சிக்காரர்கள் விலகி ஓட்டமோ ஓட்டம் » ஜெய்ப்பூர், நவ. 15 பா.ஜ.க. ஆளும் ராஜஸ் தான் மாநிலத்தில் தேர் தல் நெருங்கும் இந்த நேரத்தில் ஆட்சியின் மீது மக்கள் கொண்டிருக் கும் அதிருப்திப் புயலின் வீச் சைத் தாங்க முடியா மல் கட்சிக்காரர்களே விலகி ...\nசபரிமலை தொடர்பாக அரசமைப்புச் சட்டத்திற்கு எதிராக பேசிய பா.ஜ.க. தலைவர் அமி��்ஷாமீது நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் » ஓய்வு பெற்ற அய்.ஏ.எஸ்., அய்.எஃப்.எஸ். அதிகாரிகள் குடியரசுத் தலைவர் - பிரதமர் - உச்சநீதிமன்றத்திற்குக் கடிதம் புதுடில்லி,நவ.14 நாட்டின் அரசமைப்புச் சட்டத்தின் நடைமுறையை, வீதியில் நின்று கலகம் செய்...\nதொடரும் பாலியல் வன்கொடுமைக் கொலைகளுக்கு முடிவு என்ன » காவல்துறையின் செயல்பாடுகள் கண்டிக்கத்தக்கவை » காவல்துறையின் செயல்பாடுகள் கண்டிக்கத்தக்கவை விரைவில் இதற்கொரு முடிவு காணப்பட வேண்டும் விரைவில் இதற்கொரு முடிவு காணப்பட வேண்டும் பாலியல் வன்கொடுமைகள் தொடர்கதையாகி விட்டன. புகார் கொடுத்தாலும் காவல்துறையினர் உரிய முறையில் நடவடிக்கை எடுக...\nஞாயிறு, 18 நவம்பர் 2018\nபக்கம் 1»அரசு வசமான பிறகு அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் தனியார் கல்லூரிபோல அதிகக் கட்டணம் வசூல் செய்யலாமா\nஅரசு வசமான பிறகு அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் தனியார் கல்லூரிபோல அதிகக் கட்டணம் வசூல் செய்யலாமா\nஅரசு வசமான பிறகு அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில்\nதனியார் கல்லூரிபோல அதிகக் கட்டணம் வசூல் செய்யலாமா\nமாணவர் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வருக\nதமிழக அரசுக்குத் தமிழர் தலைவர் வேண்டுகோள்\nஅண்ணாமலைப் பல்கலைக் கழகம் செல்வி ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபோது அரசு வசம் கொண்டு வரப்பட்டது. ஆனால், கட்டணம் மட்டும் பழைய முறையிலேயே இருந்து வருகிறது. ஒரு அரசுக் கல்வி நிறுவனத்தில் அரசுக் கல்லூரிகளில், பல்கலைக் கழகத்தில் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை வசூலிப்பதுதானே சரியானது. இந்த வகையில் மாணவர்கள், பெற்றோர்கள் போராடுவது சரியானதே - நியாய மானதே. முதலமைச்சர் இதில் தலையிட்டு அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் ஒரு மாத காலமாக நடைபெறும் மாணவர்கள், பெற்றோர்கள் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:\nஅண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில், முன்பு ஏற்பட்ட சீர்கேடுகள், அளவுக்கு அதிகமான திடீர் நியமனங்களால் ஏற் பட்ட கடும் நிதிச் சுமை - இவை காரணமாக சம்பளம் கூட ஊழியர்களுக்குத் தர இயலாது திணறித் திக்குமுக்காடிய நிலை யிலிருந்து அதனைக் காப்பாற்றிட, வேறு வழியின்றி தமிழ்நாடு அரசு, ஜெயலலிதா அவர்கள் முதலமைச்சராக இருந்தபோது, தமிழக அரசால் எடுத்துக் கொள்ளப்பட்டு, திரு.சிவதாஸ் மீனா அய்.ஏ.எஸ். அவர்களை தனி அதிகாரியாக நியமித்து, ஒழுங்கு படுத்திட்ட நிலை ஏற்பட்டது.\nதேவைக்கு அதிகமாக நிரம்பி வழிந்த பேராசிரியர்கள், விரிவுரையாளர்களை மற்ற அரசு கல்லூரிகளுக்கு மாற்றல் செய்து, தற்போது ஓரளவுக்குக் கட்டுக்குள் கொண்டு வந்த நிலை ஏற்பட்டது.\nஅரசு பல்கலைக் கழகத்தில் கட்டண வசூல்\nஆனால், கட்டணம் - மாணவர்களிடையே வசூலிப்பது, முன்பு தனியார் வசமிருந்த பல்கலைக் கழக நிர்வாகத்தால் வசூலிக்கப்பட்ட கட்டணங்களையே வசூலிப்பது முற்றிலும் சட்ட விரோதம் - நியாய விரோதம் ஆகும்.\nஎப்போது அரசு பல்கலைக் கழகமாக மாற்றப்பட்டு விட்டதோ, அந்த வகையில், அரசு கட்டண விகித முறையில்தான் வசூலிக்கப்பட வேண்டும் என்று மருத்துவ மாணவர்கள் - பெற்றோர்கள் கோரிக்கை எழுப்பி, போராடுவது நியாயமானதே\nதமிழக அரசு ஏற்று, இந்நிறுவனம் பொலிவோடும், வலி வோடும் நடைபெற, மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் ஒத்துழைப்பைப் பெறுவது அவசர அவசியமாகும்\nஎனவே, தமிழக அரசின் மற்ற மருத்துவக் கல்வி நிறுவனக் கட்டணங்களையே வசூலிக்க உடனடியாக அறிவிப்புச் செய்தல் முக்கியமாகும்\nபோராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வருக\nஉயர் கல்வித் துறை அமைச்சர், முதலமைச்சர் இதில் முக்கிய கவனஞ் செலுத்தி, ஒரு மாத அறப்போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவர வற்புறுத்துகிறோம்\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.viduthalai.in/page1/163973.html", "date_download": "2018-11-17T22:12:33Z", "digest": "sha1:DARRNIJDJXENZYVP5BYDPHLPKXLF4IO5", "length": 11559, "nlines": 75, "source_domain": "www.viduthalai.in", "title": "உயிர்ப் பிரச்சினையில்கூட மதக் கண்ணோட்டமா?", "raw_content": "\n‘கஜா' புயல் சீற்றத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட மக்களுக்குப் போர்க்கால அடிப்படையில் நிவாரணங்கள் நடைபெறட்டும் » மத்திய அரசு வழக்கம்போல காலந்தாழ்த்தாமல் உடனடியாக பார்வையாளர்களை அனுப்பி தாராளமான நிதி உதவி வழங்கிடுக » மத்திய அரசு வழக்கம்போல காலந்தாழ்த்தாமல் உடனடியாக பார்வையாளர்களை அனுப்பி தாராளமான நிதி உதவி வழங்கிடுக தன்னார்வ அமைப்புகள் - தனியார் நிறுவனங்கள் உதவிக்கரம் நீட்டவேண்டிய தருணம் இது கழகத் தோழர்...\n �� சென்னை, நவ.16 சென்னை உட்பட தமிழகத்தின் பல மாவட்ட மக்களை அச்சுறுத்தி வந்த கஜா புயல் இன்று (16.11.2018) காலை கரையைக் கடந்துள்ளது. புயலின் காரணமாக பல்வேறு பகுதிகளில் இதுவரை வெளியான தகவல்களின்படி 12 ப...\nபா.ஜ.க. ஆளும் ராஜஸ்தானில் - பா.ஜ.க. கூடாரம் காலி கட்சிக்காரர்கள் விலகி ஓட்டமோ ஓட்டம் கட்சிக்காரர்கள் விலகி ஓட்டமோ ஓட்டம் » ஜெய்ப்பூர், நவ. 15 பா.ஜ.க. ஆளும் ராஜஸ் தான் மாநிலத்தில் தேர் தல் நெருங்கும் இந்த நேரத்தில் ஆட்சியின் மீது மக்கள் கொண்டிருக் கும் அதிருப்திப் புயலின் வீச் சைத் தாங்க முடியா மல் கட்சிக்காரர்களே விலகி ...\nசபரிமலை தொடர்பாக அரசமைப்புச் சட்டத்திற்கு எதிராக பேசிய பா.ஜ.க. தலைவர் அமித்ஷாமீது நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் » ஓய்வு பெற்ற அய்.ஏ.எஸ்., அய்.எஃப்.எஸ். அதிகாரிகள் குடியரசுத் தலைவர் - பிரதமர் - உச்சநீதிமன்றத்திற்குக் கடிதம் புதுடில்லி,நவ.14 நாட்டின் அரசமைப்புச் சட்டத்தின் நடைமுறையை, வீதியில் நின்று கலகம் செய்...\nதொடரும் பாலியல் வன்கொடுமைக் கொலைகளுக்கு முடிவு என்ன » காவல்துறையின் செயல்பாடுகள் கண்டிக்கத்தக்கவை » காவல்துறையின் செயல்பாடுகள் கண்டிக்கத்தக்கவை விரைவில் இதற்கொரு முடிவு காணப்பட வேண்டும் விரைவில் இதற்கொரு முடிவு காணப்பட வேண்டும் பாலியல் வன்கொடுமைகள் தொடர்கதையாகி விட்டன. புகார் கொடுத்தாலும் காவல்துறையினர் உரிய முறையில் நடவடிக்கை எடுக...\nஞாயிறு, 18 நவம்பர் 2018\nபக்கம் 1»உயிர்ப் பிரச்சினையில்கூட மதக் கண்ணோட்டமா\nஉயிர்ப் பிரச்சினையில்கூட மதக் கண்ணோட்டமா\nஇசுலாமியர்கள்மீது பாசம் காட்டுகிறாராம் சுஸ்மா சுவராஜ்\nமிரட்டும் இந்துத்துவா மற்றும் பாஜக பிரமுகர்கள்\nபுதுடில்லி, ஜூன் 27 ஜாதி மறுப்புத் திருமணம் செய்திருந்த இந்து பெண் ஒருவருக்கு பாஸ்போர்ட் தர மறுத்த விவகாரம் பெரி தான பிறகு சுஸ்மா சுவராஜ் தலையிட்டு அவருக்கு பாஸ்போர்ட் பெற்றுத்தந்தார். மேலும் பாஸ்போர்ட் வழங்க மறுத்த விகாஷ் மிஸ்ராவை இடமாற்றம் செய் தார். இசுலாமியரைத் திருமணம் செய்த இந்துப்பெண் இந்து மத்திற்கே களங்கத்தை விளைவித்துவிட்டார். அவருக்கு சுஸ்மா சுவராஜ் உதவியது பெருங்குற்றம் என்று கூறிக்கொண்டு சமூகவலைதளத்தில் பாஜகவினரும் இந்துத்துவாதிகளும் சுஸ்மா சுவராஜை நேரடியாகவே திட்டித் தீர்க்கின்றனர். இந்துத்த��வா அமைப்பினர் மற்றும் பாஜகவினரின் பதிவுகளை சுஸ்மா சுவராஜ் தனியாக எடுத்து திட்டி யவரின் பெயருட தொடர்ந்து தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டு வருகிறார்.\nஅதில் இந்து அமைப்பின் பிரதிநிதியாக தன்னைக் காட்டிக்கொண்டிருக்கும் இந்திரா பாஜ்பை பெயர்க்கொண்ட ஒருவர் ஒரு இசுலாமியனை திருமணம் செய்தவளுக்கு நீங்கள் செய்த உதவியைப் பார்த்து நான் வெட்கப்படுகிறேன். இதை நீங்கள் செய்ய வில்லை, உங்கள் உடலில் உள்ள இசுலாமிய நுரையீரல்தான் இதற்குக் காரணம். என்று பதிவிட்டுள்ளார். கடந்த 2016-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம், சுஷ்மா சுவராஜ் நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்துகொண்டார். அந்த நுரையீரல் மூளைச் சாவடைந்த இசுலாமியர் ஒருவரின் நுரையீரல் என்று செய்திகள் வெளியாயிருந்தன. பாஜகவைச் சேர்ந்தவர் என்று கூறிக்கொள்ளும் செல்டன் கோட்டா என்பவர் சுஷ்மா சுவராஜ் நீங்கள் பாஜகவில் இருக்கத் தகுதியற்றவர், வேண்டுமென்றால் நீங்கள் காங்கிரசில் சேர்ந்துவிடலாம் அல்லது காங்கிரசில் இணைவதற்காக இவ்வாறு செய்கிறீர்களா, காங்கிரசுகாரர்கள்தான் வாக்குவங்கி ஆசை யில்இசுலாமியர்களுக்கு சாதகமாகஇந்துக் களுக்கு எதிராக இருப்பார்கள். இசுலா மியருக்கு ஆதரவாக செயல்படும் உங் களைப் பார்த்து வெட்கப்படுகிறேன். உங் களின் பாகிஸ்தானியர்கள்மீதான பாச மும் இதைத்தான் காட்டுகிறது என்று கூறி யுள்ளார்.\nஇதேபோல் பலர் தரமற்ற வார்த்தை களையும் பயன்படுத்தி சுஸ்மா சுவராஜை திட்டித் தீர்க்கின்றனர். அந்த வார்த்தை களை மட்டும் மறைத்துவிட்டு தன்னுடைய சமூக வலைதளத்தில் தொடர்ந்து வெளியிட்டு வருகிறார்.\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/Spirituals/7686-indha-naal-ungalukku-eppadi.html", "date_download": "2018-11-17T21:52:45Z", "digest": "sha1:AOGSXX5RXYKHSPDT6IICZVLTY2MCN5YH", "length": 8827, "nlines": 135, "source_domain": "www.kamadenu.in", "title": "இந்தநாள் உங்களுக்கு எப்படி? | indha naal ungalukku eppadi", "raw_content": "\nமேஷம்: தடைபட்டுவந்த காரியங்கள் எல்லாம் இன்று சுமுகமாக முடியும். சொந்த பந்தங்கள் மத்தியில் மதிப்பு, மரியாதை, அந்தஸ்து உயரும்.\nரிஷபம்: சில காரியங்களை போராடி முடிப்பீர்கள். அநாவசியமாக யாருக்கும் எந்த உறுதிமொழியும் ���ர வேண்டாம். வெளி உணவுகளை தவிர்ப்பது நல்லது.\nமிதுனம்: மன நிறைவுடன் சில காரியங்களை செய்து முடிப்பீர்கள். சொந்த பந்தங்கள் வருகையால் வீடு களைகட்டும். ஆன்மிக ஈடுபாடு அதிகரிக்கும்.\nகடகம்: குடும்பத்தில் அமைதி திரும்பும். நட்பு வட்டாரம் விரிவடையும். கடன் பிரச்சினைக்கு தீர்வு காண்பீர்கள். தம்பதியர் இடையே அன்யோன்யம் கூடும்.\nசிம்மம்: பிரியமானவர்களை சந்தித்து மகிழ்வீர்கள். குடும்பத்தினரிடம் மனம்விட்டுப் பேசுவீர்கள். உயர் பதவியில் இருப்பவர்களை சந்திப்பதால் ஆதாயம் உண்டு.\nகன்னி: நம்பிக்கை, உற்சாகம் பிறக்கும். விடாப்பிடியாக செயல்பட்டு சில வேலைகளை முடிப்பீர்கள். பணப் பற்றாக்குறை நீங்கும். பேச்சில் நிதானம் தேவை.\nதுலாம்: மனதில் பட்டதை பளிச்சென்று பேசுவீர்கள். குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். உறவினர்களால் மனநிம்மதி கிடைக்கும். பணவரவு உயரும்.\nவிருச்சிகம்: எப்பாடுபட்டாவது, சொன்ன சொல்லைக் காப்பாற்றுவீர்கள். மனதுக்குப் பிடித்தவர்களுக்காக அதிகம் செலவு செய்வீர்கள். பணவரவு, பொருள் வரவு கூடும்.\nதனுசு: பழைய நினைவுகளில் மூழ்குவீர்கள். சிலர் நன்றி மறந்து பேசுவார்கள். வெளி வட்டாரத்தில் உங்களை நம்பி பெரிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள்.\nமகரம்: குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். உடல்நிலை சீராக இருக்கும். நண்பர்கள், உறவினர்களின் வருகை உண்டு. கனவுத்தொல்லை, தூக்கமின்மை விலகும்.\nகும்பம்: திட்டமிட்ட காரியங்களை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். பிள்ளைகளின் வருங்கால வளர்ச்சிக்கான திட்டங்களை தீட்டுவீர்கள். உடல் ஆரோக்கியம் மேம்படும்.\nமீனம்: வீண் செலவுகளை தவிர்த்து, சேமிக்கத் தொடங்குவீர்கள். பேச்சில் நம்பிக்கை பிறக்கும். குடும்ப வருமானம் உயரும். எதிலும் பொறுமை அவசியம்.\nவிஜய் வந்தால் கட்சியில் இடமுண்டு; மக்கள் நீதி மய்யம் கமல் உறுதி\nசுந்தர்.சி படம்… சிம்புவோட நடிக்கிறேன் ; மஹத் உற்சாகம்\nமுதல்ல வரலட்சுமி, அடுத்து கீர்த்தி, அப்புறம்தான் நான் சண்டக்கோழி 2 பற்றி விஷால் பெருமிதம்\n’அஞ்சான்’ தப்புக்கு நான்தான் காரணம்\nகாற்றின் மொழி உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன\nபெண் முதலமைச்சர் என்று யார் சொன்னது - அதிமுக-வுக்கு பெண் தலைமை பேச்சுக்கு செல்லூர் ராஜூ விளக்கம்\nகனவு நாயகன் அப்துல் கலாமைப் பற்றிய முக்க��ய 20 தகவல்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/amp/news/tamilnadu/133469-national-green-tribunal-accepted-the-sterlite-petition.html", "date_download": "2018-11-17T21:19:50Z", "digest": "sha1:JZ6AJT4K5Q7XAVYJI2ME2O52SIM3CG2D", "length": 9459, "nlines": 73, "source_domain": "www.vikatan.com", "title": "national green tribunal accepted the sterlite petition | ஸ்டெர்லைட் ஆலையில் நிர்வாகப் பணிகளை மேற்கொள்ள அனுமதி! | Tamil News | Vikatan", "raw_content": "\nஸ்டெர்லைட் ஆலையில் நிர்வாகப் பணிகளை மேற்கொள்ள அனுமதி\nஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடும்படி தமிழக அரசு வெளியிட்ட அரசாணையை எதிர்த்து வேதாந்தா குழுமம் தொடுத்த மனுவை விசாரிக்க ஏற்றுக்கொண்டது தேசிய பசுமைத் தீர்ப்பாயம்.\nதூத்துக்குடியில் செயல்பட்டு வந்த ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி 100 வது நாள் நடைபெற்ற போராட்டத்தில் மோதல் வெடித்தது. இதில் 13 பேர் உயிரிழந்தனர். இதன் எதிரொலியாக ஸ்டெர்லைட் ஆலை நிரந்தரமாக மூடப்படும் எனத் தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. தமிழக அரசின் இந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க வலியுறுத்தி வேதாந்தா குழுமம் சார்பில் தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் மனு அளிக்கப்பட்டது.\nஇந்த மனுவில், “தூத்துக்குடி சிப்காட் பகுதியில் பல தொழிற்சாலைகள் உள்ளன. ஸ்டெர்லைட் ஆலையால் மட்டுமே மாசு ஏற்படுகிறது என எவ்வித ஆதாரமும் இல்லாமல் குற்றம்சாட்டப்படுகிறது. மாசுபாடு குற்றச்சாட்டு தொடர்பாக மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் எவ்வித விளக்கமும் ஆலை தரப்பில் கேட்கப்படவில்லை.\nகாப்பர் மணல் இறக்குமதி செய்யும் இறக்குமதியாளர்களின் தூண்டுதலின் பேரில்தான் போராட்டம் நடைபெற்றது. பசுமைத் தீர்ப்பாயம் நியமிக்கும் கண்காணிப்புக்குழுவின் கண்காணிப்பில் ஒரு மாதம் ஆலையை இயக்குகிறோம். அக்குழுவின் அறிக்கையின்படி மாசுபாட்டினை அளவீடு செய்து பின்னர் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஸ்டெர்லைட் ஆலையால் பாதிப்பு இல்லை எனத் தெரிவித்துக் கொள்கிறோம். எனவே, ஆலையை மீண்டும் இயக்க அனுமதி அளிக்க வேண்டும்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஇந்த மனு மீதான விசாரணை கடந்த மாதம் 5-ம் தேதி நடைபெற்றது. அப்போது, இது தொடர்பாகத் தமிழக அரசும் மாசுக்கட்டுப்பாட்டு வாரியமும் பதிலளிக்க பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டது. இதையடுத்து, தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் தலைவர் ஏ.கே.கோயல் தலைமையிலான அமர்வு முன் இந்த மனு, கட���்த மாதம் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது வேதாந்தா குழுமம் தொடர்ந்த வழக்கின் மீதான இறுதி விசாரணை இன்று (9.8.2018) நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி இன்று டெல்லியில் இறுதி விசாரணை நடைபெற்றது.\nஇந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் அமர்வு, தமிழக அரசு வெளியிட்ட அரசாணையை எதிர்த்து வேதாந்தா குழுமம் தொடுத்த மனுமீதான விசாரணையை ஏற்றுக்கொள்வதாக அறிவித்தது. தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் இன்று நடந்த விசாரணையில், ஆலையைத் திறக்க கூறி வேதாந்தா தொடர்ந்த வழக்கு விசாரணைக்கு ஏற்றதல்ல, மனுவைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்ற வாதம் தமிழ அரசின் சார்பில் முன்வைக்கப்பட்டது. இதை, தேசிய பசுமைத் தீர்ப்பாயம் ஏற்க மறுத்துவிட்டது. வேதாந்தா குழுமம் தொடுத்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்டதாகப் பசுமைத் தீர்ப்பாயம் தெரிவித்தது. மேலும், `ஸ்டெர்லைட் ஆலையில் நிர்வாகப் பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ளலாம். உற்பத்திப் பணிகளை மட்டும் மேற்கொள்ளக் கூடாது' என்று தீர்ப்பளித்துள்ளது. அத்துடன், தமிழக அரசு மற்றும் மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் ஆகியவை இந்த வழக்கின் மனு தொடர்பாக 10 நாட்களுக்குள் பதில் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.\nசிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த டெய்லரின் செல்போனால் அதிர்ச்சியடைந்த போலீஸ்\n``சான்றிதழை என் சடலத்துக்குச் சமர்ப்பியுங்கள்\" - விரக்தியில் விரிவுரையாளர் தற்கொலை\n`வந்தது மாட்டிறைச்சி அல்ல; நாய் இறைச்சி’ - எழும்பூர் ரயில் நிலையத்தில் அதிகாரிகள் ஷாக்\n``இதுதான் என் கடைசி தமிழ்ப் படம்'' - உருகிய சின்மயி\n`அரைமணிநேரம்தான்; திருட்டு ஐபோன் அடையாளமே தெரியாது'-`ஏழாம்கிளாஸ்' அப்துலின் அதிர்ச்சி வாக்கு மூலம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/avalkitchen/2018-jun-01/tips/141429-aval-vikatan-event-liquid-embroidery-workshop.html", "date_download": "2018-11-17T22:07:57Z", "digest": "sha1:O2BERTQNOCNAAUUYGFOXYXSMUFGFKO5M", "length": 15593, "nlines": 422, "source_domain": "www.vikatan.com", "title": "சக்சஸ் - லிக்யூட் எம்ப்ராய்டரி வொர்க்‌ஷாப் | Aval Vikatan event - Liquid Embroidery Workshop - Aval Vikatan Kitchen | அவள் கிச்சன்", "raw_content": "\nநேற்று பாராட்டினேன் ஆனால்.... `கஜா\" வால் ஆதங்கபடும் ஸ்டாலின்\n`எந்த அதிகாரியும் வந்து பார்க்கலை' - கஜா புயலால் வீட்டை இழந்த குடும்பத்தினர்\nதற்காலிக சரணாலயங்களாக மாறிய ஏரிகள்\nபேப்பர் பென்சில், பத்திரிகைகளில் விதைகள்.... கவனம் ஈர்த்த மதுரை கண்காட்சி\n`உலகப் பாரம்பர்ய வாரம்' - கொண்டாட்டத்துக்கு ரெடியாகும் மாமல்லபுரம் கடற்கரைக்கோயில்\n' - மயில்சாமி அண்ணாதுரை அட்வைஸ்\n”இந்தியப் பாரம்பர்ய ரயில் பயணம்” - பழைமையான நீராவி இன்ஜின் இயக்கத்தால் பயணிகள் குஷி\n24 வீடுகளை கடலுக்குள் அனுப்பிய கஜா புயல் - சோகத்தில் மீனவ கிராமம்\n``இதுதான் என் கடைசி தமிழ்ப் படம்'' - உருகிய சின்மயி\nஅவள் கிச்சன் - 01 Jun, 2018\nகற்பதற்கு வயது ஒரு தடை இல்லை\nசரித்திர விலாஸ்: இன்றைய மெனு: கஞ்சி\nகாத்திருத்தல், காதலில் மட்டுமல்ல... வேறு சில தருணங்களிலும் சுகம்தான்\nசமையல் சந்தேகங்கள் நிபுணர் பதில்கள்\n - `மாப்பிள்ளா’ - கேரள உணவுத் திருவிழா\nசக்சஸ் - லிக்யூட் எம்ப்ராய்டரி வொர்க்‌ஷாப்\nஊபர் ஈட்ஸ் - டேஸ்ட்டி Apps\nசக்சஸ் - லிக்யூட் எம்ப்ராய்டரி வொர்க்‌ஷாப்\nஊபர் ஈட்ஸ் - டேஸ்ட்டி Apps\n” - நெருக்கடியில் பட்டாசுத் தொழில்\n - அதிர்ச்சி அளிக்கும் டெங்கு நிலவரம்\n” - வெடிக்கும் வைகை செல்வன்...\nசிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த டெய்லரின் செல்போனால் அதிர்ச்சியடைந்த போலீஸ்\n``சான்றிதழை என் சடலத்துக்குச் சமர்ப்பியுங்கள்\" - விரக்தியில் விரிவுரையாளர் தற்கொலை\n`வந்தது மாட்டிறைச்சி அல்ல; நாய் இறைச்சி’ - எழும்பூர் ரயில் நிலையத்தில் அதிகாரிகள் ஷாக்\n``இதுதான் என் கடைசி தமிழ்ப் படம்'' - உருகிய சின்மயி\n`அரைமணிநேரம்தான்; திருட்டு ஐபோன் அடையாளமே தெரியாது'-`ஏழாம்கிளாஸ்' அப்துலின் அதிர்ச்சி வாக்கு மூலம்\nசர்கார் - சினிமா விமர்சனம்\nமிஸ்டர் கழுகு: பாயும் ஸ்டாலின்... பதறும் குடும்பம் - தி.மு.க கூட்டணி கணக்கு...\n - திண்டுக்கல் சீனிவாசனை விசாரிக்க வேண்டும்\n20 தொகுதிகள்... 3 கட்சிகள்... இடைத்தேர்தலில் என்ன செய்யப்போகிறார்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/spirituality/99377-rajinikanth-political-entry-astrology-analysis.html", "date_download": "2018-11-17T21:13:25Z", "digest": "sha1:MLR56HXWC4DIXDW7M4RTDIKDVMIDZ6YX", "length": 22424, "nlines": 403, "source_domain": "www.vikatan.com", "title": "நாடாளும் யோகம் ரஜினிக்கு உண்டா... ஜாதகம் என்ன சொல்கிறது? #Astrology | Rajinikanth Political Entry Astrology Analysis", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 16:13 (17/08/2017)\nநாடாளும் யோகம் ரஜினிக்கு உண்டா... ஜாதகம் என்ன சொல்கிறது\n‘ரஜினிகாந்த் அரசியலுக்கு வரவேண்டும்’ என்கிற கருத்தை வலியுறுத்தி, ���ருகிற 20-ம் தேதி திருச்சியில் 'காந்திய மக்கள் இயக்கம்' சார்பில் மாநாடு நடக்க இருக்கிறது. இந்த நிலையில், ரஜினிகாந்தால் அரசியலில் வெற்றி பெறமுடியுமா அவருடைய ஜாதகத்தில் அரசியலில் பங்கேற்று வெற்றி பெறுவதற்கு உரிய அமைப்புகள் இருக்கின்றனவா அவருடைய ஜாதகத்தில் அரசியலில் பங்கேற்று வெற்றி பெறுவதற்கு உரிய அமைப்புகள் இருக்கின்றனவா என்பது பற்றி, நாகை மாவட்டம், மயிலாடுதுறையைச் சேர்ந்த ஜோதிட நிபுணர் ரமேஷ் சுவாமியிடம் கேட்டோம்.\nதற்போது, ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவார் என்று பலத்த எதிர்பார்ப்பு இருக்கும் நிலையில், அவருடைய ஜாதகத்தில் அரசியலில் வெற்றி பெறுவதற்கு உரிய கிரக அமைப்புகள் எப்படி இருக்கின்றன என்பதை நம்மிடம் விவரிக்க ஆரம்பித்தார் பாரம்பர்யமிக்க ஜோதிடரான ரமேஷ் சுவாமி.\n“சிம்ம லக்னம், மகர ராசி, திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்த ரஜினியின் ஜாதகத்தில் வருகிற டிசம்பர் 19-ம் தேதி சனிப் பெயர்ச்சி நடைபெறும்போது இவருக்கு ஏழரைச் சனி ஆரம்பமாகிறது. இந்தக் காரணத்தினால், இவருக்கு அரசியலில் வெற்றி கிடைக்காது. இவரை மக்களும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.\nஇவரது ஜாதகத்தில் 2-ம் இடத்தில் ஆன்மிக கிரகமான கேது, சனியுடன் கூடியுள்ள காரணத்தினால் ஆன்மிக வழியையே இவரது மனம் நாடும். அதையும் மீறி அரசியலுக்கு வந்தால், எந்தக் காலத்திலும் ஜொலிக்க முடியாது. அரசியல் கிரகமான சூரியன் இவரது ஜாதகத்தில் சிம்ம லக்னத்துக்கு 4-ம் இடமான விருச்சிக ராசியில் அமர்ந்திருந்தாலும், சூரியனுக்கு மறைவு ஸ்தானமான 7-ம் இடத்து (சூரியன், சனி ஆகிய கிரகங்களுக்கு 7-ம் இடமும் மறைவு ஸ்தானம் ஆகும்) ரிஷப ராசியைப் பார்வை இடுவதால் ரஜினிக்கு அரசியல் எடுபடாது.\nகல்விக்கு உரிய கிரகமான புதன் இவரது ராசியில் 5-ம் இடத்தில் அமர்ந்துள்ள காரணத்தால், கல்விக்கான தானங்களை எப்போதும் இவர் வழங்கலாம். அதாவது, கல்வி நிறுவனங்கள் பல அமைத்து ஏழைகளுக்கு உதவினால் இவருக்கு நல்லது. லக்னத்துக்கு 5 - ம் இடத்தில் புதனுடன், சுக்கிரனும் சேர்ந்திருக்கும் காரணத்தினால்தான் சினிமாவில் கொடிக்கட்டி பறக்க முடிகிறது.\n6-ம் இடத்தில் செவ்வாய் உச்சம் பெற்று இருந்தாலும், எதிரிகளால் இவருக்கு மறைமுக எதிர்ப்பு எப்போதும் இருக்கும். ஏழாமிடத்தில் பூர்வபுண்ணிய ஸ்தானாதிபதி குருபகவான் அமர்ந்திருந்தபோதிலும், ஒன்பதாம் இடமாகிய துலாம் ராசியை குரு பார்வையிடுகின்ற காரணத்தினால், இவருக்கு ஆன்மிக வழிதான் உகந்தது. அரசியல் உகந்தது அல்ல. அதே நேரத்தில் ஏழாம் இடத்தில் குரு அமர்ந்திருப் பதால், மகான்களின் ஆசீர்வாதம் இவருக்கு எப்போதும் கிடைக்கும்.\n‘தமிழகத்தை ஆண்டவனால்கூட காப்பாற்ற முடியாது’ என்று 1996-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலின்போது தி.மு.க.- தமிழ் மாநில காங்கிரஸ் கூட்டணிக்கு ஆதரவாக 'வாய்ஸ்' கொடுத்தபோது ரஜினிக்கு குரு மகாதிசை நடைபெற்றுக்கொண்டிருந்தது. ஒருவேளை அப்போது அரசியலில் அடியெடுத்து வைத்திருந்தால், ஜெயித்திருக்கலாம். ஆனால், அவர் அந்த வாய்ப்பைத் தவறவிட்டுவிட்டார். இனி, அவரது ஜாதகத்தில் அரசியலில் ஜொலிக்க வாய்ப்பில்லை’’ என்று ரமேஷ் சுவாமி கூறுகிறார்.\nரஜினியின் ஜாதகம் அவர் அரசியலுக்கு வருவதற்கு சாதகமாக இல்லை என்றாலும், இதையும் மீறி ரஜினி வருவாரா வெல்வாரா\nஉங்கள் ராசிக்கான தமிழ் புத்தாண்டு பலன்களைப் படிக்க க்ளிக் செய்யவும்\nAstrologyRajinikanthRajinikanth Horoscopeரஜினி ஜாதகம்ரஜினி அரசியலுக்கு வருவாரா\nகதிராமங்கலமும்...நெடுவாசலும்.. பின்னணியில் உள்ள கார்ப்பரேட் ரகசியங்களும்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nநேற்று பாராட்டினேன் ஆனால்.... `கஜா\" வால் ஆதங்கபடும் ஸ்டாலின்\n`எந்த அதிகாரியும் வந்து பார்க்கலை' - கஜா புயலால் வீட்டை இழந்த குடும்பத்தினர்\nதற்காலிக சரணாலயங்களாக மாறிய ஏரிகள்\nபேப்பர் பென்சில், பத்திரிகைகளில் விதைகள்.... கவனம் ஈர்த்த மதுரை கண்காட்சி\n`உலகப் பாரம்பர்ய வாரம்' - கொண்டாட்டத்துக்கு ரெடியாகும் மாமல்லபுரம் கடற்கரைக்கோயில்\n' - மயில்சாமி அண்ணாதுரை அட்வைஸ்\n”இந்தியப் பாரம்பர்ய ரயில் பயணம்” - பழைமையான நீராவி இன்ஜின் இயக்கத்தால் பயணிகள் குஷி\n24 வீடுகளை கடலுக்குள் அனுப்பிய கஜா புயல் - சோகத்தில் மீனவ கிராமம்\n``இதுதான் என் கடைசி தமிழ்ப் படம்'' - உருகிய சின்மயி\n`அரைமணிநேரம்தான்; திருட்டு ஐபோன் அடையாளமே தெரியாது\n``இதுதான் என் கடைசி தமிழ்ப் படம்'' - உருகிய சின்மயி\n`வந்தது மாட்டிறைச்சி அல்ல; நாய் இறைச்சி’ - எழும்பூர் ரயில் நிலையத்தில் அதி\n’ - ஓசூர் ஆணவக் கொலையால் மாரி செல்வராஜ் கண்ணீர\nஅன்று ரசிகர்களைப் பாட வைத்தவன், இன்று ரசிகர்களை ஈர்க்கிறானா\nசிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த டெய்லரின் செல்போனால் அதிர்ச்சியடைந்த போலீஸ்\n``சான்றிதழை என் சடலத்துக்குச் சமர்ப்பியுங்கள்\" - விரக்தியில் விரிவுரையாளர் தற்கொலை\n`வந்தது மாட்டிறைச்சி அல்ல; நாய் இறைச்சி’ - எழும்பூர் ரயில் நிலையத்தில் அதிகாரிகள் ஷாக்\n``இதுதான் என் கடைசி தமிழ்ப் படம்'' - உருகிய சின்மயி\n`அரைமணிநேரம்தான்; திருட்டு ஐபோன் அடையாளமே தெரியாது'-`ஏழாம்கிளாஸ்' அப்துலின் அதிர்ச்சி வாக்கு மூலம்\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/topics/-%E0%AE%88%E0%AE%B4%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-11-17T21:10:44Z", "digest": "sha1:4Q7HRB34QIGK3I6DAADMBIXYP3VHOPKG", "length": 14961, "nlines": 390, "source_domain": "www.vikatan.com", "title": "Topics", "raw_content": "\nநேற்று பாராட்டினேன் ஆனால்.... `கஜா\" வால் ஆதங்கபடும் ஸ்டாலின்\n`எந்த அதிகாரியும் வந்து பார்க்கலை' - கஜா புயலால் வீட்டை இழந்த குடும்பத்தினர்\nதற்காலிக சரணாலயங்களாக மாறிய ஏரிகள்\nபேப்பர் பென்சில், பத்திரிகைகளில் விதைகள்.... கவனம் ஈர்த்த மதுரை கண்காட்சி\n`உலகப் பாரம்பர்ய வாரம்' - கொண்டாட்டத்துக்கு ரெடியாகும் மாமல்லபுரம் கடற்கரைக்கோயில்\n' - மயில்சாமி அண்ணாதுரை அட்வைஸ்\n”இந்தியப் பாரம்பர்ய ரயில் பயணம்” - பழைமையான நீராவி இன்ஜின் இயக்கத்தால் பயணிகள் குஷி\n24 வீடுகளை கடலுக்குள் அனுப்பிய கஜா புயல் - சோகத்தில் மீனவ கிராமம்\n``இதுதான் என் கடைசி தமிழ்ப் படம்'' - உருகிய சின்மயி\n' - யாழ்ப்பாணத்தில் திருமாவளவன் பேச்சு\n’ - வடக்கு இலங்கை பரபரப்பு\nஈழப்போரில் இறந்த அம்மாவிடம் பால் குடித்த ராகிணி... இப்போது எப்படி இருக்கிறாள்\n`ஈழப் பிரச்னையின் வரலாறு தெரியுமா நீதிமன்றம் செல்ல தெம்பிருக்கா’ - முதல்வரை எச்சரிக்கும் மு.க.ஸ்டாலின்\n'100 ஸ்டாலின், 100 தினகரன் வந்தாலும் ஆட்சியை ஒன்றும் செய்யமுடியாது' - அமைச்சர் ஆவேசம்\nஈழத்தமிழர் விவகாரத்தில் தி.மு.க-வின் பங்கு... டெசோ முதல் டெசோ வரை\n``இது நடந்திருந்தால் முள்ளிவாய்க்கால் படுகொலையைப் பார்த்திருக்க மாட்டோம்\" - ஈழக்கவிஞர் தீபச்செல்வன்\nஇலங்கை பிரதமர் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் - என்ன நடக்குது அங்கே\nஇலங்கை அமைச்சரவை மாற்றம் - ரணிலை கிண்டல் செய்யும் அமைச்சர்\n``இலங்கையில் உள்ளாட்சித் தேர்தல்'' - விறுவிறுப்பான வாக்குப்பதிவு\nசிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த டெய்லரின் செல்போனால் அதிர்ச்சியடைந்த போலீஸ்\n``சான���றிதழை என் சடலத்துக்குச் சமர்ப்பியுங்கள்\" - விரக்தியில் விரிவுரையாளர் தற்கொலை\n`வந்தது மாட்டிறைச்சி அல்ல; நாய் இறைச்சி’ - எழும்பூர் ரயில் நிலையத்தில் அதிகாரிகள் ஷாக்\n``இதுதான் என் கடைசி தமிழ்ப் படம்'' - உருகிய சின்மயி\n`அரைமணிநேரம்தான்; திருட்டு ஐபோன் அடையாளமே தெரியாது'-`ஏழாம்கிளாஸ்' அப்துலின் அதிர்ச்சி வாக்கு மூலம்\nசர்கார் - சினிமா விமர்சனம்\nமிஸ்டர் கழுகு: பாயும் ஸ்டாலின்... பதறும் குடும்பம் - தி.மு.க கூட்டணி கணக்கு...\n - திண்டுக்கல் சீனிவாசனை விசாரிக்க வேண்டும்\n20 தொகுதிகள்... 3 கட்சிகள்... இடைத்தேர்தலில் என்ன செய்யப்போகிறார்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/topics/-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AF%88", "date_download": "2018-11-17T21:43:12Z", "digest": "sha1:V324NP7SSHA3X73I4G37TNIDKAE6IFHS", "length": 14977, "nlines": 390, "source_domain": "www.vikatan.com", "title": "Topics", "raw_content": "\nநேற்று பாராட்டினேன் ஆனால்.... `கஜா\" வால் ஆதங்கபடும் ஸ்டாலின்\n`எந்த அதிகாரியும் வந்து பார்க்கலை' - கஜா புயலால் வீட்டை இழந்த குடும்பத்தினர்\nதற்காலிக சரணாலயங்களாக மாறிய ஏரிகள்\nபேப்பர் பென்சில், பத்திரிகைகளில் விதைகள்.... கவனம் ஈர்த்த மதுரை கண்காட்சி\n`உலகப் பாரம்பர்ய வாரம்' - கொண்டாட்டத்துக்கு ரெடியாகும் மாமல்லபுரம் கடற்கரைக்கோயில்\n' - மயில்சாமி அண்ணாதுரை அட்வைஸ்\n”இந்தியப் பாரம்பர்ய ரயில் பயணம்” - பழைமையான நீராவி இன்ஜின் இயக்கத்தால் பயணிகள் குஷி\n24 வீடுகளை கடலுக்குள் அனுப்பிய கஜா புயல் - சோகத்தில் மீனவ கிராமம்\n``இதுதான் என் கடைசி தமிழ்ப் படம்'' - உருகிய சின்மயி\n’ - சிக்கலில் கோவை மாநகராட்சி\n``தி.மு.க-வைத் தோற்கடித்தது யார் தெரியுமா\"- தி.மு.க. முன்னாள் அமைச்சரின் கருத்து\n’ - கோவை கலவரம் குறித்த படத்துக்கு தணிக்கைக் குழு தடை\nகோவையில் முதல்வர் வருகைக்கு முன்னேற்பாடு - வாகனம் மோதி மாநகராட்சி ஊழியர்கள் காயம்\n``இது வணிக வளாகமா, கோவை மாநகராட்சி அலுவலகமா\" - கொந்தளிக்கும் சமூக ஆர்வலர்கள்\n\"கோவை குண்டுவெடிப்புக்கு யார் காரணம்\" சர்ச்சை கிளப்பும் பி.ஜே.பி\n``தீர்மானங்களை உடனடியாகப் பதிவேற்றுங்கள்’’ - கோவை மாநகராட்சிக்கு உள்ளாட்சி முறைமன்ற நடுவம் உத்தரவு\nபிரபல குணச்சித்திர நடிகர் கோவை செந்தில் காலமானார்...\n\"அர்ஜுன் சம்பத்துக்குச் சிறையில் ஸ்கெட்ச்\" - கைதானவர்களின் பின்னணி\n``முன்ன யானை பயம் .. இப்ப இல்லண்ணே'' - கோவை வனத்துறையின் நடவடிக்கையால் பள்ளி செல்லும் குழந்தைகள்\nசிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த டெய்லரின் செல்போனால் அதிர்ச்சியடைந்த போலீஸ்\n``சான்றிதழை என் சடலத்துக்குச் சமர்ப்பியுங்கள்\" - விரக்தியில் விரிவுரையாளர் தற்கொலை\n`வந்தது மாட்டிறைச்சி அல்ல; நாய் இறைச்சி’ - எழும்பூர் ரயில் நிலையத்தில் அதிகாரிகள் ஷாக்\n``இதுதான் என் கடைசி தமிழ்ப் படம்'' - உருகிய சின்மயி\n`அரைமணிநேரம்தான்; திருட்டு ஐபோன் அடையாளமே தெரியாது'-`ஏழாம்கிளாஸ்' அப்துலின் அதிர்ச்சி வாக்கு மூலம்\nசர்கார் - சினிமா விமர்சனம்\nமிஸ்டர் கழுகு: பாயும் ஸ்டாலின்... பதறும் குடும்பம் - தி.மு.க கூட்டணி கணக்கு...\n - திண்டுக்கல் சீனிவாசனை விசாரிக்க வேண்டும்\n20 தொகுதிகள்... 3 கட்சிகள்... இடைத்தேர்தலில் என்ன செய்யப்போகிறார்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thanjavur14.blogspot.com/2017/10/4-Perumal-.html", "date_download": "2018-11-17T21:33:10Z", "digest": "sha1:77OYLVWDMYVGJGI5SL6W5AACYNX75JIN", "length": 15257, "nlines": 263, "source_domain": "thanjavur14.blogspot.com", "title": "தஞ்சையம்பதி: சொல்மாலை 4", "raw_content": "\nஅறிந்ததும் புரிந்ததும் தொடர்ந்து வரும்\nநமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..\nநம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..\nபூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே\nஉழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்\nவிழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..\nசனி, அக்டோபர் 14, 2017\nஅருக்கன் அணிநிறமுங் கண்டேன் செருக்கிளரும்\nபொன்னாழி கண்டேன் புரிசங்கங் கைக்கண்டேன்\nமனத்துள்ளான் மாகடல் நீருள்ளான் மலராள்\nதனத்துள்ளான் தந்துழாய் மார்பன் சினத்துச்\nசெருநர் உகச் செற்றுகந்த தேங்கோத வண்ணன்\nநாமம் பலசொல்லி நாராயணா என்று\nநாமனக்கை யால்தொழுதும் நன்னெஞ்சே வாமருவி\nமண்ணுலகம் உண்டு உமிழ்ந்த வண்டறையும் தண்துழாய்\nவாய் மொழிந்து வாமனனாய் மாவலியால் மூவடிமண்\nநீயளந்து கொண்ட நெடுமாலே தாவியநின் எஞ்சா\nஇணையடிக்கே ஏழ் பிறப்பும் ஆளாகி\nபேசுவார் எவ்வளவு பேசுவர் அவ்வளவே\nவாச மலர்த்துழாய் மாலையான் தேசுடைய\nசக்கரத்தான் சங்கினான் சார்ங்கத்தான் பொங்கரவ\nவருங்கால் இருநிலனும் மால்விசும்பும் காற்றும்\nநெருங்கு தீநீருருவும் ஆனான் பொருந்தும் சுடராழி\nபாற்கடலும் வேங்கடமும் பாம்பும் பனிவிசும்பும்\nநூற்கடலும் நுண்ணுல தாமரைமேல் பாற்பட்��ு\nஇருந்தார் மனமும் இடமாகக் கொண்டான்\nகைய கனலாழி கார்க்கடல் வாய் வெண்சங்கம்\nவெய்ய கதைசார்ங்கம் வெஞ்சுடர்வாள் செய்ய\nபடைபரவ பாழி பனி நீருலகம்\nதானே தனக்குவமன் தன்னுருவே எவ்வுருவம்\nதானே தவவுருவும் தாரகையும் தானே\nஎரிசுடரும் மால்வரையும் எண்திசையும் அண்டத்து\nஇறையாய் நிலனாகி எண்திசையும் தானாய்\nமறையாய் மறைப் பொருளாய் வானாய் பிறைவாய்ந்த\nவெள்ளத் தருவி விளங்கொலிநீர் வேங்கடத்தான்\nஉளன்கண்டாய் நன்னெஞ்சே உத்தமன் என்றும்\nஉளன்கண்டாய் உள்ளுவார் உள்ளத்து உளன்கண்டாய்\nவிண்ணெடுங்கக் கோடுயரும் வீங்கருவி வேங்கடத்தான்\nஅன்புடன், துரை செல்வராஜூ at சனி, அக்டோபர் 14, 2017\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nகாலையில் பக்தி கவசங்களுடன் அழகிய படங்களும் காட்சி வாழ்க நலம்.\nகோமதி அரசு 14 அக்டோபர், 2017 05:54\nபெருமாள் தரிசனம் நாளை காலை செய்ய நல்ல பதிவு.\nதற்போது திவ்யப்பிரபந்தம் தினமும் படித்துவருகிறேன். உங்களால் கூடுதலாக ஒரு பதிகம் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. நன்றி.\nகரந்தை ஜெயக்குமார் 14 அக்டோபர், 2017 09:17\nபரிவை சே.குமார் 14 அக்டோபர், 2017 17:24\nபடங்களுடன் திருப்பாசுரம் அருமை ஐயா...\nக்ரோம் வேலை செய்யாமல் போனதால் விடுபட்டுப் போன பதிவு சகோ...பேயாழ்வாரின் பாசுரங்களுடன் அருமை\nஒரேமாதிரி பின்னூட்டம் எழுதப் பிடிக்கவில்லை வாழ்த்துகள்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஇல்லக விளக்கது இருள் கெடுப்பது\nசொல்லக விளக்கது சோதி உள்ளது\nபல்லக விளக்கது பலரும் காண்பது\nநல்லக விளக்கது நம சிவாயவே\nமடிகிடந்து மழலையாய் அன்னை உன் முகங்காண மறுபடியும் பிறவி வேண்டுவதே இம்மாநிலத்தே\nபுல்லர்தம் எண்ணம் புகையாய்ப் போக வில்லினின்று அம்பாய் விரைந்து நீ வா..\nவாழ்வில் பொருள் காணவும், வாழ்வின் பொருள் காணவும் - இறைவன் அருள் நிச்சயம் தேவை\nமகாமகம் - 2016., தகவல் களஞ்சியம் - கீழே உள்ள இணைப்பில் காணவும்..\nமழை - மற்றும் ஒரு தாய்.\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஅட்சய திரிதியை அண்ணாமலை அபிராமவல்லி ஆஞ்சநேயர் ஆடி வெள்ளி ஆலய தரிசனம் ஐயப்பன் காமாட்சி கார்த்திகை குருநாதர் சப்தஸ்தானம் சித்திரை சித்ரா பெளர்ணமி சிவபுராணம் சிவஸ்தோத்திரம் சுந்தரர் சோமவாரம் தஞ்சாவூர் திருச்செந்தூர் திருஞானசம்பந்தர் திருத்தலம் திருநாவுக்கரசர் திருப்பாவை திருவெம்பாவை திருவையாறு தேவாரம் தை பூசம் தை வெள்ளி நந்தி பங்குனி உத்திரம் பிரதோஷம் பொங்கல் மகா சிவராத்திரி மஹாலக்ஷ்மி மாசிமகம் மார்கழிக் கோலம் மாரியம்மன் மீனாட்சி முருகன் விநாயகர் வினோதினி ஜடாயு ஸ்ரீரங்கம் ஸ்ரீராமநவமி ஸ்ரீராமஜயம் ஸ்ரீவராஹி ஸ்ரீவைரவர்\nஆசம் இங்க். தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D:Tarragona9.jpg", "date_download": "2018-11-17T21:37:19Z", "digest": "sha1:RUL6ZJU7LTNQMP5TRX3AU3OMTJKKULS4", "length": 10476, "nlines": 162, "source_domain": "ta.wikipedia.org", "title": "படிமம்:Tarragona9.jpg - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇதைவிட அளவில் பெரிய படிமம் இல்லை.\nஇது விக்கிமீடியா பொதுக்கோப்பகத்தில் இருக்கும் ஒரு கோப்பாகும். இக்கோப்பைக் குறித்து அங்கே காணப்படும் படிம விளக்கப் பக்கத்தை இங்கே கீழே காணலாம். பொதுக்கோப்பகம் ஒரு கட்டற்ற கோப்புகளின் சேமிப்பகமாகும். நீங்களும் உதவலாம்.\nநாள் 16 செப்டம்பர் 2008\nஇந்த ஆக்கத்தின் காப்புரிமையாளரான நான் இதனைப் பின்வரும் உரிமத்தின் கீழ் வெளியிடுகின்றேன்:\nto remix – வேலைக்கு பழகிக்கொள்ள.\nநீங்கள் விரும்பும் உரிமத்தை தேர்ந்தெடுக்கலாம்.\nகுறித்த நேரத்தில் இருந்த படிமத்தைப் பார்க்க அந்நேரத்தின் மீது சொடுக்கவும்.\nபின்வரும் பக்க இணைப்புகள் இப் படிமத்துக்கு இணைக்கபட்டுள்ளது(ளன):\nகீழ்கண்ட மற்ற விக்கிகள் இந்த கோப்பை பயன்படுத்துகின்றன:\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/health/herbs/2017/amazing-remedies-using-nannaari-herb-treat-many-health-prob-017980.html", "date_download": "2018-11-17T22:11:01Z", "digest": "sha1:FVOJXBI4PUX4REZPWOGFY3OXDZBOLXKC", "length": 21221, "nlines": 154, "source_domain": "tamil.boldsky.com", "title": "நன்னாரி மூலிகையை இப்படி கலந்து குடிச்சா உங்களை சிறுநீரக நோய்கள் தாக்காது!! | Amazing remedies using Nannaari herb to treat for many health problems - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» நன்னாரி மூலிகையை இப்படி கலந்து குடிச்சா உங்களை சிறுநீரக நோய்கள் தாக்காது\nநன்னாரி மூலிகையை இப்படி கலந்து குடிச்சா உங்களை சிறுநீரக நோய்கள் தாக்காது\nதமிழ்நாட்டில் பரவலாக அனைத்து இடங்களிலும், தானே வளரும் ஒரு கொடி வகை மருத்துவ மூலிகைத் தாவரம், கிருஷ்ணவல்லி, பாதாள மூலி எனும் பெயரில் அழைக்கப்���டும் நன்னாரி. எதிர் எதிர் அடுக்குகளில் நீண்டு காணப்படும் இலைகளுடன் பசுமை நிற மலர்களைக் கொண்டு, மெலிதான தண்டுப் பகுதியுடன்தோன்றினாலும், நன்னாரி வேர் அதிக உறுதி மிக்கது, நறுமண மிக்க நன்னாரி வேரே, நன்னாரியின் சிறப்புக்கு முக்கிய காரணமாகிறது.\nவேரில் மகத்துவ மிக்க ஆற்றலைக் கொண்டு விளங்கும் நன்னாரி, தற்காலங்களில், அதன் மருத்துவ தன்மைக்காக, பரவலாகப் பயிரிடப்பட்டு வருகிறது.\nஉள்நாட்டு மருந்து உற்பத்தியிலும், வெளிநாட்டு மருந்து உற்பத்திக்காக, அதிக அளவில் ஏற்றுமதியும் செய்யப்படுகிறது.\nஇனிப்புடன் சிறிதளவு கசக்கும் சுவையுடைய நன்னாரி வேர், குளிர்ச்சியானது, உடல் வெப்பத்தை அகற்றி, உடலை உறுதிப்படுத்தும், வயிற்றில் உள்ள புண்களை ஆற்றும் இயல்பு மிக்கது.\nஉடல் இரத்தத்தை சுத்தம் செய்யும் தன்மையுள்ள நன்னாரி வேரில் இருந்து எடுக்கப்படும் சாறு, சிறுநீரைப் பெருக்கும், வேர்வை சுரப்பை அதிகரிக்கும், சரும பாதிப்புகளைத் தீர்க்கும், மூட்டுவலி உடல் வெப்பம் தணிக்கும் மருந்தாக பயன் தருகிறது. வாத, பித்த பால்வினை வியாதிகளைப் போக்கும் மற்றும் மைக்ரேன் எனும்ஒற்றைத் தலைவலிக்கு சிறந்த மருந்தாகிறது.\nநமது நாட்டில் பொதுவாக வயல் வெளி, ஆற்றங்கரையோரம், சம வெளிப் பகுதிகள் போன்ற இடங்களில் காணப்பட்டாலும், கடற்கரையோரம் மற்றும் மலைப்பகுதிகளில் வளரும் நன்னாரியின் வேர்கள் மிகவும் தடிமனாக, பெரிய அளவில், உறுதி மிக்கதாகக் காணப்படும். நறுமண மிக்க மருத்துவத் தன்மையுள்ள உலர்ந்த நிலையில் உள்ள நன்னாரி வேர்கள், நன்னாரி வேர்ப் பட்டைகள், இலை சூரணம் போன்றவை, சித்த மருந்துகள் விற்பனையாகும் கடைகளில் கிடைக்கும்.\nநன்னாரியின் இலை, பட்டை மற்றும் வேர்கள் அதிக அளவில் மருத்துவ பயன்கள் மிக்கவை. இலை மற்றும் வேர்களில் இருந்து, எண்ணைகள் தயாரிக்கப்படுகின்றன. பல சித்த மருத்துவ தைலங்களில், இலேகியங்களில் துணை மருந்தாகவும் மணமூட்டியாகவும் நன்னாரி வேர் சேர்க்கப்படுகிறது.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nநன்னாரியின் இலைகள், மலர்கள், வேர், பட்டை தண்டு இவற்றை நன்கு உலர்த்தி, இளஞ்சூட்டில் நெய் அல்லது நல்லெண்ணெய் சேர்த்து வதக்கி, அதில் மிளகுத்தூள், இந்துப்பு சிறிது புளி சேர்த்து, அம்மியில் அரைத்து, ��ுவையல் போல தினமும் உணவில் சேர்த்து சாப்பிட்டு வர, அதீத உடல் வியர்வையால், உடலில் ஏற்பட்ட துர்நாற்றங்கள் நீங்கிடும்.\nநன்னாரி வேரை, நன்கு அலசி உலர்த்திய பின், சற்று அரைத்து, தண்ணீரில் இட்டு சிறிது நேரம் சுட வைக்க வேண்டும்.\nஇந்த நீரை தினமும் காலையில் எழுந்தவுடன் சிறிது பனங் கற்கண்டு சேர்த்து பருகி வர, நீர்க் குத்தல் மற்றும் சிறுநீர் கழிக்கும்போது ஏற்படும் எரிச்சல் ஆகியவை விலகும்.\nநன்னாரி வேர்ச் சாற்றை, இரு துளிகள் கண்களில் விட, கண் குளிர்ச்சியாகி, கண் எரிச்சல் விலகும்.\nசிறு நீரக பாதிப்புகளை போக்க :\nநன்னாரி வேரைப் பொடியாக்கி, அதை பாலில் சிறிது சேர்த்து கலக்கி பருகி வர, சிறுநீர் பிரியாமல் வேதனை ஏற்படுத்தும் பாதிப்புகள் மற்றும் வறட்டு இருமல் தொல்லை விலகும். இதையே தொடர்ந்து சில நாட்கள் பருகி வர, இள நரை பாதிப்புகள் விலகி, தலைமுடி நன்கு வளரும்.\nநன்னாரி வேர்ப் பொடியுடன், கொத்த மல்லி விதைப் பொடியை கலந்து, காய்ச்சி பருகி வர, பித்தம் தொடர்பான வியாதிகள் விலகும், வயிற்றில் உள்ள வியாதிகளின் பாதிப்புகள் யாவும் விலகி விடும்.\nநன்னாரி வேர்ப் பொடியுடன், நன்கு அலசிய சோற்றுக் கற்றாழை ஜெல்லைக் கலந்து சாப்பிட, விஷக்கடி பாதிப்புகள் அகலும். நன்னாரி வேர்ப் பொடியை தினமும் இருவேளை, தேனுடன் கலந்து சாப்பிட்டுவர, மஞ்சள் காமாலை பாதிப்புகள் நீங்கும்.\nநன்கு தூளாக்கிய நன்னாரி வேரை, வெல்லம் கலந்த தண்ணீரில் இட்டு, பாகாக காய்ச்சி வைத்துக் கொண்டு, அந்த சிரப்பை, தினமும் சிறிதளவு சாப்பிட்டு வர, உடல் வெப்பம் குறைந்து, உடல் நலமாகும்.\nநன்னாரி வேரை தண்ணீரில் இட்டு காய்ச்சி, சுண்டிய பின், தினமும் இரு வேளை சாப்பிட்டு வர, ஆண்மைக் குறைபாடுகள் விலகும், செரிமான, சுவாச பாதிப்புகள், வாதம் சார்ந்த வியாதிகள், சரும பாதிப்புகள் நீங்கிவிடும்.\nநன்னாரி வேரை, அரைத்து, தண்ணீரில் நாள் முழுவதும் ஊற வைத்த பின்னர், தினமும் இரு வேளை பருகி வர, விஷக்கடி, சர்க்கரை பாதிப்புகள், அதிக தாகம், அதிக பசி, சிரங்கு போன்ற உடல் நலக் கோளாறுகள் யாவும் நீங்கிவிடும். இந்த மருந்து எடுக்கும் காலங்களில், புளி விலக்கிய உணவுக் கட்டுப்பாடும், புலன்களின் அடக்கமும் அவசியம் தேவை.\nஇருமல், வயிற்றுப் போக்கிற்கு :\nநன்னாரி வேர்ப் பட்டையை தண்ணீரில் ஊற வைத்த பின்னர், அந்த தண்���ீரில் பால் மற்றும் பனங் கற்கண்டு சேர்த்து தினமும் குழந்தைகளுக்கு கொடுத்து வர, அவர்களின் உடலில் சதைப் பிடிப்பு ஏற்படுவதோடு, நாட்பட்ட இருமல் மற்றும் வயிற்றுப் போக்கு குணமாகும்.\nநன்னாரியில் காணப்படும் பெரு நன்னாரி வகையில், அதன் வேரில் காணப்படும் கிழங்குகளை உலர்த்தி, காய வைத்து, ஊறுகாய் போல செய்து உணவில் பயன்படுத்துவர். இதன் மூலம், ஒவ்வாமையை போக்கி, செரிமான ஆற்றலை மேம்படுத்தி, உடல் வெப்பத்தை குறைத்து, கல்லீரல், காமாலை பாதிப்புகளை சரிசெய்யும்.\nகோடைக் காலங்களில், வெயிலில் செல்லவேண்டிய நிலையில் உள்ளவர்களுக்கு, வெயிலில் உடலில் உள்ள சத்துக்கள் வற்றி, தாகம் ஏற்படும்.\nதாகத்தைத்தணிக்க, கண்களைக் கவரும் விதத்தில் டிசைன் செய்யப்பட்ட பாட்டில்களில் அடைக்கப்பட்டு, குளிர்ச்சியாக்கி விற்கப்படும் பன்னாட்டு செயற்கை பானங்களைப் பருகி, உடல் ஆரோக்கியத்தைக் கெடுத்துக் கொள்ளாமல், வீதிகளில், எளிமையான இயற்கை நன்னாரி சர்பத் விற்கும் கடைகளுக்குச் சென்று, எலுமிச்சை சாறு பிழிந்த, சர்க்கரைப்பாகில் சேர்ந்த நன்னாரி சர்பத்தை குளிராகவோ, சாதாரண வெப்ப நிலையிலோ பருகி வர, தாகத்தை தீர்த்து, உடலுக்கு குளிர்ச்சியைத்தரும், உடலின் பித்த வாத கோளாறுகளை சரி செய்யும் ஆற்றல் மிக்க, நன்னாரி பானம், சிறுநீரை, சீராக வெளியேற்றும் தன்மைமிக்கது.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஇந்த 6 ராசிகளில் பிறந்த ஆண்களை திருமணம் செய்ய போகிற பெண்கள் அதிர்ஷ்டசாலிகள்தான்\nதனித் தீவான வேதாரண்யம்.. பிள்ளைகளுக்கு பால் கிடைக்காமல் துடிக்கும் பெற்றோர்.. தண்ணீர், உணவும் இல்லை\nஒரு கி.மீ. பயணிக்க 50 பைசா தான் செலவு; புதிய ஆட்டோவால் மற்ற ஆட்டோ ஓட்டுநர்கள் அதிர்ச்சி\nட்விட்டரை விட்டு வெளியேறிய நடிகர்: திரும்பி வந்துடாதீங்கன்னு கெஞ்சிய நெட்டிசன்கள்\nஇன்றைக்கு சனிபகவான் வாரிக் கொடுக்கப் போகிற ராசிகள் எதுவென்று தெரியுமா\nஃபேஸ்புக் தளத்தில் மின்னஞ்சல் முகவரியை கண்டறிவது எப்படி\nநாடு தான் முதல்ல.. ஐபிஎல் அப்புறம் தான்.. வீரர்களிடம் வீராப்பு காட்டும் ஆஸ்திரேலியா\nதுண்ட திருடத்தான் ஏசி கோச்-ல் வரிங்களாயா... ரயில்வேக்கு 14 கோடி நட்டம்யா.\nஇந்தியாவின் முதல் மூவர்ணக்கொடி எங்கு ஏற\nRead more about: health herb kidney ஆரோக்கியம் மூலிகை ச��றுநீரகம்\nரத்த அணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க, சாப்பிட வேண்டிய ஆயுர்வேத மூலிகைகள்...\n... இத படிங்க... அப்புறம் குளிங்க...\nஎன்ன செஞ்சாலும் உடல் எடை குறையவே மாட்டுதா.. நீங்கள் செய்யும் இந்த தவறுகள் தான் அதற்கு காரணம்...\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/pregnancy-parenting/basics/2017/why-morning-time-is-best-intercourse-017706.html", "date_download": "2018-11-17T21:12:12Z", "digest": "sha1:KEWR527EA7XNCFMNUF3KRSOB4LSPFWIY", "length": 18040, "nlines": 143, "source_domain": "tamil.boldsky.com", "title": "காலை 7.30 மணிக்கு உடலுறவு கொண்டால் நடக்கும் ஆச்சரியங்கள்! | why morning time is best for intercourse - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» காலை 7.30 மணிக்கு உடலுறவு கொண்டால் நடக்கும் ஆச்சரியங்கள்\nகாலை 7.30 மணிக்கு உடலுறவு கொண்டால் நடக்கும் ஆச்சரியங்கள்\nஉடலுறவு என்பது திருமண வாழ்க்கையில் மிகவும் முக்கியமான ஒன்றாக உள்ளது. நாம் பெரும்பாலும் இரவு நேரத்தில் உடலுறவு வைத்துக்கொள்வதை தான் விரும்புகிறோம். ஆனால் காலை நேரத்தில் உடலுறவு வைத்துக்கொள்வதால் பல நன்மைகள் விளைகின்றன. அதுவும் குறிப்பாக காலை 7.30 மணிக்கு உடலுறவு வைத்துக்கொள்வதால் பல ஆச்சரியமூட்டும் நன்மைகள் நடக்கின்றன. அது ஏன் இந்த நேரத்தில்... இந்த நேரத்திற்கு என்ன ஸ்பெஷல்... என்ன நன்மைகள் கிடைக்கும் என்று நீங்கள் ஆர்வத்துடன் கேட்பது புரிகிறது...\nகாலையில் உறவு கொள்வதால் உங்கள் காதல் வாழ்க்கை பயனடைவதோடு மட்டுமல்லாது உடல் ஆரோக்கியமும் மேம்படும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. காலையில் ஒரு கப் டீ மற்றும் காலை உணவுடன் பொழுதை தொடங்குபவர்களை விட, உடலுறவுடன் தங்கள் பொழுதை தொடங்குபவர்கள் தான் மிகுந்த ஆரோக்கியத்துடனும் சந்தோஷத்துடனும் இருக்கிறார்கள். இந்த பகுதியில் 7.30 மணிக்கு உடலுறவு கொள்வதால் உண்டாகும் பல பலன்களை பற்றி விரிவாக காணலாம்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஆரோக்கியம் மற்றும் உடல் வலிமை தொடர்பான அமைப்பு ஒன்று உடலுறவு சம்மந்தமாக நடத்திய ஆய்வு ஒன்றில் ஆச்சரியமான உண்மைகள் வெளிவந்தன. அந்த ஆய்வின் படி, அந்த ஆய்வில் கலந்து கொண்ட பலர் காலை 7.30 மணிக்கு உடலுறவு வைத்துக் கொள்வதால், அவர்களுடைய மன அழுத்த அளவு குறைகிறது என்றும், இதனால் அவர்கள் அன்றைய நாளை நல்ல வி���மாக, புத்துணர்ச்சியுடன் தொடங்க முடிகிறது என்றும் முடிவுகள் வந்தது.\nகாலையில் 7.30 மணிக்கு உடலுறவு வைத்துக் கொள்ளும் தம்பதிகளால் அந்த நாள் முழுவதும் உற்ச்சாகமாக பணியாற்ற முடிகிறது என்றும் ஆய்வின் முடிவுகள் வெளிவந்தன. நெருக்கடியான வேலைகளாக மார்க்கெட்டிங் போன்ற வேலைகளில் இருப்பவர்கள் கூட, காலை 7.30 மணிக்கு உடலுறவு வைத்துக் கொள்வதால் உற்சாகம் குறையாமலும், சிரித்த முகத்துடனும் வேலை செய்ய முடிகிறதாம்.\nகாலை 7.30 மணி என்பது ஆண்களின் டெஸ்டிரோன் அளவானது அதிகமாக இருக்கும் நேரமாகும். எனவே தான் இந்த நேரத்தில் உடலுறவு கொண்டால் அதீத இன்பத்தை அனுவிக்க முடியும். மற்ற எல்லா நேரங்களையும் விட இந்த நேரத்தில் தான் ஆண்களின் டெஸ்டிரோன் அளவு அதிகமாக இருக்கிறது எனவே இது தான் உடலுறவு வைத்துக்கொள்ள சரியான நேரமாகும்.\nஇந்த காலை 7.30 மணியானது உடலுறவு வைத்துக் கொள்ள சரியான நேரமாகும். ஏனெனில் இந்த நேரத்தில் ஹார்மோன்கள் நன்றாக செயல்படுகின்றன. அதுமட்டுமில்லாமல் இந்த நேரத்தில் தான் உடலுறவு சமிக்கைகள் எழுச்சியடைகின்றன என்றும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.\nகாலை 7.30 மணியானது நான் உடற்பயிற்சி செய்யும் நேரம், நான் சமையல் செய்யும் நேரம் என்று எல்லாம் நீங்கள் கூறலாம். ஆனால் இந்த நேரத்தில் உடலுறவு கொள்வதற்கு பல காரணங்கள் உள்ளன. நீங்கள் இந்த நேரத்தில் உடலுறவு கொண்டால் அனைத்து வேலைகளையும் மிகவும் திறமையுடன், முன்பை விட மிக அதிக கவனத்துடன் செய்ய முடியும் என்பது முற்றிலும் உண்மையானதாகும்.\nநீங்கள் உடற்பயிற்சிக்கு ஒதுக்கும் நேரத்தை உடலுறவு ஒதுக்கலாம என கேட்கலாம். நிச்சயமாக இந்த காலை 7.30 மணியை நீங்கள் உடலுறவுக்காக ஒதுக்கலாம். ஏனெனில் உடலுறவின் மூலமாக நீங்கள் உங்களது உடலமைப்பை நன்றாக பாதுகாக்க முடியும். இதனால் நீங்கள் சரியான உடலமைப்புடன் இருக்க முடிகிறது. அதுமட்டுமின்றி உங்களது ஆரோக்கியத்தை பாதுகாத்துக் கொள்ளவும் முடியும் என்றால் அதில் சந்தேகம் ஏதும் இல்லை.\nஒரு ஆண் என்ன தான் வெளியில் புலி, சிங்கமாகவே இருந்தாலும் கூட, தன் மனைவியிடம் நல்ல பெயர் வாங்குவது தான் கடினம். நீங்கள் உங்களது மனைவியுடன் காலை 7.30 மணிக்கு உடலுறவு வைத்துக் கொள்வதால், ரொமேண்டிக் கணவர் என்ற பட்டத்தை பெற முடியும் என்பது முற்றிலும் உண்மையாகும்.\nஅதிகாலையில் உடலுறவு கொள்வதால், நல்ல மனநிலையை ஏற்படுத்தும் ஆக்சிடாக்ஸின் என்னும் ரசாயனம் வெளிப்படும். இதனால் நாள் முழுவதும் அந்த ஜோடி அன்யோன்ய உணர்வுடன் இருப்பார்கள். காலையில் உடலுறவு கொள்வதால் நாள் முழுவதும் புத்துணர்ச்சியுடன் இருப்பது போக, உங்கள் நோய் எதிர்ப்பு சக்தி அமைப்பையும் திடமாக்க உதவும். காலையில் உடலுறவு கொள்வதால் சளி, காய்ச்சல் மற்றும் ஃப்ளூ போன்றவைகள் உங்களை அவ்வளவு எளிதில் அண்டாது.\nஒரு வாரத்தில் காலையில் குறைந்தது 3 முறையாவது உடலுறவு வைத்துக் கொண்டால் நெஞ்சு வலி மற்றும் வாதம் ஏற்படும் இடர்பாடு குறைவாக இருக்கும். மேலும் தற்போதுள்ள காலகட்டத்தில் கணவன் மனைவி இருவரும் வேலைக்கு போகும் சூழ்நிலை உள்ளது. இரவில் வெகு நேரம் கழித்து வீட்டுக்கு வரும் அவர்களால் தம்பத்தியத்தில் ஈடுபட முடியதில்லை. இதனால் மனஅழுத்தத்திற்கு ஆளாக நேரிடுகிறது. இவர்கள் அதிகாலையில் தம்பத்தியத்தை வைத்துகொண்டால் ஆரோக்கியம் மேம்படும். மேலும் மனஅழுத்தம் வராது.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஇந்த 6 ராசிகளில் பிறந்த ஆண்களை திருமணம் செய்ய போகிற பெண்கள் அதிர்ஷ்டசாலிகள்தான்\nதனித் தீவான வேதாரண்யம்.. பிள்ளைகளுக்கு பால் கிடைக்காமல் துடிக்கும் பெற்றோர்.. தண்ணீர், உணவும் இல்லை\nஒரு கி.மீ. பயணிக்க 50 பைசா தான் செலவு; புதிய ஆட்டோவால் மற்ற ஆட்டோ ஓட்டுநர்கள் அதிர்ச்சி\nட்விட்டரை விட்டு வெளியேறிய நடிகர்: திரும்பி வந்துடாதீங்கன்னு கெஞ்சிய நெட்டிசன்கள்\nஇன்றைக்கு சனிபகவான் வாரிக் கொடுக்கப் போகிற ராசிகள் எதுவென்று தெரியுமா\nஃபேஸ்புக் தளத்தில் மின்னஞ்சல் முகவரியை கண்டறிவது எப்படி\nநாடு தான் முதல்ல.. ஐபிஎல் அப்புறம் தான்.. வீரர்களிடம் வீராப்பு காட்டும் ஆஸ்திரேலியா\nதுண்ட திருடத்தான் ஏசி கோச்-ல் வரிங்களாயா... ரயில்வேக்கு 14 கோடி நட்டம்யா.\nஇந்தியாவின் முதல் மூவர்ணக்கொடி எங்கு ஏற\nOct 13, 2017 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\nரத்த அணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க, சாப்பிட வேண்டிய ஆயுர்வேத மூலிகைகள்...\n... இத படிங்க... அப்புறம் குளிங்க...\n சாப்பிட்டா என்ன ஆகும்னு தெரியுமா\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/chennai-see-increase-temperature-from-315524.html", "date_download": "2018-11-17T21:09:11Z", "digest": "sha1:TZVWX76XPQJGRRUF3KO2WHEL5T3VTV4E", "length": 12769, "nlines": 184, "source_domain": "tamil.oneindia.com", "title": "சென்னையில் இன்று முதல் வெயில் சுட்டெரிக்கும்... எச்சரிக்கும் தமிழ்நாடு வெதர்மேன் | Chennai to see increase in Temperature from - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» சென்னையில் இன்று முதல் வெயில் சுட்டெரிக்கும்... எச்சரிக்கும் தமிழ்நாடு வெதர்மேன்\nசென்னையில் இன்று முதல் வெயில் சுட்டெரிக்கும்... எச்சரிக்கும் தமிழ்நாடு வெதர்மேன்\nசென்னை, புறநகர்களில் பரவலாக மழை-வீடியோ\nதனித் தீவான வேதாரண்யம்.. பிள்ளைகளுக்கு பால் கிடைக்காமல் துடிக்கும் பெற்றோர்.. தண்ணீர், உணவும் இல்லை\nஒரு கி.மீ. பயணிக்க 50 பைசா தான் செலவு; புதிய ஆட்டோவால் மற்ற ஆட்டோ ஓட்டுநர்கள் அதிர்ச்சி\nட்விட்டரை விட்டு வெளியேறிய நடிகர்: திரும்பி வந்துடாதீங்கன்னு கெஞ்சிய நெட்டிசன்கள்\nஇன்றைக்கு சனிபகவான் வாரிக் கொடுக்கப் போகிற ராசிகள் எதுவென்று தெரியுமா\nஃபேஸ்புக் தளத்தில் மின்னஞ்சல் முகவரியை கண்டறிவது எப்படி\nநாடு தான் முதல்ல.. ஐபிஎல் அப்புறம் தான்.. வீரர்களிடம் வீராப்பு காட்டும் ஆஸ்திரேலியா\nதுண்ட திருடத்தான் ஏசி கோச்-ல் வரிங்களாயா... ரயில்வேக்கு 14 கோடி நட்டம்யா.\nஇந்தியாவின் முதல் மூவர்ணக்கொடி எங்கு ஏற\nதமிழகத்தில் இடியுடன் பலத்த மழைக்கு வாய்ப்பு- வீடியோ\nசென்னை: வெப்பத்தின் பாதிப்பு சென்னையில் அதிகம் தெரியாமல் இருந்த நிலையில் இந்த ஆண்டிலேயே அதிகபட்சமாக 36 டிகிரி செல்சியஸை கடந்து செல்லும் அளவுக்கு வெயிலின் தாக்கம் இருக்கும் என்று தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் எச்சரித்துள்ளார்.\nவானிலை மையத்தின் அறிக்கைக்கு அடுத்த படியாக மக்கள் அதிகம் எதிர்பார்ப்பது தமிழ்நாடு வெதர்மேன் பதிவுகளைத்தான். சென்னை வெள்ளத்தின் போது இவர் பதிவிட்ட கருத்துக்கள் பலவும் பயனுள்ள வகையில் இருந்தது.\nகோடை காலத்தில் வெயில் பாதிப்பு பற்றியும் பதிவிட்டு வருகிறார் பிரதீப் ஜான். சென்னையில் இன்று முதல் வெயில் சுட்டெரிக்கும் என்று கூறியுள்ளார்.\nபிரதீப் ஜான் தனது பதிவில், சென்னையில் கிழக்கில் கடற்கரைப் பகுதியில் இருந்து இதமான காற்று வந்ததால், இதுநாள் வரை வெயிலின் தாக்கம் தெரியாமல் இருந்துவந்தது. இதனால், 33 டிகிரி செல்சியஸ் மட்டுமே வெ��்பம் இருந்தது. வழக்கமாக 34.5 டிகிரி செல்சியஸ் இருக்கும்.\nஆனால், இந்த இதமான காற்று காரணமாக வெயிலின் தாக்கம் குறைந்து 33 டிகிரி செல்சியஸ் மட்டுமே இருந்தது. ஆனால், வரும் 28 மற்றும் 29ஆம் தேதி முதல் வங்காள விரிகுடா கடல் பகுதியில் நிலவும் அழுத்தம் காரணமாக, நிலத்தில் இருந்து வீசும் காற்று வலுப்பெறும்.\nசென்னையில் 28ஆம் தேதியில் இருந்து வெயில் சுட்டெரிக்கும், அதேசமயம், நெல்லை தூத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உண்டு என்று தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார். இந்த மழை விட்டுவிட்டு பெய்யக்கூடும். அதேசமயம், அதிகமான மழை பொழிவு இருக்கும் என்று எதிர்பார்க்க வேண்டாம்.\nசென்னையில் வெயில் தாக்கம் இன்று அதிகமாக இருக்கும். இந்த ஆண்டிலேயே அதிகபட்சமாக 36 டிகிரி செல்சியஸை கடந்து செல்லும் அளவுக்கு வெயில் இருக்கும்.\nவானிலை குறித்த மேலும் செய்திகளுக்கு:\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nrain summer மழை கோடை வெப்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/sivakarthikeyan-remo-first-look-poster/", "date_download": "2018-11-17T21:02:56Z", "digest": "sha1:HJGF5MTAQYLB3UXCVFZL3SY2VVIUJTCN", "length": 6415, "nlines": 124, "source_domain": "www.cinemapettai.com", "title": "ரெமோ ஃபர்ஸ்ட் லுக் மாற்று ரிலீஸ் தேதி வெளியானது! - Cinemapettai", "raw_content": "\nரெமோ ஃபர்ஸ்ட் லுக் மாற்று ரிலீஸ் தேதி வெளியானது\nநடிகர் சிவகார்த்திகேயன் நடித்துள்ள ரெமோ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் சிங்கிள் டிராக் வரும் ஜூன் 9-ம் தேதி வெளியாகும் என சொல்லப்பட்டிருந்தது.\nஆனால் அதே தேதியில் கபாலி படத்தின் பாடல்களும் வெளியாவதால், ரெமோ ஃபர்ஸ்ட் லுக்கை தள்ளி வெளியிட சிவகார்த்திகேயன் முடிவு செய்திருப்பதாக நாம் ஏற்கனவே பார்த்தோம். இந்நிலையில் தற்போது இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ஜூன் 23-ம் தேதி வெளியாகும் என சொல்லப்படுகிறது.\nஐ லவ் யூ பரியா “வா ரயில் விட போலாமா” வீடியோ பாடல்.\nசென்னையில் சிக்கிய 2000 கிலோ நாய்க்கறி. எங்கு தெரியுமா அதிர்ச்சி தகவல். எங்கு தெரியுமா அதிர்ச்சி தகவல்.\nஇயற்கை தான் கடவுள். ஜோதிகாவின் “காற்றின் மொழி” பட ஸ்னீக் பீக் ப்ரோமோ வீடியோ 02\n ஆர்.கே.நகர் தொகுதியால் அரசியலில் விஷால்\nஅக்ஷரா” டீஸர் – கையில் புக், அதன் உள்ளே கத்தி கல்லூரி பேராசிரியையாக நந்திதா ஸ்வேதா\nபடத்துக்கு படம் எகிறும் ஜோதிகா சம்பளம்.. கோடிகளில் விளையாடும் சிவகுமார் குடும்பம்\nஇணையத்தை திணறடிக்கும் ஜானி ட்ரைலர்.\n வயதான, வலுவான, ஷார்ப்பான ராஜாக்களாக மீண்டும் வருகிறார்கள். முழு டீம் விவரம் உள்ளே\nபேட்ட விஸ்வாசம் எதை திரையிடுவீர்கள். பிரபல திரையரங்க உரிமையாளர் அதிரடி அறிவிப்பு\nராட்சசன் கிறிஸ்டோபர் மேக்கிங் வீடியோ.. இந்த வீடியோவும் மிரள வைக்குது\nவிஷால், சன்னி லியோன் கவர்ச்சி குத்தாட்டம்.. அட அரசியல் வேற சினிமா வேறப்பா..\nகாற்றின் மொழி திரை விமர்சனம்.. காற்று வாங்குமா\n2.0 ராட்சசன் போல் உருவெடுக்கும் அக்ஷய் குமாரின் மேக்கிங் வீடியோ\nதிமிரு புடிச்சவன் திரை விமர்சனம்.. இந்த முறை மிரள வைப்பாரா விஜய் ஆண்டனி..\nவிஜய் அட்லி படத்தின் நடிகை.. சும்மா நச்-னு தான் இருக்காங்க..\nவிஜய் ஜோதிகா ஜோடி.. எல்லாருக்கும் ஒரே குஷி\nஜானி ட்ரைலர்.. கிண்டல் பண்ணியவர்களுக்கு பதிலடி குடுக்கும் பிரஷாந்த்\nசர்கார் புதிய சாதனையை நோக்கி. 10 நாள் வசூல் விவரம் இதோ.\nயுவன் சங்கர் ராஜா காட்டில் இனி மழைதான்.. மீண்டும் அதிரடியை ஆரம்பிக்கிறார்\nமனதை தொடும் பின்னணி பாடல். விஸ்வாசம் பாடல் அப்டேட்டை வெளியிட்ட விவேகா.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jvpnews.com/srilanka/04/186911", "date_download": "2018-11-17T21:45:04Z", "digest": "sha1:A74QOPOK7OOJ2DEOZWBJ3YUK753AMQNZ", "length": 19031, "nlines": 329, "source_domain": "www.jvpnews.com", "title": "சர்வதேச அளவில் இலங்கையை பெருமையடையச் செய்யும் யாழ் வீராங்கனை - JVP News", "raw_content": "\nஇலங்கைக்குள் நேரடியாக களமிறங்கும் அமெரிக்கா\nமகிந்த - மைத்திரிக்கு இலங்கை மக்கள் இறுதி அஞ்சலி\nஇரவில் ரணிலிற்கு பேரிடியாக மாறிய மைத்திரியின் செய்தி\nவியாழேந்திரனின் பதவியைப் பறித்தார் சம்பந்தன்\nபிரதமர் அலுவலம் வெளியிட்டுள்ள அதிரடி அறிக்கை\nபெற்றோர்களே இந்த அதிர்ச்சிக்காட்சி உங்களுக்கே… கடைசிவரை கட்டாயம் பார்க்கவும்\nகபாலி நடிகை ராதிகா ஆப்தேவின் மிக மோசமான கவர்ச்சி போட்டோசூட் - வைரலாகும் புகைப்படங்கள்\nஅஜித்தே தனக்கு பிடித்த நடிகர் என்று மீண்டும் நிரூபித்த ஜோதிகா\nகிங் ஆப் ஓப்பனிங் யார் அஜித்தா, விஜய்யா தளபதியின் நெருங்கிய நண்பர் ஓபன்டாக்\nவிஜய்யின் சர்கார் படத்தின் 11 நாள் பாக்ஸ் ஆபிஸ் வசூல் விவரம்- வேட்டை தான்\n+1 678 389 9934 அறிவித்தல் பிரசுரிக்க\nயாழ் புங்குடுதீவு 4ம் வட்டாரம்\nயாழ் புங்குடுதீவு 2ம் வட்டாரம்\nஇந்த வாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nசி என் என் ஆங்கிலம்\nசர்வதேச அளவில் இலங்கையை பெருமையடையச் செய்யும் யாழ் வீராங்கனை\nஇலங்கையின் தலை சிறந்த விளையாட்டு வீராங்கனைகளில் ஒருவராக அடையாளம் காணப்பட்டவர்தான் தர்சினி சிவலிங்கம். நாட்டின் வலைப் பந்தாட்ட அணியின் நட்சத்திர வீராங்கனையும் இவர்தான்.\nஇவரின் உயரம் ஆறு அடியும் பத்து அங்குலமும். இவரின் மீள்வருகை இலங்கைக்கு வலைப்பந்தாட்டத்தில் மீண்டும் ஒருமுறை 2018 ஆசிய கிண்ணத்தை பெற்றுக் கொடுத்துள்ளது\nதர்சினியின் சொந்த இடம் யாழ்ப்பாணத்தில் புன்னாலைக்கட்டுவான். ஆறு பிள்ளைகள் கொண்ட குடும்பத்தில் ஐந்தாவதாக பிறந்தவர்.\nஇவரது குடும்பத்தில் அநேகர் உயரமானவர்கள்தான். அதீத உயரம் காரணமாக இவரது சிறுவயது வாழ்க்கை மிகவும் கசப்பான அனுபுவங்களை இவருக்கு கொடுத்து இருக்கின்றது. பெரும்பாலும் இவர் வேடிக்கைக்கு உரிய பொருளாகவே ஏனையோரால் பார்க்கப்பட்டார்.\nகல்விப் பொது தராதர உயர்தர வகுப்பில் இருந்தபோது இவரின் உயரம் ஆறு அடியும் இரண்டு அங்குலமும். பாடசாலையிலேயே இவர்தான் உயரமானவர்.\nஅதிபரின் உயரம் ஆறு அடியும் ஒரு அங்குலமும். உயரம் காரணமாக ஏனைய மாணவர்களால் நையாண்டி செய்யப்பட்டார்.\nஇவர் பாடசாலை விடுதியில் தங்கி இருந்து படித்தார். ஏனென்றால் பஸ்ஸில் பயணம் செய்கின்றமைகூட இவருக்கு மிகவும் சிரமாக இருந்தது. பஸ் கூரை இவரின் தலையை பதம் பார்த்து விடும்.\nதர்சினி 1982 ஆம் ஆண்டு பிறந்தவர். 22 வயதை அடைந்த பிற்பாடு தர்சினியின் உயரத்தில் பெரிய மாற்றம் ஏற்படவில்லை.\nதர்சினி கிழக்கு பல்கலைக்கழகத்தில் கலைத்துறை பயின்றார். தமிழ் துறையில் விரிவுரையாளராக வர வேண்டும் என்பது இவரின் இலட்சியமாக இருந்தது.\nஆயினும் இங்குதான் இவரின் வலைப் பந்தாட்ட திறமை ஊக்குவிக்கப்பட்டது. கொழும்புக்கு அழைத்து வரப்பட்டு விசேட பயிற்சிகள் வழங்கப்பட்டார்.\nஇவரின் கசப்பான அனுபவங்களுக்கு சிறுவயது முதலே காரணமாகி இருந்து வந்த அதீத உயரம் இவரை வாழ்க்கையில் உயரத்துக்கு கொண்டு வந்தது மாத்திரமல்லாது இலங்கை வலைப்பந்தாட்ட அணியையும் உலகறிய செய்தது.\nஇலங்கை வலைப் பந்தாட்ட அணியின் நம்பிக்கை நட்சத்திரம் ஆனார். ஏனைய அணியினருக்கு சிம்ம சொப்பனம் ஆனார்.\nஇவரின் கைகளுக்கு பந்து கிடைத்தால் போதும், 90 சதமானம் தவறாமல் கோல் போ��்டு விடுவார்.\n2009 ஆம் ஆண்டு இடம்பெற்ற ஆசிய வலைப் பந்தாட்ட போட்டியில் சாம்பியனாக வாகை சூடியது இலங்கை.\nஇப்போட்டியில் மொத்தமாக இலங்கை அணியால் 79 கோல்கள் போடப்பட்டன. இதில் 74 கோல்களை தர்சினி போட்டு இருந்தார்; என்பது குறிப்பிடத்தக்கது.\nஇவருடன் மற்றொரு யாழ் வீராங்கனையான எழிலேந்தினியும் இலங்கை வலைப்பந்தாட்ட வீராங்கனையாக கலக்கி வருவதும் குறிப்பிடத்தக்கது.\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்த வாரம் அதிகம் படிக்கப்பட்டவை இணையத்தில் பிரபலமானவை சிறப்பு செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adadaa.net/10263/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%87%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0/", "date_download": "2018-11-17T21:44:34Z", "digest": "sha1:L2B6ZGA52JGEPAFCWEPSKB7GT36VHOQP", "length": 9106, "nlines": 117, "source_domain": "adadaa.net", "title": "இலங்கை: மர்மமாக இறந்த பிரிட்டன் ரக்பி வீரர் உடலை தந்தையிடம் … - Adadaa.net Tamil News Network", "raw_content": "\nHome » த‌மிழ் » Searched News » இலங்கை: மர்மமாக இறந்த பிரிட்டன் ரக்பி வீரர் உடலை தந்தையிடம் …\nஇலங்கை: மர்மமாக இறந்த பிரிட்டன் ரக்பி வீரர் உடலை தந்தையிடம் …\nComments Off on இலங்கை: மர்மமாக இறந்த பிரிட்டன் ரக்பி வீரர் உடலை தந்தையிடம் …\nமெண்டிஸ் சதம் வீண்: வெஸ்ட் இண்டீஸ் சுழலில் வீழ்ந்தது இலங்கை\nஇளையோர் ஆசியக் கிண்ணத்திற்கான இலங்கை அணியில் இரண்டு …\nஇளம் பெண்களின் மோசமான செயற்பாடு\nவெளிநாட்டிலிருந்து இலங்கை வந்த நபர்\nமர்மமாக இறந்த பிரிட்டன் ரக்பி வீரர் உடலை தந்தையிடம் … BBC தமிழ்இலங்கை வந்த மற்றுமொரு பிரித்தானியர் மரணம் கொலையாக … தமிழ்வின்பிரிட்டன் ரக்பி அணி வீரர் இலங்கையில் மர்ம மரணம் யாழ்Full coverage\nComments Off on இலங்கை: மர்மமாக இறந்த பிரிட்டன் ரக்பி வீரர் உடலை தந்தையிடம் …\nபுலிகள் காப்பகத்திற்குள் நுழைந்து பெண் புலியை அடித்துக் …\nஇலங்கை நிகழ்வுகளை கவனிக்கிறோம்: இந்தியா\nஇலங்கை தொடர்பில் நாசாவின் பிரம்மிக்கும் காட்சிகள்\nஇலங்கை அரசியல் குழப்பத்தின் பின்னணியில் சீனா\nவனத்துறை கண்காணிப்பில் கழுதைப் புலி\nஉலக நாடுகளுடன் ஒப்பிடுகையில் இலங்கை பொலிஸார் …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.51, "bucket": "all"} +{"url": "http://eyestube.forumvi.com/t89-topic", "date_download": "2018-11-17T22:09:55Z", "digest": "sha1:JESTGCQFVLYHWWRI65XU3KUTHF3KS2YE", "length": 3881, "nlines": 60, "source_domain": "eyestube.forumvi.com", "title": "நாட்டையே உலுக்கிய வழக்கில் ���ிருப்பூர் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது!", "raw_content": "\nநாட்டையே உலுக்கிய வழக்கில் திருப்பூர் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது\nதிருப்பூர்: கடந்த 2015ம் ஆண்டு கல்லூரி மாணவியான கவுசல்யா, தலித் இளைஞர் சங்கரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டதால் கவுசல்யாவின் பெற்றோர் கூலிப்படையை ஏவி கடந்த 2016ஆம் ஆண்டு மார்ச் மாதம் சங்கரை நடுரோட்டில் வைத்து வெட்டினர்.\nஇந்தக் கொடூர தாக்குதலில் சங்கர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். கவுசல்யா ஆபத்தான கட்டத்தை தாண்டி உயிர் பிழைத்தார்.\nநாட்டையே உலுக்கிய இந்த வழக்கில் திருப்பூர் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது. சங்கர் ஆணவக் கொலை வழக்கில் கவுசல்யா தந்தை உட்பட 6 பேருக்கு இரட்டை தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.\nசின்னசாமி, ஜெகதீஷ், மணிகண்டன், செல்வக்குமார், கலை தமிழ்வாணன், மைக்கேல் (எ) மதன் ஆகியோருக்கு நீதிபதி தூக்கு தண்டனை விதித்துள்ளார். கவுசல்யா தந்தை சின்னசாமிக்கு 2 மரண தண்டனை மற்றும் 10 ஆண்டு கடுங்காவல், 3 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.\nதிருப்பூர் நீதிமன்ற நீதிபதி அலமேலு நடராஜன் இந்த அதிரடி தீர்ப்பை வழங்கினார். இந்த தீர்ப்புக்கு பல்வேறு தரப்பினரும் வரவேற்பு தெரிவித்து வருகின்றனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kanavuninaivu.blogspot.com/2015/07/blog-post_90.html", "date_download": "2018-11-17T22:36:46Z", "digest": "sha1:TSFAYUKA5UUD3LITIHQODODRUKSYEIYV", "length": 5333, "nlines": 86, "source_domain": "kanavuninaivu.blogspot.com", "title": "கனவும் நினைவும் : மாஸ் என்கின்ற மாசிலாமணி", "raw_content": "\nஎனது கனவுகளிற்கும் நினைவுகளிற்குமான களம்- Jude Prakash\nபேய் உலாவிற சனிக்கிழமை இரவில\nபேய் குளிரடிக்கிற மெல்பேர்ண் இரவில\nபேய(ர)ழகி நயன்தாராவை பார்க்கிற ஆசைல\nபேய்த்தனமா மனிசியை விட்டிட்டு படம் பார்க்க போனேன்.\nமாஸ் என்கின்ற மாசிலாமணி (MEM)\nதமிழ் சினிமாவிற்கு இது பேய்ப்பட ஸீஸன். இந்த பேய் மோகத்தில் வெங்கட் பிரபு விழுந்து விசர்படங்கள் நடித்துக்கொண்டிருந்த பேயன் சூர்யாவை வைத்து எடுத்த பேய் படம் MEM.\nஈழத்தமிழரை பேய்க்காட்ட கனடா தமிழரா ஒரு சூர்யா வந்து எங்கட வலியை திரையில் ஒரு வசனத்தில் சொல்லுறாராம். வழமையா இப்படியான சீனிற்கு கை தட்டுற எங்கட சனம், இப்ப எங்களை பேய்க்காட்டுறாங்கள் என்று தெரிந்ததால பேசாமல் இருந்திட்டுதுகள். எங்களை பேயனாக்கி படம் ஓட்டுற பேய்க்காட்டலை கோடம்பாக்கம் இனியாவது நிறுத்தணும்.\nநயன்தாரா நயன்தாரா என்ற பேய(ர)ழகியை படத்தில காணவில்லை. நயன்தாராவிற்கு பேய் கரெக்டர் இல்லாத்தால கனக்க ஸீன் குடுக்கல்லயோ இல்லாட்டி பிரேம்ஜி தான் ஹீரோயினோ இல்லாட்டி பிரேம்ஜி தான் ஹீரோயினோ நயன்தாரா படம் என்டு சொல்லி பேய்க்காட்டி போட்டான்கள், பேய் விசரன்கள்.\nயுவன் சங்கர் ராஜா கொஞ்ச காலமாகவே மொக்கை இசை தந்தவர் இந்த படத்தில பேய்த்தனமா இசை அமைச்சிருக்கிறார்.\nவெங்கட் பிரபு சிக்ஸர் அடிக்க போய் பேயன் மாதிரி க்ளீன் போல்ட் ஆன பேய்க்கதை MEM.\nபரி யோவான் பொழுதுகள்: 2018 Big Match\nபரி யோவான் பொழுதுகள்: அந்தக் காலத்தில..\nதுரைச்சாமி மாஸ்டரோடு ஒரு பின்னேரம்...பரி யோவான் பொழுதுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://new-democrats.com/ta/an-it-employees-struggle-for-the-problems-in-his-village-2/", "date_download": "2018-11-17T21:22:06Z", "digest": "sha1:WRNPAN5VANTLIH3IODDCJQDW42MIZDLT", "length": 29490, "nlines": 145, "source_domain": "new-democrats.com", "title": "ஒரு ஐ.டி ஊழியரின் போராட்டம் - உழைக்கும் மக்களுடன் ஐக்கியமாதல்! | பு.ஜ.தொ.மு - ஐ.டி/ஐ.டி சேவை ஊழியர்கள் பிரிவு", "raw_content": "\nபு.ஜ.தொ.மு – ஐ.டி/ஐ.டி சேவை ஊழியர்கள் பிரிவு\nஐ.டி சங்கம் – சட்டப் போராட்டங்கள்\n8 மணி நேர வேலை நாள்\nஐ.டி ஊழியர் செய்தியும் கருத்தும் – ஏப்ரல் 27, 2017\nகுடிக்க தண்ணீரில்லை, கோபுரம் கட்ட நிதி திரட்டும் கிராம பஞ்சாயத்து\nஒரு ஐ.டி ஊழியரின் போராட்டம் – உழைக்கும் மக்களுடன் ஐக்கியமாதல்\nFiled under அனுபவம், அரசியல், ஊழல், தமிழ்நாடு\nசொந்த கிராமப் பிரச்சனைகளுக்காக ஒரு ஐ.டி ஊழியரின் போராட்டம் – 1\nஒரு ஐ.டி ஊழியரின் போராட்டம் – உழைக்கும் மக்களுடன் ஐக்கியமாதல்\nகுடிக்க தண்ணீரில்லை, கோபுரம் கட்ட நிதி திரட்டும் கிராம பஞ்சாயத்து\nசொந்த கிராமப் பிரச்சனைகளுக்காக ஒரு ஐ.டி ஊழியரின் போராட்டம் – 2\nநண்பர்களுடன் கிராமத்தில் உள்ள பிரச்சனைகள் பற்றி அடிக்கடி சமூக வலைத்தளங்களிலும், இப்போது பெரும்பாலும் பயன்படுத்தக் கூடிய வாட்சப்பிலும் பிரச்சனைகள் பற்றி பேசுவதற்கு தனியாக குழு ஆரம்பித்து அடிக்கடி பேசிக்கொண்டே இருப்போம்.\n100 வேலைத் திட்டத்தில் உழைக்கும் பெண்கள் (படம் இணையத்திலிருந்து மாதிரிக்கு மட்டும்)\nநண்பர்கள், “எப்போது இதை மக்களுக்கு சொல்ல போகிறோம்” என்று அடிக்கடி கேட்பார்கள். இந்தம���றை நான் ஊருக்கு சென்றதும் முதல் வேலையாக நண்பர்கள் கூடிப் பேசி மக்களிடம் உரையாட தயாரானோம். சுமார் காலை 11 மணியளவில் “மகாத்மா காந்தி ஊரக வளர்ச்சி வேலைவாய்ப்பு திட்டத்தில்” வேலைக்கு செல்லும் கிராமத்துப் பெண்கள் அனைவரும் ஒரே இடத்தில் கூடியிருப்பதால் அங்கே சென்று பேசுவதாய் திட்டமிட்டு சென்றிருந்தோம்.\nமக்களிடம் என்ன பேசுவது என்று முன்னாடியே நாங்கள் கூடி பேசினாலும் ஒரு கோர்வையாக விளக்கும்படி தயாரித்துக் கொள்ள முடியவில்லை. ஆதலால் குறிப்பாக தண்ணீர் பிரச்சனை , ஏரியில் மரங்கள் அழித்துவிட்டதை பற்றி, தெருவிளக்கு, அரசாங்க அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகள் எப்படியெல்லாம் சூழ்நிலைக்கு ஏற்றவாறு பேசி நம்மை ஏமாற்றுகிறார்கள் என்பதை பேசலாம் என்று முடிவெடுத்து மக்கள் கூடியிருக்கும் இடத்திற்கு சென்றோம் .\nஅங்கு சென்றதும், எங்களை பார்த்தவர்கள் எல்லாம் “எதற்காக வந்திருக்கிறீர்கள்” என்று கேட்டார்கள். “நாங்கள் உங்களிடம் கொஞ்ச நேரம் பேசவேண்டும்” என்று சொன்னோம்.\nமக்கள் ஆங்காங்கே குழுவாக வேலை செய்துகொண்டு இருந்தார்கள். ஆதலால் அவர்களை ஒன்றுகூட்ட தயக்கமாக இருந்தோம். கூட வந்த நண்பர் இதில் என்ன தயக்கம் என்று உடனடியாக ஆங்காங்கே சிதறிக்கிடந்த மக்களை ஒன்று கூட்டினார். குறைந்தது 50-க்கும் மேற்பட்ட பெண்கள் இருந்திருப்பார்கள். அனைவரும் ஒன்று கூடியதும் நண்பர் தண்ணீர் பிரச்சனை பற்றி பேசினார்.\n“தண்ணீர் பிரச்சனைக்கு முக்கியமாக மழை வரவில்லை என்பது மட்டுமே காரணமில்லை. வாட்டர் பாக்கெட் கம்பெனி பல லட்சம் லிட்டர் தண்ணீரை நிலத்தடியில் இருந்து உறிஞ்சி தனிப்பட்ட லாபத்துக்காக வியாபாரம் செய்து கொண்டிருக்கிறார்கள். அதன்காரணமாக தான் நம்முடைய ஆழ்துளை கிணற்றிலும் தண்ணீர் அதிகமாக வற்றிவிட்டது. தண்ணீர் இருந்தும் நமது தேவைகளுக்கு பயன்படுத்த முடியாத சூழ்நிலைதான்” என்று தண்ணீர் தனியார்மயத்தை சுட்டிக்காட்டினார்.\nஅதைத் தொடர்ந்து நானும் பேசினேன்.\n“கடுகு , மிளகு என்று ஒவ்வொரு பொருள் வாங்கும்போதும் நாம் வரிகட்டுகிறோம். அதுமட்டுமில்லாமல் பலவழிகளில் அரசுக்கு வருமானம் போகும்படி கட்டணங்கள் உள்ளது. இதையெல்லாம் சேமித்து வைத்து நம்முடைய அரசு மக்களுக்கு உள்ள பிரச்சனைகளுக்கு செலவு செய்ய வேண்டும். உதாரணத்���ுக்கு இப்போது நமக்கு தண்ணீர் பிரச்சனை உள்ளது. ஆதலால் தனி ஒருவரின் லாபத்துக்காக தண்ணீரை விற்றுகொண்டிருக்கும் கம்பெனியை உடனடியாக மூடிவிட்டு அரசே தண்ணீர் லாரியில் குடிநீர் எடுத்துவந்து நமக்கு அன்றாடம் விநியோகம் செய்ய வேண்டும்; தெருவிளக்கு இல்லாத பகுதிகளில் உடனடியாக தெருவிளக்கு பொருத்த வேண்டும்; அருகில் உள்ள மலைகளில், ஏரிகளில் மரங்கள் நட்டுவளர்க்க வனத்துறை மூலம் நடவடிக்கை எடுக்க வேண்டும்; அதுதான் சரி . நமது வரிப்பணத்தில் இருந்துதான் அரசாங்க அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகளுக்கும் ஊதியமாய் கொடுக்கப்படுகிறது என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.\nமக்களுக்கான அரசு என்ன செய்ய வேண்டும் குடும்பத்தில் தாய் தந்தை தங்களுடைய பிள்ளைகளை எப்படி எந்தவித குறைகளும் இல்லாமல் அல்லது குறைகள் வரும்போது உடனடியாக அதை நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுப்பர்களோ அதுபோல அரசும் மக்களின் குறைகளை உடனடியாக போக்கி அவர்கள் நிம்மதியாக வாழ வழிவகை செய்ய வேண்டும்.\nஆனால், தேர்தல் வரும்போது மட்டும் ஓட்டு பொறுக்க வரும் அரசியல் வாதிகளும், மக்களின் சேவைக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட அதிகாரிகளும் கிராமத்துக்கு வந்து மக்களிடம் என்ன குறைகள் உள்ளது என்று கேட்பதில்லை. அவர்களுடைய வேலையை செய்யாமலே நம்முடைய வரிப்பணத்தை சம்பளமாக வாங்குகிறார்கள்.\nகிராமத்தில் உள்ள பிரச்சனைகளை மனுவாக எழுதி பலமுறை அரசாங்க அனுப்பியும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே அடுத்த கட்டமாக நாம் போராட்டம் செய்தால்தான் தீர்வு “\nமக்கள் அதை ஏற்றுகொண்டார்கள் , அங்குள்ள பெண்களில் வயதானவர்கள் “நான் செய்த வேலைக்கு இன்னும் பல மாதங்களுக்கு பணம்வரவில்லை“ என்று சத்தமாக பேசினார்கள் .\n“நமக்கு ஏதும் செய்யாமல் நம்முடைய வரிபணத்தை சம்பளமாக கொள்ளையடிக்கும் அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகள் ஒற்றுமையாக இருக்கிறார்கள். வெளிப்புறத்தில் நம்மிடம் பேசும்போது மட்டும் நேர்மையானவர்கள் போல நடிக்கிறார்கள். இதை நம்பிக்கொண்டு நாமும் ஏமாந்து கொண்டிருக்கிறோம். ஒற்றுமையாக இருந்து கொள்ளையர்களை தண்டிக்க வேண்டிய நாம் ஒற்றுமையில்லாமல் அவர்களின் பேச்சுக்கு பலியாகி விடுகிறோம் “ என்று விளக்கினோம்.\nபேசி முடித்ததும் மக்கள் கைதட்ட ஆரம்பித்துவிட்டார்கள். பேசும்போது அடிக்கடி குடிக்க தண்ணீர் கொடுத்து தங்களுடைய அன்பை வெளிப்படுத்தினார்கள் .\nஅடுத்த நாள் மீண்டும் மக்களிடம் பேசுவதற்கு சென்றிருந்தோம். அப்போது மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் வேலை பார்ப்பவர்களின் வருகைபதிவை குறிக்கும் நபர் (அவரும் இதே கிராமத்தை சேர்ந்தவர்) எங்களைப் பார்த்து, “இந்த இடத்தில் வந்து பேசக் கூடாது. இங்கு மக்கள் நூறுநாள் வேலைத்திட்டத்துக்கு வந்திருக்கிறார்கள், என்னுடைய மேல் அதிகாரியிடம் இருந்து அழைப்பு வந்திருந்தது. இங்கே இதுபோல செய்யக் கூடாது. வேலை முடித்த பிறகு வீட்டிற்கு சென்றதும் பேசிக்கொள்ளுங்கள்” என்றார்.\nஉடனடியாக நாங்கள் குறுக்கிட்டு “மக்கள் ஓய்வெடுக்கும்போது மட்டுமே வந்து பேசுகிறோம். ஏனென்றால் இங்குதான் மக்கள் ஒன்று கூடியுள்ளார்கள். எனவே நாங்கள் பேசுவதற்கு இதுதான் தகுந்த இடம். அதுமட்டுமில்லை இப்போது பேசிகொண்டிருக்கும் நாங்கள் எங்களுடைய சொந்த தேவைக்காக இல்லை ஒட்டுமொத்த கிராமத்துக்கும், உங்களுக்கு, உங்கள் குழந்தைகளுக்கும் சேர்த்துதான் பேசிக் கொண்டிருக்கிறோம்” என்றோம்.\n“எனக்கு புரிது. ஆனால் என்னுடைய வேலைக்கு எதாவது பிரச்சனை வரும்” என்று சொல்லிக் கொண்டிருந்தார். கூடவே, “குறைகளை தகுந்த அதிகாரிடம் சொல்லுவோம். பிறகு அதற்கடுத்து செல்வோம்“ என்றார் .\nமக்களிடம் இதைப்பற்றி கேட்டோம்ழ “நாங்கள் பேசுவது உங்களில் யாருக்காவது பிடிக்கவில்லை என்றால் சொல்லுங்கள்” என்றதும் “எங்களுடைய பிரச்சனை பற்றிதான் பேச வந்துருக்கிங்க கவலைப் படவேண்டாம்” என்றார்கள்.\nஒருசிலர், “முதலில் நமது குறைகளை மனுவாக எழுதி மக்களிடம் கையொப்பம் வாங்கி தகுந்த அதிகாரியிடம் கொடுப்போம். நடவடிக்கை எடுக்கவில்லை எனில் அடுத்ததாக போராட்டம் செய்வோம்“ என்றார்கள்.\nஆதலால் அங்கேயே உடனடியாக மனு ஒன்று எழுதி அனைவரிடமும் கையொப்பம் வாங்கி பஞ்சாயத்து அதிகாரியிடம் கொடுத்தோம் .\nஅதிகாரியிடம் பேசும்போது அவரே வருத்தப்பட்டு பேசினார். “நானே மக்களுக்கு நல்லது செய்யதான் இந்த வேலைக்கு வந்தேன். ஆனா நம்மால எதுவும் செய்ய முடியாது. மேல் பதவியில் இருந்து கீழே உள்ள கடைநிலை அரசு ஊழியர் வரைக்கும் பணம் லஞ்சம் பாய்கிறது. நாம் ஒருவேளை மக்கள் நலன்சார்ந்து செயல்பட்டாலோ அல்லது நேர்மையாக ��ருந்தாலோ தள்ளிவைத்து விடுகிறார்கள். நம்முடைய வேலைக்கு ஆபத்து விளையும்படி செய்துவிடுகிறார்கள்” என்று சொல்லிவிட்டு, மனு மீது நடவடிக்கை எடுப்பதாய் உறுதியளித்தார்.\nமனுவின் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் அடுத்ததாக போராட்டம் செய்ய மக்கள் தயாராக உள்ளார்கள் என்று எச்சரித்துவிட்டு வந்தோம்.\n(போராட்டம் அரசுடனும் அதிகாரிகளுடனும் மட்டுமில்லை, வீட்டிலும் காத்திருந்தது. அதைப் பற்றி அடுத்த பகுதியில்.)\n(முந்தைய பகுதி சொந்த கிராமப் பிரச்சனைகளுக்காக ஒரு ஐ.டி ஊழியரின் போராட்டம் – 1)\nSeries Navigation << சொந்த கிராமப் பிரச்சனைகளுக்காக ஒரு ஐ.டி ஊழியரின் போராட்டம் – 1குடிக்க தண்ணீரில்லை, கோபுரம் கட்ட நிதி திரட்டும் கிராம பஞ்சாயத்து >>\n 2500 ஆண்டுகளாக அறியப்பட்ட சாதிவெறி\nமக்கள் பிரச்சனைகளுக்கு முகம் கொடுக்க மறுக்கும் எம்.எல்.ஏ-க்கள்\nஆந்திராவுக்குப் போன கார்ப்பரேட் முதலாளிகள்: காரணமென்ன\nகாலனிய அரசு எந்திரத்தின் வாரிசுகளாக காங்கிரஸ், முஸ்லீம் லீக் ஆட்சி\nஐ.டி. நிறுவனங்களில் தொடரும் மரணங்கள்(ரஞ்சன் ராஜ் – டி.சி.எஸ்)\nஸ்டெர்லைட் ஆலையும் அதன் பின்னணியும் – 31 குறிப்புகள்\nதக்காளி : விவசாயியா, வியாபாரியா\nதமிழக விவசாயிகளை பாதுகாக்க நாம் என்ன செய்யப் போகிறோம்\nசர்கார் : முருகதாசுக்கு இருப்பது அசட்டு துணிச்சல் தான்\nசர்கார் : முருகதாசுக்கு இருப்பது அசட்டு துணிச்சல் தான்\nநாட்டின் வளங்களை உழைக்கும் மக்களுக்கு சொந்தமாக்கும் சோசலிசம்\nஇந்த ஆண்டு டி.சி.எஸ் நிறுவனத்திற்கு 28000 கூடுதல் அடிமைகள்\nசுகாதாரம் – சோசலிச பாணி : மாஸ்கோவில் ஒரு அமெரிக்கரின் அனுபவம்\nகல்வியும், குடியிருப்பும் அடிப்படை உரிமைகள்\nCategories Select Category அமைப்பு (259) போராட்டம் (254) பு.ஜ.தொ.மு (23) பு.ஜ.தொ.மு-ஐ.டி (131) இடம் (538) இந்தியா (287) உலகம் (106) சென்னை (86) தமிழ்நாடு (112) பிரிவு (559) அரசியல் (220) கருத்துப் படம் (12) கலாச்சாரம் (130) அறிவியல் (13) இரங்கல் செய்தி (3) கல்வி (26) சாதி (9) சிறுகதை (1) நுட்பம் (10) பெண்ணுரிமை (13) மதம் (4) மருத்துவம் (1) வரலாறு (35) விளையாட்டு (4) பொருளாதாரம் (356) உழைப்பு சுரண்டல் (17) ஊழல் (15) கடன் (11) கார்ப்பரேட்டுகள் (56) பணியிட உரிமைகள் (100) பணியிட மரணம் (2) முதலாளிகள் (43) மோசடிகள் (18) யூனியன் (77) விவசாயம் (36) வேலைவாய்ப்பு (25) மின் புத்தகம் (1) வகை (553) அனுபவம் (25) அம்பலப்படுத்தல்கள் (81) அறிவிப்பு (8) ஆடியோ (6) இயக்கங்கள் (20) கருத்து (110) கவிதை (3) காணொளி (30) கேலி (3) சமூக வலைத்தளம் (7) செய்தி (103) தகவல் (65) துண்டறிக்கை (19) நிகழ்வுகள் (54) நேர்முகம் (5) பத்திரிகை (76) பத்திரிகை செய்தி (17) புத்தகம் (14) போஸ்டர் (15) மார்க்சிய கல்வி (8)\n8 மணி நேர வேலை நாள் (2)\nஇந்திய அரசின் வரலாறு (11)\nஇந்திய ஐ.டி அயல் சேவைத் துறை (1)\nஐ.டி ஊழியர்கள் கிராமத்தில் (3)\nஐ.டி சங்கம் – சட்டப் போராட்டங்கள் (3)\nஐ.டி வாழ்க்கை II (1)\nசோசலிச சோவியத் யூனியனின் சாதனைகள் (4)\nபண மதிப்பழிப்பு விளைவுகள் (3)\nபண மதிப்பு நீக்கம் (22)\nமூலதனத்தின் பெறுமதி எதிர்காலம் (8)\nவிவசாயம், வேலை வாய்ப்பு, என்.ஜி.ஓ (5)\nசொந்த கிராமப் பிரச்சனைகளுக்காக ஒரு ஐ.டி ஊழியரின் போராட்டம் – 1\nஒரு ஐ.டி ஊழியரின் போராட்டம் – உழைக்கும் மக்களுடன் ஐக்கியமாதல்\nகுடிக்க தண்ணீரில்லை, கோபுரம் கட்ட நிதி திரட்டும் கிராம பஞ்சாயத்து\n2016 பு.ஜ.தொ.மு - ஐ.டி ஊழியர்கள் பிரிவு\nபுதிய தொழிலாளி – 2017 ஜூன் பி.டி.எஃப்\nதங்க பிஸ்கட்டுக்கு 3% வரி திங்கிற பிஸ்கட்டுக்கு 18% வரி, தேசபக்தி ஊதுவத்தி, மனிதர்களுக்கு வேலை காலி இல்லை, கம்பளிப்புழுவா காண்ட்ராக்ட் தொழிலாளி, வேலை கொல்லும் திங்கிற பிஸ்கட்டுக்கு 18% வரி, தேசபக்தி ஊதுவத்தி, மனிதர்களுக்கு வேலை காலி இல்லை, கம்பளிப்புழுவா காண்ட்ராக்ட் தொழிலாளி, வேலை கொல்லும்\nமுதலாளித்துவம் ஏமாற்று; கம்யூனிசமே மாற்று\nஆண்டாண்டு காலமாக ஒடுக்கப்பட்டுக் கிடந்த ஏழை-எளிய மக்கள் தங்கள் சொந்த அரசை நிறுவிக் கொண்டதுதான், ரசியப் புரட்சி. மாபெரும் பாட்டாளி வர்க்கப் பேராசான் லெனின் தலைமையிலான கம்யூனிஸ்ட்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.itsmygame.org/1000001578/spongebob-memory-game_online-game.html", "date_download": "2018-11-17T21:17:46Z", "digest": "sha1:RRZMIWE7WAHKCW6IJUIBWDUXHHRIUH3D", "length": 11865, "nlines": 151, "source_domain": "ta.itsmygame.org", "title": "விளையாட்டு கடற்பாசி பாப்: மெமரி கேம் ஆன்லைன். இலவசமாக விளையாட", "raw_content": "\nபடப்பிடிப்பு பந்தயம் சண்டை துணிகரமான செயல் மாறுபட்ட விளையாட்டு தர்க்கம் மேலே மூடப்பட்டு நீண்ட வரிசை தூண்கள் உடைய நடைபாதை தடுமாற்று கார்ட்டூன்கள் நகைச்சுவை பாய்ஸ் விளையாட்டுகள் ● பறக்கும் ● இராணுவ ● பந்தயம் ● படப்பிடிப்பு ● சண்டை ● விளையாட்டு பெண்கள் விளையாட்டுகள் ● Winx ● பார்பி ● உடுத்தி ● ப்ராட்ஜ் ● Ranetki ● விலங்குகளை பற்றி ● ஒரு உணவு சமையல் ● முற்றிலும் உளவாளிகளும் ● வேடிக்கை ● Barbershop ● செவிலியர் ● டெஸ்ட் ● தூய்மை செய்தல் ● ஷாப்பிங் ● அழகு நிலையம் ● புதிர்கள் ● குழந்தை காப்பகம் ● துணிகரமான செயல் ● வேடிக்கை ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● Risovalka குழந்தைகளுக்கு விளையாட்டு ● கல்வி ● பெண்கள் ● Smeshariks ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● பாய்ஸ் ● கல்வி ● மாளிகை இரண்டு விளையாட்டுகள் தேடல்கள் உத்திகள்\nவிளையாட்டு கடற்பாசி பாப்: மெமரி கேம்\nவிளையாட்டு விளையாட கடற்பாசி பாப்: மெமரி கேம் ஆன்லைன்:\nவிளையாட்டு விளக்கம் கடற்பாசி பாப்: மெமரி கேம்\nநீருக்கடியில் உலகின் நமது நண்பர் SpongeBob, பயிற்சி நினைவக பற்றி விளையாட்டு. விளையாட்டு துறையில் SpongeBob பீன்ஸ் இரண்டு பெட்டிகள் இருக்கும். ஒரு அவர்களுக்கு ஒரு கிளிக், அவர்கள் நம் ஹீரோ நண்பர்கள் படத்தை பதுங்கு. நீங்கள் மற்றொரு பெட்டியில் ஒத்த படங்களை கண்டுபிடிக்க முடியும் என்றால், அவர்களை இணைக்க, பின்னர் அவற்றை நினைவில் முயற்சி மற்றும். படங்கள் ஜோடியாக SpongeBob பீன்ஸ் விளையாட்டு மற்றும் அவுட் ஊற்றினார். . விளையாட்டு விளையாட கடற்பாசி பாப்: மெமரி கேம் ஆன்லைன்.\nவிளையாட்டு கடற்பாசி பாப்: மெமரி கேம் தொழில்நுட்ப பண்புகள்\nவிளையாட்டு கடற்பாசி பாப்: மெமரி கேம் சேர்க்கப்பட்டது: 23.09.2013\nவிளையாட்டு அளவு: 0.56 எம்பி\nவிளையாட்டு மதிப்பீடு: 3.91 அவுட் 5 (23 மதிப்பீடுகள்)\nவிளையாட்டு கடற்பாசி பாப்: மெமரி கேம் போன்ற விளையாட்டுகள்\nகடற்பாசி பாப்: ஜெல்லி புதிர்\nSpongebob மற்றும் பேட்ரிக் நெகிழ்\nகடற்பாசி பாப் சதுக்கத்தில் பேன்ட்ஸில்: ஒரு நண்டு கேக் அறுவை சிகிச்சை\nபிகினி கீழே அல்லது மார்பளவு\nகடற்பாசி பாப் பேருந்து விரைவு\nSpongebob Squarepants மறைக்கப்பட்ட பொருள்\nSpongeBob தங்கம் வெட்டி எடுப்பவர்\nகடற்பாசி பாப் புதிர் 2012\nவிளையாட்டு கடற்பாசி பாப்: மெமரி கேம் பதிவிறக்கி\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு கடற்பாசி பாப்: மெமரி கேம் பதித்துள்ளது:\nகடற்பாசி பாப்: மெமரி கேம்\nஇந்த விளையாட்டை விளையாட இங்கே கிளிக் செய்யவும்\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு கடற்பாசி பாப்: மெமரி கேம் நுழைக்க, உங்கள் தளத்தின் HTML குறியீடு உள்ள குறியீடு மற்றும் பேஸ்ட் நகலெடுக்க. நீங்கள் விளையாட்டு கடற்பாசி பாப்: மெமரி கேம் , நகல் மற்றும் ஒரு நண்பர் அல்லது உங்கள் நண்பர்கள் இணைப்பை அனுப்ப என்றால் கூட, உலக விளையாட்டு பகிர்ந்து\nவிளையாட்டு கடற்பாசி பாப்: மெமரி கேம் உடன���, மேலும் விளையாட்டு விளையாடி:\nகடற்பாசி பாப்: ஜெல்லி புதிர்\nSpongebob மற்றும் பேட்ரிக் நெகிழ்\nகடற்பாசி பாப் சதுக்கத்தில் பேன்ட்ஸில்: ஒரு நண்டு கேக் அறுவை சிகிச்சை\nபிகினி கீழே அல்லது மார்பளவு\nகடற்பாசி பாப் பேருந்து விரைவு\nSpongebob Squarepants மறைக்கப்பட்ட பொருள்\nSpongeBob தங்கம் வெட்டி எடுப்பவர்\nகடற்பாசி பாப் புதிர் 2012\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ponmozhigal.com/2015/06/blog-post_27.html", "date_download": "2018-11-17T22:07:24Z", "digest": "sha1:PW6VZI4JS73QDRKOUFQVVZONQS4X5QSK", "length": 2048, "nlines": 42, "source_domain": "www.ponmozhigal.com", "title": "பொன்மொழிகள் Quotes in Tamil", "raw_content": "\nமின்மினிப் பூச்சி பறக்கும்போது தான் பளபளக்கிறது;\nசுறுசுறுப்போடு இயங்கும்போது தான் மனிதன் பிரகாசிக்கிறான்.\nமனிதர்கள் தூய்மையாக இருக்கும்போது சட்டங்கள் தேவையில்லை; மனிதர்கள் ஊழல் மலிந்தவர்களாக ஆகும்போது சட்டங்கள் இருந்தும் புண்ணியமில்லை. -பெஞ்...\nநம் தன்னம்பிக்கை, திட்டம் மற்றும் நடவடிக்கை தீவிரமாயிருக்கும்போது நாம் எவ்வளவு சிறியவர் என்பது ஒரு விஷயமே அல்ல. -பிடல் காஸ்ட்ரோ\nபுறத்தில் உள்ள வறுமையை காட்டிலும் அகத்தில் உள்ள வறுமையே அபாயகரமானது. - டாக்டர் ராதாகிருஷ்ணன்\nதனக்குப் பின்னால் ஓடி வரும் குதிரையைப் பார்த்து சந்தோஷப்படும் குதிரை பந்தயத்தில் ஜெயிக்காது. -அரேபியப் பழமொழி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-vijay-keerthy-suresh-06-06-1628476.htm", "date_download": "2018-11-17T21:49:34Z", "digest": "sha1:XVCAF24QDJ3U2KDBGIJ2D7HQMEZUQNPN", "length": 6640, "nlines": 116, "source_domain": "www.tamilstar.com", "title": "விஜய்க்கு முக்கியத்துவம் கொடுக்கும் கீர்த்தி சுரேஷ்! - Vijaykeerthy Suresh - விஜய் | Tamilstar.com |", "raw_content": "\nவிஜய்க்கு முக்கியத்துவம் கொடுக்கும் கீர்த்தி சுரேஷ்\nஇது என்ன மாயம் படத்தின் மூலமாக அறிமுகமான கீர்த்தி சுரேஷ் அதை தொடர்ந்து ரஜினி முருகன் படத்தில் நடித்தார் அப்படம் நல்ல வரவேற்பை பெற்றதை அடுத்து தனுஷுடன் தொடரி படத்திலும் சிவகார்த்திகேயனுடன் ரெமோ படத்தில் நடித்து வருகிறார்.\nமேலும் தெலுங்கில் இரண்டு படங்கள் நடித்த கீர்த்தி சுரேஷ் தற்போது விஜய் 60 படத்தில் நடித்து வருகிறார்.\nஇந்நிலையில் இவர் தெலுங்கில் நடித்து வந்த ஐன இஷ்டம் நாவு படத்தின் பேஜ் ஒர்க் வேலைகளுக்கு அப்படக்குழு அழைக்க விஜய் படத்தில் நடிக்கிறேன் இப்படத்தை முடித்து கொடுத்து விட்டு வருகிறேன் என்று அப்படக்குலுவை வெயிட்டிங்கில் வைத்து விட்டாராம் கீர்த்தி சுரேஷ்.\n▪ மூன்று விதமாக பிறந்த நாள் கொண்டாடும் கீர்த்தி சுரேஷ்\n▪ கீர்த்தி சுரேஷ் இல்லை, நான் தான் - மடோனா செபஸ்டியன்\n▪ சீன நடிகருக்கு ஜோடியான கீர்த்தி சுரேஷ்\n▪ சண்டக்கோழி 2 படக்குழுவின் முக்கிய அறிவிப்பு\n▪ விக்ரம், விஜய்யை தொடர்ந்து பிரபல நடிகருடன் ஜோடி சேரும் கீர்த்தி சுரேஷ்\n▪ சர்கார் கொண்டாட்டம் ஆரம்பம் - பட நிறுவனம் அறிவிப்பு\n▪ கீர்த்தி சுரேசை புகழும் சமந்தா\n▪ கமல் ரசிகன் என்ற முறையில் அவர் மீது வருத்தம் - படவிழாவில் சுரேஷ் காமாட்சி பேச்சு\n▪ விஜய்யின் சர்கார் இசை வெளியீட்டு விழா பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு\n▪ ஜெயலலிதாவாக நடிக்க தைரியம் இல்லை - கீர்த்தி சுரேஷ்\n• இணையத்தை திணறடிக்கும் பிரசாந்த்தின் 'ஜானி' ட்ரைலர்.\n• முத்தம்: காஜல் ரசிகர்களை சமாதானப்படுத்திய ஒளிப்பதிவாளர்\n• விஜய் படத்தை எதிர்பார்க்கும் ராஷ்மிகா\n• விஷால் படத்தில் சன்னி லியோன்\n• மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிக்கும் தனுஷ்\n• அக்‌ஷராஹாசனின் அந்தரங்க படங்கள் வெளியீடு - வழக்கு விசாரணை தீவிரம்\n• மனைவியை பிரிந்துவிட்டேன், விவாகரத்து பெற்றதாக விஷ்ணு விஷால் தகவல்\n• இந்தியன் 2 படத்தில் நடிக்க சிம்புடன் பேச்சுவார்த்தை\n• ரஜினியின் பேட்ட பொங்கலுக்கு ரிலீஸ் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு\n• விஜய் தேவரகொண்டா படம் வெளியாகும் முன்பே இணையதளத்தில் வெளியிட்ட தமிழ் ராக்கர்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.viduthalai.in/component/content/article/92-others/167979-2018-09-06-10-29-36.html?tmpl=component&print=1&page=", "date_download": "2018-11-17T22:24:19Z", "digest": "sha1:SG2DUOQWESVW2YOMEZ6JZ2H5JYILSAOK", "length": 3507, "nlines": 12, "source_domain": "www.viduthalai.in", "title": "காங்கிரசு - ஜே.டி.எஸ் கூட்டணிமீது மக்கள் நம்பிக்கை வைத்துள்ளனர்: முதல்வர் குமாரசாமி", "raw_content": "காங்கிரசு - ஜே.டி.எஸ் கூட்டணிமீது மக்கள் நம்பிக்கை வைத்துள்ளனர்: முதல்வர் குமாரசாமி\nவியாழன், 06 செப்டம்பர் 2018 15:58\nபெங்களூரு, செப்.6 கருநாடக மாநிலத்தில் நடந்த உள்ளாட்சி தேர்தலில் காங்கிரசு -ஜே.டி.எஸ். கூட்டணி பெரும் பாலான இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. அடுத்தாண்டு நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலுக்கான முன்னோட்ட மாக இந்த தேர்தல் பார்க்கப் பட்டதால் பொதுமக்கள் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.\nஇந்த தேர்தல் முடிவு குறித்து கருநாடக முதல் அமைச்சர் குமார சாமி கூறியதாவது:-\nவழக்கமாக நகர் பகுதி களில் பாரதிய ஜனதா தான் அதிக இடங்களில் வெற்றி பெறும். ஆனால் இந்த தேர் தலில் அதிக இடங்களில் காங் கிரசு -ஜே.டி.எஸ் கூட்டணி வெற்றி பெற்றுள்ளது.\nகாங்கிரசு மற்றும் ஜே.டி.எஸ். கூட்டணி மீது மக்களுக்கு அதிக நம்பிக்கை உள்ளது என் பதையே இந்த தேர்தல் முடிவுகள் காட்டுகிறது.\nகடந்த 2013ஆ-ம் ஆண்டு உள்ளாட்சி தேர்தலில் காங்கிரசு 1960 இடங்களில் வெற்றி பெற் றது. பாரதிய ஜனதா மற்றும் ஜே.டி.எஸ். கட்சிகள் தலா 905 இடங்களில் வெற்றி பெற்றன.\nதற்போது நடந்த உள்ளாட்சி தேர்தலில் காங்கிரசு கட்சி 982 இடங்களையும், பாரதிய ஜனதா 929 இடங்களையும், ஜே.டி.எஸ். கட்சி 373 இடங் களையும் பிடித்துள்ளன.\nசுயேட்சை வேட்பாளர்கள் 329 பேர் வெற்றி பெற்றுள்ளனர். இதன் மூலம் காங்கிரசு - & ஜே.டி.எஸ். கூட்டணி ஒட்டு மொத்தமாக 1357 இடங்களை கைப்பற்றி அமோக வெற்றி பெற்றுள்ளது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/beauty/skin-care/2017/effective-home-remedies-get-rid-whitehead-acne-017307.html", "date_download": "2018-11-17T21:12:06Z", "digest": "sha1:BNNXUUFFLOR4E5AOMBQON3BNGYHOHL7U", "length": 19450, "nlines": 158, "source_domain": "tamil.boldsky.com", "title": "முகத்திலுள்ள பருக்கள் மற்றும் வெண்புள்ளிகளை போக்கும் அருமையான வழிகள்!! | Effective home remedies to get rid of whitehead and acne - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» முகத்திலுள்ள பருக்கள் மற்றும் வெண்புள்ளிகளை போக்கும் அருமையான வழிகள்\nமுகத்திலுள்ள பருக்கள் மற்றும் வெண்புள்ளிகளை போக்கும் அருமையான வழிகள்\nசருமத்திற்கு ஏற்படும் ஒரு பொதுவான பாதிப்பு முகப்பரு. பருவமடையும் போது ஆண் பெண் ஆகிய இருவருக்கும் ஹார்மோன் மாற்றத்தால் எண்ணெய் சுரப்பிகள் ஊக்குவிக்கப்படுகின்றன. எண்ணெய் இயற்கை வழியில் சருமத்தை பாதுகாக்கிறது. சில நேரங்களில் எண்ணெய் சுரப்பிகளின் அருகில் இருக்கும் செல்கள் அந்த சுரப்பிகளில் அடைப்பை ஏற்படுத்துகின்றன. இதனால் எண்ணெய் ஒரு இடத்தில் தங்க நேரிடுகிறது. அந்த இடத்தில் பாக்டீரியாக்கள் ஊடுருவும் போது சுற்றியுள்ள திசுக்களில் பாதிப்பு ஏற்படுகிறது.\nஇந்த பாதிப்புகள் சருமத்தில் கொப்பளங்களாக மாறுகின்றன. இது ஆழமாக இருக்குமானால் அதுதான் முகப்பரு. இதனால் ஏற்படும் வீக்கத்தால் கட்டிகள் வருகின்றன. இந்த கட்டிகள் உடையும் போது அதிலிருந்து வரும��� எண்ணெய் தான் வெண் புள்ளிகள் அல்லது ஒயிட்ஹெட் என்பதாகும். இவைகள் உடலின் ரசாயன மாற்றத்தால் கருப்புள்ளிகளாக மாறுகின்றன.\nஇந்த வெண்புள்ளிகள் தோன்றாமல் தடுக்க வழிகள்:\nமுகத்தை மென்மையான க்ளென்சர்கள் கொண்டு ஒரு நாளில் 2 முறை நன்றாக கழுவ வேண்டும். அதிக முறை முகம் கழுவதும் இந்த தொந்தரவை அதிகப்படுத்தும்.\nகடினமான சோப்கள் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். இதனால் சருமம் வறட்சியடையும்.\nமுகத்தை சுத்தம் செய்த பின் அழுக்குகளை அகற்ற டோனர் பயன்படுத்தவும். இதனால் சருமத்தின் துளைகள் அளவு குறைந்திடும்.\nசருமத்தை ஈரப்பதத்துடன் வைத்துக்கொள்வதால் சருமம் மென்மையாகும்.\nசரும துளைகளை அடைக்காமல் இருக்கும் ஒப்பனைகளை பயன்படுத்தவும்.\nஒப்பனைகளுக்கு பயன்படுத்தும் பிரஷ் , ஸ்பாஞ் போன்றவற்றை பயன்பாட்டிற்கு பிறகு காய வைத்து மறுபடி பயன்படுத்தவும். இவைகளில் நுண் கிருமிகள் இருக்கும் வாய்ப்பு அதிகம்.\nஇரவு உறங்க செல்வதற்கு முன் ஒப்பனைகளை கலைத்து விட்டு உறங்கவும். இதனால் சரும துளைகள் அடைபடாமல் இருக்கும்.\nதலையணை உறைகளை வாரத்திற்கு ஒரு முறை மாற்றவும்.\nவெண்புள்ளிகளை கிள்ளக்கூடாது. கிள்ளும்போது பாதிப்பு இன்னும் அதிகமாகும். அதிகமான பழங்கள் மற்றும் காய்கறிகளை சாப்பிடுவதால் உங்கள் பித்தப்பை சுத்தமாகும்.\nஅடிக்கடி தலைக்கு குளிப்பதை வழக்கமாக கொள்ளுங்கள். தலை எண்ணெய் பிசுக்குடன் இருந்தாலும் முகத்தில் எண்ணெய் வழியும்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nநீண்ட காலமாக சரும நோய்களுக்கு தயிர் சிறந்த தீர்வாக இருந்து வருகிறது. தயிரில் இருக்கும் ப்ரோபையோடிக்கள் மருத்துவ தன்மையை கொண்டுள்ளன.\nஒரு ஸ்பூன் தயிரை எடுத்து நன்றாக கலந்து கொள்ளவும். மிருதுவான பேஸ்ட் போன்ற வடிவத்தில் வந்தவுடன் முகம் மற்றும் கழுத்தில் தடவவும். 15 நிமிடங்கள் அப்படியே விட்டு விடவும். பிறகு ஒரு ஈர துணியில் அதனை எடுத்துவிட்டு முகத்தை நன்றாக கழுவவும். வாரத்திற்கு 2 முறை இதனை செய்யலாம்.\nகொத்தமல்லி இலைக்கு மருத்துவ பலன்கள் மிகவும் அதிகம். இந்த இலையில் இருக்கும் பல்லூட்டச்சத்துகள் தான் இந்த மருத்துவ தன்மைக்கு காரணமாய் இருப்பவை. கொத்தமல்லி பேஸ்ட் முகப்பரு மற்றும் வெண்புள்ளிகளுக்கு சிறந்த ஒரு தீர்வு.\nஒரு கட்���ு கொத்தமல்லி இலைகளை எடுத்து மையாக அரைக்கவும். இதனை முகம் மற்றும் பாதிப்பு ஏற்பட்ட இடங்களில் தடவவும். காய்ந்தவுடன் முகத்தை நீரில் கழுவவும்.\nஇதற்கு மாற்றாக, கொத்தமல்லி விதைகளை (தனியா) நீரில் கொதிக்க வைத்து. அந்த நீரில் முகத்தை கழுவி வந்தால் நல்ல தீர்வு கிடைக்கும்.\nஸ்ட்ராபெர்ரி வெண்புள்ளிகளை அகற்றுவதில் சிறந்தது என்று கருதப்படுகிறது. இது சருமத்தில் உள்ள டெட் செல்களை நீக்கி வெண்புள்ளிகளை அகற்றுகிறது. இதில் உள்ள ஆன்டிஆக்ஸிடென்ட்கள் வீக்கத்தை குறைக்கின்றன.\nஇரண்டு ஸ்ட்ராபெரிகளை எடுத்து கூழாக்கி அதில் சிறிதளவு தேன் சேர்த்து முகத்தில் தடவவும். 15 நிமிடங்கள் கழித்து முகத்தை கழுவவும். இதனை வாரத்திற்கு 2 முறை செய்யலாம்.\nவெண்புள்ளிகளை முற்றிலும் ஒழிப்பதற்கு வெந்தய இலைகளை பயன்படுத்தலாம். வெந்தய இலையை பேஸ்ட் போல் செய்து முகத்தில் தடவுவதால் முகத்தின் தன்மை மேம்படுகிறது. முகத்தின் சுருக்கங்கள் அகல்கிறது. சருமம் நீர்ச்சத்தோடு இருக்க உதவுகிறது. வெண்புள்ளிகள் முற்றிலும் மறைகிறது.\nவெந்தய இலைகளை நன்றாக அரைத்து இரவில் முகத்தில் தடவ வேண்டும். மறுநாள் காலை குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.\nசர்க்கரை சாப்பிடுவதால் உடல் நலத்திற்கு கெடுதல் ஏற்படலாம். ஆனால் சருமத்தில் தடவுவதால் நல்ல பலனை தருகின்றது. இதன் சொரசொரப்பு தன்மை ஸ்க்ரப்பாக பயன் பட உதவுகிறது. சர்க்கரை சிறிதளவு எடுத்து முகத்தில் சூழல் வடிவத்தில் தேய்க்கும் போது டெட் செல்கள் வெளியேறுகின்றன. சருமத்திற்கும் இருக்கும் அழுக்குகளும் பாக்டீரியாக்களும் மறைகின்றன.\nதேன் மற்றும் சர்க்கரை சிறிதளவு எடுத்து ஒரு பேஸ்ட் போல் செய்து முகத்தில் தடவ வேண்டும். முகத்தில் கைகளால் சூழல் வடிவத்தில் நன்றாக மசாஜ் செய்யவும்.10 நிமிடங்கள் கழித்து ஒரு ஈர துணியால் துடைத்து விட்டு முகத்தை கழுவவும். வாரத்திற்கு ஒருமுறை இந்த முறையை பின்பற்றலாம். உடனடியாக உங்கள் முகத்தில் ஒரு மாற்றத்தை உணரலாம்\n முகப்பரு மற்றும் வெண்புள்ளிகளை பற்றிய விளக்கங்களும் அதன் தீர்வுகளும் தெரிந்து விட்டது. இனி சருமத்தை பொலிவாக்குவது தான் நமது அடுத்த வேலை. பண்டிகை காலம் நெருங்கி விட்டதல்லவா\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஇந்த 6 ராசிகளில் பிற��்த ஆண்களை திருமணம் செய்ய போகிற பெண்கள் அதிர்ஷ்டசாலிகள்தான்\nதனித் தீவான வேதாரண்யம்.. பிள்ளைகளுக்கு பால் கிடைக்காமல் துடிக்கும் பெற்றோர்.. தண்ணீர், உணவும் இல்லை\nஒரு கி.மீ. பயணிக்க 50 பைசா தான் செலவு; புதிய ஆட்டோவால் மற்ற ஆட்டோ ஓட்டுநர்கள் அதிர்ச்சி\nட்விட்டரை விட்டு வெளியேறிய நடிகர்: திரும்பி வந்துடாதீங்கன்னு கெஞ்சிய நெட்டிசன்கள்\nஇன்றைக்கு சனிபகவான் வாரிக் கொடுக்கப் போகிற ராசிகள் எதுவென்று தெரியுமா\nஃபேஸ்புக் தளத்தில் மின்னஞ்சல் முகவரியை கண்டறிவது எப்படி\nநாடு தான் முதல்ல.. ஐபிஎல் அப்புறம் தான்.. வீரர்களிடம் வீராப்பு காட்டும் ஆஸ்திரேலியா\nதுண்ட திருடத்தான் ஏசி கோச்-ல் வரிங்களாயா... ரயில்வேக்கு 14 கோடி நட்டம்யா.\nஇந்தியாவின் முதல் மூவர்ணக்கொடி எங்கு ஏற\nSep 18, 2017 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\nசெக்க சிவந்த மென்மையான உதடுகளை ஒரே இரவில் பெற, இந்த குறிப்புகளை பயன்படுத்துங்கள்..\nவெறும் ஐந்து ரூபாய்க்கு கிடைக்கும் இந்த மூலிகை உங்களை நுரையீரல் புற்றுநோயிலிருந்து பாதுகாக்கும்\n சாப்பிட்டா என்ன ஆகும்னு தெரியுமா\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.todayjaffna.com/52915", "date_download": "2018-11-17T21:35:09Z", "digest": "sha1:5QMTMJ76CMAVL6RGDP6Z6M7QE7JDVSH5", "length": 7467, "nlines": 93, "source_domain": "www.todayjaffna.com", "title": "சுவிஸில் வேலை தருகிறேன் எனக்கூறி விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 80 பெண்கள் - Today Jaffna News - New Jaffna - jaffna news", "raw_content": "\nHome சுவிஸ்லாந்து செய்திகள் சுவிஸில் வேலை தருகிறேன் எனக்கூறி விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 80 பெண்கள்\nசுவிஸில் வேலை தருகிறேன் எனக்கூறி விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 80 பெண்கள்\nசுவிட்சர்லாந்து நாட்டில் வேலை தருகிறேன் எனக்கூறி அழைத்து வரப்பட்ட 80 பெண்களை மிரட்டி விபச்சாரத்தில் தள்ளப்பட்டுள்ள சம்பவம் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nசுவிஸில் உள்ள பேர்ன் நகரில் தாய்லாந்து நாட்டை சேர்ந்த 57 வயதான பெண் ஒருவர் வசித்து வந்துள்ளார்.\nதாய்லாந்து நாட்டை சேர்ந்த இவர் தாய்லாந்து நாட்டில் வறுமையில் வாடும் ஏழைப்பெண்களை குறிவைத்து ஒரு அதிரடி திட்டத்தை தீட்டியுள்ளார்.\n’சுவிஸில் கை நிறைய சம்பளத்தில் வேலை ஏற்பாடு செய்து தருவதாகவும், விமான போக்குவரத்து செலவுகளை தாங்களே ஏற்றுக்கொள்வதாக’ ஆசை வார்த்தை கூறி பெண்களை சுவிஸ் நாட்டிற்கு அழைத்து வந்துள்ளார்.\nஇதேபோல், கடந்த 2011ம் ஆண்டு முதல் சுமார் 80க்கும் மேற்பட்ட பெண்களை அழைத்து வந்து மிரட்டி அவர்களை விபச்சாரத்தில் தள்ளியுள்ளார்.\nஇதுமட்டுமில்லாமல், இப்பெண்கள் மூலம் கிடைத்த வருமானத்தில் சுமார் 30,000 பிராங்க் வரை போக்குவரத்து செலவுகளுக்காக வசூலித்துள்ளார்.\nமேலும், எவ்வித தகவல் கொடுக்காமல் வெளியில் எங்கும் செல்லக்கூடாது என பெண்களை அவர் மிரட்டி கட்டுப்பாட்டில் வைத்து வந்துள்ளார்.\nஆனால், இவ்விவகாரம் ரகசியமாக வெளியானதை தொடர்ந்து 57 வயதான பெண்ணை கடந்த 2014ம் ஆண்டு பொலிசார் கைது செய்தனர்.\nதற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ள பெண் மீதான விசாரணை முடிவடைந்து நிலையில், இவ்விவகாரம் தொடர்பான தகவல்களை பொலிசார் முதன் முதலாக வெளியிட்டுள்ளனர்.\nமேலும், பெண் மீதான குற்றம் ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளதாகவும், கூடிய விரைவில் நீதிபதி தீர்ப்பளிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.\nPrevious articleதீபாவளி ரேஸில் வென்றது யார் கொடியா, காஷ்மாராவா\nNext articleசுவிஸ் விசா வேண்டுமா முதலில் இந்த வழிமுறைகளை பின்பற்றுங்கள்\nசுவிஸ் தமிழ் அகதிகளுக்கு சாதகமாக இருக்கும் இலங்கை அரசியல் சூழல்\nஇலங்கை அரசுக்குக்கு சுவிஸ் அரசு வெளியிட்ட தகவல்\nசுவிஸ் இளைஞர்கள் அதிக ஆபாச நட்டம் : எச்சரிக்கை தகவல்\nயாழ் பாடசாலை மாணவனிடம் போதை பொருள் நீதிமன்றம் கடும் தண்டனை\nயாழ் அரியாலையில் ரயிலில் மோதி கார் நொறுங்கியது\nகஜா புயலின் பரப்பு…முடிந்தவரை மற்றவர்களுக்கும் பகிருங்கள்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/world/112792-h1b-visa-rules-changes-will-be-affect-us-economy.html", "date_download": "2018-11-17T21:18:09Z", "digest": "sha1:ZSMK3UWRGOUC2QJEVO3ZQGY4ENPIW7FU", "length": 23541, "nlines": 400, "source_domain": "www.vikatan.com", "title": "‘ஹெச்1-பி’ விவகாரத்தில் இந்தியர்களை வெளியேற்றினால் அமெரிக்காவுக்குத்தான் இழப்பு! | H1-B visa rules changes will be affect US economy", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 17:29 (05/01/2018)\n‘ஹெச்1-பி’ விவகாரத்தில் இந்தியர்களை வெளியேற்றினால் அமெரிக்காவுக்குத்தான் இழப்பு\n“ ‘ஹெச்1-பி’ விசா பெறுவதில் மாற்றம் கொண்டுவந்தால், அமெரிக்காவுக்கே பாதிப்பு ஏற்படும்” என்று தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் கூட்டமைப்பான நாஸ்காம் அமைப்பின் தலைவர் ஆர்.சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.\nஅமெரிக்க அதிபராகப் பொறுப்பேற்ற டிரம்ப், ‘ஹெச்1-பி விசா வழங்கும் எண்ணிக்கை குறைக்கப்படும். இதற்கான விதிமுறைகள் மாற்றியமைக்கப்படும்' என அறிவித்தார். பிறகு, `ஹெச்1-பி விசா பெறுபவர்களின் வாழ்க்கைத் துணைக்கு வழங்கப்படும் `ஹெச்1-4' விசா வழங்கப்படுவதும் நிறுத்தப்படும்' எனத் தகவல் வெளியானது. இது, அமெரிக்காவில் தகவல் தொழில்நுட்பத் துறையில் பணியாற்றும் இந்தியர்களுக்கு, பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியது.\nஇதுகுறித்து நாஸ்காம் தலைவர் சந்திரசேகர் தன் கருத்தை வெளியிட்டார். “கீரின் கார்டு பெற காத்திருப்பவர்களுக்கு எந்தப் பிரச்னையும் இல்லை. ஹெச்1-பி விசா விதிமுறைகளில் மாற்றங்களைக் கொண்டுவந்தால், அது அமெரிக்காவின் வளர்ச்சிக்கே பாதிப்பாக அமையும். அமெரிக்காவில் தொழில் போட்டிபோடும் தன்மை தற்போது கடுமையாகப் பாதித்துவருகிறது. அமெரிக்காவில் அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதத் துறைகளைச் சார்ந்த நிறுவனங்களில் திறமைவாய்ந்த பணியாளர்களின் எண்ணிக்கை மிகக்குறைவு. இந்தப் பிரிவுகளில் மட்டும் 20 லட்சம் பணியாளர்கள் தேவைப்படுகிறார்கள்.\nஹெச்1-பி விசா பெறுவதில் மாற்றம் கொண்டுவருவதற்கான முடிவை, அரசியல்ரீதியாகவும் உணர்வுபூர்வமாகவும் எடுத்திருக்கலாம். அமெரிக்கப் பொருளாதாரத்துக்குத் திறன்வாய்ந்த பணியாளர்கள் தேவைப்படுவதை, அமெரிக்க அரசு நிர்வாகத்தில் உள்ளவர்களே அறிந்துள்ளனர்\" என்றார்.\nஅமெரிக்காவில் உள்ள கார்னெல் சட்டக் கல்லூரியின், வெளிநாட்டிலிருந்து குடியேறுபவர்களின் சட்டப் பிரிவைச் சார்ந்த பேராசிரியர் ஸ்டீபன் யேல்-லோஹர் கூறும்போது... “அமெரிக்க நிர்வாகத்தினர் ஹெச்1-பி விசா விதிமுறைகளில் மாற்றங்களைக் கொண்டுவர விரும்பினால், அதை நிறுவனங்களும் ஹெச்1-பி விசாவில் பணிசெய்ய வந்திருப்பவர்களும் சட்டப்படி எதிர்க்க வாய்ப்பு உள்ளது. மாற்றத்தை அமல்படுத்துவதற்கு முன்னர், அமெரிக்க காங்கிரஸ் சபையில் இதுகுறித்து விவாதிக்க வேண்டும். சபையில் உள்ள காங்கிரஸ் உறுப்பினர்கள், ‘தற்போது மாற்றத்தைக் கொண்டுவருவது சரியான நேரம் அல்ல’ என வாதிடுவர். இதனால், ஹெச்1-பி விசா பெற்று நீண்டகாலம் காத்திருந்து கீரின் கார்டு பெற காத்திருப்பவர்களுக்கு எந்த வகையான பாதிப்பும் ஏற்படாது.\nமேலும், விசாவில் நடைமுறை மாற்றங்களைக் கொண்டுவருவதற்கு பல மாதங்கள் ஆகும். அமெரிக்க நிர்வாகத்தில் எந்த வகையான மாற்றங்களைக் கொண்டு வர இருக்கிறார்கள் என்பது குறித்து ஃபெரடல் பதிவில் தகவல்களைப் பதிவுசெய்ய வேண்டும். இந்தப் பதிவில் பொதுமக்கள் தங்களுடைய கருத்துகளைத் தெரிவிப்பார்கள். மக்கள் கருத்துத் தெரிவிப்பதற்கு, குறிப்பிட்ட கால அவகாசம் வழங்க வேண்டும். மக்களின் கருத்துகளை வெளியிட வேண்டும். அதன் பிறகே மாற்றத்தை அமல்படுத்திட முடியும். இதற்கு நீண்டகாலம் ஆகும் என்பதால், ஹெச்1-பி விசா பெற்றவர்கள் பெரிதாகக் கவலைப்படவேண்டிய அவசியமில்லை” என்றார் ஸ்டீபன்.\n“அமெரிக்கப் பொருளாதாரம் தற்போது வளர்ச்சி நிலைக்குத் திரும்புவதால், ஹெச்1-பி விசா பிரச்னை மீண்டும் எழ வாய்ப்புகள் குறைவு” என்கின்றனர் தகவல் தொழில்நுட்பப் பிரிவில் இருப்பவர்கள். டிரம்ப் அமெரிக்க அதிபரான பிறகு, இந்தியர்கள் உள்ளிட்ட வெளிநாட்டுத் தொழில்நுட்ப ஊழியர்கள் பல்வேறு பிரச்னைகளைத் தொடர்ந்து சந்தித்துவருகின்றனர். அமெரிக்காவின் அருகில் உள்ள கனடாவிலும் ஏராளமான தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் இயங்கிவருகின்றன. எனவே, அதிக அளவில் இந்தியர்கள் கனடாவில் குடியேற வாய்ப்பு இருப்பதாகச் சொல்லப்படுகிறது.\nமூலிகை மரங்கள் நிறைந்த அகஸ்தியர் மலையில் ‘ட்ரெக்கிங்’ சீஸன் தொடக்கம்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nநேற்று பாராட்டினேன் ஆனால்.... `கஜா\" வால் ஆதங்கபடும் ஸ்டாலின்\n`எந்த அதிகாரியும் வந்து பார்க்கலை' - கஜா புயலால் வீட்டை இழந்த குடும்பத்தினர்\nதற்காலிக சரணாலயங்களாக மாறிய ஏரிகள்\nபேப்பர் பென்சில், பத்திரிகைகளில் விதைகள்.... கவனம் ஈர்த்த மதுரை கண்காட்சி\n`உலகப் பாரம்பர்ய வாரம்' - கொண்டாட்டத்துக்கு ரெடியாகும் மாமல்லபுரம் கடற்கரைக்கோயில்\n' - மயில்சாமி அண்ணாதுரை அட்வைஸ்\n”இந்தியப் பாரம்பர்ய ரயில் பயணம்” - பழைமையான நீராவி இன்ஜின் இயக்கத்தால் பயணிகள் குஷி\n24 வீடுகளை கடலுக்குள் அனுப்பிய கஜா புயல் - சோகத்தில் மீனவ கிராமம்\n``இதுதான் என் கடைசி தமிழ்ப் படம்'' - உருகிய சின்மயி\n`அரைமணிநேரம்தான்; திருட்டு ஐபோன் அடையாளமே தெரியாது\n``இதுதான் என் கடைசி தமிழ்ப் படம்'' - உருகிய சின்மயி\n`வந்தது மாட்டிறைச்சி அல்ல; நாய் இறைச்சி’ - எழும்பூர் ரயில் நிலையத்தில் அதி\n’ - ஓசூர் ஆணவக் கொலையால் மாரி செல்வராஜ் கண்ணீர\nஅன்று ரசிகர்களைப் பாட வைத்தவன், இன்று ரசிகர்களை ஈர்க்கிறானா\nசிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த டெய்லரின் செல்போனால் அதிர்ச்சியடைந்த போலீஸ்\n``சான்றிதழை என் சடலத்துக்குச் சமர்ப்பியுங்கள்\" - விரக்தியில் விரிவுரையாளர் தற்கொலை\n`வந்தது மாட்டிறைச்சி அல்ல; நாய் இறைச்சி’ - எழும்பூர் ரயில் நிலையத்தில் அதிகாரிகள் ஷாக்\n``இதுதான் என் கடைசி தமிழ்ப் படம்'' - உருகிய சின்மயி\n`அரைமணிநேரம்தான்; திருட்டு ஐபோன் அடையாளமே தெரியாது'-`ஏழாம்கிளாஸ்' அப்துலின் அதிர்ச்சி வாக்கு மூலம்\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adadaa.net/12085/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF/", "date_download": "2018-11-17T22:10:31Z", "digest": "sha1:23LJ5EIX3QCRLW7ZE7QONUNUESUNBMU6", "length": 10712, "nlines": 121, "source_domain": "adadaa.net", "title": "நாங்கள் இராணுவத்தின் அடிமைகளல்ல - Adadaa.net Tamil News Network", "raw_content": "\nHome » த‌மிழ் » Pro Tamileelam » நாங்கள் இராணுவத்தின் அடிமைகளல்ல\nComments Off on நாங்கள் இராணுவத்தின் அடிமைகளல்ல\nPhotos:வவுனியா வீதியில் எழுதப்பட்ட புலிகளின் எழுச்சிப் பாடல் வரியால் பரபரப்பு\nPhotos:மோசமான சித்திரவதைகள் தொடரும் நாடுகள் பட்டியலில் இலங்கைக்கு மீண்டும் முதலிடம்\nPhotos:சிங்களவர் வந்து திறந்தால் வெடிக்க கூடிய வகையில் கேட்டில் வெடி குண்டு பொருத்திய முஸ்லீம்கள்\nPhotos:இலங்கைக்கான அமெரிக்காவின் ஜி.எஸ்.பி வரிச் சலுகை எதிர்வரும் 22ஆம் திகதி முதல் அமுல்\nPhotos:ஞானசார தேரரை விட்டுவிட்டு ஏன் விஜயகலாவை பிடிக்கிறீர்கள்; மனோ கணேசன் கேள்வி\nஇலங்கையில் தமிழர்கள் ஜனநாயக ரீதியாக சமவுரிமையுடன் வாழ வேண்டியவர்கள் அவர்களை இராணுவ ஆக்கிரமிப்பின் கீழ் வைத்திருக்க முனைவதை ஏற்க முடியாது என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.\nமுதலமைச்சர் அலுவலகத்தில் இன்றைய தினம் திங்கட்கிழமை ஊடகவியலாளர்களை சந்தித்த போது , வடக்கில் இருந்து இராணுவம் வெளியேற்றப்பட கூடாது எனும் கருத்தை பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா கூறியமை தொடர்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார்.\nபீல்ட் மார்சல் சரத் பொன்சேகா இராணுவத்தின் தலைவராக இருந்தவர் அவர��� இராணுவ ரீதியாக சிந்திப்பவர். அதனால் அவர் அவ்வாறு பேசி இருக்கலாம்.\nஆனால் நாங்கள் இராணுவத்திற்கு கீழ் அடிமைப்பட்டு இருக்க வேண்டும் என எழுதி வைக்கப்படவில்லை….\nComments Off on நாங்கள் இராணுவத்தின் அடிமைகளல்ல\nவிஜயகலாவின் உரை தொடர்பில் விக்னேஸ்வரனிடமும் விசாரணை\nதமிழீழ விடுதலைப் புலிகளைப் பற்றிப் பேசாமல் வடக்கில் யாரும் அரசியல் செய்வதில்லை: நாமல் ராஜபக்ஷ1 Photo\nவிஜயகலா பேச்சில் தவறான அர்த்தம்:முதலமைச்சர் கவலை\nஇன ரீதியாக பிளவுபட்ட நாடு சீர்குலையும்: கரு ஜயசூரிய1 Photo\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.78, "bucket": "all"} +{"url": "http://landdept.wp.gov.lk/tm/accounts-division/", "date_download": "2018-11-17T21:46:21Z", "digest": "sha1:NXMKGIICZKP2FUX4L5THHDKKPLVZ2A5L", "length": 3483, "nlines": 55, "source_domain": "landdept.wp.gov.lk", "title": "Accounts Division – Western Provincial Land Department, Sri Lanka", "raw_content": "\nமேல் மாகாண காணித் திணைக்களம் 1 ஆம் மாடி, மாளிகாவத்தை பொதுச் செயலாளர் காரியாலயம், கொழும்பு 10. +94 112 433 981.\nவினாக்கள் மற்றும் முறைப்பாடுகளை வினவ\nவிசாரணைகள், கேள்விகள் / புகார்\nமேல் மாகாண வேளாண்மை அமைச்சகம்\nகாணி ஆணையாளர் நாயகம் திணைக்களம்\nஇடம் மேல் மாகாண காணித் திணைக்களம்,\n1 ஆம் மாடி, மாளிகாவத்தைபொதுச் செயலாளர் காரியாலயம், கொழும்பு 10.\nதொலைபேசி இலக்கம் +94 112 433 981\nபணிகள் அரச நிதிப் பிரமாணம் மற்றும் மேல் மாகாணத்தின் நிதிச் சட்ட திட்டங்கள் பிரமாணங்களுக்கு இணங்க தாபனத்தின் நிதி நடவடிக்கையினை மற்றும் கணக்கு நடவடிக்கையினைப் பேணிச் செல்லுதல்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.itsmygame.org/879999535/klenovaja-istorija_online-game.html", "date_download": "2018-11-17T21:25:12Z", "digest": "sha1:72FCS2OD2SSR3OTNTCRXF4JCJOQCBCM7", "length": 9717, "nlines": 147, "source_domain": "ta.itsmygame.org", "title": "விளையாட்டு பனை கதை ஆன்லைன். இலவசமாக விளையாட", "raw_content": "\nபடப்பிடிப்பு பந்தயம் சண்டை துணிகரமான செயல் மாறுபட்ட விளையாட்டு தர்க்கம் மேலே மூடப்பட்டு நீண்ட வரிசை தூண்கள் உடைய நடைபாதை தடுமாற்று கார்ட்டூன்கள் நகைச்சுவை பாய்ஸ் விளையாட்டுகள் ● பறக்கும் ● இராணுவ ● பந்தயம் ● படப்பிடிப்பு ● சண்டை ● விளையாட்டு பெண்கள் விளையாட்டுகள் ● Winx ● பார்பி ● உடுத்தி ● ப்ராட்ஜ் ● Ranetki ● விலங்குகளை பற்றி ● ஒரு உணவு சமையல் ● முற்றிலும் உளவாளிகளும் ● வேடிக்கை ● Barbershop ● செவிலியர் ● டெஸ்ட் ● தூய்மை செய்தல் ● ஷாப்பிங் ● அழகு நிலையம் ● புதிர்கள் ● குழந்தை காப்பகம் ● துணிகரமான செயல் ● வேடிக்கை �� நிறம் பூதல் நிறமேற்றுதல் ● Risovalka குழந்தைகளுக்கு விளையாட்டு ● கல்வி ● பெண்கள் ● Smeshariks ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● பாய்ஸ் ● கல்வி ● மாளிகை இரண்டு விளையாட்டுகள் தேடல்கள் உத்திகள்\nவிளையாட்டு விளையாட பனை கதை ஆன்லைன்:\nவிளையாட்டு விளக்கம் பனை கதை\nமிகவும் அழகான மற்றும் கண்கவர் வாக்கர், நான் தீவிர மசாஜ் விசைப்பலகை அவரது பல மணி நேரம் செலவிட வேண்டும் என்று நான் உறுதியாக இருக்கிறேன். . விளையாட்டு விளையாட பனை கதை ஆன்லைன்.\nவிளையாட்டு பனை கதை தொழில்நுட்ப பண்புகள்\nவிளையாட்டு பனை கதை சேர்க்கப்பட்டது: 18.04.2011\nவிளையாட்டு அளவு: 0.69 எம்பி\nவிளையாட்டு மதிப்பீடு: 3.83 அவுட் 5 (12 மதிப்பீடுகள்)\nவிளையாட்டு பனை கதை போன்ற விளையாட்டுகள்\nநண்டு கோட்டை Spongebob பெரிய உணவு\nஇளம் டைட்டன்ஸ் கதவுகளை விசைகளை அழைத்து\nடினோ: இறைச்சி வேட்டை - 2\nFluttershy தான் பன்னி மீட்பு\nஉறைந்த எல்சா சாக்லேட் கண்டுபிடிக்கிறது\nகோபம் பறவைகள்: முட்டை ரன்வே\nவிளையாட்டு பனை கதை பதிவிறக்கி\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு பனை கதை பதித்துள்ளது:\nஇந்த விளையாட்டை விளையாட இங்கே கிளிக் செய்யவும்\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு பனை கதை நுழைக்க, உங்கள் தளத்தின் HTML குறியீடு உள்ள குறியீடு மற்றும் பேஸ்ட் நகலெடுக்க. நீங்கள் விளையாட்டு பனை கதை, நகல் மற்றும் ஒரு நண்பர் அல்லது உங்கள் நண்பர்கள் இணைப்பை அனுப்ப என்றால் கூட, உலக விளையாட்டு பகிர்ந்து\nவிளையாட்டு பனை கதை உடன், மேலும் விளையாட்டு விளையாடி:\nநண்டு கோட்டை Spongebob பெரிய உணவு\nஇளம் டைட்டன்ஸ் கதவுகளை விசைகளை அழைத்து\nடினோ: இறைச்சி வேட்டை - 2\nFluttershy தான் பன்னி மீட்பு\nஉறைந்த எல்சா சாக்லேட் கண்டுபிடிக்கிறது\nகோபம் பறவைகள்: முட்டை ரன்வே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2018/02/03/page/3/", "date_download": "2018-11-17T22:01:58Z", "digest": "sha1:3F3ZNS5VDWQIJFFPWEEQXBAXJGLMKRDC", "length": 13241, "nlines": 181, "source_domain": "theekkathir.in", "title": "2018 February 03", "raw_content": "\nதருமபுரி நவ.22-ல் மக்கள் தொடர்பு முகாம்\nஇந்து முன்னணி குண்டர்கள் அராஜகம்; மதிமுக பிரமுகருக்கு மிரட்டல்நடவடிக்கை எடுக்க அனைத்து கட்சியினர் எஸ்.பி.யிடம் நேரில் கோரிக்கை\nவளர்மதி ஊழியர்களை பட்டினி போட்டுவிட்டு கூட்டுறவு வாரவிழா கொண்டாட்டமாசிஐடியு – ஏஐடியுசி கேள்வி\nசீமை கருவேல மரங்களை அகற்ற சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் வேண்���ுகோள்\nமழைக்கு பழமை வாய்ந்த மரம் சாய்ந்தது\nபட்டய கணக்காளர்களுக்கான சிறப்பு கருத்தரங்கம்\nதருமபுரி மாவட்டத்தை தொழில்மயமாக்கிட தருமபுரி – மொரப்பூர் ரயில்பாதை அமைக்கப்படுமா\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\nமத்திய அரசின் தேர்தல் பத்திரம் திட்டத்தை ரத்து செய்திடுக – உச்சநீதிமன்றத்தில் சீத்தாராம் யெச்சூரி மனு தாக்கல்\nபுதுதில்லி, பிப். 3- “எவ்விதமான பதிவுருக்களும் ஆதாரமுமின்றி அரசியல் கட்சிகளுக்கு தனிநபர்களும், அந்நிய நிறுவனங்களும் எவ்வளவு தொகை வேண்டுமானாலும் நன்கொடைகள் கொடுக்கலாம்”…\nபண மதிப்பிழப்பு நடவடிக்கையின் போது ரூ.15 லட்சத்திற்கு மேல் டெபாசிட் செய்தவர்களுக்கு நோட்டீஸ்\nதில்லி, பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் போது ரூ.15 லட்சம் மற்றும் அதற்கு மேல் டெபாசிட் செய்தவர்கள் விளக்கம் அளிக்கக்கோரி வருமான வரித்துறையினர்…\nபாதசாரிகள் மீது பேருந்து மோதி விபத்து – 2 பேர் உயிரிழப்பு\nகொல்கத்தா, மேற்கு வங்கத்தில் சாலையில் சென்று கொண்டிருந்தவர்கள் மீது பேருந்து மோதிய விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர். மேற்கு வங்க…\nஐசிசி யு-19 உலக கோப்பை : 4-வது முறையாக வென்று சாதனை படைத்தது இந்தியா\nவெலிங்டன், ஐசிசி யு-19 உலக கோப்பை இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலிய அணியை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி…\nசெல்போன் சார்ஜரைக் கடித்த 4 வயது சிறுவன் உயிரிழப்பு\nபெங்களூரு, செல்போன் சார்ஜரைக் கடித்த 4 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கர்நாடகா மாநிலம்…\nமத்திய பிரதேசத்தில் அமைச்சரவை விரிவாக்கம்\nபோபால், மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் கவுகான் இன்று தனது அமைச்சரவையை விரிவாக்கம் செய்துள்ளார். மத்திய பிரதேசத்தில் இந்த…\nபாரதியார் பல்கலைக்கழக துணைவேந்தர் கைது – செய்தி சேகரிக்க அனுமதி மறுப்பு\nகோவை, கோவை பாரதியார் பல்கலைக்ககழக துணைவேந்தர் கணபதி உதவிப்பேராசிரியர் நியமனத்திற்கு லஞ்சம் வாங்கியபோது கைது செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்து செய்தி சேகரிக்க…\nகிருஷ்ணகிரி : ஓடும் ரயிலில் இருந்து தள்ளிவிடப்பட்ட இளைஞர் உயிரிழப்பு\nகிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி அருகே ஓடும் ரயிலில் இருந்து தள்ளிவிடப்பட்ட இளைஞர் உயிரிழந்தார். மேலும் ஒருவர் படுகாயமடைந்தார். கிருஷ்ணகிரி-ஊத்��ங்கரை அருகே ஓடும்…\nபாரதியார் பல்கலைக்கழக துணைவேந்தர் கணபதி கைது\nகோவை, கோவை பாரதியார் பல்கலைக்ககழக துணைவேந்தர் கணபதி உதவிப்பேராசிரியர் நியமனத்திற்கு லஞ்சம் வாங்கியபோது கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை…\nஉத்தரப் பிரதேசம் : லஞ்சம் வாங்கிய ஜிஎஸ்டி ஆணையர் கைது\nலக்னோ, உத்தரப் பிரதேசத்தில் லஞ்சம் வாங்கிய ஜிஎஸ்டி ஆணையர் சன்சார் சிங் உள்ளிட்ட 9 பேரை சிபிஐ அதிகாரிகள் கைது…\nஅமெரிக்காவின் மிரட்டலுக்கு அடங்கிப் போயுள்ள மோடி அரசு -பீப்பிள்ஸ் டெமாக்ரசி தலையங்கம்\nமுதல் உலகப் போர் : மறைக்கப்பட்ட வரலாறு… (தோழர். ஜி.ராமகிருஷ்ணனின் சிறப்புக் கட்டுரை).\nராகேஷ் அஸ்தானா மோடியின் நம்பிக்கைக்குரிய அதிகாரியாக உயர்ந்தது எப்படி\nபலசாலி மோடியை வீழ்த்திய மோடி பத்தர்கள்…\nJNU மாணவர்களை பார்த்து மோடி அரசு கேட்கும் கேள்வி இதுதான்…எதுக்குடா படிக்கிறீங்க… \nஅழகப்பா பல்கலைக்கழகத்தின் பாடத்திட்டத்திலிருந்து அண்ணா எழுதிய நாடகம் பகுதி நீக்கம் – தமுஎகச கண்டனம்\nதருமபுரி நவ.22-ல் மக்கள் தொடர்பு முகாம்\nஇந்து முன்னணி குண்டர்கள் அராஜகம்; மதிமுக பிரமுகருக்கு மிரட்டல்நடவடிக்கை எடுக்க அனைத்து கட்சியினர் எஸ்.பி.யிடம் நேரில் கோரிக்கை\nவளர்மதி ஊழியர்களை பட்டினி போட்டுவிட்டு கூட்டுறவு வாரவிழா கொண்டாட்டமாசிஐடியு – ஏஐடியுசி கேள்வி\nசீமை கருவேல மரங்களை அகற்ற சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் வேண்டுகோள்\nமழைக்கு பழமை வாய்ந்த மரம் சாய்ந்தது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2018/06/01/%E0%AE%86%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-2/amp/", "date_download": "2018-11-17T22:01:34Z", "digest": "sha1:RWP43QWDWURBWDQUZ37MNHZMCWFF2QVM", "length": 2951, "nlines": 13, "source_domain": "theekkathir.in", "title": "ஆம்னி பேருந்து கவிழ்ந்து விபத்து – 3 பேர் பலி – தீக்கதிர்", "raw_content": "\nஆம்னி பேருந்து கவிழ்ந்து விபத்து – 3 பேர் பலி\nபெரம்பலூர் அருகே ஆம்னி பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 3 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.\nசென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு நேற்று இரவு தனியார் ஆம்னி பேருந்து ஒன்று 40 பயணிகளுடன் புறப்பட்டது. இன்று அதிகாலை திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலூரை அடுத்த விஜயகோபாலபுரம் என்ற இடத்தில் சென்���ு கொண்டிருந்த போது எதிர்பாரத விதமாக பேருந்து கட்டுப்பாட்டை இழந்தது. அப்போது சாலையின் நடுவில் இருந்த தடுப்பில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் பேருந்து நிலை தடுமாறி நடுரோட்டில் கவிழ்ந்ததில், முகேஷ் என்ற 5 வயது சிறுவன் உட்பட 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் இந்த விபத்தில் விபத்தில் படுகாயமடைந்து உயிருக்கு போராடிய 13 பேர் பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து காரணமாக தேசிய நெடுஞ்சாலையில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது\nஇதைத்தொடர்ந்து காவல் துறையினர் விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2018/06/25/%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%8F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%80%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2018-11-17T22:02:28Z", "digest": "sha1:CYZNB43KWOZ64NLJPZKRSLW3W76I2VFZ", "length": 15547, "nlines": 172, "source_domain": "theekkathir.in", "title": "எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கை இதுவரை வாபஸ் பெறாதது ஏன்? தங்க தமிழ்ச்செல்வன் விளக்கம்…!", "raw_content": "\nதருமபுரி நவ.22-ல் மக்கள் தொடர்பு முகாம்\nஇந்து முன்னணி குண்டர்கள் அராஜகம்; மதிமுக பிரமுகருக்கு மிரட்டல்நடவடிக்கை எடுக்க அனைத்து கட்சியினர் எஸ்.பி.யிடம் நேரில் கோரிக்கை\nவளர்மதி ஊழியர்களை பட்டினி போட்டுவிட்டு கூட்டுறவு வாரவிழா கொண்டாட்டமாசிஐடியு – ஏஐடியுசி கேள்வி\nசீமை கருவேல மரங்களை அகற்ற சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் வேண்டுகோள்\nமழைக்கு பழமை வாய்ந்த மரம் சாய்ந்தது\nபட்டய கணக்காளர்களுக்கான சிறப்பு கருத்தரங்கம்\nதருமபுரி மாவட்டத்தை தொழில்மயமாக்கிட தருமபுரி – மொரப்பூர் ரயில்பாதை அமைக்கப்படுமா\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\nYou are at:Home»மாவட்டங்கள்»தேனி»எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கை இதுவரை வாபஸ் பெறாதது ஏன்\nஎம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கை இதுவரை வாபஸ் பெறாதது ஏன்\nதமிழகத்தில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட 17 சட்டப்பேரவை உறுப்பினர்கள் உச்ச நீதிமன்றத்தை நாடியிருப்பது சரி தான் என்றாலும் தனது நிலையில் எவ்வித மாற்றமும் இல்லை என்று தினகரன் அணியைச் சேர்ந்த தங்க தமிழ்ச்செல்வன் செய்தியாளர்களிடம் கூறினார்.\nஆண்டிபட்டி அருகே திங்கள்கிழமை, தங்க தமிழ்ச்செல்வன் செய்தியாளர்களிடம் கூறியதாவது,\nசட்டபே���வை உறுப்பினர் பதவியை வாபஸ் பெறுவது என்ற நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளேன். மீதமுள்ள 17 சட்டப்பேரவை உறுப்பினர்கள் உச்ச நீதிமன்றத்திற்கு சென்றது சரிதான். ஏனென்றால் தமிழ்நாட்டில் உள்ள நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணை நடந்தால் நிச்சயமாக எங்களுக்கு சாதகமாக வராது. அதனால் தான் வேறு மாநிலத்திற்கு விசாரணை மாற்ற வேண்டும் என கேட்டு உள்ளனர். அதே நேரத்தில் உச்ச நீதிமன்றம் இந்த வழக்கில் விரைவில் தீர்ப்பை வழங்கினால் தொகுதி மக்களுக்கு நல்லது நடக்கும் என்று நம்புகிறோம்.\nஎனது தகுதி நீக்க வழக்கை வாபஸ் பெறுவதில் 4 விதமான சிக்கல்கள் உள்ளது. 2 நீதிபதிகள் அமர்வில் மனுவை வாபஸ் வாங்குவதா அல்லது 3 வது நீதிபதியிடம் வாபஸ் வாங்குவதா என வழக்கறிஞர்களுடன் தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகிறேன். ஒருவேளை மனுவாபஸ் பெறப்பட்டால் ஆண்டிப்பட்டி தொகுதி காலியாக உள்ளதாக உடனடியாக அறிவிக்கப்படும் என்று நம்பிக்கை இல்லை. அப்படியே அறிவித்தாலும் உடனடியாக தேர்தல் வராது, நாடாளுமன்ற தேர்தலோடு தான் தேர்தல் நடக்கும் என்றும் கூறுகின்றனர்.\nதற்போதைய நீதிமன்ற உத்தரவின்படி நான் தேர்தலில் நிற்க முடியும் என்றாலும் என்னை தேர்தலில் நிற்கவிடாமல் அரசு தடுப்பதற்கு அதிகமான வாய்ப்பு உள்ளது. தேர்தல் நடத்தும் அலுவலர் மூலம் என் வேட்புமனுவை தள்ளுபடி செய்யவும் வாய்ப்புள்ளது, அதனால் என்னுடைய மனுவை வாபஸ் வாங்கும் நடவடிக்கையில் கொஞ்சம் அவகாசம் தேவைபப்படுகிறது.\nமேலும், தினகரனுடன் எவ்வித மோதலும் இல்லை இனிவரும் காலங்களில் எல்லாம் வெளிப்படைத் தன்மையாக தான் நடக்க வேண்டும். அந்த வகையில் எங்களின் கருத்து சுதந்திரத்திற்கு எங்கள் துணை பொது செயலாளர் வாய்ப்பு கொடுத்துள்ளார். அந்த வகையில் நான் ராஜினாமா செய்கிறேன் என்று கூறியதற்கு உடனடியாக சரி என்றார். ஜனநாயக முறைப்படி வெளிப்படையாக இருக்கிறோம், அதைத்தான் மக்களும் விரும்புகின்றனர்.\nஆளுநர் ஆய்வு நடத்துவதால் எந்த அரசு பணி எளிதாகியுள்ளது என்பதை அமைச்சர் ஜெயக்குமார் விளக்க வேண்டும். ஜெயக்குமார் வாய்க்கு வந்ததை எல்லாம் பேசி வருகிறார், தமிழக அரசு அமைச்சர்களை பகடைக்காயாக பயன்படுத்தி வருகின்றனர். மத்திய அரசுக்கு அடிபணிந்த அரசு தான் இது என்பதை நிரூபித்து வருகின்றனர்.மேலும் உரிமைக்காக போ��ாடுபவர்களை அடக்கும் விதமாக வழக்குப் பதிவு செய்து கைது நடவடிக்கையில் ஈடுபட்டு வரும் தமிழக அரசை வன்மையாக கண்டிக்கின்றேன்.\nஎம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கை இதுவரை வாபஸ் பெறாதது ஏன்\nPrevious Articleகோடையிலும் விடாத மலேரியா, டெங்கு: தில்லியில் 19 போ் மலேரியாவால் பாதிப்பு…\nNext Article தீக்கதிர் விரைவுச் செய்திகள்…\nபோடி அருகே 500 ஏக்கர் பரப்பில் உணவு பூங்கா : தேனியில் துணை முதல்வர் ஓ.பி.எஸ் தகவல்…\nஇடைத் தேர்தலுக்கு அதிமுக ரூ.5000 கோடி\nநியூட்ரினோ திட்டத்திற்கு இடைக்காலத்தடை – தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவு\nஅமெரிக்காவின் மிரட்டலுக்கு அடங்கிப் போயுள்ள மோடி அரசு -பீப்பிள்ஸ் டெமாக்ரசி தலையங்கம்\nமுதல் உலகப் போர் : மறைக்கப்பட்ட வரலாறு… (தோழர். ஜி.ராமகிருஷ்ணனின் சிறப்புக் கட்டுரை).\nராகேஷ் அஸ்தானா மோடியின் நம்பிக்கைக்குரிய அதிகாரியாக உயர்ந்தது எப்படி\nபலசாலி மோடியை வீழ்த்திய மோடி பத்தர்கள்…\nJNU மாணவர்களை பார்த்து மோடி அரசு கேட்கும் கேள்வி இதுதான்…எதுக்குடா படிக்கிறீங்க… \nஅழகப்பா பல்கலைக்கழகத்தின் பாடத்திட்டத்திலிருந்து அண்ணா எழுதிய நாடகம் பகுதி நீக்கம் – தமுஎகச கண்டனம்\nதருமபுரி நவ.22-ல் மக்கள் தொடர்பு முகாம்\nஇந்து முன்னணி குண்டர்கள் அராஜகம்; மதிமுக பிரமுகருக்கு மிரட்டல்நடவடிக்கை எடுக்க அனைத்து கட்சியினர் எஸ்.பி.யிடம் நேரில் கோரிக்கை\nவளர்மதி ஊழியர்களை பட்டினி போட்டுவிட்டு கூட்டுறவு வாரவிழா கொண்டாட்டமாசிஐடியு – ஏஐடியுசி கேள்வி\nசீமை கருவேல மரங்களை அகற்ற சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் வேண்டுகோள்\nமழைக்கு பழமை வாய்ந்த மரம் சாய்ந்தது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A3-%E0%AE%A4%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2018-11-17T21:01:22Z", "digest": "sha1:IMMQHJ6I4R2BMHG2K7IJLBF4SCTKHLFW", "length": 13740, "nlines": 104, "source_domain": "universaltamil.com", "title": "மரண தண்டனை கைதிகள் 247 பேருக்கு பொதுமன்னிப்பு", "raw_content": "\nமுகப்பு News Local News மரண தண்டனை கைதிகள் 247 பேருக்கு பொதுமன்னிப்பு வழங்கிய ஜனாதிபதி\nமரண தண்டனை கைதிகள் 247 பேருக்கு பொதுமன்னிப்பு வழங்கிய ஜனாதிபதி\nஇலங்கையில் 247 மரண தண்டனை கைதிகளுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா பொது மன்னிப்பு வழங்கியுள்ளதாக நீதித்துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇலங்கையில் மரண தண்ட னையை நடைமுறைப் படுத்துவது குறித்து நீண்ட காலமாக நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டு வந்தது.\nஇதில் போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டு நீதிமன்றத்தில் மரண தண்டனை விதிக்கப்பட்டவர்களுக்கு அதனை அமல்படுத்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா இலங்கை அமைச்சரவையில் கடந்த வாரம் தீர்மானம் கொண்டு வந்தார்.\nஇந்த தீர்மானத்திற்கு இலங்கை அமைச்சரவை ஒருமனதாக ஒப்புதல் வழங்கியது.\nஇலங்கை சிறைச்சாலை களில் தற்போது 373 தூக்குத் தண்டனை கைதிகள் உள்ளனர். இதில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்ட பெண் உள்ளிட்ட 18 பேர்களை தூக்கிலிட இலங்கை சிறைத்துறை சார்பாக பரிந்துரைக்கப்பட்டுள்ளது.\nஇதையடுத்து தூக்கிலிடும் பணிக்கு ஆள் நியமனம் செய்யவும் அரசு முடிவு செய்துள்ளது.\nஇந்நிலையில், இலங்கை நீதித்துறை அமைச்சகத்தின் சார்பாக புதன்கிழமை நீதித்துறை செயல்பாடுகள் தொடர்பான அறிக்கை வெளியிடப்பட்டது.\nஇந்த அறிக்கையில் அதிபர் சிறிசேனா இலங்கை சிறைகளில் உள்ள 247 மரண தண்டனை கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கி ஆயுள் தண்டனையாக குறைத்து உத்தரவிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:\n11.12.2015 முதல் 4.2.2017 திகதி வரையில் மரணதண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகளின் கோரிக்கையை ஏற்று மரண தண்டனையில் இருந்து பொதுமன்னிப்பு வழங்கி ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார்.\nமேலும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட கைதிகளின் நன்னடத்தைகளின் அடிப்படையில் தண்டனை குறைப்பதற்கான நடவடிக்கைகளும் தொடங்கி உள்ளது\nஇவ்வாறு குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமகிந்த அரசின் பேரம் மீள ஆரம்பம்- சிக்கப்பபோவது யார்\nஇன்று மாலை 5 மணிக்கு கூட்டமைப்பு எம்.பிக்களுக்கு ஜனாதிபதி அழைப்பு\nநாடாளும்னறம் அமைதியின்மைக்கு காரணம் மைத்திரி- மஹிந்த ஆதரவாளர்கள்- அநுரகுமார திஸாநாயக்க சாடல்\nகூட்டமைப்புடன் மீண்டும் இணைய வேண்டிய அவசியம் எனக்கில்லை- வியாழேந்திரன் சாடல்\nசம்மந்தன் ஐயாவுடன் பேச வேண்டிய அவசியமோ கூட்டமைப்புடன் மீண்டும் இணைய வேண்டிய அவசியமோ எனக்கு இல்லை. மக்களாலேதான் நான் பாராளுமன்ற உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டேன் மக்கள் கேட்டுக் கொண்டதனாலேயே இன்று பிரதியமைச்சர் பதவியைப்...\nஉயர்மன்றச் சிறப்பை இனிமேலும் தலைகுனியச் செய்ய முற்படாதீர்- நஸிர் அஹமட் கண்டனம்\nஜனநாயக ஆட்சிமுறைக்கான இருப்பிடம் பாராளுமன்றமாகும். இதுவே எந்தவொரு நெருக்கடியான நிலையிலும் ஜனநாயகத்தை உறுதிப்படுத்து கின்ற அரணாகவும் இருக்கிறது. இந்நிலையில் இதன் சிறப்பை மலினப் படுத்துகின்ற விதத்தில் கடந்த வியாழன் மற்றும் வெள்ளி தினங்களில் அங்கு அரங்கேறிய சம்பவங்கள்...\nகள்ள தொடர்பில் மாட்டிக்கொண்ட விஷால் ஶ்ரீகாந்த்\nநீரில் மூழ்கி உயிரிழந்த சிறுவனின் உடலுக்கு உரிமைகோரும் இரு தரப்பு\nவவுனியாவில் கடந்த வியாழக்கிழமை மாலை 4 மணியளவில் பட்டக்காடு குளத்தில் குளிக்கச் சென்ற மூன்று சிறுவர்களில் 14 வயதுடைய உ.றொசான் என்ற சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். தாய் தந்தை அற்ற இந்நிலையில்...\nஅரசன் சோப் விளம்பரத்தின் குட்டீஸ் இப்போ எப்படி இருக்காங்க தெரியுமா\nஅதிகாரிகள் தடுத்தாலும் என் ஆடையை பிக்காசோ ரசிப்பார் – படு கவர்ச்சியாக அருங்காட்சியகத்திற்கு சென்ற...\nமகிந்த அணியினர் மிளகாய்தூள் தாக்குதல் – புகைப்படங்கள் உள்ளே\nரஜினியின் புதிய மருமகன் விவாகராத்தானவரா அவரின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா\nஉரிமையாளருக்காக 80 நாட்களாக வீதியில் காத்திருந்த நாய்\nஆபாச வீடியோவை காட்டி 11 வயது சிறுமியை பாலியல் தொல்லை செய்த நபர்\nஇந்த கார்த்திகை மாதம் உங்க ராசிக்கு எப்படி\nநடிகர் அர்ஜூன் என்னை படுக்கைக்கு அழைத்தார் – நடிகை ஸ்ருதி\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/world/118781-mauritius-president-guribfakim-to-resign-over-financial-scandal.html", "date_download": "2018-11-17T21:39:22Z", "digest": "sha1:SN3TIYXBGMTFW5MZH3LC6XEDRPRVUPMZ", "length": 16943, "nlines": 390, "source_domain": "www.vikatan.com", "title": "''நிதி மோசடி; மொரிஷீயஸ் பெண் அதிபர் ராஜினாமா..!'' | Mauritius President Gurib-Fakim to resign over financial scandal", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 08:00 (10/03/2018)\n''நிதி மோசடி; மொரிஷீயஸ் பெண் அதிபர் ராஜினாமா..\nநிதி மோசடியில் சிக்கிய மொரிஷீயஸ் பெண் அதிபர் அமினாஹ் குரிப் பாஹிம் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.\nஇந்தியப் பெருங்கடலில் உள்ள குட்டித் தீவு நாடு மொரிஷியஸ். இநாட்டின் முதல் பெண் அதிபராக 2015-ஆம் ஆண்டு அமினாஹ் குரிப் பாஹிம் பொறுப்பு ஏற்றார். இ���ருக்கு அரசு சாரா அமைப்பு (என்.ஜி.ஓ) சார்பில் வழங்கப்பட்ட வங்கி அட்டையை முறைகேடாக பயன்படுத்தி நிதி மோசடி செய்ததாக புகார் கூறப்பட்டது. அதாவது, அந்த என்.ஜி. ஓ-வின் சம்பளம் வாங்காத இயக்குநர் என்ற பொறுப்பில் அவர் இருந்தார். அவருக்கு செலவுக்காக பயன்படுத்திக் கொள்ளும்படி வழங்கப்பட்ட கிரெடிட் கார்டு மூலம் துணி, தங்கம் மற்றும் வைர நகை மற்றும் தனிப்பட்ட தேவைகளுக்கான பொருட்களை வாங்கி இருந்தது அந்த கிரெடிட் கார்டு அறிக்கை மூலம் அம்பலமானது.\nஇந்த புகார் வெளியானவுடன் அந்த பணத்தை திருப்பி கொடுக்கப்போவதாக அதிபர் அறிவித்தார். ஆனாலும் அதை அந்நாட்டு அரசு ஏற்கவில்லை. இதையடுத்து அவர் அதிபர் ராஜினாமா செய்தார். இதுதொடர்பாக, பிரதமர் பிரவீந்த் ஜக்நாத் கூறுகையில், '' அதிபர் மீதான மோசடி ஊர்ஜிதமாகி உள்ளது. நாட்டு நலன் கருதியே அவர் ராஜினாமா செய்துள்ளார்'' என்றார். மொரிஷியஸ் நாடு தனது தனது 50 வது குடியரசு தினத்தை வரும் 15 ஆம் தேதி கொண்டாட உள்ள நிலையில் அதிபர் ராஜினாமா செய்துள்ளார். பெண் அதிபரான இவர், விஞ்ஞானி ஆவார். அவருக்கு 58 வயது ஆகிறது.\n''அன்று நான் கூறியது; இன்று நடந்து விட்டது..'' வைகோ சொன்னது என்ன\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nநேற்று பாராட்டினேன் ஆனால்.... `கஜா\" வால் ஆதங்கபடும் ஸ்டாலின்\n`எந்த அதிகாரியும் வந்து பார்க்கலை' - கஜா புயலால் வீட்டை இழந்த குடும்பத்தினர்\nதற்காலிக சரணாலயங்களாக மாறிய ஏரிகள்\nபேப்பர் பென்சில், பத்திரிகைகளில் விதைகள்.... கவனம் ஈர்த்த மதுரை கண்காட்சி\n`உலகப் பாரம்பர்ய வாரம்' - கொண்டாட்டத்துக்கு ரெடியாகும் மாமல்லபுரம் கடற்கரைக்கோயில்\n' - மயில்சாமி அண்ணாதுரை அட்வைஸ்\n”இந்தியப் பாரம்பர்ய ரயில் பயணம்” - பழைமையான நீராவி இன்ஜின் இயக்கத்தால் பயணிகள் குஷி\n24 வீடுகளை கடலுக்குள் அனுப்பிய கஜா புயல் - சோகத்தில் மீனவ கிராமம்\n``இதுதான் என் கடைசி தமிழ்ப் படம்'' - உருகிய சின்மயி\nசிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த டெய்லரின் செல்போனால் அதிர்ச்சியடைந்த போலீஸ்\n``சான்றிதழை என் சடலத்துக்குச் சமர்ப்பியுங்கள்\" - விரக்தியில் விரிவுரையாளர் தற்கொலை\n`வந்தது மாட்டிறைச்சி அல்ல; நாய் இறைச்சி’ - எழும்பூர் ரயில் நிலையத்தில் அதிகாரிகள் ஷாக்\n``இதுதான் என் கடைசி தமிழ்ப் படம்'' - உருகிய சின்மயி\n`அரைமணிநேரம்தான்; திருட்டு ஐபோன் அடையாளமே தெரியாது'-`ஏழாம்கிளாஸ்' அப்துலின் அதிர்ச்சி வாக்கு மூலம்\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://new-democrats.com/ta/is-rs-1-crore-mbbs-course-merit-ta/", "date_download": "2018-11-17T21:05:03Z", "digest": "sha1:IYA47QYVOMNQFI6YHBUTLYQEJMDYFITV", "length": 9960, "nlines": 106, "source_domain": "new-democrats.com", "title": "மருத்துவப் படிப்புக்கான தகுதி - ரூ 1 கோடியா? | பு.ஜ.தொ.மு - ஐ.டி/ஐ.டி சேவை ஊழியர்கள் பிரிவு", "raw_content": "\nபு.ஜ.தொ.மு – ஐ.டி/ஐ.டி சேவை ஊழியர்கள் பிரிவு\nஐ.டி சங்கம் – சட்டப் போராட்டங்கள்\n8 மணி நேர வேலை நாள்\nதக்காளி : விவசாயியா, வியாபாரியா\nஇந்திரா எமர்ஜென்சி ஒடுக்குமுறை, மோடி எமர்ஜென்சி இல்லா ஒடுக்குமுறை\nமருத்துவப் படிப்புக்கான தகுதி – ரூ 1 கோடியா\nFiled under அம்பலப்படுத்தல்கள், இந்தியா, ஊழல், கருத்துப் படம், கல்வி\nஸ்டெர்லைட் ஆலையும் அதன் பின்னணியும் – 31 குறிப்புகள்\nகருப்புப் பண ஒழிப்பு மோசடி – மக்கள் அதிகார நிலைப்பாடு\nஅனிதாவை காவு வாங்கிய நீட்\n 2500 ஆண்டுகளாக அறியப்பட்ட சாதிவெறி\nஇந்தியாவுக்கு ஸ்டெர்லைட், ஹைட்ரோகார்பன் கழிவுகள், அமெரிக்காவுக்கு ஐஃபோன், பெப்சி லாபம்\nகடவுள் நம்பிக்கையை ஆயுதமாக்கி குழந்தைகளை வேட்டையாடிய கத்தோலிக்க பூசாரிகள்\nகிரெடிட் கார்டு – சட்டப்பூர்வ கந்து வட்டிக் கொடுமை \nபன்வாரிலால் புரோகித், இந்துத்துவா, பெண் பத்திரிகையாளர் அவமதிப்பு\nசர்கார் : முருகதாசுக்கு இருப்பது அசட்டு துணிச்சல் தான்\nசர்கார் : முருகதாசுக்கு இருப்பது அசட்டு துணிச்சல் தான்\nநாட்டின் வளங்களை உழைக்கும் மக்களுக்கு சொந்தமாக்கும் சோசலிசம்\nஇந்த ஆண்டு டி.சி.எஸ் நிறுவனத்திற்கு 28000 கூடுதல் அடிமைகள்\nசுகாதாரம் – சோசலிச பாணி : மாஸ்கோவில் ஒரு அமெரிக்கரின் அனுபவம்\nகல்வியும், குடியிருப்பும் அடிப்படை உரிமைகள்\nCategories Select Category அமைப்பு (259) போராட்டம் (254) பு.ஜ.தொ.மு (23) பு.ஜ.தொ.மு-ஐ.டி (131) இடம் (538) இந்தியா (287) உலகம் (106) சென்னை (86) தமிழ்நாடு (112) பிரிவு (559) அரசியல் (220) கருத்துப் படம் (12) கலாச்சாரம் (130) அறிவியல் (13) இரங்கல் செய்தி (3) கல்வி (26) சாதி (9) சிறுகதை (1) நுட்பம் (10) பெண்ணுரிமை (13) மதம் (4) மருத்துவம் (1) வரலாறு (35) விளையாட்டு (4) பொருளாதாரம் (356) உழைப்பு சுரண்டல் (17) ஊழல் (15) கடன் (11) கார்ப்பரேட்டுகள் (56) பணியிட உரிமைகள் (100) பணியிட மரணம் (2) முதலாளிகள் (43) மோசடிகள் (18) யூனியன் (77) விவசாயம் (36) வேலைவாய்ப்பு (25) மின் புத��தகம் (1) வகை (553) அனுபவம் (25) அம்பலப்படுத்தல்கள் (81) அறிவிப்பு (8) ஆடியோ (6) இயக்கங்கள் (20) கருத்து (110) கவிதை (3) காணொளி (30) கேலி (3) சமூக வலைத்தளம் (7) செய்தி (103) தகவல் (65) துண்டறிக்கை (19) நிகழ்வுகள் (54) நேர்முகம் (5) பத்திரிகை (76) பத்திரிகை செய்தி (17) புத்தகம் (14) போஸ்டர் (15) மார்க்சிய கல்வி (8)\n8 மணி நேர வேலை நாள் (2)\nஇந்திய அரசின் வரலாறு (11)\nஇந்திய ஐ.டி அயல் சேவைத் துறை (1)\nஐ.டி ஊழியர்கள் கிராமத்தில் (3)\nஐ.டி சங்கம் – சட்டப் போராட்டங்கள் (3)\nஐ.டி வாழ்க்கை II (1)\nசோசலிச சோவியத் யூனியனின் சாதனைகள் (4)\nபண மதிப்பழிப்பு விளைவுகள் (3)\nபண மதிப்பு நீக்கம் (22)\nமூலதனத்தின் பெறுமதி எதிர்காலம் (8)\nவிவசாயம், வேலை வாய்ப்பு, என்.ஜி.ஓ (5)\n2016 பு.ஜ.தொ.மு - ஐ.டி ஊழியர்கள் பிரிவு\nரூபாய் நோட்டு செல்லாததானது – உழைப்பாளிகளுக்கு ஐ.டி சங்கத்தின் மடல்\nநம்பிக்கை மோசடி செய்த இந்த அரசுக்கு மாற்றாக, எதிர்காலத்தில் இது போன்ற தாக்குதல்களை எதிர்கொள்ளும் வகையில் நம் சக உழைப்பாளர்களுடன் சேர்ந்து மாற்று கட்டுமானங்களை ஏற்படுத்திக் கொள்வதுதான்...\nஒன்றுபடுத்துவோம், ஒன்றுபடுவோம், சங்கமாக அணிதிரள்வோம் – ஆடியோ\nபுதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி - ஐ.டி ஊழியர்கள் பிரிவு உறுப்பினர் ஒருவரின் ஆடியோ செய்தி. \"ஐ.டி ஊழியர்களும் சமூகத்தின் அனைத்து பிரிவு உழைப்பாளர்களும் தமது பிரச்சனைகளை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://photo.lankasri.com/actresses/08/111620", "date_download": "2018-11-17T21:05:37Z", "digest": "sha1:RWN4URTUZG5FT7TMDSX56WZM5A3JBKVX", "length": 5924, "nlines": 111, "source_domain": "photo.lankasri.com", "title": "நிச்சயதார்த்தம் செய்ய உள்ள நடிகை பிரியங்கா சோப்ரா, நிக் ஜோனஸ் ஜோடி புகைப்படம் - Lankasri Photos", "raw_content": "\nதிருட்டு பயலே-2 படத்தின் ஹாட் புகைப்படங்கள்\nசமீபத்திய சென்சேஷன் எனை நோக்கி பாயும் தோட்டா ஹீரோயின் மேகாவின் கலக்கல் புகைப்படங்கள்\nவேலைக்காரன் Farewell Day - புதிய புகைப்படங்கள்\nவிஜய், ரம்பா ஜோடியாக நடித்த மின்சார கண்ணா படத்தின் புகைப்படங்கள்- ரீவைண்ட்\nரசிகர்களை ஆச்சரியப்பட வைத்த நடிகை ஹன்சிகாவின் நியூ லுக்\nசினிமா சீரியல் குழந்தை பிரபலங்கள் குழந்தைகள் தின ஸ்பெஷல்\nஅஜித்தின் வாலி படத்தின் சில பார்க்காத புகைப்படங்கள்- ரீவைண்ட்\nகிரஹணம் பட ஹீரோயின் நந்தினி லேட்டஸ்ட் படங்கள்\nராஜா ராணி சீரியலின் ராணி நடிகை செம்பாவின் அழகிய புகைப்படங்கள்\nஓவியா, ஜுலி மற்றும் BiggBoss பிரபலங்களின் இந்த புகைப்படங்களை பார்த்திருக்கிறீங்களா\nவிஜய்யின் 63வது படத்தின் சூப்பர் அப்டேட்\nஅந்தரங்கத்தை வெளியிட்டது முன்னாள் காதலனா\nவிஜய் ரசித்த அஜித் படம் இதுதான்..நண்பர் சஞ்சிவ் மனம் திறந்த பேட்டி\nநிச்சயதார்த்தம் செய்ய உள்ள நடிகை பிரியங்கா சோப்ரா, நிக் ஜோனஸ் ஜோடி புகைப்படம்\nநடிகை நித்யா மேனனின் செம ஹாட் போட்டோ ஷுட் புகைப்படங்கள்\nதொகுப்பாளினி ரம்யாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்\nரசிகர்களிடம் பிரபலமான தொகுப்பாளினி அனிதா சம்பத்தின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்\nராஜா ராணியில் ரசிகர்களை கவர்ந்த செம்பாவின் கலர்புல் க்யூட் புகைப்படங்கள்\nசிவப்பு நிற உடையில் ஹாட்டாக இருக்கும் தொகுப்பாளினி டிடியின் புகைப்படங்கள்\nமாரி 2 படத்தில் சாய்பல்லவி, வில்லன் இவர்களின் கதாபாத்திரம் என்ன தெரியுமா\nமெர்சல் இயக்குனர் அட்லி, நடிகை பிரியா ஜோடியின் ரொமான்டிக் புகைப்படங்கள்\nஅட்டக்கத்தி தினேஷ் நடிக்கும் களவாணி மாப்பிள்ளை படத்தின் புகைப்படங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilmp3songslyrics.com/PersonTypewiseSongList/Male-Singer-Cinema-Film-Movie-Lyrics-MP3-Downloads/1?Letter=U", "date_download": "2018-11-17T22:17:47Z", "digest": "sha1:XCRSNLNOBQGOXEPUS5XE25NGR6IAC7XQ", "length": 1622, "nlines": 25, "source_domain": "tamilmp3songslyrics.com", "title": "Person Typewise List", "raw_content": "\nU. K.Murali, Gipsy Rajkumar யு.கே.முரளி, கிப்சி ராஜ்குமார் 1\nUdit Narayan உதித் நாராயணன் 12\nUdit Narayan, Amy Jackson உதித்நாராயன்,அமி ஜாக்சன் 1\nUdit Narayan, Devan Ekambaram உதித் நாராயணன், தேவன் ஏகாம்பரம் 1\nUdit Narayan, Dhina உதித் நாராயணன், தீனா 1\nUdit Narayanan உதித்நாராயணன் 27\nUnni Krishnan உன்னி கிருஷ்ணன் 20\nUnni Krishnan உன்னிகிருஷ்ணன் 45\nUnni Krishnan, Praveen Saivi உன்னி கிருஷ்ணன், பிரவிண் சாய்வி 1\nUnni Menon உன்னி மேணன் 31\nUnnimenon, Prasanna, Dhina உன்னிமேணன்,பிரசன்னா,தீனா 1\nDirector டைரக்சன் Actress நடிகை Lyrics Writer பாடலாசிரியர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://thanjavur14.blogspot.com/2018/01/blog-post13-Pongal-.html", "date_download": "2018-11-17T21:03:38Z", "digest": "sha1:AMIVX6CHELM73YDSLAYKEPVD7AGXLQB5", "length": 20836, "nlines": 306, "source_domain": "thanjavur14.blogspot.com", "title": "தஞ்சையம்பதி: தைப்பொங்கல்", "raw_content": "\nஅறிந்ததும் புரிந்ததும் தொடர்ந்து வரும்\nநமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..\nநம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..\nபூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே\nஉழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்\nவிழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..\nஞாயிறு, ஜனவரி 14, 2018\nஅது ஏன் இன்றைக்கு பொங்குவது மட்டும் பொங்கல்\nஅதே அரிசி.. அதே வெல்லம் தானே\nஇன்றைக்கு தான் அபிராம பட்டர் சொல்வது போல -\nசிற்றெறும்பு முதல் குஞ்சரக் கூட்ட முதலான\nசீவ கோடிகள் தமக்குப் புசிக்கும் புசிப்பினைக் குறையாமலே கொடுத்த\nஇறைவனுக்கு அல்லது இயற்கைக்கு நன்றி செலுத்தும் நாள்..\nநன்றி செலுத்துவது என்றால் எப்படி\nஒருவாய் பொங்கச் சோறு ஊட்டி விடுவதா\nஎல்லா உயிர்களும் இன்புற்றிருக்க வேண்டும்.. - என்று நினைப்பது.. - என்று நினைப்பது\nஇதைத் தவிர வேறெதுவும் பொங்கல் அல்ல\nசூடிக் கொடுத்த சுடர்க் கொடியாள் வைத்தனளே -\nசூடகம், தோள்வளை, தோடு, செவிப் பூ, பாடகம்\nமேலும் புத்தாடை - இவை எல்லாம் ஒருபுறம் இருக்கட்டும்..\nஉண்டு மகிழ்ந்து உள்ளம் குளிர்ந்தோம்\nஇன்னார் - இனியார்.. - என்ற பேதம் ஏதும் இல்லாமல்\nஎல்லாரும் ஒன்றாகக் கூடியிருந்து -\nஇது எங்கள் வீட்டுப் பொங்கல்.. இது எங்கள் வீட்டுப் பொங்கல்.. இது எங்கள் வீட்டுப் பொங்கல்\nஒருவருக்கொருவர் மீதூறிய அன்புடன் அளவளாவி\nஉண்டும் உண்பித்தும் கொண்டாடுவதே பொங்கல்\nநிறைந்த பொங்கலுடன் மஞ்சள் இஞ்சி வாழை செங்கரும்பு\nஇவற்றுடன் இயன்ற அளவிலான காய்களும் கனிகளும் படைத்து\nஎல்லாரும் நல்லா இருக்க வேணும்\nநெஞ்சில் அன்பு பொங்கிட கைகூப்பி நிற்கும் நாளே நன்னாள்..\nஅந்நாளே தை முதல் நாள்\nநெய் தவழும் பாற்சோற்றை கையில்\nஎடுத்து உண்டால் நெய் தான் வழியும்\nநெய் தவழும் பாற்சோற்றை அடுத்தொருவர்க்கு ஊட்டி விட்டால்\nநெய் மட்டுமல்ல நெஞ்சில் கருணையும் சேர்ந்து தான் வழியும்\nஅதைத் தான் கோதை நாச்சியாள் செய்தனள்...\nபுல்லையும் பாடினாள்.. பூக்களையும் பாடினாள்..\nகார்முகிலைப் பாடினாள்... கடுமழையைப் பாடினாள்..\nகதிர் நிலவைப் பாடினாள்.. கோள்களையும் பாடினாள்..\nநெற்கதிரைப் பாடினாள்.. நெடுவயலைப் பாடினாள்..\nகண் வண்ணம் பாடினாள்.. கயல் வண்ணம் பாடினாள்..\nஅல்லியையும் பாடினாள்.. ஆம்பலையும் பாடினாள்..\nகருங்குருவியைப் பாடினாள்.. கவிக்குயிலையும் பாடினாள்...\nகன்றினையும் பாடினாள்.. கார் எருமையைப் பாடினாள்..\nபால்பசுவைப் பாடினாள்.. படர் நெய்யைப் பாடினாள்..\nஅரசனையும் பாடினாள்.. அடியனையும் பாடினாள்..\nஆண்மையையும் பாடினாள்.. பெண்மையையும் பாடினாள்..\nதூங்குதலைப் பாடினாள்.. மொழி வாங்குதலைப் பாடினாள்...\nவாழ்தலைய��ம் பாடினாள்.. வளர்தலையும் பாடினாள்..\nபாடும்பொருள் நீ என்று பரமனையே பாடினாள்...\nபரந்தாமன் அவனுக்கே மாலையைச் சூடினாள்..\nஅவள் பாடிய பாடல்களின் வழியே -\nஅறிவு எனும் புத்தரிசியை அன்பு என்னும் வெல்லத்துடனும்\nபரிவு எனும் பாலுடனும் கனிவு எனும் நெய்யுடனும்\nதமிழ் கூறும் நல்லுலகிற்குத் தந்தனள்...\nஅது கண்டு தெய்வம் கனிந்தது...\nமாலையாய் மார்பினில் ஏற்று மகிழ்ந்தது...\nசூடிக் கொடுத்த சுடர்க் கொடியாள் நமக்களித்த வழியில்\nதிருப் பொங்கலைக் கொண்டாடி மகிழ்வோம்..\nஅன்புடன், துரை செல்வராஜூ at ஞாயிறு, ஜனவரி 14, 2018\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇனிய காலை வணக்கம்...பொங்கல் திருநாள் மற்றும் உழவர் திருநாள் வாழ்த்துகள் சகோ\nபொங்கலோடு உங்கள் அன்பும், தமிழின் சுவையும் சேர்ந்தல்லவா வருகிறது கலந்து எங்களுக்கு ஊட்டியிருக்கிறீர்கள். இத்தனை நாட்கள் நீங்கள் குறளமுதம், தமிழ் அமுதம் என்று சொல்லி வந்தீர்கள். இப்போது உங்களின் அமுதத்தையும் நாங்கள் களிக்கின்றோம்... வரிகள் அழகு கலந்து எங்களுக்கு ஊட்டியிருக்கிறீர்கள். இத்தனை நாட்கள் நீங்கள் குறளமுதம், தமிழ் அமுதம் என்று சொல்லி வந்தீர்கள். இப்போது உங்களின் அமுதத்தையும் நாங்கள் களிக்கின்றோம்... வரிகள் அழகு ரோஸ் நிறத்தில் உங்கள் கவி அருமை சகோ ரோஸ் நிறத்தில் உங்கள் கவி அருமை சகோ\nபொங்கலைக் குறித்த விடயங்கள் அறிந்தேன்.\nஇனிய பொங்கல் நல் வாழ்த்துகள்.\nகரந்தை ஜெயக்குமார் 14 ஜனவரி, 2018 05:41\nதற்போதுதான் தங்களின் பதிவைப் பார்க்க முடிந்தது. வழக்கம் போல அழகான இனிமையான தமிழ் பொங்கலின் சுவையை விட இனிமையாக இருக்கிறது. இடையில் பதிவுகளைத் தாமதமாக வாசித்ததால் கருத்து சொல்ல இயலாமல் போனது.\nதங்களுக்கும் எங்கள் இனிய பொங்கல் நல் வாழ்த்துகள்\nதொடர்கிறோம் துரை செல்வராஜு ஸார்.\nநல்ல பதிவு. இனிய பொங்கல் வாழ்த்துக்கள்.\nஉங்களுக்கும் உங்கள் குடும்பம், சுற்றம், நண்பர்களுக்கும்\nஇனிய தைத்திருநாள் நல் வாழ்த்துக்கள்\nஇன்றேன் உங்கள் பதிவு ஒன்றும் இங்கு இல்லை\nஇன்று வழமைக்கு மாறாக கொஞ்சம் முன்னதாக வந்து உங்கள் பதிவினில்\nதெய்வ தரிசனம் செய்ய வந்தேன். ஏமாற்றமாகியதே\n நலக்குறை பாடு ஒன்றும் இல்லைதானே\nஅப்படி ஏதும் ஏற்படாது. நானும் வேண்டிக் கொள்கிறேன்.\nநலம்பேணி வந்து ஒரு சிறு பதிவு தாருங்கள்\nஉங்கள் உள, ���டல் நலனுக்காய் என்றென்றும் என் வேண்டுதல்களும் இருக்கும்\nதி.தமிழ் இளங்கோ 15 ஜனவரி, 2018 11:53\nஇனிய பொங்கல் நல் வாழ்த்துகள். கோதை ஆண்டாள் புகழ் பாடிய பதிவினுக்கு நன்றி.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஇல்லக விளக்கது இருள் கெடுப்பது\nசொல்லக விளக்கது சோதி உள்ளது\nபல்லக விளக்கது பலரும் காண்பது\nநல்லக விளக்கது நம சிவாயவே\nமடிகிடந்து மழலையாய் அன்னை உன் முகங்காண மறுபடியும் பிறவி வேண்டுவதே இம்மாநிலத்தே\nபுல்லர்தம் எண்ணம் புகையாய்ப் போக வில்லினின்று அம்பாய் விரைந்து நீ வா..\nவாழ்வில் பொருள் காணவும், வாழ்வின் பொருள் காணவும் - இறைவன் அருள் நிச்சயம் தேவை\nமகாமகம் - 2016., தகவல் களஞ்சியம் - கீழே உள்ள இணைப்பில் காணவும்..\nமழை - மற்றும் ஒரு தாய்.\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஅட்சய திரிதியை அண்ணாமலை அபிராமவல்லி ஆஞ்சநேயர் ஆடி வெள்ளி ஆலய தரிசனம் ஐயப்பன் காமாட்சி கார்த்திகை குருநாதர் சப்தஸ்தானம் சித்திரை சித்ரா பெளர்ணமி சிவபுராணம் சிவஸ்தோத்திரம் சுந்தரர் சோமவாரம் தஞ்சாவூர் திருச்செந்தூர் திருஞானசம்பந்தர் திருத்தலம் திருநாவுக்கரசர் திருப்பாவை திருவெம்பாவை திருவையாறு தேவாரம் தை பூசம் தை வெள்ளி நந்தி பங்குனி உத்திரம் பிரதோஷம் பொங்கல் மகா சிவராத்திரி மஹாலக்ஷ்மி மாசிமகம் மார்கழிக் கோலம் மாரியம்மன் மீனாட்சி முருகன் விநாயகர் வினோதினி ஜடாயு ஸ்ரீரங்கம் ஸ்ரீராமநவமி ஸ்ரீராமஜயம் ஸ்ரீவராஹி ஸ்ரீவைரவர்\nஆசம் இங்க். தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ponmozhigal.com/2015/08/blog-post_49.html", "date_download": "2018-11-17T21:50:19Z", "digest": "sha1:PMFRNRB3YSRUWJCPBNIK7JTH2KLOV7BF", "length": 1852, "nlines": 41, "source_domain": "www.ponmozhigal.com", "title": "பொன்மொழிகள் Quotes in Tamil", "raw_content": "\nகவலையை விட மிகக் கொடியது சந்தேகமே.\nமனிதர்கள் தூய்மையாக இருக்கும்போது சட்டங்கள் தேவையில்லை; மனிதர்கள் ஊழல் மலிந்தவர்களாக ஆகும்போது சட்டங்கள் இருந்தும் புண்ணியமில்லை. -பெஞ்...\nநம் தன்னம்பிக்கை, திட்டம் மற்றும் நடவடிக்கை தீவிரமாயிருக்கும்போது நாம் எவ்வளவு சிறியவர் என்பது ஒரு விஷயமே அல்ல. -பிடல் காஸ்ட்ரோ\nபுறத்தில் உள்ள வறுமையை காட்டிலும் அகத்தில் உள்ள வறுமையே அபாயகரமானது. - டாக்டர் ராதாகிருஷ்ணன்\nதனக்குப் பின்னால் ஓடி வரும் குதிரையைப் பார்த்து சந்தோஷப்��டும் குதிரை பந்தயத்தில் ஜெயிக்காது. -அரேபியப் பழமொழி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/17246", "date_download": "2018-11-17T21:57:09Z", "digest": "sha1:KHUWXCWF346EBINRJMCJZ47L4524MBEC", "length": 8239, "nlines": 100, "source_domain": "www.virakesari.lk", "title": "இராணுவ உடையில் பிரகாசிக்கும் அசேல குணரத்ன, சீகுகே பிரசன்ன (படங்கள்) | Virakesari.lk", "raw_content": "\nமாலைதீவின் புதிய ஜனாதிபதியானார் இப்ராகிம் மொகமது சாலிக்\nநம்பிக்கையில்லா பிரேரணை நிறைவேற்றப்பட்டதும் மேற்குலக இராஜதந்திரிகள் கைதட்டினர்- கோத்தபாய\nபிரபாகரன் பயன்படுத்திய நிலக்கீழ் பதுங்கு குழி உடைப்பு\nவாகன விபத்தில் லொறி சாரதி பலி ; 25 பயணிகள் படுகாயம்\nக.பொ.த சாதாரண தர பரீட்சார்த்திகளுக்கான அடையாள அட்டைகள் விநியோகம்\nஜனாதிபதியை சஜித் தலைமையில் ஐ.தே.க சந்திப்பு\nஅரச சேவையாளர்களுக்கு ஜனாதிபதி ஆலோசனை\nஇராணுவ உடையில் பிரகாசிக்கும் அசேல குணரத்ன, சீகுகே பிரசன்ன (படங்கள்)\nஇராணுவ உடையில் பிரகாசிக்கும் அசேல குணரத்ன, சீகுகே பிரசன்ன (படங்கள்)\nஇலங்கை கிரிக்கெட் அணி விரர்களான அசேல குணரத்ன மற்றும் சீக்குகே பிரசன்ன ஆகியோர் இராணுவ உடையில் இருக்கும் புகைப்படங்கள் சமுக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகின்றது.\nகடந்த சில தினங்களுக்கு முன் நடைபெற்ற தென்னாபிரிக்க மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கெதிரான கிரிக்கெட் தொடர்களில் அசேல குணரத்ன மற்றும் சீக்குகே பிரசன்ன சிறப்பாக செயற்பட்டிருந்தனர்.\nஇதனடிப்படையில் குறித்த இருவருக்கும் இராணுவத்தால் பதவி உயர்வுகள் இன்று வழங்கப்பட்டன.\nஇதன்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமுக வலைத்தளங்களில் வைரலாக பரவிவருகின்றன.\nஇலங்கை கிரிக்கெட் அணி சீக்குகே பிரசன்ன இராணுவ உடை புகைப்படங்கள்\nகையிலிருப்பில் 3 விக்கெட்டுக்கள் ; வெற்றியை அடையுமா இலங்கை\nஇங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் நான்காம் நாள் ஆட்ட நிறைவின்போது இலங்கை அணி 7 விக்கெட்டுக்களை இழந்து 226 ஓட்டங்களை குவித்துள்ளது.\n2018-11-17 18:41:44 இலங்கை இந்தியா கிரிக்கெட்\nஇலங்கைக்கு வெற்றி இலக்கு 301\nகண்டி பல்லேகல இடம்பெற்றுவரும் இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 2 வது டெஸ்ட் போட்டியின் 2 வது இன்னிங்சில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி 346 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்துள்ளது.\n2018-11-17 11:10:35 இலங்கைக்கு வெற்றி இலக்கு 301\nரூட் சதம் ; 324 ஓட்டங்களுடன் இங்கிலாந்து\nஇலங்கைக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்ட முடிவில் இங்கிலாந்து அணி தனது இரண்டாவது இன்னிங்ஸில் 9 விக்கெட்டுக்களை இழந்து 324 ஓட்டங்களை குவித்துள்ளது.\n2018-11-16 18:47:19 இங்கிலாந்து இலங்கை கிரிக்கெட்\nநான் தெரிவிப்பதற்கெல்லாம் தலையாட்டுபவர் இல்லை ரவிசாஸ்திரி- விராட் கோலி\nஇந்திய கிரிக்கெட்டில் நான் தெரிவித்த பல விடயங்களை அதிகம் நிராகரித்தவர் பயிற்றுவிப்பாளர் ரவிசாஸ்திரிதான்\n2018-11-16 12:01:41 ரவிசாஸ்திரி- விராட் கோலி\n46 ஓட்ட முன்னிலையில் இலங்கை\nஇங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டத்தில் இலங்கை அணி 103 ஓவர்களை எதிர்கொண்டு அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 303 ஓட்டங்களை குவித்துள்ளது.\n2018-11-15 17:58:25 இங்கிலாந்து கிரிக்கெட் கண்டி\nநுவரெலியா உடபுஸ்ஸலாவ பிரதான வீதியில் வாகன விபத்து\nசபாநாயகரின் தன்னிச்சை முடிவுகளால் மேலும் நெருக்கடிகள் அதிகரிக்கும் - லக்ஷ்மன் யாபா அபேவர்தன\nக.பொ.த சாதாரண தர பரீட்சார்த்திகளுக்கான அடையாள அட்டைகள் விநியோகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/22097", "date_download": "2018-11-17T22:05:29Z", "digest": "sha1:6DDPWAAXUA2TA5E7GOAAD6K4RMX3V3HI", "length": 11457, "nlines": 103, "source_domain": "www.virakesari.lk", "title": "இந்து சமய ஆசி­ரி­யர்கள் இன்­மையால் மாண­வர்கள் இஸ்லாம் கற்கும் நிலை | Virakesari.lk", "raw_content": "\nமாலைதீவின் புதிய ஜனாதிபதியானார் இப்ராகிம் மொகமது சாலிக்\nநம்பிக்கையில்லா பிரேரணை நிறைவேற்றப்பட்டதும் மேற்குலக இராஜதந்திரிகள் கைதட்டினர்- கோத்தபாய\nபிரபாகரன் பயன்படுத்திய நிலக்கீழ் பதுங்கு குழி உடைப்பு\nவாகன விபத்தில் லொறி சாரதி பலி ; 25 பயணிகள் படுகாயம்\nக.பொ.த சாதாரண தர பரீட்சார்த்திகளுக்கான அடையாள அட்டைகள் விநியோகம்\nஜனாதிபதியை சஜித் தலைமையில் ஐ.தே.க சந்திப்பு\nஅரச சேவையாளர்களுக்கு ஜனாதிபதி ஆலோசனை\nஇந்து சமய ஆசி­ரி­யர்கள் இன்­மையால் மாண­வர்கள் இஸ்லாம் கற்கும் நிலை\nஇந்து சமய ஆசி­ரி­யர்கள் இன்­மையால் மாண­வர்கள் இஸ்லாம் கற்கும் நிலை\nகண்டி யஹ­ல­தென்ன முஸ்லிம் வித்­தி­ யா­ல­யத்தில் இந்து, கிறிஸ்­தவ மாண­வர்­க­ளுக்கு சமயம் கற்­பிக்க ஆசி­ரி­யர்கள் இன்­மை­யினால் கட்­டாய பாட­மான சமய பாடத்­திற்­காக குறித்த மா���­வர்கள் இஸ்லாம் கற்க வேண்­டிய இக்­கட்­டான நிலைக்கு உள்­ளா­கி­யுள்­ளார்கள் என்று மத்­திய மாகாண சபை உறுப்­பினர் ஹிதாயத் சத்தார் தெரி­வித்தார்.\nமத்­திய மாகாண சபைத் தலைவர் எல்.டி.நிம­ல­சிறி தலை­மையில் பல்­லே­க­லையில் அமைந்­துள்ள மத்­திய மாகாண சபை கட்­டி­டத்தில் இடம்பெற்ற மத்­திய மாகாண சபையின் மாதாந்த அமர்வின் போதே அவர் இதனைத் தெரி­வித்தார்.\nசில மாகா­ணங்­களில் பட்­ட­தாரிகள் தொழில் கேட்டு போராட்டம் நடத்­து­கின்­றனர். சில­ரது போராட்­டத்­திற்கு நூறு நாற்­களும் கடந்து விட்­டன.\nஆனால், மத்­திய மாகா­ணத்தில் இரண்­டா­யி­ரத்­திற்கும் மேற்­பட்ட தமிழ் ஆசி­ரியர் வெற்­றிடம் காணப்­பட்ட போதும் 721 விண்­ணப்­பங்­களே கிடைத்­தன. இதன் கார­ண­மாக போட்டிப் பரீட்சை இன்றி நேர்முகப் பரீ­டசை மூலம் தகு­தி­யுள்ள சக­லரும் தெரிவு செய்­யப்­பட்­டனர். ஆனால் அதில் சில குள­று­ப­டிகள் உள்­ளன.\nஎத்­து­றைக்கு ஆசி­ரியர் தேவை எனக் கரு­தாது நிய­ம­னங்கள் வழங்­கப்­பட்­டுள்­ளன. உதா­ர­ண­மாக எனது ஊரான யஹ­லத்­தென்­னயில் உள்ள முஸ்லிம் மகா­வித்­தி­யா­ல­யத்தில் 20 சத­வீதம் தமிழ் மாண­வர்கள் உள்­ளனர்.\nஅவர்­க­ளுக்கு சமய பாடம் கட்­டாயம் தேவை. ஆனால் அதனைக் கற்­பிக்க ஆசி­ரி­ யர்கள் இல்லை. எனவே, அத்­த­கைய மாண­வர்கள் இஸ்லாம் சமய பாடத்தை படித்து சாதா­ரண தரப் பரீட்சை எழு­து­கின்­றனர். அவர்கள் பரீட்­சையில் சித்­தி­ய­டைய இதனைச் செய்­தாலும் இது அவர்­க­ளது உரிமை மீற­லாகும். இதற்­கான வாய்ப்பு ஏற்­ப­டுத்த வேண்டும். எனவே, முஸ்லிம் பாட­சா­லை­களில் உள்ள ஒரு சில தமிழ் மாண­வர்­க­ளது நலன் கருதி இந்து சமய ஆசி­ரி­யர்கள் நிய­மிக்­கப்­பட வேண்டும் என்றார்.\nமாண­வர்கள் இஸ்லாம் இந்து கிறிஸ்­தவ மாண­வர்­ சமயம்\nபாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து அரசியல் கட்சிகளின் பங்குபற்றுதலுடன் சர்வ கட்சி சந்திப்பொன்று இன்று (18) பி.ப. 5.00 மணிக்கு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் தலைமையில் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெறவுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.\n2018-11-18 00:36:23 ஜனாதிபதி அரசியல் கட்சிகள் சபாநாயகர்\nநம்பிக்கையில்லா பிரேரணை நிறைவேற்றப்பட்டதும் மேற்குலக இராஜதந்திரிகள் கைதட்டினர்- கோத்தபாய\nரணில் விக்கிரமசிங்க அரசாங்கத்தை மேற்குலமே உருவாக்கியது\n2018-11-17 21:47:12 கோத்தபாய ராஜபக்ச\nபிரபாகரன் பயன்படுத்திய நிலக்கீழ் பதுங்கு குழி உடைப்பு\nகிளிநொச்சி புன்னைநீராவிப் பகுதியில் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் பயன்படுத்தியதாகக் கூறப்பட்ட நிலத்தின் கீழ் நான்கு பிரிவுகளைக் கொண்ட நிலக்கீழ் பதுங்குகுழி இராணுவத்தினரால் இன்று உடைக்கும் பணி முன்னெடுக்கப்பட்டுள்ளது\n2018-11-17 21:40:08 பிரபாகரன் பயன்படுத்திய நிலக்கீழ் பதுங்கு குழி\nவாகன விபத்தில் லொறி சாரதி பலி ; 25 பயணிகள் படுகாயம்\nவரக்காப்பொல பகுதியில் ஏற்பட்ட வாகன விபத்தில் லொறி சாரதி உயிரிழந்த நிலையில் மேலும் 25 பயணிகள் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\n2018-11-17 20:22:05 வாகன விபத்தில் லொறி சாரதி பலி ; 25 பயணிகள் படுகாயம்\nநுவரெலியா உடபுஸ்ஸலாவ பிரதான வீதியில் வாகன விபத்து\nஉடபுஸ்ஸலாவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் மூவர் படுங்காயங்களுக்குள்ளாகியதாக உடபுஸ்ஸலாவ பொலிஸார் தெரிவிக்கின்றனர்.\n2018-11-17 19:32:10 வாகன விபத்து உடபுஸ்ஸலாவ படுகாயம்\nநுவரெலியா உடபுஸ்ஸலாவ பிரதான வீதியில் வாகன விபத்து\nசபாநாயகரின் தன்னிச்சை முடிவுகளால் மேலும் நெருக்கடிகள் அதிகரிக்கும் - லக்ஷ்மன் யாபா அபேவர்தன\nக.பொ.த சாதாரண தர பரீட்சார்த்திகளுக்கான அடையாள அட்டைகள் விநியோகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/37343", "date_download": "2018-11-17T21:49:27Z", "digest": "sha1:HZSBSCDKCDJ5KA5Z6NHHW7J6N34DDXJA", "length": 24462, "nlines": 115, "source_domain": "www.virakesari.lk", "title": "துப்பாக்கிக்கு விளக்கமளித்த அனந்தி ; சபையில் அமளிதுமளி | Virakesari.lk", "raw_content": "\nமாலைதீவின் புதிய ஜனாதிபதியானார் இப்ராகிம் மொகமது சாலிக்\nநம்பிக்கையில்லா பிரேரணை நிறைவேற்றப்பட்டதும் மேற்குலக இராஜதந்திரிகள் கைதட்டினர்- கோத்தபாய\nபிரபாகரன் பயன்படுத்திய நிலக்கீழ் பதுங்கு குழி உடைப்பு\nவாகன விபத்தில் லொறி சாரதி பலி ; 25 பயணிகள் படுகாயம்\nக.பொ.த சாதாரண தர பரீட்சார்த்திகளுக்கான அடையாள அட்டைகள் விநியோகம்\nஜனாதிபதியை சஜித் தலைமையில் ஐ.தே.க சந்திப்பு\nஅரச சேவையாளர்களுக்கு ஜனாதிபதி ஆலோசனை\nதுப்பாக்கிக்கு விளக்கமளித்த அனந்தி ; சபையில் அமளிதுமளி\nதுப்பாக்கிக்கு விளக்கமளித்த அனந்தி ; சபையில் அமளிதுமளி\nவடக்கு மாகாண சபையின் 128 ஆவது அமர்வில் வடமாகாண மகளிர் விவகாரம் மற்றும் சமூக சேவைகள் அமைச்சர் அனந்தி சசிதரனிடம் கைத்துப்பாக்கி உள்ளமை தொடர்பில் சுட்டிக்காட்டப்பட்டபோது சபையில் பெரும் அமளிதுமளி ஏற்பட்டுள்ளது.\nவடக்கு மாகாண சபையின் 128 ஆவது அமர்வு கைதடியில் உள்ள பேரவை செயலகத்தில் அவைத் தலைவர் சி.வி.கே. சிவஞானம் தலைமையில் நடைபெற்றது. இதன்போது கடந்த வடக்கு மாகாண சபையின் விசேட அமர்வில் மாகாண சபை அமைச்சர் அனந்த சசிதரனிடம் கைத்துப்பாக்கி உள்ளமை தொடர்பில் மாகாண சபை உறுப்பினர் அஸ்மின் தெரிவித்த கருத்துத் தொடர்பில் அமைச்சர் அனந்தி சசிதரன் தன்னிலை விளக்கத்தினை சபையில் பிரஸ்தாபித்திருந்தார்.\nஇதன்போதே ஆளுங்கட்சி உறுப்பினர்களுக்குள் பல சர்ச்சையான கருத்துக்கள் வெளிப்படுத்தப்பட்டதுடன் அவைத் தலைவரினால் ஒலிவாங்கி நிறுத்தப்பட்டு சபை சபையாக நடக்க வேண்டும் என்று அறிவுறுத்தியதைத் தொடர்ந்து குறித்த விவாதங்கள் நடைபெற்றது.\nஅனந்தி சசிதரனின் தன்னிலை விளக்கத்தின்போது,\nகடந்த மாகாண சபையினுடைய விசேட அமர்வு நடைபெற்றது. அந்த அமர்வுக்கு நான் வருகை தரமுடியாத சூழலில் அஸ்மின் இந்த இடத்தில் நான் பாதுகாப்பு அனுமதி பெற்று துப்பாக்கியை பெற்றிருப்பதாக ஒரு உண்மைக்குப் புறம்பான கருத்தைத் தெரிவித்திருந்தார்.\nஉண்மையில் நான் கையில் ஆயுதத்தை வைத்திருப்பவளாக இருந்தால் அல்லது இந்த ஆயுதம் தொடர்பான சான்றிதழ் சம்பந்தமான முழுமையான ஆதாரங்களையும் இந்த இடத்தில் அவர் சமர்ப்பித்திருக்கவேண்டும்.\nஇந்த விடயம் தொடர்பில் நான் வடமாகாண மகளிர் விவகார அமைச்சராக கடமையின்போது வடக்கிற்கு அப்பால் செய்கின்ற போது ஏனைய மக்களும் சரி இனத்துவேசம் கொண்ட மக்களும் சரி என்னை அச்சுறுத்துகின்ற தாக்குகின்ற உயிர் ஆபத்துக்களை எனக்கும் எனது பிள்ளைகளுக்கும் ஏற்படுத்துகின்ற விதமான கருத்தாகவே இதனைப் பார்க்கவேண்டும். எனவே இந்த சபையை பிழையாக வழிநடத்தியது மட்டுமன்றி எனக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் அச்சுறுத்தலை ஏற்படுத்துகின்ற விடயமாகவே இதனைக் கருதி இதனை சபை கண்டிக்க வேண்டும்.\nஎனது அரசியல் பிரவேசம் நான் விரும்பிப் பெற்றுக்கொண்டது அல்ல பாதிப்படைந்த மக்கள் பிரதிநிதியாக அதிகபடியான வாக்குகளைப் பெற்று வடக்கு மாகாணத்தின் பெண் அமைச்சராக முதலமைச்சர் தந்தமையினால் ஒரு வரலாற்றுப் பதிவா��� போரால் பாதிக்கப்பட்ட பெண்ணாக இந்த இடத்தில் இருக்கின்றேன்.\nஎதிர்வரும் தேர்தலை இலக்காகக் கொண்டு தங்களுடைய கால்புணர்ச்சிக்கு என்னைப் பலிக்கடாவாக்க நினைப்பது வருத்ததிற்குரியது இது மட்டுமன்றி தியாகி திலீபனின் உண்ணாவிரத காலத்தில் இருந்தே போராட்டங்களில் பங்கு பற்றியுள்ளேன். இன்றுவரை அது ஓயவில்லை இதுவரை நியாயத்துக்கான போராட்டடாக இருந்தது. இந்த விடுதலைப் போராட்டத்தில் இரண்டு சகோதரர்களை இழந்துள்ளேன். நான் இலங்கை அரசாங்கத்தை எதிர்க்கின்றேன் என்றால் என்னுடைய பாதிப்பும் மக்களுடைய பாதிப்புத்தான் காரணம்.\nஅரசாங்க உத்தியோகத்தராக இருந்தபோது 1995 ஆம் ஆண்டு இலங்கைக்கு பாப்பரசர் வருகை தந்தபோது நானும் 7 அரசாங்க உத்தியோகத்தர்களும் கொழும்பு சென்றிருந்தபோது மூன்று நாட்கள் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டேன் 1996 ஆம் ஆண்டு சூரிய கதிர் நடவடிக்கையின் போது இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு மூன்று நாட்கள் கடும் சித்திரவதைக்குட்பட்டேன் இத்தகைய விடையங்கள் சிலருக்குத் தெரியாமல் இருக்கலாம்.\nஇந்த அரசாங்கத்தினால் தொடர்ச்சியான அச்சுறுதலுக்கு உள்ளாகியவர் என்ற வகையில் இந்த நாட்டின்மக்கள் தங்களுடைய பாதுகாப்பிற்காகக அரசிடம் ஆயுதத்தை அல்லது பாதுகாப்பை கேட்கின்ற நிலையிலேயே ஒட்டுமொத்த மக்களும் இருக்கின்றார்கள். இத்தகைய நிலையில் பெண்கள் சிறுவர்களுக்கு வன்முறைகள் அதிகரித்திருக்கின்ற நிலையிலும் இவர் போன்ற உறுப்பினர்களிடமிருந்து பாதுகாத்துக் கொள்வதற்காக ஆயுதத்தை கேட்கவேண்டும்.\nஇதேவேளை மாகாண சபை உறுப்பினர் அஸ்மின்,\nஎனக்கும் சிறப்புரிமை பிரச்சினை எழுப்பப்பட்டிருக்கின்றது. சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் எனக்கு எதிராக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் ஒரு பொய்யை உண்மையாக்குவதற்கு உண்மையை பொய்யாக்குவதற்கு நீண்ட விவாதப் பிரதிவாதங்கள் தேவை. என்னிடம் அனந்தி சசிதரன் துப்பாக்கி வேண்டும் என்று கேட்டதனுடைய ஆவணம் என்னிடம் உள்ளது. எங்களுடைய ஒழுங்கின் படி பாதுகாப்பிற்கு உறுப்பினர்கள் துப்பாக்கியை பெற்றுக்கொள்ளலாம் என்பது சட்டரீதியானது. பிரதம செயலாளரிடம் இது தொடர்பில் ஆலோசனை பெறப்பட்டுள்ளது. பிரதமர் செயலாளருக்கு ஊடாக இது நடந்துவிட்டால் இப்போது ஏற்படுகின்ற சூழல் ஏற்பட்டுவிடு��். தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் பிரகாரம் எனக்கு இரு வாரம் கேட்டுள்ளார்கள். அனந்தி சசிசதரனுடைய வழக்கம்பராய், பண்ணாகம், சுழிபுரம் என்கின்ற முகவரிக்கு ஒரு கைத் துப்பாக்கி கெடுக்கப்பட்டுள்ளது.\nநாங்கள் இவ்வாறான விடங்களை போலியான பொய்யாக முன்வைக்கவிலை. எங்களுக்குக் கிடைத்த அடிப்படை ஆதரங்களோடு பேசுகின்றோம். இதில் விடயம் என்னவெனில் 16 திகதி இடம்பெற்ற விசேட அமர்வின்போது நான் ஏன் இதனைக் குறிப்பிட்டேன் என்றால் வடமாகாண முதலமைச்சர் நீதிமன்றத்திற்கு முரணமாக ஒரு சிலவிடயங்களைக் கையாள்கின்றார். மக்ளுடைய இறைமை கேள்விக்குள்ளாக்கப்படுகின்றது என்றும் ஒவ்வொரு அமைச்சர்களும் மக்கள் நலன் சார்ந்து செயற்படுவதற்கு பதிலாக தங்களுடைய சொந்த நலனில் அக்கறை காட்டுகின்றார்கள். என்று அதனை எடுத்தாள முற்பட்டமையால் தான் அதற்குரிய ஒரு உதாரணமாக இவ்விடத்தை எடுத்துக் கூறினேன். இதற்குள் என்னும் பழைய விடயங்கள் இருக்கின்றன.\n2013 ஆம் ஆண்டு மாகாணசபை தேர்தலின்போது பெண் உறுப்பினரின் வீடு ஏன் தாக்கப்பட்டது. யாழ். பிராந்தியப் பத்திரிகை போல் வேறு ஒரு பத்திரிகை ஏன் பிரசுரிக்கப்பட்டது. இதற்கெல்லாம் தொடர் காரணங்கள் உண்டு. மக்களின் அப்பாவித்தனத்தை பயன்படுத்தி பலரும் பலதை செய்கிறார்கள். எங்களுடைய எதிரிகள் எங்களுக்குள்ளேயே முகவர்களை அமைத்து எங்களுடைய பலத்தை சிதைவடைய செய்கின்றார்கள். இவ்வாறான பல விடஙய்களை வெளிப்படுத்த வேண்டிய தேவையுள்ளது. பொருத்தமான சந்தர்ப்பத்தில் அதனை வெளிப்படுத்துவேன் என்றார்.\nஇது தொடர்பில் அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம்,\nதுப்பாக்கி தொடர்பான விடயம் பெரிய விடயம் அல்ல. இதனை நான் அலட்டிக் கொள்வில்லை. உறுப்பினர் ஒருவருக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் இருக்கமாயின் முறைப்பாடியான விண்பத்தை வைத்து துப்பாக்கியைப் பெற்றுக்கொள்ளமுடியும். இது சட்டரீதியானது. சபையில் பேச வேண்டிய விடயங்கள் எத்தினையோ இருக்க இதைப் பேசுவது முறையா மாகாண சபையில் பேசப்படுகின்ற விடயங்கள் தொடர்பில் யாரும் எங்கும் கேள்விக்கு உட்படுத்த முடியாது. குறிப்பாக 1987 ஆம் ஆண்டு 42 ஆம் இலக்க மாகாண சபைச் சட்டத்தில் 9/2 பிரிவுக்கு அமைய மாகாண சபையில் பேசப்பட்ட விடையம் தொடர்பில் நீதிமன்றததிலே எங்கையுமே கேள்விக்குட்படுத்த முடியாது. ��வ்வாறு யாரும் முறைப்பாடு செய்திருந்தால் குறித்த விடயத்தை பொலிஸாருக்குத் தெரிவியுங்கள் எனத் தெரிவித்தார்.\nவடக்கு மாகாண சபையின் எதிர்க்கட்சி உறுப்பினர் தவநாதன் கருத்துத் தெரிவிக்கையில்,\nஎல்லோரும் கூறுவது போன்று இந்த உயரிய சபையில் ஆளுங்கட்சியைச் சேர்ந்த 2 உறுப்பினர்களில் ஒருவர் முழுப் பொய்யைச் சொல்லுகின்றார். இதனை இன்றே தீர்த்துவைக்க வேண்டும். கட்சிகள் கூறுவதுபோன்று ஆளுங்கட்சிக்குள்ளேயே உள்ள இருவரில் ஒருவர் பொய்யைச் சொல்கின்றார். இதந்தப் பொய்யைச் சொல்கின்றவர் யார் இதனை தெளிவுபடுத்த வேண்டும். மக்கள் தற்போதுதான் இந்த பய பீதிகளை மறந்து இருக்கின்ற நிலையில், மீண்டும் ஒரு பயத்தை ஏற்படுத்துகின்றோம். இந்த அவையில் யார் பொய்சொல்கிறார்கள் என்பதை தீர்மானிக்க வேண்டும் என்றார்.\nஅனந்தி துப்பாக்கி அமிளிதுமிளி வட மாகாணம்\nபாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து அரசியல் கட்சிகளின் பங்குபற்றுதலுடன் சர்வ கட்சி சந்திப்பொன்று இன்று (18) பி.ப. 5.00 மணிக்கு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் தலைமையில் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெறவுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.\n2018-11-18 00:36:23 ஜனாதிபதி அரசியல் கட்சிகள் சபாநாயகர்\nநம்பிக்கையில்லா பிரேரணை நிறைவேற்றப்பட்டதும் மேற்குலக இராஜதந்திரிகள் கைதட்டினர்- கோத்தபாய\nரணில் விக்கிரமசிங்க அரசாங்கத்தை மேற்குலமே உருவாக்கியது\n2018-11-17 21:47:12 கோத்தபாய ராஜபக்ச\nபிரபாகரன் பயன்படுத்திய நிலக்கீழ் பதுங்கு குழி உடைப்பு\nகிளிநொச்சி புன்னைநீராவிப் பகுதியில் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் பயன்படுத்தியதாகக் கூறப்பட்ட நிலத்தின் கீழ் நான்கு பிரிவுகளைக் கொண்ட நிலக்கீழ் பதுங்குகுழி இராணுவத்தினரால் இன்று உடைக்கும் பணி முன்னெடுக்கப்பட்டுள்ளது\n2018-11-17 21:40:08 பிரபாகரன் பயன்படுத்திய நிலக்கீழ் பதுங்கு குழி\nவாகன விபத்தில் லொறி சாரதி பலி ; 25 பயணிகள் படுகாயம்\nவரக்காப்பொல பகுதியில் ஏற்பட்ட வாகன விபத்தில் லொறி சாரதி உயிரிழந்த நிலையில் மேலும் 25 பயணிகள் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\n2018-11-17 20:22:05 வாகன விபத்தில் லொறி சாரதி பலி ; 25 பயணிகள் படுகாயம்\nநுவரெலியா உடபுஸ்ஸலாவ பிரதான வீதியில் வாகன விபத்து\nஉடபுஸ்ஸலாவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் மூவர் படுங்காயங்களுக்குள்ளாகியதாக உடபுஸ்ஸலாவ பொலிஸார் தெரிவிக்கின்றனர்.\n2018-11-17 19:32:10 வாகன விபத்து உடபுஸ்ஸலாவ படுகாயம்\nநுவரெலியா உடபுஸ்ஸலாவ பிரதான வீதியில் வாகன விபத்து\nசபாநாயகரின் தன்னிச்சை முடிவுகளால் மேலும் நெருக்கடிகள் அதிகரிக்கும் - லக்ஷ்மன் யாபா அபேவர்தன\nக.பொ.த சாதாரண தர பரீட்சார்த்திகளுக்கான அடையாள அட்டைகள் விநியோகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8120", "date_download": "2018-11-17T21:43:47Z", "digest": "sha1:YATWW6LJVPE65MPWDAHYQ4RVQTWWPXID", "length": 4167, "nlines": 82, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: இருபது20 | Virakesari.lk", "raw_content": "\nமாலைதீவின் புதிய ஜனாதிபதியானார் இப்ராகிம் மொகமது சாலிக்\nநம்பிக்கையில்லா பிரேரணை நிறைவேற்றப்பட்டதும் மேற்குலக இராஜதந்திரிகள் கைதட்டினர்- கோத்தபாய\nபிரபாகரன் பயன்படுத்திய நிலக்கீழ் பதுங்கு குழி உடைப்பு\nவாகன விபத்தில் லொறி சாரதி பலி ; 25 பயணிகள் படுகாயம்\nக.பொ.த சாதாரண தர பரீட்சார்த்திகளுக்கான அடையாள அட்டைகள் விநியோகம்\nஜனாதிபதியை சஜித் தலைமையில் ஐ.தே.க சந்திப்பு\nஅரச சேவையாளர்களுக்கு ஜனாதிபதி ஆலோசனை\nஅணி தலைவர் பொறுப்பில் இருந்து டோனி திடீர் விலகல்\nஇந்திய கிரிக்கெட் அணியின் ஒருநாள் மற்றும் இருபது20 கிரிக்கெட் போட்டிகளுக்கான அணி தலைவர் பொறுப்பிலிருந்து மகேந்திர சிங்...\nஇலங்கை அணியில் அடித்தாடுமளவிற்கு வீரர்களுக்கு பலம் இல்லை. வீரர்களை நிர்வகிக்கும் ஒருவர் எனக்கு எதிராக செயற்பட்டார். 2 இலட்சம் டொலரில் 10 வீதம் ஒப்பந்த பணத்தை கேட்டார். : மனம் திறந்தார் டில்சான்\nதுடுப்பாட்டத்தில் அதிரடியாகவும் களத்தடுப்பில் புலியாகவும் செயற்பட்ட இலங்கை கிரிக்கெட் அணியின் சகலத்துறை வீரரும் ஜாம்பவான...\nநுவரெலியா உடபுஸ்ஸலாவ பிரதான வீதியில் வாகன விபத்து\nசபாநாயகரின் தன்னிச்சை முடிவுகளால் மேலும் நெருக்கடிகள் அதிகரிக்கும் - லக்ஷ்மன் யாபா அபேவர்தன\nக.பொ.த சாதாரண தர பரீட்சார்த்திகளுக்கான அடையாள அட்டைகள் விநியோகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81?page=8", "date_download": "2018-11-17T21:48:51Z", "digest": "sha1:VLPGTADYLPYH56PU6RIMYPMHVOJDWOHM", "length": 7446, "nlines": 127, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: உயிரிழப்பு | Virakesari.lk", "raw_content": "\nமாலைதீவின் புதிய ஜனாதிபதியானார் இப்ராகிம் மொகமது சாலிக்\nநம்பிக்கையில்லா பிரேரணை நிறைவேற்றப்பட்டதும் மேற்குலக இராஜதந்திரிகள் கைதட்டினர்- கோத்தபாய\nபிரபாகரன் பயன்படுத்திய நிலக்கீழ் பதுங்கு குழி உடைப்பு\nவாகன விபத்தில் லொறி சாரதி பலி ; 25 பயணிகள் படுகாயம்\nக.பொ.த சாதாரண தர பரீட்சார்த்திகளுக்கான அடையாள அட்டைகள் விநியோகம்\nஜனாதிபதியை சஜித் தலைமையில் ஐ.தே.க சந்திப்பு\nஅரச சேவையாளர்களுக்கு ஜனாதிபதி ஆலோசனை\nஇரட்டைக் குண்டுவெடிப்பில் 17 பேர் பலி\nஈராக்­கிய தலை­நகர் பாக்­தாத்­தி­ல் பள்­ளி­வா­ச­லொன்­றுக்கு அரு­கி­லுள்ள ஆயுதக் களஞ்­சி­ய­சா­லையில் நேற்று முன்­தினம் ப...\nமாதுளம் பழ உருவில் வந்த எமன்\nதென் அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த 64 வயது பெண்ணொருவர் பொதி செய்யப்பட்டு குளிரூட்டப்பட்டு பேணப்பட்ட மாதுளம் பழமொன்றை உண்ட...\nபலியானோரின் எண்ணிக்கை 75 ஆக உயர்வு\nகுவாட்டமாலாவில் உள்ள பியூகோ எரிமலைக் குமுறலில் சிக்கி உயரிழந்தவர்களின் எண்ணிக்கை 75 ஆக உயர்வு.\nஎரிமலை வெடித்ததன் காரணமாக 25 பேர் பலி\nகுவாட்டமாலாவிலுள்ள போகோ என்ற என்ற எரிமலை வெடித்ததன் காரணமாக இதுவரை 25 பேர் உயிரிழந்துள்ளதுடன் 1.7 மில்லியன் மக்கள் பாத...\nஓமானை நிர்மூலமாக்கிய 'மெகுனு' புயல்\nமத்திய கிழக்கு நாடான ஓமான் மற்றும் ஏமானில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த புயலினால் உண்டான அடை மழை, வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சர...\nஉயிரிழந்த பொலிஸ் அதிகாரிக்கு பதவி உயர்வு\nவெள்ளத்தில் சிக்கிய மூவரை காப்பாற்ற முற்பட்ட வேளை பரிதாபகரமாக உயிரிழந்த பொலிஸ் அதிகாரிக்கு சார்ஜன்ட் பதவி வழங்கப்பட்டுள...\nசீரற்ற காலநிலையால் 13 பேர் பலி; 84 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு\nஅடை மழை மற்றும் வெள்ளம் காரணமாக இதுவரை நாடளாவிய ரீதியில் 14 மாவட்டங்களுள் 18542 குடும்பங்களைச் சேர்ந்த 84943 பேர் பாதிக்...\nகாளானை உண்ட 11 பேர் மரணம்\nமேற்கு ஈரானில் சுமார் 10 மாகாணங்களில் நச்சுத் தன்மை கொண்ட காளான்களை உண்டதால் 11 பேர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 800 பேர்...\nசீரற்ற காலநிலையால் இதுவரை 10 பேர் உயிரிழப்பு\nநாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக இதுவரை 10 பேர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் பலர் காயமடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்த...\nசீரற்ற காலநிலையால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை அதிகரிப்பு\nநாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையால் இதுவரை உயிரழந்தோரின் எண்ணிக்கை 8 ஆக அதிகரித்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலை...\nநுவரெலியா உடபுஸ்ஸலாவ பிரதான வீதியில் வாகன விபத்து\nசபாநாயகரின் தன்னிச்சை முடிவுகளால் மேலும் நெருக்கடிகள் அதிகரிக்கும் - லக்ஷ்மன் யாபா அபேவர்தன\nக.பொ.த சாதாரண தர பரீட்சார்த்திகளுக்கான அடையாள அட்டைகள் விநியோகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%8E%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%C2%AD%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%20%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%BE%C2%AD%E0%AE%A4%E0%AE%BF%C2%AD%E0%AE%AA%C2%AD%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2018-11-17T21:46:16Z", "digest": "sha1:PTMZIR6ETNA42JM5O6DAVSJXWLGWALWO", "length": 3486, "nlines": 78, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: எகிப்­திய ஜனா­தி­ப­தி | Virakesari.lk", "raw_content": "\nமாலைதீவின் புதிய ஜனாதிபதியானார் இப்ராகிம் மொகமது சாலிக்\nநம்பிக்கையில்லா பிரேரணை நிறைவேற்றப்பட்டதும் மேற்குலக இராஜதந்திரிகள் கைதட்டினர்- கோத்தபாய\nபிரபாகரன் பயன்படுத்திய நிலக்கீழ் பதுங்கு குழி உடைப்பு\nவாகன விபத்தில் லொறி சாரதி பலி ; 25 பயணிகள் படுகாயம்\nக.பொ.த சாதாரண தர பரீட்சார்த்திகளுக்கான அடையாள அட்டைகள் விநியோகம்\nஜனாதிபதியை சஜித் தலைமையில் ஐ.தே.க சந்திப்பு\nஅரச சேவையாளர்களுக்கு ஜனாதிபதி ஆலோசனை\nஎகிப்­திய ஜனா­தி­ப­தியின் புகைப்­ப­டத்தை உரு­மாற்றம் செய்து பேஸ்­புக்கில் வெளி­யிட்ட இளை­ஞ­ருக்கு சிறை\nசட்டக் கல்­லூரி மாண­வ­ரான அமர் நொஹான் என்ற 22 வயது இளை­ஞரே இவ்­வாறு சிறைத் தண்­டனை விதிப்­புக்­குள்­ளா­கி­யுள்ளார். அவர்...\nநுவரெலியா உடபுஸ்ஸலாவ பிரதான வீதியில் வாகன விபத்து\nசபாநாயகரின் தன்னிச்சை முடிவுகளால் மேலும் நெருக்கடிகள் அதிகரிக்கும் - லக்ஷ்மன் யாபா அபேவர்தன\nக.பொ.த சாதாரண தர பரீட்சார்த்திகளுக்கான அடையாள அட்டைகள் விநியோகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2018-11-17T21:54:09Z", "digest": "sha1:VM53KJIJZFZ46DUPG2APA6VBCWZTROBU", "length": 7998, "nlines": 122, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: விமல் | Virakesari.lk", "raw_content": "\nமாலைதீவின் புதிய ஜனாதிபதியானார் இப்ராகிம் மொகமது சாலிக்\nநம்பிக்கையில்லா பிரேரணை நிறைவேற்றப்பட்டதும் மேற்குலக இராஜதந்திரிகள் கைதட்டினர்- கோத்தபாய\nபிரபாகரன் பயன்படுத்திய நிலக்கீழ் பதுங்கு குழி உடைப்பு\nவாகன விபத்தில் லொறி சாரதி பலி ; 25 பயணிகள் படுகாயம்\nக.பொ.த சாதாரண தர பரீட்சார்த்திகளுக்கான அடையாள அட்டைகள் விநியோகம்\nஜனாதிபதியை சஜித் தலைமையில் ஐ.தே.க சந்திப்பு\nஅரச சேவையாளர்களுக்கு ஜனாதிபதி ஆலோசனை\nரோஹன விஜயவீரவின் பெயரை உச்சரிக்க விமலுக்கு எவ்வித தகுதியுமில்லை - ஜே.வி.பி.\nஅரசியல் தேவைக்காக கடந்த அரசாங்கத்தில் பாரிய நிதி மோசடியினை மேற்கொண்ட விமல் வீரவன்சவிற்கு மக்கள் விடுதலை முன்னணியின் ஸ்...\nபாராளுமன்றம் கலைக்கப்பட்டமைக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனுக்கள் பல இன்று தாக்கல் செய்யப்பட்டன.\nயுத்தத்தில் பாதிக்கப்பட்ட தமிழ், சிங்கள மற்றும் முஸ்லிம் மக்களுக்கு நஷ்டஈடு வழங்க முன்வராத அரசாங்கம் சர்வதேச நிபந்தனைக்க...\nஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு ஏற்பட்ட நிலைமையே ஏற்படும் - விமல்\nநிதிக் குற்றப் புலனாய்வு பிரிவில் தாக்கல் செய்துள்ள வழக்குகள் பெரும்பாலும் அவர்களுக்கு தோல்வியாகவே அமைந்துள்ளன.\nபொது எதிரணியின் பாராளுமன்ற உறுப்பினர்களான விமல் வீரவன்சவுக்கும், பிரசன்ன ரணவீரவுக்கும் பாராளுமன்ற அமர்வுகளில் கலந்துகொ...\nவிஜயகலாவுக்கு எதிராக வழக்கு தொடர நடவடிக்கை : சபாநாயகர் சபையில் தகவல்\nபாராளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரன் தொடர்பாக சட்டமா அதிபர் வழக்கு தொடர நடவடிக்கையெடுத்துள்ளதாக சபாநாயகர் கருஜயசூரிய...\n\"தோல்வியடைந்தவர்கள் கண்டி நோக்கி நகர்வது வேடிக்கையாகும்\"\nபோராட்டங்களை முறையாக மேற்கொள்ள தெரியாமல் அரசாங்கத்தை வீழ்த்த தலைநகரை முற்றுகையிடுவதாக குறிப்பிட்டு, தோல்வியடைந்தவர்க...\n\"ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு முஜுபுர் ரஹ்மான் எதையோ கலந்து கொடுத்து விட்டார்\"\nபொது எதிரணியின் கூட்டத்தில் கலந்துகொண்டவர்களுக்கு பால் பக்கெட்டில் இன்ஜெக்ஷன் ஊசி மூலமாக எதையோ கலந்து கொடுத்துள்ளனர்.\nசிறு பிள்ளை போல் சண்டையிட்டு நேரத்தை வீணடிக்க வேண்டாம் - வாக்குவாதத்தின் போது குறுக்கிட்ட சபாநாயகர்\nமுன்னாள் வீடமைப்புத்துறை விமல் வீரவன்சவுக்கும் வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துதறை அமைச்சர் சஜித் பிரேமதாஸவுக்குமிடையில் இன...\nஅறிக்கை கிடைத்ததும் அடுத்த கட்ட நடவடிக்கை - சபாநாயகர்\nவிஜயகலா மகேஸ்வரன் குறித்து முன்னெடுத்த விசாரணை அறிக்கையை பொலிஸார் இன்னும் சட்டமா அதிபருக்கு கொடுக்கவில்லை.\nநுவரெலியா உடபுஸ்ஸ���ாவ பிரதான வீதியில் வாகன விபத்து\nசபாநாயகரின் தன்னிச்சை முடிவுகளால் மேலும் நெருக்கடிகள் அதிகரிக்கும் - லக்ஷ்மன் யாபா அபேவர்தன\nக.பொ.த சாதாரண தர பரீட்சார்த்திகளுக்கான அடையாள அட்டைகள் விநியோகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.nativeplanet.com/travel-guide/famous-foods-all-29-states-india-002752.html", "date_download": "2018-11-17T21:33:19Z", "digest": "sha1:FKFOCRBUZOOZ6TEYV3QCZJ3WJW5FTL64", "length": 24762, "nlines": 222, "source_domain": "tamil.nativeplanet.com", "title": "Famous Foods Of all 29 States of India | 29 மாநிலங்களின் சிறப்பு மிக்க உணவுகளின் பட்டியல் - Tamil Nativeplanet", "raw_content": "\n»29 மாநிலங்களின் புகழ்பேசும் 29 உணவுகள்... ருசிக்க போலாமா \n29 மாநிலங்களின் புகழ்பேசும் 29 உணவுகள்... ருசிக்க போலாமா \nபீகார் மாநிலம் ராஜ்கிர்க்கு ஒரு புனித யாத்திரை செல்வோம்\nதனித் தீவான வேதாரண்யம்.. பிள்ளைகளுக்கு பால் கிடைக்காமல் துடிக்கும் பெற்றோர்.. தண்ணீர், உணவும் இல்லை\nஒரு கி.மீ. பயணிக்க 50 பைசா தான் செலவு; புதிய ஆட்டோவால் மற்ற ஆட்டோ ஓட்டுநர்கள் அதிர்ச்சி\nட்விட்டரை விட்டு வெளியேறிய நடிகர்: திரும்பி வந்துடாதீங்கன்னு கெஞ்சிய நெட்டிசன்கள்\nஇன்றைக்கு சனிபகவான் வாரிக் கொடுக்கப் போகிற ராசிகள் எதுவென்று தெரியுமா\nஃபேஸ்புக் தளத்தில் மின்னஞ்சல் முகவரியை கண்டறிவது எப்படி\nநாடு தான் முதல்ல.. ஐபிஎல் அப்புறம் தான்.. வீரர்களிடம் வீராப்பு காட்டும் ஆஸ்திரேலியா\nதுண்ட திருடத்தான் ஏசி கோச்-ல் வரிங்களாயா... ரயில்வேக்கு 14 கோடி நட்டம்யா.\nஇந்தியாவின் முதல் மூவர்ணக்கொடி எங்கு ஏற\nநம் நாட்டின் உணவு வகைகள் பாரம்பரியமிக்கதாக இன்றும் வெளிநாட்டவரைக் கவரக் கூடியது. காஷ்மீர் தொடங்கி கன்னியாகுமரி வரையிலான ஒவ்வொரு மாநிலங்களிலும் ஒவ்வொரு விதமான உணவு முறைகள் அம்மாநிலத்தின் பெயரை புகழ்பாடுகிறது. இந்த உணவுகளை எல்லாம் ருசிபார்ப்பதற்காகவே மாநிலம் விட்டு மாநிலமும், நாடு விட்டு இங்கே பயணிப்போரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அப்படி ஊர் சுற்ற விரும்புவர்கள் நம் நாட்டில் உள்ள 29 மாநிலங்களின் சிறப்புமிக்க 29 உணவுகள் எது என தெரிந்துகொள்ளுங்கள். அடுத்த முறை அங்கே பயணித்தால் இதை நிச்சயம் ருசித்திடுங்கள்.\nஜம்மு காஷ்மீர் உணவு முறை தென்னிந்தியாவின் உணவுச் சாயல் வெற்றிருப்பதை சிறிது உணர முடியும். இவர்களின் பிரதான உணவாக இருப்பது ரோகன் ஜோஸ், குஷ்தாபா மற்றும் தபக்நாத் ஆகும��. புரியும் படி சொல்ல வேண்டும் என்றால் சிறிது சாதம், பல வகை கார்கறிகளால் ஆன பொரியல், கூட்டு, கீரை இப்பகுதியில் பிரபலமாகதான உணவாக உள்ளது.\nஹிமாச்சலப் பிரதேசில் முக்கிய உணவாக இருப்பது சன்னா மத்ரா மற்றும் நாஷ்பதி ஷப்ஷி ஆகும். அதாவது, வெள்ளை சுண்டலால் ஆன மசாலாவும், மைதாவால் செய்யப்பட்ட பூரியுமே இங்கே முக்கிய உணவாக அறியப்படுகிறது.\nஉத்திரகண்டில் முக்கிய உணவாக இருப்பது எலுமிச்சையில் தயாரிக்கப்பட்ட சிற்றுண்டியும், பாங்கு என்னும் ஒருவித கலவையால் ஆன சட்ணியுமே ஆகும்.\nபஞ்சாப் என்றதுமே உங்களுக்கு தெரிந்திருக்கும். நம்ம ஊர் சப்பாத்தியைப் போன்று ஆனால், இன்னும் கொஞ்சம் அடர்த்தியாக செய்யப்பட்ட ரொட்டி என்று. ஆனால், பஞ்சாப் பயணத்தில் தவறாமல் ருசிக்க வேண்டிய உணவாகவும் இது உள்ளது. காரணம், சுடசுட ரொட்டிக்கு தரும் கீரை போன்ற ஒரு கூட்டுமே.\nகாஜர் மேதி என்னும் பொரியலே ஹரியானா உணவில் முக்கியப் பங்கு வகிக்கிறது. கேரட் மற்றும் புதினா உள்ளிட்டவற்றின் கலவை உணவின் ருசியை மேலும் தூண்டுகிறது.\nராஜஸ்தானில் இறைச்சிகளில் விட பருப்பு, காய்கறிகளிலேயே அதிக கவணம் செலுத்தப்படுகிறது. இங்கே, பயணிக்கும் பயணிகள் யாவரையும் ஈர்க்கக் கூடிய ஒன்று பருப்பு மற்றும் போண்டா போன்ற பலகாரம் ஆகும்.\nமாமிசத்தால் செய்யப்பட்ட வடை போன்ற ஒருவித உணவு உத்திர பிரதேசத்தில் மிகவும் பிரபலமான ஒன்று. பெரிய உணவு விடுதிகள் தொடங்கி சாலை ஓரக் கடைகள் வரை நீங்கள் உத்திர பிரதேசத்தில் எங்கு சென்றாலும் காலுவாதி கபாப் என்னும் இந்த இறைச்சி வடையை ருசித்து வரலாம்.\nபார்த்த உடனேயே கண்களை அகல விரிக்கும் உணவு தான் மத்திய பிரதேசத்தின் பாலக் பூரி. காரணம், இதன் நிறமே. பூரி மாவுடன் பாலக் கீரையினையும் சேர்த்து மசித்து செய்யப்படும் இந்த பூரி அடர் பச்சை நிறத்தி கண்கரை வசீகரிக்கின்றன. நிறத்தில் மட்டும் இல்லை, அதன் சுவையும் நாவில் எச்சில் ஊரச் செய்திடும்.\nகுஜரால் பயணிப்போர் தவறவிடாமல் ருசித்துவிட வேண்டிய உணவுகளின் ஒன்று காந்வி. பெரும்பாலும், இது காலை அல்லது மாலை நேரங்களில் சிற்றுண்டியாக உள்ளது.\nநீங்கள், நம்ம ஊரில் உருளைக் கிழங்கு நிறைந்த சமோசாவை ருசித்துள்ளீர்கள் என்றால் பீகாரின் லித்தி சோக்கா பழக்கப்பட்ட ஒன்றாகவே இருக்கும். இருந்தாலும், அங்கே இதுதா���் காலை வேலையில் முக்கிய உணவாக இருக்கிறது.\nசோர்ஷி இலிஸ் என்னும் உணவிதான் மேற்கு வங்காளத்தில் மிகவும் பரலாக பிரசிதிபெற்றதாம். படத்தை பார்த்தவுடனேயே புரிந்திருக்கும், இது மீன் குழம்பு என்று. மேற்கு வங்காளத்தின் மாறுபட்ட மசாலாக்களின் ருசி, மனம் ஒருபுடி புடிக்க வைத்திடும்.\n\"பாப்பாய் த செய்லர் மேன்\" என 90'ஸ் கிட்ஸ் ஒரு காலத்து ஹீரோவோட ஸ்பெசல் புட் தான் இந்த ஸ்பினேச். பாலக் கீரையால் செய்யப்பட்ட கூட்டு அசாமில் முக்கிய உணவுகளின் பட்டியலில் உள்ளது. வெள்ளை சாதமும், பாலக் கீரையின் கூட்டும்.., வேறென்னங்க வேணும்.\nஇதோ வந்துடுச்சுல நம்ம ஐட்டம். ஆனா இங்க பேருதான் வேற மாதிரி இருக்கு. சிக்கன்ல குறிப்பிட்ட சில மாசாலை கலந்து எண்ணையில் பொரித்து உணவுகளுடன் சேர்த்து உண்பதை வழக்கமாக இங்கே கொண்டுள்ளனர். இதன் பெயர் பாம்போ சாட்ஸ்.\nபிரியானி போன்ற ஒரு உணவுதான் மேகாலயாவில் ஜடோ என்று அழைக்கப்படுகிறது. ஆனால், உள்ளூர் மக்களின் பாரம்பரியமான மசாலாவும், செய்முறையும் இந்த உணவை மேலும் ருசியூட்டுகின்றது.\nமணிப்பூரில் மிகப் பிரலமான உணவுகளின் ஒன்று தான் மீன் புட்டு போன்ற ஒன்று. வேகவைத்த மீன், அதிகளவிலான வெங்காயம், மசாலாப் பொடி உள்ளிட்டவை கலந்த கலவை அனைத்து உணவிற்கும் துணையாக உட்கொள்ளப்படுகிறது.\nமோமோ என்னும் உணவுப் பண்டத்தை கல்லூரி, மால்கள் என சில இடங்களில் மட்டும் விற்பனை செய்யப்படுவதை பார்த்திருப்போம். ஆனால், இதன் பூர்வீகம் சிக்கிம். விநாயகர் சதுர்த்தியின் போது இனிப்பு கொழுக்கட்டை உண்டிருப்பீர்களே, இதுவும் அதுபோலத்தான். ஆனால் உள்ளே சிக்கன் அல்லது காய்கறிகள் நிறைந்திருக்கும்.\nவென்பொங்கள் போன்ற ஒருவித உணவு திரிபுராவில் மிகவும் பிரபலமான உணவாகும்.\nமிசா மச் பூரா என்று அழைக்கப்படும் இராலால் செய்யப்பட்ட உணவு மிசோரம் மாநிலத்தில் புகழ்பெற்றதாக உள்ளது. குறிப்பாக, அதிகப்படியான வேலைப்பாடுகள் இன்றி தயாரிக்கப்படும் இந்த உணவு மிசோரம் வரும் பயணிகளை தவறவிடுவதில்லை. அந்தளவிற்கு சுவை மிகுந்ததாக உள்ளது.\nநாலாந்தில் அதிகப்படியாக பரிமாரப்படும் உணவாக ஃபோர்க் இறைச்சி உள்ளது. உள்நாட்டுப் பயணிகளைக் காட்டிலும் வெளிநாட்டவர்களுக்கே அதிகளவில் இந்த உணவு விநியோகம் செய்யப்படுவதாக தெரிகிறது.\nஆலு பரோட்டா, பரோட்டா மற்றும் காய்கறிப் பொரியல் ஜார்கண்ட் பகுதியில் முக்கிய உணவாக உள்ளது.\nபேத்தா என்னும் இனிப்பு ராய்பூரில் மிகவும் பிரசித்தம். வெள்ளைப் பூசனிக் காயினால் தயாரிக்கப்படும் இந்த இனிப்பு ராய்பூரில் நடைபெறும் அனைத்து விசேசங்களிலும் முக்கியப் பங்காக இடம் பெருகிறது.\nகடற்கரைகள் நிறைந்த கோவாவின் முக்கிய உணவே மீன் கரி தான். மதிய வேலையில் கோவாவில் செயல்படும் எந்த உணவு விடுதிக்குச் சென்றாலும் மிஸ்பண்ணாம மீன் குழம்பை ருசிபார்க்கலாம்.\nஒரு கரண்டி மாவு எடுத்து கல்லுல ஊத்தி, அதுமேல கேரட்டு, வெங்காயத்தை மழை மாதிரி தூவி விட்டு, சுத்தியும் நாளு ஸ்பூன் நெய் ஊத்தி... என்னங்கள் வடிவேல் காமெடி நினைவுக்கு வருதா. இந்த மாதிரியான தோசை, ஆப்பத்திற்கு ஸ்பெசல் மாநிலமே நம்ம கேரளம் தாங்க. காலை தொடங்கி இரவு வரை இங்கே பரபரப்பா விற்பனை செய்யப்படுற உணவுகள்ள இந்த தோசை தான் முக்கியமா இருக்கும்.\nநம்ம ஊரில் எந்த பெரிய ஸ்வீட் கடைக்கு போனாலும் முதலில் தெரிவது இந்த ரசகுல்லா தான். ஆனா, இதோட பூர்வீகம் ஒடிசா மாநிலம். பாலை மூலக்கூறாக் கொண்டு செய்யப்படும் இந்த ஸ்வீட் நிச்சயம் உங்களுக்கும் பிடித்தமானதாகத் தான் இருக்கும்.\nபோளி, ஒப்புட்டு என உள்ளூரில் விற்பனை செய்யப்படும் இனிப்பு மகாராஸ்டிராவில் மிகவும் பரலாக உள்ள உணவாகும். விநாயகர் சதுர்த்தியன்று முக்கிய படையல் பொருளாக இது இருப்பதைக் காண முடியும்.\nஆந்திராவிற்கு பயணிக்கும் யாரும் தவறவிடக் கூடாத ஒன்று ஹைதராபாதி பிரியானியைத் தான். மட்டன், சிக்கன் என விதவிதமாக தயாரிக்கப்படும் ஆந்திரா பிரியானி அம்புட்டு ருசி.\nகர்நாடகா உணவுகளின் பட்டியலில் முக்கியப் பங்கு வகிப்பது மைசூர் தோசை தான்.\nநாட்டுக் கோழி புலுசு என்றழைக்கப்படும் கோழியினால் செய்யப்பட்ட குழம்பு தெலுங்கானாவில் கண்டிப்பாக ருசித்திட வேண்டிய உணவாகும்.\nசாம்பார் சாதமோ, கோழிக் கறிக் குழம்போ... வந்தோருக்கு வாழை இலையில் உணவு பரிமாறும் முறையே தமிழகத்தை நோக்கி வெளிநாட்டுப் பயணிகளும் ஆர்வமுடன் வர காரணமாக உள்ளது.\nகண்ணோட்டம் எப்படி அடைவது ஈர்க்கும் இடங்கள் வீக்எண்ட் பிக்னிக் வானிலை ஹோட்டல்கள் படங்கள் பயண வழிகாட்டி\nகண்ணோட்டம் எப்படி அடைவது ஈர்க்கும் இடங்கள் வீக்எண்ட் பிக்னிக் வானிலை ஹோட்டல்கள் படங்கள் பயண வழிகாட்டி\nகண்ணோட்டம் எப்படி அடைவது ஈர்க்கும் இடங்கள் வீக்எண்ட் பிக்னிக் வானிலை ஹோட்டல்கள் படங்கள் பயண வழிகாட்டி\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன் Subscribe to Tamil Nativeplanet\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.nativeplanet.com/travel-guide/thyagaraja-temple-history-timings-how-reach-002912.html", "date_download": "2018-11-17T21:44:26Z", "digest": "sha1:VEGDJKGCNRQG3WHVOAUWKMJLFSX2VSDU", "length": 18831, "nlines": 170, "source_domain": "tamil.nativeplanet.com", "title": "Thyagaraja Temple, History, Timings and how to reach, திருவாரூர் தியாகரார் கோவில் வரலாறு, சிறப்பு, நேரம், முகவரி - Tamil Nativeplanet", "raw_content": "\n»புதையல் நிறைந்த ரகசிய அறை- மர்மம் காக்கும் தியாகராஜர் கோவில்\nபுதையல் நிறைந்த ரகசிய அறை- மர்மம் காக்கும் தியாகராஜர் கோவில்\nபீகார் மாநிலம் ராஜ்கிர்க்கு ஒரு புனித யாத்திரை செல்வோம்\nதனித் தீவான வேதாரண்யம்.. பிள்ளைகளுக்கு பால் கிடைக்காமல் துடிக்கும் பெற்றோர்.. தண்ணீர், உணவும் இல்லை\nஒரு கி.மீ. பயணிக்க 50 பைசா தான் செலவு; புதிய ஆட்டோவால் மற்ற ஆட்டோ ஓட்டுநர்கள் அதிர்ச்சி\nட்விட்டரை விட்டு வெளியேறிய நடிகர்: திரும்பி வந்துடாதீங்கன்னு கெஞ்சிய நெட்டிசன்கள்\nஇன்றைக்கு சனிபகவான் வாரிக் கொடுக்கப் போகிற ராசிகள் எதுவென்று தெரியுமா\nஃபேஸ்புக் தளத்தில் மின்னஞ்சல் முகவரியை கண்டறிவது எப்படி\nநாடு தான் முதல்ல.. ஐபிஎல் அப்புறம் தான்.. வீரர்களிடம் வீராப்பு காட்டும் ஆஸ்திரேலியா\nதுண்ட திருடத்தான் ஏசி கோச்-ல் வரிங்களாயா... ரயில்வேக்கு 14 கோடி நட்டம்யா.\nஇந்தியாவின் முதல் மூவர்ணக்கொடி எங்கு ஏற\nதென்னிந்தியாவை ஆட்சி செய்து வந்த பெரும்பாலான மன்னர்கள் தங்களது ஆட்சிக்கு உட்பட்ட பகுதிகளின் சிறப்பை போற்றும் வகையிலும், வழிபாட்டை ஊக்குவிக்கும் வகையிலும் பல பிரம்மாண்டமான கோவில்களை கட்டியெழுப்பினர். இவை வெறும் வழிபாட்டுத் தலங்களாக மட்டுமின்றி பல வரலாற்று சுவடுகளையும் இன்றும் சுமந்து நிற்கின்றன. இவற்றுள் விலை மதிப்பற்ற ஐம்பொன், நவபாஷானச் சிலை என அனைவரும் காணக்கூடிய வகையில் செல்வங்களை வைத்திருந்தாலும், எளிதில் யாரும் நெருங்க முடியாதவாறு வைரம், தங்கம், வைடூரியம் என பல கோடிக்கணக்கு விலைமிக்க செல்வங்களை கோவில் தலங்களிலேயே ரகசியமாக பதுக்கி வைத்தனர். இவை பல நூற்றாண்டு கடந்து இன்று மர்மம் நிறைந்த புதையல்களாகவே உள்ளன. அவ்வாறு, தியாகராஜர் கோவிலில் இரகசியமாக பாதுகாக்கப்பப்பட்டு வரும் புதையல் குறித்து உங்களுக்குத் தெரியுமா \nதஞ்சாவூருக்கும், நாகப்பட்டினத்திற்கும் இடையே அமைந்துள்ளது திருவாரூர் மாவட்டம். இம்மாவட்டத்திலேயே பிரசிதிபெற்ற கோவில்களில் ஒன்று அருள்மிகு தியாகராஜர் ஆலயம். சிவபெருமானுக்காக அர்ப்பனிக்கப்பட்டுள்ள இத்தலம் கடவுள்களுக்கு எல்லாம் ராஜா என்னும் கூற்றில் தியாகராஜர் ஆலயம் என்று பெயர்பெற்றுள்ளது.\nஅருள்மிகு தியாகராஜர் ஆலயத்தில் சிவபெருமான் சுயம்பு லிங்கமாக அருள்பாலிக்கிறார். தியாகராஜரின் திருவுருவ தரிசனம் காண்பது மிகவும் சிறப்பு வாய்ந்தது. பிரம்மாண்டமாற கட்டிடக் கலையும், தேவாரப் பாடல் பெற்ற தலமாகவும் இது பிரசிதிபெற்றுள்ளது. மேலும், இது காவிரி தென்கரையில் அமைந்துள்ள விசேஷ தலமாகும். அம்மனின் 51 சக்தி பீடங்களில் இத்தலம் கமலை பீடமாகும்.\n9 ராஜ கோபுரங்கள், அவற்றில் 80 விமானங்கள், 12 பெரிய மதில்களும், 13 மண்டபங்களும் என தல அமைப்பு பரந்து விரிந்துள்ளது. இத்தலத்திற்கு உட்பட்டு 15 தீர்த்தக் கிணறுகள், 3 நந்தவனம், கோவில் தலத்தை சுற்றிலும் 365 லிங்கங்கள், நூற்றுன்னும் அதிகமான சன்னிதிகள், 80க்கும் அதிகமான விநாயகர் சிலைகள் என கோவிலைச் சுற்றிலும் வியப்பளிக்கக் கூடிய வகையில் பல அம்சங்கள் நிறைந்துள்ளன.\nஇத்தல தியாகராஜருக்கு அபிஷேகம் செய்யப்படுவதில்லை. இந்திரன் வழிபட்ட சிறிய மரகதலிங்கத்திற்கு மட்டும் அபிஷேகம் செய்யப்படுகிறது. இந்த லிங்கத்தின் மேல் வெள்ளிக்குவளை அமைத்து மூலவருக்கு அருகில் வைக்கப்படுகிறது. அபிஷேக நேரத்தைத் தவிற பிற நேரங்களில் அச்சை வெளியில் தென்படுவதில்லை.\nதமிழகத்தில் பரவலாக காணப்படும் கோவில்களைப் போல தியாகராஜர் கோவிலில் உள்ள சன்னதிகள் பிரம்மாண்டத் தோற்றம் கொண்டவை. இவை அனைத்தையும் சுற்றி தரிசிக்க வேண்டுமென்றால் கோவில் தலத்திலேயே முழுதாக ஒரு நாள் தேவைப்படும். அம்மன் சன்னதியில் உள்பிரகாரத்தில் விநாயகர் சன்னதிக்கு அருகே ஐயப்பனும் அருள்பாலிப்பது விசித்திரமாகும்.\nஇத்தலத்தில் ராகு கால வழிபாடு பிரசிதிபெற்றது. பதவி உயர்வு வேண்டுவோர் இந்த வழிபாட்டில் அதிகமாக பங்கேற்பது வழக்கம். ��ேலும், இந்த வழிபாடு முடிந்தவுடன் பிரதாண மூர்த்தி தியாகேசரை வணங்கினால் விரைவில் திருமண பாக்கியம் உண்டாகும் என்பது நம்பிக்கை.\nதமிழகத்தில் உள்ள தேர்களிலேயே திருவாரூர் தேர் மிகவும் பெரியது. கலைநயமிக்க இத்தேர் திருவிழாவின் போது அயிரக் கணக்கான பக்தர்களால் வீதி உலாவாக இழுத்துச் செல்லப்படும். பல தமிழ் பாடல்களில் திருவாரூர் தேரழகு என குறிப்பிட்டிருப்பதை அறியலாம்.\nபெரும்பாலான சிவ தலங்களில் நந்தி சிலை அமர்ந்த நிலையிலேயே காட்சியளிக்கும். ஆனால், திருவாரூர் கோவிலில் மற்றும் அதனைச் சுற்றியுள்ள திருத்தலங்களில் மட்டும் நந்தி நின்ற கோலத்திலேயே உள்ளது. மேலும், இச்சிலைகள் அனைத்துமே உலோகத்தால் வடிவமைக்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.\nதியாகராஜர் கோவிலில் மூலவர் கருவறைக்கு உள்ளேயும், இரண்டாம் பிரகாரத்தில் ஆனந்தேஸ்வரர் கருவறைக்குள்ளும் இரண்டு ரகசிய அறைகள் கற்களால் மூடப்பட்டு இருக்கிறது. இவற்றின் உள்ளேயே பல கோடிக்கணக்கான புதையல்கள் மறைத்து வைக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.\nபல நூற்றாண்டுகளுக்கு முன், திருவாரூரை நோக்கி படையெடுத்து வந்த பிற தேசத்து மன்னர்கள் கோவில்களை குறிவைத்து சூறையாடினர். அவ்வாறு சோழநாட்டு கோவில்கள் தகர்க்கப்பட்டு வந்த நிலையில், சோழர்கள் தங்களது கட்டுப்பாட்டில் இருந்த செல்வங்களை கோவில்களிலும், இரகசிய பாதாளங்களிலும் புதைத்து வைத்தனர். அவ்வாறாக மறைக்கப்பட்ட புதையல் திருவாரூர் தியாகராஜர் கோவிலிலும் உள்ளது என தொல்லியல் துறையினரால் கண்டறியப்பட்டுள்ளது.\nசோழநாட்டில் கொள்ளையடிக்கப்பட்ட கோவில்களில் தியாகராஜர் கோவிலும், சிதம்பரம் நடராஜர் கோவிலும் ஒன்று. இதனால் சுமார் 80 ஆண்டு காலம் கோவில்கள் மூடப்பட்டதாக சான்றுகள் மூலம் அறிய முடிகிறது. பிற தேசத்து படையெடுப்பில் இருந்து செல்வங்களை பாதுகாக்க தியாகராஜர் கோவிலில் இரண்டு அறைகளிலும் விலை உயர்ந்த நகைகள், சாமி உருவ சிலைகள் மற்றும் அறிய பொக்கிஷங்களை வைத்து கர்ப்பகிரக வாயிலை மூடியுள்ளனர். மேலும், சிதம்பரம் நடராஜர் கோவிலின் பொருட்கள் கூட தியாகராஜர் கோவிலில் வைத்து பாதுகாக்கப்பட்டது என கல்வெட்டுகள் கூறுகின்றன.\nகண்ணோட்டம் எப்படி அடைவது ஈர்க்கும் இடங்கள் வீக்எண்ட் பிக்னிக் வானிலை ஹோட்டல்கள் படங்கள் பயண வழிகாட்டி\nகண்ணோட்டம் எப்படி அடைவது ஈர்க்கும் இடங்கள் வீக்எண்ட் பிக்னிக் வானிலை ஹோட்டல்கள் படங்கள் பயண வழிகாட்டி\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன் Subscribe to Tamil Nativeplanet\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/motorvikatan/2017-jul-01/", "date_download": "2018-11-17T21:57:43Z", "digest": "sha1:NJC7M5RVDF5VOHEPG7VBJ3BBEB2SWI65", "length": 26583, "nlines": 508, "source_domain": "www.vikatan.com", "title": "Motor Vikatan - மோட்டார் விகடன் - Issue date - 01 July 2017", "raw_content": "\nநேற்று பாராட்டினேன் ஆனால்.... `கஜா\" வால் ஆதங்கபடும் ஸ்டாலின்\n`எந்த அதிகாரியும் வந்து பார்க்கலை' - கஜா புயலால் வீட்டை இழந்த குடும்பத்தினர்\nதற்காலிக சரணாலயங்களாக மாறிய ஏரிகள்\nபேப்பர் பென்சில், பத்திரிகைகளில் விதைகள்.... கவனம் ஈர்த்த மதுரை கண்காட்சி\n`உலகப் பாரம்பர்ய வாரம்' - கொண்டாட்டத்துக்கு ரெடியாகும் மாமல்லபுரம் கடற்கரைக்கோயில்\n' - மயில்சாமி அண்ணாதுரை அட்வைஸ்\n”இந்தியப் பாரம்பர்ய ரயில் பயணம்” - பழைமையான நீராவி இன்ஜின் இயக்கத்தால் பயணிகள் குஷி\n24 வீடுகளை கடலுக்குள் அனுப்பிய கஜா புயல் - சோகத்தில் மீனவ கிராமம்\n``இதுதான் என் கடைசி தமிழ்ப் படம்'' - உருகிய சின்மயி\nமோட்டார் விகடன் - 01 Jul, 2017\n - அந்த 7 திரவங்கள்\nஅதே ஸ்ட்ராங்; அதே பெர்ஃபாமென்ஸ்... - புதிய ஆக்டேவியா\nகாம்பேக்ட் செடான்ஸ் - மெர்சல் கார் எது\nபோர்ஷே பனாமெரா - ஸ்போர்ட்ஸ் சூப்பர் ஸ்டார்\nபுலிப் பாய்ச்சல்... உடும்புப் புடி\nரஃப் ரோடு; டஃப் காரு\nகார் மேளா - கார் வாங்குபவர்களுக்கான முழுமையான கையேடு\n“யமஹா FZ 25 மிஸ் பண்ணிடாதீங்க\nபைக் பஜார் - பைக் வாங்குபவர்களுக்கான ஒரு முழுமையான கையேடு\nபெட்ரோல்... இந்தியாவுக்கு எந்த இடம்\n - சங்கரன்கோவில் to அகத்தியர் அருவி\nகாம்பேக்ட் செடான்ஸ் - மெர்சல் கார் எது\nBy ராகுல் சிவகுரு 01-07-2017\nபதில் அளிக்க முடியாத சிக்கலான கேள்விகளின் பட்டியலில், புதிதாக ஒரு கேள்வி சேர்ந்துவிட்டது. ‘GST வரியால் எந்தெந்தப் பொருள்களுக்கெல்லாம்...\nமோட்டார் விகடனைப் படிக்கும்போது, உங்கள் மனதில் பல கருத்துக்கள்...\nநீண்ட தூரம், நீண்ட நேரம் தனியாகப் பயணம் போகிறீர்கள். ஏராளமான லக்கேஜ். பைக்கின் முன்னால் வைத்தும் ஓட்ட முடியாது...\nஒரு கா���் இருக்கிறது. டயர்கள் தவிர, அதன் வேறு எந்தப் பாகமாவது சாலையோடு தொடர்பில் இருக்கிறதா\nஒரு சிறப்பான ஓட்டுதல் அனுபவத்துக்கு, பவரைச் சீராக வெளிப்படுத்தக்கூடிய இன்ஜின் மிகவும் அவசியம்; அதைப் பெற்றுத் தருவதற்கு...\n - அந்த 7 திரவங்கள்\nவெளியே கிளம்பும்போது, ‘மொபைல் போன், பர்ஸ் எல்லாம் எடுத்தாச்சா’ என்று ஒன்றுக்கு நான்கு முறை செக் செய்கிறோம்...\nபட்ஜெட் மொபைல்களில் மட்டும் கவனம் செலுத்தி வந்த விவோ, தற்போது அதிக பட்ஜெட் மொபைல் சந்தையில் விவோ...\nபரபரப்பாக இருக்கிறது நிஸான். அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குள் 5 கார்கள் ரிலீஸுக்குத் தயாராக இருக்கின்றன...\nமெர்சிடீஸ் பென்ஸ், தனது E200 பெட்ரோல் மற்றும் E350d ஆகிய இரண்டு மாடல்களுக்குமான இடைவெளியை நிரப்புவதற்காக...\nஸ்கூட்டர்களைத் தொடர்ந்து, ஆட்டோமேட்டிக் கார்களுக்கான டிமாண்டும் அதிகரித்துவருகிறது. இதனை உணர்ந்திருந்த டாடா மோட்டார்ஸ்...\nஅதே ஸ்ட்ராங்; அதே பெர்ஃபாமென்ஸ்... - புதிய ஆக்டேவியா\nஸ்கோடா ஆக்டேவியா இந்தியாவில் அறிமுகமாகி நான்கு ஆண்டுகள் ஆகிவிட்டன. இந்த இடைப்பட்ட காலத்தில் க்ரூஸ், எலான்ட்ரா...\nகாம்பேக்ட் செடான்ஸ் - மெர்சல் கார் எது\nமத்திய அரசுக்கு பெட்ரோல் விலை நிர்ணயம் செய்வதில் குழப்பம் என்றால், மத்தியதர வர்க்கத்தினருக்கு பெட்ரோல் கார் வாங்குவதில் ...\nஜீப் பிராண்டுக்கு இந்தியாவில் வாழ்வு கொடுக்கப்போகும் வால்யூம் கார் காம்பஸ். இந்த காரைப் பொறுத்தவரை ஜீப்பின்...\nஇவோக்... சீரியஸான டிசைனைக் கொண்டிருந்த ரேஞ்ச் ரோவர் எஸ்யூவிகளுக்கு, ஸ்டைலான அடையாளத்தை...\nபோர்ஷே பனாமெரா - ஸ்போர்ட்ஸ் சூப்பர் ஸ்டார்\nஏழு ஆண்டுகளுக்கு முன்பு போர்ஷே பனாமெரா அறிமுகமானபோது, ஆட்டோமொபைல் உலகமே ‘தெய்வக்குத்தம்’ நிகழ்ந்துவிட்டதுபோல் ...\nபுலிப் பாய்ச்சல்... உடும்புப் புடி\nடைகர் + இகுவானா - இதுதான் டிகுவானின் அர்த்தம். இகுவானா என்பது, ஒருவகையான பல்லி அல்லது உடும்பு வகையைச் சேர்ந்தது...\nரஃப் ரோடு; டஃப் காரு\nசென்னை சோழிங்கநல்லூரில் இருக்கும் ‘The Farm’ என்ற உணவு விடுதிக்குப் பின்னால் இருக்கும் சாகச பிரதேசம், இப்போது எஸ்யூவிகளின்...\nசில கார்கள் மட்டுமே நம் ஆவலைத் தூண்டும். அப்படிப்பட்ட கார்களில் மிட்சுபிஷி பஜேரோ, ஷூண்டாய் டூஸான், டொயோட்டா...\nபரபரப்பாக வளர்ந்துவரும் கால் டாக்ஸி தொழிலில், இப்போது சில பெண் டிரைவர்களும் கண்களில் தென்படுவது மகிழ்ச்சி...\nகார் மேளா - கார் வாங்குபவர்களுக்கான முழுமையான கையேடு\nகார் வாங்குபவர்களுக்கான முழுமையான கையேடு...\nஆட்டோமொபைல் நிறுவனங்களைப் பொறுத்தவரை, எதிர்பார்க்காத நேரத்தில் திடீரென புதிய தயாரிப்புகளைக் களமிறக்குவதுதான்...\nஇத்தாலியின் பைக் டிசைனர்கள் உலகுக்குக் கொடுத்த அழகான ஸ்ட்ரீட் நேக்கட் பைக்குகளில் MV அகுஸ்டா ப்ருடாலே...\nமோசமான சாலைகளாக இருந்தாலும், அதில் அலுங்காமல் குலுங்காமல் பயணிக்க வசதியாக வடிவமைப்பட்டவைதான்...\nகவாஸாகி Z650, ER-6n பைக்குக்குப் பதிலாக அறிமுகப்படுத்திய மிடில் வெயிட் பைக். ஃபுல் பேரிங் கொண்ட நின்ஜா 650 மாடலை...\n“யமஹா FZ 25 மிஸ் பண்ணிடாதீங்க\nஹாய், நான் அழகு அபினேஷ். நான் ஒரு ரேஸர். என்னோட முதல் பைக்கே யமஹாதான். காலேஜ் படிக்கிறப்போதான் வாங்கினேன்...\nபைக் பஜார் - பைக் வாங்குபவர்களுக்கான ஒரு முழுமையான கையேடு\nபைக் பஜார் - பைக் வாங்குபவர்களுக்கான ஒரு முழுமையான கையேடு...\n``இதுதான் என் கடைசி தமிழ்ப் படம்'' - உருகிய சின்மயி\n`அரைமணிநேரம்தான்; திருட்டு ஐபோன் அடையாளமே தெரியாது\n’ - ஓசூர் ஆணவக் கொலையால் மாரி செல்வராஜ் கண்ணீர\n`வந்தது மாட்டிறைச்சி அல்ல; நாய் இறைச்சி’ - எழும்பூர் ரயில் நிலையத்தில் அதி\nகுழந்தைகளுக்கு மனஅழுத்தம் வராமலிருக்க 10 வழிகாட்டல்கள்\nகோவையில் கடந்த மாதம் முழுதும் ‘வ்வ்வர்ர்ரூம்’ சத்தம். தேசிய சாம்பியன்ஷிப், ஒன்மேக், சூப்பர் ஸ்போர்ட்ஸ், ப்ரோஸ்டாக் என்று...\nஇந்தியாவில் அதிக டூ-வீலர்களை விற்பனை செய்யும் நிறுவனமான ஹீரோ, 10 பைக்குகளின் (கரீஷ்மா R, ஹங்க், கிளாமர் Fi, இக்னைட்டர்...\nநான் புதிதாக கார் வாங்கத் திட்டமிட்டுள்ளேன். பெட்ரோல் காம்பேக்ட் செடான் கார்தான் என் சாய்ஸ். எனது குடும்பத்தில்...\nபெட்ரோல்... இந்தியாவுக்கு எந்த இடம்\nஅ.தி.மு.க-வைவிடக் குளறுபடிகள் நிறைந்ததாக இருக்கிறது பெட்ரோல்/டீசல் விலை. எரிபொருள் விலை தொடர்பாகத் தினசரி...\n - சங்கரன்கோவில் to அகத்தியர் அருவி\nஆப்பிள் பழம் முதல் ஆப்பிள் போன் வரை எல்லாவற்றுக்குமே சீஸன் உண்டு. ஆனால், இதற்கு விதிவிலக்கு, அகத்தியர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://childrenparliament.in/cpsongs2.html", "date_download": "2018-11-17T21:06:07Z", "digest": "sha1:QJBVOCDYPWBHA7JUKTESG34N7XZ5KUY7", "length": 10176, "nlines": 169, "source_domain": "childrenparliament.in", "title": "Children's Parliament", "raw_content": "\nகுழந்தைகள் பாராளுமனறம் விழிப்புணர்வு பாடல்கள்\nவெள்ளக்காரன் வாரிசாக்ணுண்ணா கோலா குடி\nஇந்தியவின் வெப்பத்துக்கு இளநீர் குடி - அதில்\nஇளைப்பாறும் விவசாயி எத்தனை கோடி\nஎன்ன தாண்டா பெப்சியில இருக்குதப்படி - அதுக்கு\nஎரும மாட்டு மூத்திரத்தை கப்புல பிடி\nகண்னுக்கு குளுகுளுன்னு ரேபான் கண்ணாடி\nகாலுக்கு மெதுமெதுன்னு நைக்கு காலணி\nகவர்மெண்டு வேலைக்கெல்லாம் அடிச்சிட்டான் ஆணி\nஇனி காலம் தள்ள வெள்ளக்காரன் கால நக்கு நீ\nஎப்படிப் பாக்குது ஜப்பான் சவுரி முடி\nஏப்ரல் ஒண்ணு எங்கும் பாரின் நெடி\nதேசிய தொழிலெல்லாம் போச்சு திருப்பதி - சோகத்துக்கு\nபொண்டாட்டிய வித்து தண்டட்டிய வாங்கு - உள்ள\nவேலைய விட்டு ஒரு முழும் கயித்துல தொங்கு\nமாமதுரை சென்று வந்தால் என்ன\nவேளாங்கண்ணி வேண்டி வந்தால் என்ன\nநீ மனிதன் போல வாழவில்லையே\nஓட்டு போட காசு கொடுப்பதென்ன\nலஞ்சம் வாங்கி சொத்து சேர்ப்பதென்ன\nசுண்ணாம்பை நீ சோகத்தில் சேர்ப்பதென்ன\nகொள்ளை லாபாம் அடிக்க துடிப்பதென்ன\nமனதில் சாந்தி . . . . .\nமனதில் சாந்தி . . . . .\n(மாமதுரை சென்று . . . . )\nசமுதாயம் மாறுகின்ற காலம் நெருங்குது\nஇங்கு சாதி சமய பேதமெல்லாம் மாறபோகுது\nநீதி கெட்ட சமுதாயம் அழிய போகுது - 2\nநிலங்கள் எல்லாம் ஒருவனிடம் குவிந்து கிடக்குது\nநித்தம் உழைக்கும் மக்கள் வறுமையினால் செத்து மடியுது\nதலைவிதியோ என்று எண்ணி தாழ்ந்து போனது - 2\nஅதை புதுவழியில் நாம் அதனை மாற்றி அமைக்கணும்\nஉழைப்புக்கு ஏற்ற கூலி கேட்டால் உதையும் கிடைக்குது\nஇந்த உளுத்துப்போன சர்க்காரும் உதவ மறுக்குது\nசட்டங்களும், திட்டங்களும் சமயம் சொல்லுது(2)\nசாதி சமதுதுவமே பேச்சளவில் சந்தி சிரிக்குது\nபடிக்க வழியில்லாம அழுகிறேன் - நான்\nபடிக்க பள்ளிக்கூடம் ஊருதோறும் இருக்குது\nபடிப்பு எனக்கு மட்டும் விதிவிலக்காய் போகுது\nசின்ன சின்ன பூக்களாக உயர்ந்த வாழ்வு காண\nகுடும்ப பாரம் என்ன அழுத்துத - சின்ன\nவளரும் பருவத்திலே உண்பதற்கு சோறில்ல\nஅசந்து படுப்பதற்கு கையளவு இடமில்லை\nகோழி கூவும் நேரத்தில் பச்சத்தண்ணி குடிச்சிகிட்டு\nபறந்து நானுந்தான் ஓடுறேன் - இந்த\nஏழை என்ன கிள்ளுகின்ற கீரையா - இதை\nகேட்பதற்கு யாரும் இங்கு இல்லையா, இல்லையா\nஏழை என்ன கிள்ளுகின்ற கீரையா\nநாம் எல்லோரும் இந்நாட்டு மன்னராம்\nஇந்த மன��னருக்கு உண்ண உணவு இல்லையாம்\nஎந்த மன்னருமே உணவு கொடுப்பதில்லையாம்\nஏழைக்கெல்லாம் வீடு என்று சொல்லுவார்\nஅவர் எட்டடுக்கு மாடி கட்டி கொள்ளுவார்\nஏய்ப்பவரே இன்றும் என்றும் உடையவர்\nஏழை உழைப்பினிலும் உண்மையிலும் உயர்ந்தவர்\nஅவர் முதலீடு எங்களது உழைப்பிலே\nஉழைத்து உழைத்து எங்க உடம்பு கருத்தது\nஎங்க உழைப்பினிலே அவங்க உடம்பு கொழுத்தது கொழுத்தது\nதலைவர் படம் பார்த்து பாத்து\nகனவில் கண்டு கண் விழிச்சேன்\nரசிகர் மன்றம் நான் வச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilmp3songslyrics.com/PersonSongList/Director-Rajadurai/5266", "date_download": "2018-11-17T21:05:15Z", "digest": "sha1:6ZX7N5RITCQLUFEPTRT4XGWQUOYC7YNQ", "length": 2187, "nlines": 53, "source_domain": "tamilmp3songslyrics.com", "title": "Tamil Song Lyrics in Tamil and English - Tamil MP3 Songs Download", "raw_content": "\nMuthuramalingam முத்துராமலிங்கம் Kathi katti kambu suthuraa கத்தி கட்டி கம்பு சுத்துறா\nMuthuramalingam முத்துராமலிங்கம் Naan irukkum poaddhu நான் இருக்கும் போது\nMuthuramalingam முத்துராமலிங்கம் Mukkulathu singamadaa முக்குலத்து சிங்கமடா\nMuthuramalingam முத்துராமலிங்கம் Manasil nerainjavaney மனசில் நெறைஞ்சவனே\nB.R.Panthulu பி.ஆர்.பந்துலு Shankar ஷங்கர்\nBharathiraja பாரதிராஜா Sridhar ஸ்ரீதர்\nHari ஹரி Sundar.C சுந்தர்.சி\nK S Ravikumar கே.எஸ.இரவிக்குமார் Sundarajan R சுந்தராஜன்.ஆர்\nK.Bala Chandar கே. பாலச்சந்தர் Suresh Krishna சுரேஷ்கிருஷ்ணன்\nMani Rathnam மணிரத்னம் T.Rajendhar டி.இராஜேந்தர்\nP.Vashu பி.வாசு Vikraman விக்ரமன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-coimbatore/coimbatore/2018/sep/12/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-2998612.html", "date_download": "2018-11-17T21:06:01Z", "digest": "sha1:KFJDPK2HB4L45LV7SP7MK6UPFQJ6UXEI", "length": 17501, "nlines": 128, "source_domain": "www.dinamani.com", "title": "கல்வி நிறுவனங்களில் பாரதியார் நினைவு நாள் அனுசரிப்பு- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் கோயம்புத்தூர்\nகல்வி நிறுவனங்களில் பாரதியார் நினைவு நாள் அனுசரிப்பு\nBy DIN | Published on : 12th September 2018 06:37 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nகோவையில் கல்வி நிறுவனங்கள் சார்பில் பாரதியாரின் நினைவு நாள் செவ்வாய்க்கிழமை அனுசரிக்கப்பட்டது.\nபாரதியார் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற நினைவு நாள் நிகழ்ச்சிக்கு துணைவேந்தர் பொறுப்புக் குழு உறுப்பினர்கள் ந.ஜெயக்குமார், பெ.திருநாவுக்கரசு ஆக���யோர் முன்னிலை வகித்தனர். பல்கலைக்கழக பதிவாளர் (பொறுப்பு) சரவணச்செல்வன் வரவேற்றார். இதில், \"பாட்டுக்கொரு புலவன் பாரதி' என்ற தலைப்பில் பேராசிரியர் கு.ஞானசம்பந்தன் பேசியதாவது:\nபாரதியார் இந்த காலத்துக்கு மட்டுமின்றி இனி வரும் எல்லா யுகங்களுக்கும் பொருந்திப் போகின்ற ஒரு யுகக்கவிஞன். வாழும் காலத்தில் இருந்து கொண்டு எதிர்காலத்தைப் பற்றி நிறைய சிந்தித்த அற்புதமான ஒரு சிந்தனையாளன். பாரதியின் இலக்கியங்கள் எத்தனை முறை படித்தாலும் தீர்ந்து போகாத வளமும் பொருண்மையும் உடையவை.\n\"யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழிபோல் இனிதாவது எங்கும் காணோம்' என்று தமிழ் மொழியைத் தலைமேல் வைத்துக் கொண்டாடியவர் பாரதியார். அவர் போற்றிய தமிழ் மொழியைக் காப்பாற்ற தாய்மொழியில் பேசுவதும், தாய்மொழியிலேயே சிந்திப்பதையும் தவிர நமக்கு வேறு வழியில்லை என்பதை இன்றைய இளைஞர்கள் உணர வேண்டும் என்றார் அவர்.\nதமிழ்த் துறைத் தலைவர் தே.ஞானசேகரன் நன்றி கூறினார். இதில், பல்வேறு துறைகளின் பேராசிரியர்கள், மாணவர்கள், அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். முன்னதாக பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள பாரதியாரின் உருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.\nநிர்மலா மகளிர் கல்லூரியின் தமிழ்த் துறை சார்பில் நடைபெற்ற பாரதி விழாவில், துறைத் தலைவர் அ.அருள்சீலி வரவேற்றார். கல்லூரி முதல்வர் பவுலின் மேரி ஹெலன் தலைமை வகித்தார்.\nநிகழ்ச்சியில், கவிஞர் ஆண்டாள் பிரியதர்ஷிணி பங்கேற்று பேசினார்.\nஇதைத் தொடர்ந்து பாரதி விழாவையொட்டி நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. மாணவி கு.வீணா நன்றி கூறினார்.\nஸ்ரீ கிருஷ்ணா கலை, அறிவியல்\nகல்லூரி கோவை ஸ்ரீ கிருஷ்ணா கலை, அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற பாரதியார் நினைவு தின நிகழ்வுக்கு கல்லூரி முதல்வர் பி.பேபி ஷகிலா தலைமை வகித்தார். தமிழ்த் துறைத் தலைவரும், துணை முதல்வருமான விஜய சாமுண்டேஸ்வரி முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில், கல்லூரி பேராசிரியர்கள், மாணவ-மாணவியர் உள்ளிட்டோர் பாரதியாரின் உருவப் படத்துக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். இதைத் தொடர்ந்து பாரதியார் கவிதை வாசிப்பு, பாரதி குறித்த சிறப்புரைகள் நடைபெற்றன.\nசங்கரா அறிவியல், வணிகவியல் கல்லூரி\nகோவை சங்கரா அறிவ���யல், வணிகவியல் கல்லூரியின் தமிழ்த் துறை, பாரதி பாசறை ஆகியவற்றின் சார்பில் பாரதி நினைவு நாள் நிகழ்ச்சி கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. தமிழ்த் துறைத் தலைவர் பூ.மு.அன்பு சிவா வரவேற்றார். பாரதி பாசறையின் தலைவர் டி.எஸ்.மோகன் சங்கர் தலைமை வகித்தார். எழுத்தாளரும், இயக்குநருமான பாரதி கிருஷ்ணகுமார் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு பாரதியின் வாழ்க்கை வரலாறு, படைப்புகள் குறித்துப் பேசினார். பாரதி பாசறையின் செயலர் பா.ஜான்பீட்டர், கல்லூரி முதல்வர் எச்.பாலகிருஷ்ணன், பல்வேறு துறைகளின் பேராசிரியர்கள், மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர். மாணவர் ம.நாகராஜ் நன்றி கூறினார்.\nஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி\nகோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை, அறிவியல் கல்லூரி தமிழ்த் துறையின் தமிழ் இலக்கியப் பேரவை சார்பில் பாரதியார் நினைவு நாள் சிறப்புச் சொற்பொழிவு நடைபெற்றது. தமிழ்த் துறைத் தலைவர் வெ.நிர்மலா தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக ம.திருமூர்த்தி பங்கேற்று பாரதியாரின் சிந்தனைகள் குறித்து உரையாற்றினார். இதில், பேராசிரியர்கள், மாணவிகள் ஏராளமானோர் பங்கேற்றனர்.\nமுற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம்\nதமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் சார்பில் இடையர்பாளையம் காந்தியடிகள் பள்ளியில் பாரதியாரின் நினைவு நாள் நிகழ்ச்சி நடைபெற்றது. அமைப்பின் இடையர்பாளையம் கிளைச் செயலர் மயில்சாமி தலைமை வகித்தார். பள்ளி தாளாளர் சுப்பிரமணியம் முன்னிலை வகித்தார். இதைத் தொடர்ந்து பள்ளியில் உள்ள பாரதியாரின் முழு உருவச் சிலைக்கு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதைத் தொடர்ந்து இடையர்பாளையம் பேருந்து நிறுத்தத்தில் நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கிராமியப் பாடகர் தமிழ்வாணன் பங்கேற்று பாரதியாரின் பாடல்களைப் பாடினார். இதில், அமைப்பின் மாவட்டச் செயலர் மு.ஆனந்தன், மாநிலக் குழு உறுப்பினர் உமா மகேஷ்வரி, அருள்மணி, சுரேஷ்குமார், சி.துரைசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.\nதமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் கோவை மாவட்டக் குழு சார்பில் பாரதியாரின் நினைவு நாளையொட்டி, பாரதியார் பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள பாரதியின் உருவச் சிலைக்கு மாலை அணிவி���்து மரியாதை செலுத்தப்பட்டது.\nஅமைப்பின் மாவட்டச் செயலர் ப.பா.ரமணி, பொருளாளர் எம்.வி.ராஜன், துணைத் தலைவர் கா.முருகானந்தம் உள்ளிட்ட நிர்வாகிகள் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.\nகோவை எஸ்.பி.ஓ.ஏ. பள்ளியில் பாரதியாரின் நினைவு நாளையொட்டி மாணவர்களுக்கு கட்டுரை, ஓவியம், பாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன. மேலும், பாரதியைப் போன்று வேடமணிந்த மாணவர்கள், அவருக்கு அஞ்சலி செலுத்தினர்.\nபோட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு முதல்வர் கீதா கோபிநாத் பரிசுகள் வழங்கிப் பாராட்டினார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஒன்றாக இணைந்த 80's நடிகர், நடிகைகள்\nதீபிகா - ரன்வீர் சிங் திருமணம்\nஜெயலலிதாவின் புதிய சிலை திறப்பு\nவிண்ணில் பாய்ந்தது ஜிஎஸ்எல்வி ராக்கெட்\nஎழுத்தாளர் பா. ராகவனுடன் ‘நோ காம்ப்ரமைஸ்’ நேர்காணல்\nமகாலிங்கபுரம் ஸ்ரீ ஐயப்பன் குருவாயூரப்பன் கோயிலில் மாலை அணிய திரண்ட ஐயப்ப பக்தர்கள்\nதிமிருபுடிச்சவன் படத்தின் சில நிமிட காட்சி\nசகா படத்தின் புதிய மெலடி பாடல் டீஸர்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2018-11-17T21:39:03Z", "digest": "sha1:WNRUQWM2RRPKQVGWSZXM2VD4FX4XXFNM", "length": 6424, "nlines": 202, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:பிரான்சின் புவியியல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் ஒரு துணைப்பகுப்பு மட்டுமே உள்ளது.\n► பிரான்சியக் காடுகள்‎ (1 பக்.)\n\"பிரான்சின் புவியியல்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 6 பக்கங்களில் பின்வரும் 6 பக்கங்களும் உள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 10 ஆகத்து 2017, 16:37 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AE%B4%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%89%E0%AE%B0%E0%AF%88/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D/43.%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AE%E0%AF%88", "date_download": "2018-11-17T21:47:40Z", "digest": "sha1:72LCIVLULVMPXSXWMAIAWUNZOIZ2U7KY", "length": 27016, "nlines": 189, "source_domain": "ta.wikisource.org", "title": "திருக்குறள் பரிமேலழகர் உரை/பொருட்பால்/43.அறிவுடைமை - விக்கிமூலம்", "raw_content": "\n< திருக்குறள் பரிமேலழகர் உரை‎ | பொருட்பால்\nதிருக்குறள் பரிமேலழகர் உரை பக்கங்கள்\n1.கடவுள்வாழ்த்து 2.வான்சிறப்பு 3.நீத்தார்பெருமை 4.அறன்வலியுறுத்தல்\n5.இல்வாழ்க்கை 6.வாழ்க்கைத்துணைநலம் 7.மக்கட்பேறு 8.அன்புடைமை 9.விருந்தோம்பல் 10.இனியவைகூறல் 11.செய்ந்நன்றியறிதல் 12.நடுவுநிலைமை 13.அடக்கமுடைமை 14.ஒழுக்கமுடைமை 15.பிறனில்விழையாமை 16.பொறையுடைமை 17.அழுக்காறாமை 18.வெஃகாமை 19.புறங்கூறாமை 20.பயனிலசொல்லாமை 21.தீவினையச்சம் 22.ஒப்புரவறிதல் 23.ஈகை 24.புகழ்\n25.அருளுடைமை 26.புலான்மறுத்தல் 27.தவம் 28.கூடாவொழுக்கம் 29.கள்ளாமை 30.வாய்மை 31.வெகுளாமை 32.இன்னாசெய்யாமை 33.கொல்லாமை 34.நிலையாமை 35.துறவு 36.மெய்யுணர்தல் 37.அவாவறுத்தல்\n39.இறைமாட்சி 40.கல்வி 41.கல்லாமை 42.கேள்வி 43.அறிவுடைமை 44.குற்றங்கடிதல் 45.பெரியாரைத்துணைக்கோடல் 46.சிற்றினஞ்சேராமை 47.தெரிந்துசெயல்வகை 48.வலியறிதல் 49.காலமறிதல் 50.இடனறிதல் 51.தெரிந்துதெளிதல் 52.தெரிந்துவினையாடல் 53.சுற்றந்தழால் 54.பொச்சாவாமை 55.செங்கோன்மை 56.கொடுங்கோன்மை 57.வெருவந்தசெய்யாமை 58.கண்ணோட்டம் 59.ஒற்றாடல் 60.ஊக்கமுடைமை 61.மடியின்மை 62.ஆள்வினையுடைமை 63.இடுக்கணழியாமை\n64.அமைச்சு 65.சொல்வன்மை 66.வினைத்தூய்மை 67.வினைத்திட்பம் 68.வினைசெயல்வகை 69.தூது 70.மன்னரைச்சேர்ந்தொழுகல் 71.குறிப்பறிதல் 72.அவையறிதல் 73.அவையஞ்சாமை 74.நாடு 75.அரண் 76.பொருள்செயல்வகை 77.படைமாட்சி 78.படைச்செருக்கு 79.நட்பு 80.நட்பாராய்தல் 81.பழைமை 82.தீநட்பு 83.கூடாநட்பு 84.பேதைமை 85.புல்லறிவாண்மை 86.இகல் 87.பகைமாட்சி 88.பகைத்திறந்தெரிதல் 89.உட்பகை. 90.பெரியாரைப்பிழையாமை 91.பெண்வழிச்சேறல் 92.வரைவின்மகளிர் 93.கள்ளுண்ணாமை 94.சூது 95.மருந்து\n96.குடிமை 97.மானம் 98.பெருமை 99.சான்றாண்மை 100.பண்புடைமை 101.நன்றியில்செல்வம் 102.நாணுடைமை 103.குடிசெயல்வகை 104.உழவு 105.நல்குரவு 106.இரவு 107.இரவச்சம் 108.கயமை\n109.தகையணங்குறுத்தல் 110.குறிப்பறிதல் 111.புணர்ச்சிமகிழ்தல் 112.நலம்புனைந்துரைத்தல் 113.காதற்சிறப்புரைத்தல் 114.நாணுத்துறவுரைத்தல் 115.அலரறிவுறுத்தல்\n116.பிரிவாற்றாமை 117.படர்மெலிந்திரங்கல் 118.கண்விதுப்பழிதல் 119.பச���்புறுபருவரல் 120.தனிப்படர்மிகுதி 121.நினைந்தவர்புலம்பல் 122.கனவுநிலையுரைத்தல் 123.பொழுதுகண்டிரங்கல் 124.உறுப்புநலனழிதல் 125.நெஞ்சொடுகிளத்தல் 126.நிறையழிதல் 127.அவர்வயின்விதும்பல் 128.குறிப்பறிவுறுத்தல் 129.புணர்ச்சிவிதும்பல் 130.நெஞ்சொடுபுலத்தல் 131.புலவி 132.புலவிநுணுக்கம் 133.ஊடலுவகை\n1 பொருட்பால்- அரசியல்- அதிகாரம் 43. அறிவுடைமை\n1.2 குறள் 421 (அறிவற்றங்)\n1.3 குறள் 422 (சென்றவிடத்தாற்)\n1.4 குறள் 423 (எப்பொருள்யார்)\n1.5 குறள் 424 (எண்பொருளவாக)\n1.6 குறள் 425 (உலகந்தழீஇய)\n1.7 குறள் 426 (எவ்வதுறைவது)\n1.8 குறள் 427 (அறிவுடையாராவ)\n1.9 குறள் 428 (அஞ்சுவது)\n1.10 குறள் 429 (எதிரதாக்)\n1.11 குறள் 430 (அறிவுடையார்)\nபொருட்பால்- அரசியல்- அதிகாரம் 43. அறிவுடைமை[தொகு]\nஅஃதாவது, கல்வி கேள்விகளினாய அறிவோடு உண்மை அறிவுடையனாதல். அதிகார முறைமையும் இதனானே விளங்கும்.\nஅறிவற்றங் காக்குங் கருவி செறுவார்க்கு அறிவு அற்றம் காக்கும் கருவி செறுவார்க்கும்\nமுள்ளழிக்க லாகா வரண் (04) உள் அழி்க்கல் ஆகா அரண்.\nஅறிவு அற்றங் காக்கும் கருவி= அரசர்க்கு அறிவென்பது இறுதிவாராமற் காக்கும் கருவியாம்;\nசெறுவார்க்கும் அழிக்கலாகா உள் அரணும் ஆம்= அதுவேயுமன்றிப் பகைவர்க்கு அழிக்காலாகாத உள்அரணுமாம்.\nகாத்தல் முன்னறிந்து பரிகரிததல். உள்ளரண் உள்ளாய அரண்; உள்புக்கு அழிக்கலாகா அரண் என்றுமாம்.\nஇதனான் அறிவினது சிறப்புக் கூறப்பட்டது.\nசென்ற விடத்தாற் செலவிடா தீதொரீஇ சென்ற இடத்தால் செல விடா தீது ஒரீஇ\nநன்றின்பா லுய்ப்ப தறிவு (02) நன்றின் பால் உய்ப்பது அறிவு.\nஇதன்பொருள்: சென்ற இடத்தால் செல விடா= மனத்தை அது சென்ற புலத்தின்கட் செல்லவிடாது;\nதீது ஒரீஇ நன்றின் பால் உய்ப்பது அறிவு= அப்புலத்தின் நன்மைதீமைகளை ஆராய்ந்து தீயதனின் நீக்கி நல்லதன்கட் செலுத்துவது அறிவு.\nவிளக்கம்: வினைக்கேற்ற செயப்படுபொருள் வருவிக்கப்பட்டது. ஓசை, ஊறு, ஒளி, சுவை, நாற்றம் எனப்புலம் ஐந்தாயினும், ஒரு காலத்து ஒன்றின்கணல்லது செல்லாமையின், 'இடத்தால்' என்றார். 'விடாது' என்பது கடைக்குறைந்து நின்றது. குதிரையை நிலமறிந்து செலுத்தும் வாதுவன்போல வேறாக்கி மனத்தைப் புலமறிந்து செலுத்துவது 'அறிவு' என்றார், அஃது உயிர்க்குணம்ஆகலின்.\nஎப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினு மப்பொருண் எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும் அப்பொருள்\nமெய்ப்பொருள் காண் பதறிவு(03) மெய்ப்பொருள் காண்பது அறிவு.\nஎப்பொருள் யார்யார் வாய்க்கேட்பினும்= யாதொரு பொருளை யாவர் யாவர் சொல்லக் கேட்பினும்;\nஅப்பொருள் மெய்ப்பொரு்ள் காண்பது அறிவு= அப்பொருளின் மெய்யாய பயனைக் காணவல்லது அறிவு.\nகுணங்கண் மூன்றும் மாறி மாறி வருதல் யார்க்கும் உண்மையின், உயர்ந்த பொருள் இழிந்தார் வாயினும், இழிந்த பொருள் உயர்ந்தார் வாயினும், உறுதிப்பொருள் பகைவர் வாயினும், கெடுபொருள் நட்டார் வாயினும் ஒரோவழிக் கேட்கப்படுதலான், 'எப்பொருள் யார்யார் வாய்க்கேட்பினும்' என்றார். அடு்க்குப் பன்மை பற்றி வந்தது. 'வாய்' என்பது, அவர் அப்பொருளின்கட் பயிலாமை உணரநின்றது. மெய்யாதல்- நிலைபெறுதல். சொல்வாரது இயல்பு நோக்காது, அப்பொருளின் பயன்நோக்கிக் கொள்ளுதல் ஒழிதல் செய்வது அறிவு என்பதாம்.\nஎண்பொருள வாகச் செலச்சொல்லித் தான்பிறர்வாய் எண் பொருளவாகச் செலச் சொல்லித் தான் பிறர் வாய்\nநுண்பொருள் காண்ப தறிவு (04) நுண் பொருள் காண்பது அறிவு.\nதான் எண் பொருளவாகச் செலச் சொல்லி= தான் சொல்லும் சொற்களை அரிய பொருளவாயினும் கேட்பார்க்கு எளிய பொருளவாமாறு சொல்லி;\nபிறர் வாய் நுண்பொருள் காண்பது அறிவு= பிறர் வாய்க் கேட்கும் சொற்களின் நுண்ணிய பொருள் காண அரிதாயினும், அதனைக் காண வல்லது அறிவு.\nஉடையவன் தொழில் அறிவின்மேல் ஏற்றப்பட்டது. சொல்வன வழுவின்றி இனிது விளங்கச் சொல்லுக என்பார் சொன்மேல் வைத்தும், கேட்பன வழுவினும் இனிது விளங்கா வாயினும் பயனைக் கொண்டொழிக என்பார் பொருண்மேல் வைத்தும் கூறினார்.\nஉலகந் தழீஇய தொட்ப மலர்தலுங் உலகம் தழீஇயது ஒட்பம் மலர்தலும்\nகூம்பலு மில்ல தறிவு (05) கூம்பலும் இல்லது அறிவு.\nஉலகம் தழீஇயது ஒட்பம்= உலகத்தை நட்பாக்குவது ஒருவனுக்கு ஒட்பமாம்;\nமலர்தலும் கூம்பலும் இல்லது அறிவு= அந்நட்பின்கண் முன் மலர்தலும், பின் கூம்புதலும் இன்றி ஒருநிலையனாவது அறிவாம்.\n'தழீஇயது', 'இல்லது' என்பன அவ்வத் தொழின்மேல் நின்றன. உலகம் என்பது ஈண்டு உயர்ந்தோரை. அவரோடு கயப்பூப் போல வேறுபடாது, கோட்டுப்பூப் போல ஒரு நிலையே நட்பாயினான், எல்லாவின்பமும் எய்தும் ஆகலின், அதனை 'அறிவு' என்றார். காரியங்கள் காரணங்களாக உபசரிக்கப்பட்டன. இதனைச் செல்வத்தின் மலர்தலும், நல்குரவிற் கூம்பலும் இல்லதென்று உரைப்பாரும் உளர்.\nஎவ்வ துறைவ துலக முலகத்தோ எவ்வது உறைவது ��லகம் உலகத்தோடு\nடவ்வ துறைவ தறிவு (06) அவ்வது உறைவது அறிவு.\nஉலகம் எவ்வது உறைவது= உலகம் யாதொருவாற்றான் ஒழுகுவதாயிற்று;\nஉலகத்தோடு அவ்வது உறைவது அறிவு= அவ்வுலகத்தோடு மேவித் தானும் அவ்வாற்றான் ஒழுகுவது அரசனுக்கு அறிவு.\nஉலகத்தை எல்லாம் யான் நியமித்தலான் என்னை நியமிப்பார் இல்லையெனக் கருதித் தான் நினைந்தவாறே ஒழுகிற் பாவமும் பழியும் ஆகலான், அவ்வாறு ஒழுகுதல் அறிவன்று என விலக்கியவாறாயிற்று.\nஇவை ஐந்து பாட்டானும் அதனது இலக்கணம் கூறப்பட்டது.\nஅறிவுடையா ராவ தறிவா ரறிவிலா அறிவு உடையார் ஆவது அறிவார் அறிவிலார்\nரஃதறி கல்லா தவர் (07) அஃது அறிகல்லாதவர்.\nஅறிவுடையார் ஆவது அறிவார்= அறிவுடையராவார் வரக்கடவதனை முன் அறியவல்லார்;\nஅறிவிலார் அஃது அறிகல்லாதவர்= அறிவிலராவார் அதனை முன்னறிய மாட்டாதார்.\n'முன்னறிதல்' முன்னே எண்ணியறிதல். 'அஃதறிகல்லாமை'யாவது வந்தாலறிதல். இனி, 'ஆவதறிவார்' என்பதற்குத் தமக்கு நன்மையறிவார் என்று உரைப்பாருமுளர்.\nஅஞ்சுவ தஞ்சாமை பேதைமை யஞ்சுவ அஞ்சுவது அஞ்சாமை பேதைமை அஞ்சுவது\nதஞ்ச லறிவார் தொழில் (08) அஞ்சல் அறிவார் தொழில்.\nஅஞ்சுவது அஞ்சாமை பேதைமை- அஞ்சப்படுவதனை அஞ்சாமை பேதைமையாம்; அஞ்சுவது அஞ்சல் அறிவார் தொழில்- அவ்வஞ்சப்படுவதனை அஞ்சுதல் அறிவார் தொழிலாம்.\nபாவமும் பழியும் கேடும் முதலாக அஞ்சப்படுவன பலவாயினும், சாதிபற்றி 'அஞ்சுவது' என்றார். 'அஞ்சாமை', எண்ணாது செய்து நிற்றல். 'அஞ்சுதல்' எண்ணி்த் தவிர்தல். அதுகாரியமன்று என்று இகழப்படாதென்பார் 'அறிவார் தொழில்'1 என்றார். அஞ்சாமை இறைமாட்சியாகச் சொல்லப்பட்டமையின், ஈண்டு அஞ்சவேண்டும்இடம் கூறியவாறு.\nஇவை இரண்டு பாட்டானும் அதனை உடையாரது இலக்கணம் கூறப்பட்டது.\nஎதிரதாக் காக்கு மறிவினார்க் கில்லை எதிரதாக் காக்கும் அறிவினார்க்கு இல்லை\nயதிர வருவதோர் நோய் (09) அதிர வருவது ஓர் நோய்.\nஎதிரதாக் காக்கும் அறிவினார்க்கு= வரக்கடவதாகிய அதனை முன் அறிந்து காக்கவல்ல அறிவினை உடையார்க்கு;\nஅதிரவருவது ஓர் நோய்- அவர் நடுங்க வருவதொரு துன்பமும் இல்லை.\n'நோய்' என வருகின்றமையின், வாளா 'எதிரதா' என்றார். இதனால் காக்கலாம் காலம் உணர்த்தப்பட்டது. 'காத்தல்' அதன் காரணத்தை விலக்குதல். அவர்க்குத் துன்பமின்மை இதனால் கூறப்பட்டது.\nஅறிவுடையா ரெல்லா முடையா ரறிவிலா அறிவு உடையார் எல்லாம் உடையார்\nரென்னுடைய ரேனு மிலர் (10). அறிவு இலார் என் உடையரேனும் இலர்.\nஅறிவுடையார் எல்லாம் உடையார்- அறிவுடையார் பிறிதொன்றும் இலராயினும், எல்லாம் உடையராவார்;\nஅறிவிலார் என்னுடையரேனும் இலர்= அறிவிலாதார் எல்லாம் உடையராயினும், ஒன்றும் இலராவார்.\nஎல்லாம் அறிவாற் படைக்கவும், காக்கவும்படுதலின் அஃதுடையாரை 'எல்லாம் உடையார்' என்றும், அவையெல்லாம் முன்னே அமைந்து கிடப்பினும் அழியாமற் காத்தற்குந் தெய்வத்தான் அழிவுவந்துழிப் படைத்தற்குங் கருவியுடையர் அன்மையின் அஃது இல்லாதாரை 'என்னுடையரேனும் இலர்' என்றும் கூறினார். என்னும் என்புழி உம்மை விகாரத்தால் தொக்கது.\nஇதனான் அவரது உடைமையும், ஏனையாரது இன்மையும் செல்வங்கள் கூறப்பட்டன.\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 22 செப்டம்பர் 2016, 15:35 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Topic/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2018-11-17T22:25:12Z", "digest": "sha1:NR5STJBS7II6LPXMX4RYXUEKBNWC6WHT", "length": 19709, "nlines": 197, "source_domain": "www.maalaimalar.com", "title": "கருடன் News in Tamil - கருடன் Latest news on maalaimalar.com", "raw_content": "\nபவுர்ணமியையொட்டி திருப்பதியில் நாளை கருடசேவை\nபவுர்ணமியையொட்டி திருப்பதியில் நாளை கருடசேவை\nதிருப்பதி கோவிலில் இந்த மாதத்துக்கான பவுர்ணமி கருட சேவை நாளை இரவு 7 மணியில் இருந்து 9 மணிவரை கருடசேவை நடைபெறுகிறது.\nதிருவேங்கடம் ஆலயத்தின் மதில் சுவற்றின் மேல் ஈசானிய மூலையில் தனி சன்னதியில் அதிசயக் கருடாழ்வார் எழுந்தருளி உள்ளார். இதற்கான காரணத்தை அறிந்து கொள்ளலாம்.\nகாசியில் பல்லிகள் ஒலிப்பதில்லை. காசி நகரைச் சுற்றி 45 கல் எல்லை வரையில் கருடன் பறப்பதில்லை. இதற்கான காரணத்தை அறிந்து கொள்ளலாம்.\nகிழமைகளில் கருட வழிபாடும் - தீரும் பிரச்சனைகளும்\nகருடனை வணங்கினால் பகவானை வணங்கிய பலன் உண்டு. கருடனை எந்த கிழமையில் வழிபட்டால் என்ன பிரச்சனைகள் தீரும் என்பது குறித்து பார்க்கலாம்.\nஒவ்வொரு இந்துவின் திருமணச் சடங்கிலும் ஸ்ரீகருடனுக்கு மிகச் சிறப்பான ஒரு இடம் உண்டு. அதற்கான காரணத்தை அறிந்து கொள்ளலாம்.\nகருட பகவான் பற்றிய அரிய தகவல்கள்\nகருடனை வணங்கினால் பகவான��� வணங்கிய பலன் உண்டு. கருட பகவானை பற்றிய அரிய தகவல்களை அறிந்து கொள்ளலாம்.\nமாதந்தோறும் வருகின்ற வளர்பிறை பஞ்சமி திதி அன்றும், சுவாதி நட்சத்திரத்தன்றும் கருட விரத வழிபாடு செய்ய ஏற்ற திதி. நட்சத்திரமாகும்.\nகிழமைகளும் கருட தரிசனமும் - தீரும் பிரச்சனைகளும்\nவாழ்வில் ஏற்படும் அனைத்துவித பிரச்சினைகளுக்கும் நிரந்தரத் தீர்வைத் தருவது கருட தரிசனம் ஆகும். எந்த கிழமையில் கருட தரிசனம் என்ன பிரச்சனையை தீர்க்கும் என்று பார்க்கலாம்.\nகும்பாபிஷேகத்தில் கருடன் வட்டமிட்டால் என்ன பலன்\nஎந்தக் கடவுளுக்குரிய ஆலயங்களின் குடமுழுக்கு விழா (கும்பாபிஷேகம்) நிகழ்ச்சியிலும், குடமுழுக்கு நடைபெறும் நேரத்தில் வானத்தில் கருடன் வட்டம் இடுகிறானா என்பதையே மிகவும் முக்கியமாகப் பார்ப்பர்.\nபித்ரு தோஷம் போக்கும் கருட சேவை\nபித்ரு தோஷம் உள்ளவர்கள் கருட சேவையைத் தரிசித்து வந்தால், அந்த தோஷம் நீங்கும்; சந்ததி செழிக்கும். தடைப்பட்ட சுபகாரியங்கள் இனிதே நிறைவேறும்.\nதிருமாலுடன் எப்பொழுதும் உடனிருப்பவர் கருடன். பெருமாளின் அடியார் என்பதால் கருடாழ்வார் என்று சிறப்பிப்பர். சிறப்பு வாய்ந்த கருடாழ்வாரை எந்த நாட்களில் வழிபாடு செய்ய வேண்டும் என்று பார்க்கலாம்.\nசெப்டம்பர் 26, 2018 15:34\nதிருநாங்கூர் என்னும் ஊரில் மட்டும் ஆறு திவ்யதேசங்கள் உள்ளன.திருநாங்கூரில் நடைபெறும் கருடசேவைக்கு பதினொரு பெருமாள்கள் எழுந்தருள்வார்கள்.\nசெப்டம்பர் 26, 2018 14:47\nதோல் நோய் தீர்க்கும் கருடன் கோவில்\nதோல் நோய்கள், ஆஸ்துமா மற்றும் சுவாசக் கோளாறுகளை நீக்கும் சிறப்பு பெற்ற தலமாக, கேரள மாநிலம், மலப்புரம் மாவட்டம், திரூர்வட்டம், ஆலத்தியூர் அருகில் உள்ள திரிப்பிரங்கோடில் அமைந்திருக்கும் கருடன் கோவில் திகழ்கிறது.\nசெப்டம்பர் 24, 2018 06:58\nஸ்ரீகுமர குருபரர் வாழ்வில் ஸ்ரீகருடன்\nஸ்ரீகுமர குருபர சுவாமிகள் பிறவியிலேயே ஊமையாக இருந்து, பிறகு திருச்செந்தூர் முருகன் அருளினால் பேச்சாற்றல் மட்டுமின்றி, மறை ஞானமும், வாக்கு வன்மையும் அருளப் பெற்றார்.\nசெப்டம்பர் 22, 2018 13:25\nஸ்ரீ கருடனது பார்வையால் கிரக தோஷங்கள் விலகும்\nசில சாஸ்திரங்களில் ஸ்ரீ கருடனது பார்வைகள் எட்டு வகைப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளன. அவரது பார்வையால் கிரக தோஷங்கள் விலகும் என்பது உறுதி.\nசெப��டம்பர் 21, 2018 15:50\nஸ்ரீ கருட புராணத்தில் கூறப்பட்டுள்ளது\nகருட புராணம் என்பது நமக்காக ஸ்ரீமந் நாராயணனிடம் ஸ்ரீகருட பகவானே கேட்டுத் தெரிந்து கொண்ட விஷயங்களை உள்ளடக்கியதாகும்.\nசெப்டம்பர் 21, 2018 14:36\nகருடனை கருடாழ்வார் என்று போற்ற காரணம்\nஇறைவன் மீது மாறாத பக்தி கொண்டு, இறைவனின் சேவையே பெரிது என்று முழுமையாகச் சரணடைந்ததால், கருடனை ‘கருடாழ்வார்’ என்று போற்றுகிறார்கள்.\nசெப்டம்பர் 19, 2018 13:15\nதிருமாலின் வாகனமாக கருடன் இருக்க காரணம்\nகாக்கும் கடவுளான திருமால் கருடனை வாகனமாக ஏற்றார். திருமால் கருடனை வாகனமாக கொண்டுள்ளதற்கான காரணத்தை அறிந்து கொள்ளலாம்.\nசெப்டம்பர் 04, 2018 12:47\nகருடன் பகவான் பற்றிய 90 தகவல்கள்\nபறவைகளில் நான் கருடன் என்று கருடனைப்பற்றி பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் தமது பகவத் கீதையில் கூறியுள்ளார். கருடன் பகவான் பற்றிய 90 தகவல்களை அறிந்து கொள்ளலாம்.\nசெப்டம்பர் 04, 2018 09:35\nகருட விரத வழிபாடு பலன்கள்\nகருட பகவான் எல்லாப் பெருமாள் கோவில்களிலும் பெரிய திருவடியாக வீற்றிருக்கிறார். இவரை விரதம் இருந்து வழிபாடு செய்தால் கிடைக்கும் பலன்களை பார்க்கலாம்.\nஏ.ஆர்.ரகுமானை ஈர்த்த காந்தக்குரல் - சினிமா பாடகராகும் பெண்\nசென்னையில் 1000 கிலோ நாய்க்கறி பறிமுதல் - பிரியாணியில் கலந்து விற்பது அம்பலம்\nவிஜய் படத்தை எதிர்பார்க்கும் ராஷ்மிகா\nவங்கக்கடலில் புதிய காற்றழுத்த பகுதி - தமிழகத்தில் 2 நாளில் மீண்டும் மழை எச்சரிக்கை\nவரும் 18-ம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும்- வானிலை ஆய்வு மையம்\nநேரு குடும்பத்தை சேராத காங். தலைவர்கள் பட்டியல் - மோடிக்கு ப.சிதம்பரம் பதிலடி\nஇங்கிலாந்துடனான 2வது டெஸ்ட் - கடைசி நாளில் இலங்கை வெற்றி பெற 75 ரன்கள் இலக்கு\nசித்துவிற்கு சி.ஐ.எஸ்.எப் பாதுகாப்பு வழங்க வேண்டும் - உள்துறை மந்திரிக்கு காங்கிரஸ் கடிதம்\nமாலத்தீவு புதிய அதிபராக சாலிக் பதவி ஏற்பு - பிரதமர் மோடி நேரில் வாழ்த்து\nஇயற்கை சீற்றங்களில் இருந்து மக்களை பாதுகாக்கும் அரணாக தமிழக அரசு விளங்குகிறது- ராஜேந்திர பாலாஜி\nராமநாதபுரம் மாவட்டத்தில் கஜா புயலால் பாதிப்பு இல்லை- அமைச்சர் மணிகண்டன் தகவல்\nவரவேற்பை பெற்ற பிரசாந்தின் ஜானி டிரைலர்\nஇரட்டை இலை வழக்கில் குற்றமற்றவன் என்பதை நிரூபிப்பேன் - டிடிவி தினகரன்\nதனித்தன்மை பாதுகாப்பு ���ங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/national/general/44781-not-going-to-contest-in-local-body-elections-pdp.html", "date_download": "2018-11-17T22:29:00Z", "digest": "sha1:G4T57XHOMNDWNZXT7LSNC3BEMDBKPARI", "length": 9125, "nlines": 116, "source_domain": "www.newstm.in", "title": "உள்ளாட்சி தேர்தலில் நிற்க மாட்டோம்: மெஹபூபா முக்ஃதி | Not going to contest in Local body elections: PDP", "raw_content": "\nமாலத்தீவின் புதிய அதிபருக்கு பிரதமர் மோடி நேரில் வாழ்த்து\nபாராட்டிய ஸ்டாலின் தற்போது குற்றச்சாட்டு\nவெளிநாட்டிற்கு அறிவை பயன்படுத்துவதால் இந்தியா பின்தங்கியுள்ளது: இஸ்ரோ சிவன்\nநீதிபதியாக பதவியேற்கும் கூடுதல் தலைமை வழக்கறிஞர் புகழேந்தி\nபுரோ கபடி லீக்:பெங்கால் வாரியர்ஸ் அணிக்கு 5வது வெற்றி\nஉள்ளாட்சி தேர்தலில் நிற்க மாட்டோம்: மெஹபூபா முக்ஃதி\nகாஷ்மீர் மாநிலத்தின் மக்கள் ஜனநாயக கட்சி(பி.டி.பி), நடைபெறவுள்ள உள்ளாட்சித் தேர்தலில் நிற்கப்போவதில்லை என தெரிவித்துள்ளது. மாநிலத்தில் பாதுகாப்பில்லாத சூழ்நிலையில் தேர்தல் நடத்த வேண்டாம் என மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார் பி.டி.பி கட்சியின் தலைவர் மெஹ்பூபா முஃப்தி.\nகாஷ்மீரின் ஆளும் கட்சியாக இருந்த பி.டி.பி கட்சிக்கு பாரதிய ஜனதா கொடுத்து வந்த ஆதரவை கடந்த ஜூன் மாதம் வாபஸ் பெற்ற பின் ஆட்சி கவிழ்ந்தது. இந்நிலையில், மாநிலத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து கொடுக்கும் சட்டப்பிரிபு 35ஏ-வின் மீது சர்ச்சை நிலவி வரும் நிலையில், தேர்தல் நடத்தக் கூடாது என தெரிவித்துள்ளார்.\n\"தேர்தல் நடத்த மத்திய அரசு எடுத்துள்ள முடிவை பின்வாங்குமாறு வலியுறுத்துகிறோம். மக்களின் விருப்பத்திற்கு எதிராக தேர்தல் நடத்துவதற்கு பதிலாக, மக்களின் நம்பிக்கையை அதிகரிக்க முயற்சிகள் எடுக்க வேண்டும்\" என்றார் முன்னாள் முதல்வர் மெஹ்பூபா முஃப்தி.\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nமேகதாது அணை கட்ட அனுமதிக்க வேண்டும்: பிரதமரிடம் குமாரசாமி வலியுறுத்தல்\nநாட்டு மக்களிடையே வெறுப்புணர்வை தூண்டுகிறது பா.ஜ.க: ராகுல் காந்தி ஆவேசம்\nகைதிகளின் பொழுதுபோக்கிற்காக உ.பி அரசு எடுத்த அதிரடி முடிவு\nபாஜகவுடன் கூட்டணி வைப்பது ஒரு கப் விஷம் குடிப்பதற்கு சமம்- மெஹபூபா முப்தி\nகட்சியை உடைக்க நினைத்தால் பா.ஜ.க கடும் விளைவுகளை சந்திக்கும்: மெஹபூபா எச்சரிக்கை\nமெஹ்பூபா முஃப்திக்கு எதிராக கிளம்பும் அலை; உடைகிறதா பி.டி.பி\nஜம்மு-காஷ்மீரில் ஆளுநர் ஆட்சி அமலுக்கு வந்தது\n1. கஜா மீண்டும் புயலாக மாறுவதால் பாதிப்பில்லை : சென்னை வானிலை ஆய்வு மையம்\n2. வீட்டில் உள்ள தீய சக்திகள் வெளியேற இதை செய்தால் போதும்\n3. இன்னொரு புயல் வராதா.. எடப்பாடி ஏங்கும் அதிர்ச்சி பின்னணி\n4. தேசிய ரோல்பால் போட்டி: தங்கம் வென்ற தமிழகம்\n5. அரையிறுதியில் தமிழக ரோல்பால் அணிகள்\n - திருப்பதியில் சனிக்கிழமை மட்டும் ஏன் அவ்வளவு கூட்டம்\n7. மீண்டும் அரங்கேறிய ஆணவப் படுகொலை\nமட்டன் பிரியாணியில் நாய் கறியா\nவழக்குரைஞர்களுக்கு பணத்தை விட மக்கள் சேவையே முக்கியம்: நீதிபதி கிருபாகரன்\nதினகரன் மீதான குற்றச்சாட்டுக்கு முகாந்திரம் உள்ளது: பாட்டியாலா நீதிமன்றம்\nமாலத்தீவு புதிய அதிபருக்கு பிரதமர் மோடி நேரில் வாழ்த்து\nதனுஷின் மாரி 2 ரிலீஸ் தேதி\nகேரளாவில் கன்னியாஸ்திரி மர்மமான முறையில் மரணம்...போலீசார் தீவிர விசாரணை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/amp/news/health/119729-difficulty-passing-urine-can-be-triggered-by-different-problems-in-men-and-women.html", "date_download": "2018-11-17T22:03:40Z", "digest": "sha1:RXLHFBJKFZBE3UHBADJHAPLGBQBCYP4I", "length": 5954, "nlines": 69, "source_domain": "www.vikatan.com", "title": "Difficulty passing urine can be triggered by different problems in men and women | சிறுநீர் கழிப்பதில் அலட்சியம் காட்ட வேண்டாம்! | Tamil News | Vikatan", "raw_content": "\nசிறுநீர் கழிப்பதில் அலட்சியம் காட்ட வேண்டாம்\nஇதயத்தைப்போலவே ஓயாமல் இயங்கிக்கொண்டிருக்கும் உறுப்பு, சிறுநீரகம். இது இயங்குவதை நிறுத்திவிட்டால் அவ்வளவுதான். உடலில் உள்ள கெட்ட நீரை மட்டுமல்ல, தேவைக்கு அதிகமான உப்பு, பல்வேறு நச்சுக்கள், அவசியமற்ற மருந்துக்கூறுகள் போன்றவற்றை வெளியேற்றுவதும் சிறுநீரகங்கள்தான். சிறுநீரகத்தை அதிகம் தாக்கும் பிரச்னைகளில் முக்கியமானது, சிறுநீரை அவசியமானபோதும் வெளியேற்றாமல் இருப்பதுதான். வெளியிடங்களில் சிறுநீர் கழிக்க வசதியில்லாமல் இருப்பது அல்லது கூச்சப்பட்டுக்கொண்டு போகாமல் இருப்பது ஆபத்தானது. சிறுநீர்ப்பை நிரம்பியிருக்கும்போது, கட்டாயமாக சிறுநீரை வெளியேற்றிவிட வேண்டும். வெகுநேரமாக சிறுநீர் போகாமல் அடக்கி வைத்திருந்தால், அடிவயிற்றில் கடுமையான வலி உண்டாகும். இது அடிக்கடி தொடர்ந்தால், சிறுநீர்ப்பையில் நோய்த்தொற்றுகள் உண்டாகி, சிறுநீரகத்தையே செயலிழக்கவைத்துவிடும்.\nஅதுமட்டுமின்றி சிறுநீரை அடக்கி வைத்திருப்பதால், மன ரீதியான சிக்கல்களும் உருவாகின்றன. அதாவது, சிறுநீரை வெளியேறும்வரை வேறு எந்த வேலையிலும் ஈடுபடாமல் கவனச்சிதறல் உண்டாகிறது. சிறுநீரை அடக்கிவைத்திருக்கும் நபர்களுக்கு, மனநோய்கள் அதிகம் உண்டாவதாக ஆய்வுகள் கூறுகின்றன. எனவே, மன ரீதியாகவும் உடல் ரீதியாகவும் பாதிப்புகள் உண்டாகாமல் இருக்க, இயற்கை உபாதைகளைக் குறைப்போம். இதில் வெட்கப்பட எதுவுமே இல்லை. அப்படி வெளி இடங்களில் கழிப்பிட வசதி இல்லை எனும் பட்சத்தில், நீர் அல்லது நீர்ம ஆகாரங்களை எடுத்துக்கொள்வதை குறைத்துக்கொள்ளலாம்.\nசிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த டெய்லரின் செல்போனால் அதிர்ச்சியடைந்த போலீஸ்\n``சான்றிதழை என் சடலத்துக்குச் சமர்ப்பியுங்கள்\" - விரக்தியில் விரிவுரையாளர் தற்கொலை\n`வந்தது மாட்டிறைச்சி அல்ல; நாய் இறைச்சி’ - எழும்பூர் ரயில் நிலையத்தில் அதிகாரிகள் ஷாக்\n``இதுதான் என் கடைசி தமிழ்ப் படம்'' - உருகிய சின்மயி\n`அரைமணிநேரம்தான்; திருட்டு ஐபோன் அடையாளமே தெரியாது'-`ஏழாம்கிளாஸ்' அப்துலின் அதிர்ச்சி வாக்கு மூலம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/98428-free-power-supply-will-countine-says-thangamani.html", "date_download": "2018-11-17T21:39:52Z", "digest": "sha1:OSN45RUCYRNOEO723KXYUKMHQ2FR7GNI", "length": 16433, "nlines": 388, "source_domain": "www.vikatan.com", "title": "இலவச மின்சாரம் ரத்து என்ற பேச்சுக்கே இடமில்லை..! அமைச்சர் தங்கமணி அறிவிப்பு | Free power supply will countine, says Thangamani", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 17:23 (08/08/2017)\nஇலவச மின்சாரம் ரத்து என்ற பேச்சுக்கே இடமில்லை..\nவிவசாயிகளுக்கு வழங்கப்படும் இலவச மின்சாரம் தொடரும் என்று மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.\nவிவசாயப் பயன்பாடுகளுக்குத் தமிழக அரசு இலவச மின்சாரம் வழங்கி வருகிறது. இலவச மின்சாரம் விவசாயம் சார்ந்த பயன்பாடுகள் உள்ள இடங்களில் மின் மீட்டர் பொருத்தப்படாமல் இருந்துவருகிறது. இந்தநிலையில், விவசாயத்துக்குப் பயன்படுத்தப்படும் மின்சாரத்தை கணக்கிடுவதற்கு மின் மோட்டார் பொருத்தும் பணிகளில் தமிழக அரசு இறங்கியது. அதனால், இலவச மின்சாரம் ரத்து செய்யப்படுகிறது என்ற எண்ணம் விவசாயிகள் மத்தியில் பரவியது. இதனால் அவர்கள் தமிழக அரசின் செயல்பாடுகளுக்கு எதிர்ப்பும் தெரிவித்தனர்.\nஇந்த நிலையில், இந்த விவகாரம் குறித்து மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி விளக்கமளித்துள்ளார். அவர், 'இலவச மின்சாரம் ரத்து என்ற பேச்சுக்கே இடமில்லை. மின்சார அளவீட்டைக் கணக்கிடுவதற்கே மின் மீட்டர் பொருத்தப்படுகிறது. விவசாயிகளின் மின் கட்டணத்தை அரசே செலுத்தும். இலவச மின்சாரம் தொடரும்' என்றார். இருப்பினும் உதய் மின் திட்டத்தின் காரணமாக தமிழக அரசு இந்த நடவடிக்கைகளில் ஈடுபடுவதாகவும் ஒரு கருத்து நிலவுகிறது.\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nநேற்று பாராட்டினேன் ஆனால்.... `கஜா\" வால் ஆதங்கபடும் ஸ்டாலின்\n`எந்த அதிகாரியும் வந்து பார்க்கலை' - கஜா புயலால் வீட்டை இழந்த குடும்பத்தினர்\nதற்காலிக சரணாலயங்களாக மாறிய ஏரிகள்\nபேப்பர் பென்சில், பத்திரிகைகளில் விதைகள்.... கவனம் ஈர்த்த மதுரை கண்காட்சி\n`உலகப் பாரம்பர்ய வாரம்' - கொண்டாட்டத்துக்கு ரெடியாகும் மாமல்லபுரம் கடற்கரைக்கோயில்\n' - மயில்சாமி அண்ணாதுரை அட்வைஸ்\n”இந்தியப் பாரம்பர்ய ரயில் பயணம்” - பழைமையான நீராவி இன்ஜின் இயக்கத்தால் பயணிகள் குஷி\n24 வீடுகளை கடலுக்குள் அனுப்பிய கஜா புயல் - சோகத்தில் மீனவ கிராமம்\n``இதுதான் என் கடைசி தமிழ்ப் படம்'' - உருகிய சின்மயி\nசிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த டெய்லரின் செல்போனால் அதிர்ச்சியடைந்த போலீஸ்\n``சான்றிதழை என் சடலத்துக்குச் சமர்ப்பியுங்கள்\" - விரக்தியில் விரிவுரையாளர் தற்கொலை\n`வந்தது மாட்டிறைச்சி அல்ல; நாய் இறைச்சி’ - எழும்பூர் ரயில் நிலையத்தில் அதிகாரிகள் ஷாக்\n``இதுதான் என் கடைசி தமிழ்ப் படம்'' - உருகிய சின்மயி\n`அரைமணிநேரம்தான்; திருட்டு ஐபோன் அடையாளமே தெரியாது'-`ஏழாம்கிளாஸ்' அப்துலின் அதிர்ச்சி வாக்கு மூலம்\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/89055/", "date_download": "2018-11-17T21:51:38Z", "digest": "sha1:CKZBF4EN6PM3ZZK6SE4GVIHQREIHRNGQ", "length": 10701, "nlines": 187, "source_domain": "globaltamilnews.net", "title": "சிறகு முளைத்த வானம்… – GTN", "raw_content": "\nஇலக்கியம் • இலங்கை • பிரதான செய்திகள்\nசிறுபள்ளங்களில் விழுந்து பதுங்கிய குழந்தைகள்\nபார்க்க மறுத்த வானம் நோக்கி\nவானத்தை உழும் பயங்கரப் பறவைகள்\nவிரிந்தன ஈகம் சுமந்த சிறகுகள்\nதான் எறிந்த கல்லில் விமானம்\nதான் எறிந்த நெருப்புக் கொள்ளியில்\nகொண்டாத்தில் இருந்தது வாழ்வின் கனவு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஜனாதிபதி – அனைத்து கட்சி உறுப்பினர்கள் – சபாநாயகருடன் உடன்பாடொன்றை ஏற்படுத்தும் நோக்குடன் கலந்துரையாடல்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபிரபாகரன் பயன்படுத்தியதாகக் தெரிவிக்கப்படும் நிலக்கீழ் பதுங்குகுழி உடைக்கப்படுகின்றது\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபாராளுமன்ற உறுப்பினர் ஒருவரின் விலை 3 மில்லியன் டொலர்கள் :\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஎம்மைப் பார்த்து கற்றுக்கொள்ளுங்கள் – இளைஞர் பாராளுமன்றம் :\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகிளிநொச்சி நகரில் ஆயுத முனையிலான திருட்டு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபாராளுமன்ற செயலாளர் நாயகம் அதிருப்தியில்\nஜூலியன் அசான்ஜேயிற்கு ஈக்வடோர் வழங்கி வந்த அரசியல் தஞ்சம் ரத்து – அமெரிக்காவிடம் கையளிக்கப்படுவாரா\nகவனிப்பாரற்றுக் கிடக்கும் தலைமன்னார் மணியாட்டி நாவல்….\nஜனாதிபதி – அனைத்து கட்சி உறுப்பினர்கள் – சபாநாயகருடன் உடன்பாடொன்றை ஏற்படுத்தும் நோக்குடன் கலந்துரையாடல் November 17, 2018\nபிரபாகரன் பயன்படுத்தியதாகக் தெரிவிக்கப்படும் நிலக்கீழ் பதுங்குகுழி உடைக்கப்படுகின்றது November 17, 2018\nபாராளுமன்ற உறுப்பினர் ஒருவரின் விலை 3 மில்லியன் டொலர்கள் : November 17, 2018\nஎம்மைப் பார்த்து கற்றுக்கொள்ளுங்கள் – இளைஞர் பாராளுமன்றம் : November 17, 2018\nகிளிநொச்சி நகரில் ஆயுத முனையிலான திருட்டு November 17, 2018\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nLogeswaran on எம்மைப் பார்த்து கற்றுக்கொள்ளுங்கள் – இளைஞர் பாராளுமன்றம் :\nSiva on மகிந்தவை நீக்க வேண்டுமாயின் நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்பட வேண்டும்..\nLogeswaran on தமிழ் முஸ்லீம் மக்களின் அடையாளங்களை நீக்கிய தேசிய கொடியை பயன்படுத்தியமை வெட்கக்கேடானது…\nKarunaivel - Ranjithkumar on விஜய்யின் சர்கார் படத்தை எதிர்த்து அதிமுகவினர் போராட்டம் :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thinakaran.lk/2018/11/09/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/28326/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88", "date_download": "2018-11-17T21:31:51Z", "digest": "sha1:IGAU4OIJXR6CYEBAFEILRMI5MZZVUZ2J", "length": 16649, "nlines": 180, "source_domain": "thinakaran.lk", "title": "பாக். தெய்வ நிந்தனை விவகாரம்: 'ஆசியா' சிறையிலிருந்து விடுதலை | தினகரன்", "raw_content": "\nHome பாக். தெய்வ நிந்தனை விவகாரம்: 'ஆசியா' சிறையிலிருந்து விடுதலை\nபாக். தெய்வ நிந்தனை விவகாரம்: 'ஆசியா' சிறையிலிருந்து விடுதலை\nபாகிஸ்தானில் தெய்வ நிந்தனை குற்றச்சாட்டில் எட்டு ஆண்டுகள் சிறை அனுபவித்து விடுதலை அளிக்கப்பட்ட பாகிஸ்தான் கிறிஸ்துவ பெண்ணான ஆசியா பீபி சிறையில் இருந்து விடுதலை பெற்றதாக அவரது வழக்கறிஞர் குறிப்பிட்டுள்ளார்.\nஆசியா பீபி விமானம் ஒன்றில் ஏற்றி அடையாளம் தெரியாத இடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டதாக செய்தி வெளியாகியுள்ளது.\nஆசியா பீபியை விடுவிக்கும் உச்ச நீதிபன்ற தீர்ப்புக்கு எதிராக பாகிஸ்தானில் கடும்போக்கு இஸ்லாமியவாதிகள் ஆர்ப்பாட்டங்களை நடத்துவதோடு அவர் நாட்டை விட்டு வெளியேற தடைசெய்யப்படுவதாக பாகிஸ்தான் அரசு குறிப்பிட்டுள்ளது.\nஎனினும் தாம் ஆபத்தில் இருப்பதாக கூறும் அவரது கணவர் வெளிநாடுகளில் தஞ்சம் கோரியுள்ளார்.\nஐந்து குழந்தைகளின் தாயான ஆசியா பீபி முல்தான் நகர சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டதாக அவரது வழக்கறிஞர் சயிப் முலுௗத் நேற்று குறிப்பிட்டார்.\nஆசியா நோரீன் என்றும் அழைக்கப்படும் அந்தப் பெண் 2010 ஆம் ஆண்டு அயலவர்களுடன் ஏற்பட்ட சண்டையில் முஹமது நபியை அவமதித்ததாக குற்றங்காணப்பட்டார். அவருக்கு அடைக்கலம் வழங்க பல நாடுகளும் முன்வந்துள்ளன.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nடிரம்புக்கு எதிராக வழக்குத் தொடுத்த வழக்கறிஞர் கைது\nஆபாசப் பட நடிகை ஸ்ட்ரோமி டேனியல்ஸின் வழக்கறிஞர�� மைக்கல் குடும்ப வன்முறையில் ஈடுபட்டார் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.ஸ்ட்ரோமியின்...\nமெலனியா டிரம்புடன் மோதல்: பாதுகாப்பு அதிகாரி விலகல்\nஅமெரிக்காவின் முதல் பெண்மணியான மெலனியா டிரம்புடன் ஏற்பட்ட மோதலை தொடர்ந்து வெள்ளை மாளிகையின் தேசிய பாதுகாப்பு ஆலோசகரான மிரா ரிகார்டெல் பதவி...\n25 ஆண்டுகளுக்குள் மனிதனை செவ்வாய்க்கு அனுப்ப உறுதி\nஇன்னும் 25 ஆண்டுகளுக்குள் மனிதர்களை செவ்வாய் கிரகத்திற்கு அனுப்ப முடியும் என்று அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா நம்பிக்கை தெரிவித்துள்ளது....\n2 தொன் தங்க நாணயங்களை பதுக்கியவருக்கு ஈரானில் தூக்கு\nஇரண்டு தொன் அளவு தங்க நாணயங்களை வைத்திருந்த நாணய வர்த்தகர் ஒருவருக்கும் அவரது நாணய வர்த்தக வலையமைப்பைச் சேர்ந்த மற்றொருவருக்கும் ஈரானில் மரண தண்டனை...\nஅமெரிக்க காட்டுத் தீ: தொடர்ந்து 100 பேர் மாயம்\nஅமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் கட்டுக்கடங்காது எரியும் காட்டுத் தீயில், சுமார் 100 பேரைக் காணவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்....\nஅருகாமை நட்சத்திரத்தில் வேற்றுக் கிரகம் கண்டுபிடிப்பு\nஎமது சூரியனுக்கு நெருக்கமான நட்சத்திரம் ஒன்றை வலம் வரும் கிரகம் ஒன்றை வானியலாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இதுபோன்ற அருகாமை வேற்றுக் கிரகங்கள் உயிர்கள்...\nமியன்மார் திரும்புவது குறித்து ரொஹிங்கியர்களிடையே அச்சம்\nரொஹிங்கிய அகதிகளை பங்களாதேஷ் நிர்வாகம் மியன்மாருக்கு மீண்டும் திருப்பி அனுப்புமா என்ற சந்தேக வலுத்திருக்கும் நிலையில் அகதி முகாம்களில் குழம்பம்...\nபாதுகாப்பு அதிகாரியை நீக்க மிலேனியா டிரம்ப் கோரிக்கை\nஅமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் மனைவி மிலேனியா டிரம்ப், அந்நாட்டின் பாதுகாப்புத் துறை உதவியாளரைப் பணிநீக்கம் செய்யும்படி கேட்டுக்கொண்டுள்ளார்....\nதேவைக்கு அதிக உற்பத்தி: எண்ணெய் விலையில் சரிவு\nஎண்ணெய்க்கான தேவை குறையும் என்ற அச்சத்தில் கடந்த எட்டு மாதங்களில் இல்லாத அளவுக்கு சர்வதேச சந்தையில் எண்ணெய் விலை வீழ்ச்சி கண்டுள்ளது.எண்ணெய்...\nஅமெரிக்காவில் 8 பேரை கொன்ற குடும்பம் கைது\nஅமெரிக்காவின் ஒஹாயோ மாநிலத்தில் எட்டுப் பேரைத் திட்டமிட்டுக் கொலைசெய்த தம்பதியையும் அவர்களின் இரண்டு மகன்களையும் பொலிஸார் கை��ுசெய்துள்ளனர்....\nஅமெரிக்க காட்டுத் தீ: உயிரிழப்பு 50ஐ எட்டியது\nஅமெரிக்காவின் கலிபோர்னியா காட்டுத்தீயில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 50ஆக அதிகரித்துள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கலிபோர்னியாவின்...\nஇஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் ராஜினாமா\nகாசாவுடனான யுத்த நிறுத்தத்திற்கு எதிர்ப்பு வெளியிட்டு இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் அவிக்டர் லிபர்மான் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.எகிப்து...\nசபாநாயகர் உள்ளிட்ட சர்வ கட்சி சந்திப்புக்கு ஜனாதிபதி அழைப்பு\nஅரசியல் குழப்ப நிலையை முடிவுக்கு கொண்டுவர முயற்சிபாராளுன்றத்தை...\nபிரபாகரன் பயன்படுத்திய நிலக்கீழ் பதுங்குகுழி உடைப்பு\nகிளிநொச்சி, புன்னைநீராவிப் பகுதியில் ...\nமகளிர் உலக T20 தொடரிலிருந்து வெளியேறியது இலங்கை\nமேற்கிந்தியத்தீவுகளில் நடைபெற்று வரும் மகளிர் உலக T20 தொடரில்...\n50 அடி பள்ளத்தில் வீழ்ந்த கார்; இருவர் பலத்த காயம்\nநானுஓயா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நானுஓயா ரதல்ல குறுக்கு வீதியில் கார் ஒன்று...\n2nd Test: SLvENG; வெற்றி பெற இலங்கைக்கு 75 ஓட்டங்கள் தேவை\nசிறப்பாக ஆடிய மெத்திவ்ஸ் 88 ஓட்டங்கள்இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு...\n4,000 போதை மாத்திரைகளுடன் மூவர் கைது\nட்ரமடோல் (Tramadol) எனப்படும் அப்பிள் வகை போதை மாத்திரைகள் 4,008...\n2nd Test: SLvENG; இலங்கை வெற்றி பெற 301 ஓட்டங்கள் பெற வேண்டும்\nபகல் போசண இடைவேளையில் இலங்கை 93/3இலங்கை மற்றும் இங்கிலாந்து...\nரூ. 7 கோடி; 7 கிலோ தங்க நகைகளுடன் சிங்கப்பூர் நாட்டவர் கைது\nசுமார் 7 கிலோ கிராம் (7.212 kg) தங்க நகைகளுடன் சிங்கப்பூர் நாட்டவர் ஒருவர்...\nஅய்யா, எவரும் இங்கே முழு ஆற்றையும் தடுக்க வேண்டும் என்றுகூறவில்லை . அது நடைமுறையில் சாத்தியமும் இல்லை என்பதை எல்லோரும் (தமிழக மக்கள் ) அறிவர். கீழ் கூறும் நீர் மேலாண்மையே தேவை. குறிப்பு :...\nபேராதனைப் பல்கலைக்கழக முன்னாள் புவியியற் பேராசிரியர் ஹஸ்புல்லாஹ் அவர்கள் மரணமான செய்தி அறிந்து மிகவும் துக்கம் அடைகின்றேன். நான் 1985-1990 ஆண்டு காலப் பிரிவில் பேராதனை, கண்டி வைத்தியசாலைகளில் வேலை...\nபொலிஸார் என குறிப்பிடாமல் போலீஸார் என குறிப்பிட வேண்டுகிறேன்.\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.astrosuper.com/2017/12/2017-2020_19.html", "date_download": "2018-11-17T21:13:37Z", "digest": "sha1:B7AHOLLOOZXTFMF2KGVRO7YEHO52GXXI", "length": 17195, "nlines": 168, "source_domain": "www.astrosuper.com", "title": "/> ஏழரை சனி, அஷ்டம சனி , ஜென்மசனி என்ன செய்யும்..? சனிபெயர்ச்சி பலன்கள் 2017-2020 | ஜோதிடம்| நல்ல நேரம்|jothidam", "raw_content": "\nஏழரை சனி, அஷ்டம சனி , ஜென்மசனி என்ன செய்யும்..\nஅஷ்டம சனி,ஜென்ம சனி,கண்டக சனி என்ன செய்யும்..\nவணக்கம் இன்று 19.12.2017 வாக்கிய பஞ்சாங்கப்படி காலை 9.58 க்கு சனி விருச்சிகம் ராசியில் இருந்து தனுசு ராசிக்கு மாறுகிறார்..\nசனிப்பெயர்ச்சி எந்தெந்த ராசியினருக்கு பாதிப்பாக இருக்கிறது என பார்த்தால் ரிசபம் ராசியினருக்கு அஷ்டம சனி ,மிதுனம் ராசியினருக்கு கண்டக சனி,கன்னி ராசியினருக்கு அர்த்தாஷ்டம சனி,விருச்சிக ராசியினருக்கு பாத சனி,தனுசு ராசியினருக்கு ஜென்ம சனி ,மகரம் ராசியினருக்கு ஏழரை சனி ஆரம்பம் ஆகிறது..\nதுலாம் ராசியினருக்கு ஏழரை சனி முடிகிறது மேசம் ராசியினருக்கு அஷ்டம சனி முடிகிறது சிம்மம் ராசியினருக்கு அர்த்தாஷ்டம சனி முடிகிறது..விருச்சிகம் ராசியினருக்கு ஜென்ம சனி முடிகிறது...கும்பம் ராசியினருக்கு கர்ம சனி முடிந்து லாப சனி ஆரம்பிக்கிறது...மீனம் ராசியினருக்கு பாக்ய சனி முடிந்து கர்ம சனி ஆரம்பிக்கிறது கடகம் ராசியினருக்கு ஜெய சனி ஆரம்பம்..சிம்ம ராசியினருக்கு பஞ்சம சனி ஆரம்பம்\nஜெய சனி ,பஞ்சம சனி ,லாப சனி இவையெல்லாம் நல்ல யோகத்தை தரும் துலாம் ராசியினருக்கு சனி மூன்றாம் ராசிக்கு செல்வதால் அது இனி நல்ல யோக பலன்களை கொடுக்கும்\nஅஷ்டம சனி என்பது தந்தைக்கு விரய ஸ்தானம் தந்தை வழியில் கர்ம காரியங்கள் மருத்துவ செலவினம் சமூகத்தில் மதிப்பு மரியாதையை கெடுத்தல் ,பணம் நஷ்டம் தொழில் மந்தம் இவற்றை அஷ்டம சனி தரும் சமூகம் என்பது உறவையும் குறிக்கும் சனி 3 மாதங்களுக்கு முன்பே பலன் கொடுக்க ஆரம்பித்து விடுவார் ...அஷ்டம சனி என்றால் எல்லோரும் பயப்படக்காரணம் சனி தொழில் காரகன் ..அவர் ராசிக்கு மறைந்தால் காலில் அடிபடுதல் சனிக்குண்டான தொழிலில் வசியம் இல்லாமல் போதல் போன்ற பலன்களை கொடுக்கும் என்பதாலும் நம்மை விட தாழ்ந்தவர்களால் அவமானம் உண்டாக்கும் என்பதால்தான்.\n.தொழிலாளி என்பது சனி ..அவர் மறைந்தால் வேலைக்காரர்கள் இல்லாமல் ஒரு முதலாளி என்ன செய்ய முடியும்..சரி அடிமையாக இருப்போருக்கு .. அவர்களுக்கு கையும் காலும் தான் வேலைக்காரன்...கை கால்கள் சோர்ந��து போனால் முதலாளி என்ன செய்ய முடியும்..கைகால்களில் பிரச்சினை உண்டானால் என்ன செய்ய முடியும்.. அவர்களுக்கு கையும் காலும் தான் வேலைக்காரன்...கை கால்கள் சோர்ந்து போனால் முதலாளி என்ன செய்ய முடியும்..கைகால்களில் பிரச்சினை உண்டானால் என்ன செய்ய முடியும்.. நான் பயமுறுத்துகிறேன் என எண்ண வேண்டாம் எச்சரிக்கையாக நீங்கள் இருக்க வெண்டும் என்பதற்காக சொல்கிறேன்.உங்கள் ஜாதகப்படி நல்ல திசாபுத்திகள் நடப்பின் உங்களை பெரிதாக சனி பாதிக்க மாட்டார்..\nஏழரை சனியில் இரண்டாம் சுற்று பொங்கு சனி எனப்படும் இதில் கடுமையாக உழைத்தால் மட்டும் முன்னேறலாம் இதுதான் பெரும்பாலோனோர்க்கு நடக்கும் குழந்தையாக இருக்கும்போதே முதல் சுற்று முடிந்திருக்கும்...பொங்கு சனியில் நீங்கள் அதிகம் உடல் உழைப்பில்லாதவர் என்றால் உங்களை ஒரு வழி செய்யாமல் சனி போகமாட்டார்...சனிக்கு தேவை கடுமையான உழைப்பு அது இல்லாதவர்களுக்கு அதற்கு சமமாக அலைச்சலையோ சோதனையோ தராமல் போக மாட்டார்..ஒருத்தன் கேஸ் போட்டுட்ட்டான் எங்கியோ ஒரு கிராமத்தில் சுகமாக அதுவரை வாழ்ந்தவர் நகரத்துக்கு வழக்குக்காக அலைந்து அலைந்து ஒரு வழி ஆகிவிட்டார்..எல்லோருக்கும் இப்படி ஆகும் என சொல்ல முடியாது அவரவர் சூழ்நிலைக்கு ஏற்றவாரு சனி வேலை வாங்குவார் .எது சொன்னாலும் கேட்கலைன்னா நான் சுகவாசியாதான் இருப்பேன்னு சொன்னாதான் காலை கையை முடக்கம் செய்கிறார்\nகண்டக சனி என்பது மனைவி அல்லது கணவன் வழியில் வரும் மன உளைச்சல் ..கணவனுக்கு அறுவை சிகிச்சை அல்லது மனைவி செய்து வந்த தொழிலில் நஷ்டம் என்பதால் கணவனுக்கு பன விரயம் ஆகிரதுய் என்றால் அது கண்டக சனியாகும்\nஅர்த்தாஷ்டம சனி என்பது ராசிக்கு நான்கில் வருவதால் இது தாய்க்கு பாதிப்பு நான்கு என்பதால் நம் உடல் சுகத்துக்கும்பாதிப்பு சிலர் வெளிநாடும் வெளிமாநிலமும் வெளியூரும் செல்வர் அப்படி சென்றால் தாய் தந்தைக்கு பாதிப்பு குறையும் இல்லையேலிருவருக்கும் மாறி மாரி மருத்துவ செலவு பங்காளி வகையில் இறப்பு,சிலர் வீடு கட்ட கடன் வாங்குவர் ...அல்லது நஷ்டத்துக்கு சொத்தை விற்பர் ..சிலர் குடும்பத்தில் எதிர்பாராத திருப்பங்கள் பிரச்சினைகள் உண்டாகும்..இது கன்னி ராசியினருக்கு இப்போது ஆரம்பத்திருக்கிறது ஏற்கனவே சோதனையில் தானே இருக்கோம் என்றாலும் சனி நகரும் ராசிக்கு ஏற்ற பலனை கொடுக்கத்தான் செய்வார்\nசனிக்கிழமையில் பெருமாள் கோயிலில் நெய் தீபம் ஏற்றி வழிபடுங்கள் உடல் ஊனமுற்றோர்க்கு உதவி செய்யுங்கள் ...\nLabels: அஷ்டம சனி, ஏழரை சனி, கண்டக சனி, சனி, சனிப்பெயர்ச்சி பலன்கள் 2017\nAstrology ஒரே நிமிடத்தில் திருமண பொருத்தம்\nநட்சத்திரங்கள் மொத்தம் 27. இதில் உங்கள் நட்சத்திரத்திலிருந்து எத்தனையாவது நட்சத்திரமாக துணைவரின் நட்சத்திரம் வருகிறது என பாருங்கள்.. ...\nஜாதகத்தில் புதன் தரும் பலன்கள்\nபுதன் ; ஒவ்வொரு மனிதனுக்கும் புத்தி வேண்டும். ஒரு சிறிய விஷயமாக இருந்தாலும் பெரிய விஷயமாக இருந்தாலும் அதை தீர்க...\nஜோதிடம் ;முக்கிய கிரக சேர்க்கை குறிப்புகள்-பலன்கள்\nகுரு தான் இருக்கும் இடத்தில் இருந்து 5,7,9 ஆம் இடங்களை பார்க்கும் சனி தான் இருக்கும் இடத்தில் இருந்து 3,7,10 ஆம் இடங்களை பார்க்கும் செவ்...\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2018-2019\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2018-2019 நண்பர்களுக்கு வணக்கம்…இந்த ஆண்டு குரு பெயர்ச்சி திருக்கணித பஞ்சாங்கபடி விளம்பி வருடம் 11.1...\n வசிய மை,வசிய மருந்து ரகசியங்கள்\n வசிய மை,வசிய மருந்து ரகசியங்கள் வசியம் என்பது பல வகை இருக்கிறது...முக வசியம்,மருந்து வசியம்,சாப்பிடும் உணவி...\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2018-2019 துலாம் -மீனம்\nகுரு பெயர்ச்சி ராசிபலன் துலாம் முதல் மீனம் வரை வாக்கிய பஞ்சாங்கபடி குரு பெயர்ச்சி 4.10.2018 விளம்பி வருடம் புரட்டாசி 18ஆம் நாள் இரவு...\nஜாதகத்தில் பத்தாம் வீட்டில் இருக்கும் கிரகமும் அது தரும் தொழிலும் ஜோதிட விளக்கம்\n10 ம் பாவகத்தில் நிற்கும் கிரகங்கள் விபரம் ஜாதகத்தில் பத்தாம் வீட்டு அதிபதி கீழ்க்கண்ட கிரகங்களாக இருந்தாலும் பத்தாம் வீட்டில...\nஏழரை சனி, அஷ்டம சனி , ஜென்மசனி என்ன செய்யும்..\nசனிப்பெயர்ச்சி 2017 -2020 உங்க ராசிக்கு நல்லது கெட...\nசுபகாரியம் செய்ய நல்லநாள் பார்த்து செய்யுங்கள்\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2018-2019 துலாம் -மீனம்\nகுரு பெயர்ச்சி ராசிபலன் துலாம் முதல் மீனம் வரை வாக்கிய பஞ்சாங்கபடி குரு பெயர்ச்சி 4.10.2018 விளம்பி வருடம் புரட்டாசி 18ஆம் நாள் இரவு...\nபுதிய பதிவுகளை இலவசமாக ஈமெயில் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nagercoilinfo.com/pon-radhakrishnan-talking-about-scholarships-to-hindu-students/", "date_download": "2018-11-17T21:43:10Z", "digest": "sha1:IZ3MZAGDWSHKKAUAVDEQME3YKBJHAKS2", "length": 5841, "nlines": 74, "source_domain": "www.nagercoilinfo.com", "title": "Pon Radhakrishnan talking about scholarships to Hindu students", "raw_content": "\nPon Radhakrishnan – இந்து மாணவர்கள் கல்வி உதவித்தொகைக்காக மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது\nஇந்து மாணவர்கள் கல்வி உதவித்தொகைக்காக மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.\nமார்த்தாண்டத்தை (Marthandam) அடுத்த பயணம் – திக்குறிச்சி ஆற்று இணைப்புபாலம் ரூ. 5½ கோடி செலவில் புதிதாக அமைக்கப் படுகிறது. இதன் இறுதிகட்ட பணி நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் பாலம் பணியை ஆய்வு செய்தார்.\nஅந்த இணைப்பு பாலத்தின் அருகில், 2–வது சிவாலயமான திக்குறிச்சி மகாதேவர் கோவில் உள்ளது. பாலம் கட்டும் பணி நடந்த போது ஆற்று தண்ணீர், கோவிலின் உள்ளே புகாமல் இருப்பதற்கு வைக்கப் பட்டிருந்த தடுப்பு கற்கள் அகற்றப்பட்டது. இதனால், ஆற்று வெள்ளம் சிவாலய சுவற்றில் மோதி, சுவர் சேதமடைந்துள்ளது.\nஇந்தநிலையில், பாலம் பணியை பார்வையிட வந்த மத்திய மந்திரியிடம், கோவிலை பாதுகாக்கும் வகையில் தடுப்புசுவர் கட்டவும், சிவாலய ஓட்டம் நடைபெறும் போது புனிதநீராடுவதற்கு வசதியாக படித்துறை அமைக்க வேண்டும் எனவும் பக்தர்கள் கோரிக்கை விடுத்தனர். இதற்கு மத்திய மந்திரி பொன். ராதா கிருஷ்ணன் நடவடிக்கை மேற்கொள்ளப் படும் என தெரிவித்தார்.\nகாங்கிரஸ் கட்சி, இந்து மாணவர்கள் கல்வி உதவித் தொகைக்காக ஜூலை போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்துள்ளது. இதை நான் வரவேற்கிறேன். காங்கிரசார், தங்களின் கட்சியை சேர்ந்த சட்டமன்ற மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களிடம் எடுத்து கூறி சட்டமன்றம் மற்றும் பாராளுமன்றத்தில் இது குறித்து பேசுவதற்கு வலியுறுத்த வேண்டும். இந்து மாணவர்கள் கல்வி உதவித் தொகைக்காக மத்திய பா.ஜனதா அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இவ்வாறு அவர் தெரிவித் தார்.\n'Nethili Fish' dried and salted in Colachel by Fisherman's கன்னியாகுமரியில் இருந்து, கேரளாவுக்கு வந்துகொண்டிருந்த காய்கறிகளுக்கு, கேரளா தடை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/amp/videos/infotainment-programmes/indru-ivar/21463-indru-ivar-iphone-29-06-2018.html?utm_source=site&utm_medium=social&utm_campaign=social", "date_download": "2018-11-17T21:30:50Z", "digest": "sha1:I4K6B5V3CAJPGSRZKXTAQBWMGI5PAPIB", "length": 3771, "nlines": 63, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "இன்று இவர் - ஐபோன் - 29/06/2018 | Indru Ivar - IPHONE- 29/06/2018", "raw_content": "\nஇன்று இவர் - ஐபோன் - 29/06/2018\n“பெ��்த புள்ளையா வளர்த்த மரங்களெல்லாம்...” கண்ணீர் விடும் டெல்டா மக்கள்\n‘காதல்’ பட பாணியில் பெண்ணை அழைத்து வந்த குடும்பத்தார் - ஆணவ படுகொலையில் தகவல்\n‘வாராய்..நீ வாராய்’- அழிக்க முடியாத பாடலைத் தந்த திருச்சி லோகநாதன்\n“கஜா புயல்” - உயிரிழந்தோர் எண்ணிக்கை 46 ஆக அதிகரிப்பு\n” - ‘திமிரு புடிச்சவன்’ மீது ராஜேஷ்குமார் கதை திருட்டு புகார்\n'பெண்ணியவாதிகளை சபரிமலைக்கு அழைத்துச் செல்ல முடியாது' டாக்ஸி ஓட்டுநர்கள் முடிவு\nஇந்த ராக்கெட்தான் இஸ்ரோவின் 'பாகுபலி'\nரஜினி எல்லாவற்றையும் தெரிந்திருக்க வேண்டுமா \nஇந்தியாவின் பெருமையா ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் \nவானிலை அறிவிப்புகளை கிண்டல் செய்யாதீர்கள்\nபுதிய விடியல் - 17/11/2018\nஇன்றைய தினம் - 16/11/2018\nபுதிய விடியல் - 15/11/2018\nரோபோ லீக்ஸ் - 17/11/2018\nநேர்படப் பேசு - 17/11/2018\nஅக்னிப் பரீட்சை - 17/11/2018\nஉழவுக்கு உயிரூட்டு - 17/11/2018\nவரலெட்சுமி உடன் பிரத்யேக நேர்காணல் | 14-10-2018\nஈஸ்டர் தீவு - 02-09-2018\nபுதியதலைமுறையின் தனித்துவ தடங்கள் -2018\nகருணாநிதி காந்தக்குரல் | 07/08/2018\nகருணாநிதி காந்தக்குரல் | 29/07/2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/crime/31683-woman-gang-raped-after-thrash-husband.html?utm_source=site&utm_medium=article_pre_nxt_btm&utm_campaign=article_pre_nxt_btm", "date_download": "2018-11-17T22:14:51Z", "digest": "sha1:XBFJHFBJMPIQBY4NZ6ETYWO5NFY6JD26", "length": 10110, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "கணவன் கண்முன்னே மனைவி கூட்டுப்பாலியல் வன்கொடுமை: உ.பி.யில் கொடூரம்! | Woman ‘gang-raped’ after thrash husband", "raw_content": "\nமாலத்தீவு அதிபர் பதவியேற்பு விழாவில் பங்கேற்க மாலேவுக்கு சென்ற இந்திய பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு\nமுன்னெச்சரிக்கை நடவடிக்கையாக லட்சத்தீவுகள் கடல் பகுதிக்கு மீன்பிடிக்க மீனவர்கள் செல்ல வேண்டாம் - கஜா புயலை தொடர்ந்து அரபிக் கடலில் புதிதாக புயல் உருவாவதால் அவசர கட்டுப்பாட்டு மையம் அறிவுறுத்தல்\nகஜா புயலால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 46 ஆக அதிகரித்தது\nகஜா புயலால் தமிழகம் முழுவதும் உயிரிழந்தோர் எண்ணிக்கை மதியம் 2 மணி நிலவரப்படி 40ஆக அதிகரிப்பு\nவேதாரண்யம் அருகே 35க்கும் மேற்பட்ட கிராமங்களில் தொலைத்தொடர்பு சேவைகள் முழுவதும் பாதிப்பு\nகஜா புயலால் கடுமையாக பாதிக்கப்பட்ட வேதாரண்யம் தனித்தீவாக காட்சியளிக்கிறது\nகடற்கரையில் உள்ளவர்களை கலைந்து செல்ல அறிவுறுத்துமாறு காவல்துறைக்கு பேரிடர் மேலாண்மைத் துறை உத்தரவு\nகணவன் கண்முன்னே மனைவி கூட்டுப்பாலியல் வன்கொடுமை: உ.பி.யில் கொடூரம்\nகணவன் கண்முன்னே மனைவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nஉத்தரபிரதேச மாநிலம் முஸாபர்நகர் அருகே உள்ள பெசரா கிராமத்துக்கு கணவன், மனைவி மற்றும் அவர்கள் 2 வயது மகன் ஆகியோர் நேற்று காலை மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்தனர். அப்போது சாலையின் அருகே காரில் நின்ற 4 பேர், பைக்கை மறித்தனர். அருகிலுள்ள கங்கையாற்றின் பாலம் உடைந்துவிட்டது, வேறு வழியாகச் செல்லுங்கள் என்றனர். இதை நம்பி, அந்தக் குடும்பம் பைக்கை திரும்பியது. அப்போது பைக்கை இழுத்து நிறுத்திய அவர்கள், கணவனை அடித்து உதைத்தனர். 2 வயது மகனின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி, அந்தப் பெண்ணை அருகிலுள்ள கரும்புத் தோட்டத்துக்குத் தூக்கிச் சென்றனர். அங்கு மாறி மாறி பாலியல் வன்கொடுமை செய்தனர். பின்னர் தப்பியோடிவிட்டனர். அந்த வழியாக சென்ற விவசாயிடம் அந்தப் பெண் உதவிக் கேட்டதை அடுத்து அவர் ஆம்புலன்ஸுக்கு தகவல் கொடுத்தார். போபால் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்டனர். பின்னர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nதிருமண வீடுகளில் கூட்டுக் கொள்ளை: 4 பெண்கள் கைது\n'கொசு இல்லா இல்லம்' திட்டம்: அமைச்சர் விஜயபாஸ்கர்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nதருமபுரி மாணவி உயிரிழந்த விவகாரம் : ரகசிய வாக்குமூலம் பதிவு\n“டிஎஸ்பி ஆவதே என் மகளின் ஆசை”- தருமபுரி மாணவி தந்தை உருக்கம்\n“பாலியல் வன்கொடுமைக்கு தூக்கு தண்டனை வேண்டும்”- விஜயகாந்த்\nதருமபுரி மாணவி வன்கொடுமையை விசாரணை செய்த அதிகாரி மாற்றம்\nதருமபுரி மாணவி வன்கொடுமை வழக்கில் தேடப்பட்ட நபர் சரண்\nதர்மபுரியில் பள்ளி மாணவிக்கு கொடூரம் - தலைமறைவான இளைஞர் கைது\nதவறு செய்த காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் - தருமபுரி ஆட்சியர் உறுதி\n“அவர்களே தயாரித்த புகாரில் கையெழுத்து இடச் சொன்னார்கள்” தர்மபுரி மாணவியின் தந்தை குற்றச்சாட்டு\n“பெத்த புள்ளையா வளர்த்த மரங்களெல்லாம்...” கண்ணீர் விடும் டெல்டா மக்கள்\n‘காதல்’ பட பாணியில் பெண்ணை அழைத்து வந்த குடும்பத்தார் - ஆணவ படுகொலையில் தகவல்\n‘வாராய்..நீ வாராய்’- அழிக்க முடியாத பாடலைத் தந்�� திருச்சி லோகநாதன்\n“கஜா புயல்” - உயிரிழந்தோர் எண்ணிக்கை 46 ஆக அதிகரிப்பு\n” - ‘திமிரு புடிச்சவன்’ மீது ராஜேஷ்குமார் கதை திருட்டு புகார்\n'பெண்ணியவாதிகளை சபரிமலைக்கு அழைத்துச் செல்ல முடியாது' டாக்ஸி ஓட்டுநர்கள் முடிவு\nஇந்த ராக்கெட்தான் இஸ்ரோவின் 'பாகுபலி'\nரஜினி எல்லாவற்றையும் தெரிந்திருக்க வேண்டுமா \nஇந்தியாவின் பெருமையா ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் \nவானிலை அறிவிப்புகளை கிண்டல் செய்யாதீர்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nதிருமண வீடுகளில் கூட்டுக் கொள்ளை: 4 பெண்கள் கைது\n'கொசு இல்லா இல்லம்' திட்டம்: அமைச்சர் விஜயபாஸ்கர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/districts/8240-sivakasi-youths-pay-trivutes-to-kalam.html?utm_source=site&utm_medium=article_pre_nxt_btm&utm_campaign=article_pre_nxt_btm", "date_download": "2018-11-17T21:35:19Z", "digest": "sha1:CRT3TJNLFXA6ZOEFESJWYBKET36UV5PT", "length": 8822, "nlines": 88, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "அப்துல் கலாமுக்காக மொட்டையடித்து அஞ்சலி செலுத்திய சிவகாசி இளைஞர்கள் | Sivakasi youths pay trivutes to kalam", "raw_content": "\nமாலத்தீவு அதிபர் பதவியேற்பு விழாவில் பங்கேற்க மாலேவுக்கு சென்ற இந்திய பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு\nமுன்னெச்சரிக்கை நடவடிக்கையாக லட்சத்தீவுகள் கடல் பகுதிக்கு மீன்பிடிக்க மீனவர்கள் செல்ல வேண்டாம் - கஜா புயலை தொடர்ந்து அரபிக் கடலில் புதிதாக புயல் உருவாவதால் அவசர கட்டுப்பாட்டு மையம் அறிவுறுத்தல்\nகஜா புயலால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 46 ஆக அதிகரித்தது\nகஜா புயலால் தமிழகம் முழுவதும் உயிரிழந்தோர் எண்ணிக்கை மதியம் 2 மணி நிலவரப்படி 40ஆக அதிகரிப்பு\nவேதாரண்யம் அருகே 35க்கும் மேற்பட்ட கிராமங்களில் தொலைத்தொடர்பு சேவைகள் முழுவதும் பாதிப்பு\nகஜா புயலால் கடுமையாக பாதிக்கப்பட்ட வேதாரண்யம் தனித்தீவாக காட்சியளிக்கிறது\nகடற்கரையில் உள்ளவர்களை கலைந்து செல்ல அறிவுறுத்துமாறு காவல்துறைக்கு பேரிடர் மேலாண்மைத் துறை உத்தரவு\nஅப்துல் கலாமுக்காக மொட்டையடித்து அஞ்சலி செலுத்திய சிவகாசி இளைஞர்கள்\nமுன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் முதலாமாண்டு நினைவு தினத்தையொட்டி சிவகாசியில் கமல்ஹாசன் நற்பணி இயக்கத்தினர் மொட்டையடித்து அஞ்சலி செலுத்தினர்.\nமேலும், அண்ணா காலனி, பராசக்தி காலனி, தமிழ்நகர் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் கலாமின் திருவுருவப் படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினர். அதனைத் தொடர்ந்து சிவகாசி மற்றும் திருத்தங்கல் அரசு மருத்துவமனை வளாகங்களில் 200 மரக்கன்றுகள் நடும் விழாவும் நடைபெற்றது.\nசாதனை நாயகனுக்கு உற்சாக வரவேற்பு\nஆஹா பாய்ஸ்...யோஹா அனிமல்ஸ்..ஸ்டில்ஸ் பாருங்க.. செம்ம பெர்ஃபாமன்ஸ் \nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nபுயல் பாதிப்பை பார்வையிட வந்த அதிகாரிகள் சிறைபிடிப்பு - 5 வாகனங்களுக்கு தீ வைப்பு\n‘காதல்’ பட பாணியில் பெண்ணை அழைத்து வந்த குடும்பத்தார் - ஆணவ படுகொலையில் தகவல்\n“அதிகாரிகள் வந்து பார்வையிடவில்லை” புதுக்கோட்டை மக்கள் போராட்டம்\nகஜா புயல் தாக்கம் - வேதாரண்யம் பகுதியில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு\n” - ‘திமிரு புடிச்சவன்’ மீது ராஜேஷ்குமார் கதை திருட்டு புகார்\nடப்பிங் சங்கத்தில் இருந்து நீக்கப்பட்டார் சின்மயி \nகோவில் சீரமைப்பு பணிகள் குறித்து அரசே முடிவு செய்யும் - உயர்நீதிமன்றம்\n“பெத்த புள்ளையா வளர்த்த மரங்களெல்லாம்...” கண்ணீர் விடும் டெல்டா மக்கள்\n“சென்னைக்கு மட்டும்தானா உங்கள் மனிதநேயம்” - ஒரு உண்மை கடிதம்\n“பெத்த புள்ளையா வளர்த்த மரங்களெல்லாம்...” கண்ணீர் விடும் டெல்டா மக்கள்\n‘காதல்’ பட பாணியில் பெண்ணை அழைத்து வந்த குடும்பத்தார் - ஆணவ படுகொலையில் தகவல்\n‘வாராய்..நீ வாராய்’- அழிக்க முடியாத பாடலைத் தந்த திருச்சி லோகநாதன்\n“கஜா புயல்” - உயிரிழந்தோர் எண்ணிக்கை 46 ஆக அதிகரிப்பு\n” - ‘திமிரு புடிச்சவன்’ மீது ராஜேஷ்குமார் கதை திருட்டு புகார்\n'பெண்ணியவாதிகளை சபரிமலைக்கு அழைத்துச் செல்ல முடியாது' டாக்ஸி ஓட்டுநர்கள் முடிவு\nஇந்த ராக்கெட்தான் இஸ்ரோவின் 'பாகுபலி'\nரஜினி எல்லாவற்றையும் தெரிந்திருக்க வேண்டுமா \nஇந்தியாவின் பெருமையா ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் \nவானிலை அறிவிப்புகளை கிண்டல் செய்யாதீர்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசாதனை நாயகனுக்கு உற்சாக வரவேற்பு\nஆஹா பாய்ஸ்...யோஹா அனிமல்ஸ்..ஸ்டில்ஸ் பாருங்க.. செம்ம பெர்ஃபாமன்ஸ் ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/health/25122-diet-to-lose-weight-experts-say-food.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2018-11-17T21:19:10Z", "digest": "sha1:3BSK3ZHUGNLN7FBJZHBSA4YXRUHSFFV7", "length": 9717, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "உடல் எடையை குறைக்குமா டயட்..? உணவியல் நிபுணர்கள் என்ன சொல்கிறார்கள்..? | Diet to lose weight experts say food", "raw_content": "\nமாலத்தீவு அதிபர் பதவியேற்பு விழாவில் பங்கேற்க மாலேவுக்கு சென்ற இந்திய பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு\nமுன்னெச்சரிக்கை நடவடிக்கையாக லட்சத்தீவுகள் கடல் பகுதிக்கு மீன்பிடிக்க மீனவர்கள் செல்ல வேண்டாம் - கஜா புயலை தொடர்ந்து அரபிக் கடலில் புதிதாக புயல் உருவாவதால் அவசர கட்டுப்பாட்டு மையம் அறிவுறுத்தல்\nகஜா புயலால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 46 ஆக அதிகரித்தது\nகஜா புயலால் தமிழகம் முழுவதும் உயிரிழந்தோர் எண்ணிக்கை மதியம் 2 மணி நிலவரப்படி 40ஆக அதிகரிப்பு\nவேதாரண்யம் அருகே 35க்கும் மேற்பட்ட கிராமங்களில் தொலைத்தொடர்பு சேவைகள் முழுவதும் பாதிப்பு\nகஜா புயலால் கடுமையாக பாதிக்கப்பட்ட வேதாரண்யம் தனித்தீவாக காட்சியளிக்கிறது\nகடற்கரையில் உள்ளவர்களை கலைந்து செல்ல அறிவுறுத்துமாறு காவல்துறைக்கு பேரிடர் மேலாண்மைத் துறை உத்தரவு\nஉடல் எடையை குறைக்குமா டயட்.. உணவியல் நிபுணர்கள் என்ன சொல்கிறார்கள்..\nதொப்பையை குறைப்பதற்கு பெரும்பாடுபடுபவர்கள் பலர் இருக்கிறார்கள். உடல் எடையைக் குறைக்க தாமாகவே உணவுக்கட்டுப்பாடுகளை எடுத்துக்கொள்வதும் பலரின் வழக்கம். ஆனால், ஒவ்வொருக்குமான உணவுக்கட்டுப்பாட்டு முறைகள் வேறுபடும். அவர்களுக்காக கஸ்டமைஸ்டு டயட் என்ற தனிப்பட்ட உணவுக்கட்டுப்பாடுகளை அறிவுறுத்துகிறார்கள் உணவியல் நிபுணர்கள்.\nசாயங்கால நேரத்தில் சுடச்சுட வடை, சமோசாக்கள். விருப்பப்பட்ட நேரத்தில் பிரியாணி, பரோட்டாக்கள் என வெளுத்து வாங்கும்போது தெரியாத உடல் எடை, பத்து நிமிடம் தொடர்ந்து நடக்கும்போது தான் சுமையாகத் தெ‌ரியும். அப்படிப்பட்ட நேரத்தில் தங்களுக்குத் தெரிந்த வகையில் டயட் இருப்பதும், பின் கைவிடுவதுமாக இருப்பார்கள் சிலர். ஆனால், ரத்தக்கொதிப்பு, நீரிழிவு, என பலவித பிரச்னைகளில் இருக்கும் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவித டயட் சரியாக இருக்கும் என்று கூறும் டயட்டீஷியன்கள், ஒரேவிதமான டயட்டை‌ அனைவருக்கும் பரிந்துரைக்க முடியாது என்கிறார்கள்.\nபன்முகத் தன்மை கொண்ட கலாசாரம்தான் இந்தியாவின் பலம் : பிரணாப் முகர்ஜி உரை\nபொதுவாக எம்மனசு தங்கம் பட டிரைலர் வெளியீடு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n’என் வெயிட் எப்படி இருந்தா உங்களுக்கு என்ன’: நித்யா மேனன் கோபம்\n அப்போ இது உங்களுக்கான டிப்ஸ்\nஅப்படி இருந்த செல்வராகவன் மனைவி இப்படி மாறிய அதிசயம்\nமருந்து மாத்திரை இல்லை: உடல் எடையை கச்சிதமாக குறைத்த தம்பதி\nஒரு இட்லி கூட சாப்பிட முடியல: உடல்பருமன் சிகிச்சை செய்தவர் வேதனை\nஎடை கூடும் பிரச்னையைத் தீர்க்கிறதா பேலியோ டயட்\nஎல்லாரும் கமல், விக்ரம், சூர்யா ஆகிட முடியுமா\nஎடை குறைப்புக்காக சிகிச்சை: ஓமலூர் மாணவி பரிதாப பலி\nRelated Tags : Diet , Lose Weight , உடல் எடை , குறைக்க , டயட் , உணவியல் நிபுணர்\n“பெத்த புள்ளையா வளர்த்த மரங்களெல்லாம்...” கண்ணீர் விடும் டெல்டா மக்கள்\n‘காதல்’ பட பாணியில் பெண்ணை அழைத்து வந்த குடும்பத்தார் - ஆணவ படுகொலையில் தகவல்\n‘வாராய்..நீ வாராய்’- அழிக்க முடியாத பாடலைத் தந்த திருச்சி லோகநாதன்\n“கஜா புயல்” - உயிரிழந்தோர் எண்ணிக்கை 46 ஆக அதிகரிப்பு\n” - ‘திமிரு புடிச்சவன்’ மீது ராஜேஷ்குமார் கதை திருட்டு புகார்\n'பெண்ணியவாதிகளை சபரிமலைக்கு அழைத்துச் செல்ல முடியாது' டாக்ஸி ஓட்டுநர்கள் முடிவு\nஇந்த ராக்கெட்தான் இஸ்ரோவின் 'பாகுபலி'\nரஜினி எல்லாவற்றையும் தெரிந்திருக்க வேண்டுமா \nஇந்தியாவின் பெருமையா ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் \nவானிலை அறிவிப்புகளை கிண்டல் செய்யாதீர்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nபன்முகத் தன்மை கொண்ட கலாசாரம்தான் இந்தியாவின் பலம் : பிரணாப் முகர்ஜி உரை\nபொதுவாக எம்மனசு தங்கம் பட டிரைலர் வெளியீடு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/50563-mirchpur-s-dalits-got-33-jats-convicted-and-a-street-light-for-protection.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2018-11-17T21:47:47Z", "digest": "sha1:7N54KR6RYKF563UTHXRS4PMWUCOGA4CE", "length": 15979, "nlines": 94, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "வீடு திரும்ப முடியாமல் தவிக்கும் தலித்துக்கள்: தீர்ப்பு வந்தது? பலன் தருமா? | Mirchpur's Dalits Got 33 Jats Convicted. And a Street Light for Protection", "raw_content": "\nமாலத்தீவு அதிபர் பதவியேற்பு விழாவில் பங்கேற்க மாலேவுக்கு சென்ற இந்திய பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு\nமுன்னெச்சரிக்கை நடவடிக்கையாக லட்சத்தீவுகள் கடல் பகுதிக்கு மீன்பிடிக்க மீனவர்கள் செல்ல வேண்டாம் - கஜா புயலை தொடர்ந்து அரபிக் கடலில் புதிதாக புயல் உருவாவதால் அவசர கட்டுப்பாட்டு மையம் அறிவுறுத்தல்\nகஜா புயலால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 46 ஆக அதிகரித்தது\nகஜா புயலால் தமிழகம் முழுவதும��� உயிரிழந்தோர் எண்ணிக்கை மதியம் 2 மணி நிலவரப்படி 40ஆக அதிகரிப்பு\nவேதாரண்யம் அருகே 35க்கும் மேற்பட்ட கிராமங்களில் தொலைத்தொடர்பு சேவைகள் முழுவதும் பாதிப்பு\nகஜா புயலால் கடுமையாக பாதிக்கப்பட்ட வேதாரண்யம் தனித்தீவாக காட்சியளிக்கிறது\nகடற்கரையில் உள்ளவர்களை கலைந்து செல்ல அறிவுறுத்துமாறு காவல்துறைக்கு பேரிடர் மேலாண்மைத் துறை உத்தரவு\nவீடு திரும்ப முடியாமல் தவிக்கும் தலித்துக்கள்: தீர்ப்பு வந்தது\nஹரியானா மாநிலத்தில் தலித் மக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவம் தொடர்பான வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 33 பேருக்கு தண்டனை அளிக்கப்பட்டது.\n2010ம் ஆண்டு ஏப்ரல் 21ம் தேதி நடைபெற்ற இந்தக் கலவரம் தொடர்பான வழக்கில் டெல்லி உயர்நீதிமன்றம் முக்கியமான ஒரு தீர்ப்பை வழங்கியுள்ளது. 8 ஆண்டுகளுக்கு முன்பு நாய் ஒன்று குரைத்ததில் தொடங்கியது அந்தக் கலவரம். ஹரியானா மாநிலம் ஹிசார் மாவட்டத்தில் உள்ள மிர்ச்பூர் கிராமத்தில் தலித் மக்கள் மற்றும் அப்பகுதியில் உள்ள வேறு சாதியினர் இடையே இந்தக் கலவரம் நடைபெற்றது. வேறு சாதியினரை சேர்ந்த இளைஞர்கள் சிலரை பார்த்து தலித் மக்களின் நாய் குரைத்ததாக தெரிகிறது. இது குறித்து அந்த நாயின் உரிமையாளர் வீட்டிற்கு சென்று அந்த இளைஞர்கள் கேட்டுள்ளார்கள். அப்போது இருதரப்பினரே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்த வாக்குவாதம் பின்னர் கலவரமாக மாறியது. அப்போது தலித் வீடுகள் தீ வைக்கப்பட்டன. அடித்து நொறுக்கப்பட்டன. அந்த நேரத்தில் தீயில் சிக்கி தாரா சந்த்(60) மற்றும் அவரது மகள் சுமன்(18) ஆகிய இருவர் உயிரிழந்தனர்.\nஇந்தச் சம்பவத்தினால், பயந்து போன மிர்ச்புர் மக்களில் பெரும்பாலானோர் தங்கள் கிராமத்தை விட்டு வெளியேறினர். சொற்பமான சிலரே அங்கு தங்கியிருந்தனர். மிர்ச்புர் கிராமத்தில் இருந்து வெளியேறியவர்கள் காலியான நிலம் ஒன்றில் டெண்ட் அமைத்து தங்கினார்கள். துப்பாக்கி ஏந்திய சிஆர்பிஎஃப் போலீசார் 75 பேருடன் தங்களது வாழ்க்கையை அந்த பொட்டல் வெளியில் கடத்தினார்கள். மீண்டும் தங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் என்ற அச்சத்தில் அவர்கள் தங்களது வீடுகளுக்கு செல்லவேயில்லை. 2016ம் ஆண்டு வரை சிஆர்பிஎஃப் வீரர்கள் அவர்களுக்கு பாதுகாப்பு வழக்கினர். பின்னர் அவர்கள் வாபஸ் பெறப்பட்டனர்.\nஇதனிடைய���, தங்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைக்கு எதிராக சட்டப்பூர்வமான போராட்டத்தையும் மிர்ச்புர் தலித் மக்கள் மேற்கொண்டனர். முதலில் இந்த வழக்கு விரைவு நீதிமன்றத்தில் தான் நடைபெற்றது. இந்த வழக்கில் உயர்வகுப்பைச் சேர்ந்த 103 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அதில், 82 பேரை விசாரணை நீதிமன்றம் விடுதலை செய்தது. 15 பேரை குற்றவாளிகளாக அறிவித்தது. ஆனால், விரைவு நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து டெல்லி உயர்நீதிமன்றத்தில் அவர்கள் மேல் முறையீடு செய்தனர்.\nவிசாரணை முடிந்த நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை தீர்ப்பு அளிக்கப்பட்டது. அதில், 33 பேரை டெல்லி உயர்நீதிமன்றம் குற்றவாளிகளாக அறிவித்துள்ளது. அதில், 11 பேருக்கு ஆயுள் தண்டனை அளிக்கப்பட்டுள்ளது. ஒருவருக்கு 3 ஆண்டுகளும், 12 பேருக்கு இரண்டு ஆண்டுகளும், 9 பேருக்கு ஒரு வருட தண்டனையும் அளிக்கப்பட்டுள்ளது. 8 ஆண்டுகளாக நடைபெற்ற வழக்கில் இன்று டெல்லி உயர்நீதிமன்றம் தீர்ப்பு அளித்துவிட்டது. ஆனால், இந்தத் தீர்ப்பு பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிம்மதியை தரவில்லை.\nதீர்ப்பின் வெற்றியைக் கூட கொண்டாடாமல் தங்கள் பகுதியில் தெரு விளக்கு அமைக்கும் பணியில் ஈடுபட்டார்கள். தெரு விளக்கு அமைக்க வேண்டும் என்பது தீர்ப்பின் சாரம்சத்தில் இடம்பெறவில்லை. தீர்ப்பு வேறு சாதியினரை சேர்ந்தவர்களுக்கு எதிராக அமைந்துவிட்டதாக மீண்டும் தாக்குதல் நடத்தப்படும் என்ற அச்சத்தில் இந்தத் தெருவிளக்கும் உடனடியாக அமைக்கப்பட்டுள்ளது. தீர்ப்பு வெளியான உடனே சாட்சி அளித்த 29 பேருக்கு துப்பாக்கி ஏந்திய போலீசாரை பாதுகாப்புக்காக அமர்த்த தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.\nதீர்ப்பு வெளியான பிறகும் அவர்கள் தங்களது சொந்த கிராமத்திற்கு செல்லவில்லை. தங்களுக்கு அங்கு பாதுகாப்பு இல்லை என்று கருதுகிறார்கள்.\nஆலோசனையில் மதுசூதனன் .. விலகுகிறாரா \nபனை மரத்தில் இத்தனை பலன்களா : மீட்கப்படும் இயற்கை வளம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n“கடன் வாங்கியாவது மனைவியையும் குழந்தையையும் கணவன் பராமரிக்க வேண்டும் - நீதிமன்றம்\n“நீதிமன்ற ஊழலை சினிமாவாக எடுக்க அனுமதி கொடுங்கள்” - நீதிபதிக்கு ஒரு விபரீத கடிதம்\nWWE வரலாற்றில் முதல் முறையாக அசத்த காத்திருக்கும் இந்தியப் பெண் \n“பொய��யான பாலியல் புகாரால் வாழ்க்கையே போச்சு”- ஹரியானா இளைஞர்கள் கதறல்\nநீதிபதியின் மனைவியை சுட்டுக்கொன்ற பாதுகாவலர்..\nஆ.ராசா, கனிமொழி விடுதலைக்கு எதிராக மேல்முறையீடு - பிப். 7 முதல் அவசர வழக்காக விசாரணை\nஹரியானா மாணவி பாலியல் வன்கொடுமை: துப்பு தந்தால் 1 லட்சம் பரிசு\nகணவருக்கு ’தலாக்’ கூறிவிட்டு காதலருடன் சென்ற மனைவி\nபிச்சை எடுத்தல் கிரிமினல் குற்றமல்ல.. டெல்லி உயர்நீதிமன்றம்..\nRelated Tags : ஹரியானா , தலித் மக்கள் , வேறு சாதி , மிர்ச்புர் , டெல்லி உயர்நீதிமன்றம் , Mirchpur , Delhi High Court verdict , Dalits\n“பெத்த புள்ளையா வளர்த்த மரங்களெல்லாம்...” கண்ணீர் விடும் டெல்டா மக்கள்\n‘காதல்’ பட பாணியில் பெண்ணை அழைத்து வந்த குடும்பத்தார் - ஆணவ படுகொலையில் தகவல்\n‘வாராய்..நீ வாராய்’- அழிக்க முடியாத பாடலைத் தந்த திருச்சி லோகநாதன்\n“கஜா புயல்” - உயிரிழந்தோர் எண்ணிக்கை 46 ஆக அதிகரிப்பு\n” - ‘திமிரு புடிச்சவன்’ மீது ராஜேஷ்குமார் கதை திருட்டு புகார்\n'பெண்ணியவாதிகளை சபரிமலைக்கு அழைத்துச் செல்ல முடியாது' டாக்ஸி ஓட்டுநர்கள் முடிவு\nஇந்த ராக்கெட்தான் இஸ்ரோவின் 'பாகுபலி'\nரஜினி எல்லாவற்றையும் தெரிந்திருக்க வேண்டுமா \nஇந்தியாவின் பெருமையா ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் \nவானிலை அறிவிப்புகளை கிண்டல் செய்யாதீர்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஆலோசனையில் மதுசூதனன் .. விலகுகிறாரா \nபனை மரத்தில் இத்தனை பலன்களா : மீட்கப்படும் இயற்கை வளம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/science-technology/47333-google-introduces-offline-mode-for-chrome-on-android.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2018-11-17T22:17:03Z", "digest": "sha1:NSDY5EBLMTYJX4JOVQQ3ZNMGQQZIPDBD", "length": 9572, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "இனி இன்டர்நெட் இல்லாமல் கூகுள் பயன்படுத்தலாம் | Google introduces offline mode for Chrome on Android", "raw_content": "\nமாலத்தீவு அதிபர் பதவியேற்பு விழாவில் பங்கேற்க மாலேவுக்கு சென்ற இந்திய பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு\nமுன்னெச்சரிக்கை நடவடிக்கையாக லட்சத்தீவுகள் கடல் பகுதிக்கு மீன்பிடிக்க மீனவர்கள் செல்ல வேண்டாம் - கஜா புயலை தொடர்ந்து அரபிக் கடலில் புதிதாக புயல் உருவாவதால் அவசர கட்டுப்பாட்டு மையம் அறிவுறுத்தல்\nகஜா புயலால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 46 ஆக அதிகரித்தது\nகஜா புயலால் தமிழகம் முழுவதும் உயிரிழந்தோர் எண்ணிக்கை மதியம் 2 மணி நிலவரப்படி 40ஆக ���திகரிப்பு\nவேதாரண்யம் அருகே 35க்கும் மேற்பட்ட கிராமங்களில் தொலைத்தொடர்பு சேவைகள் முழுவதும் பாதிப்பு\nகஜா புயலால் கடுமையாக பாதிக்கப்பட்ட வேதாரண்யம் தனித்தீவாக காட்சியளிக்கிறது\nகடற்கரையில் உள்ளவர்களை கலைந்து செல்ல அறிவுறுத்துமாறு காவல்துறைக்கு பேரிடர் மேலாண்மைத் துறை உத்தரவு\nஇனி இன்டர்நெட் இல்லாமல் கூகுள் பயன்படுத்தலாம்\nஇன்டர்நெட் சேவை இல்லாமலேயே ஆன்ட்ராய்ட் மொபைலில் CHROME BROWSER-யை பயன்படுத்தும் வசதியை கூகுள் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.\nமிகப் பெரிய தொழில்நுட்ப நிறுவனமான கூகுள், வாடிக்கையாளர்களை கவர பல்வேறு புதிய திட்டங்களை அறிமுகம் செய்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக தனது CHROME BROWSER-யை பிரபலப்படுத்தும் நோக்கில் OFFLINE மோடில் இருக்கும் போது அதை பயன்படுத்தும் வசதியை கொண்டு வந்துள்ளது. ஆன்ட்ராய்ட் மொபைல் பயன்படுத்துவோருக்கு மட்டும் இந்த வசதியை வழங்கியுள்ளது. இதன்மூலம் இண்டர்நெட் சேவை இல்லாமல் இணையதளத்தை பார்க்கும் வசதி செய்யப்பட்டுள்ளது.\nஇந்தியா, நைஜீரியா, இந்தோனேஷியா, பிரேசில் உள்ளிட்ட 100 நாடுகளுக்கு இந்தச் சேவையை வழங்கியுள்ளது. இந்தச் சேவையை பெற விரும்புவோர் ஆன்ட்ராய்ட் ப்ளே ஸ்டோரில் உள்ள கூகுள் க்ரோமின் சமீபத்திய பதிப்பை பதிவிறக்கம் செய்துகொள்ள கூகுள் நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது.\n“விரைவில் மீண்டு வாருங்கள் மெஸ்சி”- ரசிகர்கள் ஆவல்\nமகள் உயிரிழந்த சோகத்தில் தற்கொலை செய்து கொண்ட குடும்பம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nகூகுளில் வைரலான விஜயின் ‘சர்கார்’ 49-பி\n“கூகுள் நிறுவனத்தில் பாலியல் தொல்லை” - ஊழியர்கள் வேலை நிறுத்தம்\nசமூக வலைத்தளங்களை முடக்க வேண்டியது தானே” - நீதிபதிகள் கேள்வி\nபாலியல் புகார்கள் உறுதிசெய்யப்பட்டால் தொடர்ந்து பணியாற்ற முடியாது - சுந்தர் பிச்சை திட்டவட்டம்\nபாலியல் தொல்லை: கூகுளில் இருந்து 48 பேர் அதிரடி நீக்கம்\nகூகுள் கிடுக்குப்பிடி : ஆப் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடு\n2019 ஆகஸ்ட்டுடன் நிறுத்தப்படுகிறது கூகுள் ப்ளஸ்..\nபார்வை இல்லாதோருக்கு பார்வை கொடுத்த வெங்கடசாமி \nகூகுள் பிறந்தது எப்படின்னு தெரியுமா..\n“பெத்த புள்ளையா வளர்த்த மரங்களெல்லாம்...” கண்ணீர் விடும் டெல்டா மக்கள்\n‘காதல்’ பட பாணியில் பெண்ணை அழை��்து வந்த குடும்பத்தார் - ஆணவ படுகொலையில் தகவல்\n‘வாராய்..நீ வாராய்’- அழிக்க முடியாத பாடலைத் தந்த திருச்சி லோகநாதன்\n“கஜா புயல்” - உயிரிழந்தோர் எண்ணிக்கை 46 ஆக அதிகரிப்பு\n” - ‘திமிரு புடிச்சவன்’ மீது ராஜேஷ்குமார் கதை திருட்டு புகார்\n'பெண்ணியவாதிகளை சபரிமலைக்கு அழைத்துச் செல்ல முடியாது' டாக்ஸி ஓட்டுநர்கள் முடிவு\nஇந்த ராக்கெட்தான் இஸ்ரோவின் 'பாகுபலி'\nரஜினி எல்லாவற்றையும் தெரிந்திருக்க வேண்டுமா \nஇந்தியாவின் பெருமையா ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் \nவானிலை அறிவிப்புகளை கிண்டல் செய்யாதீர்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n“விரைவில் மீண்டு வாருங்கள் மெஸ்சி”- ரசிகர்கள் ஆவல்\nமகள் உயிரிழந்த சோகத்தில் தற்கொலை செய்து கொண்ட குடும்பம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/%E0%AE%9C%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2018-11-17T22:27:23Z", "digest": "sha1:PDSFCAUBXWAN5GRN4UWBD3A2FJFONIRX", "length": 9093, "nlines": 133, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | ஜப்பான் பணியாளர்", "raw_content": "\nமாலத்தீவு அதிபர் பதவியேற்பு விழாவில் பங்கேற்க மாலேவுக்கு சென்ற இந்திய பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு\nமுன்னெச்சரிக்கை நடவடிக்கையாக லட்சத்தீவுகள் கடல் பகுதிக்கு மீன்பிடிக்க மீனவர்கள் செல்ல வேண்டாம் - கஜா புயலை தொடர்ந்து அரபிக் கடலில் புதிதாக புயல் உருவாவதால் அவசர கட்டுப்பாட்டு மையம் அறிவுறுத்தல்\nகஜா புயலால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 46 ஆக அதிகரித்தது\nகஜா புயலால் தமிழகம் முழுவதும் உயிரிழந்தோர் எண்ணிக்கை மதியம் 2 மணி நிலவரப்படி 40ஆக அதிகரிப்பு\nவேதாரண்யம் அருகே 35க்கும் மேற்பட்ட கிராமங்களில் தொலைத்தொடர்பு சேவைகள் முழுவதும் பாதிப்பு\nகஜா புயலால் கடுமையாக பாதிக்கப்பட்ட வேதாரண்யம் தனித்தீவாக காட்சியளிக்கிறது\nகடற்கரையில் உள்ளவர்களை கலைந்து செல்ல அறிவுறுத்துமாறு காவல்துறைக்கு பேரிடர் மேலாண்மைத் துறை உத்தரவு\nபெண்கள் மீது வெறுப்பு... 3டி பெண் பொம்மையை திருமணம் செய்துகொண்ட இளைஞர்\nகால் உடைந்தாலும் நம்பிக்கை உடையாத வீராங்கனை - வைரல் வீடியோ\nஅதிக மதுபோதை: லண்டன் ஏர்போர்ட்டில் ஜப்பான் விமானி கைது\nபிரதமர் மோடி பயணம் : இந்தியா-ஜப்பான் ஒப்பந்தங்கள் கையெழுத்து\n“ஜப்பானில் மோடிக்கு ஸ்பெஷல் கவனிப்பு” பிரதமர் ��பே\nமோடியின் கனவு ‘புல்லட் ரயில்’ திட்டம் : ஆமைவேகத்தில் ஆரம்பம்\nமோடிக்கு வீட்டில் விருந்தளிக்கும் ஜப்பான் பிரதமர் : முதன்முறையாக தனி கவுரவம்\nஐஎஸ் பயங்கரவாதிகள் பிடியில் தவித்த பத்திரிகையாளர் விடுதலை\n“ஆறு மணிநேரம் தூங்கினால் 42 ஆயிரம் பரிசு” - அதிரடி ஆஃபர்\n“அமைதிக்கு சேதம் ஏற்படுத்த வேண்டாம்” - ஜப்பானை எச்சரித்த சீனா\nஜப்பான் தொழிலதிபரை நிலவுக்கு அனுப்புகிறது ஸ்பேஸ் எக்ஸ்\nபிரம்மாண்ட போர் ஒத்திகையில் ரஷ்யா : அதிர்ச்சியில் அமெரிக்கா\nஜப்பானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: மக்கள் பீதி\nபெண்கள் மீது வெறுப்பு... 3டி பெண் பொம்மையை திருமணம் செய்துகொண்ட இளைஞர்\nகால் உடைந்தாலும் நம்பிக்கை உடையாத வீராங்கனை - வைரல் வீடியோ\nஅதிக மதுபோதை: லண்டன் ஏர்போர்ட்டில் ஜப்பான் விமானி கைது\nபிரதமர் மோடி பயணம் : இந்தியா-ஜப்பான் ஒப்பந்தங்கள் கையெழுத்து\n“ஜப்பானில் மோடிக்கு ஸ்பெஷல் கவனிப்பு” பிரதமர் அபே\nமோடியின் கனவு ‘புல்லட் ரயில்’ திட்டம் : ஆமைவேகத்தில் ஆரம்பம்\nமோடிக்கு வீட்டில் விருந்தளிக்கும் ஜப்பான் பிரதமர் : முதன்முறையாக தனி கவுரவம்\nஐஎஸ் பயங்கரவாதிகள் பிடியில் தவித்த பத்திரிகையாளர் விடுதலை\n“ஆறு மணிநேரம் தூங்கினால் 42 ஆயிரம் பரிசு” - அதிரடி ஆஃபர்\n“அமைதிக்கு சேதம் ஏற்படுத்த வேண்டாம்” - ஜப்பானை எச்சரித்த சீனா\nஜப்பான் தொழிலதிபரை நிலவுக்கு அனுப்புகிறது ஸ்பேஸ் எக்ஸ்\nபிரம்மாண்ட போர் ஒத்திகையில் ரஷ்யா : அதிர்ச்சியில் அமெரிக்கா\nஜப்பானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: மக்கள் பீதி\n'பெண்ணியவாதிகளை சபரிமலைக்கு அழைத்துச் செல்ல முடியாது' டாக்ஸி ஓட்டுநர்கள் முடிவு\nஇந்த ராக்கெட்தான் இஸ்ரோவின் 'பாகுபலி'\nரஜினி எல்லாவற்றையும் தெரிந்திருக்க வேண்டுமா \nஇந்தியாவின் பெருமையா ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் \nவானிலை அறிவிப்புகளை கிண்டல் செய்யாதீர்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2018-11-17T21:03:05Z", "digest": "sha1:BQFAZP3G5LYLDHDXC4TZMFWSR6IGRJ7H", "length": 9570, "nlines": 133, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | ஜெயலலிதா", "raw_content": "\nமாலத்தீவு அதிபர் பதவியேற்பு விழாவில் பங்கேற்க மாலேவுக்கு சென்ற இந்திய பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு\nம���ன்னெச்சரிக்கை நடவடிக்கையாக லட்சத்தீவுகள் கடல் பகுதிக்கு மீன்பிடிக்க மீனவர்கள் செல்ல வேண்டாம் - கஜா புயலை தொடர்ந்து அரபிக் கடலில் புதிதாக புயல் உருவாவதால் அவசர கட்டுப்பாட்டு மையம் அறிவுறுத்தல்\nகஜா புயலால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 46 ஆக அதிகரித்தது\nகஜா புயலால் தமிழகம் முழுவதும் உயிரிழந்தோர் எண்ணிக்கை மதியம் 2 மணி நிலவரப்படி 40ஆக அதிகரிப்பு\nவேதாரண்யம் அருகே 35க்கும் மேற்பட்ட கிராமங்களில் தொலைத்தொடர்பு சேவைகள் முழுவதும் பாதிப்பு\nகஜா புயலால் கடுமையாக பாதிக்கப்பட்ட வேதாரண்யம் தனித்தீவாக காட்சியளிக்கிறது\nகடற்கரையில் உள்ளவர்களை கலைந்து செல்ல அறிவுறுத்துமாறு காவல்துறைக்கு பேரிடர் மேலாண்மைத் துறை உத்தரவு\n“அம்மா சிலையை பழைய துணியால் மூடி அவமதிப்பதா” - டிடிவி தினகரன்\n“ஜெயலலிதா இறந்தபின் அமைச்சர்களுக்கு.. என்று நான் சொன்னால் நல்லா இருக்குமா\nஜெயலலிதாவுக்கு தரக்கூடாததை தந்தது டிடிவி கும்பல் : அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்\nகோமளவள்ளியை கூகுளில் தேடிய நெட்டிசன்கள் \nகோமளவல்லி ஜெயலலிதாவின் பெயரே அல்ல சர்கார் குறித்து டிடிவி தினகரன்\n“ஜெயலலிதா மயக்க நிலையில் இருந்தார்” - வித்யாசாகர் ராவ் கடித தகவல்\n‘ஜெயலலிதா’ பெயரில் டெல்லியில் பள்ளிக் கட்டடம்\nஇளவரசிக்கு 15 நாட்கள் பரோல்\nஜெயலலிதாவுக்கு புதிய சிலை - நாளை மறுநாள் நிறுவப்படுகிறது \nஜெயலலிதா வாழ்க்கை கதையை இயக்குகிறார் லிங்குசாமி: ஜெயானந்த் திவாகரன் தகவல்\nஜெயலலிதாவின்‌ இறுதிச்சடங்குக்கு எவ்வளவு செலவானது\nகருணாநிதி, ஜெயலலிதாவை தாக்குகிறதா தனுஷின் வடசென்னை..\n'ஜெயலலிதாவின் மகள் என்பதற்கான ஆதாரம் இல்லை' அம்ருதா மனு தள்ளுபடி\nசிசிடிவி காட்சிகளை நிறுத்தச் சொன்னது யார் - ஆணையத்தில் அப்போலோ பதில்\n“ஜெயலலிதா, கருணாநிதி மறைவுக்கு பிறகே சிலருக்கு தைரியம் வந்திருக்கிறது” - இல. கணேசன்\n“அம்மா சிலையை பழைய துணியால் மூடி அவமதிப்பதா” - டிடிவி தினகரன்\n“ஜெயலலிதா இறந்தபின் அமைச்சர்களுக்கு.. என்று நான் சொன்னால் நல்லா இருக்குமா\nஜெயலலிதாவுக்கு தரக்கூடாததை தந்தது டிடிவி கும்பல் : அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்\nகோமளவள்ளியை கூகுளில் தேடிய நெட்டிசன்கள் \nகோமளவல்லி ஜெயலலிதாவின் பெயரே அல்ல சர்கார் குறித்து டிடிவி தினகரன்\n“ஜெயலலிதா மயக்க நில���யில் இருந்தார்” - வித்யாசாகர் ராவ் கடித தகவல்\n‘ஜெயலலிதா’ பெயரில் டெல்லியில் பள்ளிக் கட்டடம்\nஇளவரசிக்கு 15 நாட்கள் பரோல்\nஜெயலலிதாவுக்கு புதிய சிலை - நாளை மறுநாள் நிறுவப்படுகிறது \nஜெயலலிதா வாழ்க்கை கதையை இயக்குகிறார் லிங்குசாமி: ஜெயானந்த் திவாகரன் தகவல்\nஜெயலலிதாவின்‌ இறுதிச்சடங்குக்கு எவ்வளவு செலவானது\nகருணாநிதி, ஜெயலலிதாவை தாக்குகிறதா தனுஷின் வடசென்னை..\n'ஜெயலலிதாவின் மகள் என்பதற்கான ஆதாரம் இல்லை' அம்ருதா மனு தள்ளுபடி\nசிசிடிவி காட்சிகளை நிறுத்தச் சொன்னது யார் - ஆணையத்தில் அப்போலோ பதில்\n“ஜெயலலிதா, கருணாநிதி மறைவுக்கு பிறகே சிலருக்கு தைரியம் வந்திருக்கிறது” - இல. கணேசன்\n'பெண்ணியவாதிகளை சபரிமலைக்கு அழைத்துச் செல்ல முடியாது' டாக்ஸி ஓட்டுநர்கள் முடிவு\nஇந்த ராக்கெட்தான் இஸ்ரோவின் 'பாகுபலி'\nரஜினி எல்லாவற்றையும் தெரிந்திருக்க வேண்டுமா \nஇந்தியாவின் பெருமையா ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் \nவானிலை அறிவிப்புகளை கிண்டல் செய்யாதீர்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/%E0%AE%87%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81/34", "date_download": "2018-11-17T21:21:54Z", "digest": "sha1:CUNS6DO6FAHEQPFN2HPXR2LNE6Z5EU6X", "length": 9638, "nlines": 133, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | இங்கிலாந்து", "raw_content": "\nமாலத்தீவு அதிபர் பதவியேற்பு விழாவில் பங்கேற்க மாலேவுக்கு சென்ற இந்திய பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு\nமுன்னெச்சரிக்கை நடவடிக்கையாக லட்சத்தீவுகள் கடல் பகுதிக்கு மீன்பிடிக்க மீனவர்கள் செல்ல வேண்டாம் - கஜா புயலை தொடர்ந்து அரபிக் கடலில் புதிதாக புயல் உருவாவதால் அவசர கட்டுப்பாட்டு மையம் அறிவுறுத்தல்\nகஜா புயலால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 46 ஆக அதிகரித்தது\nகஜா புயலால் தமிழகம் முழுவதும் உயிரிழந்தோர் எண்ணிக்கை மதியம் 2 மணி நிலவரப்படி 40ஆக அதிகரிப்பு\nவேதாரண்யம் அருகே 35க்கும் மேற்பட்ட கிராமங்களில் தொலைத்தொடர்பு சேவைகள் முழுவதும் பாதிப்பு\nகஜா புயலால் கடுமையாக பாதிக்கப்பட்ட வேதாரண்யம் தனித்தீவாக காட்சியளிக்கிறது\nகடற்கரையில் உள்ளவர்களை கலைந்து செல்ல அறிவுறுத்துமாறு காவல்துறைக்கு பேரிடர் மேலாண்மைத் துறை உத்தரவு\nஇந்தியா-இங்கி. முதல் டெஸ்ட் நடக்குமா... உச்சநீதிமன்றம் புதிய உத்தரவு\nஇங்கிலாந்து உடனான முதல் 2 டெஸ்ட் கிரிக்கெட் போட்டி.. இந்திய அணி அறிவிப்பு\nஇங்கிலாந்து டெஸ்ட் தொடர்: இந்திய அணி இன்று அறிவிப்பு\nஇங்கிலாந்து அணி உலக சாதனை: பாக். அணிக்கு எதிரான போட்டியில் 444 ரன்கள் குவிப்பு\nஇந்திய ஒலிம்பிக் வெற்றிக் கொண்டாட்டத்தை விமர்சித்த இங்கிலாந்து பத்திரிகையாளருக்கு பதிலடி கொடுத்த சேவாக்\nஇந்திய வம்சாவளியைச் சேர்ந்த இங்கிலாந்து அமைச்சர் பிரதமர் மோடியுடன் சந்திப்பு\nபாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் இங்கிலாந்து அணி அபார வெற்றி\nநாய்க்கு ஐஸ்கிரீம் ஊட்டி சிக்கலில் மாட்டிக்கொண்ட இங்கிலாந்து இளவரசர் மகன்\nஇங்கிலாந்து எதிரான முதல் டெஸ்ட் பாகிஸ்தான் வெற்றி\nயூரோ கோப்பை - இங்கிலாந்து அதிர்ச்சித் தோல்வி\nஇங்கிலாந்து அணி தோல்வியால் பயிற்சியாளர் ராஜினாமா\nஇலங்கை தொடருக்கான இங்கிலாந்து அணி அறிவிப்பு\nஇலங்கை அணியுடனான டெஸ்ட் தொடரை கைப்பற்றியது இங்கிலாந்து\nசச்சின் சாதனையை முறியடிக்கும் இங்கிலாந்து கிரிக்கெட் வீரர்\nஇந்தியா-இங்கி. முதல் டெஸ்ட் நடக்குமா... உச்சநீதிமன்றம் புதிய உத்தரவு\nஇங்கிலாந்து உடனான முதல் 2 டெஸ்ட் கிரிக்கெட் போட்டி.. இந்திய அணி அறிவிப்பு\nஇங்கிலாந்து டெஸ்ட் தொடர்: இந்திய அணி இன்று அறிவிப்பு\nஇங்கிலாந்து அணி உலக சாதனை: பாக். அணிக்கு எதிரான போட்டியில் 444 ரன்கள் குவிப்பு\nஇந்திய ஒலிம்பிக் வெற்றிக் கொண்டாட்டத்தை விமர்சித்த இங்கிலாந்து பத்திரிகையாளருக்கு பதிலடி கொடுத்த சேவாக்\nஇந்திய வம்சாவளியைச் சேர்ந்த இங்கிலாந்து அமைச்சர் பிரதமர் மோடியுடன் சந்திப்பு\nபாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் இங்கிலாந்து அணி அபார வெற்றி\nநாய்க்கு ஐஸ்கிரீம் ஊட்டி சிக்கலில் மாட்டிக்கொண்ட இங்கிலாந்து இளவரசர் மகன்\nஇங்கிலாந்து எதிரான முதல் டெஸ்ட் பாகிஸ்தான் வெற்றி\nயூரோ கோப்பை - இங்கிலாந்து அதிர்ச்சித் தோல்வி\nஇங்கிலாந்து அணி தோல்வியால் பயிற்சியாளர் ராஜினாமா\nஇலங்கை தொடருக்கான இங்கிலாந்து அணி அறிவிப்பு\nஇலங்கை அணியுடனான டெஸ்ட் தொடரை கைப்பற்றியது இங்கிலாந்து\nசச்சின் சாதனையை முறியடிக்கும் இங்கிலாந்து கிரிக்கெட் வீரர்\n'பெண்ணியவாதிகளை சபரிமலைக்கு அழைத்துச் செல்ல முடியாது' டாக்ஸி ஓட்டுநர்கள் முடிவு\nஇந்த ராக்கெட்தான் இஸ்ரோவின் 'பாகுபலி'\nரஜினி எல்லாவற்றையும் தெரிந்திருக்க வேண்டுமா \nஇந்தியா���ின் பெருமையா ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் \nவானிலை அறிவிப்புகளை கிண்டல் செய்யாதீர்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/tamilnews/view-news-MTg5NDQyNDE5Ng==.htm", "date_download": "2018-11-17T22:09:13Z", "digest": "sha1:62XCTKA6P77ADMCPJQHTTITGKN2KBXX3", "length": 15959, "nlines": 153, "source_domain": "www.paristamil.com", "title": "1300 ஆண்டுகள் நீரில் மிதக்கும் விஷ்ணு சிலை! - Paristamil Tamil News", "raw_content": "விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும், எழுதவும் மற்றும் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தினால் நடத்தப்படும் பரீட்சைகளுக்கு அனுபவமிக்க ஆசிரியரினால் கற்பிக்கப்படும்.\nIvry sur Seine இல் அமைந்துள்ள பல்பொருள் அங்காடிக்கு (alimentation ) அனுபவமிக்க காசாளர் தேவை( caissière ).\nGagny RER ல் இருந்து 2 நிமிடம் F2 வீடு வாடகைக்கு.\nமாத வாடகை : 550€\nMontereau fault Yonne ( 77130 ) இல் 133 மெக்கேரே உடன் கூடிய உணவகம் மற்றும் விற்பனை நிலையம் அமைக்ககூடிய இடம் விற்பனைக்கு உண்டு.\nIle-de-Franceஇல் உள்ள பல்பொருள் அங்காடிக்கு (supermarché) வேலை சேய்யும் அனுமதி உள்ள விற்பனையாளர் (Caissière) தேவை.\nAlforville பகுதியில் அமைந்துள்ள அழகு நிலையத்திற்கு அழகுக்கலை நிபுனர்\nகடை / Bail விற்பனைக்கு\nபரிஸ் 15 இல் 80m² அளவுகொண்ட பலசரக்கு கடை 70m² cave மற்றும் 50m² அளவு கொண்ட வீட்டுடன் விற்பனைக்கு\nAbi Auto பயிற்சி நிலையம்\nசாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி\nஉங்கள் நிகழ்வுகளுக்கு தேவையான மண்டப ஏற்பாடுகளை சிறந்த விலையில் தங்களது விருப்பத்திற்கேற்ப்ப ஒழுங்கு செய்து தருகின்றோம்.\nபரிஸ் 14 இல் அமைந்துள்ள அழகுக்கலை நிலையத்துக்கு (Beauty parlour) வேலைக்கு ஆள் (Beautician) தேவை. திறமைக்கேற்ப, தகுந்த சம்பளம் வழங்கப்படும்.\nஉங்களது அணைத்து நிகழ்வுகளும் விசேட விலைக்கழிவில் அனைத்து சேவைகளும் ஒரே இடத்தில் தரமாக பெற்றுக்கொள்ள நாடுங்கள்.\nAu Blanc Mesnilஇல் 60m² அளவுகொண்ட உணவகம் விற்பனைக்கு (Restaurant turque) Bail விற்பனைக்கு.\nபிரெஞ்சு மொழில் தொடர்பு கொள்ளவும்.\n2018ம் ஆண்டு வரிச்சட்டத்திற்கு அமைவான விற்பனைப் பதிவு உபகரணங்களை நாங்கள் வழங்குகிறோம்.\nபிரித்தானிய கற்ப்பித்தல் முறையில் Cambridge பரீட்சைகளுக்கான வகுப்புக்கள் மற்றும் TOEIC வகுப்புக்கள் உங்கள் வீடுகளுக்கு வந்து கற்பிக்கப்படும்.\nDrancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்\nசெப்டெம்பர் 1 ம் திகதி Drancy நகரில் புதிய உதயம் Perfect Language Centre. முதலில் இணையும் மாணவர்களுக்கு பல சலுகைகள்.\nஉங்கள் வாழ்க்கையில் ஏற்படும் சகல பிரச்சனைகளுக்கும் ஜோதிடம் மூலம் தீர்வு தரப்படும்.\nமருத்துவர் : குருஜி. கோவிந்தராஜு\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\n* உங்கள் விளம்பரத்திற்கான கொடுப்பனவை இணையத்தின் ஊடாக செய்வதன் மூலம் (வேலை நாட்கள் 24மணித்தியாலத்திற்குள்) மிக விரைவாக பிரசுரித்துக்கொள்லாம்.\n* நம்பகமான 3D BRED BANQUE POPULAIRE இணைய வங்கிப் பணப் பரிமாற்று சேவை என்பதால் உங்கள் வங்கி அட்டை மூலம் எந்தவித அச்சமுமின்றி கொடுப்பனவை மேற்கொள்ளலாம்.\nஉள்துறை அமைச்சின் புதிய அறிக்கை - 277 பேர் காயம் - தொடரும் போராட்டங்கள் - பரிஸ் மீண்டும் முடக்கப்படுமா\nதற்கொலை செய்து கொண்ட 11 வயது மாணவன் - அதிர்ச்சியில் பாடசாலை\nஜனாதிபதி மாளிகையைச் சுற்றி நடாத்தப்பட்ட போராட்டம் _ பேராட்டக் களத்தில் 244.000 போராளிகள்\nபரிசை நோக்கிய 47 நெடுஞ்சாலைகள் தேசியச் சாலைகள் முடக்கம் - தொடரும் பெரும் நெருக்கடி - பரிசிற்குள்ளும் போராளிகள்\n1300 ஆண்டுகள் நீரில் மிதக்கும் விஷ்ணு சிலை\nபொதுவாக பாற்கடலில் பள்ளிகொண்டிருப்பது போன்ற விஷ்ணு சிலைகளையும், படங்களையும் நாம் பார்த்திருக்கின்றோம். ஆனால் மனிதர்களை போல் படுத்த நிலையில் 13 நூற்றாண்டுகளாக நீரில் மிதந்து கொண்டிருக்கும் ஒரு அதிசய பெருமாள் சிலை காணப்பட்டு வருகின்றது.\nநேபால் தலைநகர் காட்மாண்டுவில் இருந்து கிட்டத்தட்ட 9 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது புத்தானிகந்தா கோவில். இந்த கோவிலில் உள்ள விஷ்ணு சிலை ஆதிசேஷன் மேல் படுத்துக்கொண்டிருப்பது போல் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் கிட்டதட்ட 14 அடியில் உயரத்தில் மிகவும் பிரமாண்டமாக ஒரே கல்லால் செய்யப்பட்டுள்ள இந்த சிலை, எப்படி இவ்வளவு வருடங்களாக நீரில் மிதந்தபடியே உள்ளது என்பது இன்றுவரை ஆராய்ச்சியாளர்களுக்கு புரியாத புதிராகவே உள்ளது.\n7 ஆம் நூற்றாண்டில் இந்த பகுதியை ஆண்ட விஷ்ணு குப்தா என்ற மன்னன் இந்த சிலையை நிறுவியதாக வரலாறு கூறுகிறது. இந்த சிலை மிதந்தபடியே இருந்தாலும், இதற்கான அர்ச்சனைகளும், அபிஷேகங்களும் தினமும் நடந்தவண்ணமே உள்ளன. மேலும் நீரில் மிதக்கும் இந்த விஷ்ணுவின் அருளை பெற பக்தர்கள் எப்போதும் இங்கு வந்த வண்ணமே உள்ளதாக கூறப்பட்டுள்ளது.\n* 1972-ம் ஆண்டு வங்காள தேசத்தின் தேசிய விளையாட்டாக கபடி அறிவிக்கப்பட்டது.\nசஞ்சீவனி, காமினி மற்றும் அமர் ஆகிய பெயர்களில் 3 விதங்களில் கபடி ஆட்டம் நடைபெறுகிறது.\n• உங்கள் கருத்துப் பகுதி\nநான்காம் எண்ணில் பிறந்தவர்களின் முழுமையான வாழ்க்கை ரகசியம்\nநான்காம் எண்ணும் மற்ற எண்களைப் போலவே சிறப்பு வாய்ந்ததாகவே இருக்கும். நான்கு திசைகள், நான்கு\nமூன்றாம் எண்ணில் பிறந்தவர்களின் முழுமையான வாழ்க்கை ரகசியம்\nமூன்றாம் எண்ணில் பிறந்தவர்களும் அதிர்ஷ்ட சாலிகளே, திருவள்ளுவரே அறத்துப்பால், பொருட்பால், காமத்து பால் என\nஇரண்டாம் எண்ணில் பிறந்தவர்களின் முழுமையான வாழ்க்கை ரகசியம்\nஇரண்டு என்பதும் நம் வாழ்வில் ஓர் முக்கியத்துவம் கொண்ட எண்ணாகும். ஒரு மனிதனுக்கு கண் இரண்டு, காது\nமுதலாம் எண்ணில் பிறந்தவர்களின் முழுமையான வாழ்க்கை ரகசியம்\nஎண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும் கண்ணென்ப வாழும் உயிர்க்கு. எண்ணும் எழுத்தும் ஏதோ ஒரு\nவிமான நிலையத்தின் சோதனைப் பெட்டிகளில் கண்ணாமூச்சி ஆடும் கிருமிகள்\nவிமான நிலையங்களில் சோதனைப் பகுதிகளைக் கடக்கும்போது சில உடைமைகளை எடுத்து வைப்பதற்காக தனியே\n« முன்னய பக்கம்123456789...4344அடுத்த பக்கம் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/130360-viduthalai-chiruthaigal-party-member-arrested-in-fake-passport-case.html", "date_download": "2018-11-17T22:27:36Z", "digest": "sha1:4XTKJNEAA4TXY6CPP4V362P3AHIXTW63", "length": 21622, "nlines": 398, "source_domain": "www.vikatan.com", "title": "அன்று வேட்பாளர்; இன்று பாஸ்போர்ட் மாஃபியா! - போலீஸில் சிக்கிய வி.சி.க பிரமுகர் | viduthalai chiruthaigal party member arrested in fake passport case", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 15:02 (10/07/2018)\nஅன்று வேட்பாளர்; இன்று பாஸ்போர்ட் மாஃபியா - போலீஸில் சிக்கிய வி.சி.க பிரமுகர்\nபோலி பாஸ்போர்ட் வழக்கில் சிக்கிய முக்கியமானவர்களிடம் போலீஸார் விசாரணை நடத்தினர். 'தமிழ்நாடு மட்டுமல்லாமல் பல்வேறு நாடுகளிலும் இந்தக் கும்பல் கைவரிசையைக் காட்டியுள்ளது' என்கின்றனர் போலீஸ் தரப்பில்.\nநெல்லை மாவட்டம் வள்ளியூரைச் சேர்ந்த வீரக்குமார், அவரின் தம்பி பாலு என்கிற பாலசுப்பிரமணியன் மற்றும் சுரேஷ், உமர்சைன், அக்ஜத்குமார், இலங்கை தமிழர்கள் குணாளன், பாலாஜி, புரோக்கர் கிருஷ்ணமூர்த்தி உள்பட 11 பேரை, கடந்த 24-ம் தேதி போலி பாஸ்போர்ட் வழக்கில் கை���ு செய்யப்பட்டனர். இந்தச் சம்பவத்தில் வீரக்குமார், பாலு உட்பட 9 பேர் மீது குண்டர் காவல் தடுப்பு சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸாரிடம் பேசினோம். `` விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் வேட்பாளராக கடந்த சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தவர் வீரக்குமார். இவர்களிடமிருந்து 91 போலி பாஸ்போர்ட்களைப் பறிமுதல் செய்துள்ளோம். இவற்றைத் தயாரிக்கப் பயன்படுத்தப்பட்ட ரப்பர் ஸ்டாம்ப், போலி முத்திரைகள், ஸ்கேனர் கருவி ஆகியவற்றையும் கைப்பற்றியுள்ளோம். சென்னையில் பெரியமேடு பகுதியைச் சேர்ந்த ஒருவர் மூலம்தான் இந்த தொழிலுக்கு வந்திருக்கிறார் வீரக்குமார். காவல்துறையிலும் இவருக்கு செல்வாக்கு உள்ளது. இவரிடம் வாங்கிய போலி பாஸ்போர்ட் மூலம் வெளிநாடு சென்றவர்களின் பட்டியலைச் சேகரித்துவருகிறோம். அவர்களிடமும் விசாரணை நடத்தப்பட இருக்கிறது\" என்றனர்.\nஇந்த விவகாரம் குறித்து நம்மிடம் பேசிய போலீஸ் உயர் அதிகாரி ஒருவர், `` எழும்பூர் பகுதி தி.மு.க-வில் ஒருகாலத்தில் கோலோச்சிய முக்கிய பிரமுகர் ஒருவரின் நட்பில் இந்தக் கும்பல் இருந்துள்ளது. போலி பாஸ்போர்ட் மூலம் கிடைத்த வருமானத்தின் மூலம் சென்னை அண்ணாசாலையிலும் வேளச்சேரியிலும் ஏராளமான சொத்துகளை இந்தக் கும்பல் வாங்கிக் குவித்துள்ளது. தமிழ்நாடு மட்டுமல்லாமல் லண்டனிலும், மலேசியாவிலும் அதிக நாள்கள் தங்கியிருந்து இவர்கள் கைவரிசைக் காட்டியுள்ளனர். குறிப்பாக, இலங்கைத் தமிழர்களைத்தான் அதிகளவில் வெளிநாடுகளுக்கு அழைத்துச் சென்றுள்ளனர். பாஸ்போர்ட்டில் உள்ள புகைப்படத்தை மாற்றி போலி பாஸ்போர்ட் தயாரிப்பதில் இந்தக் கும்பல் கைதேர்ந்தது. இதற்காக டிராவல்ஸ் நிறுவனம் என்ற பெயரில் போலி பாஸ்போர்ட் நிறுவனத்தை நடத்தி வந்துள்ளனர்\" என்றார்.\nநேற்று பாராட்டினேன் ஆனால்.... `கஜா\" வால் ஆதங்கபடும் ஸ்டாலின்\n`எந்த அதிகாரியும் வந்து பார்க்கலை' - கஜா புயலால் வீட்டை இழந்த குடும்பத்தினர்\nதற்காலிக சரணாலயங்களாக மாறிய ஏரிகள்\nஆனால், இந்த விவகாரம் குறித்துப் பேசும் வீரக்குமார் தரப்பினர், `` விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில் தீவிரமாகப் பணியாற்றியதால்தான், வேட்பாளராக ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் நிறுத்தப்பட்டார். வள்ளியூர் நீதிமன்றத்தில் அம்பேத்கர் சிலையை நிறுவும் பணியை முன்னின்று நடத்தினார். வீரக்குமார் மற்றும் அவரின் தம்பி பாலுவின் வளர்ச்சியைப் பிடிக்காதவர்கள்தான் போலீஸில் தவறான தகவல்களைக் கொடுத்து அவர்களைச் சிக்க வைத்துவிட்டனர். சட்டப்படி இந்த வழக்கைச் சந்தித்து எங்கள் தரப்பில் உள்ள நியாயத்தை நீதிமன்றத்தில் தெரிவிப்போம். போலீஸார் சொல்வதுபோல அவரிடம் கோடிக்கணக்கில் சொத்துகள் இல்லை\" என்றனர்.\n\" யாஷிகா-மஹத் சர்ச்சையில் நடந்தது என்ன\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nநேற்று பாராட்டினேன் ஆனால்.... `கஜா\" வால் ஆதங்கபடும் ஸ்டாலின்\n`எந்த அதிகாரியும் வந்து பார்க்கலை' - கஜா புயலால் வீட்டை இழந்த குடும்பத்தினர்\nதற்காலிக சரணாலயங்களாக மாறிய ஏரிகள்\nபேப்பர் பென்சில், பத்திரிகைகளில் விதைகள்.... கவனம் ஈர்த்த மதுரை கண்காட்சி\n`உலகப் பாரம்பர்ய வாரம்' - கொண்டாட்டத்துக்கு ரெடியாகும் மாமல்லபுரம் கடற்கரைக்கோயில்\n' - மயில்சாமி அண்ணாதுரை அட்வைஸ்\n”இந்தியப் பாரம்பர்ய ரயில் பயணம்” - பழைமையான நீராவி இன்ஜின் இயக்கத்தால் பயணிகள் குஷி\n24 வீடுகளை கடலுக்குள் அனுப்பிய கஜா புயல் - சோகத்தில் மீனவ கிராமம்\n``இதுதான் என் கடைசி தமிழ்ப் படம்'' - உருகிய சின்மயி\nசிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த டெய்லரின் செல்போனால் அதிர்ச்சியடைந்த போலீஸ்\n``சான்றிதழை என் சடலத்துக்குச் சமர்ப்பியுங்கள்\" - விரக்தியில் விரிவுரையாளர் தற்கொலை\n`வந்தது மாட்டிறைச்சி அல்ல; நாய் இறைச்சி’ - எழும்பூர் ரயில் நிலையத்தில் அதிகாரிகள் ஷாக்\n``இதுதான் என் கடைசி தமிழ்ப் படம்'' - உருகிய சின்மயி\n`அரைமணிநேரம்தான்; திருட்டு ஐபோன் அடையாளமே தெரியாது'-`ஏழாம்கிளாஸ்' அப்துலின் அதிர்ச்சி வாக்கு மூலம்\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adadaa.net/9538/%E0%AE%89%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-11-17T21:06:58Z", "digest": "sha1:JQBYBCIUF3CGLAC5VM2TPDGRZR3EGS3X", "length": 10174, "nlines": 120, "source_domain": "adadaa.net", "title": "உதயங்க வீரதுங்க இன்னமும் கைது செய்யப்படவில்லை: நிதிக்குற்ற விசாரணைப் பிரிவு - Adadaa.net Tamil News Network", "raw_content": "\nHome » த‌மிழ் » Pro Tamileelam » உதயங்க வீரதுங்க இன்னமும் கைது செய்யப்படவில்லை: நிதிக்குற்ற விசாரணைப் பிரிவு\nஉதயங்க வீரதுங���க இன்னமும் கைது செய்யப்படவில்லை: நிதிக்குற்ற விசாரணைப் பிரிவு\nComments Off on உதயங்க வீரதுங்க இன்னமும் கைது செய்யப்படவில்லை: நிதிக்குற்ற விசாரணைப் பிரிவு\nPhotos:கடந்த காலப் பிரச்சினைகளுக்கு தீர்வைக் காண வேண்டும்: ரணில்\nPhotos:ஈழப் போருக்கு ஆதரவாக நிதி வசூலித்தவர் நடிகர் விஜயகாந்த் – சத்தியராஜ் புகழாரம்\nPhotos:பூட்டான் சென்று திரும்பிய வீராங்கனைகளுக்கு வரவேற்பு\nPhotos:நிதிசார் குற்றங்களைத் தவிர்ப்பதற்கு நடவடிக்கை: மங்கள சமரவீர\nரஷ்யாவுக்கான இலங்கையின் முன்னாள் தூதுவரான உதயங்க வீரதுங்க சர்வதேசப் பொலிஸாரினால் டுபாயில் நேற்றுமுன்தினம் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளதாக வெளியான செய்திகளை நிதிக்குற்ற விசாரணைப் பிரிவு நிராகரித்துள்ளது.\nநிதிக்குற்ற விசாரணைப் பிரிவின் மூத்த பிரதி பொலிஸ் மா அதிபர் ரவி வைத்தியாலங்கார இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளார்.\nநிதிக்குற்றப் விசாரணைப் பிரிவினால் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில், விசாரணைகளை மேற்கொள்வதற்காகவே டுபாய் அதிகாரிகள் உதயங்க வீரதுங்கவை கைது செய்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகியிருந்தன.\nComments Off on உதயங்க வீரதுங்க இன்னமும் கைது செய்யப்படவில்லை: நிதிக்குற்ற விசாரணைப் பிரிவு\n2050க்குள் இலங்கையை அபிவிருத்தியடைந்த நாடாக மாற்ற முடியும்: ரணில்1 Photo\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.58, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%89%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-11/", "date_download": "2018-11-17T22:06:42Z", "digest": "sha1:BYBPGUGN6HWU7YP5TX3ZDPXMJBGGANIG", "length": 12920, "nlines": 73, "source_domain": "athavannews.com", "title": "சட்டமன்ற உறுப்பினர்கள் தகுதி நீக்கம்: தேர்தலை சந்திக்க தயார் – மு.க.ஸ்டாலின் | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nஇலங்கை வெற்றிபெற இன்னும் 75 ஓட்டங்கள் தேவை\nஉடபுஸ்ஸலாவயில் விபத்து – மூவர் படுகாயம்\nமாலைதீவின் புதிய ஜனாதிபதி இன்று பதவியேற்றார் (2 ஆம் இணைப்பு)\nபுலிகளின் தலைவர் பிரபாகரன் பயன்படுத்திய நிலக்கீழ் பதுங்கு குழி உடைப்பு\nஇரட்டை இலை சின்னம் விவகாரம்: தினகரனுக்கு நீதிமன்றம் உத்தரவு\nசட்டமன்ற உறுப்பினர்கள் தகுதி நீக்கம்: தேர்தலை சந்திக்க தயார் – மு.க.ஸ்டாலின்\nசட்டமன்ற உறுப்பினர்கள் தகுதி நீக்கம்: தேர்தலை சந்திக்க தயார் – மு.க.ஸ்டாலின்\n18 சட்டமன்ற உறுப்பினர்கள் தக���தி நீக்கம் செய்யப்பட்டது சரியென சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ள நிலையில், அடுத்த தேர்தலை சந்திக்க தாம் தயாராக உள்ளதாக தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.\nகுறித்த தீர்ப்பையடுத்து ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்த மு.க.ஸ்டாலின் இன்று (வியாழக்கிழமை) மேற்படி கூறியுள்ளார்.\nஇதன்போது மேலும் தெரிவித்த ஸ்டாலின்,\n“சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்பையடுத்து 18 தொகுதிகளிலும், ஏற்கனவே வெற்றிடமான உள்ள 2 தொகுதிகளிலும் உடனடியாக தேர்தல் நடத்தப்பட வேண்டும். 20 தொகுதிகளில் தற்போது மக்கள் பிரதிநிதிகள் இல்லாத நிலை உள்ளது.\nஎனவே தேர்தலை எதிர்கொள்ள தி.மு.க தயாராக உள்ளது. மக்கள் எங்களுக்கு தான் வாக்களிப்பார்கள்” எனத் தெரிவித்துள்ளார்.\nமுதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக ஆளுநரிடம் நம்பிக்கையில்லா பிரேரணைக்கான மனுவொன்றை 19 சட்டமன்ற உறுப்பினர்கள் இணைந்து தாக்கல் செய்தனர்.\nஇதைத் தொடர்ந்து, இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அரசு கொறடா ராஜேந்திரன் சட்டபேரவை தலைவர் தனபாலிடம் புகார் அளித்தார்.\nஇதன் அடிப்படையில் குறித்த 19 சட்டமன்ற உறுப்பினர்களிடமும் விளக்கம் கேட்கப்பட்டது. இதில், ஜக்கையன் மட்டும் சபாநாயகர் முன்பாக ஆஜராகி விளக்கம் அளித்தார். மற்றவர்கள் ஆஜராகவில்லை என்பதால், அவர்களை கட்சி தாவல் தடைச் சட்டத்தின்கீழ், தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் உத்தரவிட்டார்.\nஇதையடுத்து,சபாநாயகர் உத்தரவை எதிர்த்து, 18 பேரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் 2017 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 18 ஆம் திகதி வழக்குத் தொடுத்தனர்.\nகட்சித் தாவல் தடை சட்டத்தின் கீழ் எங்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியாது. எங்களைத் தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று தங்கள் மனுவில் கோரிக்கை விடுத்தனர்.\nஇந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி எம்.துரைசாமி, நீதிமன்றம் மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை 18 தொகுதிகள் வெற்றிடமாக இருப்பதாகவோ, அந்தத் தொகுதிகளுக்கு தேர்தல் அறிவிப்பை வெளியிடக் கூடாது என்றும் உத்தரவிட்டார்.\nபின்னர் இந்த வழக்கு, தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி மற்றும் நீதிபதி எம்.சுந்தர் ஆகியோர் அடங்கிய அமர்வுக்கு மாற்றப்பட்டது.\nநீண்ட வாதத்துக்கு பின்னர், அனைத்துத் தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், வழக்கை திகித குறிப்பிடாமல் தலைமை நீதிபதி அமர்வு ஜனவரி 23 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.\nபின்னர் அனைவரும் எதிர்ப்பார்த்த தீர்ப்பு கடந்த ஜூன் 14 அன்று வெளியானது. ஆனால் இரண்டு நீதிபதிகளும் மாறுபட்ட தீர்ப்பை வழங்கினர்.\nஇதையடுத்து குறித்த வழக்கு மூன்றாவது நீதிபதிக்கு மாற்றப்பட்டு இன்று இதன் தீர்ப்பு வழங்கப்பட்ட நிலையில், தீர்ப்யையடுத்து தேர்தலை எதிர்கொள்ள வெண்டியுள்ளதால் அதற்கு தாம் தயார் என ஸ்டாலின் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nதமிழக மேலாண்மை வாரியத்தின் நடவடிக்கை – மு.க. ஸ்டாலின் பாராட்டு\nவங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக மாறியது. தமிழகத்தை நோக்கி வந்த இந்த புயலுக்கு R\nகருணாநிதியின் 100ஆவது நினைவுநாளை முன்னிட்டு தி.மு.க. தலைவர் அஞ்சலி\nமுன்னாள் முதல் அமைச்சர் கருணாநிதியின் 100ஆவது நினைவு நாளை முன்னிட்டு அவருடைய சமாதியில் தி.மு.க. தலைவ\nஸ்டாலின் – சந்திரபாபு நாயுடு சந்திப்பு குறித்து கனிமொழி கருத்து\nதி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு ஆகியோருக்கிடையிலான சந்திப்\nஇலங்கையில் ஜனநாயக படுகொலை: மு.க.ஸ்டாலின் ஆவேசம்\nஇலங்கையில் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டுள்ளமைக்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்த\nஊழலை ஒழிக்க தி.மு.க.வை வெற்றிபெறச் செய்யுங்கள்: ஸ்டாலின்\nஎதிர்வரும் நாடாளுமன்ற மற்றும் சட்டமன்றத் தேர்தல்களில் தி.மு.கவை வெற்றிபெறச் செய்ய வேண்டும் என, கட்சி\n# 18 சட்டமன்ற உறுப்பினர்கள்#\nபுலிகளின் தலைவர் பிரபாகரன் பயன்படுத்திய நிலக்கீழ் பதுங்கு குழி உடைப்பு\nபரிசில் Vélib, தனது சேவைகளை மீண்டும் ஆரம்பித்துள்ளது\nஆப்கான் – தலிபான் மோதல் – 69 பேர் உயிரிழப்பு\nஇலங்கை வெற்றிபெற இன்னும் 75 ஓட்டங்கள் தேவை\nபரீட்சார்த்திகளில் 95 வீதமானவர்களின் அடையாள அட்டைகள் தயாரிக்கும் பணிகள் நிறைவு\nவவுனியாவில் இலவச மருத்துவ முகாம்\nஅலவா – துல்ஹிரியா பிரதான வீதியில் விபத்து: ஒருவர் உயிரிழப்பு 25 பேர் காயம்\nநாடாளுமன்றம் கலைக்கப்பட்டமைக்கான பின்னணி வெளியானது – அதிர்ச்சி தகவல்கள் அம்பல���்\nஉடபுஸ்ஸலாவயில் விபத்து – மூவர் படுகாயம்\nஅரசாங்கத்திற்கு மீண்டும் சவால் விடுத்துள்ள ஐ.தே.க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D/", "date_download": "2018-11-17T21:59:39Z", "digest": "sha1:U3FW3LQIWIX5GMEMYQWIAG72GT3TYQE7", "length": 10268, "nlines": 68, "source_domain": "athavannews.com", "title": "ஜனாதிபதி கொலை சதித் திட்டத்தின் பின்னணியில் சரத் பொன்சேகா – நாமல் குமார | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nஇலங்கை வெற்றிபெற இன்னும் 75 ஓட்டங்கள் தேவை\nஉடபுஸ்ஸலாவயில் விபத்து – மூவர் படுகாயம்\nமாலைதீவின் புதிய ஜனாதிபதி இன்று பதவியேற்றார் (2 ஆம் இணைப்பு)\nபுலிகளின் தலைவர் பிரபாகரன் பயன்படுத்திய நிலக்கீழ் பதுங்கு குழி உடைப்பு\nஇரட்டை இலை சின்னம் விவகாரம்: தினகரனுக்கு நீதிமன்றம் உத்தரவு\nஜனாதிபதி கொலை சதித் திட்டத்தின் பின்னணியில் சரத் பொன்சேகா – நாமல் குமார\nஜனாதிபதி கொலை சதித் திட்டத்தின் பின்னணியில் சரத் பொன்சேகா – நாமல் குமார\nஜனாதிபதி கொலை சதித் திட்டத்தின் பின்னணியில் அமைச்சர் பீல்ட் மார்ஸல் சரத் பொன்சேகா காணப்படுவதாக நாமல் குமார குற்றம் சுமத்தியுள்ளார்.\nகொழும்பில் நேற்று(புதன்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குற்றம் சுமத்தியுள்ளார்.\nஇதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “எதிர்வரும் நாட்களில் நடைபெறும் விசாரணைகளின் போது நாமல் குமாரவின் உண்மை முகம் தெரியவரும் என சரத் பொன்சேகா கூறியிருந்தார்.\nஇதன் மூலம் வாழைக்குலை திருடனுக்கு முன்னதாக வாழைக்குலையே காட்டிக் கொடுக்கும் நிலைமை உருவாகியுள்ளது. குற்றப் புலனாய்வுப் பிரிவிற்கு நான் ஆரம்பத்தில் வழங்கிய வாக்குமூலங்களின் போது சரத் பொன்சேகா தொடர்பில் இரகசிய தகவல் வழங்கியுள்ளேன்.\nஇந்த தகவல்களை நிரூபிக்கும் வகையில் சரத் பொன்சேகா என்னை விமர்சனம் செய்கின்றார். நாலக சில்வாவுடன் அரசியல் ரீதியாக மிகவும் நெருங்கிப் பழகும் அரசியல்வாதி சரத் பொன்சேகா என நான் குறிப்பிட்டுள்ளேன்.\nஇதற்கு என்ன காரணம் என்றால் இந்த சம்பவத்தின் பின்னணியில் (ஜனாதிபதி கொலை சதித் திட்டம்) சரத் பொன்சேகா இருக்கின்றார் என்பது எனக்குத் தெரியும்.\nஎனினும் அதனை நிரூபிப்பதற்கு என்னிடம் ஆதாரங்கள் எதுவும் கிடையாது. இந்த ரகசிய வாக்குமூலம் பற்றி சரத் பொன்சேகாவிற்கு தெரியாது.\nசரத் பொன்சேகாவின் அண்மைய கருத்துக்கள் மூலம் எனது குற்றச்சாட்டை அவர் ஒப்புக்கொள்வது புலனாகின்றது“ என தெரிவித்துள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nஜனாதிபதி கொலை சதித்திட்டம் தொடர்பில் செய்தி வெளியிட்ட நாமல் குமார தேர்தல் களத்தில்\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை கொலை செய்வதற்கு சதித்திட்டம் மேற்கொள்ளப்படுவதாக கூறி இலங்கை மற்றுமின்\nபாம்புடன் இருப்பதைவிட வண்ணாத்துப்பூச்சியுடன் இருப்பதே சிறந்தது – சரத் பொன்சேகா\nபாம்புடன் இருப்பதைவிட வண்ணாத்துப்பூச்சியுடன் இருப்பதே சிறந்தது என நாடாளுமன்ற உறுப்பினர் ஃபீல்ட் மார்\nபீல்ட் மார்ஷல் பட்டத்தை பறிக்க சட்டத்தில் இடமில்லை\nபீல்ட் மார்ஷல் பட்டத்தை நீக்குவதற்கான ஏற்பாடுகள் சட்டத்தில் இல்லையென ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளு\nஅடுத்த குறி சரத் பொன்சேகா மீதா – பீல்ட் மார்ஷல் பட்டத்தை பறிக்க ஜனாதிபதி திட்டம்\nமுன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவிடம் இருந்து பீல்ட் மார்ஷல் பட்டத்தைப் பறிப்பதற்கான சட்ட நடைமு\nகொலை சதித்திட்டம்: நாலக்க டி சில்வாவிக்கு சிறப்பு பாதுகாப்பு\nஜனாதிபதி மைத்திரி உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களை கொலைசெய்ய சதித்திட்டம் தீட்டிய குற்றச்சாட்டில் கைதுசெ\nஜனாதிபதி கொலை சதித் திட்டம்\nபுலிகளின் தலைவர் பிரபாகரன் பயன்படுத்திய நிலக்கீழ் பதுங்கு குழி உடைப்பு\nபரிசில் Vélib, தனது சேவைகளை மீண்டும் ஆரம்பித்துள்ளது\nஆப்கான் – தலிபான் மோதல் – 69 பேர் உயிரிழப்பு\nஇலங்கை வெற்றிபெற இன்னும் 75 ஓட்டங்கள் தேவை\nபரீட்சார்த்திகளில் 95 வீதமானவர்களின் அடையாள அட்டைகள் தயாரிக்கும் பணிகள் நிறைவு\nவவுனியாவில் இலவச மருத்துவ முகாம்\nஅலவா – துல்ஹிரியா பிரதான வீதியில் விபத்து: ஒருவர் உயிரிழப்பு 25 பேர் காயம்\nநாடாளுமன்றம் கலைக்கப்பட்டமைக்கான பின்னணி வெளியானது – அதிர்ச்சி தகவல்கள் அம்பலம்\nஉடபுஸ்ஸலாவயில் விபத்து – மூவர் படுகாயம்\nஅரசாங்கத்திற்கு மீண்டும் சவால் விடுத்துள்ள ஐ.தே.க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99-7/", "date_download": "2018-11-17T22:03:27Z", "digest": "sha1:NGJL5RBP45PXUREBGUQGFJ5Q4X6FQ77Q", "length": 7846, "nlines": 63, "source_domain": "athavannews.com", "title": "பிரதமர் ரணில் விக்ரமசிங்க நாளை வியட்நாமிற்கு விஜயம் | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nஇலங்கை வெற்றிபெற இன்னும் 75 ஓட்டங்கள் தேவை\nஉடபுஸ்ஸலாவயில் விபத்து – மூவர் படுகாயம்\nமாலைதீவின் புதிய ஜனாதிபதி இன்று பதவியேற்றார் (2 ஆம் இணைப்பு)\nபுலிகளின் தலைவர் பிரபாகரன் பயன்படுத்திய நிலக்கீழ் பதுங்கு குழி உடைப்பு\nஇரட்டை இலை சின்னம் விவகாரம்: தினகரனுக்கு நீதிமன்றம் உத்தரவு\nபிரதமர் ரணில் விக்ரமசிங்க நாளை வியட்நாமிற்கு விஜயம்\nபிரதமர் ரணில் விக்ரமசிங்க நாளை வியட்நாமிற்கு விஜயம்\nபிரதமர் ரணில் விக்ரமசிங்க வியட்நாமிற்கு விஜயம் செய்யவுள்ளார்.\nவியட்நாமின் ஹெனேய் நகரில் இடம்பெறவுள்ள உலக பொருளாதார மாநாட்டில் கலந்துகொள்வதற்காகவே நாளை(திங்கட்கிழமை) பிரதமர் அங்கு விஜயம் செய்யவுள்ளதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.\nஆசிய அமைப்புக்களுடன் தொடர்புடைய நாடுகளிலிருந்தும், ஏனைய நாடுகள் பலவற்றிலிருந்தும் உயர் மட்ட பிரதிநிதிகள் பலர் இந்ந மாநாட்டில் கலந்துகொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nஇதன்போது ஆசிய அமைப்புக்களுடன் தொடர்புடைய நாடுகளின் தலைவர்களுடன் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கலந்துரையாடவுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nபரிஸில் பலப்படுத்தப்படும் பாதுகாப்பு – 10,000 அதிகாரிகள் குவிப்பு\nமுதலாம் உலகப்போரின் நூற்றாண்டு கால நினைவு தின நிகழ்வுகள் நாளை மறுதினம்(ஞாயிற்றுக்கிழமை) பரிசில் இடம்\nஅமெரிக்க ஜனாதிபதி நாளை பிரான்சிற்கு விஜயம்\nஅமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம் பிரான்சிற்கு விஜயம் செய்யவுள்ளார். எதிர்வரும் 11ம் திகதி முதலாம் உல\nதமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவு மிக முக்கியமானது – ஐ.தே.க.\nதமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவு ஐக்கிய தேசியக் கட்சிக்கு மிக முக்கியமானது என ஐக்கிய தேசியக் கட்சிய\nபிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று இந்தியாவிற்கு விஜயம்\nபிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்றையதினம்(வியாழக்கிழமை) இந்தியாவிற்கு விஜயம் செய்யவுள்ளார். பிரதமரின் ஊட\nகாணி அபகரிப்பு தொடர்பில் ஆராய வட மாகாண சபை உறுப்பினர்கள் வவுனியாவிற்கு விஜயம்\nமீள்குடியேற்றம், காணி அபகரிப்புக்கள் தொடர்பில் ஆராய்வதற்காக வட மாகாண சபையின் உறுப்பினர்கள் குழுவொன்ற\nபுலிகளின் தலைவர் பிரபாகரன் பயன்படுத்திய நிலக்கீழ் பதுங்கு குழி உடைப்பு\nபரிசில் Vélib, தனது சேவைகளை மீண்டும் ஆரம்பித்துள்ளது\nஆப்கான் – தலிபான் மோதல் – 69 பேர் உயிரிழப்பு\nஇலங்கை வெற்றிபெற இன்னும் 75 ஓட்டங்கள் தேவை\nபரீட்சார்த்திகளில் 95 வீதமானவர்களின் அடையாள அட்டைகள் தயாரிக்கும் பணிகள் நிறைவு\nவவுனியாவில் இலவச மருத்துவ முகாம்\nஅலவா – துல்ஹிரியா பிரதான வீதியில் விபத்து: ஒருவர் உயிரிழப்பு 25 பேர் காயம்\nநாடாளுமன்றம் கலைக்கப்பட்டமைக்கான பின்னணி வெளியானது – அதிர்ச்சி தகவல்கள் அம்பலம்\nஉடபுஸ்ஸலாவயில் விபத்து – மூவர் படுகாயம்\nஅரசாங்கத்திற்கு மீண்டும் சவால் விடுத்துள்ள ஐ.தே.க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sivakannivadi.blogspot.com/2010/08/blog-post_7483.html", "date_download": "2018-11-17T21:39:52Z", "digest": "sha1:M6ZQ3L2VCFQ2MTKE3HLIDNB5UY7DQULN", "length": 9758, "nlines": 88, "source_domain": "sivakannivadi.blogspot.com", "title": "நள்ளெண் யாமம்: நேற்று... இன்று... நாளை(விடுமுறை விண்ணப்பம்)", "raw_content": "\nநேற்று... இன்று... நாளை(விடுமுறை விண்ணப்பம்)\nஎல்.ஆர். ஈஸ்வரி பாடும் பாடல்களில் ஒன்றில் , ‘நேற்றாகி இன்றாகி நாளாகினாள்..’ என்று ஒரு வரி வரும். இந்த நாள் என்பதில் நாளை என்கிற பதமும் ஒளிந்து கிடப்பது கண்டு நாளும் வியக்கிறேன். இந்தப் பகிர்வை எழுதுமுன் அம் மணி நினைவுக்கு வந்ததும் உயர்வுச் சிலிர்ப்பூட்டுகிறது. அனேகமாக செப்டம்பர் அக்டோபர் மாதங்களில் பகிர்வுகள் எழுத இயலாதென நினைக்கிறேன்.\nகல்நார்க் கூரை வீட்டு விதானத்தை காங்கிரீட் மெத்துவதான ஏற்பாட்டில் கூரை பிரித்துக் காரை மேயும் ஏற்பாடு. மெத்தை வீடு மெத்த் அவசியமல்லதான் என்றாலும் அப்படி இருந்தால் நல்லா இருக்குமே என்கிற சுற்றத்தின் எண்ணமும் செயல்பாடும். இதில் என் பங்கு சித்தாள் வேலை செய்வது தவிர்த்து ஒரு சுக்கு ஒரு காசு எதுவும் கிடையாது.\nஎவ்வளவு பெரிய வீடு இருந்தாலும் சமயங்களில் இன்னுமொரு அறை இருந்தால் நல்லா இருக்குமே என்று தோன்றும் என்பார் டால்ஸ்டாய்.(புத்துயிர்ப்பு நாவலின் முதல் வாக்கியம�� இது.)எனது கனவு வீடு வேறு மாதிரியானது. ஆனால் அது கட்டட அமைப்பு சம்பந்தப் பட்டது அல்ல. கட்டமைப்பு சம்பந்தப்பட்டது. அது நிறைவேற நான் மறுபிறவிகள் கொள்கையை நம்பவேண்டும்.\nமாமனாரின் சொல்படி ‘தேவையில்லாத புத்தகங்களை ‘ மேற்சாலையில் ஏற்கெனவே போட்டாயிற்று. இந்த தேவையில்லாத என்பது புத்தகங்களுக்கு அவர் தருகிற உரிச்சொல். இதை எதிர்த்து வாதாட எனக்குத் தெம்பில்லை.கணினியும் நாளையோ மறுநாளோ பொதியப்பட்டுவிடும். நெட்டும் செட்டுமாயிருக்கிற இந்தக் கணினியை ஒரு இருமாதத்துக்கு அயலில் ஐநூறு ஐநூறு மீட்டர்களில் சூழ்ந்து நிற்கிற இரண்ட்ல் ஒரு கிராமத்தில் போட்டுவைத்து எளிய அளவில் அங்குள்ள குழந்தைகளோடு பகிர்ந்துகொள்ளலாம் என்கிற ஆசைகூட இருக்கிறது. இதெல்லாம் ஆசைதான்.\nமாமனாரும் மனைவியும் மாமியுமே பலசமயங்களில் இவனை ஏண்டா சேத்துக்கிட்டோம் என விதியை நோகும்போது கிராமத்தில் புதிதாக தேவதைகள் சாத்தான்கள் எதுவும் வேண்டாம்.கிராமம் தனது வழக்கமான கதியில் தரிக்கட்டும். கரையானும் அரிக்காது என்கிற நம்பிக்கையோடு புதிய கூடாரத்தில் கணினியைப் போட்டுவைக்கப் போகிறேன். புத்தகம் உள்ள தனிக் கூடாரத்தை வாதைகள் மற்றும் கரையானும் அரிக்காத சுவிசேஷம் கிடைக்க இயற்கை அருளட்டும்.\nஆக, இந்த இரண்டு மாதங்களுக்கும் (அல்லது அதற்கும் மேல்சில நாட்களுக்கு) கணினியில் எழுதிப் பகிரும் வாய்ப்பில்லை. இடையில் எப்படியாவது எழுதவும் பகிரவும் வாய்க்கும் எனில் அது வள்ளுவத்தை எடுத்துக்காட்டும்.\n‘ஊழிற் பெரு வலி யாவுள...’\n//அது நிறைவேற நான் மறுபிறவிகள் கொள்கையை நம்பவேண்டும்//\nகெடுநீரார் கலன்கள் நான்கினொடு காமக்கலனும் உடனுறை நட்பினன்\nஇந்தியா டுடே 1995 இலக்கிய மலரில் ‘காற்றாடை’ சிறுகதை முதல் பரிசு\nஇலக்கிய சிந்தனை விருது ‘நாற்று’ சிறுகதைக்காக\n‘கன்னிவாடி’ - சிறுகதைத் தொகுப்பு - தமிழினி ​வெளியீடு\n‘ஆதிமங்கலத்து விசேஷங்கள்’ - புத்தகம் - விகடன் பிரசுரம் (ஜுவியில் தொடராக வந்தது)\n‘என்றும் நன்மைகள்’ - சிறுகதைத் தொகுப்பு,\n‘குணசித்தர்கள்’ - கிழக்கு பதிப்பகம்\n‘கானல் தெரு’ - குறுநாவல் - ஸ்ரீ விஜயம் பதிப்பகம்; கிடைக்குமிடம் சந்தி்யா பதிப்பகம்\n'உப்புக் கடலைக் குடிக்கும் பூனை’- சமீபத்திய சிறுகதைகள் - வம்சி வெளியீடு\n‘நீல வானம் இல்லாத ஊரே இல்லை’ - கட்டுரைகள் - உயிரெழுத்து வெளியீடு.\nநேற்று... இன்று... நாளை(விடுமுறை விண்ணப்பம்)\nகொய்த தலையில் காணும் புன்னகை...\niஇன்று நண்பர் தினமாம்... சொல்றாங்க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil-share-market.blogspot.com/2010/05/tamil-why-should-i-invest-in-mutual.html", "date_download": "2018-11-17T21:28:18Z", "digest": "sha1:KHRNH62RRXRLF3DIEVG7QLEP3AZES3WX", "length": 6850, "nlines": 39, "source_domain": "tamil-share-market.blogspot.com", "title": "tamil varthagam pangu santhai share market: tamil மியூச்சுவல் ஃபண்டில் ஏன் முதலீடு செய்ய வேண்டும்? (Why should I invest in mutual funds?)", "raw_content": "\ntamil மியூச்சுவல் ஃபண்டில் ஏன் முதலீடு செய்ய வேண்டும் (Why should I invest in mutual funds\nமியூச்சுவல் ஃபண்டில் ஏன் முதலீடு செய்ய வேண்டும் (Why should I invest in mutual funds\nமுதலீட்டாளர்களுக்கு பங்குச்சந்தையை பற்றி போதிய அறிவின்மை மற்றும் நேரமின்மை போறன்வற்றின் காரணமாக மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்ய ஆவர்வம் காட்டுவார்கள்.\nபங்குச்சந்தையில் விற்கப்படும் விலை உயர்ந்த பங்குகளை கூட, மியூச்சுவல் ஃபண்ட் முலம் சிறிய யூனிட்டுகளாக வாங்கிக்கொள்ளலாம். (Mutual funds provide cheap access to high worth shares in stock market)\nமியூச்சுவல் ஃபண்ட்-களில் ரிஸ்க் குறைவு. (Less risk in mutual fund)\nநாம் முதலீடு செய்யும் தொகை மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள், நிபுணர்களை கொண்டு பங்குச்சந்தையில் முதலீடு செய்வார்கள். இதனால் ரிஸ்க் குறைவதுடன் லாபமும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.\nபங்குச்சந்தையில் லிஸ்ட் (List) செய்யப்பட்ட கம்பனிகளின் மிக முக்கியமான தகவல்கள், பொதுவாக ஒரு முதலீட்டாளருக்கு கிடைக்காது. ஆனால், அத்தகைய தகவல்கள் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு கிடைக்கும்.\nமியூச்சுவல் ஃபண்ட்-யில் எப்படி முதலீடு செய்வது (How to invest in mutual funds\nமுதலீட்டாளர் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களால் அங்கிகரிக்கப்பட்ட தரகர்கள் (Registered members) மூலமாகவோ, அல்லது நேரடியாக மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கோ சென்று முதலீடு செய்யலாம். இதற்கு பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் (Application form) பாண் எண் (PAN Number), மற்றும் முதலீடு செய்வதற்கான தொகையை காசோலையாகவோ (check) அல்லது வரை ஓலையாகவோ (Demand Draft) எடுத்து செல்ல வேண்டும்.\nஎந்த மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்வது அல்லது எதை தேர்வு செய்வது அல்லது எதை தேர்வு செய்வது (How to choose best mutual fund\nமியூச்சுவல் ஃபண்ட் ஆபர் டாக்குமெண்டை (Mutual fund offer document) கவனமாக படித்து புரிந்து கொள்ள வேண்டும்.\nமியூச்சுவல் ஃபண்ட் பிளானை தேர்வு ச��ய்ய வேண்டும். அதாவது டிவிடண்ட் பிளான, குரோத் போன்றவை. (Choose plan – Growth/Dividend etc..)\nதேர்வு செய்த பிளானின் தற்போதைய NAV-யை பார்க்க வேண்டும்.\nபிளானின் கடந்த கால செயல்பாடுகளை பற்றி ஆராய வேண்டும். அதாவது, எவ்வளவு டிவிடண்ட் கொடுத்துள்ளார்கள், எத்தனை முறை கொடுத்துள்ளார்கள் போன்றவை. (Past record of mutual fund)\nதேர்வு செய்த மியூச்சுவல் ஃபண்ட் பிளானை வாங்குவதற்கு எவ்வளவு தொகை கட்டணமாக வசூலிப்பார்கள். அதாவது , என்டிரி லோட் மற்றும் எக்ஸிட் லோட் ஆகியவை. (How much entry load & exit loads are charged)\nநிபுணர்களின் ஆலோசனை பெறுவது. (Get guided by experts)\nபங்குச்சந்தை அடிப்படை (Basics of Stock Market)\nஇந்த இணையதளத்தில், பங்குச்சந்தை தொடர்பாக பயன்படுத்...\ntamil மியூச்சுவல் ஃபண்டில் ஏன் முதலீடு செய்ய வேண்ட...\nமியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்வதின் மூலம், வரும...\nசிஸ்டமேடிக் இன்வஸ்மெண்ட் பிளான் என்றால் என்ன \nமியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகளில் உள்ள ரிஸ்க் என்னென...\nமியூசுவல் ஃபண்ட்ஸ் (Mutual Funds)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.brahminsnet.com/forums/activity.php?s=0e6d652ace0063f44a5f80e12dfc1a40", "date_download": "2018-11-17T21:22:38Z", "digest": "sha1:M4FQFY5UGKZZC4LDIAB5JT6AN4EYBAC7", "length": 17886, "nlines": 237, "source_domain": "www.brahminsnet.com", "title": "Activity Stream - Brahminsnet.com - Forum", "raw_content": "\nபரணி தீபம். 21-11-2018.இன்று ஒரு வருடத்திற்குள்ள 365 நாட்களுக்கு 365 பஞ்சு திரிகள் செய்து, அதை 6X 30=180 திரிகள், மற்றும் 6X 31=186 திரிகள் என இரண்டாக கட்டி, இந்த 12 கட்டுகளையும் ஒரு பெரிய மண் அகலில் வைத்து , நெய் விட்டு, விளக்கேற்றி இதில் மஹா...\n20-11-2018 துளசி விவாஹம், ப்ருந்தாவன த்வாதசி.ஐப்பசி மாத சுக்ல பக்ஷ த்வாதசிக்கு ப்ருந்தாவன த்வாதஸி எனப்பெயர்.இன்று காலையில் ப்ருந்தாவனம் என்னும் துளசி செடியையும் மஹாவிஷ்ணுவையும் சேர்த்து பூஜிக்க வேண்டும்.துளசி செடி அருகில் விஷ்ணு படம் அல்லது விக்ரஹம்...\n20-11-2018 சாதுர் மாஸ்ய விரத பூர்த்தி.சாதுர்மாஸ்ய விரதம் அநுஷ்டித்தவர்கள் இன்று ஸ்வாமி ஸன்னதியில் கீழ் கண்ட ச்லோகம் சொல்லி விரதத்தை முடித்துக்கொள்ள வேண்டும்.இதம் விரதம் மயா தேவ க்ருதம் ப்ரீத்யை தவ ப்ரபோ ந்யூனம் ஸம்பூர்ணதாம் யாது தவத் ப்ரஸாதாத்...\nஶ்ரீ யாக்ஞவல்கிய ஜயந்தி::-20-11-2018கார்த்திக மாதம் சுக்ல பக்ஷ த்வாதசியன்று யோகீஸ்வரர் ஶ்ரீ யாக்ஞவல்கியர் அவதரித்த நாள். கீழ் கண்ட ஸ்லோகம் சொல்லி நமஸ்கரித்து அனைத்து மங்களங்களும் பெறுவோம்.வந்தேஹம் மங்களாத்மானம் பாஸ்வந்தம் வேத விக்ரஹம் யாக்ஞவல்கியம்...\n19-11-2018-உத்தான ஏகாதசி.ஶ்ரீ மஹா விஷ்ணு இன்று துயில் எழுகிறார். இன்று அதிகாலையில் பூஜை அறையில் ஶ்ரீ மஹா விஷ்ணு ஸன்னதியில் தீபம் ஏற்றி வைத்து பழங்கள் , புஷ்பம், மஞ்சள் குங்குமம், கறிகாய்கள் பசுமாடு, தங்கம், ரத்னங்கள் போன்றமங்கல திரவ்யங்கள் வைத்து...\n16-11-2018. கோபாஷ்டமி----கோஷ்டாஷ்டமி.ஸ்ம்ருதி கெளஸ்துபம்:---கார்திகே யாஷ்டமி சுக்லா க்ஞேயா கோபாஷ்டமீ புதை: தத்ர குர்யாத் கவாம் பூஜாம் கோ க்ராஸம் கோ ப்ரதக்ஷிணம்..ஐப்பசி மாதம் சுக்ல பக்ஷ அஷ்டமி கோபாஷ்டமி எனப்படும். இன்று கன்று குட்டியுடன் கூடிய பசு...\n*திருமணம் முடிந்த பின் ஏன் பாலும், பழமும் கொடுக்கறாங்க தெரியுமா.. பிரம்மிப்பூட்டும் இரகசியம்..*பெண்ணானவள் தான் பிறந்து வளர்ந்த குடும்பத்தை விட்டு புதிய சூழலில் வாழ வருவதால் எல்லாமே புதிதாக இருக்கும்.கணவர் வீட்டார் கூறும் வார்த்தைகளில் தவறாக...\nலக்ஷ்மி குபேர பூஜை.லக்ஷ்மி குபேர பூஜை செய்ய முதலில் 16 மாத்ரு கண பூஜையும், பிறகு நவ தான்யங்களில் நவ கிரஹங்களை ஆவாஹனம் செய்து, தர்பையினால் கூர்ச்சம் செய்து அதில் எட்டு லோக பாலகர்களை ஆவாஹனம் செய்து பிறகு லக்ஷ்மி தேவியை பூஜிக்க வேண்டும். 16 நெய்...\nஷஷ்டி விரதம்(08.11.18 - 13.11.18)ஆரோக்கியம் வளர்க்கும் ஆறுநாள் வருடத்தில் 365 நாளும் நமது இரைப்பை இயங்கிக்கொண்டே இருக்கிறது. இதற்கு சற்று ஓய்வு கொடுத்தால் உடலின் இயக்கங்கள் சீராகும்.நமது உடலை இயக்கும் 'உயிர்சக்தி' மூன்று சக்திகளாக பிரிந்து வேலை...\nid=44205 வேதம் பயில்வோம்-பாகம்-28-அதர்வண வேதம் - முண்டக உபநிஷதம்: - அத்தியாயம்-2-மந்திரம்-2 - யதா லேலாயதே ஹ்யர்ச்சி: ஸமித்தே ஹவ்யவாஹனே...\nPancayuda stotra in Tamil ஆருயிர் ஹிந்து சகோதர சகோதரிகளே நம்மை சூழ்ந்துள்ள விபரீதமான காலகட்டத்தில் ஹிந்து அன்பர்கள் பல கஷ்டங்களுக்கு இடையில் நமது தர்மத்தை காக்க போராடி வருவதை நாம் அறிவோம்.\nGlory of Ram's name-spiritual story நாம மகிமை மகாராஷ்டிர மாநிலத்தில் பாவம் புண்ணியம் என்று கூறி மக்களை ஏமாற்றி பணம் சம்பாதித்துக் கொண்டிருந்தனர் சிலர். அதாவது இது செய்தால் பாவம், இது செய்தால் புண்ணியம் என்றெல்லாம் சொல்லி, இந்த பாவத்தில் இருந்து...\nSrimad Bhagavatam skanda 3 adhyaya 17,18,19 in tamil Courtesy:Smt.Dr.Saroja Ramanujam ஸ்ரீமத்பாகவதம் -ஸ்கந்தம் 3 அத்தியாயம் 17, 18 and 19 அத்தியாயம் 17. திதியின் கர்ப்பத்தில் அசுரமேனியுடன் அவர்களிருவர���ம் வளர்ந்த போதே மூவுலகிலும் அனேக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.76, "bucket": "all"} +{"url": "http://www.supeedsam.com/?p=59321", "date_download": "2018-11-17T22:28:31Z", "digest": "sha1:E5DRI7XWR2GNDCJMTZWP4CU47N5ZQMIK", "length": 12569, "nlines": 81, "source_domain": "www.supeedsam.com", "title": "யுத்தம் முடிவடைந்த பின்னர் பேரினவாத சக்திகள் தங்களுக்கான புதிய எதிரிகளாக முஸ்லிம்கள் | சுபீட்சம் - Supeedsam", "raw_content": "\nயுத்தம் முடிவடைந்த பின்னர் பேரினவாத சக்திகள் தங்களுக்கான புதிய எதிரிகளாக முஸ்லிம்கள்\nயுத்தம் முடிவடைந்த பின்னர் பேரினவாத சக்திகள் தங்களுக்கான புதிய எதிரிகளாக முஸ்லிம்களை இனம்கண்டு, அவர்களின் இருப்புக்கும் பொருளாதாரத்துக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் விதத்தில் திட்டமிட்ட அடிப்படையில் வன்செயல்களை மேற்கொண்டு வருவதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் இலங்கை வந்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் அரசியல் விவகார திணைக்களத்தின் உதவி செயலாளர் நாயகம் ஜெப்ரி பெல்ட்மன் மற்றும் அவர்களது குழுவினரிடம் சுட்டிக்காட்டினார்.\nஐ.நா. பிரதிநிதி பெல்ட்மன் தலைமையிலான குழுவினர் இலங்கை முஸ்லிம் அரசியல் பிரமுகர்களை இன்று (11) கொழும்பு சினமன் கிராண்ட் ஹோட்டலில் சந்தித்து முஸ்லிம்களுக்கு எதிரான கண்டி, அம்பாறை இனவாத வன்செயல்களை மையப்படுத்தி நீண்டநேரம் கலந்துரையாடியபோதே அமைச்சர் ரவூப் ஹக்கீம் இதனை அவர்களது கவனத்துக்கு கொண்டுவந்தார்.\nஇச்சந்திப்பில் அமைச்சர்களான ஏ.எச்.எம். பௌசி, கபீர் ஹாசிம், றிஷாத் பதியுதீன், பைசர் முஸ்தபா, பாராளுமன்ற உறுப்பினர் முஜீபுர் ரஹ்மான் ஆகியோரும் கருத்துகளை முன்வைத்தனர். முஸ்லிம் காங்கிரஸ் சர்வதேச விவகாரங்களுக்கான பணிப்பாளர் சட்டத்தரணி ஏ.எம்.பாயிஸும் இதில் கலந்து கொண்டார்.\nஐ.நா. உதவி செயலாளர் நாயகம் பெல்ட்மன் முன்னிலையில் கருத்து தெரிவித்த அமைச்சர் ரவூப் ஹக்கீம் மேலும் கூறியதாவது;\nஇலங்கையில் இனவாதம் ஆழமாக வேரூன்றிவிட்டது. வெறுப்பூட்டத்தக்க பேச்சுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட முடியாத நிலை காணப்படுகிறது. அம்பாறை மற்றும் கண்டி இனவாத வன்செயல்களின்போது சட்டத்தையும் ஒழுங்கையும் நிலைநாட்டுவதற்கும், சட்டத்தை உரிய முறையில் செயற்படுத்துவதற்கும் போதிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை.\nஅண்மையில் நடந்த கண்டி, அம்பாறை முஸ்லி��்களுக்கு எதிரான இனவாத வன்செயல்களின்போது உள்ளூர் மற்றும் அயலூர் பெரும்பான்மை சமூகத்தினருடன் தூர இடங்களிலிருந்து அழைத்து வரப்பட்டவர்களும் ஈடுபடுத்தப்பட்டனர். அண்மைக்காலமாக தேசிய அரசாங்கத்திலுள்ள இரண்டு பிரதான கட்சியினரும் மாறிமாறி எதிர்த்து பேசுவது இதில் இலாபம் தேட முற்படும் வேறு அரசியல் கட்சிகளுக்கு இது பெரியதொரு வாய்ப்பாக அமைந்துவிட்டது.\n2009ஆம் ஆண்டு யுத்தம் முடிவடைந்த பின்னர் 2012ஆம் ஆண்டளவில் இருந்து இந்நாட்டு முஸ்லிம்களுக்கு எதிரான வன்செயல்கள் உக்கிரமடைந்து வருகின்றன. 2014ஆம் ஆண்டில் மட்டும் நாட்டில் முஸ்லிம்களுக்கு எதிரான 350 சம்பவங்கள் நடந்துள்ளன. அவற்றில் சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக போதிய சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை. இதனால் இங்கு ஜனநாயகத்திலும், அரசாங்கத்திலும் முஸ்லிம்கள் நம்பிக்கையிழந்து வருகின்றனர்.\nஅம்பாறை மாவட்டத்தில் திட்டமிட்ட குடியேற்றங்களின் காரணமாக அங்கு பெரும்பான்மையினராக வாழ்ந்துவந்த முஸ்லிம்களின் பரம்பலும் விகிதாசாரமும் குறைவடைய நேர்ந்துள்ளது என்றார்.\nஇவ்வாறாக பிந்திய இனவாத தாக்குதல்கள் புத்தளம் மாவட்டத்தில் ஆனமடுவிலும் நடைபெற்றுள்ளது. இவற்றை இன்னமும் கட்டுபடுத்த முடியாமல் இருப்பது கவலையளிப்பதாகவும் ஐ.நா. பிரதிநிதியிடம் கூட்டாக சுட்டிக்காட்டிய முஸ்லிம் அமைச்சர்கள், இஸ்லாம் போர்பியா என்கின்ற இஸ்லாத்துக்கு எதிரான அச்ச உணர்வு மேலோங்கியிருப்பது முஸ்லிம்களுக்கு எதிராக இனவாத சக்திகள் வன்முறையில் ஈடுபடுவதற்கான முக்கிய காரணங்களில் ஒன்று என கூட்டாக தெரிவித்தனர்.\nஇவற்றை கவனமாக செவிமடுத்த ஐக்கிய நாடுகள் சபையின் அரசியல் விவகார திணைக்களத்தின் உதவி செயலாளர் நாயகம் ஜெப்ரி பெல்ட்மன், நாட்டில் இனங்களுக்கிடையிலான நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு இவ்வாறான வன்செயல்கள் பாதிப்பதாக அமையும் என்றும், கூறப்பட்ட விடயங்கள் தொடர்பில் உரிய கவனம் செலுத்தப்படும் என்றும் தெரிவித்தார்.\nஐ.நா. அரசியல் விவகார திணைக்களத்தின் ஆசிய, பசுபிக் பிராந்திய தலைமை அதிகாரி மேரி யமசிட்டா, இலங்கைக்கான ஐ.நா. நல்லிணக்க, அபிவிருத்தி ஆலோசகர் கீதா சப்ஹர்வால் ஆகியோரும் இந்தக்கலந்துரையாடலில் கலந்துகொண்டனர்.\nPrevious articleதுறைநீலாவணையில் வைத்தியர் தங்குமி���வசதியறை ஒருபகுதி இத்துப்போய் இடிந்து விழுந்துள்ளது.\nNext articleஇணையத்தில் இனவாத கருத்துக்களை பகிர்ந்த மாணவர்கள் கைது\nவியாழேந்திரன் நாடாளுமன்ற பதவியிலிருந்தும் நீக்கப்படுவார்\nவாகரையில் வெள்ளத்தால் சேதமடைந்த வீதிகளை புனரமைக்கும் தவிசாளர்\nபடுவான்கரையின் மேலும் பல கிராமங்களுக்கு குடிநீர்வசதி 700மில்லியன் ஒதுக்கீடு.ஞா.ஸ்ரீநேசன் எம்.பி தகவல்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vsktamilnadu.org/2017/02/protest-demo-supporting-farmers-by.html", "date_download": "2018-11-17T22:08:58Z", "digest": "sha1:NCFREYYIN332H7PUCD3ZS4UMXETLL7EY", "length": 8685, "nlines": 75, "source_domain": "www.vsktamilnadu.org", "title": "Protest Demo supporting farmers by Bharatiya Kisan Sangh in Chennai", "raw_content": "\nஇவ்வாண்டில் மழை 80% பொய்த்துவிட்டதால் தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களும் கடுமையான வறட்சி நிலவுகிறது. ஏரி குளங்களில் நீர் இல்லை மாடுகளுக்கு குடிநீர் மற்றும் தீவனங்களுக்கு கடும் தட்டுப்பாடு நிலவுகிறது. ஆகவே மாடுகளை காப்பாற்ற இயலாது அடிமாடுகளுக்காக விற்கவேண்டிய துர்பாக்கியம் ஏற்பட்டுள்ளது. மொத்தத்தில் விவசாயம் பொய்த்துப்போனதால் 200க்கு மேற்பட்ட விவசாயிகள் கடந்த சிலநாட்களில் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.\nமழை பெய்யும் என எதிர்பார்த்து நம்பிக்கையுடன் முழுமையாக கடன்பெற்று செலவு செய்து, நடவு செய்யப்பட்ட பயிர்கள் கருகிவிட்டதால் மேலும் பலர் தற்கொலை செய்யும் அபாயகரமான சூழல் நிலவுகிறது.\nஇந்த காலகட்டத்தில் மத்திய மாநில அரசுகள் நிலமையின் தன்மை உணர்ந்து விவசாயிகளை காத்திட தேவையான நிவாரணங்களை உடனடியாக வழங்கிட வலியுறுத்தி இன்று சென்னை வள்ளூவர் கோட்டத்தில் ஆர்பாட்டம் நடைபெற்றது.\nஇப்பேரிடரில் இருந்து விவசாயிகளை காத்திட பாரதிய கிசான் சங்கம் வலியுறுத்தும் கோரிக்கைகள்.\n1. ஏக்கர் ஒன்றுக்கு ரூபாய் 30 ஆயிரம் நிவாரணமாக வழங்கக்கோரியும்,\n2. போர்கால அடிப்படையில் ஏரி, குளங்கள், அணைகளில் ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரியும்\n3. மத்திய அரசின் நதிகள் இணைப்புத்திட்டத்தை முனைப்போடு செயல்படுத்தும் குஜராத், மத்தியப்பிரதேசம், ஆந்திரபிரதேசம் போன்று தமிழக அரசும், மத்திய அரசும் இணைந்து தேசிய நதிநீர் இணைப்புத்திட்டத்தை செயல்படுத்தக் கோரியும்,\n4. விவசாயத்தில் அன்னிய நேரடி முதலீடு, மரபணு மாற்றுப்பயிர் போன்றவற்றை தடை செய்ய கோரியும்,\n5. விவசாய நிலங்களை, விவசாயம் அல���லாத பணிகளுக்காக மத்திய, மாநில அரசுகள் கையகப்படுத்தும் பொழுது, புதிய நிலம் கையகப்படுத்தும் சட்டத்தின் மார்க்கெட் மதிப்பில் நான்கு மடங்காக் விவசாயிகளுக்கு நஷ்ட ஈடு வழங்கக் கோரியும்,\n6. நெல், கரும்பு, தேங்காய் கொப்பரை மற்றும் அனைத்து விவசாய விளைபொருட்களுக்கு M ஸ் சுவாமிநாதன் கமிஷன் பரிந்துரைபடி உற்பத்தி செலவுடன் 50 சதவிகித லாபம் சேர்ந்து கொள்முதல் விலை நிர்ணயிக்கக் கோரியும்,\n7. மழை பொழியை கேள்விக்குறியாக்கிய வேலிக்கருவேல் மரங்களை போர்கால அடிப்படையில் அகற்றவும், மழையை ஈர்க்கக்கூடிய சுற்றுச் சூழலுக்கு உகந்த சுதேசி மரங்கள் (புங்கன், வேம்பு, ஆல், அரசு) அவ்விடத்தில் நடவு செய்து பராமரிக்க கோரியும்,\n8. தமிழகத்தை சிக்கிம் மாநிலம் போல் இயற்கை விவசாய மாநிலமாக மேம்படுத்திட தமிழக அரசு காலகெடு நிர்ணயித்து விவசாயத்துறையை முடுக்கிவிடக் கோரியும்,\n9. பசுவினங்களை காத்திட மாமிச ஏற்றுமதியை தடை செய், பசுவதை தடைச்சட்டத்தை குஜராத், மகாராஷ்டிரம், மத்தியபிரதேசம், இராஜஸ்தான், சட்டீஸ்கர் மாநிலத்தில் அமுல்படுத்தியது போல் தமிழகத்திலும் அமுல்படுத்திட கோரியும்\nதிரு ஆர் சுந்தர்ராஜன், மாநிலத்தலைவர் தலைமையில், திரு M ண் வைத்தியநாதன் மாநில பொருளாளர், திரு எ ண் கலியமூர்த்தி, மாநில செயலாளர் முன்னிலையில், திரு ஸ்ரீகணேசன், அகிலபாரத செயற்குழு உறுப்பினர், திரு T பெருமாள், அகில பாரத செயலாளர், திரு என் எஸ் பார்த்தசாரதி, மாநில செயலாளர், திரு என் டி பாண்டியன், மாநில துணை தலைவர், திரு M ராமமூர்த்தி மாநில துணைதலைவர் சிறப்பு உறையாற்றினார்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.downloadastro.com/s/pcb_%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%AE%E0%AE%AA%E0%AE%AA_/", "date_download": "2018-11-17T22:41:10Z", "digest": "sha1:XJTEVOEKKLSJJI5TUEUQGH7CL3GGBMSO", "length": 5921, "nlines": 62, "source_domain": "ta.downloadastro.com", "title": "pcb வடவமபப - டௌன்லோட் அஸ்ட்ரோவில் இலவச மென்பொருள் பதிவிறக்கம் மற்றும் விமர்சனங்கள்", "raw_content": "உங்கள் தேடலை இங்கேத் தட்டச்சவும்:\nஉதாரணமாக ஸ்கைப், குரோம், யூடோரண்ட்\npcb வடவமபப தேடல் முடிவுகள்(7 programa)\nஒரு மின்னணு மின்சுற்றுப் பலகை வடிவமைப்பு கருவி.\nபதிவிறக்கம் செய்க NoGerber PCB file viewer, பதிப்பு 2.9.0\nமின்சுற்றிணைப்பு வரைபடங்களுக்கான வடிவமைப்பு மற்றும் கட்டுருவாக்க மென்பொருள்.\nபதிவிறக்கம் செய்க ZofzPCB, பதிப்பு 0.5.0018\nபதிவிறக்கம் செய்க GerbMagic, பதிப்பு 3.3\nஒரு திறன்மிக்க அனைத்து உபயோக தன்னியக்க வடிவமைப்பு மென்பொருள்.\nஉங்கள் தேடலை இங்கேத் தட்டச்சவும்:\nசாளர இயங்குதளம் - விண்டோஸ் தேடு\nஉதாரணமாக ஸ்கைப், குரோம், யூடோரண்ட்\nசாளர இயங்குதளம் - விண்டோஸ் > விரிவாக்க உபகரணங்கள் > விரிவாக்க மென்பொருட்கள்\nசாளர இயங்குதளம் - விண்டோஸ் > படங்களும் வடிவமைப்பும் > கணினிசார் வடிவமைப்பு மென்பொருட்கள்\nசாளர இயங்குதளம் - விண்டோஸ் > படங்களும் வடிவமைப்பும் > வரைகலை வடிவமைப்பு\nசாளர இயங்குதளம் - விண்டோஸ் > கற்றல் மென்பொருட்கள் > கணித மென்பொருட்கள்\nஎங்களைப் பற்றி ஆஸ்ட்ரோ செய்திமடல் எங்களைத் தொடர்பு கொள்ள\nதனியுரிமைக் கொள்கை (en) காப்புரிமைத் தகவல்கள் (en)\nஅனைத்து இலவச நிரல்கள் G+\nஉங்கள் மென்பொருளைப் பதிவேற்ற (en) பயன்பாட்டு விதிகள் (en) விளம்பர வாய்ப்புகள் (en)\nஇந்தத் தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்யப்பட்ட மென்பொருட்கள், உங்கள் நாட்டுச் சட்டங்களுக்கு உட்பட்டே உபயோகப்படுத்தப்பட வேண்டும்,\nஇந்த மென்பொருட்களின் உபயோகம் உங்கள் நாட்டுச் சட்டத்தை மீறுவதாக இருந்தால், நாங்கள் அதை உபயோகிக்க ஊக்குவிக்க மாட்டோம்.\nDownloadastro.com © 2011-2018 நிறுவனத்திற்கே அனைத்து உரிமைகளும் பதிவு செய்யப்பட்டவை – எங்கள் தரவுதளத்தை மேம்படுத்த உதவுங்கள். உங்கள் விமர்சனங்களையும் ஆலோசனைகளையும் அளிக்க எங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.manithan.com/astrology/04/194185", "date_download": "2018-11-17T22:30:03Z", "digest": "sha1:R4ZFUJ7JCFG4XY4PC3IJWU4FAXAO3DWN", "length": 15739, "nlines": 179, "source_domain": "www.manithan.com", "title": "பண விடயத்தில் நீங்கள் இப்படித்தானா? உங்கள் ராசி கூறுவது என்ன? - Manithan", "raw_content": "\n30 கோடி சம்பளம் வாங்கும் சமூக விரோதி நீ.. விஜய்யின் சர்கார் படத்தை தாக்கி பேசிய பிரபலம்\nபொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் தாறுமாறாக ஓடிய கார்: ஒருவர் பலி... 200க்கும் மேற்பட்டோர் காயம்\nஉயிருக்கு போராடிய இளம்பெண்ணை இரக்கமின்றி துஸ்பிரயோகம் செய்த கொடூரன்\nவிஜய் செய்யாததை தைரியமாக செய்துள்ள சூப்பர்ஸ்டார் ரஜினி\nசபாநாயகர் கரு ஜயசூரியவுக்கு புகழாரம் சூட்டிய முன்னாள் அமைச்சர்; கடும் கோபத்தில் மஹிந்தவாதிகள்\nவெளிநாட்டில் மகிந்த - மைத்திரி முக்கியஸ்தர்களிற்கு கதிரை இல்லாமல் போன சோகம்\nநீ சாதி குறைந்தவன்....எங்கள் காலடியில் தான் நீ கிடக்க வேண்டும்: பெண்ணால் இளைஞருக்கு நேர்ந்த துயரம்\n76 மில்லியன் பவுண்டு லொட்டரி பரிசை இழக்கும் பிரித்தானியர்: அதிர்ச்சி காரணம்\nவிமானத்தில் ஜன்னல் சீட் கேட்ட அடம்பிடித்த பயணி... பணி பெண் செய்த அட்டகாசமான ஐடியா\nமனைவியை ஷாப்பிங் அழைத்துச் சென்ற கணவர்... செலவைக் குறைக்க பயன்படுத்திய ஆயுதம் என்ன தெரியுமா\nஆண்களே உங்களுக்கு ஆண்மை குறைவு உள்ளதா அறிகுறி இது தான்.. தெரிந்துகொள்ளுங்கள்\nசித்தப்பாவுடன் ஏற்பட்ட காதல்... கணவருக்கு தெரியாமல் செய்த செயலால் ஏற்பட்ட விபரீதம்\nஇந்த ஆட்டின் வயிற்றில் இருந்தது என்ன தெரியுமா... நிச்சயம் ஷாக் ஆகிடுவீங்க\nயாழ் புங்குடுதீவு 4ம் வட்டாரம்\nயாழ் புங்குடுதீவு 2ம் வட்டாரம்\nபண விடயத்தில் நீங்கள் இப்படித்தானா உங்கள் ராசி கூறுவது என்ன\nஒரு மனிதன் பண விஷயத்தில் எப்படி செயல்படுகிறான் என்பதை அவர்களின் ராசியை வைத்து தெரிந்துகொள்ள முடியும்.\nபொதுவாக இந்த ராசிகாரர்கள் பண விஷயத்தில் அதிக நெருக்கடி வந்தால் கூட அதை சமாளிக்க தயாராக இருப்பார்கள்.\nஅதே போல கொடுத்த கடன்களை எளிதில் வசூலிக்கும் திறன் கொண்ட இவர்கள், பெரும் கடன் தொடர்பான விஷயங்களில் கவனமாக இருப்பது நல்லது.\nரிஷப ராசிகாரர்களுக்கு ரியல் எஸ்டேட் தொழில் நன்றாக வரும். மேலும், பண விஷயத்தில் சிக்கனமாக இருக்கும் இவர்கள் எதிர்காலத்திற்கும் பணம் சேர்ப்பார்கள்.\nதன்னிச்சையாக அதிகம் பணப் பரிவர்த்தனைகளில் ஈடுபாடு கொண்டால் அது அவர்களின் நிதி நிலையில் பிரச்சனையை ஏற்படுத்தும்.\nபணத்தின் மீது நாட்டம் குறைவாக உள்ள இவர்கள், அதிகம் சொத்துகளை சேர்க்க ஆர்வம் காட்டமாட்டார்கள். இவர்கள் நீண்ட கால முதலீடுகளில் கவனம் செலுத்துதல் நலம்.\nபண விஷயத்தில் கெட்டிகாரர்களாக விளங்கும் இவர்கள், தங்கள் சேமிப்பு விஷயத்தில் இன்னும் அதிக கவனம் செலுத்தினால் நல்லது.\nஆடம்பர பிரியர்களான சிம்ம ராசிகாரர்களுக்கு பண விஷயங்களில் நல்ல திறமை இருந்தாலும் பணத்தை சேமிப்பதில் அதிகம் வெற்றி அடைய மாட்டார்கள்.\nபண விவகாரங்களில் நுணுக்கமாகவும், சிக்கனமாகவும் இருக்கும் இவர்கள் பண சேமிப்பை எப்போதாவது திறன்பட செய்தல் நன்றாக இருக்கும்\nபண விஷயங்களில் மந்தமாக இருக்கும் இவர்கள் அதிகம் செலவு செய்ய விரும்புவர்களாக இருப்பார்கள். இவர்கள் நிதி ஆலோசனைக்காக ஒருவரை நியமித��து வைத்து கொள்ளுதல் நல்ல பயன் அளிக்கும்.\nவிருச்சிக ராசிகாரர்கள் பண விஷயத்தில் ரகசியத்தை பேணுவதுடன், செலவு விடயங்களில் சரியான முடிவுகளை எடுப்பார்கள்.\nஇவர்கள் திறமையானவர்களாக இருந்தாலும், நேர்மறை சிந்தனையால் நிதி விஷயத்தில் பொறுப்பில்லாமல் செயல்பட அதிக வாய்ப்புள்ளது.\nநிதி கொள்கையில் ஒழுக்கமானவர்களாக இருக்கும் இந்த ராசிகாரர்கள், பங்கு வர்த்தகத்தில் முதலீடு செய்தால் நல்ல பலனளிக்கும்.\nமுதலீடு மற்றும் சேமிப்பு முடிவுகளை எடுக்க எப்போதும் கஷ்டப்படும் இவர்கள், நிதிப் பாதுகாப்பை மிக முக்கியமான ஒன்றாகச் செய்துகொள்ள வேண்டியது அவசியமாகும்.\nமீன ராசிகாரர்கள் பண விடயத்தில் பொதுவான போக்கு உடையவர்களாக இருப்பார்கள்.\nஇதனால் அவர்கள் எளிதில் தவறாக வழிநடத்தப்படலாம், அதனால் ஜாக்கிரதையாக இருப்பது அவசியம்.\nமனைவியை ஷாப்பிங் அழைத்துச் சென்ற கணவர்... செலவைக் குறைக்க பயன்படுத்திய ஆயுதம் என்ன தெரியுமா\nசர்கார் பாடலுக்கு சூப்பராக நடனமாடிய நடிகை...\nப்ப்பா... இதை கூடவா சாப்பிடுவாங்க.. பிக்பாஸ் ரைசாவின் உணவு பழக்கத்தை கண்டு முகம் சுழித்த ரசிகர்கள்..\nஇலங்கையின் முன்னாள் ஜனாதிபதிக்கு மாலைதீவில் கொடுக்கப்பட்ட அதி முக்கியத்துவம்\nநாடாளுமன்ற கலைப்பின் பின்னணியில் முக்கிய புள்ளிகள் மூவர்\n ரணில் - மகிந்தவின் இணைவு\nவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உலர் உணவுப்பொருட்கள் வழங்கி வைப்பு\nஇலங்கையில் பகடைக் காய்களாக ஆக்கப்படும் தமிழர்கள் உலக போரில் நாட்டை அடகுவைக்கும் சிங்கள அரசியல்வாதிகள்\nவர்த்தகங்கள் துயர் பகிர்வு நிகழ்வுகள் வானொலிகள் ஜோதிடம் தமிழ்வின் சினிமா விமர்சனம் லங்காசிறி FM ஏனைய இணையதளங்கள் புகைப்பட தொகுப்பு வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/did-you-know/17035-.html", "date_download": "2018-11-17T22:26:27Z", "digest": "sha1:2KRLYH2QRG3NWOU5X6FGZWFJ67I2X5MI", "length": 10280, "nlines": 105, "source_domain": "www.newstm.in", "title": "சிலிண்டரை பயன்படுத்தும் முறைகள்: |", "raw_content": "\nமாலத்தீவின் புதிய அதிபருக்கு பிரதமர் மோடி நேரில் வாழ்த்து\nபாராட்டிய ஸ்டாலின் தற்போது குற்றச்சாட்டு\nவெளிநாட்டிற்கு அறிவை பயன்படுத்துவதால் இந்தியா பின்தங்கியுள்ளது: இஸ்ரோ சிவன்\nநீதிபதியாக பதவியேற்கும் கூடுதல் தலைமை வழக்கறிஞர் புகழேந்தி\nபுரோ கபடி லீக்:பெங்கா���் வாரியர்ஸ் அணிக்கு 5வது வெற்றி\nநம் மூதாதையர் காலத்தில் விறகு அடுப்புகள் வைத்து சமைத்து வந்ததால் அவர்களுக்கு அந்த அடுப்பால் எந்தவித பாதிப்புகளும் ஏற்படாமல் இருந்தது. ஆனால் இன்று காஸ் அடுப்பு இல்லா வீடே இல்லை என்னும் அளவுக்கு இன்று எல்லோர் வீட்டிலும் காஸ் அடுப்பு பயன்பாடு அதிகரித்துள்ளது. மேலும், கவனக் குறைவின் காரணமாக சிலிண்டர் வெடிப்பது நாளுக்கு நாள் அரங்கேறிக் கொண்டுதான் இருக்கிறது. எனவே வீட்டில் நாம் சிலிண்டர் அடுப்புகளை பயன்படுத்தும் போது, அதை எப்படி பயன்படுத்த வேண்டும், விபத்துக்கள் ஏற்படாமல் எப்படி பாதுகாப்பது என்பது பற்றி அனைவரும் கட்டாயமாகத் தெரிந்துக் கொள்ள வேண்டும். * சிலிண்டர் முதலில் வாங்கியதும், ரப்பர் டியூப் சிலிண்டர் வால்வின் உட்புறத்தில் இருப்பதை உறுதி செய்துக் கொள்ள வேண்டும். * சிலிண்டரை காற்றோட்டமான பகுதியில், உயரம் சமமான பகுதியின் தரையில் செங்குத்தாக வைக்க வேண்டும். * வெப்பம் மிகுந்த பொருட்கள் மற்றும் விரைவில் தீப்பற்றும் பொருட்களான எண்ணெய்களை சிலிண்டரின் அருகில் வைக்க கூடாது. * சிலிண்டரில் கசிவுகள் ஏற்படுவது போல தென்பட்டால், உடனே சோப்பு நீரினைக் கொண்டு பரிசோதிக்க வேண்டும். * சமையல் முடிந்தவுடன், எப்போதும் சிலிண்டரின் ரெகுலேட்டர் மற்றும் நைலான் கயிற்றுடன் கூடிய பாதுகாப்பான மூடியை கவனமாக மூடி வைக்க வேண்டும். * பிரிட்ஜ் போன்ற மின்சாதனப் பொருட்களை சமையல் அறைக்குள் வைக்க கூடாது. ஏனெனில் மின்சாதனப் பொருட்களால் ஏற்படும் மின் அழுத்தத்தின் ஏற்றத் தாழ்வுகள் கியாஸில் கசிவை ஏற்படுத்துகிறது. * கியாஸ் டியூப்பில் விரிசல்கள் ஏற்படுகிறதா என்பதை பரிசோதித்து, இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை ரப்பர் டியூப்பை மாற்றி விட வேண்டும். * திடீரென கியாஸ் கசிவுகள் ஏற்பட்டால், சிலிண்டரின் ரெகுலேட்டர் மற்றும் பர்னர் நாப்களை மூடிவிட்டு, அந்த அறையில் மின் சுவிட்சுகள் மற்றும் சாதனங்களை இயக்காமல் நமது வீட்டின் வெளிப்புறம் உள்ள மின் இணைப்பு சப்ளைகளை துண்டித்து விட வேண்டும்.\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nடெல்டா மாவட்டங்களில் நாளைக்குள் 100% பேருந்துகள் இயக்கப்படும்: அமைச்சர் விஜயபாஸ்கர்\nவரும் தேர்தலிலும் மோடி பிரதமரானால் நல்ல���ு: இன்போசிஸ் நாராயண மூர்த்தி\nகஜா புயலுக்கு தெய்வ குத்தமே காரணம்: ஸ்ரீ சடகோப ராமானுஜ ஜீயர்\n1. கஜா மீண்டும் புயலாக மாறுவதால் பாதிப்பில்லை : சென்னை வானிலை ஆய்வு மையம்\n2. வீட்டில் உள்ள தீய சக்திகள் வெளியேற இதை செய்தால் போதும்\n3. இன்னொரு புயல் வராதா.. எடப்பாடி ஏங்கும் அதிர்ச்சி பின்னணி\n4. தேசிய ரோல்பால் போட்டி: தங்கம் வென்ற தமிழகம்\n5. அரையிறுதியில் தமிழக ரோல்பால் அணிகள்\n - திருப்பதியில் சனிக்கிழமை மட்டும் ஏன் அவ்வளவு கூட்டம்\n7. மீண்டும் அரங்கேறிய ஆணவப் படுகொலை\nமட்டன் பிரியாணியில் நாய் கறியா\nவழக்குரைஞர்களுக்கு பணத்தை விட மக்கள் சேவையே முக்கியம்: நீதிபதி கிருபாகரன்\nதினகரன் மீதான குற்றச்சாட்டுக்கு முகாந்திரம் உள்ளது: பாட்டியாலா நீதிமன்றம்\nமாலத்தீவு புதிய அதிபருக்கு பிரதமர் மோடி நேரில் வாழ்த்து\nவாங்க... எல்லாரும் ஏலியன்கிட்ட பேசலாம்...\nசுப்ரீம் கோர்ட்டில் மன்னிப்பு கேட்டார் அனுராக் தாகூர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/spirituality/73484-article-about-lord-ayyappan.html?utm_source=vikatan.com&utm_medium=search&utm_campaign=2", "date_download": "2018-11-17T21:31:13Z", "digest": "sha1:SQFB4WLEFXSPPPN2FZLK6BKWYWQHFNJN", "length": 24733, "nlines": 404, "source_domain": "www.vikatan.com", "title": "'ஒரு வம்சத்துக்கே ஐயப்பன் அடிமையான கதை!' | Article about lord Ayyappan", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 11:11 (26/11/2016)\n'ஒரு வம்சத்துக்கே ஐயப்பன் அடிமையான கதை\nகார்த்திகை மாதம் மாலை அணிந்து விரத்தை துவக்கும் ஐயப்பமார்களின் உள்ளத்திலும் இல்லத்திலும் அனுதினமும் ஒலிக்கும் 'ஹரிஹராத்மஜா தேவாஷ்டகம்’ எனும் அற்புதமான இந்தத் துதிப்பாடலை அருளியது கம்பங்குடி ஸ்ரீகுளத்துஐயர்.\nசபரிமலையில் ஸ்ரீஐயப்பனைத் தரிசித்த பரவசத்தில், ஒவ்வொரு வார்த்தையையும் பகவானே எடுத்துச் சொல்வதாக உணர்ந்து ஸ்ரீகுளத்து ஐயர் அருளியது என்பதால், இந்தப் பாடலுக்கு அதீத மகத்துவம் உண்டு. பாடலுக்கு மட்டுமல்ல, ஸ்ரீகுளத்துஐயர் பிறந்த கம்பங்குடி வம்சத்துக்கும் ஒரு மகத்துவம் உண்டு.\nஅதே வம்சத்தில் பிறந்த பெரியவர் கம்பங்குடி கே.எஸ்.கிருஷ்ணன், அந்தப் புண்ணிய கதையை விவரித்தார்: ''அன்னைக்காக புலிப்பால் கொண்டுவர ஐயப்பன் வனம் சென்ற கதை நமக்குத் தெரியும். வனத்தில் பசியும் களைப்பும் அதிகமாக, வழியில் இருந்த ஒரு வீட்டுக்குச் சென்ற��ர் ஸ்வாமி. அந்த வீட்டில் இருந்த தம்பதியர் அந்த வழியாகச் செல்லும் வழிப்போக்கர்களுக்கு உணவளித்து உபசரிப்பது வழக்கம். ஏழைகள்தான் என்றாலும், தங்கள் இல்லம் தேடி வருபவர்களுக்கு இல்லையென்று சொல்லாமல் அன்னமிடும் உத்தமர்கள் அவர்கள்.\nமணிகண்டனையும் வரவேற்று உபசரித்தனர். ஆனால், அன்றைய தினம் அவர்கள் இல்லத்தில் கம்பு (தானியம்) தவிர, வேறு எதுவும் இல்லை. எனவே கம்பங்கூழ் சமைத்து மணிகண்டனுக்குத் தந்தார்கள். அவர்களின் அன்பாலும் ஏழைகளுக்குச் செய்யும் தொண்டாலும் மகிழ்ந்தான் ஐயப்பன். தான் யாரென்பதை அவர்களுக்கு உணர்த்தினான். வேண்டும் வரத்தைக் கேட்கும்படி பணித்தான். பகவானே வீட்டுக்கு வந்து விருந்துண்ட பிறகு, வேறென்ன வேண்டும் அவர்களுக்கு எப்போதும் பக்தி நிலையில் இருந்து மாறாதிருக்க அருளும்படி வேண்டினார்கள்.\nமணிகண்ட பிரபு இன்னும் மகிழ்ந்தான். 'நீங்கள் கொடுத்த கம்பங்கூழுக்கு மட்டுமல்ல, உங்கள் அன்புக்கும் என்றென்றும் நான் அடிமை. நீங்கள் என்னை நினைத்து எப்போது என்ன வேண்டினாலும் தந்தருள்வேன்’ என்று கூறி ஆசிபுரிந்தான். அன்றுமுதல், அந்தத் தம்பதியின் வம்சத்தினர் கம்பங்குடி என்ற அடைமொழியோடு அழைக்கப்படுகிறார்கள். அந்த வம்சத்தில் நானும் பிறந்திருக்கிறேன் என்றால், அது நான் செய்த பாக்கியம்'' என்கிறார் கம்பங்குடி கே.எஸ்.கிருஷ்ணன்.\nகம்பங்குடி வம்சத்தைச் சேர்ந்த இன்னும் பல குடும்பத்தினர் சென்னை, மும்பை, பெங்களூரு, கேரளா மற்றும் திருநெல்வேலி மாவட்டம் கல்லிடைக்குறிச்சி ஆகிய ஊர்களில் வசிக்கிறார்களாம். 80 வயதான கம்பங்குடி கே.எஸ்.கிருஷ்ணன் வசிப்பது மும்பையில். கம்பங்குடி வம்சத்தில் தற்போது மிக வயதானவர் இவர்தான். ஹரிஹரபுத்ர சமாஜம், தர்மசாஸ்தா ஆகிய அமைப்புகளில் தன்னை இணைத்துக்கொண்டு, இவர் செய்து வரும் இறைப்பணிகள் ஏராளம்\nஐயப்பனின அருள்பெற்ற அந்தத் தம்பதி வாழ்ந்தது, திருநெல்வேலி மாவட்டம் கல்லிடைக் குறிச்சிக்கு அருகே உள்ள கரந்தையார் பாளையம் என்று சொல்லும் கம்பங்குடி கே.எஸ்.கிருஷ்ணன், இன்னும் பல சுவாரஸ்ய தகவல்களையும் பகிர்ந்துகொண்டார்.\n'19-ம் நூற்றாண்டு வரையிலும் கம்பங்குடி வம்சத்து மூதாதையர்கள் கல்லிடைக்குறிச்சியில்தான் இருந்தார்கள். கம்பங்குடி ஸ்ரீவீரமணி சுந்தரம் ஐயர் காலத்தில்தான், க���்லிடைக்குறிச்சியை விட்டு கேரளா மாநிலம் - சேலக்கரை கிராமத்துக்கு நகர்ந்தார்கள்.\nகம்பங்குடி ஸ்ரீவீரமணி சுந்தரம் ஐயர் கொச்சி, ஆலப்புழை ஆகிய ஊர்களில் சாஸ்தா ப்ரீதிகளில் ஸ்தானம் பெற்றவர். பிற்காலத்தில் புகழ்பெற்ற பாலாபாஸ்கர ஐயர், தளிப்பரம்பு நீலகண்ட ஐயர் ஆகியோர் இவரது சிஷ்யர்கள்தான்'' என்று சொல்லி நிறுத்தி, சற்று யோசனையில் ஆழ்ந்தவர், சுவாமி ஐயப்பனின் வாகனமான வெள்ளை யானையைத் தரிசித்த தங்கள் வம்சத்து பெரியவரைப் பற்றி விவரித்தார்.\n''கம்பங்குடி ஸ்ரீ சுந்தரம்ஐயர், ஐயப்பனின் யானையை நேரில் தரிசிக்கும் பாக்கியம் பெற்றவர். ஒருநாள் அதிகாலை பெரியானைவட்டம் எனும் இடத்துக்குக் குளிக்கச் சென்றார் இவர். அப்போது வெள்ளை யானை ஒன்று கம்பீரமாக பவனி வருவதைக் கண்டார். ஐயன் ஐயப்பன் எழுந்தருளும் வாகனம் அல்லவா அது என்று அதிசயித்தவர், அருகில் இருந்தவர்களிடம் அதைச் சுட்டிக் காட்டினார். ஆனால், அவர்களுக்கு எதுவும் புலப்படவில்லை. அவருக்கு மட்டும்தான் வெள்ளை யானையின் தரிசனம் கிடைத்தது.\nஇப்படி, பல்வேறு தருணங்களில் பல்வேறு விதமாக அருளாடல் புரிந்து, எங்கள் மூதாதையருக்கு அருளியபடி எங்கள் வம்சத்தவருக்கு அன்பையும் ஆசியையும் வாரி வழங்குகிறான் சுவாமி ஐயப்பன்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nநேற்று பாராட்டினேன் ஆனால்.... `கஜா\" வால் ஆதங்கபடும் ஸ்டாலின்\n`எந்த அதிகாரியும் வந்து பார்க்கலை' - கஜா புயலால் வீட்டை இழந்த குடும்பத்தினர்\nதற்காலிக சரணாலயங்களாக மாறிய ஏரிகள்\nபேப்பர் பென்சில், பத்திரிகைகளில் விதைகள்.... கவனம் ஈர்த்த மதுரை கண்காட்சி\n`உலகப் பாரம்பர்ய வாரம்' - கொண்டாட்டத்துக்கு ரெடியாகும் மாமல்லபுரம் கடற்கரைக்கோயில்\n' - மயில்சாமி அண்ணாதுரை அட்வைஸ்\n”இந்தியப் பாரம்பர்ய ரயில் பயணம்” - பழைமையான நீராவி இன்ஜின் இயக்கத்தால் பயணிகள் குஷி\n24 வீடுகளை கடலுக்குள் அனுப்பிய கஜா புயல் - சோகத்தில் மீனவ கிராமம்\n``இதுதான் என் கடைசி தமிழ்ப் படம்'' - உருகிய சின்மயி\n``இதுதான் என் கடைசி தமிழ்ப் படம்'' - உருகிய சின்மயி\n`அரைமணிநேரம்தான்; திருட்டு ஐபோன் அடையாளமே தெரியாது\n’ - ஓசூர் ஆணவக் கொலையால் மாரி செல்வராஜ் கண்ணீர\n`வந்தது மாட்டிறைச்சி அல்ல; நாய் இறைச்சி’ - எழும்பூர் ரயில் நிலையத்தில் அதி\nகுழந்தைகளுக்கு மனஅழுத்தம் வராமலிருக்க 10 வழிகாட்டல்கள்\nசிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த டெய்லரின் செல்போனால் அதிர்ச்சியடைந்த போலீஸ்\n``சான்றிதழை என் சடலத்துக்குச் சமர்ப்பியுங்கள்\" - விரக்தியில் விரிவுரையாளர் தற்கொலை\n`வந்தது மாட்டிறைச்சி அல்ல; நாய் இறைச்சி’ - எழும்பூர் ரயில் நிலையத்தில் அதிகாரிகள் ஷாக்\n``இதுதான் என் கடைசி தமிழ்ப் படம்'' - உருகிய சின்மயி\n`அரைமணிநேரம்தான்; திருட்டு ஐபோன் அடையாளமே தெரியாது'-`ஏழாம்கிளாஸ்' அப்துலின் அதிர்ச்சி வாக்கு மூலம்\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://new-democrats.com/ta/transport-workers-poser-to-the-government/", "date_download": "2018-11-17T21:32:00Z", "digest": "sha1:RVOOVJ5MGKXVSZOUUIIM5XBET37K6TMR", "length": 20063, "nlines": 183, "source_domain": "new-democrats.com", "title": "எங்கள் சம்பளப் பணத்தை என்ன செய்தீர்கள் : பேருந்து ஓட்டுனர் கேள்வி | பு.ஜ.தொ.மு - ஐ.டி/ஐ.டி சேவை ஊழியர்கள் பிரிவு", "raw_content": "\nபு.ஜ.தொ.மு – ஐ.டி/ஐ.டி சேவை ஊழியர்கள் பிரிவு\nஐ.டி சங்கம் – சட்டப் போராட்டங்கள்\n8 மணி நேர வேலை நாள்\nபோக்குவரத்துத் தொழிலாளர்களின் போராட்டம் சரியானதே\nபேருந்து தொழிலாளர் : வேலை நிறுத்தம் சட்டப்படியான உரிமை\nஎங்கள் சம்பளப் பணத்தை என்ன செய்தீர்கள் : பேருந்து ஓட்டுனர் கேள்வி\nFiled under அரசியல், கருத்து, தமிழ்நாடு, பணியிட உரிமைகள், போராட்டம், மோசடிகள், யூனியன்\nபேருந்து தொழிலாளர் போராட்டத்தை ஒட்டி வாட்ஸ்-ஆப்-ல் வரப்பெற்ற செய்திகள்\n1. ஓர் அரசு பேருந்து ஓட்டுநரின் கடிதம் :\nஐயா, திரு. விஜயபாஸ்கர், தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் அவர்களே..\nநான் கடந்த 35வருடங்களாக போக்குவரத்து துறையில் டிரைவராக பணியாற்றி, இன்று ஓய்வு பெற்றுவிட்டேன். பல நாட்கள் அந்த இன்ஜின் வேலை செய்தது இன்று உடலளவில் தளர்ந்து விட்டேன்.\nஒருநாள் பணியில் இருக்கும் போது நெஞ்சுவலி ஏற்பட்டது. என்னை நம்பி இத்தனை மக்கள் அமர்ந்து இருக்கின்றனரே என்று மனதில் வைத்து கொண்டு, அந்த வலியை தாங்கிக் கொண்டு வண்டியை கட்டுபாட்டில் வைத்து ஓரம் கட்டினேன்.\nஉடலளவில் பாதிக்கப்பட்டு இருந்தாலும், மனதளவில் மகிழ்ச்சியோடு தான் என் பணியை செய்தேன்..\nஇதற்கு நான் உங்களிடம் எதிர்பார்த்தது, என் சம்பளத்தில் மாதா மாதம் பிடித்த பி.எப் தொகையும், விடுமுறை பணமும், ஓய்வு பணமும் தான். நான் ஓய்வு பெற்று இரண்டு வருடம் ஆகின்றது. இன்றுவரை ஒரு ரூபாய் கூட என்னால் வாங்க இயலவில்லை உங்களிடம்.\nஅந்தப் பணத்தை நம்பிதான் என் மகளுக்கு வரன் பார்த்து கொண்டிருந்தேன். பின்புதான் தெரிந்தது கடந்த ஆறு வருடமாக யாருக்கும் பணத்தை நீங்கள் திரும்ப கொடுக்கவில்லை என்று. என்னை போல் நிறைய பேர் உங்களிடம் பணத்தை பெற போராடி கொண்டிருக்கின்றனர்.\nமாதா மாதம் பென்சன் வழங்க என் சம்பளத்தில் பணத்தை பிடித்தீர்கள். அதையும் மாதம் இரண்டு தவணையாக வழங்கினீர்கள். சில மாதம் முன்பு அதையும் நிறுத்தி விட்டீர்கள்.. அதன்பிறகு கோர்ட் உத்தரவின் படி மீண்டும் தவணை முறையில் பெறுகிறோம்.\nமுன்பு மகளுக்கு திருமணம் செய்ய வேண்டுமே என்று எண்ணிக் கொண்டிருந்தேன்.\nஇன்று அடுத்த வேளை உணவை பற்றி யோசிக்க வைத்து விட்டீர்கள் ஐயா.\nநாங்கள் நாற்காலியில் உட்கார்ந்து கையெழுத்து போடும் வேலை செய்யவில்லை.. உடலை வருத்தி வேலை செய்தோம், நல்லநாள் கூட பிள்ளைகளோடு இல்லாமல்.\nஎனக்கு இருக்கும் ஒரே கேள்வி, எங்கள் சம்பளத்தில் பிடித்தம் செய்து ஓய்வு பெற்ற பின் வழங்குகின்றோம் என்று கூறிய தொகையை என்ன செய்தீர்கள்\nநீங்கள் கூவத்தூர் ரிசார்ட்டில் கூத்தடிக்கவும், ஆர்.கே.நகர் தேர்தலுக்கு ஓட்டுக்கு பணம் வழங்கவும் என் வியர்வையும், ரத்தமும் தான் உங்களுக்கு கிடைத்ததா உங்கள் மனைவியும், பிள்ளைகளும் காரில் பவனி வர எங்கள் மனைவி, பிள்ளைகள் சாக வேண்டுமா\nதயவு செய்து அறிக்கை விடாமல் எங்கள் வாழ்க்கை பிரச்சினையை தீர்த்து வையுங்கள்…\nஇதை படிப்போர் ஒரு தந்தைக்கு செய்யும் உதவியாக, இத்தகவலை அனைவருக்கும் பகிர்ந்து உதவுமாறு கேட்டு கொள்கின்றேன். உங்கள் தயவால் எங்கள் PF பணமாவது கிடைத்தால் உங்களுக்கு கோடான கோடி நன்றிகள்\nபோக்குவரத்து தொழிலாளர்களின் “வேலைநிறுத்தம்” ஏன்\nஅரசு ஊழியர்களுக்கு 2.57 காரணி ஊதியம்,\nமின்வாரிய ஊழியர்களுக்கும் 2.57 காரணி ஊதியம்\n2.44 காரணி ஊதியம் வழங்குவது நியாயமா\nபொதுமக்களின் சந்தோஷமே எங்கள் சந்தோஷம் என சேவை செய்த\nஎங்களுக்கு நியாயமான ஊதியம் கேட்டு இந்த “வேலைநிறுத்தம்”\nMLA க்களின் மாத சம்பள விபரம்…\n“தெர்மாக்கோல்” போன்ற திட்டத்தை மக்களுக்கு தந்து தந்து\nஅழியா புகழ் பெற்ற தமிழ்நாட்டு MLA-க்கு மாதசம்பளம்…\nMLA-க்கு இணையான சம்பளத்தை போக்குவரத்து தொழிலாளர்கள்\nகிடைக்கும் சலுகைகளை போக்குவரத்து தொழிலாளர்��ள்கேட்கவில்லை\nஅரசு ஊழியர்களுக்கு உரிய சம்பளம்……\nமின்வாரியத்தில் பணியாற்றி வரும் ஊழியர்களுக்கு உரிய சம்பளம் என்னவோ அதைத் தானே கேட்கிறோம்.\nநல்ல மனசு உள்ளவர்கள்….. தெரிஞ்சுக்கனும்னு நெனச்சா இதை ஷேர் பண்ணுங்க…\nவாட்ஸ்-ஆப்-ல் வரப்பெற்ற செய்திகள், படங்கள்\nமும்பை விவசாயிகள் பேரணி: வெடித்த கால்கள் – வெடிக்கக் காத்திருக்கும் மக்கள்\nஒரகடத்தில் யமஹா, எம்.எஸ்.ஐ, ராயல் என்ஃபீல்ட் தொழிலாளர்களின் மாரத்தான் போராட்டம்\nமூலதனத்தால் சின்னாபின்னமாக்கப்படும் உலகை மாற்றி அமைக்க – “மூலதனம்”\nபு.ஜ.தொ.மு ஐ.டி ஊழியர் பிரிவு அறைக்கூட்டம் டிசம்பர் 24 அன்று\n13 வயது தலித் சிறுமியின் கொலையின் மீதான மயான அமைதி\nநெருங்கும் பொருளாதாரம், பிரியும் அரசியல் : முதலாளித்துவ திண்டாட்டம்\nஆந்திராவுக்குப் போன கார்ப்பரேட் முதலாளிகள்: காரணமென்ன\nசர்கார் : முருகதாசுக்கு இருப்பது அசட்டு துணிச்சல் தான்\nசர்கார் : முருகதாசுக்கு இருப்பது அசட்டு துணிச்சல் தான்\nநாட்டின் வளங்களை உழைக்கும் மக்களுக்கு சொந்தமாக்கும் சோசலிசம்\nஇந்த ஆண்டு டி.சி.எஸ் நிறுவனத்திற்கு 28000 கூடுதல் அடிமைகள்\nசுகாதாரம் – சோசலிச பாணி : மாஸ்கோவில் ஒரு அமெரிக்கரின் அனுபவம்\nகல்வியும், குடியிருப்பும் அடிப்படை உரிமைகள்\nCategories Select Category அமைப்பு (259) போராட்டம் (254) பு.ஜ.தொ.மு (23) பு.ஜ.தொ.மு-ஐ.டி (131) இடம் (538) இந்தியா (287) உலகம் (106) சென்னை (86) தமிழ்நாடு (112) பிரிவு (559) அரசியல் (220) கருத்துப் படம் (12) கலாச்சாரம் (130) அறிவியல் (13) இரங்கல் செய்தி (3) கல்வி (26) சாதி (9) சிறுகதை (1) நுட்பம் (10) பெண்ணுரிமை (13) மதம் (4) மருத்துவம் (1) வரலாறு (35) விளையாட்டு (4) பொருளாதாரம் (356) உழைப்பு சுரண்டல் (17) ஊழல் (15) கடன் (11) கார்ப்பரேட்டுகள் (56) பணியிட உரிமைகள் (100) பணியிட மரணம் (2) முதலாளிகள் (43) மோசடிகள் (18) யூனியன் (77) விவசாயம் (36) வேலைவாய்ப்பு (25) மின் புத்தகம் (1) வகை (553) அனுபவம் (25) அம்பலப்படுத்தல்கள் (81) அறிவிப்பு (8) ஆடியோ (6) இயக்கங்கள் (20) கருத்து (110) கவிதை (3) காணொளி (30) கேலி (3) சமூக வலைத்தளம் (7) செய்தி (103) தகவல் (65) துண்டறிக்கை (19) நிகழ்வுகள் (54) நேர்முகம் (5) பத்திரிகை (76) பத்திரிகை செய்தி (17) புத்தகம் (14) போஸ்டர் (15) மார்க்சிய கல்வி (8)\n8 மணி நேர வேலை நாள் (2)\nஇந்திய அரசின் வரலாறு (11)\nஇந்திய ஐ.டி அயல் சேவைத் துறை (1)\nஐ.டி ஊழியர்கள் கிராமத்தில் (3)\nஐ.டி சங்கம் – சட்டப் போராட்டங்கள் (3)\nஐ.டி வாழ்க்கை II (1)\nசோசலிச சோவியத் யூனியனின் சாதனைகள் (4)\nபண மதிப்பழிப்பு விளைவுகள் (3)\nபண மதிப்பு நீக்கம் (22)\nமூலதனத்தின் பெறுமதி எதிர்காலம் (8)\nவிவசாயம், வேலை வாய்ப்பு, என்.ஜி.ஓ (5)\n2016 பு.ஜ.தொ.மு - ஐ.டி ஊழியர்கள் பிரிவு\nமாலை 7 மணிக்கு மேல் வேலை செய்யும் பெண்களுக்கு வாகன வசதி\nஅவ்வகையில் பத்து மணிக்கு தங்கள் பகுதியை சென்றடையும் இவர்கள், வீடு சென்று சேரும் வழி பாதுகாப்பானதாக இருக்கும் என்று உறுதியாக சொல்ல முடியாது.\nமார்ச்-மாதாந்திர உறுப்பினர்கள் சந்திப்பு கூட்டம்.\nநமது சங்கத்தின் மாதாந்திர உறுப்பினர்கள் கூட்டம் வரும் 17 சனிக்கிழமை 2018 அன்று நடைபெறும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.anmigakkadal.com/2013/02/blog-post_28.html", "date_download": "2018-11-17T21:28:28Z", "digest": "sha1:KEAM3H4VWTJQYCB3D3RTZZLERIJMIEJD", "length": 10170, "nlines": 186, "source_domain": "www.anmigakkadal.com", "title": "AANMIGA KADAL (ஆன்மீகக்கடல்): பன்னிரு திருமுறைகள் இணையத்தில்!!!", "raw_content": "\nகடந்த 34 வருடங்களாக மேற்கொண்ட ஆன்மீக ஆராய்ச்சியின் முடிவுகளை மக்களின் நலனுக்காக இதுவரை இந்த வலை தளத்தில்வெளியிட்டு வந்துள்ளோம், இனிமேல் உங்களின் ஆன்மீக சம்பந்தமான அனைத்து எனது நேரடி பார்வையில் பதில் வரும்,. இதற்கான உங்கள் கேள்வி அனைத்தும் மின்அஞ்சல் மூலமாகவே வர வேண்டும் மற்றும் அனைத்து விதமான கேள்விகளுக்கும் aanmigakkadal@gmail.com,. தொடர்புகொள்ள வேண்டும் - சகஸ்ரவடுகர்\nசைவ சமயத்தின் தொன்மையையும்,பெருமைகளையும் பறைசாற்றும் இலக்கியங்கள் பன்னிருத் திருமுறைகள் ஆகும்.இவைகளைப் பரப்புவதே ஆதீனங்களின் நோக்கம் ஆகும்.\nஇவ்வாறு பன்னிருத் திருமுறைகளை சைவசமயமக்களிடம் பரப்புவதன் மூலமாக மனித சமுதாயத்திற்கு ஒழுக்கத்தையும்,அதன் மூலம் குடும்ப அமைப்பைப் பாதுகாப்பதையும்,அவ்வாறு பாதுகாப்பதன் மூலமாக சிவனை அடையும் வழிமுறைகளை யுகம்,யுகமாக உணர்த்துவதையும் புண்ணியம் தரும் கடமையாகவும் செய்துவருகின்றனர்.\nஎனவே,பன்னிருதிருமுறைகளை வாசித்தும் புரியாதவர்கள் உங்கள் ஊர்களில் செயல்பட்டுவரும் சேக்கிழார் மன்றம் அல்லது பன்னிருதிருமுறை மன்றத்தைத் தொடர்பு கொள்ளவும்.இதில் தமிழ்,தெலுங்கு,கன்னடம்,ஹிந்தி மற்றும் ஆங்கிலத்தில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.\nநம்மை வழிநடத்தும் ஆன்மீக அரசு\nகோபுர ரகசியமும்,இந்துக்களின் விஞ்ஞான அறிவாற்றலும்\nவெளிப்பட இருக்கும் ஸ்ரீகாலபைரவ அருளாற்றலைப் பெறுவோ...\nஸ்ரீகால பைரவப் பெருமானின் பாடல்கள்\n14000 ஆண்டுகள் பழமையான வயிரவன்பட்டி,காரைக்குடி பகு...\nநமது எண்ணங்களாலேயே நமது விதியை மாற்றமுடியும்\n23.2.13 சனி அன்று பாம்புக்கோவில் சந்தையில் ஞான சத்...\nதிருநீறு மற்றும் சந்தனம் அணிவது ஏன்.\nஜாலியன் வாலாபாக் சம்பவம் : பிரிட்டன் பிரதமர் வருத்...\nவெளிப்பட்ட ஸ்ரீகால பைரவரின் அருளாற்றல்\nஸ்வர்ண ஆகர்ஷன பைரவ அஷ்டகம் தரும் செல்வத் திறவுகோல்...\nபலவீனங்கள் என்பதை எல்லாம் பலமாக்குங்கள்\nஇணையத்துக்குள் சிக்கிக் கொண்ட இளைய சமுதாயம்\nசுவாமி விவேகானந்தரின் 150 வது பிறந்த தினப்பதிவு-7\nசுவாமி விவேகானந்தரின் 150 வது பிறந்த தினப்பதிவு-6\nதிருச்சி தான் தோன்றீஸ்வரர் கோவிலில் சத்சங்கம்-17.2...\nதீபாவளியன்று எடுக்கப்பட்ட இந்திய வரைபடம்: நாசா வெள...\nதினமணியின் காதலர் தின கருத்துப்படம்\nஇயற்கை விவசாயத்தில் அசத்தும் விவசாயி ; கி.கிரி அரு...\nபுற்றுநோயைத் தணிக்கிறது சைமரூபா மூலிகைக் கஷாயம்\nதேசிய தண்ணீர்க்கொள்கை=உங்கள் கருத்துக்களை அரசுக்கு...\nதை அமாவாசையில் தர்ப்பணம் செய்துவிட்டு சிவமந்திரம்/...\nகழுகுமலை அபூர்வ கிரிவலத்தால் ஏற்பட்ட புண்ணியங்கள் ...\nஸ்ரீபோத்தலூரி வீரப்பிரம்மம் அவர்களின் தெய்வீக வாழ்...\nகழுகுமலை அபூர்வ கிரிவலத்தால் ஏற்பட்ட புண்ணியங்கள் ...\nகழுகுமலை அபூர்வ கிரிவலத்தால் ஏற்பட்ட புண்ணியங்கள் ...\nகழுகுமலை அபூர்வ கிரிவலத்தால் ஏற்பட்ட புண்ணியங்கள்-...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%9A+%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2018-11-17T21:12:40Z", "digest": "sha1:RIIXQC4NV6RRBPGT6NYXNWYLIYHO7KP2", "length": 9110, "nlines": 132, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | இலவச பள்ளிக்கூடம்", "raw_content": "\nமாலத்தீவு அதிபர் பதவியேற்பு விழாவில் பங்கேற்க மாலேவுக்கு சென்ற இந்திய பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு\nமுன்னெச்சரிக்கை நடவடிக்கையாக லட்சத்தீவுகள் கடல் பகுதிக்கு மீன்பிடிக்க மீனவர்கள் செல்ல வேண்டாம் - கஜா புயலை தொடர்ந்து அரபிக் கடலில் புதிதாக புயல் உருவாவதால் அவசர கட்டுப்பாட்டு மையம் அறிவுறுத்தல்\nகஜா புயலால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 46 ஆக அதிகரித்தது\nகஜா புயலால் தமிழகம் முழுவதும் உயிரிழந்தோர் எண்ணிக்கை மதியம் 2 மணி நிலவரப்படி 40ஆக அ���ிகரிப்பு\nவேதாரண்யம் அருகே 35க்கும் மேற்பட்ட கிராமங்களில் தொலைத்தொடர்பு சேவைகள் முழுவதும் பாதிப்பு\nகஜா புயலால் கடுமையாக பாதிக்கப்பட்ட வேதாரண்யம் தனித்தீவாக காட்சியளிக்கிறது\nகடற்கரையில் உள்ளவர்களை கலைந்து செல்ல அறிவுறுத்துமாறு காவல்துறைக்கு பேரிடர் மேலாண்மைத் துறை உத்தரவு\nகணவரின் இறந்த உடலை கொண்டு செல்ல மருத்துவமனை முன்பு பிச்சை எடுத்த மனைவி..\n5 ஆயிரம் பேருக்கு இலவச சிகிச்சை அளித்த மருத்துவர் ஜெயராஜ்\n“காசுக்காக நடிக்கும் விஜய் சொல்ல அருகதை இல்லை” - அமைச்சர் காமராஜ்\nஇலவச அரிசி குறித்து நீதிமன்றம் அடுக்கடுக்கான கேள்வி\n1 கிலோ கேக் வாங்கினால் 1 லிட்டர் பெட்ரோல் இலவசம்.. படையெடுக்கும் வாடிக்கையாளர்கள்..\n5 லிட்டர் பெட்ரோல் வாங்கினால் 1 லிட்டர் இலவசம்..\nஆரம்பக்கல்வி முதல் பட்டப்படிப்பு வரை இலவச கல்வி - உ.பி அரசு திட்டம்\nபிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக இப்படியொரு சேவை தொடக்கம்..\nஅன்று சாலையோரத்தில் கிடந்தவர் இன்று ஊருக்கே ஆசிரியர்\n6 மாதத்தில் 6,000 ரயில் நிலையங்களில் வைஃபை வசதி : ரயில்வே அமைச்சர்\nரக்‌ஷா பந்தன் : பெண்களுக்கு இலவச பேருந்து பயணம்\nபிரதமர் மோடி நாளை குஜராத் பயணம்\nவிரைவில் ரயில் பயண இலவச காப்பீடு ரத்து..\nபேச்சு மூச்சு இல்லாமல் முடங்கிய ஜியோ : வாடிக்கையாளர்கள் பதட்டம்\nஇன்றும் மெட்ரோ ரயிலில் ஜாலியா போகலாம் 'ஃப்ரீயா'\nகணவரின் இறந்த உடலை கொண்டு செல்ல மருத்துவமனை முன்பு பிச்சை எடுத்த மனைவி..\n5 ஆயிரம் பேருக்கு இலவச சிகிச்சை அளித்த மருத்துவர் ஜெயராஜ்\n“காசுக்காக நடிக்கும் விஜய் சொல்ல அருகதை இல்லை” - அமைச்சர் காமராஜ்\nஇலவச அரிசி குறித்து நீதிமன்றம் அடுக்கடுக்கான கேள்வி\n1 கிலோ கேக் வாங்கினால் 1 லிட்டர் பெட்ரோல் இலவசம்.. படையெடுக்கும் வாடிக்கையாளர்கள்..\n5 லிட்டர் பெட்ரோல் வாங்கினால் 1 லிட்டர் இலவசம்..\nஆரம்பக்கல்வி முதல் பட்டப்படிப்பு வரை இலவச கல்வி - உ.பி அரசு திட்டம்\nபிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக இப்படியொரு சேவை தொடக்கம்..\nஅன்று சாலையோரத்தில் கிடந்தவர் இன்று ஊருக்கே ஆசிரியர்\n6 மாதத்தில் 6,000 ரயில் நிலையங்களில் வைஃபை வசதி : ரயில்வே அமைச்சர்\nரக்‌ஷா பந்தன் : பெண்களுக்கு இலவச பேருந்து பயணம்\nபிரதமர் மோடி நாளை குஜராத் பயணம்\nவிரைவில் ரயில் பயண இலவச காப்பீடு ரத்து..\nப��ச்சு மூச்சு இல்லாமல் முடங்கிய ஜியோ : வாடிக்கையாளர்கள் பதட்டம்\nஇன்றும் மெட்ரோ ரயிலில் ஜாலியா போகலாம் 'ஃப்ரீயா'\n'பெண்ணியவாதிகளை சபரிமலைக்கு அழைத்துச் செல்ல முடியாது' டாக்ஸி ஓட்டுநர்கள் முடிவு\nஇந்த ராக்கெட்தான் இஸ்ரோவின் 'பாகுபலி'\nரஜினி எல்லாவற்றையும் தெரிந்திருக்க வேண்டுமா \nஇந்தியாவின் பெருமையா ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் \nவானிலை அறிவிப்புகளை கிண்டல் செய்யாதீர்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/15+year+old?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2018-11-17T21:12:07Z", "digest": "sha1:EMBEPKH2RQ4VUNQSMLKE4MYLIOX3ATMO", "length": 9009, "nlines": 133, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | 15 year old", "raw_content": "\nமாலத்தீவு அதிபர் பதவியேற்பு விழாவில் பங்கேற்க மாலேவுக்கு சென்ற இந்திய பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு\nமுன்னெச்சரிக்கை நடவடிக்கையாக லட்சத்தீவுகள் கடல் பகுதிக்கு மீன்பிடிக்க மீனவர்கள் செல்ல வேண்டாம் - கஜா புயலை தொடர்ந்து அரபிக் கடலில் புதிதாக புயல் உருவாவதால் அவசர கட்டுப்பாட்டு மையம் அறிவுறுத்தல்\nகஜா புயலால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 46 ஆக அதிகரித்தது\nகஜா புயலால் தமிழகம் முழுவதும் உயிரிழந்தோர் எண்ணிக்கை மதியம் 2 மணி நிலவரப்படி 40ஆக அதிகரிப்பு\nவேதாரண்யம் அருகே 35க்கும் மேற்பட்ட கிராமங்களில் தொலைத்தொடர்பு சேவைகள் முழுவதும் பாதிப்பு\nகஜா புயலால் கடுமையாக பாதிக்கப்பட்ட வேதாரண்யம் தனித்தீவாக காட்சியளிக்கிறது\nகடற்கரையில் உள்ளவர்களை கலைந்து செல்ல அறிவுறுத்துமாறு காவல்துறைக்கு பேரிடர் மேலாண்மைத் துறை உத்தரவு\nஎண்பதுகளின் நினைவில் மூழ்கிய திரை நட்சத்திரங்கள்\nதலைதுண்டித்து கொல்லப்பட்ட சிறுமியின் பெற்றோர் முதல்வருடன் சந்திப்பு\nவீட்டிற்குள் புகுந்த சிங்கத்திடம் இருந்து தப்பிய 15 பேர் - அதிர்ச்சி சம்பவம்\nமூதாட்டி தவறவிட்ட நகையை ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுநர்\n''பேசிக்கொண்டிருந்தாள், மயங்கி விழுந்து உயிரிழந்தாள்'' - கதறும் தாய்\nசபரிமலையில் பெண் பக்தைக்கு எதிராக போராட்டம் - 150 பேர் மீது வழக்குப்பதிவு\n வெஸ்ட் இண்டீஸ் முதல் பேட்டிங்\n‘நண்பன்’ பட பாணியில் மூதாட்டியை காப்பாற்றிய இளைஞர்கள்\nகடைசி போட்டிக்கு இதுதான் இந்தியன் டீம் \nமுக்கிய போட்டியில் இந்தியா முதலில் பேட்டிங் \nஇடியாப்ப சிக்கல��ல் இந்தியா பேட்டிங் 'கெத்து' காட்டும் வெஸ்ட் இண்டீஸ்\nஇளவரசிக்கு 15 நாட்கள் பரோல்\nடாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங் \n10 மாதம் காத்திருந்து குழந்தையை காண முடியாமலே உயிரிழந்த ராணுவ வீரர்..\nஇந்தியாவை சமாளிக்குமா வெஸ்ட் இண்டீஸ் \nஎண்பதுகளின் நினைவில் மூழ்கிய திரை நட்சத்திரங்கள்\nதலைதுண்டித்து கொல்லப்பட்ட சிறுமியின் பெற்றோர் முதல்வருடன் சந்திப்பு\nவீட்டிற்குள் புகுந்த சிங்கத்திடம் இருந்து தப்பிய 15 பேர் - அதிர்ச்சி சம்பவம்\nமூதாட்டி தவறவிட்ட நகையை ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுநர்\n''பேசிக்கொண்டிருந்தாள், மயங்கி விழுந்து உயிரிழந்தாள்'' - கதறும் தாய்\nசபரிமலையில் பெண் பக்தைக்கு எதிராக போராட்டம் - 150 பேர் மீது வழக்குப்பதிவு\n வெஸ்ட் இண்டீஸ் முதல் பேட்டிங்\n‘நண்பன்’ பட பாணியில் மூதாட்டியை காப்பாற்றிய இளைஞர்கள்\nகடைசி போட்டிக்கு இதுதான் இந்தியன் டீம் \nமுக்கிய போட்டியில் இந்தியா முதலில் பேட்டிங் \nஇடியாப்ப சிக்கலில் இந்தியா பேட்டிங் 'கெத்து' காட்டும் வெஸ்ட் இண்டீஸ்\nஇளவரசிக்கு 15 நாட்கள் பரோல்\nடாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங் \n10 மாதம் காத்திருந்து குழந்தையை காண முடியாமலே உயிரிழந்த ராணுவ வீரர்..\nஇந்தியாவை சமாளிக்குமா வெஸ்ட் இண்டீஸ் \n'பெண்ணியவாதிகளை சபரிமலைக்கு அழைத்துச் செல்ல முடியாது' டாக்ஸி ஓட்டுநர்கள் முடிவு\nஇந்த ராக்கெட்தான் இஸ்ரோவின் 'பாகுபலி'\nரஜினி எல்லாவற்றையும் தெரிந்திருக்க வேண்டுமா \nஇந்தியாவின் பெருமையா ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் \nவானிலை அறிவிப்புகளை கிண்டல் செய்யாதீர்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/Prepaid+Offer?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2018-11-17T21:01:41Z", "digest": "sha1:5CDFIJ5B4GZ6KXWFKLE347QW7F5NSZC4", "length": 8280, "nlines": 131, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | Prepaid Offer", "raw_content": "\nமாலத்தீவு அதிபர் பதவியேற்பு விழாவில் பங்கேற்க மாலேவுக்கு சென்ற இந்திய பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு\nமுன்னெச்சரிக்கை நடவடிக்கையாக லட்சத்தீவுகள் கடல் பகுதிக்கு மீன்பிடிக்க மீனவர்கள் செல்ல வேண்டாம் - கஜா புயலை தொடர்ந்து அரபிக் கடலில் புதிதாக புயல் உருவாவதால் அவசர கட்டுப்பாட்டு மையம் அறிவுறுத்தல்\nகஜா புயலால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 46 ஆக அதிகரித்தது\nகஜா புயலால் தமிழகம் முழ���வதும் உயிரிழந்தோர் எண்ணிக்கை மதியம் 2 மணி நிலவரப்படி 40ஆக அதிகரிப்பு\nவேதாரண்யம் அருகே 35க்கும் மேற்பட்ட கிராமங்களில் தொலைத்தொடர்பு சேவைகள் முழுவதும் பாதிப்பு\nகஜா புயலால் கடுமையாக பாதிக்கப்பட்ட வேதாரண்யம் தனித்தீவாக காட்சியளிக்கிறது\nகடற்கரையில் உள்ளவர்களை கலைந்து செல்ல அறிவுறுத்துமாறு காவல்துறைக்கு பேரிடர் மேலாண்மைத் துறை உத்தரவு\n“எம்.எல்.ஏக்களை இழுக்க பாஜக 25 கோடி பேரம்” - குமாரசாமி குற்றச்சாட்டு\nஅனல் பறக்கும் பண்டிகைகால ஆன்லைன் ஷாப்பிங்\nநெருங்கும் பண்டிகைகள் - தயாராகும் ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனங்கள்\nஜியோவுக்கு போட்டியாக ஏர்டெலின் புதிய ஆஃபர்\n199 ரூபாய்க்கு அதிரடி சலுகை அறிவித்த ஜியோ\nநமாஸ் செய்யாத சிறுமி அடித்துக்கொலை: உறவினர்கள் கொடூரம்\n மேலும் ஒரு வருடம் இலவச சேவை..\n‘கவுண்ட்டர்ல டிக்கெட் வாங்குனா சலுகை’: தென்னக ரயில்வே அறிவிப்பு\nமகளிர் தினம்: பெண்களுக்கு இலவசப் பயணம் வழங்கிய பர்வீன் டிராவல்ஸ்\nபிஎஸ்என்எல்-ன் புதிய அதிரடி சலுகை: அன்லிமிடெட் அழைப்பு\nஏர்டெல் 2000 ரூபாய் கேஷ்பேக் ஆஃபர்\nரூ.49க்கு ஒரு மாதம் 4ஜி டேடா\nஏர்டெல்லின் ரூ.399 திட்டத்தில் மாற்றம்\nஐடியா-வின் அதிரடி ரீ சார்ஜ் பேக்\n“எம்.எல்.ஏக்களை இழுக்க பாஜக 25 கோடி பேரம்” - குமாரசாமி குற்றச்சாட்டு\nஅனல் பறக்கும் பண்டிகைகால ஆன்லைன் ஷாப்பிங்\nநெருங்கும் பண்டிகைகள் - தயாராகும் ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனங்கள்\nஜியோவுக்கு போட்டியாக ஏர்டெலின் புதிய ஆஃபர்\n199 ரூபாய்க்கு அதிரடி சலுகை அறிவித்த ஜியோ\nநமாஸ் செய்யாத சிறுமி அடித்துக்கொலை: உறவினர்கள் கொடூரம்\n மேலும் ஒரு வருடம் இலவச சேவை..\n‘கவுண்ட்டர்ல டிக்கெட் வாங்குனா சலுகை’: தென்னக ரயில்வே அறிவிப்பு\nமகளிர் தினம்: பெண்களுக்கு இலவசப் பயணம் வழங்கிய பர்வீன் டிராவல்ஸ்\nபிஎஸ்என்எல்-ன் புதிய அதிரடி சலுகை: அன்லிமிடெட் அழைப்பு\nஏர்டெல் 2000 ரூபாய் கேஷ்பேக் ஆஃபர்\nரூ.49க்கு ஒரு மாதம் 4ஜி டேடா\nஏர்டெல்லின் ரூ.399 திட்டத்தில் மாற்றம்\nஐடியா-வின் அதிரடி ரீ சார்ஜ் பேக்\n'பெண்ணியவாதிகளை சபரிமலைக்கு அழைத்துச் செல்ல முடியாது' டாக்ஸி ஓட்டுநர்கள் முடிவு\nஇந்த ராக்கெட்தான் இஸ்ரோவின் 'பாகுபலி'\nரஜினி எல்லாவற்றையும் தெரிந்திருக்க வேண்டுமா \nஇந்தியாவின் பெருமையா ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் \nவானிலை அறிவிப்புகளை கி��்டல் செய்யாதீர்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://athiyamanteam.com/2018/04/10/nursing-jobs-in-sail-steel/", "date_download": "2018-11-17T22:10:12Z", "digest": "sha1:ZJU2FU36EMP555CPMDCIYQWWNUTDVMEV", "length": 8949, "nlines": 160, "source_domain": "athiyamanteam.com", "title": "Nursing Jobs In SAIL Steel - Athiyaman Team", "raw_content": "\nமுக்கிய இடங்களின் சிறப்பு பெயர்கள் – GK Qts\nசெயில் நிறுவனத்தில் செவிலியர் வேலை\nவேலைவாய்ப்பு விவரம் : மேற்கு வங்க மாநிலம் துர்காபூரில் உள்ள உருக்காலையில் மிகப்பெரிய உருக்கு தயாரிப்பு நிறுவனமான செயில் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு 2018 ஆம் ஆண்டிற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது . இதற்கு தகுதி உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.\nமொத்த காலிப்பணியிடங்கள் : 130\nபணியிட பதவி பெயர் (Posts Name) : செவிலியர்\nபி.எஸ்சி நர்சிங், டிப்ளமோ நர்சிங்\nகல்வி தகுதிக்கான முழுமையான விவரங்களை அறிய கீழே இணைக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை (Refer PDF File Given in Below Link) பார்த்து தெரிந்துகொள்ளவும்.\nகுறைந்தபட்ச வயது : 18 வருடங்கள்\nஅதிகபட்ச வயது : 30 வருடங்கள்\nஒவ்வொரு பிரிவினருக்கும் தனித்தனியான வயது தகுதி பற்றிய முழுமையான விவரங்களை அறிய கீழே இணைக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை (Refer PDF File Given in Below Link) பார்த்து தெரிந்துகொள்ளவும்.\nசம்பள விவரம் : ரூ.8,000 ( பயிற்சியின்போது )\nசம்பளம் பற்றிய முழுமையான விவரங்களை அறிய கீழே இணைக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை (Refer PDF File Given in Below Link) பார்த்து தெரிந்துகொள்ளவும்.\nதுவங்கும் நாள் : 06.04.2018\nபணியிடம் : மேற்கு வங்கம் (துர்காபூர்)\nஇதர தகுதிகள் பற்றிய முழுமையான விவரங்களை அறிய கீழே இணைக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை (Refer PDF File Given in Below Link) பார்த்து தெரிந்துகொள்ளவும்.\nதேர்வு செய்யும் முறை :\nமுக்கிய இடங்களின் சிறப்பு பெயர்கள் – GK Qts\nTNPSC GROUP 2 தேர்வில் 26 சதவீதம் பேர் பங்கேற்கவில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.74, "bucket": "all"} +{"url": "https://nihr.wordpress.com/2008/11/07/death-of-michael-crichton/", "date_download": "2018-11-17T22:24:06Z", "digest": "sha1:4GZ4LP3FQQLVVSPHXP2OYTFWQIMHNMKV", "length": 5662, "nlines": 77, "source_domain": "nihr.wordpress.com", "title": "பிரபல அமெரிக்க ஆசிரியர் மைக்கேல் கிரேயட்டன் மரணம் | கேட்ட,வாசித்த செய்திகள்", "raw_content": "\nபிரபல அமெரிக்க ஆசிரியர் மைக்கேல் கிரேயட்டன் மரணம்\tநவம்பர் 7, 2008\nTags: உலகத்தை கலக்கியவை, சினிமா, நாவல்கள், புத்தகங்கள்\nவெற்றி ஆசிரியரான மைக்���ேல் கிரேட்டனின் (Michael Crichton) நாவல்கள் உலகத்தை ஒரு கலக்கு கலக்கியன. மருத்துவராக தன் பணியைத் தொடங்கிய இவர், அறிவியல்,தொழில் நுட்பத்தை சார்ந்த நாவல்களை எழுதி புகலின் உச்சிக்கே சென்றுவிட்டார் எனலாம். இவரது படைப்புகளில் சில ஷாலியுட் திரைப்படங்களாக எடுக்கப்பட்டு சக்கைப் போடு போட்டன. ஜிராஸிக் பார்க் (Jurassic Park) மற்றும் லாஸ்ட்டு வேல்டு (The lost world) படத்தைப் பற்றி கேள்விபடாதோர் இருக்க முடியாது. இப்படம் இந்த ஆசிரியார் எழுதிய நாவலிருந்து எடுக்கப்பட்டது. இவரின் அதிரடியான பிற நாவல்களும் அவற்றை அடிப்படையாக வந்த படங்களும்: The Andromeda Strain, Congo, Disclosure, Rising Sun, Timeline, State of Fear, Prey, and Next. இவரது புத்தகங்கள் 150 மில்லியன் பிரதிகளுக்கு மேல் விற்று திர்ந்து விட்டன.\nகேன்சர் நோய் தாக்கி, லாஸ்ஏஞ்சல்சில், நவம்பர் 4, 2008 யில் மரணடந்தார். இவரது படைப்புகள் அழிய வரம் பெற்றுவிட்டன. nihr வலைப்பூ மைக்கேல் கிரேட்டனுக்கு அஞ்சலி செலுத்துகிறது.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\n\"நான் நாட்டுக்கு நல்லது செய்திருக்கிறேன்\"-புஷ்\n“நான் நாட்டுக்கு நல்லது செய்திருக்கிறேன்”-புஷ்\nஅளவைக் குறைத்து விலையை உயர்த்தும் நிறுவனங்கள்\nபிரபல அமெரிக்க ஆசிரியர் மைக்கேல் கிரேயட்டன் மரணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/vinayakar-chathurthi", "date_download": "2018-11-17T21:33:54Z", "digest": "sha1:SB2MQNR76ZGDKTRXFQQCWTG3BNKPAVMP", "length": 12612, "nlines": 174, "source_domain": "tamil.samayam.com", "title": "vinayakar chathurthi: Latest vinayakar chathurthi News & Updates, Photos & Images, Videos | Samayam Tamil", "raw_content": "\nவைரமுத்து மீது ‘மீடூ’ புகார் தெரிவித்த ச...\n‘பைரவா தேவி’ படத்தில் அகோர...\nதிமிரு புடிச்சவன் கதை என்ன...\nகாதல் ஜோடி ஆணவப் படுகொலை; ...\nகஜா புயலால் மான் உள்ளிட்ட ...\nடி20 உலகக்கோப்பை தொடருடன் ...\nஇதைவிட கோலிக்கு சூப்பர் சா...\nமுதல் முறையாக சந்திக்கும் ஆண்களிடம் பெண்...\nஉலக அழகிகளும் அவர்களின் சர...\nபெட்ரோல் & டீசல் விலை\nதங்கம் & வெள்ளி விலை\nஇன்றைய (17-11-2018) பெட்ரோல் டீசல் விலை ...\nஇன்றும் பெட்ரோல் விலை உயர்...\nகஜா புயல்: தமிழக அரசுக்கு விஜயகாந்த் பாராட்டு\nவைகை ஆற்றோர பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரி...\nTamil Flash News: இன்றைய முக்கிய செய்திகள்...\nசேலம் ஓமலூரில் மிகப்பெரிய பழக்கடை திறக்கும...\nமஞ்சு வர்மா சொத்துக்களை முடக்க உத்தரவு\nஜோதிடம் ரெசிபி வேலைவாய்ப்பு ஆன்மிகம் கல்வி சுற்றுலா மோட்டார்ஸ் ஜோக்ஸ் வீடியோ லைவ் டிவிசிறப்பு தொகுப்பு சட்டசபை தேர்தல் சுதந்திர தினம்\n2.0 Making: வசீகரன் முதல் சிட்டி ..\n24 கிஸ்சஸ் படத்தின் கிஸ்சஸ் மேக்க..\nகார்த்திகை ஸ்பெஷல்: குன்று தோறும்..\nKaatrin Mozhi: ஹரித்வார் பற்றி கத..\nசாக்கடையை அள்ளும் போலீஸ் - விஜய் ..\nஜோதிகா வெர்ஷனில் வெளியான ஜிமிக்கி..\nVideo : சர்வதேச விருதுகளைக் குவித..\nஉலகில் அதிகம் பேர் பயன்படுத்தும் ..\nபசுமையை வலியுறுத்தும் விநாயகர்- ஒடிசா கடற்கரையில் அசத்தும் மணல் சிற்பம்\nபிரபல மணல் சிற்பக் கலைஞர் சுதர்சன் பட்நாயக் ஒடிசாவின் பூரி கடற்கரையில் 20 அடியில் விநாயகர்மணல் சிற்பத்தை உருவாக்கி அசத்தியுள்ளார்.\nவிநாயகர் சதுர்த்தி அன்று மிரட்ட வரும் விஷாலின் ‘சண்டக்கோழி 2’\nவிஷால் நடிப்பில் உருவாகி வரும் ‘சண்டக்கோழி 2’ படம் வரும் விநாயகர் சதுர்த்தி அன்று வெளியாகவுள்ளது.\nநெல்லை உச்சிஷ்ட கணபதிக்கு 11ம் தேதி 1008 சங்காபிஷேகம்\nதிருநெல்வேலி அருகே மணிமூர்த்தீஸ்வரத்தில் அமைந்து உள்ள ஸ்ரீஉச்சிஷ்ட விநாயகர் கோயிலில் சதுர்த்தி விழா கோலாகலமாக நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்\nTamil Nadu bypolls: அனைத்து 20 தொகுதிகளிலும் பாஜக போட்டி: தமிழிசை அறிவிப்பு\nGSAT 29: இறுதியான புவி கோளப்பாதையை அடைந்தது ஜிசாட் 29- இஸ்ரோ தகவல்\n2.0 Making: வசீகரன் முதல் சிட்டி ரீலோடட் வரை- ரஜினிகாந்த் மேக்கிங் வீடியோ\nIndia vs Australia: ஆஸ்திரேலியாவை 48 ரன்களில் வீழ்த்தி இந்திய கிரிகெட் மகளிர் அணி வெற்றி\nவேலூர் சிறையில் கைதிகளுக்கு கஞ்சா வழங்கிய தலைமை காவலர் பணி இடைநீக்கம்\nவைரமுத்து மீது ‘மீடூ’ புகார் தெரிவித்த சின்மயி டப்பிங் சங்கத்திலிருந்து நீக்கம்\nகாதல் ஜோடி ஆணவப் படுகொலை; ராமதாஸ் கடும் கண்டனம்\nரன்வீர்-தீபிகா திருமணத்தை இனிமையாக்கிய தமிழ்நாட்டின் பிரபல கிருஷ்ணா ஸ்வீட்ஸ்\nசென்னை உயர்நீதிமன்றத்திற்கு மேலும் ஒரு நீதிபதி நியமனம்\nகஜா புயலால் மான் உள்ளிட்ட விலங்குகள் பலி; காரைக்கால் கடற்கரையில் அதிர்ச்சி\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1120174.html", "date_download": "2018-11-17T22:01:33Z", "digest": "sha1:XHSSVQYA2LDLKZQPWUOJ2XHDVDJA7GGG", "length": 11160, "nlines": 176, "source_domain": "www.athirady.com", "title": "சட்டவிரோதமாக சிகரட்டுக்களை கடத்தி வந்த இரண்டு பெண்கள்..!! – Athirady News ;", "raw_content": "\nசட்டவிரோதமாக சிகரட்டுக்களை கடத்தி வந்த இரண்டு பெண்கள்..\nசட்டவிரோதமாக சிகரட்டுக்களை கடத்தி வந்த இரண்டு பெண்கள்..\nசட்டவிரோதமான முறையில் ஒருதொகை சிகரட்டுக்களை நாட்டுக்கு கொண்டு வந்த இரண்டு பெண்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.\nடுபாயில் இருந்து இன்று காலை 5.00 மணியளவில் இலங்கை வந்த இரண்டு பெண்களே இவ்வாறு கைது செய்யப்பட்டதாக விமான நிலைய சுங்கப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.\nகைது செய்யப்பட்ட பெண்களிடமிருந்து 159 பெட்டகளில் இருந்த 41,040 சிகரட்டுக்கள் போதை தடுப்பு சுங்கப் பிரிவினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.\nசந்தேகநபர்கள் மீரிகம மற்றும் வாரியாபொல பிரதேசங்களைச் சேர்ந்த 40 மற்றும் 31 வயதுடையவர்கள் என்று விமான நிலைய சுங்கப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.\nமூத்த திரைப்பட நடிகை மரணம்: திரையுலகினர் நேரில் அஞ்சலி..\nதொடரூந்தில் மகிழூர்தி மோதி விபத்து – ஒருவர் படுகாயம்..\nஉலகின் மிகச்சிறிய குட்டி நாடு..\nசுரண்டை அருகே டெங்கு பணியாளருக்கு பாலியல் தொந்தரவு- ஊராட்சி செயலர் மீது வழக்கு..\nஇரட்டை இலைக்கு லஞ்சம் – டிச. 4ம் தேதி விசாரணைக்கு ஆஜராக தினகரனுக்கு உத்தரவு..\nநாங்குநேரி அருகே போலீஸ் டார்ச்சரால் குழந்தையை கொன்று விதவை பெண் தற்கொலை..\nதேர்தலுக்கான ஒற்றைத்தொகை நன்கொடை, செலவின உச்சவரம்பு ரூ.10 ஆயிரமாக குறைப்பு..\nபிரபாகரன் பயன்படுத்திய, நிலக்கீழ் பதுங்குகுழி உடைப்பு..\nசெம்மரக்கடத்தல்காரர்கள் பற்றி தகவல் தெரிவித்தால் ரூ.1 லட்சம் பரிசு- ஆந்திர அதிகாரி…\nசெய்யாறு அருகே வீடு இடிந்து பலியான சிறுமி குடும்பத்துக்கு ரூ.4 லட்சம் நிவாரணம்..\nகண்பார்வைத் திறனை அதிகரிக்க தினமும் 2 கொய்யாப்பழம் சாப்பிட்டால் போதுமாம்..\n“அபத்தங்கள்”: வேட்டியை உருவித், தலைப்பாகை கட்டிய கதையாக, இலங்கை அரசியல்…\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்��ாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\n‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… : முன்னாள் ராணுவத் தளபதி மேஜர் ஜெனரல்…\n“விடுதலைப் புலிகளுடன்” தொடர்பு வைத்திருந்த 14 பேருக்கு,…\nஉலகின் மிகச்சிறிய குட்டி நாடு..\nசுரண்டை அருகே டெங்கு பணியாளருக்கு பாலியல் தொந்தரவு- ஊராட்சி செயலர்…\nஇரட்டை இலைக்கு லஞ்சம் – டிச. 4ம் தேதி விசாரணைக்கு ஆஜராக…\nநாங்குநேரி அருகே போலீஸ் டார்ச்சரால் குழந்தையை கொன்று விதவை பெண்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1149159.html", "date_download": "2018-11-17T21:10:56Z", "digest": "sha1:FQOMSPLLLPN2UBFVXVCZL7OFFDAO6HCO", "length": 10855, "nlines": 176, "source_domain": "www.athirady.com", "title": "பெண்ணொருவரிற்கு சகோதரனால் நடந்த கொடூரம்..!! – Athirady News ;", "raw_content": "\nபெண்ணொருவரிற்கு சகோதரனால் நடந்த கொடூரம்..\nபெண்ணொருவரிற்கு சகோதரனால் நடந்த கொடூரம்..\nமொனராகலை – பிபில – மில்ஹேவ பிரதேசத்தில் சகோதரர் ஒருவர் மேற்கொண்ட தாக்குதலில் சகோதரி ஒருவர் உயிரிழந்துள்ளார்.\nகாணி பிரச்சினை காரணமாக ஏற்பட்ட வாய்த்தகராறு அதிகரித்து நேற்று இந்த கொலை இடம்பெற்றுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.\nமண்வெட்டியால் தாக்கி இந்த கொலை இடம்பெற்றுள்ளதோடு, சந்தேக நபரும் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை மேலும் குறிப்பிட்டுள்ளது.\nசம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல்துறை முன்னெடுத்துள்ளது.\nஎமது கதைகளை நாங்கள்தான் கூற வேண்டும் “- ‘தமிழர் மூவர்’ விருது பெற்ற றீற்றா பரமலிங்கம்..\nபோர்ச்சுக்கலில் மக்களாட்சி ஏற்பட்ட நாள்: ஏப்.25- 1974..\nஇரட்டை இலைக்கு லஞ்சம் – டிச. 4ம் தேதி விசாரணைக்கு ஆஜராக தினகரனுக்கு உத்தரவு..\nநாங்குநேரி அருகே போலீஸ் டார்ச்சரால் குழந்தையை கொன்று விதவை பெண் தற்கொலை..\nதேர்தலுக்கான ஒற்றைத்தொகை நன்கொடை, செலவின உச்சவரம்பு ரூ.10 ஆயிரமாக குறைப்பு..\nபிரபாகரன் பயன்படுத்திய, நிலக்கீழ் பதுங்குகுழி உடைப்பு..\nசெம்மரக்கடத்தல்காரர்கள் பற்றி தகவல் தெரிவித்தால் ரூ.1 லட்சம் பரிசு- ஆந்திர அதிகாரி…\nசெய்யாறு அருகே வீடு இடிந்து பலியான சிறுமி குடும்பத்துக்கு ரூ.4 லட்சம் நிவாரணம்..\nகண்பார்வைத் திறனை அதிகரிக்க தினமும் 2 கொய்யாப்பழம் சாப்பிட்டால் போதுமாம்..\n“அபத்தங்கள்”: வேட்டியை உருவித், தலைப்பாகை கட்டிய கதையாக, இலங்கை அரசியல்…\nவடக்கு ஆளுநர் தலைமையில் மர நடுகைத் திட்டம்..\nஅரச துறை நடவடிக்கைகள் பலவீனமடைவதற்கு இடமளிக்க முடியாது – ஜனாதிபதி..\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\n‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… : முன்னாள் ராணுவத் தளபதி மேஜர் ஜெனரல்…\n“விடுதலைப் புலிகளுடன்” தொடர்பு வைத்திருந்த 14 பேருக்கு,…\nஇரட்டை இலைக்கு லஞ்சம் – டிச. 4ம் தேதி விசாரணைக்கு ஆஜராக…\nநாங்குநேரி அருகே போலீஸ் டார்ச்சரால் குழந்தையை கொன்று விதவை பெண்…\nதேர்தலுக்கான ஒற்றைத்தொகை நன்கொடை, செலவின உச்சவரம்பு ரூ.10 ஆயிரமாக…\nபிரபாகரன் பயன்படுத்திய, நிலக்கீழ் பதுங்குகுழி உடைப்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/supplementary_detail.asp?id=6269&ncat=4", "date_download": "2018-11-17T22:12:57Z", "digest": "sha1:QOBEYAO4MQOGBFDFIWTBMUNW32DOCPHM", "length": 17366, "nlines": 262, "source_domain": "www.dinamalar.com", "title": "பைலின் துணைப் பெயர் காட்டப்பட | கம்ப்யூட்டர் மலர் | Computermalar | tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி கம்ப்யூட்டர் மலர்\nபைலின் துணைப் பெயர் காட்டப்பட\nபுயல் அரசியலுக்கு முதல்வர் முற்றுப்புள்ளி நவம்பர் 18,2018\nஅவசர குற்றப்பத்திரிகை : ஸ்டாலின் கண்டனம் நவம்பர் 18,2018\nமாணவியருக்கு, 'ஸ்கூட்டி': ம.பி.,யில் பா.ஜ., தாராளம் நவம்பர் 18,2018\nநிலாவில் குடியேற செயற்கைகோள் மாதிரியான வீடு நவம்பர் 18,2018\nபொதுவாக விண்டோஸ் எக்ஸ்புளோரரில் பைல்களின் பட்டியலைக் காண்கையில், பைலின் முதல் பெயர் மட்டுமே காட்டப்படும். ஒரே பெயரில் வெவ்வேறு பார்மட்டில் பைல் இருப்பின், நமக்கு எது எந்த பைல் என்று தெரியாது. எடுத்துக் காட்டாக, ஒரே பெயரில், வேர்ட், ஸிப், ஜேபெக் பைல் அமைக்கலாம். இவை வரிசையாக இருந்தால், எது என்ன பைல் என்று உடனே நமக்குத் தெரியாது. எனவே பைலின் துணைப் பெயரும் காட்டப் பட்டால், நம் வேலை எளிதாகிவிடும். இதனை எப்படி மேற்கொள்ளலாம் என்று பார்ப்போம்.\nபைல் பெயர் ஒன்றில், அதன் புள்ளியை அடுத்து வலது பக்கம் உள்ள பெயர், அந்த பைல் என்ன வகையை, பார்மட்டைச் சேர்ந்தது என்று காட்டும். பொதுவாக, இந்த பெயர் காட்டப்பட மாட்டாது. இதனையும் சேர்த்து ஒரு பைல் பெயர் காட்டப்பட வேண்டும் எனில், My Computer>Tools>Folder Options எனச் சென்று கிடைக்கும் விண்டோவில் View தேர்ந்தெடுக்கவும். இதில் Hide extensions for known file types என்று இருக்கும் வரியின் முன்னால் உள்ள டிக் அடையாளத்தை எடுத்துவிடவும். இனி பைல் பெயர்கள் முழுமையாக அதன் எக்ஸ்டன்ஷன் பெயருடன் காட்டப்படும்.\nமேலும் கம்ப்யூட்டர் மலர் செய்திகள்:\nஒரு சின்ன பெர்சனல் பிரேக்\nஇந்த வார இணைய தளம் குடும்ப டாக்டர்\nஜிமெயில் பெட்டியில் அதிக மெயில்கள்\nஇந்த வார டவுண்லோட் கீ பிரீஸ் - வேகத்தின் துணை\nபயர்பாக்ஸ் 5 - கூடுதல் வசதி தரும் புரோகிராம்கள்\n» தினமலர் முதல் பக்கம்\n» கம்ப்யூட்டர் மலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்��ள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/supply.asp?ncat=11&dtnew=07-03-11", "date_download": "2018-11-17T22:24:51Z", "digest": "sha1:JTXWSQDH3RI24WLGLAYXFY6KSELUUDVN", "length": 11331, "nlines": 228, "source_domain": "www.dinamalar.com", "title": "Weekly Health Tips | Nalam | Doctor Tips | Health Care Tips‎ | Health Tips for Heart, Mind, Body | Diet and Fitness Tips - நலம் வாராந்திர பகுதி", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி நலம்( From ஜூலை 03,2011 To ஜூலை 09,2011 )\nபுயல் அரசியலுக்கு முதல்வர் முற்றுப்புள்ளி நவம்பர் 18,2018\nஅவசர குற்றப்பத்திரிகை : ஸ்டாலின் கண்டனம் நவம்பர் 18,2018\nமாணவியருக்கு, 'ஸ்கூட்டி': ம.பி.,யில் பா.ஜ., தாராளம் ந���ம்பர் 18,2018\nநிலாவில் குடியேற செயற்கைகோள் மாதிரியான வீடு நவம்பர் 18,2018\nவாரமலர் : குளிகை கால பூஜை\nசிறுவர் மலர் : மனம் இருந்தால் போதும்\nபொங்கல் மலர் : 'சிக்ஸ் பேக்' நந்திதா\nவேலை வாய்ப்பு மலர்: தமிழக அரசில் அதிகாரி பணி\nவிவசாய மலர்: சீமை இலந்தைக்கு ஏற்றது உப்பு மண்\n1. \"இருதய நோயாளிகள் குளிர்ந்த நீரை தவிர்ப்பது நல்லது'\nபதிவு செய்த நாள் : ஜூலை 03,2011 IST\nஇருதய ஓட்டை அடைப்பு சிகிச்சை செய்த பெண்கள் திருமணம் செய்து கொள்ளலாமாஏ.ஜெரால்டு, வக்கம்பட்டி இருதயத்தில் ஓட்டை என்பது பிறவியிலேயே ஏற்படும் ஒரு வியாதி. இருதய ஓட்டை என்பது ஒரு பொதுவான வார்த்தை தான். இதில், இருதயத்தின் எந்த இடத்தில், எந்தளவு பெரிய ஓட்டை உள்ளது, இதனால் இருதயம் எவ்வளவு வீங்கி உள்ளது மற்றும் நுரையீரலில் ரத்த அழுத்தம் அதிகரித் துள்ளதா என்பதைப் பொறுத்தே ..\n2. கோலா பானங்களால் ஏற்படும் உடல்நலக் கேடு\nபதிவு செய்த நாள் : ஜூலை 03,2011 IST\nகோலா குளிர்பானங்களை பருகுவோர் எண்ணிக்கை உலகளவில் அதிகம். கோடிக் கணக்கான லிட்டர் கோலா பானங்கள் ஆண்டுதோறும் பருகப்படுகின்றன. இது போன்ற பானங்கள் இன்றி, உயிர் வாழ முடியாது என்றே கூட பலர் நினைக்கின்றனர். கோககோலா, பெப்சி, லிம்கா போன்றவை, பட்டி தொட்டிகளில் கூட கிடைக்கின்றன. சூப்பர் மார்க்கெட்டுகளில், கோலா பானங்கள் கொட்டிக் கிடக்கின்றன. இவற்றை பருக, சினிமா நட்சத்திரங்களும் ..\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/religion/religion-news/2018/aug/24/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-2986742.html", "date_download": "2018-11-17T22:22:03Z", "digest": "sha1:XZ2VMHF5AU25BZYAHNHQJ3YVQHEZOFNL", "length": 6574, "nlines": 108, "source_domain": "www.dinamani.com", "title": "திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் பந்தக்கால் முகூர்த்தம்- Dinamani", "raw_content": "\nதிருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் பந்தக்கால் முகூர்த்தம்\nBy DIN | Published on : 24th August 2018 01:24 PM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nதிருவண்ணாமலையில் கார்த்திகை த��பத் திருவிழாவை முன்னிட்டு அருணாசலேஸ்வரர் கோயிலில் பந்தக்கால் நடும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.\nபஞ்சபூத திருத்தலங்களில் அக்னி தலமாக விளங்கும் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் செப்டம்பர் 11 முதல் செப்டம்பர் 27 வரை நடைபெறவுள்ள திருக்கார்த்திகை தீபப் பெருவிழாவினை முன்னிட்டு, பூர்வாங்க பணிகளுக்காக இன்று காலை ராஜகோபுரம் முன்பு பந்தக்கால் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.\nஇதில், ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு அண்ணாமலையாருக்கு அரோகரா அண்ணாமலையாருக்கு அரோகரா\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஒன்றாக இணைந்த 80's நடிகர், நடிகைகள்\nதீபிகா - ரன்வீர் சிங் திருமணம்\nஜெயலலிதாவின் புதிய சிலை திறப்பு\nவிண்ணில் பாய்ந்தது ஜிஎஸ்எல்வி ராக்கெட்\nஎழுத்தாளர் பா. ராகவனுடன் ‘நோ காம்ப்ரமைஸ்’ நேர்காணல்\nமகாலிங்கபுரம் ஸ்ரீ ஐயப்பன் குருவாயூரப்பன் கோயிலில் மாலை அணிய திரண்ட ஐயப்ப பக்தர்கள்\nதிமிருபுடிச்சவன் படத்தின் சில நிமிட காட்சி\nசகா படத்தின் புதிய மெலடி பாடல் டீஸர்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/insync/life/2017/woman-who-cooked-her-daughter-alive-was-arrested-017525.html", "date_download": "2018-11-17T21:12:18Z", "digest": "sha1:P4HO2RX57GDYOPQX4KCLRXNWIPDXJMYV", "length": 11504, "nlines": 135, "source_domain": "tamil.boldsky.com", "title": "சொர்க்கம் செல்ல, பெற்ற மகளை உயிருடன் சமைத்த கொடூர தாய்! | Woman Who Cooked Her Daughter Alive Was Arrested! - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» சொர்க்கம் செல்ல, பெற்ற மகளை உயிருடன் சமைத்த கொடூர தாய்\nசொர்க்கம் செல்ல, பெற்ற மகளை உயிருடன் சமைத்த கொடூர தாய்\nஅந்த தாய்க்கு வயது 27 இருக்கும். பெல்ஜியத்தின் பிரஸ்ஸல்ஸ் பகுதியை சேர்ந்தவர். போலீஸ் இவரை கைது செய்யும் போது, அவர் தனது சொந்த மகளை கிரில் முறையில் சமைத்துக் கொண்டிருந்தார்.\nசென்ற வாரம் ஞாயிறு (செப் - 24, 2017) மாலை திடீரென அந்த பகுதியில் அலறல் சத்தம் கேட்டது. சத்தம் கேட்ட இடத்தை நெருங்கும் போது, அப்பகுதியில் இருந்த ஒரு வீட்டில் இருந்து மிகுதியான புகையுடன் அந்த அலறல் சத்தம் கேட்டு, பதட்டத்தில் அக்கம்பக்கத்து வீட்டில் இருந்தவர்கள் போலீஸிற்கு கால் செய்த��ர்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nபோலீஸ் அந்த வீட்டை விரைந்த போது, அந்த பெண் தனது சொந்த மகளை கிரில் முறையில், வீட்டின் கீழே இருந்த கேரேஜ் பகுதியில் சமைத்துக் கொண்டிருந்தார். சிறுமி முற்றிலும் கருகிய நிலையில் காணப்பட்டார்.\nநிபுணர்கள் அந்த சிறுமி எதனால் கொல்லப்பட்டார். எரித்து கொல்லப்பட்டாரா அல்லது இறந்து பிறகு எரிக்கபட்டாரா அல்லது இறந்து பிறகு எரிக்கபட்டாரா என பரிசோதனை செய்து வருகிறார்கள்.\nபோலீஸ் வீட்டை விரைந்தவுடன் அந்த பெண்மணி, \"நாங்கள் இருவருமே எரிந்து சாக வேண்டியவர்கள். இப்படி இறந்தால் தான் நாங்கள் ஒன்றாக சொர்க்கம் செல்ல முடியும்\" என கூறியுள்ளார்.\nஆனால், அக்கம்பக்கத்து வீட்டார்கள், சமீப காலமாகவே அந்த பெண்மணி மன அழுத்தத்துடன் வாழ்ந்து வருகிறார். விவாகரத்து பெற்றது முதலே இவர் இப்படி தான் இருக்கிறார் என போலீஸாரிடம் கூறியுள்ளனர்.\nஅந்த பெண்மணியின் உடல் மற்றும் மனநிலை சரியாக இல்லாத காரணத்தால், உடனே விசாரணையை துவங்காமல், மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளித்து வந்தார்கள் போலீசார்.\nஅவர் தான் கொலைக்கு முற்றிலும் காரணம் என அறிந்தவுடன் கைது செய்துள்ளனர்.\nமனோதத்துவ நிபுணர்கள், இந்த வகையில் அந்த பெண்மணி சிறுமியை கொன்றதற்கு மனநிலை தான் காரணம். அவர் மனதளவில் மிகையாக பாதிக்கப்பட்டுள்ளார் என கூறியுள்ளனர். ஆயினும், அந்த சிறுமியின் பிரேத பரிசோதனை அறிக்கை இன்னும் இரகசியமாகவே வைக்கப்பட்டுள்ளது.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஇந்த 6 ராசிகளில் பிறந்த ஆண்களை திருமணம் செய்ய போகிற பெண்கள் அதிர்ஷ்டசாலிகள்தான்\nதனித் தீவான வேதாரண்யம்.. பிள்ளைகளுக்கு பால் கிடைக்காமல் துடிக்கும் பெற்றோர்.. தண்ணீர், உணவும் இல்லை\nஒரு கி.மீ. பயணிக்க 50 பைசா தான் செலவு; புதிய ஆட்டோவால் மற்ற ஆட்டோ ஓட்டுநர்கள் அதிர்ச்சி\nட்விட்டரை விட்டு வெளியேறிய நடிகர்: திரும்பி வந்துடாதீங்கன்னு கெஞ்சிய நெட்டிசன்கள்\nஇன்றைக்கு சனிபகவான் வாரிக் கொடுக்கப் போகிற ராசிகள் எதுவென்று தெரியுமா\nஃபேஸ்புக் தளத்தில் மின்னஞ்சல் முகவரியை கண்டறிவது எப்படி\nநாடு தான் முதல்ல.. ஐபிஎல் அப்புறம் தான்.. வீரர்களிடம் வீராப்பு காட்டும் ஆஸ்திரேலியா\nதுண்ட திருடத்தான் ஏசி கோச்-ல் வரிங்களாயா... ரயில்வேக்கு 14 கோடி நட்டம்யா.\nஇந்தியாவின் முதல் மூவர்ணக்கொடி எங்கு ஏற\n உங்கள் உடலில் இந்த துர்நாற்றங்கள் இருந்தால் எச்சரிக்கையாக இருங்கள்\nவெறும் ஐந்து ரூபாய்க்கு கிடைக்கும் இந்த மூலிகை உங்களை நுரையீரல் புற்றுநோயிலிருந்து பாதுகாக்கும்\nதப்பு பண்ணலாம்... ஆனா, இந்த அளவுக்கு எல்லாம் பண்ணக் கூடாது - # Funny Photos\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/tamil-cinema/movie-news/dhanushree-dutta-enter-into-hindi-bigg-boss/articleshow/65783949.cms", "date_download": "2018-11-17T22:20:49Z", "digest": "sha1:2C3SQRINAVED7YVE4G7YQGJXQK65B4PU", "length": 24715, "nlines": 231, "source_domain": "tamil.samayam.com", "title": "பிக்பாஸ் 12bigg boss12: dhanushree dutta enter into hindi bigg boss! - பிக்பாஸ் வீட்டிற்குள் புதிதாக நுழையும் தனுஸ்ரீ தத்தா! | Samayam Tamil", "raw_content": "\nராட்சசன் படத்தின் கிறிஸ்டோபர் கதா..\nகள்ள நோட்டுகளை மையப்படுத்திய பிரச..\nகடத்தப்பட்ட இளம் பெண்ணை 12 மணி நே..\nமலைகா அரோரா உடன் பார்ட்டி செய்யும..\nவீடியோ: நடிகர் அல்லு அர்ஜூனுக்கு..\nகுடும்பத்தினர் உடனான தீபாவளி கொண்..\nஆபாச புகைப்படம் போலீஸ் உதவியை நாட..\nபிக்பாஸ் வீட்டிற்குள் புதிதாக நுழையும் தனுஸ்ரீ தத்தா\nவிஷாலின் ‘தீராத விளையாட்டுப் பிள்ளை’ படத்தில் நடித்த தனுஸ்ரீ தத்தா, தற்போது பிக்பாஸ் வீட்டிற்குள் புதிய போட்டியாளராக நுழைய இருக்கிறார்.\nவிஷாலின் ‘தீராத விளையாட்டுப் பிள்ளை’ படத்தில் நடித்த தனுஸ்ரீ தத்தா, தற்போது பிக்பாஸ் வீட்டிற்குள் புதிய போட்டியாளராக நுழைய இருக்கிறார்.\nநடிகை தனுஸ்ரீ தத்தா, நடிகர் விஷால் ஹீரோவாக நடித்த ‘தீராத விளையாட்டு பிள்ளை’ படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார். அந்தப் படத்திற்குப் பிறகு அவரை காணவில்லை. தற்போது ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு மாறியுள்ளார். தற்போதைய புகைப்படம் சமீபத்தில் இணையத்தில் வெளியானது.\nஇந்நிலையில் நடிகை தனுஸ்ரீ தத்தா, இந்தியில் சல்மான் கான் தொகுத்து வழங்கவுள்ள பிக்பாஸ் சீசன் 12ல் இவர் போட்டியாளர்களில் ஒருவராக கலந்துகொள்ளவுள்ளார். இவர் நடித்து புகழ்பெற்ற படம் ‘ஆஷிக் பனயா அப்னே’. இவர் தனது உடன் பிறந்த சகோதரியான இஷிதா தத்தாவுடன் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவுள்ளதாக தகவல்கள் பரவி வருகின்றன.\nTamil Movie News APP: சினிமா விமர்சனம், சினிமா செய்திகளை முந்தித் தரும் ஒரே ஆப் சமயம் தமிழ்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nஉங்கள் இ-மெயில் முகவரி மற்றும் பெயரை பதியவும்.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nஎங்களது செய்தி தொடர்பான புகாரை இங்கே பதிவு செய்யலாம். எங்களது ஆசிரியரின் ஆய்வுக்குப் பின்னர் உங்களது புகார் சரியானது என்கிறபட்சத்தில் மட்டுமே நீக்கப்படும்.\nபொய் , பொய்யான குற்றச்சாட்டு\nஒரு சமூகத்திற்கு எதிராக வெறுப்பை தூண்டுபவர்\nஉங்களது மறுப்பு ஆசிரியருக்கு தெரிவிக்கப்பட்டது\nசினிமா செய்திகள் வாசித்தவை கிரிக்கெட்\nSarkar Movie Download: சொன்னதை செய்து காட்டிய தமிழ...\nமுன்னணி ஹீரோக்���ளின் சம்பள பட்டியலை வெளியிட்ட நடிகர...\nபிரபல நடிகையின் அந்தரங்க வீடியோ இணையத்தில் கசிவு\nதொடர் தோல்வியை சந்தித்து வரும் நடிகை கீர்த்தி சுரே...\nதமிழ்நாடு”நியூஸ் ஜே மைக் எங்கப்பா”.. வைரலை கிளப்பும் திண்டுக்கல் சீனிவாசன் வீடியோ..\nசென்னைTamil Nadu bypolls: அனைத்து 20 தொகுதிகளிலும் பாஜக போட்டி: தமிழிசை அறிவிப்பு\nசினிமா செய்திகள்வைரமுத்து மீது ‘மீடூ’ புகார் தெரிவித்த சின்மயி டப்பிங் சங்கத்திலிருந்து நீக்கம்\nசினிமா செய்திகள்ரன்வீர்-தீபிகா திருமணத்தை இனிமையாக்கிய தமிழ்நாட்டின் பிரபல கிருஷ்ணா ஸ்வீட்ஸ்\nஆரோக்கியம்குழந்தைகள் வாயில் ரப்பர் நிப்பிள் வைக்கலமா கூடதா\nபொதுமுதல் முறையாக சந்திக்கும் ஆண்களிடம் பெண்கள் உற்று நோக்கும் விஷயங்கள்\nசமூகம்கஜா புயல்: தமிழக அரசுக்கு விஜயகாந்த் பாராட்டு\nசமூகம்வைகை ஆற்றோர பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை\nகிரிக்கெட்India vs Australia: ஆஸ்திரேலியாவை 48 ரன்களில் வீழ்த்தி இந்திய கிரிகெட் மகளிர் அணி வெற்றி\nகிரிக்கெட்டி20 உலகக்கோப்பை தொடருடன் ஓய்வுபெறுகிறாா் டூ பிளசிஸ்\n1பிக்பாஸ் வீட்டிற்குள் புதிதாக நுழையும் தனுஸ்ரீ தத்தா\n2‘16 வயதினிலே’ படத்தில் சப்பாணி கேரக்டரில் முதலில் நடிக்க இருந்தத...\n3சீமராஜா-வை மலையென நம்பும் கோலிவுட்\n4ரூ. 150 கோடியில் தயாராகும் விஜய்யுடன் இணையும் தனுஷ்\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%82%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D", "date_download": "2018-11-17T22:01:15Z", "digest": "sha1:2XV24B64LYQZY465BCG3UK4Z57V6ZODB", "length": 21315, "nlines": 225, "source_domain": "tamil.samayam.com", "title": "சென்னை சூப்பர் கிங்ஸ்: Latest சென்னை சூப்பர் கிங்ஸ் News & Updates, Photos & Images, Videos | Samayam Tamil", "raw_content": "\nவைரமுத்து மீது ‘மீடூ’ புகார் தெரிவித்த ச...\n‘பைரவா தேவி’ படத்தில் அகோர...\nதிமிரு புடிச்சவன் கதை என்ன...\n”நியூஸ் ஜே மைக் எங்கப்பா”..\nகாதல் ஜோடி ஆணவப் படுகொலை; ...\nகஜா புயலால் மான் உள்ளிட்ட ...\nடி20 உலகக்கோப்பை தொடருடன் ...\nஇதைவிட கோலிக்கு சூப்பர் சா...\nமுதல் முறையாக சந்திக்கும் ஆண்களிடம் பெண்...\nஉலக அழகிகளும் அவர்களின் சர...\nபெட்ரோல் & டீசல் வி���ை\nதங்கம் & வெள்ளி விலை\nஇன்றைய (17-11-2018) பெட்ரோல் டீசல் விலை ...\nஇன்றும் பெட்ரோல் விலை உயர்...\nகஜா புயல்: தமிழக அரசுக்கு விஜயகாந்த் பாராட்டு\nவைகை ஆற்றோர பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரி...\nTamil Flash News: இன்றைய முக்கிய செய்திகள்...\nசேலம் ஓமலூரில் மிகப்பெரிய பழக்கடை திறக்கும...\nமஞ்சு வர்மா சொத்துக்களை முடக்க உத்தரவு\nஜோதிடம் ரெசிபி வேலைவாய்ப்பு ஆன்மிகம் கல்வி சுற்றுலா மோட்டார்ஸ் ஜோக்ஸ் வீடியோ லைவ் டிவிசிறப்பு தொகுப்பு சட்டசபை தேர்தல் சுதந்திர தினம்\n2.0 Making: வசீகரன் முதல் சிட்டி ..\n24 கிஸ்சஸ் படத்தின் கிஸ்சஸ் மேக்க..\nகார்த்திகை ஸ்பெஷல்: குன்று தோறும்..\nKaatrin Mozhi: ஹரித்வார் பற்றி கத..\nசாக்கடையை அள்ளும் போலீஸ் - விஜய் ..\nஜோதிகா வெர்ஷனில் வெளியான ஜிமிக்கி..\nVideo : சர்வதேச விருதுகளைக் குவித..\nஉலகில் அதிகம் பேர் பயன்படுத்தும் ..\nHarbhajan Singh: ரஜினி, அஜித், விஜய்யின் பஞ்ச் வசனங்களுடன் ஹர்பஜன் சிங் டுவிட்\nசென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியில் மீண்டும் இடம் கிடைத்துள்ளது குறித்து ஹர்பஜன் சிங் மாஸாக டுவிட் செய்துள்ளார்.\nIPL 2019: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இருந்து 3 வீரர்கள் விடுவிப்பு\nஅடுத்தாண்டுக்கான ஐபிஎல் அணியிலிருந்து மார்க் வுட், கனிஷ்க் சேத் மற்றும் கிஷிட்ஸ் சர்மா உள்ளிட்ட வீரர்களை சென்னை அணி விடுவித்துள்ளது.\nIPL: ”மூன்று முகம் தோனிடா” - மும்பை இந்தியன்ஸ் டுவிட்டிற்கு சென்னை சூப்பர் கிங்ஸ் பதிலடி\nசென்னை: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் டுவிட் தற்போது வைரலாகி வருகிறது.\nஎங்க ‘தல’ தோனி இல்லயே.... தவிக்கும் தமிழக ரசிகர்கள்\nசென்னை: சென்னையில் நடக்கும் இந்தியா, விண்டீஸ் அணிகள் மோதும் கடைசி டி-20 போட்டியில், தோனி இல்லாததால் ரசிகர்கள் சோகத்தில் உள்ளனர்.\nஇவர்தான் நாட்டை வழிநடத்தனும்- இயக்குநர் விக்னேஷ் சிவன் கூறுவது இவரைத்தான்\nஇந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனியை நேரில் சந்திக்கும் கனவு இயக்குநர் விக்னேஷ் சிவனுக்கு தற்போது நிறைவேறியுள்ளது.\n‘உலா’ பட தலைப்பு ‘சித்திரம் பேசுதடி 2’ என்ற பெயரில் மாற்றம்\nவிதார்த் நடிப்பில் உருவாகிவரும் ‘உலா’ படத்தின் தலைப்பு தற்போது ‘சித்திரம் பேசுதடி 2’ என்ற பெயரில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.\nMS Dhoni: தோனி, கம்பீரை 2019 நாடாளுமன்ற தேர்தலில் களமிறக்க திட்டம் - எந்த கட்சி தெரியுமா\n2019 நாடாளுமன்ற தேர்தலில் தல தோன��, கவுதம் கம்பீர் ஆகியோரை முன்னனி தேசிய கட்சி களமிறக்க திட்டமிட்டுள்ளது.\nMS Dhoni: தோனி, கம்பீரை 2019 நாடாளுமன்ற தேர்தலில் களமிறக்க திட்டம் - எந்த கட்சி தெரியுமா\n2019 நாடாளுமன்ற தேர்தலில் தல தோனி, கவுதம் கம்பீர் ஆகியோரை முன்னனி தேசிய கட்சி களமிறக்க திட்டமிட்டுள்ளது.\nகிரிக்கெட் வீரர் வீட்டில் திருட முயன்ற 6 பேர் கைது\nபோலீசார் ஆறு பேரையும் கைது செய்து வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.\nகிரிக்கெட் வீரர் வீட்டில் திருட முயன்ற 6 பேர் கைது\nபோலீசார் ஆறு பேரையும் கைது செய்து வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.\nதலையில என்ன தமிழ்நாடு மேப்பா அடிபட்டு கிடக்கும் ஹேடனை கிண்டல் செய்த வீரர்\nநீர் சறுக்கு விளையாட்டின் போது ஏற்பட்ட விபத்தில் அடிபட்டு, முன்னாள் கிரிக்கெட் வீரர் ஹேடன் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார்.\nஅம்பதி ராயுடு பிறந்த நாள் கொண்டாட்டத்தில் ’தல’ தோனிக்கு சிறப்பு - வீடியோ\nஇந்திய கிரிக்கெட் அணியினர், அம்பதி ராயுடு பிறந்த நாளைக் கொண்டாடி மகிழ்ந்தனர்.\nஆயுதக் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்\nசென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஆல்ரவுண்டராக திகழ்ந்த ஆல்பி மார்கெல், ஆயுதக் கடத்தல் வழக்கில் சிக்கி, சிறையில் இருந்தது தெரிய வந்துள்ளது.\nவிடுப்பா....விடுப்பா.... வெற்றியும்... தோல்வியும் வீரனுக்கு ஜகஜம் : சேவக் \nஇங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர் தோல்விக்காக கேப்டன் கோலிக்கு ஆறுதல் கூறும் வகையில், முன்னாள் அதிரடி மன்னன் சேவக் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.\nவித்தியாசமான திருமண அழைப்பிதழ் அடித்து அசத்திய சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்\nசென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர் ஒருவர், சென்னை சூப்பர் கிங்ஸ் போட்டி டிக்கெட்டை போலவே திருமண பத்திரிக்கை அடித்து அசத்தியுள்ளார்.\nஅசரவைக்கும் ரவிச்சந்தரன் அஸ்வினின் சொத்துமதிப்பு\nஇந்திய அணியின் மிகச்சிறந்த சுழற்பந்து வீச்சாளராக திகழும் ரவிச்சந்திரன் அஸ்வினின் சொத்து மதிப்பு குறித்த தகவல் வெளியாகி உள்ளது.\nஅனைத்துவகை கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு பெற்றர் தமிழக வீரர் பத்ரிநாத்\nதமிழகத்தை சேர்ந்த கிரிக்கெட் வீரர் சுப்ரமணியம் பத்ரிநாத் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.\nபொக்கிஷத்தை வீசி எறியாதீங்க... தல தோனி உலக கோப்பைக்கு தேவை - மைக் ஹசி\nஇரண்டு இன்னிங்ஸை வைத்து தோனியை முடிவெடுக்காதீர்கள் என ஆஸ்திரேலியாவின் முன்னாள் கிரிக்கெட் வீரர் மைக் ஹசி தெரிவித்துள்ளார்.\nஒரு ஓவருக்கு ஒரு ஜெர்சி... வித்தியாசமான சாதனை செய்த பிராவோ\nஒரு விளையாட்டில் அனைத்து வகை செயலுக்கும் புள்ளி விபரம், சாதனைப் பட்டியல் உண்டு என்றால் அது கிரிக்கெட்டாக தான் இருக்கும்.\nTNPL Premier League 2018: டிக்கெட் விற்பனை இன்று தொடக்கம்\nதமிழ்நாடு பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டிகள் வருகிற 12-ம் தேதி ஆரம்பிக்க உள்ள நிலையில் அதற்கான டிக்கெட் விற்பனை இன்று தொடங்குகிறது.\n”நியூஸ் ஜே மைக் எங்கப்பா”.. வைரலை கிளப்பும் திண்டுக்கல் சீனிவாசன் வீடியோ..\nTamil Nadu bypolls: அனைத்து 20 தொகுதிகளிலும் பாஜக போட்டி: தமிழிசை அறிவிப்பு\nGSAT 29: இறுதியான புவி கோளப்பாதையை அடைந்தது ஜிசாட் 29- இஸ்ரோ தகவல்\n2.0 Making: வசீகரன் முதல் சிட்டி ரீலோடட் வரை- ரஜினிகாந்த் மேக்கிங் வீடியோ\nIndia vs Australia: ஆஸ்திரேலியாவை 48 ரன்களில் வீழ்த்தி இந்திய கிரிகெட் மகளிர் அணி வெற்றி\nவேலூர் சிறையில் கைதிகளுக்கு கஞ்சா வழங்கிய தலைமை காவலர் பணி இடைநீக்கம்\nவைரமுத்து மீது ‘மீடூ’ புகார் தெரிவித்த சின்மயி டப்பிங் சங்கத்திலிருந்து நீக்கம்\nகாதல் ஜோடி ஆணவப் படுகொலை; ராமதாஸ் கடும் கண்டனம்\nரன்வீர்-தீபிகா திருமணத்தை இனிமையாக்கிய தமிழ்நாட்டின் பிரபல கிருஷ்ணா ஸ்வீட்ஸ்\nசென்னை உயர்நீதிமன்றத்திற்கு மேலும் ஒரு நீதிபதி நியமனம்\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2018/08/01/drdo-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA-%E0%AE%89%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE/amp/", "date_download": "2018-11-17T22:10:33Z", "digest": "sha1:MOQHG2AHLDLB6DRGGJQJUG32DOAL54YV", "length": 2678, "nlines": 20, "source_domain": "theekkathir.in", "title": "DRDO-வில் தொழில்நுட்ப உதவியாளர் பணியிடங்கள்…! – தீக்கதிர்", "raw_content": "\nDRDO-வில் தொழில்நுட்ப உதவியாளர் பணியிடங்கள்…\nமுதுநிலை தொழில்நுட்ப உதவியாளர் பணியிடங் களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.\nகல்வித்தகுதி : அக்ரிகல்ச்சர், ஆட்டோமொபைல், தாவரவியல், விலங்கியல், வேதியியல், கட்டிடவ���யல், கணினிஅறிவியல், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் எலக்ட்ரிகல்ஸ், மெக்கானிக்கல், நூலக அறிவியல், இயற்பியல், சைக்காலஜி போன்ற ஏதேனும் ஒரு பிரிவில் இளங்கலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.\nவயது வரம்பு : குறைந்தபட்சம் 18 முதல் 28 வயதுக்குள் இருக்க வேண்டும்.\nவிண்ணப்பக் கட்டணம் : பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.100. மற்ற அனைத்து பிரிவினருக்கு விண்ணப்பக் கட்டணத்திலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.\nவிண்ணப்பிக்க கடைசி நாள் : 29.08.2018\nதமிழகத்தில் தேர்வு மையங்கள் : சென்னை மற்றும் மதுரை\nவிண்ணப்பிக்க மற்றும் மேலும் விரிவான விபரங்களுக்கு www.drdo.gov.in என்ற இணைய தளத்தினை பார்க்கவும்.\nTags: DRDO-வில் தொழில்நுட்ப உதவியாளர் பணியிடங்கள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/sports/83859-no-serious-concerns-with-kohlis-injury-says-bcci.html", "date_download": "2018-11-17T21:18:42Z", "digest": "sha1:D7NW33VYHGYRPBSTYXCDWITJNJSBZIHZ", "length": 14876, "nlines": 388, "source_domain": "www.vikatan.com", "title": "விராட் கோலிக்கு பெரிய காயங்கள் இல்லை: பிசிசிஐ | No serious concerns with Kohli's injury says BCCI", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 03:13 (17/03/2017)\nவிராட் கோலிக்கு பெரிய காயங்கள் இல்லை: பிசிசிஐ\nராஞ்சியில் நேற்று நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில், ஃபீல்டிங் செய்துகொண்டிருந்தபோது, விராட் கோலிக்கு தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து, அவர் மைதானத்தில் இருந்து வெளியேறினார். இதுகுறித்து பிசிசிஐ, ட்விட்டரில் \"கோலி காயத்தில் இருந்து மீண்டு வருகிறார். பலமான காயங்கள் எதுவும் இல்லை\" எனக் கூறியுள்ளது.\nNo serious concerns with Kohli's injury says BCCIவிராட் கோலிக்குப் பெரிய காயங்கள் இல்லை: பி.சி.சி.ஐ Kohli's injuryராஞ்சிவிராட் கோலி\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nநேற்று பாராட்டினேன் ஆனால்.... `கஜா\" வால் ஆதங்கபடும் ஸ்டாலின்\n`எந்த அதிகாரியும் வந்து பார்க்கலை' - கஜா புயலால் வீட்டை இழந்த குடும்பத்தினர்\nதற்காலிக சரணாலயங்களாக மாறிய ஏரிகள்\nபேப்பர் பென்சில், பத்திரிகைகளில் விதைகள்.... கவனம் ஈர்த்த மதுரை கண்காட்சி\n`உலகப் பாரம்பர்ய வாரம்' - கொண்டாட்டத்துக்கு ரெடியாகும் மாமல்லபுரம் கடற்கரைக்கோயில்\n' - மயில்சாமி அண்ணாதுரை அட்வைஸ்\n”இந்தியப் பாரம்பர்ய ரயில் பயணம்” - பழைமையான நீராவி இன்ஜின் இயக்கத்தால் பயணிகள் குஷி\n24 வீடுகளை கடலுக்குள் அனு��்பிய கஜா புயல் - சோகத்தில் மீனவ கிராமம்\n``இதுதான் என் கடைசி தமிழ்ப் படம்'' - உருகிய சின்மயி\nசிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த டெய்லரின் செல்போனால் அதிர்ச்சியடைந்த போலீஸ்\n``சான்றிதழை என் சடலத்துக்குச் சமர்ப்பியுங்கள்\" - விரக்தியில் விரிவுரையாளர் தற்கொலை\n`வந்தது மாட்டிறைச்சி அல்ல; நாய் இறைச்சி’ - எழும்பூர் ரயில் நிலையத்தில் அதிகாரிகள் ஷாக்\n``இதுதான் என் கடைசி தமிழ்ப் படம்'' - உருகிய சின்மயி\n`அரைமணிநேரம்தான்; திருட்டு ஐபோன் அடையாளமே தெரியாது'-`ஏழாம்கிளாஸ்' அப்துலின் அதிர்ச்சி வாக்கு மூலம்\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/111659-tirunelveli-farmers-affected-by-yellow-disease-affect-their-urad-farms.html", "date_download": "2018-11-17T21:54:48Z", "digest": "sha1:DWC7S7CMA5OSS5CM2GCPNBGSLG6WF32O", "length": 18064, "nlines": 391, "source_domain": "www.vikatan.com", "title": "உளுந்து செடியைத் தாக்கும் மஞ்சள் நோய்: நெல்லை மாவட்ட விவசாயிகள் வேதனை! | Tirunelveli farmers affected by yellow disease affect their Urad farms", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 18:30 (23/12/2017)\nஉளுந்து செடியைத் தாக்கும் மஞ்சள் நோய்: நெல்லை மாவட்ட விவசாயிகள் வேதனை\nநெல்லை மாவட்டத்தில் பயிரிடப்பட்ட உளுந்து, பாசிப்பயிறு செடிகளில் நோய்த் தாக்குதல் ஏற்பட்டிருப்பதால், மகசூல் பாதிக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. அதனால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர்.\nநெல்லை மாவட்டத்தில் இந்த ஆண்டு பெய்த வடகிழக்குப் பருவமழை காரணமாக நீர் நிலைகள் அனைத்தும் நிரம்பி உள்ளன. விவசாய கிணறுகள், ஆழ்துளைக் கிணறுகளிலும் தண்ணீர் உயர்ந்துள்ளது. மழைக்காலத்தில் மானாவாரி சாகுபடியிலும் விவசாயிகள் முழுவீச்சில் ஈடுபட்டனர். குறிப்பாக, சங்கரன்கோவில், குருவிகுளம், திருவேங்கடம், சிவகிரி, கடையநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் மானாவாரி மற்றும் கிணற்றுப் பாசானத்தின் மூலமாக சாகுபடி அதிகமாக நடைபெற்று உள்ளது.\nநெல்லை மாவட்டத்தில் இந்த வருடம் பெய்த மழைக்குப் பின்னர், கம்பு, சோளம், மக்காச்சோளம், பாசிப்பயிறு, உளுந்து, சூரியகாந்தி, எள் போன்ற பயிர்களை விவசாயிகள் பயிரிட்டுள்ளனர். தொடர் மழையால் செடிகள் நன்றாக வளர்ந்து அறுவடைக்குத் தயாராகி வருகின்றன. இந்நிலையில் பாசிப்பயறு, உளுந்து செடிகளில் மஞ்சள் நோய் தாக்குதல் ஏற்பட்டு��்ளதால் செடிகளின் இலைகள் மஞ்சள் நிறத்துக்கு மாறிவிட்டன,\nஉளுந்து, பாசிப்பயிறு செடிகளை இந்த நோய் தாக்கியுள்ளதால், செடிகள் காய்க்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நோய் எதற்காக ஏற்பட்டது என்பது பற்றியும் இந்த நோயைக் கட்டுப்படுத்தும் வழிமுறைகள் பற்றியும் வேளாண்மை துறை அதிகாரிகள் எந்தத் தகவலையும் அளிக்கவில்லை என விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர். உளுந்து பாசிப்பயிறு பயிரிட ஏக்கருக்கு ரூ.12 ஆயிரம் வரை செலவு செய்துள்ள நிலையில், மஞ்சள் நோய் தாக்குதலால் மகசூல் கிடைக்காமல் பெரும் இழப்பு ஏற்படும் என விவசாயிகள் தெரிவித்தனர். தங்களுக்கு அரசு இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் விவசாயிகள் தெரிவித்தனர்.\n'துயரத்தில் ஆழ்ந்துள்ள மரவள்ளிக் கிழங்கு விவசாயிகள்'\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nநேற்று பாராட்டினேன் ஆனால்.... `கஜா\" வால் ஆதங்கபடும் ஸ்டாலின்\n`எந்த அதிகாரியும் வந்து பார்க்கலை' - கஜா புயலால் வீட்டை இழந்த குடும்பத்தினர்\nதற்காலிக சரணாலயங்களாக மாறிய ஏரிகள்\nபேப்பர் பென்சில், பத்திரிகைகளில் விதைகள்.... கவனம் ஈர்த்த மதுரை கண்காட்சி\n`உலகப் பாரம்பர்ய வாரம்' - கொண்டாட்டத்துக்கு ரெடியாகும் மாமல்லபுரம் கடற்கரைக்கோயில்\n' - மயில்சாமி அண்ணாதுரை அட்வைஸ்\n”இந்தியப் பாரம்பர்ய ரயில் பயணம்” - பழைமையான நீராவி இன்ஜின் இயக்கத்தால் பயணிகள் குஷி\n24 வீடுகளை கடலுக்குள் அனுப்பிய கஜா புயல் - சோகத்தில் மீனவ கிராமம்\n``இதுதான் என் கடைசி தமிழ்ப் படம்'' - உருகிய சின்மயி\nசிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த டெய்லரின் செல்போனால் அதிர்ச்சியடைந்த போலீஸ்\n``சான்றிதழை என் சடலத்துக்குச் சமர்ப்பியுங்கள்\" - விரக்தியில் விரிவுரையாளர் தற்கொலை\n`வந்தது மாட்டிறைச்சி அல்ல; நாய் இறைச்சி’ - எழும்பூர் ரயில் நிலையத்தில் அதிகாரிகள் ஷாக்\n``இதுதான் என் கடைசி தமிழ்ப் படம்'' - உருகிய சின்மயி\n`அரைமணிநேரம்தான்; திருட்டு ஐபோன் அடையாளமே தெரியாது'-`ஏழாம்கிளாஸ்' அப்துலின் அதிர்ச்சி வாக்கு மூலம்\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/117786-river-water-will-be-sale-to-a-private-sector-cauvery-rights-rescue-team-warns.html", "date_download": "2018-11-17T21:13:09Z", "digest": "sha1:5R2VSA2SWI5SNX4ACMS3FMVOPV5RYRMU", "length": 18652, "nlines": 390, "source_domain": "www.vikatan.com", "title": "ஆற்று நீரை தனியாருக்கு தாரை வார்க்க முயற்சி: காவிரி உரிமை மீட்புக்குழு எச்சரிக்கை | River water will be sale to a private sector : Cauvery Rights Rescue Team warns", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 19:40 (28/02/2018)\nஆற்று நீரை தனியாருக்கு தாரை வார்க்க முயற்சி: காவிரி உரிமை மீட்புக்குழு எச்சரிக்கை\nஆற்று நீரை தனியாருக்கு தாரை வார்க்க முயல்வதாக காவிரி உரிமை மீட்புக்குழுவின் ஒருங்கிணைப்பாளர் பெ.மணியரசன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.\nகாவிரி வழக்கை 7 நீதிபதிகள் கொண்ட அரசமைப்பு அமர்வுக்கு மாற்றக் கோரியும் 6 வாரங்களுக்குள் காவிரி மேலாண்மை வாரியம், ஒழுங்காற்று குழு அமைக்க வலியுறுத்தியும் இன்று தஞ்சாவூர் தலைமை தபால் நிலையம் முன்பு காவிரி உரிமை மீட்புக்குழுவினர் தற்காப்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.\nஇதில் பல்வேறு அரசியல் இயக்கங்கள் மற்றும் விவசாயச் சங்கங்களைச் சேர்ந்த நூற்றுக்கணக்கானோர் கலந்துகொண்டனர். இதில் பேசிய இதன் ஒருங்கிணைப்பாளர் பெ.மணியரசன், ‘பெங்களூரு உலக நகரம் எனப் புகழ்ந்து அதற்காகத் தமிழ்நாட்டில் காவிரிநீர் பங்கில் இருந்து 14.75 டி,எம்.சி தண்ணீரைப் பிடுங்கி, கர்நாடகாவுக்குக் கொடுத்துள்ளது நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு. பெங்களூருவைவிட, சென்னை மாநகரம் மக்கள் தொகையிலும் நிலப்பரப்பிலும் தொழிற்சாலை அடர்த்தியிலும் பல மடங்கு பெரியது. சென்னை மாநகர மக்கள் குடிநீர் கிடைக்காமல் தவிக்கிறார்கள். இது பற்றி உச்ச நீதிமன்றம் ஒரு வார்த்தைகூட சொல்லவில்லை. ஏன் இந்த இன முரண்பாடு. ஓரவஞ்சனை. காவிரி ஆறு மத்திய அரசுக்குச் சொந்தமானது என்றும் தேசிய சொத்தும் என்று உச்ச நீதிமன்றத் தீர்ப்பில் சொல்லப்பட்டுள்ளது. மேலும், மத்திய அரசின் தேசிய நீர்க்கொள்கையைப் பாராட்டி, அதன் வழிகாட்டுதலின்படியே தீர்ப்பை எழுதியதாக நீதிபதிகள் கூறியுள்ளன. தேசிய நீர் கொள்கை மிகவும் ஆபத்தானது. மாநிலங்களிடம் உள்ள ஆற்று நீர் உரிமையை மத்திய அரசு எடுத்துக் கொண்டு, தனியாருக்கு குத்தகைக்கு விடும். குத்தகைதாரர் மீட்டர் பொருத்தி தண்ணீர் விற்பார். விவசாயத்துக்கும் குடிநீருக்கும் விலை கொடுத்துதான் நம் மக்கள் தண்ணீரை வாங்கியாக வேண்டும். மத்திய அரசின் தேசிய நீர்க்கொள்கையை நடைமுறைப்படுத்தவதற்கான அடுத்தகட்ட நகர்வாகவே இதற்கு காவிரி தீர்ப்ப��ல் பாராட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது” என்றார்.\n`காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nநேற்று பாராட்டினேன் ஆனால்.... `கஜா\" வால் ஆதங்கபடும் ஸ்டாலின்\n`எந்த அதிகாரியும் வந்து பார்க்கலை' - கஜா புயலால் வீட்டை இழந்த குடும்பத்தினர்\nதற்காலிக சரணாலயங்களாக மாறிய ஏரிகள்\nபேப்பர் பென்சில், பத்திரிகைகளில் விதைகள்.... கவனம் ஈர்த்த மதுரை கண்காட்சி\n`உலகப் பாரம்பர்ய வாரம்' - கொண்டாட்டத்துக்கு ரெடியாகும் மாமல்லபுரம் கடற்கரைக்கோயில்\n' - மயில்சாமி அண்ணாதுரை அட்வைஸ்\n”இந்தியப் பாரம்பர்ய ரயில் பயணம்” - பழைமையான நீராவி இன்ஜின் இயக்கத்தால் பயணிகள் குஷி\n24 வீடுகளை கடலுக்குள் அனுப்பிய கஜா புயல் - சோகத்தில் மீனவ கிராமம்\n``இதுதான் என் கடைசி தமிழ்ப் படம்'' - உருகிய சின்மயி\nசிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த டெய்லரின் செல்போனால் அதிர்ச்சியடைந்த போலீஸ்\n``சான்றிதழை என் சடலத்துக்குச் சமர்ப்பியுங்கள்\" - விரக்தியில் விரிவுரையாளர் தற்கொலை\n`வந்தது மாட்டிறைச்சி அல்ல; நாய் இறைச்சி’ - எழும்பூர் ரயில் நிலையத்தில் அதிகாரிகள் ஷாக்\n``இதுதான் என் கடைசி தமிழ்ப் படம்'' - உருகிய சின்மயி\n`அரைமணிநேரம்தான்; திருட்டு ஐபோன் அடையாளமே தெரியாது'-`ஏழாம்கிளாஸ்' அப்துலின் அதிர்ச்சி வாக்கு மூலம்\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/132479-from-clothing-to-painting-everything-is-new-at-luxebazaar.html", "date_download": "2018-11-17T22:07:38Z", "digest": "sha1:UTWKHGTGKZDEUJY64CJOGI73XXU5GV4C", "length": 22781, "nlines": 402, "source_domain": "www.vikatan.com", "title": "பெண் கலைஞர்களின் ஒருநாள் ஷாப்பிங் ஸ்பெஷல்! #LuxeBazaar | From clothing to painting everything is new at luxebazaar", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 18:44 (30/07/2018)\nபெண் கலைஞர்களின் ஒருநாள் ஷாப்பிங் ஸ்பெஷல்\nஆண்-பெண் இருவரும் தங்களுக்குள் இருக்கும் திறமைகளை வெளிப்படுத்துவதில் இருக்கும் தயக்கம், முந்தைய தலைமுறையினரோடு முடிந்தது. கிடைக்குற சந்தர்ப்பத்தை சரியாக பயன்படுத்திக்கொள்கின்றனர் தற்போதுள்ள தலைமுறையினர். அதற்கு ஒருவகையில், இன்றைய தலைமுறையினருக்கு வாய்ப்புகள் அதிகம் குவிந்துள்ளன என்பதும் காரணம். அந்த வகையில் சமீபத்தில் 'Luxe Bazaar' எனும் பாப்-அப் ஈவென்ட், சென்னை அமிதிஸ்ட் உணவகத்தில் நடைபெற்றது. இதில், இந்தியாவெங்கிலும் இருந்து சிறுதொழில் செய்யும் படைப்பாளிகள், தங்களின் பொருள்களை விற்பனைக்கு வைத்திருந்தனர். உணவு, உடை, ஆபரணங்கள், கைவினைப்பொருள்கள் என அனைத்திலும் புதுமை நிறைந்திருந்தது. அத்தனையும் பெண் தொழில்முனைவோர்கள் என்பதால் கூடுதல் அழகு\nஏதோ சாதாரண பொருட்காட்சிபோல் இதைக் கடந்துவிட முடியாது. சுமார் 30 கடைகள் நிரம்பிய அரங்கு அது. அனைத்து கடைகளிலும் பெண்களையே காண முடிந்தது. ஆங்காங்கே குழந்தைகளை சுமந்தபடி சில ஆண்கள் நடமாடிக்கொண்டிருப்பதையும் பார்க்க முடிந்தது. அவர்கள் வாடிக்கையாளர்கள் அல்ல. மனைவியை ஊக்குவிக்கும் கணவர், தாயை ஊக்குவிக்கும் மகன் என தங்கள் வீட்டு ஆண்கள் அத்தனை உற்சாகமாய் பெண்களுடன் இருப்பதைப் பார்க்க நெகிழ்ச்சியாக இருந்தது.\nஅத்தனை கடைகள் இருந்தாலும் ஆடை ஆபரணங்கள் கடைகளை நோக்கியே என் கால்கள் பயணித்தது. வெவ்வேறு மாநிலத்திலிருந்து வந்த பெண்கள், தங்களின் வேலைப்பாடுகளை மிகவும் ஆர்வத்துடன் பார்வையாளர்களுக்கு காண்பித்துக்கொண்டிருந்தனர். ஹிந்தி, மலையாளம், தெலுங்கு என ஆயிரம் மொழிகள் இருந்தாலும், தமிழில் 'வாங்க' என்று என் காதில் விழுந்த அடுத்த நொடி அந்தப் பெண்ணின் கடைக்குச் சென்றேன். வண்ணவண்ண ஓவியங்களுடன் முகத்தில் புன்னகையுடன் அனைவரையும் வரவேற்றுக்கொண்டிருந்த அவரிடம் பேசினேன்.\n``இத்தனை நாளா இயக்குநர் கணேஷாவோட மனைவின்னுதான் எல்லாரும் சொல்லுவாங்க. இனிமே, கவிதானு சொல்ல ஆரம்பிப்பாங்க\" என்று உற்சாகமாய் தொடங்கினார் 'நம்பியார்' பட இயக்குநர் கணேஷாவின் மனைவி கவிதா.\n\"எத்தனை வருஷமா இந்த ஓவியங்களை வரைஞ்சிட்டு இருக்கீங்க\n\"வருஷமலாம் இல்லை. 4 மாசம்தான். ரொம்ப நாளாவே எனக்கு பெயின்டிங் பண்ணனும்னு இன்டரெஸ்ட். என் கணவர்கிட்டயும் சொல்லிட்டே இருப்பேன். அவரும் வேலை விஷயமா பிஸியாவே இருந்துட்டார். ஆனாலும், எனக்குள்ள இருந்த வேகம் குறையவே இல்லை. கண்டிப்பா ஏதாவது பண்ணனும்னு தோணிட்டே இருந்துச்சு. பெயின்டிங் கத்துக்க ஆரம்பிச்சேன். நாலு மாசம்தான் ஆச்சு, இப்படி ஒரு பாப் அப் ஷோனு சொன்னாங்க. கண்டிப்பா, கலந்துக்கணும்னு நினச்சேன். இதுக்காக என்னை ஊக்கப்படுத்தினது என் கணவர்தான். அவரு சொன்ன வார்த்தைகளோடு பவர்தான், உள்ளுக்குள்ள இருந்த வெறி மொத்தமா ஓவியங்கள் மூலமா ��ெளில வந்துருச்சுனு நினைக்குறேன்\" என்று உற்சாகமாய் கூறினார்.\n``இந்த ஒருநாள் பாப் அப் ஷாப் பயனுள்ளதா இருக்கா\n``நிச்சயமா. என்னை மாதிரி இருக்கிற பல பெண்கள் இந்த ஷோல கலந்துருக்காங்க. வீட்டுலேயே இருந்தபடி குடும்பத்தையும் கவனிச்சிக்கிட்டு, அவங்களோட திறமையையும் கைவிடாம மேம்படுத்துறதுக்கு ரொம்பவே பயன்படுது. இன்னும் வெளில வராத எத்தனையோ திறமையாளர்கள் இருக்காங்க. அவங்களுக்கு ஒரு அடையாளம் கிடைக்குறதுக்கான முதல் முயற்சி இது\" என்றார் கவிதா.\nசமையலறை பெண்களுக்கானது அதிலும் வீட்டு சமயலறை மட்டும்தான், வீட்டை விட்டு வெளியில் வந்தால் அங்கு சமயலறையும் பெண்களுக்கானதல்ல. இப்படிப்பட்ட சூழ்நிலையை தகர்த்துவரும் இன்றைய தலைமுறையினருக்கு இதுபோன்ற நிகழ்வுகள் நிச்சயம் ஊக்குவிக்கும்.\n``கூலிவேலை செஞ்சாதான் சோறு... வீடுகளும் போயிட்டா'' - மாளகாப்பாடியின் மூத்தவள்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nநேற்று பாராட்டினேன் ஆனால்.... `கஜா\" வால் ஆதங்கபடும் ஸ்டாலின்\n`எந்த அதிகாரியும் வந்து பார்க்கலை' - கஜா புயலால் வீட்டை இழந்த குடும்பத்தினர்\nதற்காலிக சரணாலயங்களாக மாறிய ஏரிகள்\nபேப்பர் பென்சில், பத்திரிகைகளில் விதைகள்.... கவனம் ஈர்த்த மதுரை கண்காட்சி\n`உலகப் பாரம்பர்ய வாரம்' - கொண்டாட்டத்துக்கு ரெடியாகும் மாமல்லபுரம் கடற்கரைக்கோயில்\n' - மயில்சாமி அண்ணாதுரை அட்வைஸ்\n”இந்தியப் பாரம்பர்ய ரயில் பயணம்” - பழைமையான நீராவி இன்ஜின் இயக்கத்தால் பயணிகள் குஷி\n24 வீடுகளை கடலுக்குள் அனுப்பிய கஜா புயல் - சோகத்தில் மீனவ கிராமம்\n``இதுதான் என் கடைசி தமிழ்ப் படம்'' - உருகிய சின்மயி\n``இதுதான் என் கடைசி தமிழ்ப் படம்'' - உருகிய சின்மயி\n`அரைமணிநேரம்தான்; திருட்டு ஐபோன் அடையாளமே தெரியாது\n’ - ஓசூர் ஆணவக் கொலையால் மாரி செல்வராஜ் கண்ணீர\n`வந்தது மாட்டிறைச்சி அல்ல; நாய் இறைச்சி’ - எழும்பூர் ரயில் நிலையத்தில் அதி\nநேற்று பாராட்டினேன் ஆனால்.... `கஜா\" வால் ஆதங்கபடும் ஸ்டாலின்\nசிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த டெய்லரின் செல்போனால் அதிர்ச்சியடைந்த போலீஸ்\n``சான்றிதழை என் சடலத்துக்குச் சமர்ப்பியுங்கள்\" - விரக்தியில் விரிவுரையாளர் தற்கொலை\n`வந்தது மாட்டிறைச்சி அல்ல; நாய் இறைச்சி’ - எழும்பூர் ரயில் நிலையத்தில் அதிகாரிகள் ஷாக்\n``இதுதான் என் கடைசி தமிழ்ப் படம்'' - உருகிய சின்மயி\n`அரைமணிநேரம்தான்; திருட்டு ஐபோன் அடையாளமே தெரியாது'-`ஏழாம்கிளாஸ்' அப்துலின் அதிர்ச்சி வாக்கு மூலம்\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/135014-ips-officer-sabir-karim-dismissed-after-cheating-in-upsc-exams.html", "date_download": "2018-11-17T21:45:48Z", "digest": "sha1:26LGDCQWOGBMITRNN6UIBVESJGFOPBI2", "length": 17407, "nlines": 390, "source_domain": "www.vikatan.com", "title": "புளூடூத் உதவியுடன் ஐஏஎஸ் தேர்வில் காப்பியடித்த விவகாரம் - ஐபிஎஸ் அதிகாரி பணி நீக்கம்! | IPS officer sabir karim dismissed after cheating in UPSC exams", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 20:00 (24/08/2018)\nபுளூடூத் உதவியுடன் ஐஏஎஸ் தேர்வில் காப்பியடித்த விவகாரம் - ஐபிஎஸ் அதிகாரி பணி நீக்கம்\nபுளூடூத் உதவியுடன் ஐஏஎஸ் தேர்வில் காப்பியடித்தாகக் கைதான ஐபிஎஸ் அதிகாரி சபீர் கரீமை பணியிடை நீக்கம்செய்து உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.\nமத்தியப் பணியாளர் தேர்வு வாரியம் நடத்தும் ஐஏஎஸ் மெயின் தேர்வு, கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 30-ம் தேதி நடைபெற்றது. இந்தத் தேர்வை ஐபிஎஸ் தேர்வில் வெற்றிபெற்ற கேரள மாநிலத்தைச் சேர்ந்த சபீர் கபீர் என்பவர் எழுதினார். சென்னை மாநில மகளிர் மேல்நிலைப் பள்ளியில் இவருக்கு தேர்வறை ஒதுக்கப்பட்டிருந்தது. தேர்வின்போது கரீம், ப்ளூடூத் ஹெட்செட்டைப் பயன்படுத்தி ஹைடெக் முறையில் காப்பி அடித்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, அவர் தேர்வறையில் இருந்து வெளியேற்றப்பட்டார். பின்னர் இதுகுறித்த புகாரின் பேரில் அவர் கைதுசெய்யப்பட்டார். ஐஏஎஸ் தேர்வில் மோசடிசெய்த அவர், பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.\nஅவர்மீது 420 (மோசடி) பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. சபீர் கரீமுக்கு உடந்தையாக இருந்த அவருடைய மனைவி உள்பட 5 பேர் கைதுசெய்யப்பட்டனர். இந்த வழக்கை எழும்பூர் குற்றப்பிரிவு போலீஸார் விசாரித்துவந்தநிலையில், சிபிசிஐடி-க்கு மாற்றி, தமிழக காவல்துறை டி.ஜி.பி., ராஜேந்திரன் உத்தரவிட்டிருந்தார். இந்த வழக்கில் சிபிசிஐடி போலீஸார் சமீபத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருந்தனர். இந்த நிலையில், சபீர் கரீமை பணிநீக்கம் செய்து மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டது.\n`சிறுநீர் போகக்கூட அனுமதிக்க மாட்றீங்க; நான் என்ன தீவிரவாதியா�� - போலீஸ் மீது பாய்ந்த திருமுருகன் காந்தி\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nநேற்று பாராட்டினேன் ஆனால்.... `கஜா\" வால் ஆதங்கபடும் ஸ்டாலின்\n`எந்த அதிகாரியும் வந்து பார்க்கலை' - கஜா புயலால் வீட்டை இழந்த குடும்பத்தினர்\nதற்காலிக சரணாலயங்களாக மாறிய ஏரிகள்\nபேப்பர் பென்சில், பத்திரிகைகளில் விதைகள்.... கவனம் ஈர்த்த மதுரை கண்காட்சி\n`உலகப் பாரம்பர்ய வாரம்' - கொண்டாட்டத்துக்கு ரெடியாகும் மாமல்லபுரம் கடற்கரைக்கோயில்\n' - மயில்சாமி அண்ணாதுரை அட்வைஸ்\n”இந்தியப் பாரம்பர்ய ரயில் பயணம்” - பழைமையான நீராவி இன்ஜின் இயக்கத்தால் பயணிகள் குஷி\n24 வீடுகளை கடலுக்குள் அனுப்பிய கஜா புயல் - சோகத்தில் மீனவ கிராமம்\n``இதுதான் என் கடைசி தமிழ்ப் படம்'' - உருகிய சின்மயி\nசிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த டெய்லரின் செல்போனால் அதிர்ச்சியடைந்த போலீஸ்\n``சான்றிதழை என் சடலத்துக்குச் சமர்ப்பியுங்கள்\" - விரக்தியில் விரிவுரையாளர் தற்கொலை\n`வந்தது மாட்டிறைச்சி அல்ல; நாய் இறைச்சி’ - எழும்பூர் ரயில் நிலையத்தில் அதிகாரிகள் ஷாக்\n``இதுதான் என் கடைசி தமிழ்ப் படம்'' - உருகிய சின்மயி\n`அரைமணிநேரம்தான்; திருட்டு ஐபோன் அடையாளமே தெரியாது'-`ஏழாம்கிளாஸ்' அப்துலின் அதிர்ச்சி வாக்கு மூலம்\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/135251-kerala-decide-to-demolish-mulla-periyar-dam-says-maniyarasan.html", "date_download": "2018-11-17T21:30:08Z", "digest": "sha1:RVUQAWTRKBJUT7C377DVQNOFQBUVKHC4", "length": 19349, "nlines": 390, "source_domain": "www.vikatan.com", "title": "``முல்லைப் பெரியாறு அணையை இடிக்கும் கேரள அரசின் திட்டம் அம்பலம்!'' - பெ.மணியரசன் பேச்சு | kerala decide to demolish mulla periyar dam says maniyarasan", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 03:00 (28/08/2018)\n``முல்லைப் பெரியாறு அணையை இடிக்கும் கேரள அரசின் திட்டம் அம்பலம்'' - பெ.மணியரசன் பேச்சு\nகேரளாவில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பேரழிவுக்கு தமிழ்நாடுதான் காரணம் என கேரள அரசு குற்றம்சாட்டியுள்ளது. இது பொய்யான தகவல் என்றும், இதனை தமிழ்நாடு அரசின் புள்ளிவிவரங்கள் தகர்த்துள்ளதாகவும் தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் தலைவர் பெ.மணியரசன் கருத்து தெரிவித்துள்ளார்.\nஇது தொடர்பாக பேசிய பெ.மணியரசன், ``வெள்ளத்தால் கேரளாவில் ஏற்பட்டுள்ள பேரழிவு மிகவும் வேதனைக்கு��ியது. அங்குள்ள மக்களுக்கு, தமிழ்நாட்டு மக்கள் பல்வேறு வகைகளிலும் மனிதநேய உதவிகளை வழங்கி வருகிறார்கள். ஆனால், கேரள ஆட்சியாளர்கள் தமிழ்நாட்டின் மீது வீண் பழி சுமத்துகிறார்கள். தமிழ்நாடு அரசு, முல்லைப் பெரியாறு அணையில் 142 அடி வரை தண்ணீர் தேக்கி, திடீரென்று ஆகஸ்ட் 15, 16 ஆகிய நாள்களில் அதிக அளவில் தண்ணீர் திறந்து விட்டதுதான் கேரளத்தின் வெள்ளப் பேரழிவுக்கு முதன்மைக் காரணம் என்று அம்மாநில அரசு உச்ச நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளது. இவ்வாறு தனது தவற்றை மூடி மறைத்து வருகிறது. தமிழ்நாட்டின் மீது பழிபோடும் கேரளத்தின் பொய்க் கூற்றை தமிழ்நாடு அரசு சரியான புள்ளி விவரங்களுடன் அண்மையில் உச்ச நீதிமன்றத்தில் எதிர் உறுதி மனு (Counter Affidavit) தாக்கல் செய்து, கேரளாவுக்கு பதிலடிகொடுத்துள்ளது.\nவெள்ளப் பெருக்கும் பேரழிவும் உச்சத்துக்குப் போன ஆகஸ்ட் 14 முதல் 19 வரையிலான ஆறு நாள்களில் கேரளம் தனது இடுக்கி அணையிலிருந்தும், இடமலையாறு அணையிலிருந்தும் திறந்துவிட்ட மொத்த நீர் 36 டி.எம்.சி. இதில் முல்லைப் பெரியாறு அணையிலிருந்து இதே காலத்தில் திறந்துவிட்ட நீரின் பங்கு 6.65 டி.எம்.சி மட்டுமே மிகக் குறைவாக 6 நாள்களில் திறந்துவிட்ட 6.65 டி.எம்.சி. தண்ணீர்தான் இவ்வளவு பெரிய வெள்ளப் பேரழிவுக்குக் காரணம் என்று கேரள அரசு சொல்வது எவ்வளவு பெரிய பொய். ஆகஸ்ட் 15 அன்று 12,000 கன அடிதான் முல்லைப் பெரியாறு அணையிலிருந்து திறந்துவிடப்பட்டுள்ளது. கேரளா சொல்வதுபோல் திடீரென்று பெருவெள்ளமாய் அதிகளவு தண்ணீர் திறக்கப்படவில்லை. அடுத்து, 16.08.2018 அன்று 24 ஆயிரம் கன அடி திறந்துவிடப்பட்டுள்ளது. அடுத்த நாள்களில் திறந்துவிடும் தண்ணீரின் அளவு மிகவும் குறைந்துவிட்டது. முல்லைப் பெரியாறு அணையை இடித்துத் தரை மட்டம் ஆக்க வேண்டுமென்ற கேரளத்தின் சதித்திட்டம் இதன் மூலம் அம்பலமாகியுள்ளது” என அவர் தெரிவித்தார்.\n`வழக்கமான உணவுகள் மட்டும் போதாது' - கேரளாவுக்கு சிறுதானிய உணவுகளை அனுப்பும் ஐ.ஐ.எஃப்.பி.டி\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nநேற்று பாராட்டினேன் ஆனால்.... `கஜா\" வால் ஆதங்கபடும் ஸ்டாலின்\n`எந்த அதிகாரியும் வந்து பார்க்கலை' - கஜா புயலால் வீட்டை இழந்த குடும்பத்தினர்\nதற்காலிக சரணாலயங்களாக மாறிய ஏரிகள்\nபேப்பர் பென்சில், பத்திரிகைகளில் விதைகள்.... கவனம் ஈ���்த்த மதுரை கண்காட்சி\n`உலகப் பாரம்பர்ய வாரம்' - கொண்டாட்டத்துக்கு ரெடியாகும் மாமல்லபுரம் கடற்கரைக்கோயில்\n' - மயில்சாமி அண்ணாதுரை அட்வைஸ்\n”இந்தியப் பாரம்பர்ய ரயில் பயணம்” - பழைமையான நீராவி இன்ஜின் இயக்கத்தால் பயணிகள் குஷி\n24 வீடுகளை கடலுக்குள் அனுப்பிய கஜா புயல் - சோகத்தில் மீனவ கிராமம்\n``இதுதான் என் கடைசி தமிழ்ப் படம்'' - உருகிய சின்மயி\nசிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த டெய்லரின் செல்போனால் அதிர்ச்சியடைந்த போலீஸ்\n``சான்றிதழை என் சடலத்துக்குச் சமர்ப்பியுங்கள்\" - விரக்தியில் விரிவுரையாளர் தற்கொலை\n`வந்தது மாட்டிறைச்சி அல்ல; நாய் இறைச்சி’ - எழும்பூர் ரயில் நிலையத்தில் அதிகாரிகள் ஷாக்\n``இதுதான் என் கடைசி தமிழ்ப் படம்'' - உருகிய சின்மயி\n`அரைமணிநேரம்தான்; திருட்டு ஐபோன் அடையாளமே தெரியாது'-`ஏழாம்கிளாஸ்' அப்துலின் அதிர்ச்சி வாக்கு மூலம்\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yaalaruvi.com/author/editor2/", "date_download": "2018-11-17T21:11:13Z", "digest": "sha1:DHMFTS3CULZLKV54GPFDIEPEE3RHR77I", "length": 12868, "nlines": 160, "source_domain": "www.yaalaruvi.com", "title": "விதுஷன், Author at Yaalaruvi : Tamil News Portal |Sri Lanka News | World News | Breaking News | Tamil News Paper | Cinema News | Sports News | yaalaruvi.com", "raw_content": "\nஐஸ்க்கு நன்றி கூறும் அபிஷேக் பச்சன்\nவரவேற்பை பெற்ற பிரசாந்தின் ஜானி டிரைலர்\nமுன்னணி நடிகைகளின் வயிற்றில் புளியைக் கரைத்த ஜோ..\nதிருமணத்தின் போது ரன்வீர் சிங் இன் உடைகளை கிழித்த உறவினர்கள்\nதிருமணத்துக்கு முன் கர்ப்பமான பிரபல நடிகை- விழி பிதுங்கிய நடிகர்\nதென்னாபிரிக்கா கிரிக்கெட் அணி ரசிகர்களுக்கு அதிர்ச்சி தகவல்\nஇதனால் தான் தோனியை எல்லோரும் பிடிக்கும்\n கிரிக்கெட் வீரர் எடுத்த அதிரடி முடிவு\nபுதிய பணியில் கால் பதித்த தோனி\nலீக் ஆன மோட்டோ ஜி7 ரென்டர்\nமெசஞ்சர் பயனாளர்களுக்கு அறிமுகமாகும் அற்புதமான வசதி\nWhatsappஇல் அறிமுகமாகும் அற்புதமான வசதி\nஜெப்ரானிக்ஸ் ஆட்டம் ப்ளூடூத் ஸ்பீக்கர் பற்றிய முழு விபரம் இதோ\nகூகுள் பிக்சல் 3 ஸ்மார்ட்போனின் அட்டகாச விற்பனை ஆரம்பம்\n15-11-2018 இன்றைய நாள் உங்களுக்கு எப்படி\nநவம்பர் 14: டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டது.\n14-11-2018 இன்றைய நாள் உங்களுக்கு எப்படி\nவடமாகாண ஆளுநரால் நியமனக் கடிதங்கள் வழங்கிவைப்பு\nகார்லிக் நூடுல்ஸ் தயாரிப்பது எப்பட��…\nநவம்பர் 11: யாழ் பொது நூல் நிலையம் திறக்கப்பட்டது.\nபூவிருந்தவல்லி அருகே ரூ.80 லட்சம் மதிப்புள்ள குட்கா பறிமுதல்\nநவம்பர் 09: டார்ம்சிட்டாட்டியம் என்ற தனிமம் கண்டுபிடிக்கப்பட்டது\n09-11-2018 இன்றைய நாள் உங்களுக்கு எப்படி\nபொலிஸார் மீது வீசியது மிளகாய் தூள் அல்லவாம்\nஇலங்கை செய்திகள் Stella - 17/11/2018\nநாடாளுமன்றத்துக்குள் நேற்று நடந்த குழப்பங்களின் போது, பொலஸார் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் மீது வீசப்பட்டது மிளகாய்த் தூள் அல்ல என தெரிவிக்கப்படுகின்றது. அது மென்பானங்களின் கலவையே என அமைச்சர் எஸ்.பி.திசநாயக்க தெரிவித்துள்ளார். நேற்றுப் பிற்பகல் நாடாளுமன்றத்தில்...\nமேலும் நெருக்கடிகள் அதிகரிக்கும் ஆபத்தில் இலங்கை\nஇலங்கை செய்திகள் Stella - 17/11/2018\nபாரிய தாக்கங்களை இலங்கை அரசியலில் ஏற்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் யாபா அபேவர்தன தெரிவித்தார். சபாநாயகரின் தன்னிச்சையான முடிவுகள் மற்றும் செயற்பாடுகளின் மூலம் ஜப்பான், வெனிசுவெலா மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகள் பாரிய நெருக்கடிகளையும்...\nஇலங்கை செய்திகள் Stella - 17/11/2018\nசபாநாயகர் கரு ஜயசூரியவின் தற்போதைய செயற்பாடுகள் தொடர்பில் விரைவில் ஒன்றுகூடி தீர்மானம் ஒன்றை எடுக்கவுள்ளதாக ஆளும்கட்சி தெரிவித்துள்ளது. நாடாளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற குழப்ப நிலைதொடர்பில் கருத்து வெளியிடும் போதே அமைச்சர் தினேஸ் குணவர்தன மேற்கண்டவாறு...\nதென்னாபிரிக்கா கிரிக்கெட் அணி ரசிகர்களுக்கு அதிர்ச்சி தகவல்\nவிளையாட்டுச் செய்தி Stella - 17/11/2018\nதென்னாபிரிக்கா கிரிக்கெட் அணியின் தலைவர் டு பிளெஸ்சிஸ், ஓய்வு பெறவுள்ளதாக தெரிவித்துள்ளார். எதிர்வரும் 2020ஆம் நடைபெறவுள்ள டி-20 உலக்கிண்ண தொடருடன் அவர் ஓய்வு பெறவுள்ளதாக தெரிவித்துள்ளார். 34 வயதான டு பிளெஸ்சிஸ், அவுஸ்ரேலியாவில் நடைபெற்ற ஊடகவியலாளர்...\nயாழில் 700 குடும்பங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்திய கஜா புயல்\nஇலங்கை செய்திகள் Stella - 17/11/2018\nகஜா புயல் காரணமாக யாழ். மாவட்டத்தில் ஆயிரத்திற்கும் அதிகமான குடும்பங்கள் பாதிக்கப்பட்டிருக்கலாம் என தெரிவிக்கப்படுகின்றது. இருந்த போதிலும் அதற்கான புள்ளவிபரங்கள், இதுவரை சரியான முறையில் திரட்டப்படவில்லை. ஊர்காவற்துறை, வேலணை, தெல்லிப்பளை, காங்கேசன்துறை, உள்ளிட்ட பல பிரதேசங்களில்...\n452 கோட��� ஆடம்பர பங்களாவில் குடியேறி உலகை திரும்பி பார்க்க வைக்கவுள்ள இஷா அம்பானி\nமுகேஷ் அம்பானியின் மகள் இஷாவுக்கும் பிரபல ரியல் எஸ்டேட் அதிபரான அஜய் பிராமலின் மகன் ஆனந்துக்கும் அடுத்த மாதம் திருமணம் நடக்கவுள்ளது. இவர்களது நிச்சயதார்த்தம் இத்தாலியில் மிகவும் பிரமாண்டமாக நடைபெற்றது. 3 நாட்கள் திருவிழா போன்று...\nரணில் கையில் எடுக்கும் புதிய யுக்தி\n17-11-2018 இன்றைய நாள் உங்களுக்கு எப்படி\nநாடாளுமன்ற பதற்றத்திற்கு மத்தியில் ஜனாதிபதியின் அவசர அறிவிப்பு\n© யாழருவி - 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039743854.48/wet/CC-MAIN-20181117205946-20181117231946-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}