diff --git "a/data_multi/ta/2018-47_ta_all_0085.json.gz.jsonl" "b/data_multi/ta/2018-47_ta_all_0085.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2018-47_ta_all_0085.json.gz.jsonl" @@ -0,0 +1,909 @@ +{"url": "http://ttvelb-365273735.us-east-1.elb.amazonaws.com/News/TamilNadu/2018/08/31132425/1007225/RB-Udayakumar-Participated-in-Bicycle-rally.vpf", "date_download": "2018-11-13T22:07:48Z", "digest": "sha1:2DSLAZEPGWLETWMYH7KJDQZUNURJUAOT", "length": 9501, "nlines": 76, "source_domain": "ttvelb-365273735.us-east-1.elb.amazonaws.com", "title": "அரசின் சாதனைகளை விளக்கி சைக்கிள் பேரணி : அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பங்கேற்பு", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nஅரசின் சாதனைகளை விளக்கி சைக்கிள் பேரணி : அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பங்கேற்பு\nவிருதுநகர் மாவட்டம் சாத்தூரில் அரசின் சாதனைகளை விளக்கி சைக்கிள் பேரணி நடைபெற்றது.\nவிருதுநகர் மாவட்டம் சாத்தூரில் அரசின் சாதனைகளை விளக்கி சைக்கிள் பேரணி நடைபெற்றது. மதுரையில் தொடங்கிய இந்த பேரணி, சிவகங்கை, ராமநாதபுரம், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களை தொடர்ந்து விருதுநகரில் நடைபெற்றது. ஆயிரத்து 200க்கும் மேற்பட்டோர் பங்கேற்ற பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி இந்த நிகழ்ச்சியை கொடியசைத்து தொடங்கிவைத்தார். அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரும் இந்த சைக்கிள் பேரணியில் பங்கேற்றார்.\nஅ.தி.மு.கவினரை யாரும் அடக்கி ஆள முடியாது - ராஜேந்திரபாலாஜி\nஅ.தி.மு.கவினரை யாரும் அடக்கி ஆள முடியாது - ராஜேந்திரபாலாஜி\nஸ்டாலின் அவரது குடும்பத்தினருடைய முழு சொத்து விவரங்களை வெளியிடுவாரா\nஅதிமுக அரசு மீது ஊழல் குற்றச்சாட்டுகளை அடுக்கிவரும் தி.மு.க தலைவர் ஸ்டாலின், அவரது குடும்பத்தினருடைய முழு சொத்து விவரங்களை வெளியிடுவாரா என வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கேள்வி எழுப்பியுள்ளார்.\nகுழந்தைகள் தின விழாவை முன்னிட்டு இலவச விமான பயணம்\nகுழந்தைகள் தின விழாவை முன்னிட்டு, ட்ரூ ஜெட் விமான நிறுவனத்தினர், தனியார் பள்ளி மாணவர்களை, சேலத்தில் இருந்து சென்னைக்கு விமானம் மூலம் கட்டணம் ஏதுமின்றி, அழைத்து சென்றனர்\nமாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த வழக்கு : நிர்மலாதேவி, முருகன், கருப்பசாமி நீதிமன்றத்தில் ஆஜர்\nமாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த வழக்கில் கைது செய்யப்பட்ட பேராசிரியை நிர்மலாதேவி, முருகன், கருப்பசாமி ஆகியோர் ஸ்ரீவில்லிப்புத்தூர் மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.\nசென்னையில் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் : 3 பேரை கைது செய்த தனிப்படை ��ோலீசார்\nசென்னை ஏழுகிணறு பகுதியை சேர்ந்த ரபீக் கான் என்பவர் இருசக்கர வாகனத்தில் வந்த போது அவரை தாக்கிய மர்மநபர்கள் அவரிடம் இருந்து 10 லட்ச ரூபாய் பணத்தை கொள்ளையடித்து சென்றனர்.\nமத்திய பிரதேச உயர் நீதிமன்ற நீதிபதியாக பணியிட மாற்றம் : உயர்நீதிமன்ற நீதிபதி ஹூலுவாடி ஜி.ரமேஷூக்கு பிரிவு உபசாரம்\nமத்திய பிரதேச உயர் நீதிமன்ற நீதிபதியாக பணியிட மாற்றம் செய்யப்பட்ட சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஹூலுவாடி ஜி.ரமேஷூக்கு பிரிவு உபசாரம் அளிக்கப்பட்டது.\nகுரூப்-2 தேர்வுக்கான உத்தேச விடைகள் : டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் இன்று வெளியீடு\n2 நாட்களுக்கு முன்பு நடைபெற்ற குரூப்-2 தேர்வுக்கான உத்தேச விடைகள் டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் இன்று வெளியிடப்பட உள்ளது.\nகந்தசஷ்டி விழா : பக்தர்கள் குவிந்ததால் களை கட்டியது சூரசம்ஹாரம்\nமுருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில், சூரசம்ஹாரம் கோலாகலமாக நடைபெற்றது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/newdlhi-airforce-teachers-job/", "date_download": "2018-11-13T21:55:13Z", "digest": "sha1:I7RR23A75S6DW4II5P7IFUEQNFLD5AWJ", "length": 8203, "nlines": 148, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "Newdlhi airforce teachers job | புதுடெல்லி விமானப்படையில் ஆசிரியர் பணி. | Chennai Today News", "raw_content": "\nபுதுடெல்லி விமானப்படையில் ஆசிரியர் பணி.\nசிறப்புப் பகுதி / வேலைவாய்ப்பு\nசந்திரபாபு நாயுடுவை அடுத்து திமுக தலைவரை சந்திக்கும் அடுத்த பிரபல தலைவர்\nகால் எலும்பு முறிந்த நிலையிலும் வெற்றிக்காக விளையாடிய வீராங்கனை\nகஜா புயல் பாம்பன் கடலூர் இடையே கரையை கடக்கும்: வானிலை ஆய்வு மையம்\nபுயல் ஆபத்து நீங்கியதால் ஜிசாட் 29 : கவுன்ட்டவுன் தொடக்கம்\nபுதுடெல��லியில் செயல்பட்டு வரும் விமானப்படை பள்ளியில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை ஒப்பந்த அடிப்படையில் நிரப்ப விருப்பமானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.\nவிண்ணப்பிக்கும் முறை: விரும்பம் உள்ளவர்கள் தங்களைப்பற்றிய (BIO-DATA) விவரங்களை தயார் செய்து கொண்டு “Senior Education Officer Air Force Station, New Delhi Race Course” என்ற முகவரியில் நேரில் செலுத்த வேண்டும்.\nவிண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 14.03.2014\nமேலும் கல்வித்தகுதி, தேர்வு செய்யப்படும் முறை போன்ற முழுமையான விவரங்கள் அறிய www.racecourseschools.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nபச்சையப்பன் கல்லூரி – நேரு பூங்கா, மெட்ரோ ரயில் பணிகள் தொடக்கம்.\nகுழந்தைகள் முன் செய்யக்கூடாத சில விஷயங்கள்….\nஓட்ஸ் கார உருண்டை செய்வது எப்படி\nமைக்ரோமேக்ஸ் நிறுவனத்தின் முதல் ஆன்ட்ராய்டு டி.வி\nகண்கள் அலங்காரம் குறித்த முக்கிய டிப்ஸ்கள்\nரஜினியின் ‘2.0’ படத்திற்கு ‘UA’ சான்றிதழ்\nசந்திரபாபு நாயுடுவை அடுத்து திமுக தலைவரை சந்திக்கும் அடுத்த பிரபல தலைவர்\nகால் எலும்பு முறிந்த நிலையிலும் வெற்றிக்காக விளையாடிய வீராங்கனை\nகஜா புயல் பாம்பன் கடலூர் இடையே கரையை கடக்கும்: வானிலை ஆய்வு மையம்\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/news_detail.asp?id=2036309", "date_download": "2018-11-13T23:25:40Z", "digest": "sha1:MAYMJ7GE3Y6P4LJVFCMT2BLTJNK5LSMM", "length": 25569, "nlines": 289, "source_domain": "www.dinamalar.com", "title": "ஆர்.எஸ்.எஸ்., நிகழ்ச்சியில் மாற்று தலைவர்கள் முதல்முறையா?| Dinamalar", "raw_content": "\nகண்காணிப்பு குழு 'வாட்ஸ் ஆப்' அறிவிப்பு\nரோஹிங்கியாகளுக்கு அநீதி: சூச்சி விருது பறிப்பு\nசிறையில் சித்ரவதை: ஐகோர்ட், 'நோட்டீஸ்'\n : ராகுல் குற்றச்சாட்டு 1\nபாலியல் புகார் எதிரொலி: பிளிப்கார்ட் சி.இ.ஓ. விலகல் 1\nமத்திய அமைச்சரவையில் தோமர், கவுடாவிற்கு கூடுதல் ...\nபா.ஜ., - எம்.எல்.ஏ., ராஜினாமா\nபோதை விமானியின் பதவி பறிப்பு\nசிங்கப்பூர் சென்றடைந்தார் மோடி 3\nஎல்லையில் பணியாற்றும் வீரர்களுக்கு நவீன ஷூ 2\nஆர்.எஸ்.எஸ்., நிகழ்ச்சியில் மாற்று தலைவர்கள் முதல்முறையா\nஇனி யார் வேண்டுமானாலும் இ வாகன சார்ஜ் ஏற்றும் ... 24\nபாதிரியார்களுக்கு சம்பளம், சர்ச்சு���்கு அரசு இடம்; ... 168\nஜெ., இல்லாததால் குளிர் விட்டு போய் விட்டது: ... 140\nபிரதமருக்காக நிறுத்தப்படாத டில்லி போக்குவரத்து 34\nரூபாய் நோட்டு வாபஸ் திட்டத்தின் பலன்கள்: ஜெட்லி ... 75\nபாதிரியார்களுக்கு சம்பளம், சர்ச்சுக்கு அரசு இடம்; ... 168\nஜெ., இல்லாததால் குளிர் விட்டு போய் விட்டது: ... 140\nநாக்பூர்: முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, ஆர்.எஸ்.எஸ்., நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்கு சில காங்., தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ''ஆர்.எஸ்.எஸ்., நிகழ்ச்சியில் மாற்று கட்சி தலைவர்கள் கலந்துகொள்வது இது முதல்முறை அல்ல. எனவே, பிரணாப்புக்கு எதிர்ப்பு தெரிவிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது'' என சில அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.\nராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக் எனப்படும் ஆர்.எஸ்.எஸ்., அமைப்பு 1925ம் ஆண்டு துவக்கப்பட்டது. மகாத்மா காந்தி கொல்லப்பட்ட 1948ம் ஆண்டு, நாட்டில் அவசர நிலை பிரகனப்படுத்தப்பட்ட 1975ம் ஆண்டு, அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்ட 1992ம் ஆண்டு என மூன்று முறை ஆர்.எஸ்.எஸ்., அமைப்புக்கு தடை விதிக்கப்பட்டது.\nநாடு முழுவதும் தொண்டர்களுக்கு பயிற்சி அளிப்பது தான் இந்த அமைப்பின் முக்கிய நோக்கம். 'ஷாகா' என்ற இந்த பயிற்சி முகாம் நான்கு நிலைகளாக நடத்தப்படும். ஆரம்ப நிலை, முதல் ஆண்டு, இரண்டாம் ஆண்டு, மூன்றாம் ஆண்டு என நான்கு நிலைகளாக பயிற்சி முகாம் நடக்கும்.\nமகாராஷ்டிரா மாநிலம், நாக்பூரில் தான் இந்த அமைப்பின் தலைமையகம் உள்ளது. இங்கு தான் மூன்றாம் ஆண்டு பயிற்சி 25 நாட்களுக்கு நடத்தப்படும். இம்முகாமின் நிறைவு நாள் நிகழ்ச்சியில் முக்கிய தலைவர்கள் பங்கேற்பது உண்டு.\nஇன்று நடக்கும் பயிற்சி முகாம் நிறைவு நாள் நிகழ்ச்சியில், முன்னாள் ஜனாதிபதியும், மூத்த காங்., தலைவர்களில் ஒருவருமான பிரணாப் முகர்ஜி பங்கேற்கிறார். இதற்கு காங்கிரசில் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. பிரணாபின் மகள் கூட எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.\nவரலாற்றை திரும்பி பார்த்தால், ஆர்.எஸ்.எஸ்., நிகழ்வுகளில் பிற கட்சி தலைவர்கள் பங்கேற்றது புதிதல்ல என்பது தெரியும்.\n* மகாராஷ்டிரா மாநிலம், வார்தாவில் 1934ம் ஆண்டு நடந்த ஆர்.எஸ்.எஸ்., நிகழ்ச்சியில் மகாத்மா காந்தி பங்கேற்றார். அதற்கு அடுத்த நாள் ஆர்.எஸ்.எஸ்., தலைவர் கேசவ் பலிராம் ஹெக்டேவர், காந்தியை சந்தித்து பேசினார். மீண���டும் 1947 ம் ஆண்டு செப்., 16ம் தேதி நடந்த ஆர்.எஸ்.எஸ்., நிகழ்ச்சியில் பங்கேற்ற காந்தி, 'ஆர்.எஸ்.எஸ்., நிறுவனர் ஹெக்டேவர் உயிருடன் இருந்த போது, வார்தா நிகழ்ச்சியில் பங்கேற்று இருக்கிறேன். ஜமன்லால் பஜாஜ் தான் என்னை அந்நிகழ்ச்சிக்கு அழைத்து சென்றார். ஆர்.எஸ்.எஸ்., தொண்டர்களிடம் காணப்படும் ஒழுக்கம், தீண்டாமையை பின்பற்றாதது, மிக எளிமை ஆகியவை என்னை கவர்ந்தது' என்று குறிப்பிட்டுள்ளார்.\n* முன்னாள் ஜனாதிபதி ஜாகீர் உசேன், சுதந்திர போராட்ட வீரர் ஜெயபிரகாஷ் நாராயண் உட்பட பல தலைவர்கள் ஆர்.எஸ்.எஸ்., நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளனர்.\n* ராணுவ தளபதி கரியப்பா, 1959ம் ஆண்டு மங்களூருவில் நடந்த ஆர்.எஸ்.எஸ்., பயிற்சி முகாமை பார்வையிட்டார். அவர் கூறுகையில்,' ஆர்.எஸ்.,எஸ்., அமைப்பின் செயல்பாடுகள் என் இதயத்தை தொடும் நிலையில் உள்ளன. இஸ்லாம் கொள்கைகளை, ஒரு முஸ்லிம் முன்னெடுத்து செல்லும் போது, இந்துத்வா கொள்கைகளை பாதுகாக்கும் முயற்சியில் ஆர்.எஸ்.எஸ்., ஈடுபடுவதில் என்ன தவறு இருக்கிறது' என்று கரியப்பா குறிப்பிட்டார்.\n* 1962ம் ஆண்டு இந்திய - சீன போர் நடந்த போது, ஆர்.எஸ்.எஸ்., தொண்டர்கள் மேற்கொண்ட பணி, அப்போதைய பிரதமர் நேருவை கவர்ந்தது. அந்த ஆண்டு நடந்த குடியரசு தின விழாவில் ஆர்.எஸ்.எஸ்., தொண்டர்களின் அணிவகுப்பு நடத்த நேரு அழைப்பு விடுத்தார்.\n*1965ம் ஆண்டு நடந்த அனைத்து கட்சி கூட்டத்தில் பங்கேற்க வரும்படி, ஆர்.எஸ்.எஸ்., தலைவர் கோல்வால்கருக்கு அப்போதைய பிரதமர் லால் பகதுார் சாஸ்திரி அழைப்பு விடுத்தார்.\n* முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமும் ஆர்.எஸ்.எஸ்., நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார்.\nபெயர் குறிப்பிட விரும்பாத அரசியல் நிபுணர்கள் சிலர் கூறும்போது, ''மகாத்மா காந்தி உள்பட மற்றுக் கருத்து உள்ள தலைவர்களே ஆர்.எஸ்.எஸ்., நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும்போது, பிரணாப் கலந்து கொள்வதில் என்ன தவறு ஆர்.எஸ்.எஸ்.,-ஐ ஒரு பொதுவான சமூக சேவை அமைப்பாகத் தான் இந்த தலைவர்கள் எல்லாம் கருதி இருக்கின்றனர். பிரணாப்பை எதிர்ப்பவர்கள், வேண்டுமென்றே அரசியல் செய்கிறார்கள்'' என்றனர்.\nRelated Tags ஆர்எஸ்எஸ் பிரணாப் முகர்ஜி மஹாத்மா காந்தி கலாம் நேரு காரியப்பா\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nபெயர் குறிப்பிட விரும்பாத அரசியல் நிபுணர்கள் சிலர் யார் அவர்கள் KT ராகவன், நாராயணன���, எச் ராஜா போன்றவர்கள்தான்\nநான் இந்து என்ற உணர்வு யாருக்கும் வந்துவிடக்கூடாது என்பதற்காக தமிழன்டா என்ற உணர்வு மூஸ்லீம் கிரிஸ்டியன்னால் காசு கொடுத்து விதைக்கபடுகிறது\nஅப்போ வேண்டிய பொண்டாட்டி... இப்போ வேண்டாத பொண்டாட்டி... அவ்வளவுதான்...\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/namakkal/2018/sep/11/%E0%AE%AE%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-2998234.html", "date_download": "2018-11-13T22:40:44Z", "digest": "sha1:6WWL2FHINJRGGSCK2TULSLL7AJ3YLBYJ", "length": 7023, "nlines": 108, "source_domain": "www.dinamani.com", "title": "மயான பாதை ஏற்படுத்தக் கோரிக்கை- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி நாமக்கல்\nமயான பாதை ஏற்படுத்தக் கோரிக்கை\nBy நாமக்கல், | Published on : 11th September 2018 09:37 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nமயான பாதையில் தனிநபர் தடையை நீக்கி பாதை ஏற்படுத்தித் தர வேண்டும் என ஆட்சியரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\nசேந்தமங்கலம் வட்டம் எஸ்.பழையபாளையம் கிராமத்தைச் சேர்ந்த ஆதிதிராவிட மக்கள், தமிழ்ப்புலிகள் கட்சி மாவட்டச் செயலர் ப. செந்தமிழன் தலைமையில் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் மு. ஆசியா மரியத்திடம் திங்கள்கிழமை அளித்த மனு விவரம்:\nஎஸ்.பழையபாளையம் கிராமத்தைச் சேர்ந்த ஆதிதிராவிட மக்களுக்கென 2015-ஆம் ஆண்டில் மாவட்ட ஆட்சியர் உத்தரவின்படி மயானத்துக்கு தனி இடம் ஒதுக்கிக் கொடுக்கப்பட்டது. இந்த மயானத்துக்குச் செல்ல பாதையும் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டது. இந்தப் பாதை வழியாக 10-க்கும் மேற்பட்ட உடல்கள் எடுத்துச் செல்லப்பட்டு அடக்கம் செய்யப்பட்டுள்ளன. இந்த நிலையில், மயானப் பாதையை, அதே ஊரைச் சேர்ந்த தனிநபர் மறித்து தடை ஏற்படுத்தியுள்ளார். இதில் ஆட்சியர் தலையிட்டு மயானத்துக்குச் செல்ல நிரந்தர பாதை வசதியை ஏற்படுத்தித் தர வேண்டும்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nமத்திய அமைச்சர் ஆனந்தகுமார் மறைவு\nஇலங்கைக்கு ஐசிஎஃப் தயாரித்த ரயில்கள்\nவாடி என் கிளியே பாடல் வீடியோ\nரஃபேல் ஒப்பந்தம்: நான் பொய் கூறவில்லை\nகலிபோர்னியாவில் பற்றி எரியும் காட்டுத் தீ\nஅனந்த்குமாருக்கு அஞ்சலி செலுத்திய குமாரசுவாமி\nதொடர் சரிவில் பெட்ரோல் - டீசல் விலை\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/2017/11/14/81075.html", "date_download": "2018-11-13T23:31:21Z", "digest": "sha1:AMR7WBPGFYMOUQKSECZHYOZ4ACU2XEI7", "length": 25424, "nlines": 226, "source_domain": "www.thinaboomi.com", "title": "இந்தியக் கடலோர காவல்படையினரே தமிழக மீனவர்களைத் தாக்கியது மன்னிக்க முடியாத குற்றம்: வைகோ", "raw_content": "\nபுதன்கிழமை, 14 நவம்பர் 2018\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\n'கஜா புயல்' பாம்பன் - கடலூர் இடையே நாளை பிற்பகலில் கரையை கடக்கிறது: 8 மாவட்டங்களில் தயார்நிலையில் தேசிய - மாநில பேரிடர் மீட்பு குழு தமிழக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை\n'நியூஸ் ஜெ' தொலைக்காட்சி துவக்கவிழா: சென்னையில் இன்று இ.பி.எஸ். ,ஓ.பி.எஸ். துவக்கி வைக்கின்றனர்\nமதுரை, சிவகங்கை மாவட்ட பாசனப்பகுதிகளுக்கு இன்று முதல் வைகை அணையிலிருந்து நீர் திறக்க முதல்வர் எடப்பாடி உத்தரவு\nஇந்தியக் கடலோர காவல்படையினரே தமிழக மீனவர்களைத் தாக்கியது மன்னிக்க முடியாத குற்றம்: வைகோ\nசெவ்வாய்க்கிழமை, 14 நவம்பர் 2017 தமிழகம்\nசென்னை, தமிழக மீனவர்கள் மீது துப்பாக்கியால் சுட்ட இந்தியக் கடலோரக் காவல்படையினர் மீது கிரிமினல் வழக்குப் பதிவு செய்து, அவர்களைப் பணி இடை நீக்கம் செய்ய வேண்டும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார்.\nம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:\nநவம்பர் 13 திங்கள் கிழமை அன்று பிற்பகல் 4 மணி அளவில், இந்தியக் கடலோரக் காவல்படையினர், இராமேஸ்வரம் அருகே கடலில் மீன்பிடித்துக் கொண்டு இருந்த மீனவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தி உள்ளனர். அதில் தங்கச்சிமடத்தைச் சேர்ந்த மீனவர் பிச்சை ஆரோக்கியதாஸ் என்பவருக்கு இடது கை மணிக்கட்டுக்கு மேல் காயம் ஏற்பட்டுள்ளது. அதே ஊரைச் சேர்ந்த ஜான்சன் என்ற மீனவரின் இடது தோளில் காயம் ஏற்பட்டுள்ளது. மீனவர்களை கடலோர காவல் படையினர் மேலும் லத்திக் கம்பால் அடித்துத் துன்புறுத்தி உள்ளனர். மீனவர்கள் தமிழில் பேசியபோது, இந்தியில் பேசுமாறு அவர்களை அடித்துள்ளனர். நேற்று 14ம் தேதி காலை எட்டரை மணி அளவில், மீனவர் பிச்சை ஆரோக்கியதாஸ் அவர்களிடம் நான் அலைப��சியில் தொடர்புகொண்டபோது இந்தத் தகவலைத் தெரிவித்தார்.\nஇந்தியக் கடலோர காவல்படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில், படகுகளின் மீது பாய்ந்த துப்பாக்கித் தோட்டாக்களின் சிதறல்களை படகுகளில் இருந்து மீனவர்கள் எடுத்து வைத்து உள்ளனர். பிற்பகல் நான்கு மணிக்கு இந்தச் சம்பவம் நடைபெற்று இருந்தும் காயப்பட்ட மீனவர்களை நள்ளிரவுக்கு மேல் இரண்டு மணிக்குத்தான் கடலோர காவல்படையினர் கரைக்குக் கொண்டுவந்துள்ளனர். ஆனால் இந்தியக் கடலோர காவல் படையினர் இந்தச் சம்பவத்தை ஒரேயடியாக மறுத்து, துப்பாக்கிச் சூடு நடத்தவில்லை என்றும், மீனவர்களைத் தாக்கவில்லை என்றும் அப்பட்டமான பொய்யைக் கூறி உள்ளனர்.\nதமிழக மீனவர்களை இலங்கைக் கடற்படை, பன்னாட்டுக் கடல் பரப்பிலும், நமது கடல் பகுதியிலும் தாக்குவதும் சுட்டுக் கொல்வதும் பல ஆண்டுகளாகவே தொடர்ந்து நடைபெறும் அக்கிரமம் ஆகும். ஒருமுறை கூட இந்தியக் கடற்படை தமிழக மீனவர்களைப் பாதுகாக்க எள் அளவு நடவடிக்கையும் மேற்கொண்டது கிடையாது; இலங்கைக் கடற்படையினரை எச்சரித்ததும் கிடையாது.\nதற்போது வேலியே பயிரை மேய்ந்தது போல, இந்தியக் கடலோரக் காவல்படையினரும் துப்பாக்கிச் சூடு நடத்துகின்ற அளவுக்குத் துணிந்ததற்கு, தமிழக மீனவர்கள் பிரச்சினையில் இந்திய அரசினுடைய அலட்சியமும், இந்திய நாட்டுக் குடிமக்களான மீனவர்களைப் பாதுகாக்க வேண்டும் என்ற கடமை உணர்வு இந்திய அரசுக்கு துளியும் இல்லாததுதான் முக்கியக் காரணமாகும்.\nஇதுவரை இலங்கைக் கடற்படையினர் தமிழக மீனவர்களைச் சுட்டுக் கொல்வதை இந்தியக் கடற்படை தடுக்க முயன்றது இல்லை, வேடிக்கை பார்த்தது. தற்போது இந்தியக் கடலோர காவல்படையினரே தமிழக மீனவர்களைத் தாக்கியது மன்னிக்க முடியாத குற்றமாகும் என்று மத்திய அரசுக்குக் கண்டனத்தைத் தெரிவிக்கிறேன்.\nதமிழக மீனவர்கள் மீது துப்பாக்கியால் சுட்ட இந்தியக் கடலோரக் காவல்படையினர் மீது கிரிமினல் வழக்குப் பதிவு செய்து, அவர்களைப் பணி இடை நீக்கம் செய்ய வேண்டும் என மத்திய அரசை, குறிப்பாக பாதுகாப்பு அமைச்சகத்தை வலியுறுத்துகின்றேன். இவ்வாறு வைகோ கூறியுள்ளார்.\nசுலபமாக மஞ்சள் பயிரிட்டு சந்தைபடுத்தும் முறைகள் | How to grow Turmeric in farm easy ways\nகுறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு | Nattu kozhi\nRajapalayam Dog | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover\nKili Mooku Vaal Seval | தமிழகத்தின் பாரம்பரிய கிளி மூக்கு வால் சேவல் - Part 2\nChippiparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover - Part 2\nChippyparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover\nfishermen attack Vaiko தமிழக மீனவர் குற்றம் வைகோ\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nஅரசியலில் ஈடுபடும் அளவிற்கு சினிமா நடிகர்களுக்கு பொறுமை கிடையாது: அமைச்சர் உதயகுமார்\nஅ.தி.மு.க.வின் 47-ம் ஆண்டு தொடக்க விழா: வரும் 17-ம் தேதி முதல் 45 நாட்களுக்கு தொடர் பொதுக்கூட்டங்கள் நடக்கிறது\nஅ.ம.மு.க.வை, அ.தி.மு.க.வுடன் இணைக்க தினகரன் தூது விட்டார்- அமைச்சர் தங்கமணி குற்றச்சாட்டு\nபிரதமர் மோடி -ரிசர்வ் வங்கி கவர்னர் சந்திப்பு\nவருமான வரி வழக்கு:சோனியா, ராகுலின் மேல் முறையீட்டு மனு மீது டிச. 4-ல் விசாரணை\nவரும் 19-ம் தேதி கொல்கத்தாவில் மம்தா - சந்திரபாபு நாயுடு சந்திப்பு\nவீடியோ : தீப்பைட் ஜிம் வெளியீடு\nவீடியோ : பா.ஜ.க. அரசு மீது நடிகர் பிரகாஷ்ராஜ் கடும் விமர்சனம்\nவீடியோ : 96 திரைப்பட கதை சர்ச்சை : டைரக்டர் சுரேஷ் பேட்டி\nவீடியோ: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெற்ற கந்த சஷ்டி திருவிழா\nதிருச்செந்தூரில் சூரசம்ஹார விழா கோலாகலம் லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம்\nசபரிமலை: மறுசீராய்வு மனுக்கள் ஜனவரி 22 முதல் விசாரணை பெண்கள் செல்ல இடைக்கால தடையில்லை: சுப்ரீம் கோர்ட்\nவீடியோ: கஜா புயலை எதிர்கொள்வதற்கு கடலோர மாவட்டங்களுக்கு தேசிய பேரிடர் மீட்பு படை: ஆர்.பி. உதயகுமார் தகவல்\nமதுரை, சிவகங்கை மாவட்ட பாசனப்பகுதிகளுக்கு இன்று முதல் வைகை அணையிலிருந்து நீர் திறக்க முதல்வர் எடப்பாடி உத்தரவு\n'நியூஸ் ஜெ' தொலைக்காட்சி துவக்கவிழா: சென்னையில் இன்று இ.பி.எஸ். ,ஓ.பி.எஸ். துவக்கி வைக்கின்றனர்\n'இனி அமைதிக்கான அடையாளம் நீங்களல்ல' ஆங் சான் சூச்சியிடம் இருந்து விருது பறிப்பு \nநவாஸ் விடுதலைக்கு எதிரான மனு: பாகிஸ்தான் உச்சநீதிமன்றம் ஏற்பு\nலண்டன் சுவாமி நாராயண் கோயிலில் கிருஷ்ணர் சிலைகள் கொள்ளை ஸ்காட்லாந்து போலீசார் தீவிர தேடுதல் வேட்டை\n‘நியூசி.யில் இந்திய வீரர்கள் விளையாடினால், ஆஸி. தொடருக்கு தயாராகிவிடுவார்களா \nபெண்கள் டி20 உலகக்கோப்பை: இலங்கை��ை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்ஆப்பிரிக்கா அணி வெற்றி\nஇலங்கைக்கு எதிரான 2-வது டெஸ்ட் இன்று தொடக்கம்: தொடரை கைப்பற்றும் முனைப்பில் இங்கிலாந்து அணி\nஅமெரிக்காவின் நாணய கண்காணிப்பு பட்டியலில் இருந்து இந்திய ரூபாய் நீக்கமா\nடாலருக்கு நிகரான இந்திய ரூபாய் கடும் வீழ்ச்சி\nடாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு பெரும் சரிவு\n'இனி அமைதிக்கான அடையாளம் நீங்களல்ல' ஆங் சான் சூச்சியிடம் இருந்து விருது பறிப்பு \nரங்கூன்,ஆங் சான் சூச்சிக்கு தாங்கள் வழங்கிய 'நம்பிக்கைக்கான அடையாளம்' என்ற விருதினை திரும்ப பெறுவதாக அம்னிஸ்டி ...\nநவாஸ் விடுதலைக்கு எதிரான மனு: பாகிஸ்தான் உச்சநீதிமன்றம் ஏற்பு\nஇஸ்லாமாபாத்,ஊழல் வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீஃபுக்கு விதிக்கப்பட்டுள்ள சிறைத் தண்டனை ...\nஐ.சி.சி. ஒருநாள் கிரிக்கெட் தரவரிசை: கோலி, பும்ரா தொடர்ந்து முதலிடம்\nதுபாய் : ஐ.சி.சி. ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில் விராட் கோலி, பும்ரா தொடர்ந்து முதலிடம் வகிக்கின்றனர். ரோகித் சர்மா 2-வது ...\nஇலங்கைக்கு எதிரான 2-வது டெஸ்ட் இன்று தொடக்கம்: தொடரை கைப்பற்றும் முனைப்பில் இங்கிலாந்து அணி\nபல்லேகெலே : இலங்கை - இங்கிலாந்து இடையிலான 2-வது டெஸ்ட் இன்று பல்லேகெலேயில் தொடங்குகிறது. தொடரை கைப்பற்றும் முனைப்பில் ...\nபெண்கள் டி20 உலகக்கோப்பை: இலங்கையை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்ஆப்பிரிக்கா அணி வெற்றி\nகரீபியன் : ஐ.சி.சி. பெண்கள் டி-20 உலகக்கோப்பையில் இலங்கையை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது தென்ஆப்பிரிக்கா.10 ...\nசுலபமாக மஞ்சள் பயிரிட்டு சந்தைபடுத்தும் முறைகள் | How to grow Turmeric in farm easy ways\nகுறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு | Nattu kozhi\nRajapalayam Dog | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover\nChippiparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover - Part 2\nChippyparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover\nவீடியோ: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெற்ற கந்த சஷ்டி திருவிழா\nவீடியோ: கஜா புயலை எதிர்கொள்வதற்கு கடலோர மாவட்டங்களுக்கு தேசிய பேரிடர் மீட்பு படை: ஆர்.பி. உதயகுமார் தகவல்\nவீடியோ: ரஜினி சினிமாவில்தான் ஹீரோ: அரசியலில் எப்படி என்பதை மக்கள் முடிவெடுப்பார்கள்-ஜெயகுமார் பேட்டி\nவீடியோ: கஜா புயல் 15-ம் தேதி பாம்பனுக்கும் கடலூருக்கும் இடையே கடையை கடக்கும்: வானிலை ஆய்வு மையம்\nவீடியோ: 10 பேர் சேர்ந்து ஒருவரை எதிர்த்தால் யார் பலசாலி\nபுதன்கிழமை, 14 நவம்பர் 2018\n1'கஜா புயல்' பாம்பன் - கடலூர் இடையே நாளை பிற்பகலில் கரையை கடக்கிறத...\n2புதுக்கோட்டை தனியார் பொறியியல் கல்லூரியின் அங்கீகாரம் ரத்து அண்ணா பல்கலைக்க...\n3தாயிடம் இருந்து பச்சிளங்குழந்தையை பறித்து சென்ற குரங்கு கடித்து கொன்றது\n4'இனி அமைதிக்கான அடையாளம் நீங்களல்ல' ஆங் சான் சூச்சியிடம் இருந்து...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tutyonline.net/view/88_153094/20180202112544.html", "date_download": "2018-11-13T23:24:57Z", "digest": "sha1:4Q4ZP3IRJV6OTBAPNUJKU7AOIA2MBIAO", "length": 10785, "nlines": 70, "source_domain": "www.tutyonline.net", "title": "தேர்தலுக்குத் தயாராகுங்கள்: மு.க.ஸ்டாலின் உத்தரவு", "raw_content": "தேர்தலுக்குத் தயாராகுங்கள்: மு.க.ஸ்டாலின் உத்தரவு\nபுதன் 14, நவம்பர் 2018\n» செய்திகள் - விளையாட்டு » அரசியல்\nதேர்தலுக்குத் தயாராகுங்கள்: மு.க.ஸ்டாலின் உத்தரவு\nதேர்தல் எந்த நேரத்தில் வந்தாலும் அதை சந்திக்கத் தயாராகுமாறு திமுகவினருக்கு அந்தக் கட்சியின் செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.\nதிமுகவில் உள்ள 65 மாவட்ட நிர்வாகிகளையும் நேரில் சந்தித்து மு.க.ஸ்டாலின் ஆய்வு நடத்துவார் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, கோவை மாநகர் வடக்கு மற்றும் மாநகர் தெற்கு மாவட்ட நிர்வாகிகள், நீலகிரி மாவட்ட நிர்வாகிகளை அண்ணா அறிவாலயத்தில் மு.க.ஸ்டாலின் நேற்று சந்தித்தார். இதன் தொடக்க நிகழ்ச்சியில் பொதுச்செயலாளர் க.அன்பழகன், முதன்மைச் செயலாளர் துரைமுருகன் ஆகியோர் பங்கேற்றனர்.\nநிகழ்ச்சியில் மு.க.ஸ்டாலின் பேசியது: கோவை மாவட்டத்தில் நடைபெறும் பிரச்னைகளை முழுமையாக நான் அறிவேன். அதைப் பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டாம். எல்லாப் பிரச்னைகளுக்கும் தீர்வு காணப்படும். திமுகவில் உழைக்கும் சாதாரண தொண்டனுக்கும் நீதி கிடைக்கும். எப்போது தேர்தல் வந்தாலும் அதைச் சந்திக்க திமுகவினர் தயாராக இருக்க வேண்டும். அதற்கேற்ப பணியாற்ற வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். 5 பெண்கள், 5 ஆண்களைக் கொண்ட குழு ஒன்றை எல்லா இடங்களிலும் அமைத்து, இல்லந்தோறும் சென்று அதிமுக ஆட்சிக்கு எதிராக திண்ணைப் பிரசாரத்தில் திமுகவினர் ஈடுபட வேண்டும் எனவும் நிர்வாகிகளுக்கு மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.\nஅண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கத்தில் இந்தச் சந்திப்பு நடைபெற்றது. அறிவாலயத்தின் முன் பகுதியில் தடுப்பு அரண் அமைத்து முக்கிய நிர்வாகிகள், பத்திரிகையாளர்கள், தொண்டரணியைச் சேர்ந்தவர்களைக் கூட உள்ளே அனுமதிக்காமல் மு.க.ஸ்டாலின் மட்டும் தனியாக அமர்ந்து நிர்வாகிகளைச் சந்தித்தார். இந்த நிகழ்வுக்கான அடையாள அட்டை வைத்திருந்த நிர்வாகிகள் மட்டும் அனுமதிக்கப்பட்டு, இருபது இருபது பேராக ஸ்டாலினைச் சந்தித்தனர்.\nநிர்வாகிகளைச் சந்தித்தபோது, தீர்வு காணும் பெட்டி ஒன்றும் அமைக்கப்பட்டிருந்தது. அதில், மு.க.ஸ்டாலினிடம் வெளிப்படையாகத் தெரிவிக்க முடியாத கருத்துகளைப் பெட்டியில் நிர்வாகிகள் போட்டனர். தீர்வு கிடைக்குமா: மு.க.ஸ்டாலினைச் சந்தித்த நிர்வாகிகள் மாவட்ட நிர்வாகம் குறித்து பல்வேறு புகார்களைத் தெரிவித்துள்ளனர். இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்பார்க்கின்றனர். திமுகவின் நடவடிக்கை எப்போதும் வட்டச் செயலாளர், பகுதி செயலாளர் அளவில் நிறைவடைந்துவிடுகிறது. அதைத் தாண்டியும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என ஸ்டாலினிடம் வலியுறுத்தியுள்ளனர்.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nஎதிர்க்கட்சிகள் சேர்ந்து எதிர்ப்பதால் பாஜகதான் பலசாலி : நடிகர் ரஜினிகாந்த் கருத்து\nநாட்டின் அழிவுக்கு வழி வகுத்த பண மதிப்பிழப்பு நடவடிக்கை : மோடி மீது முக ஸ்டாலின் தாக்கு\nநடிகர் விஜய், சர்கார் பட தயாரிப்பாளர் மீது சட்டப்படி நடவடிக்கை : அமைச்சர் சிவி சண்முகம்\nகர்நாடக மாநில இடைத் தேர்தலில் காங். கூட்டணி அமோக வெற்றி: ஒரு தொகுதியில் பா.ஜனதா வெற்றி\nமதுரை ஹோட்டலில் மு.க.ஸ்டாலினுடன் ரகசிய சந்திப்பு\nஅதிமுகவி���் இணையுமாறு தினகரனுக்கு அழைப்பு விடுக்கவில்லை: முதல்வர் பழனிசாமி விளக்கம்\nமத்திய பாஜக அரசு மாநில அரசை நகராட்சியாக மாற்றிவிட்டது: தம்பிதுரை குற்றச்சாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.visarnews.com/2017/05/blog-post_927.html", "date_download": "2018-11-13T22:43:56Z", "digest": "sha1:JZ5YOPBWFULSIG2SZW2ANZRMXYF3OXCT", "length": 18719, "nlines": 287, "source_domain": "www.visarnews.com", "title": "அசத்தப் போவது யாரு? நம்ம டி ஆரு மவன் சிம்பு - Visar News", "raw_content": "\nஅனைத்து செய்திகளும் ஒரே தளத்தில்\nHome » Cinema News » அசத்தப் போவது யாரு நம்ம டி ஆரு மவன் சிம்பு\n நம்ம டி ஆரு மவன் சிம்பு\nசிம்பு நடிக்கும் அன்பானவன், அசராதவன், அடங்காதவன் படத்தில் அவருக்கு மூன்று ரோல். அதற்கேற்ப மூன்று ஹீரோயின்கள் என்றுதானே எல்லாரும் நினைத்துக் கொண்டிருந்தார்கள் அதில் ஒரு ட்விஸ்ட். இந்தப்படத்தில் அவருக்கு நான்கு ரோல்கள்.\nஅந்த நான்காவது ரோல் AAA பார்ட் 2 வில்தான் காட்டப்படுமாம். ஒவ்வொரு கேரக்டர்களுக்கும் தனித்தனியாக நடிப்பில் வித்தியாசம் காட்டியிருக்கிறாராம் சிம்பு.\nஇதற்காக அவர் அதிகம் மெனக்கட்டதாக சொல்கிறார்கள்.\nகெட்டப் வேற வேற இருந்தாலும், வடிவேலு மாதிரி குடுமிய மறைக்காம விட்டுட்டனே என்று சிம்பு பீல் பண்ணாத வரைக்கும் நிம்மதி.\nஒருவேளை இந்தப்படம் ஓடினால், கமல் போல 9 கெட்டப்பில் சிம்பு நடிக்கிற காலம் வந்தாலும், தமிழகம் அதிர்ச்சிக்கு ஆளாகாமல் அதை எதிர்கொள்ள வேண்டும்.\nஇதை கேள்விப்படுகிற ஜனங்களின் நடுக்கம் அது ஒன்றுதான் இப்போதைக்கு.\nமெத்தையில் வித்தை இதுதான்யா தாம்பத்தியம்\nசெக்ஸ் விசயத்தில் நிஜமாக பெண்ணின் உணர்ச்சி நிலைகள் என்ன\nகருவை கலைக்கும் இயற்கை உணவுகள்\nஇரண்டே வாரத்தில் தொப்பையின் கொழுப்பை கரைக்க பூண்டை எப்படி பயன்படுத்துவது\nஏன் அண்ணாந்து தண்ணீர் குடிக்க கூடாது என உங்களுக்கு தெரியுமா\nமுதல் சமூகப்பட நாயகியும், முதல் டிஜிட்டல் பட நாயகியும்\nஉடம்பில் உள்ள சளியை உடனே வெளியேற்ற வேண்டுமா..\n அப்போ இந்த பதிவு உங்களுக்கு தான்\nபடுக்கையில் இதை செய்யும் பெண்களுக்கு பயங்கர ஆபத்தாம்..\nஅன்னாசி பழத்தால் தீமைகள் ஏராளம்\nதினமும் பருப்பு சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா\nகாலையில் எந்த உணவுகளை சாப்பிடுவது நல்லது தெரியுமா\nஇதை கட்டாயம் செய்யுங்கள்: ஒவ்வொரு நாளும் அதிர்ஷ்டம...\nஆயுர்வேதம் கூறும் ஆபத்தான உண���ுகள்\nமற்றொரு ஆணுடன் தகாத பழக்கம் கொடூரமாக கொன்றது ஏன்\nபுதுமண தம்பதி விஷம் குடித்து தற்கொலை: அதிர்ச்சியில...\nவரன் தேடும் இணையதளத்தால் சீரழிந்த இளம்பெண்ணின் வாழ...\nகனேடிய நீதிமன்றில் கதறிய இலங்கையர்\n‘சங்கமித்ரா’விலிருந்து விலகினார் ஸ்ருதி ஹாசன்\nசங்கிலி புங்கிலி கதவ தொற - விமர்சனம்\nபத்தேகம பற்றையில் விழுந்த சிங்கள ஹெலி: நடந்தது என்...\nகாணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளைச் சந்திக்க மைத்திர...\nஅமைச்சரவை இணைப் பேச்சாளராக தயாசிறி ஜயசேகரவும் நியம...\nஉலகையே புரட்டிப் போட்ட சுவாதி கொலை: திரைப்படமாகி ம...\nகாலை முதல் இரவு வரை குடி: பல மனைவிகள்.. - தாடி..\nசெல்போன்களில் மூழ்கிக் கிடக்கும் பெற்றோர்களின் கவன...\nமெரீனாவில் நினைவேந்தல்: நால்வர் மீது குண்டர் சட்டம...\n’மானம், ரோசம் கொஞ்சமாவது இருந்தால்...’’ : தமிழக அ...\nகாலா பற்றி தனுஷுக்கு அச்சம் இல்லை\nவெள்ளம், மண்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை ...\nகாணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் போராட்டம் 100வது ந...\nஉங்கள் எல்லாரையும் விட நான்தான் உண்மையான இலங்கையன்...\nஅமைச்சர்களுக்கான வாகன இறக்குமதி இடைநிறுத்தம்\nமாட்டிறைச்சிக்கான தடை என்பது மாநில உரிமைகளில் தலைய...\nதிமுக வலிமையுடன் நிலைத்திருப்பதற்கு காரணம் திமுக த...\nவடகொரியாவின் நவீன ஏவுகணைப் பரிசோதனையை வன்மையாகக் க...\nஇங்கிலாந்தில் 23,000 தீவிரவாதிகள் பதுங்கல்\nஒரே குடும்பத்தை சேர்ந்த ஐவர் மரணம்\nதிருமணமான 2 மாதத்தில் புதுப்பெண் கண்முன்னே துடிதுட...\nபின்லேடன் துடிதுடித்த கடைசி நிமிடங்கள் : உடனிருந்த...\nஇணையதளங்களில் தீவிரவாதக் கருத்துக்களை பரபபுபவர்களா...\nநாடு பூராவும் மீண்டும் கன மழைக்கான வாய்ப்பு; மக்கள...\nநில ஆக்கிரமிப்புக்கு எதிராக தமிழ் பேசும் பழங்குடி ...\nவடக்கு மாகாண சபையின் மூன்றரை ஆண்டு காலச் செயற்பாடு...\nபோர்க்குற்றம் புரிந்தவர்களுக்கு எதிராக மைத்திரி வழ...\nதொடரும் பெருமழை: வெள்ளம், மண்சரிவில் சிக்கி 100 பே...\nவடக்கு மாகாண சபையின் மூன்றரை ஆண்டு காலச் செயற்பாடு...\nதமிழகத்தில் பள்ளிகள் திறப்பு தேதி தள்ளிவைப்பு\nஎகிப்தில் கிறித்தவர்கள் பயணித்த பேருந்தின் மீது தீ...\nகணவனுக்கு தெரியாமல் பரிகார பூஜை.. பலமுறை பலாத்காரம...\nதினமும் தண்ணி அடித்துவிட்டு ரூமிற்குள் வந்து.. பால...\nஅட்ஜஸ்ட் செய்து கொண்ட அமைரா\nரஜினிகாந்தின் 164 வது படம் காலா கரிகாலன்\nமீண்டும் ரிஸ்க் எடுக்கும் விஜய் சேதுபதி\nதென் சீனக் கடலுக்கு விரைந்தது அமெரிக்கப் போர்க் கப...\nஇந்தோனேசியா தற்கொலைத் தாக்குதல் : மக்களை அமைதி காக...\nஅமெரிக்கத் தேர்தலில் ரஷ்யத் தலையீடு தொடர்பிலான FBI...\nஎகிப்தில் கிறித்தவர்கள் பயணித்த பேருந்தின் மீது தீ...\nமுதல்வர் ஜெயலலிதா வசித்த போயஸ்கார்டன் வீடு நினைவு ...\nகாணாமல் போன ககோய் விமானத்தின் உடைந்த பாகங்கள்\nவெலிவேரிய துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்பு...\nசம்பந்தன் - சுவீடன் தூதுவர் சந்திப்பு\nரவிக்கு மங்கள முத்தம்; நாகரீகம் தெரியாதவர்கள் நல்ல...\nவடக்கு கிழக்கில் 5000 ஏக்கர் காணிகள் விடுவிப்பு; இ...\nதொடரும் கடும் மழை: மண் சரிவு- வெள்ளத்தில் சிக்கி 1...\nகாங்கேசன்துறையில் இராணுவத்தினரால் விடுவிக்கப்பட்ட ...\nஇனங்களுக்கிடையே விதைக்கப்பட்டுள்ள வேற்றுமை எனும் ந...\nமுதல் தடவையாக லண்டனில் ஆமிக்காரர்கள் பாதுகாப்பில் ...\nசத்யராஜ் சார்... இப்படி செய்யலாமா\nபாகுபலி 2 - கமலா இப்படி\nவானூர்தியில் ரணிலுடன் ஒன்றாகப் பயணிக்கும் சுமந்திர...\nவடக்கு மாகாண அமைச்சர்கள் மீதான விசாரணை அறிக்கை பகி...\nபயங்கரவாதத் தடைச் சட்டத்துக்கு எதிராக அரசியல் கட்ச...\nஅமைச்சரவை மாற்றம்; நிதி மற்றும் ஊடக அமைச்சராக மங்க...\nபோர் வெற்றி தினத்தினை சுதந்திர தினத்தோடு இணைக்க வே...\nபுதிய எதிர்பார்ப்புடன் முன்னோக்கிச் செல்வதற்காகவே ...\nடெல்லி அரசில் புதிய அமைச்சர்கள் நியமனத்துக்கு குடி...\nமுதல்வர் பழனிசாமியுடன் அமைச்சர்கள் செங்கோட்டையன், ...\nமுப்படையை வலுவூட்டும் பொறுப்பை அரசு உரிய முறையில் ...\nஇலங்கைக்கு இன்று முதல் ஜி.எஸ்.பி. பிளஸ் (GSP+) வரி...\nபுதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் கைதுகளை ஊக்குவி...\nநல்லாட்சி என்று சொன்னவர்கள் இராணுவ ஆட்சி நடத்துகின...\nமாகாண சபைகளின் அதிகாரங்களை மத்திய அரசாங்கம் மீளப்ப...\nகிளிநொச்சியின் பளைப் பகுதியில் துப்பாக்கிச் சூடு\nஆழமான ஆட்சி முறை மாற்றங்களே நாட்டில் நிரந்தர சமாதா...\n‘எமது குரல்கள் ஒருமித்து ஒலிக்க வேண்டிய தருணமிது’;...\nகண்ணீர் கடலானது முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் திடல்...\nகரூரில் வாட்ஸ்அப் புகார் சேவை அறிமுகம்\nதமிழக சட்டப்பேரவை விரைவில் கூட்டப்படும்: முதல்வர்\nமல்லையாவின் ரூ 100 கோடி மதிப்புள்ள பண்ணை வீடு.அமலா...\nஉலகை உலுக்கி வ���ும் ரான்சம்வேர் சைபர் தாக்குதல் குற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.yarldeepam.com/news/3194.html", "date_download": "2018-11-13T22:27:22Z", "digest": "sha1:5G6BT4ENPR7PO5DCC4WRYJ5VLYPFZSFM", "length": 8696, "nlines": 101, "source_domain": "www.yarldeepam.com", "title": "கூட்டு வன்புணர்வு வழக்கில் இராணுவக் கப்டன் கைது! - Yarldeepam News", "raw_content": "\n உயர் நீதிமன்ற தீர்மானம் குறித்து நாமல்\nபரபரப்பான சூழ்நிலையில் பிரதமர் பதவியை ராஜினமா செய்யும் மஹிந்த\nயாழில் களவாடப்பட்ட தாலிக்கொடியை மீண்டும் வீட்டில் போட்டுச் சென்ற கொள்ளையர்கள்\nயாழில் கிணற்றில் இறங்கிய குடும்பஸ்தருக்கு நேர்ந்த துயரம்\nமைத்திரி நினைவாக அலரி மாளிகையில் அப்ப கடை திறந்த ரணில்\nரணிலுக்கு அதிர்ச்சி கொடுத்த சட்டமா அதிபரின் அறிவிப்பு\nஇலங்கை வரலாற்றையே புரட்டிப்போடவுள்ள நாளைய தீர்ப்பு கடும் அதிருப்தியில் மேற்குலக நாடுகள்\nதமிழர்களின் முக்கிய அடையாளம் நீக்கம் இலங்கையில் வெடிக்கும் புதிய சர்ச்சை\nகொழும்பு அரசியலை திண்டாட வைத்த சஜித்தின் அதிரடி அறிவிப்பு\nமைத்திரிக்கு சார்பாக வெளியாகவுள்ள தீர்ப்பு வர்த்தமானி அறிவித்தலினால் பாரிய சர்ச்சை\nகூட்டு வன்புணர்வு வழக்கில் இராணுவக் கப்டன் கைது\nகூட்டு வன்புணர்வு வழக்கில் இராணுவக் கப்டன் கைது\nமருத்துவத் தாதியொருவரை கூட்டு வன்புணர்வு செய்த வழக்கில் இராணுவக் கப்டன் ஒருவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.\nகொழும்பில் தனியார் மருத்துவமனையொன்றில் பணிபுரியும் மருத்துவத் தாதியொருவரை கொழும்பு இராணுவ மருத்துவமனை மருத்துவர் ஒருவர் காதலிப்பதாக ஏமாற்றி தனது நண்பர்களுடன் சேர்ந்து கூட்டு வன்புணர்வு செய்திருந்தார்.\nகுறித்த மருத்துவத் தாதியின் முறைப்பாட்டிற்கு அமைய இரண்டு நாட்களுக்கு முன்னர் இராணுவ மருத்துவர் மற்றும் அவரது சாரதியான கோப்ரல் தர சிப்பாய், மருத்துவரின் நண்பரான இராணுவ பொறியியலாளர் ஒருவர் கைது செய்யப்பட்டு 16ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.\nஇந்நிலையில் இன்றைய தினம் மன்னாரில் பணியாற்றும் இராணுவப் பொலிஸ் பிரிவைச் சேர்ந்த கப்டன் ஒருவரும் இச்சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளார்.\nநாரஹேன்பிட்ட பொலிஸார் குறித்த இராணுவ கப்டனைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி விளக்கமறியலுக்கு அனுப்பியுள்ளனர்.\nதுரோகிகளுடன் கூட்டு சேரவேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை\nகொழும்பில் பெண்ணை கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்து வீடியோ எடுத்த இராணுவ அதிகாரி\n உயர் நீதிமன்ற தீர்மானம் குறித்து நாமல்\nபரபரப்பான சூழ்நிலையில் பிரதமர் பதவியை ராஜினமா செய்யும் மஹிந்த\nயாழில் களவாடப்பட்ட தாலிக்கொடியை மீண்டும் வீட்டில் போட்டுச் சென்ற கொள்ளையர்கள்\nயாழில் கிணற்றில் இறங்கிய குடும்பஸ்தருக்கு நேர்ந்த துயரம்\nமேலும் வேலை வாய்ப்பு செய்திகள்\nமைத்திரி நினைவாக அலரி மாளிகையில் அப்ப கடை திறந்த ரணில்\nரணிலுக்கு அதிர்ச்சி கொடுத்த சட்டமா அதிபரின் அறிவிப்பு\nஇலங்கை வரலாற்றையே புரட்டிப்போடவுள்ள நாளைய தீர்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.yarldeepam.com/news/8386.html", "date_download": "2018-11-13T22:52:07Z", "digest": "sha1:VYJDGCGDQ7QUYW5WKAEB4THG5TIMJOX6", "length": 11047, "nlines": 104, "source_domain": "www.yarldeepam.com", "title": "யாழில், வயோதிப பெண்னை பாலாத்காரத்துக்குட்படுத்திய கொள்ளையர்கள்.. - Yarldeepam News", "raw_content": "\n உயர் நீதிமன்ற தீர்மானம் குறித்து நாமல்\nபரபரப்பான சூழ்நிலையில் பிரதமர் பதவியை ராஜினமா செய்யும் மஹிந்த\nயாழில் களவாடப்பட்ட தாலிக்கொடியை மீண்டும் வீட்டில் போட்டுச் சென்ற கொள்ளையர்கள்\nயாழில் கிணற்றில் இறங்கிய குடும்பஸ்தருக்கு நேர்ந்த துயரம்\nமைத்திரி நினைவாக அலரி மாளிகையில் அப்ப கடை திறந்த ரணில்\nரணிலுக்கு அதிர்ச்சி கொடுத்த சட்டமா அதிபரின் அறிவிப்பு\nஇலங்கை வரலாற்றையே புரட்டிப்போடவுள்ள நாளைய தீர்ப்பு கடும் அதிருப்தியில் மேற்குலக நாடுகள்\nதமிழர்களின் முக்கிய அடையாளம் நீக்கம் இலங்கையில் வெடிக்கும் புதிய சர்ச்சை\nகொழும்பு அரசியலை திண்டாட வைத்த சஜித்தின் அதிரடி அறிவிப்பு\nமைத்திரிக்கு சார்பாக வெளியாகவுள்ள தீர்ப்பு வர்த்தமானி அறிவித்தலினால் பாரிய சர்ச்சை\nயாழில், வயோதிப பெண்னை பாலாத்காரத்துக்குட்படுத்திய கொள்ளையர்கள்..\nயாழில், வயோதிப பெண்னை பாலாத்காரத்துக்குட்படுத்திய கொள்ளையர்கள்..\nவட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் அத்துமீறி வீட்டுக்குள் நுழைந்த கொள்ளையர்கள் வயோதிப குடும்ப பெண் ஒருவரை பாலாத்காரத்துக்கு உட்படுத்திபெருந்தொகை நகையை கொள்ளையடித்து தப்பி சென்றுள்ளனர்.\nவட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் உள்ள வீடொன்றினுள் இன்று அதிகாலை ஒர�� மணியளவில் வீட்டின் கூரை ஓடுகளை பிரித்து உட்புகுந்த கொள்ளையர்கள் இருவரே பெண்ணை பலாத்காரத்துக்குட்படுத்தி கொள்ளையடித்துள்ளனர்.\nகுறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,\nகுறித்த வீட்டில் வயோதிப தம்பதிகளான கணவன் மனைவி இருவரே வாழ்ந்து வருகின்றார்கள். கணவன் நோயினால் பாதிக்கப்பட்டு உள்ளார். இந்நிலையில் நேற்று அதிகாலை முகமூடி அணிந்த நிலையில் உட்புகுந்த கொள்ளையர்கள் கணவனை கட்டிப்போட்டு அவரின் வாயினையும் கட்டி விட்டு, கணவனின் கண் முன்னால் மனைவியை வன்புணர்வுக்கு உட்படுத்தி உள்ளனர்.\nபின்னர் மனைவியின் கழுத்தில் இருந்த தாலி உட்பட பெருந்தொகை நகைகளை கொள்ளையடித்துள்ளனர். பின்னர் வீட்டினுள் சுமார் மூன்று மணி நேரம் சல்லடை போட்டு தேடுதல் நடத்திய பின்னர் அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர்.\nகொள்ளையர்கள் போதை பொருள் பாவித்து இருக்கலாம்.\nபலாத்காரத்திற்குட்படுத்தப்பட்ட 59 வயதுடைய குடும்ப பெண் வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார். அவரது உடல் நிலையை பரிசோதித்தமை மற்றும் அவரிடம் பெற்ற வாக்கு மூலத்தின் அடிப்படையில் வன்புணர்ந்தவர்கள், போதை பொருள் பாவித்து இருக்கலாம் எனும் சந்தேகம் எழுகின்றது.\nகுறித்த சம்பவம் தொடர்பில் வட்டுக்கோட்டைப் பொலிசார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். கடந்த வாரம் பாடசாலை சென்ற சிறுமி ஒருவரை துஸ்பிரயோகம் செய்து கழுத்தை நெரித்து கொலை செய்த சம்பவம் இடம்பெற்று அதற்கு எதிரான போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் மீளவும் , வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவுக்குள் இவ்வாறான சம்பவம் இடம்பெற்றமை வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மக்கள் மத்தியில் அச்ச நிலைமையை ஏற்படுத்தி உள்ளது.\nஇலங்கைக்கு அடித்த மாபெரும் அதிஸ்ரம்; பணம் கொட்டப்போகிறது: எப்படி என்று தெரியுமா\n உயர் நீதிமன்ற தீர்மானம் குறித்து நாமல்\nபரபரப்பான சூழ்நிலையில் பிரதமர் பதவியை ராஜினமா செய்யும் மஹிந்த\nயாழில் களவாடப்பட்ட தாலிக்கொடியை மீண்டும் வீட்டில் போட்டுச் சென்ற கொள்ளையர்கள்\nயாழில் கிணற்றில் இறங்கிய குடும்பஸ்தருக்கு நேர்ந்த துயரம்\nமேலும் வேலை வாய்ப்பு செய்திகள்\nமைத்திரி நினைவாக அலரி மாளிகையில் அப்ப கடை திறந்த ரணில்\nரணிலுக்கு அதிர்ச்சி கொடுத்த சட்டமா அதிபரின் அறிவிப்பு\nஇலங்கை வரலாற்றையே புரட்டிப்போடவுள்ள நாளைய தீர்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://p-tamil.webdunia.com/article/world-news-in-tamil/new-zealand-minister-goes-in-cycle-for-giving-birth-to-baby-118082000065_1.html", "date_download": "2018-11-13T23:33:12Z", "digest": "sha1:ACLAZXL47JDY53Z5UCDIO4JX7PD7UDCE", "length": 9509, "nlines": 102, "source_domain": "p-tamil.webdunia.com", "title": "பிரசவத்திற்கு சைக்கில் ஓட்டி சென்ற நியூசிலாந்து அமைச்சர்!", "raw_content": "\nபிரசவத்திற்கு சைக்கில் ஓட்டி சென்ற நியூசிலாந்து அமைச்சர்\n42 வார கர்ப்பிணியான நியூசிலாந்தின் பெண்களுக்கான மத்திய அமைச்சர், குழந்தையை பெற்றெடுப்பதற்கு தானே மிதிவண்டியை ஓட்டிக்கொண்டு மருத்துவமனைக்கு சென்ற சம்பவம் ஆச்சர்யத்தை உண்டாக்கியுள்ளது.\nஅந்நாட்டின் பசுமைக் கட்சியை சேர்ந்த ஜூலி ஜெண்டேர், காரில் போதுமான இடம் இல்லை என்பதால் ஏற்பட்ட தூண்டுதலால் சைக்கிளில் சென்றதாக கூறுகிறார். மேலும், காலையில் தானும், தனது கணவரும் மிதிவண்டியில் பயணித்தது குறித்த புகைப்படங்களை அவர் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.\nகடந்த ஜூன் மாதம் தனது முதலாவது குழந்தையை பெற்றெடுத்த நியூசிலாந்தின் பிரதமர் ஜெஸிந்தா அடேர்ன், ஒரு நாட்டின் பிரதமராக இருக்கும்போது குழந்தையை பெற்ற உலகின் இரண்டாவது தலைவர் என்ற பெயரை பெற்றார்.\nசைக்கிள் பிரியராக அறியப்படும் 38 வயதாகும் ஜெண்டேர், அந்நாட்டின் போக்குவரத்துத்துறை துணையமைச்சராகவும் பணியாற்றுகிறார். இதுதான் எங்களுக்கு அதிர்ஷ்டம் என்று தொடங்கும் அவரது பதிவில், எங்களது காரில் பேறுகால உதவியாளருக்கான கூடுதல் இடமில்லாத காரணத்தினால், நானும் என்னுடைய கணவரும் மிதிவண்டியில் பயணித்தோம்… ஆனால், அது எனக்கு சிறந்த மனநிலையை உண்டாக்கியது என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.\nஅமெரிக்காவில் பிறந்த ஜெண்டேர், தான் கர்ப்பமானதை, நாங்கள் மிதிவண்டியில் கூடுதல் இருக்கையை அமைக்கவுள்ளோம் என்ற பதிவின் மூலம் அறிவித்திருந்தார். மூன்று மாதங்கள் பேறுகால விடுப்பை எடுக்கவுள்ள இவர், நியூசிலாந்தில் அமைச்சராக பதவியில் இருக்கும்போதே குழந்தையை பெற்றெடுத்தோரின் பட்டியலில் இணையவுள்ளார்.\nஅம்பானி தொடுக்கும் வர்த்தக போர்: பிளிப்கார்ட், அமேசான் கதி என்ன\n100 சதவீதம் இலவசம் தேவை: சர்கார் குறித்து ரஜினிகாந்த் பரபரப்பு பேட்டி\nஏன் என்ன பாக்க வரல மர்ம உறுப்பை வெட்டி எரி��்த கள்ளக்காதலி\nகடும் நஷ்டத்தை சந்திக்கும் சர்கார் -ரியல் பாக்ஸ் ஆபிஸ் கலெக்சன்\nவிஜய் சேதுபதியை விட 12 கோடி அதிகம் கேட்கும் சிவகார்த்திகேயன்\nமக்கள் வெள்ளத்தில் தவித்த நிலையில் ஜெர்மனிக்கு சுற்றுலா சென்ற கேரள அமைச்சர்\nதமிழகத்தில் 2 நாட்களுக்கு கனமழை : வானிலை மையம் எச்சரிக்கை\nஎம்.ஜி.ஆர், ஜெயலலிதா முன் பேசியிருந்தால் ரஜினி நடமாடியிருக்க முடியாது; அமைச்சர் ஜெயக்குமார்\nசிலர் இறந்தால்தான் நாட்டுக்கு விமோசனம் - அமைச்சர் உதயகுமார் சர்ச்சை கருத்து\nகேரள மக்களுக்கு இலவச பாஸ்போர்ட்: மத்திய அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் அதிரடி அறிவிப்பு\nசபரிமலைக்கு பெண்களை அழைத்து வரமாட்டோம்: குருசாமிகள் உறுதி\nதிமுகவுக்கும் தினகரனுக்கும் தான் போட்டி: கருணாஸ்\nதிமுகவுக்கும் தினகரனுக்கும் தான் போட்டி: கருணாஸ்\nஆறுமுகசாமி ஆணையம் தமிழக அரசுக்கு எழுதிய முக்கிய கடிதம்\nஇலங்கை நாடாளுமன்றம் கலைப்புக்கு தடை: உச்சநீதிமன்றம் அதிரடி\nமுதன்மைப் பக்கம் | எங்களைப் பற்றி | விளம்பரம் செய்தல் | உரிமைத் துறப்பு | எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://pkreadings.com/2016/08/16/%E0%AE%85%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%85%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8/", "date_download": "2018-11-13T23:19:05Z", "digest": "sha1:VKJ57OXZLPH42MIKNS3IF7AOQVCING2B", "length": 3564, "nlines": 79, "source_domain": "pkreadings.com", "title": "அந்த அக்காவை தேடி – ஜெயகாந்தன் – மணியன்", "raw_content": "\nஅந்த அக்காவை தேடி – ஜெயகாந்தன்\nஒரே கதை களம், இரு வேறு கதைகள் அனால் ஒன்றுக்கொன்று தொடர்பு படுத்திக்கொள்ளலாம், தனித்தனியாகவும் படிக்கலாம்.\nஇரு கதைகளும் பெண்களை மையப்படுத்தியும், காதல்-கல்யாணம் என்கிற சிலந்தி வலையில் சிக்காமல் விடுதலை பெற வேண்டும் என்கிற எண்ணம் கொண்ட பைரவி & ஜெ என்கிற கதைநாயகிகளை பற்றியது.\nவழக்கம் போல ஜெயகாந்தனின் நேர்த்தி நிறைந்த எழுத்து blisful experienceஐ கொடுக்கிறது\nமொழி மற்றும் இலக்கியம் எனும் மகா சமுத்திரத்தை ஆயாசத்துடனும் பிரமிப்புடனும் பார்த்து கொண்டிருக்கும் ஒரு எளிய வாசகனின் கிறுக்கல்கள்.\tView all posts by மணியன்\nஒரு மனிதன், ஒரு வீடு, ஒரு உலகம் – ஜெயகாந்தன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.penniyam.com/2015/11/blog-post_12.html", "date_download": "2018-11-13T22:45:25Z", "digest": "sha1:XT6ZNHNR5UWNTBE77TNSPAJXAUMJDBZP", "length": 14136, "nlines": 235, "source_domain": "www.penniyam.com", "title": "பெண்ணியம்: உண்மைகள் - புனைவுகள்- எஸ்.வி. ஷாலினி", "raw_content": "\nஉண்மைகள் - புனைவுகள்- எஸ்.வி. ஷாலினி\nபெண்கள்மீது இணையம்வழி நிகழ்த்தப்படும் துன்புறுத்தல்கள் குறித்த ஐநா அறிக்கை ஒன்று கடந்த செப்டம்பர் மாதம் வெளியாகியுள்ளது. இவ்வறிக்கை, சமூக ஊடகங்களில் பயனாளராக இருக்கும் பெரும்பாலான பெண்கள் பாலியல்\nரீதியான துன்புறுத்தல்களுக்கு உள்ளாகிறார்கள் என்பதைப் பதிவுசெய்துள்ளது. இணையவெளியில் பெண்கள் தொடர்ந்து தாக்கப்பட்டுவரும் இன்றைய சூழலில் இந்த அறிக்கை முக்கியமான விவாதத்தைத் தொடங்கிவைத்துள்ளது. மாதிரி ஆய்வின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட இந்த அறிக்கை முடிவின் மூலம், யதார்த்தம் இதைவிடக் கோரமான முகத்தைக் கொண்டிருக்கும் என ஊகிக்கலாம்.\nஇந்தியப் பெண்களில் 46.7 சதவீதத்தினர் தங்கள்மீது இணையம் வழியாக நிகழ்த்தப்படும் வன்முறைகளுக்கு எதிராகப் புகாரளிக்க முன்வருவதில்லை எனக் குறிப்பிடும் இந்த அறிக்கை, 18.3 சதவீதப் பெண்கள் தங்கள்மீது நிகழ்த்தப்படும் வன்முறைகள் குறித்த பிரக்ஞையின்றி இருக்கிறார்கள் என்ற அச்சுறுத்தும் உண்மையை உரைக்கிறது.\nஇந்த இணையத் துன்புறுத்தல்கள்தான் இன்றைய சமூகத்தின் பெண்களின் நிலைக்கான ஆதாரங்கள். அரசு, ‘பெண் முன்னேற்றம்’ என்பதை வாக்குரிமை, கல்வி கற்கும் உரிமை அனைத்துப் பெண்களுக்கும் கிட்டிவிட்டது எனச் சுருக்கப் பார்க்கிறது. இது கவர்ச்சிகரமான விளம்பரம் மட்டுமே.\nஒருபுறம் பெண் முன்னேற்றம் எனச் சொல்லிக்கொண்டே இன்றைய சூழலில் பெண்கள் மீண்டும் இருண்ட பெருமைகளுக்குள் பூட்டப்படும் அபாயம்தான் நம்முன் இருக்கிறது. இந்தப் பின்னணியில் நான்காம் அலை பெண்ணியப் போராட்டம் வலியுறுத்தும் பாலினச் சமத்துவத்துவத்தை முன்னெடுக்க வேண்டிய தேவையும் இருக்கிறது.\nநவீன உலகம், நவீன மதிப்பீடுகள், விழுமியங்கள் இவற்றிடையே பெண், பெண்மை, பெண்ணுடல் குறித்த பார்வையில் நிகழ்ந்துள்ள, நிகழவேண்டிய மாற்றங்கள் எவையெவை\nபொது, தீவிர அறிவுத்தளங்கள் பெண்ணின் பார்வையிலான உலகைப் பெண்ணுக்கென்றே தனித்துவைத்திருக்கின்றன. பெண்களுக்கான பிரச்சினைகளுடன் பொதுப் பிரச்சினைகளையும் விவாதத்துக்குட்படுத்தும் பகுதிகளின் தொகுப்பே இச்சிறப்புப் பகுதி.\nபல்வேறு தளங்களைச் சேர்ந்த, பெண் என்ற அடையாளத்தால் ஒன்றி��ைக்கப்படும் இக்குரல்களுக்குச் செவிசாய்ப்பது மாற்றத்தை நோக்கிய பயணத்தின் எளிய நகர்வு.\nநன்றி - காலச்சுவடு - 191\nபெண் நிலை - வீடியோக்கள்\nபெண்ணியச் சிந்தனைகளின் மீதான விழிப்புணர்வு, பெண்ணிய கருத்துருவாக்கம், அதன் பரவலாக்கம் ஆகியவற்றுக்காக உருவாக்கப்பட்டது இத்தளம். இவை குறித்த ஆரோக்கியமான தேடல், ஆர்வம் உள்ள தோழிகள், தோழர்களின் படைப்புகளை வரவேற்கிறோம்.\nஅம்பேத்கர் (4) அரசியல் பிரதிநிதித்துவம் (3) அருந்ததிராய் (9) அறிக்கை (17) அறிவித்தல் (65) எதிர்வினை (9) என்.சரவணன் (20) ஒளி (45) ஃபஹீமாஜஹான் (1) கடிதம் (4) கட்டுரை (1760) கவிதை (143) குறிப்புகள் (56) சாதனைப் பெண்கள் (85) சிறுகதை (7) சிறுவர் (2) சினிமா (30) சுதா (2) செய்திகள் (116) தலித் (10) திருநங்கை (4) தில்லை (31) நாடகம் (5) நினைவுகள் (21) நூல்விமர்சனம் (86) நேர்காணல் (57) பழங்குடிகள் (1) பாலியல் வல்லுறவு (41) பெண்கள் சந்திப்பு (6) பெரியார் (6) மருத்துவம் (24) மலையகம் (3) வரலாறு (2) வன்முறைகள் (25) விமர்சனம் (3) வினவு (8) றஞ்சி (3)\nபெண்களுக்கு எதிரான வன்முறை கலந்துரையாடல்\nமாதவிலக்கு குறித்து சபரிமலை தேவசம் போர்டு தலைவர் ச...\nபார்வை: பெண்கள் பாதுகாப்பே நாடடின் முனனேற்றம் - தன...\nஒரு பாட்டியின் புலம்பல் - உமா சங்கரி\nமாற்றுத் திறனாளிகள் பற்றிய ஒரு சிறந்த காணொளி\n - லட்சுமி ராமகிருஷ்ணன் பேட்டி...\nபெண்கள் பாதுகாப்பே நாட்டின் முன்னேற்றம்\nபெண்நோக்கு - சொல்லாத கதை - சே. பிருந்தா\n'இனி எனது முறை' - கீதா சுகுமாரன்\nஸ்வப்பநேஸ்வரி நடத்திய 'தமிழ்மாது' - பொ. ராஜா\nஅஞ்சலி: மனோரமா (1937 - 2015) : 'ஆச்சி' என்ற அபூர்வ...\nஎம்மா வாட்சனுக்கு நன்றி தெரிவித்த யூசப்சாய் மலாலா\nநாமெல்லோருமே பெண்ணியவாதிகளாக இருக்க வேண்டும் - சீம...\nசிறப்புப் பகுதி - பெண் மெய்: கட்டுரை தமிழில் பெண்ண...\nபசு, தாய்மை, இந்து தேசியம் - பெருந்தேவி\nசுதந்திரத்தின் விலை: உடல் - உடை - அரசியல் - ஸர்...\nஉண்மைகள் - புனைவுகள்- எஸ்.வி. ஷாலினி\n“தொடைகளுக்கு நடுவே ஒளிந்திருக்கும் நரகம்” 3000 ஆண...\nபெண் நூலகம்: தோட்டாக்களைத் துளைத்த இதயம்\nநான் ஏன் விருதினை திருப்பித் தருகிறேன்\nதிருமணம் ஆகாமல் குழந்தை பெற்ற பெண்ணின் அனுபவங்கள்\nகுற்றம் கடிதல் - திரை விமர்சனம்\nமார்பகத்தால் உயிழக்கும் பல்லாயிரக்கணக்கான பெண்களுக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/TamilNadu/2018/09/08142859/1007955/Hosur-Plastic-Ban-Awareness-Marathon.vpf", "date_download": "2018-11-13T22:44:38Z", "digest": "sha1:6KOKXL3VJECOEFNU5E3OX6F44K6JIKIS", "length": 10630, "nlines": 85, "source_domain": "www.thanthitv.com", "title": "ஒசூரில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு மராத்தான்...", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nஒசூரில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு மராத்தான்...\nபதிவு : செப்டம்பர் 08, 2018, 02:28 PM\nஒசூரில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு மராத்தான் போட்டி ந‌டைபெற்றது.\nஒசூரில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு மராத்தான் போட்டி ந‌டைபெற்றது. 5 ஆயிரம் மாணவ, மாணவிகள் பங்கேற்ற இந்த போட்டியில், தனியார் பள்ளி மாணவர் புனித், முதல் இடம் பிடித்தார். போட்டிக்கு பிறகு பிளாஸ்டிக் ஒழிப்பின் அவசியம் குறித்து பொதுமக்களிடம் எடுத்துரைக்கப்பட்டது.\nஆண்டுக்கு 8 மில்லியன் மெட்ரிக் டன் பிளாஸ்டிக் கழிவுகள் கடலில் கலப்பு - ஜென்னா ஜாம்பேக்\nஅமெரிக்காவை சேர்ந்த சுற்றுச்சூழல் ஆராய்ச்சியாளர் ஜென்னா ஜாம்பேக், ஒவ்வொரு ஆண்டும் சுமார் 8 மில்லியன் மெட்ரிக் டன் பிளாஸ்டிக் கழிவுகள் கடலில் கலப்பதாக தெரிவித்துள்ளார்.\nபிளாஸ்டிக் பொருட்களுக்கான தடை : மறு பரிசீலனை செய்ய பிளாஸ்டிக் சங்கம் கோரிக்கை\nதமிழ்நாடு - புதுச்சேரி மாநில பிளாஸ்டிக் சங்கம் சார்பில் நடைபெற்ற கூட்டத்தில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு விதிக்கப்பட்ட தடையை மறு பரிசீலனை செய்யுமாறு தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது\nபிளாஸ்டிக் பொருட்களை தடை செய்வது எப்படி\nகிருஷ்ணகிரியில் பிளாஸ்டிக் பொருட்களை தடை செய்வது எப்படி என்பது குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.\nமதுரையை பிளாஸ்டிக் இல்லா நகரமாக மாற்றுவோம் - ஆட்சியர் வீரராகவராவ்\nமதுரை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களிலும், ஒரு முறை பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பொருட்களுக்கு, இன்று முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது.\n2019ம் ஆண்டு முதல் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தமிழகத்தில் தடை\n110வது விதியின் கீழ் முதலமைச்சர் அறிக்கை\nகுழந்தைகள் தின விழாவை முன்னிட்டு இலவச விமான பயணம்\nகுழந்தைகள் தின விழாவை முன்னிட்டு, ட்ரூ ஜெட் விமான நிறுவனத்தினர், தனியார் பள்ளி மாணவர்களை, சேலத்தில் இருந்து சென்ன���க்கு விமானம் மூலம் கட்டணம் ஏதுமின்றி, அழைத்து சென்றனர்\nமாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த வழக்கு : நிர்மலாதேவி, முருகன், கருப்பசாமி நீதிமன்றத்தில் ஆஜர்\nமாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த வழக்கில் கைது செய்யப்பட்ட பேராசிரியை நிர்மலாதேவி, முருகன், கருப்பசாமி ஆகியோர் ஸ்ரீவில்லிப்புத்தூர் மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.\nசென்னையில் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் : 3 பேரை கைது செய்த தனிப்படை போலீசார்\nசென்னை ஏழுகிணறு பகுதியை சேர்ந்த ரபீக் கான் என்பவர் இருசக்கர வாகனத்தில் வந்த போது அவரை தாக்கிய மர்மநபர்கள் அவரிடம் இருந்து 10 லட்ச ரூபாய் பணத்தை கொள்ளையடித்து சென்றனர்.\nமத்திய பிரதேச உயர் நீதிமன்ற நீதிபதியாக பணியிட மாற்றம் : உயர்நீதிமன்ற நீதிபதி ஹூலுவாடி ஜி.ரமேஷூக்கு பிரிவு உபசாரம்\nமத்திய பிரதேச உயர் நீதிமன்ற நீதிபதியாக பணியிட மாற்றம் செய்யப்பட்ட சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஹூலுவாடி ஜி.ரமேஷூக்கு பிரிவு உபசாரம் அளிக்கப்பட்டது.\nகுரூப்-2 தேர்வுக்கான உத்தேச விடைகள் : டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் இன்று வெளியீடு\n2 நாட்களுக்கு முன்பு நடைபெற்ற குரூப்-2 தேர்வுக்கான உத்தேச விடைகள் டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் இன்று வெளியிடப்பட உள்ளது.\nகந்தசஷ்டி விழா : பக்தர்கள் குவிந்ததால் களை கட்டியது சூரசம்ஹாரம்\nமுருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில், சூரசம்ஹாரம் கோலாகலமாக நடைபெற்றது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kaani.org/aani2014/9.html", "date_download": "2018-11-13T23:15:47Z", "digest": "sha1:HIC3L4LLNRQJME4URX5S2IGABDKSI3X5", "length": 22012, "nlines": 48, "source_domain": "kaani.org", "title": " தாளாண்மை - தற்சார்பு வாழ்வியல் இதழ் - a web publication of tharchaarbu iyakkam - self reliance movement", "raw_content": "தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே வேளாண்மை என்னும் செருக்கு\nதாளாண்மை - தற்சார்பு வாழ்வியல் இதழ்\nதற்சார்பு இயக்கத்தின் இணைய தள வெளியீடு\nஅடிமைச் செருக்கு - ராம்\nநாட்டில் ஒரு முக்கியமான தேர்தல் முடிந்திருக்கிறது.\nஒரு புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்துள்ளது. கடந்த 5 ஆட்சிகளின்போது இல்லாத அளவில், தனித்துப் பெரும்பான்மை பெற்று, பா.ஜ.க. ஆட்சியை கைப்பற்றி உள்ளது. எத்தனையோ அறிஞர்களும், அறிவுஜீவிகளும் எதிர்த்த திரு. மோடியை, அவர்களது ஐயங்களையும், அச்சுறுத்தல்களையும் தாண்டி, மக்கள் தேர்ந்தெடுத்துள்ளனர். பதவி ஏற்ற நாள் முதலே மிகக் கடினமான எதிர்ப்புக்களையும், பிரம்மாண்டமான எதிர்பார்ப்புக்களையும் இந்த அரசு சந்திக்க வேண்டியிருக்கும் என்பது உறுதியாகியுள்ளது.\nபல மாதங்களாக தீவிர அரசியல் நிகழ்வுகளைப் பார்த்த மக்கள், தங்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பியிருக்கின்றனர். கொஞ்ச நாட்களாவது இனிமேல், தடங்கலின்றித் தொலைக்காட்சியில் நாடகங்களையும், கிரிக்கெட் போட்டிகளையும் கண்டுகளிக்க மீண்டும் தயாராகிவிட்டனர்.\nஇந்தத் தேர்தல் முடிவை எதிர்பார்க்காத சிலர், “நாம் எவ்வாறு மக்களின் இந்தத் தேர்வைப் புரிந்துகொள்ள வேண்டும்” என்றும், “இந்த அமோக வெற்றியினால், நாட்டிற்கு எத்தகைய சூழல் ஏற்படும்” என்றும், “இந்த அமோக வெற்றியினால், நாட்டிற்கு எத்தகைய சூழல் ஏற்படும்” என்ற யூகத்திலும் ஈடுபட்டுள்ளனர். ஒரு மாற்றத்தைப் புரிந்து கொள்ள, “எதிலிருந்து மாற்றம்”, என்பதும், “எதற்கான மாற்றம்” என்பதும் கொஞ்சம் சிந்திக்கத்தக்க‌ விஷயங்கள்.\nஎதிலிருந்து என்பதற்கு நமக்குக் கடினமான சிந்தனை ஏதும் தேவையில்லை. இதற்கு முந்தைய காங்கிரசு அரசாங்கத்தின் ஒட்டுமொத்த ஊழல்களைப் பார்த்த மக்கள், எக்காரணம் கொண்டும் அவர்களை மீண்டும் ஆட்சியில் அமர்த்த‌ விரும்பவில்லை, என்பது உறுதியாகிறது.. நூறாண்டுகளுக்கும் மேலான அரசியல் அனுபவம் கொண்ட காங்கிரஸ் கட்சி, கடந்த பத்தாண்டுகளில் அதன் ஆட்சியின் கீழ் ஏற்பட்ட சீர்கேடுகளை சிந்திக்கவும், உட்கட்சிக் கட்டமைப்புகளைச் சீர்செய்யவும் இது ஒரு நல்ல வாய்ப்பாகப் பயன்படுத்தலாம். “அதற்கான அரசியல் முதிர்ச்சியும், துணிவும் அந்தக் கட்சிக்கு உள்ளதா” என்ற கேள்விக்குக் காலம்தான் விடையளிக்கும்.\nஎதை நோக்கி என்பதற்கு எளிதான விடைகள் இல்லை. பா.ஜ.க. இந்தியாவில் இது வரை கண்டிராத அளவில், தனிநபரை முன்னிருத்தி இந்தத் தேர்தலைச் சந்தித்துள்ளது. திரு. நரேந்திர மோடி, குஜராத் மாநிலத்தில் சிறந்த நிர்வாகத்தை ஏற்படுத்தியதாகவும், அத்தகைய நிர்வாகத்தை அவர் தேசிய அளவில் செயல்படுத்துவார் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தும் விதத்தில் பா.ஜ.க.வின் தேர்தல் உத்தி அமைந்தது.\nஆனால், “அவரது ஆட்சியின் கீழ்தான் இந்தியாவின் கடந்தகாலத்தில் ஒரு மோசமான மதவெறி தாக்குதல் குஜராத்தில் நிகழ்ந்தது. அவரது ஆட்சியின் கீழ் மதவாத சக்திகள் தேசிய அளவில் வலிமைபெறும் வாய்ப்பு அதிகம் உள்ளது” என்றெல்லாம் பல ஐயங்கள் மக்கள் மனதில் நிச்சயமாக எழும். ஆனால், அதையும் தாண்டி மக்கள் பா.ஜ.க.விற்கு பெரும்பான்மை பலத்துடன் வெற்றி அளித்துள்ளார்கள் என்றால், அதற்கு, நிலையான, கூட்டணியைச் சாராத‌ ஆட்சி மாற்றம் தேவை என்ற காரணத்தால்தான் என்று தோன்றுகிறது. மற்றும், “மோடி” என்னும் ஒரு பிம்பத்தை மக்களின் மனதில் அவர்களது குறைகளை தீர்ப்பதற்கான ஒரு மாத்திரையாக விளம்பரப்படுத்திய‌தும் ஒரு காரணமாக அமைந்தது.\nவிளம்பர உத்திகள் இந்தத் தேர்தலில்தான் முதன் முறையாக மிகப்பெரிய அளவில் பயன்படுத்தப் பட்டுள்ளன‌. திரு. மோடி அவர்களது விளம்பரச் செலவு ஏரத்தாழ 5000 கோடி என்று கூறப்படுகிறது. இவ்வளவு செலவு செய்ய பணம் எங்கிருந்து வரும் அவற்றின் பின்னணி என்ன அவற்றைச் செலவு செய்யும் நபர்கள் அல்லது நிறுவனங்களின் எதிர்பார்ப்புகள் என்ன\nஇன்றும் தமிழகத்தில் , சில மிகவும் உட்கிராமங்களில், “எம்.ஜி.ஆருக்கு தான் நாங்கள் வோட்டு போடுவோம்” என்று, ஏதோ தலைமுறை தலைமுறையாக அவருக்குக் கடன்பட்டதைபோல் வாக்களிக்கும் மக்கள் உள்ளனர். இதில் சிலர், “நாங்க குடும்பம் முச்சூடும் எப்பவும் அவருக்கு தான் வோட்டு போடுவோம்” என்று பெருமை சாற்றிக்கொள்பவர். சென்ற சட்டமன்ற தேர்தலில் வெற்றி அடைந்தபின்னர் முதல்முறையாக பத்திரிகையாளர்களைச் சந்தித்த முதல்வர். செல்வி. ஜெயலலிதா, “இது மக்கள் தி.மு.க.விற்கு எதிராக போட்ட வாக்குகளே அன்றி, எங்களை ஆதரித்துப் போட்ட வாக்குகள் இல்லை” என்று உண்மை உரைத்தார். ஆனால், இந்த நாடாளுமன்றத் தேர்தலில், “அனைத்து இடங்களிலு��் நாம்தான் வெற்றி பெறவேண்டும்” என்று தன் கட்சிக்காரர்களுக்குக் கட்டளையிட்டிருந்தார். இதனால், இவர்கள் “எப்படியாவது, அம்மாவிடம் நல்ல பெயர் வாங்கிவிடவேண்டும்” என்ற ஒரு ஆவலில் களமிறங்கியிருந்தார்கள். பெரும்பாலான வேட்பாளார்களை யாரென்று தெரியாவிட்டாலும், மக்கள் இதை ஜெயலலிதாவிற்கு அளித்த வாக்காகவே கருதியுள்ளனர்.\nஇத்தகைய அறியாமையில், உணர்ச்சிபூர்வமாக மட்டுமே தங்கள் ஜனநாயகக் கடமையை ஆற்றும் சிலர் இருந்தால், இன்னொருபுற‌ம், “நாங்கள் தமிழர் உணர்வுக்காக என்றும் வோட்டு போடுவோம்” என்று கூறி இன்று குடும்ப அரசியல் ஆகிவிட்ட தி.மு.க.விற்கு தொடர்ந்து வாக்களித்து வருகின்றனர். இந்த முறை நடந்து முடிந்த தேர்தலில், மத்திய காங்கிரஸ் அரசுக்கு ஊழலில் கெட்டபெயரை சம்பாத்தித்த ராசா மற்றும் தயாநிதி மாறனை மீண்டும் வேட்பாளராக அறிவித்ததன்மூலம், “சுய மரியாதை” என்னும் திராவிட அரசியல் அடிப்படைக் கோட்பாட்டைப் பெரிய அளவில் தகர்த்திருக்கிறது தி.மு.க.\nதேர்தல் முடிவை எப்படிப் புரிந்துகொள்ளுவது\nஅனைத்து மக்களும் ஊழல் நிறைந்த காங்கிரஸ் ஆட்சி “போதும்” என்று தெளிவான‌ சிந்தனையுடன் தான் வாக்களித்தார்களா’ என்றால், நிச்சயமாக ‘இல்லை’ என்பதே உண்மை நிலை. காங்கிரஸ் கட்சிக்கும், பா.ஜ.க. கட்சிக்கும் கொள்கை அளவில் எந்தவிதப் பெரிய வித்தியாசமும் இல்லை என்பது உண்மை. மேலும், காங்கிரஸ் ஆட்சியின் கீழ் துவங்கிய உலகமயமாக்கல், தனியார்மயகாக்கல் மற்றும் தாளாரமயமாக்கல் கொள்கைகள், மோடியின் ஆட்சியின் கீழ் மேலும் தீவிரமாக அமலாக்கப்படும் என்பது பலரது ஐயமாகவே உள்ளது.\nமேற்கத்திய பாணியில் “வளர்ச்சிப் பாதையை” காங்கிரஸ் ஆட்சியைக் காட்டிலும் வேகமாக அமலாக்குவேன் என்ற வாக்குறுதியில் தான் திரு. மோடி வெற்றி பெற்றுள்ளார். அப்படியானால், நமது மக்களில் பெரும்பாலானவர்கள் மேற்கத்திய வளர்ச்சிப் பாதையை அங்கிகரிக்கிறார்கள் என்றே தோன்றுகின்றது. வேகமான வளர்ச்சி விகிதம், அதிகமான அந்நிய முதலீடு, மேலும் மேலும் மேற்கத்திய தொழில்நுட்பம் சார்ந்த தொழில்கள், ஏற்றுமதி சார்ந்த தொழில்துறைகள் என்ற மந்திரத்தில் நிறைந்துள்ள உட்பொருள் என்னவென்றால், மேலும், மேலும் இயற்கைக் கூறுகள் மாசுபடுதல், ஏழை – பணக்கார பாகுபாடு அதிகரித்தல், அதிகாரவர்க்க��் என்று சிலரைக்கொண்ட ஒரு சிறு குழு உருவாகுதல் போன்றவை. இத்தகைய‌ பலவிதமான விளைவுகள் மேற்கத்திய நாடுகளில் ஏற்படக் கண்டும் நாம் ஏனோ கற்றுக்கொள்ள மறுக்கிறோம். நமது அறிவு சார்ந்த அடிமைத்தனத்தில் ஒரு வீண் செருக்கு தெரிகின்றது.\nதமிழகத்தில், நமது மக்களில் பலரும், பணத்தைப் பெற்றுக்கொண்டு வாக்க‌ளித்தது தெரிந்ததே. இத்தகைய ஜனநாயக கடமை ஊழல் புரிவதில், ஏழை பணக்காரன் என்ற பாகுபாடு பார்க்க்கூடாது என்பது என் கருத்து. அறியாமையில் ஊழல் செய்பவர்கள் மற்றும் அறிந்தே ஊழல் செய்பவர்கள் என்ற இரண்டே பிரிவுகளாக இத்தகையவர்களை பிரிக்க நான் நினைக்கிறேன். காசு கொடுத்து வோட்டு வாங்கிவிடலாம் என்பது முக்கிய கட்சிகள் அனைத்தும் முடிவு செய்துவிட்டு தேர்தலில் போட்டியிட்டது, தமிழக மக்களின் பெருமைசாற்றும் நிகழ்வாக கருத முடியாது.\nநடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஒரு சில மாற்றங்கள், தேசிய அளவில் நடந்துள்ளன. அவற்றில் சில முக்கியமானவை –\n“மதச்சார்பின்மை” என்னும் கொள்கையை பா.ஜ.க. அல்லாத அரசியல் கட்சிகள் தீவிரமாக மறுபரிசீல‌னை செய்யத் துவங்கியுள்ளன. இந்தக் கொள்கயைக் கடைப்பிடிப்பதில் தாங்கள் இந்துக்கள்பால் ஏதேனும் தவறுகள் இழைத்துள்ளோமோ என்னும் ஐயப்பாடு இதற்குக் காரணம்.\nதனிமனிதரை முன்னிருத்தித் “தலைவன்” என்னும் விதத்தில் தமிழகத்தில் நீண்ட காலமாக நடத்தப்பட்டுவரும் அரசியல் இந்த முறை தேசிய அளவிலும் படர்ந்துள்ளது.\nஆம் ஆத்மி கட்சியின் தாக்கத்தால், தேசிய அளவிலான கட்சிகள் அனைத்தும் ஊழலற்ற வேட்பாளர்களை நிறுத்தவேண்டும் என்னும் கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ளன‌. இது இந்தத் தேர்தலில் பேரிய அளவில் இயலவில்லை என்றாலும், நிச்சயமாக இனிவரும் தேர்தல்களில் இதன் தாக்கம் இருக்கும் என்றே தோன்றுகிறது.\nதனிப்பெரும்பான்மை பெற்று ஆட்சியமைத்ததனால் திரு. மோடி அவர்களின் ஆட்சிக்கு எந்தவிதமான எதிர்ப்பும் பெரிய அளவில் இருக்க வாய்ப்பில்லை. ஆதலால், அவரிடம் எதிர்பார்ப்பும், பயமும் அதிகமாகவே உள்ளது.\nதமிழகத்தில் மிக அதிக அளவில் NOTA வாக்குகள் விழுந்தது அனைவரின் கவனத்தையும் கவர்ந்துள்ளது. நமது மாநிலத்தை சேர்ந்த சில பேராவது தங்களது வாக்குகளை மதிக்கத் துவங்கிவிட்டார்கள் என்பது இதிலிருந்து தெரிகிற‌து. இது தமிழக எதிர்��ாலத்திற்கு நன்மை பயக்கும் என்று நம்பத் தோன்றுகிறது.\nநவீன வாழ்முறையில் வெற்றிடம் பெருகும் சூழலில், மாற்று வாழ்முறையில் விடைகளைத் தேடும் ஒரு சார்பற்ற இய‌க்கம்\nபொற்குவை தர விரும்புவோர் கீழுள்ள வங்கிக் கணக்கில் கட்டலாம்\nஎங்களுடன் இணைந்து பணியாற்ற விழைவோர், கீழுள்ள‌ முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lankasee.com/2016/12/23/india-trade-center-gmbh/", "date_download": "2018-11-13T22:11:00Z", "digest": "sha1:RLIPNWG5FWNBIJVCCLWDB5S4PYG5G4O6", "length": 4701, "nlines": 90, "source_domain": "lankasee.com", "title": "INDIA TRADE CENTER GMBH | LankaSee", "raw_content": "\nசிறிலங்கா நாடாளுமன்றம் நாளை கூடும்\nஅம்மாச்சி உணவகம் மீது தாக்குதல்…. அடித்து நொருக்கப்பட்ட கண்ணாடிகள்…\nஅதிமுகவில் ஜெயலலிதாவின் பதவி சசிகலாவிற்கா\nமஹிந்தவுடன் இணையும் வடக்கின் முக்கிய பெண் அரசியல் வாதி……\nநடிகர் விஷ்ணு அதிரடியாக வெளியிட்ட ஒரு ட்வீட், அதிர்ச்சியில் ரசிகர்கள்.\nவரதட்சணை கேட்டு மணமகனின் பெற்றோர் செய்த காரியம்,.\nநாடாளுமன்ற கலைப்பு இடைநிறுத்தம் – உச்சநீதிமன்றம் உத்தரவு\nஆளும் கட்சி இடையே மோதல் நாற்காலிகளை தூக்கி வீசிய அ.தி.மு.க நிர்வாகிகள்\nஅரூர் ப்ளஸ் 2 மாணவி கற்பழித்து கொலை குற்றவாளி திடுக்கிடும் வாக்கு மூலம்\nஒரே நாளில் 80 பேர் கைது : மக்களே அவதானம்\nபிரதமர் பதவி விலக கோரி மம்தா பானர்ஜி போர்க்கொடி : மாநிலம் முழுவதும் போராட்டம்\nபிரித்திகா மூவிஸ் வழங்கும் – சர்கார்\nஓம் சக்தி ஜோதிட நிலையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://muslimleaguetn.com/data/XLLprada127.html", "date_download": "2018-11-13T22:45:09Z", "digest": "sha1:EO46W5IV2TPUHKVNDYGYZ7XRV7VAJRCC", "length": 7689, "nlines": 75, "source_domain": "muslimleaguetn.com", "title": "プラダ ハンドバッグ 人気 【激安定価】.", "raw_content": "\nகஷ்மீர் வெள்ள நிவாரணம்:``மணிச்சுடர்’’ நாளிதழுக்கு வந்த நிதிபிரதமருக்கு அனுப்பி வைக்கப்பட்டது\nகஷ்மீர் மாநிலத்தில் அண்மையில் ஏற்பட்ட வெள்ளச் சேதம் இந்திய விடுதலைக்குப் பிறகĬ\nஇந்திய முஸ்லிம்கள் முகலாய இந்தியாவில் வாழவில்லை; மோடி இந்தியாவில்தான் வாழ்கிறார்கள்சிறுபான்மையினர் உரிமைகளை பறிக்கும் முயற்சியை முறியடிப்போம் பெங்களூரு செய்தியாளர்களிடம் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் பேட்டி\nபெங்களூரு, நவ.4- ``இந்திய முஸ்லிம்கள் முகலாய இந்தியாவில் வாழவில்லை; மோடி இந்தியாவில\nபுதுடெல்லி திரிலோகபுரி வகுப்புக் கலவரம் இ���்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர்கள் நேரடி நடவடிக்கை காவல்துறை அதிகாரிகளிடம் சந்திப்பு;பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல்\nபுதுடெல்லி,அக்.29-புதுடெல்லி திரிலோகபுரி பகுதியில் நடந்த வகுப்புக் கலவரத்தில் பாத\nஇந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேண்டுகோள்\nராமநாதபுரம் மாவட்டம் எஸ்.பி. பட்டினம் காவல் நிலைய சம்பவம் தொடர்பாக தமிழக முதல்வர\nஎஸ்.பி. பட்டினத்தில் 24 வயது ஏழை வாலிபர் செய்யது முஹம்மது போலீஸ் அதிகாரியால் சுட்டுக்கொலை இழப்பீடு வழங்கவும், சுட்ட அதிகாரியை கொலை வழக்கில் கைது செய்யவும் முஸ்லிம்கள் கோரிக்கை\nராமநாதபுரம், அக்.15- ராமநாதபுரம் மாவட்டம் எஸ்.பி. பட்டினம் காவல் நிலையத்தில் 24 வயது ஏழ&#\nகைலாஷ் சத்யார்தி, மலாலா யூசுப்ஸைக்கு நோபல் பரிசு ஆன்மநேய அமைதி வழிக்கு கிடைத்த வெகுமதி இ.யூ. முஸ்லிம் லீக் தேசிய பொதுச் செயலாளர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் பாராட்டு\nசென்னை, அக்.11- இந்தியாவின் கைலாஷ் சத்யார்தி, பாகிஸ்தானின் மலாலா யூசுப் ஆகியோருக்கு\nநாமக்கல் மாவட்ட அமைப்பாளர் நியமனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://puthithu.com/?p=32808", "date_download": "2018-11-13T22:40:23Z", "digest": "sha1:B26DBCLNM6WWKPWGT5UG3CLME46HEMJE", "length": 12927, "nlines": 78, "source_domain": "puthithu.com", "title": "சீனா; ஆண்டுக்கு 600 கோடி கரப்பான் உற்பத்தி: பின்னணி என்ன? | Puthithu", "raw_content": "\nவடமேல், வடமத்தி, சப்ரகமுவ, ஊவா\nசீனா; ஆண்டுக்கு 600 கோடி கரப்பான் உற்பத்தி: பின்னணி என்ன\nகரப்பான்பூச்சி பலராலும் வெறுக்கப்படக்கூடியதாக இருக்கலாம். ஆனால் அவற்றுக்கு மருத்துவ குணங்கள் இருப்பதாக கூறப்படுவதால், சீன மருந்து தொழிலில் இந்த பூச்சி முக்கிய பங்கு வகிக்கிறது.\nவறுக்கப்பட்ட கரப்பான்பூச்சிகள் சீனாவில் பல ஆண்டுகளாக உண்ணப்பட்டு வருகின்றன. பல ஆசிய நாடுகளிலும் கரப்பான்பூச்சி உணவாக எடுத்துக்கொள்ளப்படுகிறது. இந்நிலையில் தற்போது கரப்பான் பூச்சி உற்பத்தியானது மிகப்பெரிய அளவில் அதிகரித்துள்ளது.\nமிகப்பெரிய அளவில் மருந்துகளை தயாரிக்கும் சீனாவின் ஒரு மருந்து நிறுவனம் தற்போது ஆண்டுக்கு 600 கோடி கரப்பான் பூச்சிகளை தயாரித்து வருகிறது.\nஅந்த நாட்டின் தென் மேற்கு நகரமான ஷிசங்கில் இது அமைந்துள்ளது.\nஇரண்டு கால்பந்து மைதானத்தின் அளவுக்கு இருக்கும் கட்டடத்தில் இந்த பூச்சிகள் வளர்க்கப்படுகின்றன என த���ன் சீன மார்னிங் போஸ்ட் நாளிதழ் குறிப்பிட்டுள்ளது.\nஉள்ளே பரந்த வரிசையில் உள்ள அலமாரிகளில் திறந்த உணவு மற்றும் நீர் கொள்கலன்கள் உள்ளன. அவை சூடாகவும், ஈரப்பதம் மிகுந்ததாகவும் மற்றும் இருட்டாகவும் இருந்தன.\nபண்ணைக்குள் பூச்சிகள் சுதந்திரமாக சுற்றலாம் இனப்பெருக்கம் செய்யலாம் ஆனால் அவை அங்கிருந்து வெளியேறவோ பகல் வெளிச்சத்தை பார்க்கவோ முடியாது.\nசெயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான ஒரு கருவி அமைப்பு இந்த பண்ணையை கட்டுப்படுத்துகிறது. வெப்பநிலை, ஈரப்பதம், உணவு வழங்குதல் உள்ளிட்ட அனைத்துவித சேவைகளையும் இந்த அமைப்பு ஒழுங்குபடுத்துகிறது.\nஇந்த பண்ணையின் நோக்கம் கரப்பான்பூச்சிகள் எவ்வளவு வேகமாக முடியுமோ அவ்வளவு வேகமாக இனப்பெருக்கம் செய்ய உதவுவதே.\nகரப்பான்பூச்சி இளம்பருவத்தை அடைந்ததும் பிரத்யேக முறையில் ஒரு அமைப்பு மூலம் கவரப்பட்டு கொல்லப்படும். இறந்த பின்னர் அவை பதப்படுத்தப்பட்டு, பாரம்பரிய சீன மருத்துவத்தில் பயன்படுத்தப்படக்கூடிய சிகிச்சை முறைக்கான திரவ மருந்தை உருவாக்கப் பயன்படுத்தப்படும்.\nஇந்த திரவ மருந்தானது மோசமான நாற்றத்துடன் இனிப்பான சுவையுடன் இருக்கும். இது காங்ஃ புக்ஸின் என அறியப்படுகிறது. இரைப்பை குடல் அழற்சி, கடுமையான வயிற்றுப் புண் மற்றும் அழற்சி, சுவாச பிரச்சினைகள் மற்றும் சில பிணிகளுக்கும் மருந்தாக இது பயன்படுத்தப்படுகிறது.\n”உண்மையில் அவை அற்புதமான மருந்து” என ஷான்டாங் விவசாய பல்கலைகழகத்தின் பேராசிரியர் மற்றும் ஷான்டோங் மாகாணத்தின் பூச்சி சங்கத்தின் தலைவருமான லியூ யூஸெங் பிரிட்டிஷ் நாளிதழான தி டெலிக்ராஃபிடம் கூறியுள்ளார்.\n” அவை நிறைய வியாதிகளை குணப்படுத்தும் மற்றும் மற்ற எந்த மருந்துகளை விடவும் வேகமாக செயல்பட்டு பலனளிக்கும்” என அவர் கூறியுள்ளார்.\n”சீனா வயதானவர்களை அதிகம் கொண்டிருக்கும் பிரச்னையை சந்தித்துவருகிறது” என பேராசிரியர் விவரித்தார்.\n” முதியோர்களுக்காக நாங்கள் புதிய மருந்துகளை கண்டுபிடிக்க முயன்றுகொண்டிருக்கிறோம். மேலும் இவை பொதுவாக மேற்கத்திய மருந்துகளை விட மலிவானவை” என அவர் தெரிவித்தார்.\nமருத்துவ பயன்பாடுகளுக்காக கரப்பான்பூச்சிகள் உற்பத்தி செய்யப்படுவதை அரசாங்கம் ஊக்குவிக்கிறது. மேலும் இந்த பூச்சிகளில் இருந்து பெறப��படும் பொருட்கள் மருத்துவமனைகளில் சாதாரணமாக பயன்படுத்தப்படுகின்றன என்றபோதிலும் அங்கே எதிர்ப்புக் குரல்கள் இருக்கின்றன.\n”இந்த திரவ மருந்தானது ஒன்றும் எல்லா நோய்களையும் தீர்க்கக்கும் அரிய மருந்து அல்ல. நோய்க்கு எதிராக செயல்படும் எந்த மந்திர சக்தியும் இம்மருந்துக்கு இல்லை” என பெய்ஜிங்கில் உள்ள சீன மருத்துவ அறிவியல் கல்விச்சாலையின் ஆராய்ச்சியாளர் ஒருவர் தன்னைப் பற்றி பெயர் உட்பட எந்த தகவலும் வெளியிடவேண்டாம் என்ற வேண்டுகோளோடு தெரிவித்துள்ளார் என தென் சீன மார்னிங் போஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது.\nஇன்னொரு அறிஞரின் கருத்துப்படி பண்ணையில் மிகப்பெரும் எண்ணிக்கையில் பூச்சிகள் அடைத்து வைக்கப்பட்டிருப்பது மிகவும் ஆபத்தானதாகும்.\n” மனித தவறுகளினாலோ அல்லது பூகம்பத்தாலோ நூற்றுக்கணக்கான கோடி கரப்பான் பூச்சிகள் வெளியேறினால் அது பேரழிவாக இருக்கும்” என அதே நாளிதழில் பேராசிரியர் சூ சாவ்டோங் தெரிவித்துள்ளார்.\nPuthithu | உண்மையின் குரல்\nபுகைத்தல் பொருட்களின் விற்பனையை நிறுத்தும் போராட்டம்: அட்டாளைச்சேனையில் வெற்றியளிக்கவில்லை\nபத்தாம்பசலித்தனங்களை வெளியிட புதிது தயாரில்லை; கள்ள மௌனம் ஏமாற்றமளிக்கிறது\nதவத்தின் குற்ற ஒப்புதல் வாக்கு மூலமும், தேசிய காங்கிரசினர் தவிர்க்க வேண்டிய வன்முறையும்\nசாய்ந்தமருது போராட்டம்: தவறான திசை நோக்கித் திரும்பக் கூடாது\nஅக்கரைப்பற்று கல்வி வலயம்: இடமாற்ற விளையாட்டும், தடுமாறும் அதிகாரிகளும்\nமஹிந்த ராஜிநாமா: வதந்தி என்கிறார் நாமல்\nநாடாளுமன்றத்தை நாளை கூட்டுவதாக, சபாநாயகர் அறிவிப்பு\nவை.எல்.எல். ஹமீட், சட்ட முதுமாணி பட்டம் பெற்றார்\n“புத்தியில்லாத பித்தனின் நடவடிக்கை”: ஜனாதிபதியின் செயற்பாடுகள் குறித்து மங்கள விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thamizhmeenavan.blogspot.com/2012/06/6.html", "date_download": "2018-11-13T22:06:03Z", "digest": "sha1:INYYGFYUN4SCUXFDJGUZVVWQX5TRWZNM", "length": 54965, "nlines": 91, "source_domain": "thamizhmeenavan.blogspot.com", "title": "மீனவன்: வடுகர்களின் தாக்குதலும், சிதறி ஓடிய கடற்கரைச் சமூகமும் [மீனவ மக்கள் சொல்லப்படாத கதை பாகம்-6]", "raw_content": "\nவடுகர்களின் தாக்குதலும், சிதறி ஓடிய கடற்கரைச் சமூகமும் [மீனவ மக்கள் சொல்லப்படாத கதை பாகம்-6]\nமதம் மாறிய மக்களின் நிலை.\n‘’ எட்டு ஆண்டுகளுக்கு முன்பு மனம் திருப்பப்பட்ட மக்களை கொண்ட கிறிஸ்தவ கிராமங்கள் வழி சென்றோம். நிலம் மிக குறைந்த பயன் தருவதாலும் வெகு மோசமாக இருப்பதாலும் இந்த கிராமங்களில் போர்த்துக்கீசியர் யாரும் வசிப்பதில்லை,இந்த கிராமங்களில் கிறிஸ்தவர்களுக்கு மறைக்கலவி அளிக்க யாரும் இல்லாததால் அவர்களுக்கும் கிறிஸ்தவர்கள் என்று சொல்வதைத் தவிற வேறு ஒன்றும் சொல்லத் தெரியவில்லை. அவர்களுக்கு திருப்பலி நிறைவேற்ற யாரும் இல்லை. விசுவாச அறிக்கை ஏசு கறிபித்த ஜெபம். அருள் நிறைந்த மரியே ஜெபம், பத்து கட்டளைகள்.ஆகியவற்றை கற்பிக்க யாரும் இல்லை. இந்த கிராமங்களுக்கு நான் வந்த போது இதுவரை திருமுழுக்கு பெறாத எல்லா குழந்தைகளுக்கும் திருமுழுக்கு அளித்தேன் “\nமூர்களுடனான யுத்தம் தொடர்பாக சவேரியார் எழுதிய கடிதத்தில்.\n’’இப்பகுதிகளில் அண்மையில் மனந்திருத்தப்பட்ட கிறிஸ்தவர்களின் மீது ஆளுநர் பேரன்பு கொண்டிருக்கிறார். மூர்களால் துன்புறுத்தப்பட்டு தொல்லைக்கு உள்ளாக்கப்பட்ட போது அவர் அவர்களுக்கு பேருதவி செய்தார். இந்த அனைத்து கிறிஸ்தவர்களும் கடலுடன் நெருங்கிய தொடர்பு கொண்டவர்கள். அதன் சொத்தை வைத்து மட்டுமே வாழ்கின்றனர்.அவர்கள் மீனவர்கள் அவர்கள் வாழ்க்கைக்கு ஆதாரமான படகுகளை மூர்கள் பிடித்தனர். ஆளுநர் இதைக் கேள்விப்பட்டு தாமே ஒரு படையுடன் சென்று மடக்கிப் பிடித்து பலரையும் கொன்று அவர்கள் எல்லோரையும் ஓட வைத்தார்.ஒன்று கூட இல்லாமல் எல்லா படகுகளையும் இந்நாட்டு கிறிஸ்தவர்களிடமிருந்து கைப்பற்றியவற்றையும் சேர்த்து பிடித்தார். கிறிஸ்தவர்களின் படகுகளை அவர்களுக்கே திரும்பக் கொடுத்தார். மூர்களிடமிருந்து கைப்பற்றியவற்றை படகு இல்லாத மற்றும் வாங்கவியலாத ஏழைகளுக்குக் கொடுத்தார். இவ்வாறு மறக்க முடியாத பெரும் வெற்றி அவருக்குக் கிடைத்தது. ஆண்டவர் அவருக்கு உதவியது போல அதற்கு நன்றிக்கடனாக கிறிஸ்தவர்களுடன் தாராளமாக நடந்து கொண்டார். இப்போது மூர்கள் என்ற பேச்சே இல்லை. அவர்கள் யாரும் தலைதூக்கத் துணிய மாட்டார்கள். அவர்களின் எல்லா தலைவர்களையும் முக்கியமானவ்ர்களையும் ஆண்டவர் கொன்றார் இப்பொழுது கிறிஸ்தவர்கள் ஆளுநரை தங்கள் தந்தையாகவும் அவர் இவர்களை கிறிஸ்துவின் குழந்தைகளாகவும் நினைத்து வாழ்கின்றனர். இந்த புதிய செடிகளை என்னிடம் எவ்வ��வு பக்குவமாக ஆண்டவராகிய கடவுள் கொடுத்துள்ளார் என்பது அவருக்குத் தெரியும் “\nஎன்னவிதமான உரிமையை சவேரியார் மீன்பிடி பரதவர் மக்கள் மீது கொண்டிருந்தார் என்பதற்கு கடிதங்களிலுருந்த இந்த பாகங்களை எடுத்துக் கொள்ளலாம். ‘’ ஒரு நல்ல தந்தை தம் தீய மைந்தர்களிடம் நடந்து கொள்வது போல இந்த மக்களுடன் நீங்கள் நடந்து கொள்ள வேண்டும். என்று மிகவும் வற்புறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். இவர்கள் மத்தியில் நிலவும் பல தீமைகளைக் கண்டு மனம் தளர்ந்து விட வேண்டாம் ஏனெனில் கடவுளும் இந்த மக்களால் பல நிபந்தனைகளுக்கு ஆளாகிறார். அதற்காக இவர்களை அழித்தொழிக்கும் ஆற்றல் அவரிடமிருந்தாலும் அப்படி அவர் செய்யவில்லை அவர்களது வாழ்வுக்கு தேவையான அனைத்தையும் அவர்களுக்கு வழங்காது மறுக்கக்கூடிய வல்லமை அவருக்கு இருந்தாலும் அவர்களைப் பாதுகாத்து பராமறிப்பதை அவர் ஒரு போதும் நிறுத்தவில்லை “\n’’நான் வரும்வரை அங்கு பணி புரிய ஒரு பணியாளரை அனுப்பி வைக்கிறேன். கள் குடிக்கும் பெண்களைப் பிடிக்கும் இப்பணியாளருக்கு வெகுமதியாக ஒரு பெண்ணுக்கு ஒரு பணம் வீதம் கொடுக்கிறேன். அவர்கள் மூன்று நாட்களுக்கு தனிமையில் அடைக்கப்பட வேண்டும். புன்னைக்காயலில் கள் குடிப்பது தொடர்கிறது என்று கேள்விப்பட்டால் குற்றவாளிகளை கடுமையாக தண்டிக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும் இதை ஊரார் அனைவருக்கும் சிறப்பாக பட்டங்கட்டிகளுக்கும் (சாதித் தலைவர்களுக்கும் அறிவித்து விடுங்கள்.\nஆறு நாள் இடைவெளியில் எழுதப்பட்ட இரண்டாவது கடிதத்தில்\n” மக்களோடு மிகவும் நல்ல முறையில் பழக வேண்டும் அவர்களால் சிறப்பாக அன்பு செய்யப்படுவதுதான் கடவுளுக்குச் செய்யும் மிகப்பெரிய பணியாகும் அவர்கள் செய்யும் கூற்றங்களை மிகவும் பொறுமையாக பொறுத்துக் கொள்ள கற்றுக் கொள்ளுங்கள். அவர்கள் இதுவரை நல்லவர்களாக இல்லாவிட்டாலும், உரிய காலத்தில் நல்லவர்களாக இருப்பார்கள்.\nசவேரியார் கடற்கரைக்கு வந்த இரண்டாவது ஆண்டிலிருந்தே வடுகர்கள் பரவர்களை தாக்கத் தொடங்கினார்கள், அது பல்வேறு காலக்கட்டங்களில் தொடர்கிறது. என்பதற்கான சான்றுகள் அவருடைய கடிதங்களில் உள்ளன. அப்படி என்றால் பரவர்கள் மதம் மாறியிருந்த இந்த பத்தாண்டுகளில் அவர்கள் எவராலும் தாக்கப்படவில்லையா என்ற கேள்வியும் எழுகிறது. ஆனால் 16-ஆம் நூற்றாண்டில் திருவிதாங்கூரைத் தவிற ஒட்டு மொத்த தென்னிந்தியாவையும் கைப்பற்றியிருந்த விஜயநகரப் பேரரசு கடற்கரையைப் பகுதிகளில் கவனம் செலுத்த வில்லை. அவர்கள் பெருமளவு மூர்களிடமிருந்து வரும் திறைகளைப் பெற்றுக் கொண்டு முத்துக்குளிக்கும் உரிமையில் நேரடியாக தலையிடாமல் இருந்து வந்தனர். போத்துக்கீசியர் வந்து மூர்களை விலக்கி முழுமையாக முத்துக்குளித்துறையை கைப்பற்றும் போதே விஜயநகர மன்னர்களுக்கு திறை வசூலித்துக் கொடுக்கும் குறுநில மன்னரான வெட்டும் பெருமாள் பரவர்களைத் தாக்கத் தொடங்குகிறார்.\nபுதிய எதிரிகள். -உன்னி கேரள வர்மன், வெட்டும் பெருமாள்.\nதிருவிதாங்கூர் மன்னனின் நண்பனான உன்னி கேரளவர்மனுக்கும். வெட்டும் பெருமாளுக்கும் தொடர்ந்து பிரச்சனை இருந்து வந்தது. உன்னி கேரளவர்மனுக்கு போர்த்துக்கீசியரின் உதவி தேவைப்பட அவர்கள் பிரான்சிஸ் சேவியரை நாடினார்கள். போர்த்துக்கிசியரின் உதவியைப் பெற்றுக் கொடுத்தால் சேவியரின் மதப்பரப்பலுக்கு உதவுவதாக உன்னி சொன்னார். அதனால் கொச்சியில் இருந்த போர்த்துக்கீசிய ஆளுநரைச் சந்திக்க சேவியர் 1544-ல் மார்ச் மாதம் வாக்கில் பயணம் மேற்கொண்டார். உன்னி கேரள் வர்மனின் ஆளுகைக்குட்பட்ட பகுதியில் கரையோரப் பகுதிகளாக இருந்த காயல்பட்டினம், கொம்புதுறை, வீரபாண்டியன்பட்டிணம், திருச்செந்தூர், ஆலந்தலை, குலசேகரப்பட்டினம், மணப்பாடு, பெரியதாளை, உவரி, கூத்தங்குளி, இடிந்தகரை, பெருமணல், குமரி முட்டம், கன்னியாகுமரி என பெரும்பலான பரவர்கள் வாழ்ந்த பெருந்தொகையான கிராமங்கள் இருந்தன. கிறிஸ்தவ மதத்திற்கான பரப்பலுக்கு உன்னி கேரளவர்மனின் உதவியும் திருவிதாங்கூர் மன்னனின் உதவியும் சவேரியாருக்கு புவியியல் ரீதியாகவே தேவையாக இருந்ததால் அவர் உன்னி கேரள வர்மனுக்கு உதவினார். அந்த மன்னனுக்காக போர்த்துக்கீசிய தளபதியிடம் பேச்சுவார்த்தைகள் நடத்தினார். சவேரியாரின் சிபாரிசில் போர்த்துக்கீசிய ஆளுநர் அல்போன்சோ டி சூசாவின் உதவி உன்னிக்கு கிடைக்க கோபமடைந்த வெட்டும் பெருமாள் கிறிஸ்தவர்களைத் தாக்கினான். சவேரியார் கிறிஸ்தவ மீனவர்களை உன்னிகேரள வர்மனின் எல்லைப் பகுதிக்கு இடம் பெயருமாறு கூற இடம் பெயரவேண்டும், இடம் பெயர வேண்டாம் என்ற பிளவு பரவர்களுக்குள் ஏற்ப��்டிருக்கிறது. அப்படி இடம் பெயற விரும்பாத மக்களை போர்த்துக்கீசிய தளபதி கோஸ்மி டி பாய்வா ஆதரித்திருக்கிறார் .ஏனென்றால் அவர் வெட்டும் பெருமாளுக்கு குதிரைகள் விற்று கொள்ளை லாபம் பார்த்துக் கொண்டிருந்தார். ஆனால் பிரான்சிஸ் சேவியர் உன்னி கேரள வர்மனை ஆதரிக்க இவரோ வெட்டும்பெருமாளுக்கு குதிரை விற்றார்.\nகிறிஸ்தவ பரவர்கள் மீதான வடுகர்களின் தாக்குதலும், சிதறி ஓடிய கடற்கரைச் சமூகமும்.\nபரவர்கள் மதம் மாறிய 1532 - இல் சேவியர் கடற்கரையில் வாழ்ந்த 1542-ல் பழைய எதிரிகள் மீண்டும் பரவர்களைத் தாக்கினார்கள். தெலுங்கு நாயக்க மன்னர்களின் வழித்தோன்றல்களான வடுகர்கள் எனப்படும் படுகர்கள் நாயக்க மன்னர்களுக்கு வரி வசூலித்துக் கொடுப்பவர்களாக இருந்தனர். வரி கொடுக்க மறுக்கும் மக்களின் இடங்களை கொள்ளையடிக்கவும் கொடூர சித்திரவதை புரிவதிலும் இவர்கள் கைதேர்ந்தவர்கள் ,, (திருநெல்வேலிச் சரித்திரம்- கால்டுவெல்-பக்கம்-106) போர்த்துக்கீசியரின் குடி மக்களாக சிறப்புரிமை பெற்று கிறிஸ்தவத்தை தழுவிக் கொண்ட பரவர்கள் மீது மிகுந்த சினம் கொண்டார்களாக நாயக்க மன்னர்கள் இருந்து தொடர்ந்து தாக்கி வந்தனர். இந்த வடுகப்படைகளிடம் இருந்து பர்வார்களைக் காக்க திருவிதாங்கூர் மன்னனிடம் ஒப்பந்தம் ஒன்றை ஏற்படுத்தும் முயர்சியை பிரான்சிஸ் சவேரியார் மேற்கொண்டார். ஆனால் படுகர்கள் திருவிதாங்கூரையே தாக்கும் அளவுக்கு வலிமை பெற்றவர்களாக இருந்தனர். நாயக்க மன்னர்கள் தொடர்ந்து பரவர்களைத் தாக்கக் காரணம் அவர்கள் போர்ச்சுக்கீசியர்களாக தேசிய மாற்றம் அடைந்ததே காரணம் என்கிறார். இதனால்தான் நாயக்க மன்னர்கள் பரவர்களை திரும்பத் திரும்பத் தாக்கினார்கள். இந்த தாக்குதல் டச்சுக்காரர்கள் தூத்துக்குடியை கைப்பற்றிய பின்னரும் தொடர்ந்தது. போர்ச்சுக்கீசியருக்கு வரியோ கப்பமோ கொடுக்காமல் அதை தங்களுக்கே வழங்க வேண்டும் என்பது நாயக்க மன்னர்களின் கோரிக்கை. (திருநெல்வேலி சரித்திரம்-பக்கம்-109)\n1544-ல் ஜூன் மாதம் வடுகப்படைகள் கிறிஸ்தவ மீனவர்களை முற்றுகையிட்டன, அவர்கள் கொள்ளையடித்தார்கள், சூறையாடினார்கள். தரைவழிப்பாதைகள் எல்லாம் அடைபட்ட நிலையில் சவேரியார் அவர்களுக்கு உதவி 20 படகுகளில் போவதாக மன்சிலாவுக்கு எழுதுகிறார் இப்படி , ’’சனிக்கிழமை நான் ���ணப்பாட்டிற்கு வந்தேன், கன்னியாகுமரியில் இருக்கும் கிறிஸ்தவர்கள் பற்றித் துயரச் செய்திகள் கிடைத்துள்ளன. வடுகர்கள் அவர்களைச் சிறைப்பிடித்துள்ளனர். தங்களைக் காப்பாற்றிக் கொள்வதற்காகக் கிறிஸ்தவர்கள் கடலில் உள்ள பாறைகளுக்குத் தப்பிச் சென்றுள்ளனர். அங்கே அவர்கள் பசியாலும் தாகத்தாலும் மடிகின்றனர். நான் இன்று இரவு மணப்பாட்டிலிருந்து அவர்களுக்கு உதவி செய்ய 20 தோணிகளில் பயணம் செய்வேன். ”\nஆனாலும் இந்த மீனவர்கள் தாக்கப்பட்ட காலத்திலும் கூட தாக்குதல் நடைபெறாத இடங்களில் அவர் திருமுழுக்குக் கொடுக்க துறவிகளை ஊக்குவிக்கிறார். கொம்புதுறைக்குச் சென்று கோவில் கட்ட உத்தரவிடுகிறார். கன்னியாகுமரி மீனவர்களுக்கு உதவுவதாக கடிதம் எழுதிய பின்னர் 14 நாட்களுக்குப் பின்னர் ஜூன்- 30-ல் மணப்பாட்டிலிருந்து பிரான்சிஸ் மன்சிலாவுக்கு எழுதிய கடிதத்தில் கன்னியாகுமரி கிறிஸ்தவர்களுக்கு உதவ அவர் மேற்கொண்ட பயணம் கடல் காற்றால் தோல்வியில் முடிந்ததால் திரும்பி வந்ததாகவும், காற்றின் வேகம் குறைந்த பின்னர் அவருக்கு உதவப் போவதாகவும் எழுதுகிறார்.\nமீனவர்களுக்கு உதவ முடியாமல் போன வேதனையை சவேரியார் இப்படிப் பதிவு செய்கிறார் //இந்த உலகத்திலே அதிக வேதனை தரக்கூடிய விஷயம் உண்டென்றால் அது துர்பாக்கியசாலிகளான கிறிஸ்தவர்களின் துன்பங்களைக் கண்களால் பார்ப்பதேயாகும். ஒவ்வொரு நாளும் அவர்களின் பலர் களவாடப்பட்டவர்களாய், ஆதரவற்றவர்களாய், உணவும் உடையும் இல்லாதவர்களாய் மணப்பாடு வந்த வண்ணம் உள்ளனர் , இவ்வகை துர்ப்பாக்கியசாலிகளுக்கு உதவும் படி பட்டங்கட்டிகளுக்கு கடிதம் எழுதுகிறார்.\nநிலமை சீரடைந்த பின்னர் ஜூலை மாதம் முழுவதையும் கன்னியாகுமரி மீனவர்களோடு செலவிட்டதாகவும் தன் புதுமையால் வடுகர்களை துரத்தியகாதவும் இன்னமும் கன்னியாகுமரி மாவட்ட மக்களிடம் செவி வழிக்கதைகளாகவும் குருசடிகளில் நன்றி மன்றாட்டுக்களாகவும் சொல்லப்படுகின்றன.\n‘’ வடுகர்களால் கொள்ளையடிக்கப்பட்டு அவர்களிடமிருந்து தப்பி ஓடிய கிறிஸ்தவர்களைச் சந்திக்க குமரி முனைக்குத் தரை வழிப் பாதையாகச் சென்றேன். அங்கு நான் கண்ட காட்சி மிகவும் பரிதாபமானது சிலருக்கு உணர்பதற்கு எதுவும் இல்லை. வயதான சிலரால் தப்பித்து வரமுடியவில்லை. சிலர் இறந்து விட்டனர். வழியிலேயே குழந்தைகளை ஈண்டுத்த தம்பதியரை சிலர் நான் பார்த்தது போன்று நீங்களும் பார்த்திருந்தால் உங்களுடைய இரக்கத்தை இன்னும் அதிகமாகத் தூண்டியிருக்கும் மிகப் பரிதாபமான காட்சிகளும் இருந்தன. எல்லா ஏழைகளையும் மணப்பாட்டிற்கு வர ஆணையிட்டுள்ளேன். எனவே இந்தக் கிராமத்தில் நிறைய ஏழைகள் இருக்கிறார்கள். இந்த ஏழைகள் மீது இரக்கம் காட்டப் பணக்காரர்களின் மனதைத் தூண்டுமாறு ஆண்டவரிடம் கேளுங்கள் “\nவடுகர்கள் காட்டுக்குள் தப்பி ஓடிய கிறிஸ்தவர்களை தாக்கிக் கொள்ளையடித்தனர். என்றும் ஒரு கிறிஸ்தவரையும் ஒரு புறச் சகோதரர் எழுதுயுள்ளார். எல்லா பக்கமிருந்தும் மோசமான செய்திகள் நமக்குக் கிடைக்கின்றன.\nவடுகர் படைகளான விஜயநகரப் பேரரசின் படைகள் 1532,1544,1546, 1547 ஆகிய காலங்களில் தென்னிந்தியாவைக் கைப்பற்ற நடத்திய போரின் போதெல்லாம் கடலோரப்பகுதிகளில் கிறிஸ்தவ மீனவர்களும் போர்த்துக்கீசியர்களும் தாக்கப்பட்டனர். கயத்தாறில் ஆட்சி செய்த வெட்டும் பெருமாள் 1531- முதல் 1551 வரை தான் ஆட்சி செய்த காலம் முழுக்க தூத்துக்குடி உள்ளிட்ட கடலோரப்பகுதிகளை தாக்கினான். இந்தத் தாக்குதலும் கொள்ளைகளும் பெருமளவு பொருட்சேதத்தை கிறிஸ்தவ மீனவ மக்களுக்கு உருவாக்கியது. அதனுடைய விளைவுகளாக கடலோர மக்கள் பல இடங்களுக்கும் சிதறி ஓடினார்கள். தூத்துக்குடிப் பகுதியைச் சார்ந்த கிறிஸ்தவர்கள் அப்பகுதியைச் சுற்றியுல்ள தீவுகளில் தஞ்சமடைந்தனர். கோசல் ஏரித் தீவு, வான் தீவு, பாண்டியன் தீவு, முயல்தீவு, என இந்த தீவுகளில் மக்கள் தஞ்சமடைந்திருந்தனர். போர்த்துக்கீசிய தளபதியாக தூத்துக்குடியில் தங்கியிருந்தவர் கோஸ்மே டி பாய்வா அவர் மீன்பிடிக்கரையில் 1543 - 1545 இருந்த போது கோஸ் மே டி பாய்வா கயத்தாறு மன்னன் வெட்டும் பெருமாளுக்கு குதிரைகளை விற்றதால் சேவியருக்கும் தளபதி கோஸ் மே டி பாய்வாவுக்குமிடையில் கருத்து வேறு பாடு எழுந்தது.சவேரியாரோ உன்னி கேரள வர்மனுக்கு ஆதரவாக இருந்தார். 1544-ஆகஸ்ட் மாதத்தில் நடந்த வடுர்களின் தாக்குதலில் தளபதி கோஸ் மே டி பாய்வாவின் வீடும் படகும் கொளுத்தப்பட அவர் தீவுகளுக்கு மக்களுடன் தப்பிச் சென்றார்.\nதீவுகளில் தஞ்சமடைந்த தூத்துக்குடி மக்களை திரும்ப அழைத்தல்.\n”வெட்டும்பெருமாள் மற்றும் அவரது குதிரைப் படையினரின் துன்புறுத்தலால் அந்த மக்கள் பசி தாகத்தால் இறக்க விட்டு விடாதீர்கள். பசியாலும் தாகத்தாலும் செத்துக் கொண்டிருக்கும் தூத்துக்குடி கிறிஸ்தவர்களை உங்களுடன் சேர்த்து அந்தத் தீவுகளில் இருந்து அழைத்து வருவதற்குத் தேவையான தோணிகளை தயாராக வைத்திருக்கும் படி புன்னைக்காயல், கொம்புதுறை பட்டங்களுக்கு ஓலை அனுப்புகிறேன்.உண்ண உணவும் குடிநீரும் எடுத்துச் செல்வதை உறுதி செய்து கொள்ளுங்கள் “\nஇந்த தாக்குதல்களுக்கிடையில் உன்னி கேரளவர்மனின் அளுகைக்குட்பட்டிருந்த பகுதிகளில் திருமுழுக்கு பணிகள் வேகமாக நடந்தன. ஒரு பக்கம் வடுகப்படைகள் தொடர்ந்து கிறிஸ்தவ மீனவர்களைத் தாக்க உன்னி கேரள வர்மன் மற்றும் அவரது நட்பு மன்னரான திருவிதாங்கூர் மன்னரும் சவேரியாரின் உதவிக்கு நன்றிக்கடனாக கோவில்கள் கட்டவும்,. திருமுழுக்கு அளிக்கவும் உதவினார்கள்.\n”தூத்துக்குடி கிறிஸ்தவர்கள் கைவிடப்பட்டு இருப்பதாலும்,அவர்களைப் பற்றி அக்கறை கொள்பவர்கள் யாரும் இல்லாததாலும் அவர்களைப் பற்றி மிகவும் கவலைப்படுகிறேன். நம் ஆண்டவரது அன்பின் நிமித்தம் அங்கு என்ன நடக்கிறது என்று தெரியப்படுத்துங்கள். புன்னைக்காயல், கொம்புதுறையில் உள்ள தோணிகளை உடனடியாக இன்னும் சில மணி நேரங்களில் எடுத்துக் கொண்டு அந்தத் தீவுகளுக்குச் சென்று அங்குள்ள மக்களைக் கொம்புதுறைக்கும், புன்னைக்காயலுக்கும், திருச்செந்தூருக்கும், கொண்டு வாருங்கள். இதற்காகப் புன்னைக்காயலில் உள்ள எல்லா தோணிகளையும் எடுத்துக் கொள்ளுங்காள். கொம்புதுறையில் உள்ள தொணிகளை உங்களைத் தொடர்ந்து வரக் கட்டளையிடுங்கள்.இது கடவுளுக்காக நீங்கள் செய்யும் பணி”\nபோர்த்துக்கீசியர்களின் ஆதரவு உன்னி கேரளவர்மனுக்கு கிடைத்த காலத்தை முக்குவ மக்களை கத்தோலிக்கத்தின் பால் ஈர்க்க பயன்படுத்திக் கொண்டார் பிரான்சிஸ் சவேரியார். உன்னி கேரள வர்மன் நாட்டின் கிறிஸ்தவர்கள் அமைதியாகவும் பாதுகாப்பகவும் சில காலம் வாழ்ந்திருக்கிறார்கள். பின்னர் கொல்லம் மற்றும் திருவிதாங்கூர் மன்னர்கள் போர்த்துக்கீசியரால் கைவிடப்பட்ட நிலையில் தங்களுடைய ஆளுகைக்குட்பட்ட தென்பகுதியை அவர்கள் விஜயநகரப் பேரரசுக்கு தாரை வார்த்து விட்டு அவர்களுக்கு திறை செலுத்தும் அரசுகளாக மாற வேண்டியிருந்தது. இதனால் மலபார் கரையில் மதமாற்றத்திற்கு உன்னி கேரளவர்மனும், திருவிதாங்கூர் மன்னனும் தடை விதித்தனர்.\nசவேரியார் கடலோரத்திற்கு வந்த புதிதில் அவருடன் பெத்ரோ கொன்ஸ்சால்வஸ் என்ற பாதிரியாருடன் இணைந்து 1536 - 1537-ல் பரவதர்வகளுக்கு திருமுழுக்கு அளித்தனர் 1542 -ல் அவர் முத்துக்குளித்தூறையை கவனித்துக் கொள்ளும் பொறுப்பை சவேரியாரிடம் வழங்கினார். மணப்பாட்டிற்கும் கன்னியாகுமரிக்கும் இடையே உள்ள எட்டு கிராமங்கள் புதுக்கரை, பெரியதாழை, உவரி, கூத்தங்குளி, இடிந்தகரை, பெருமணல், முட்டம், கன்னியாகுமர் ஆகிய ஊர்களில் இதே காலக்கட்டத்தில் தொடர்ந்து திருமுழுக்கு நடந்து வந்தது. தூத்துக்குடி முத்துக்குளித்துறையில் உள்ள முக்கிய துறைமுக நகரம் 1644-ல் 8,270 பேர் பரவர்கள் கிறிஸ்தவர்களாக இருந்தார்கள். வேம்பாரில் -1644 -ல் 1,300 கிறிஸ்தவர்களும், 1914-ஆம் ஆண்டு 4,744 கிறீஸ்தவர்களும் இருந்தனர். பெரியதாளையில் 1644-ல் 1,200 கிறீஸ்தவர்களும் 1914 -ஆம் ஆண்டு 2,705 கிறீஸ்தவர்களும் இருந்தனர்.\nஒரு குடியேற்ற முயற்சியின் தோல்வி\nகன்னியாகுமரிலிருந்து இராமேஸ்வரம் வரையிலும் வாழ்ந்த பரவர்கள் கன்னியாகுமரியில் இருந்து கேரளக்கரையோரத்தை அண்டி வாழ்ந்த முக்குவர்கள் என இந்த ஒரு பெரும் சமூகங்களும் ரோமன்கத்தோலிக்க கிறிஸ்தவத்தைத் தழுவினார்கள். பரவர்கள் வெட்டும் பெருமாளாலும், நாயக்க மன்னர்களாலும் தொடர்ந்து தாக்கப்பட்டும், கொள்ளையிடப்பட்டும், கொல்லப்பட்டும் வாழ்ந்த அதே சூழலில் திருவிதாங்கூர் ஆளுகைக்குட்பட்டிருந்த முக்குவர்கள் ஒப்பீட்டளவில் அமைதியான வாழ்வைப் பெற்றிருந்தனர். திருவிதாங்கூர் மன்னருக்கு போர்ச்சுக்கீசியரின் ஆதரவு இருந்த சூழலில் வெகுவேகமாக அங்கும் மதமாற்றம் நடந்தது. போர்ச்சுக்கீசியர் கீழைக்கடலோரத்தில் கால் பதித்த போது அவர்கள் புன்னைக்காயலையே தலைமையிடமாகக் கொண்டனர். அதுதான் இயேசு சபைத் துறவிகளின் தலைமையமாகவும் இருந்தது. தூத்துக்குடியை விட புன்னையாக்காயலே அப்போது முக்கியத்துவம் பெற்றிருந்தது. நாயக்க மன்னர்களின் தொடர்தாக்குதலாலும், டச்சுக்காரர்களுடனான போரினாலும் புன்னைக்காயலை தொடர்ந்து பேண முடியாத நிலையில் பரவர்கள் செரிவாக வாழ்ந்த தூத்துக்குடியை தலைமையிடமாக மாற்றிக் கொண்ட இயேசு சபை பாதிரியார்கள். முப்பது கிராமங்களில் நிம்மதியில்லாமல் தாக்குதல் அச்சத்தோடு வாழ்ந்த பரவர்களை ஏழு ஊர்களில் குடியேற்றினார்கள். வைப்பாறு, வேம்பாறு, தூத்துக்குடி, புன்னைக்காயல், வீரபாண்டியன் பட்டிணம், திருச்செந்தூர், மணப்பாடு. ஆகிய அந்த ஏழு ஊர்களுமே ‘ஏழு கடற்றுறை” (இடியின் ரகசியம்- எஸ். வெனன்சியூஸ்.-பக்கம்-14) என்று அழைக்கின்றனர்.\nதாக்குதல் அச்சம் சூழ்ந்த நிலை தென்னிந்தியாவில் மட்டுமல்ல இலங்கையிலும் இதுதான் நிலை. இலங்கை கரையோரத்தில் போர்ச்சுக்கீசியரால் மத மாற்றம் செய்யப்பட்ட கரையாரையும், முக்குவர்களையும், திமிலர்களையும் யாழ்பாணத்தை ஆண்ட ஜெகராஜசெகரன் என்கிற முதலாவது சங்கிலி (1519 - 1561) மன்னன் தாக்கினான். மதம் மாற்றம் செய்யப்பட்ட மக்கள் மன்னாரில் படுகொலை செய்யப்பட்டதை வரலாறு மன்னார் படுகொலைகள் என்று பதிவு செய்துள்ளது. மன்னாரில் வசிக்கும் முக்குவர்களுக்கு திருமுழுக்கு அளிக்க 1544 -ஆகஸ்டில் மன்சிலாஸ் என்ற பாதிரியாரை இலங்கைக்கு அனுப்புவதாக இருந்தார் சவேரியார். ஆனால் வெட்டும் பெருமாள் பரவர்களைத் தாக்கக் கூடும் என்ற அச்சத்தில் மன்சிலாலில் பயணத்தை தள்ளிப் போடச் செய்வதோடு உரிய ஏற்பாடுகளைச் செய்த பின்னர் செல்லலாம் எனவும் அறிவுறுத்துகிறார். ‘’ நீங்கள் மன்னாருக்குச் சென்று கரியப்பட்டணத்துக் கிறிஸ்தவர்களுக்கு திருமுழுக்கு அளித்து அதன் மூலம் ஆண்டவருக்கும் மக்களுக்கும் முதலியாருக்கும் சிறப்பான பணி செய்ய முடியும் ஏனென்றால் நாகப்பட்டணத்து தளபதிக்கு மன்னார் தீவுகளின் உரிமையாளரான யாழ்பாணத்து மன்னரிடம் மிகுந்த செல்வாக்கு உண்டு. அவர் உங்களுக்கு ஆதரவாக மன்னரிடம் செயல்படுவார். வடுகர்களின் தாக்குதலின்றி அந்தப் பகுதி பாதுகாப்பாக இருக்கிறதா என்று ஒரு ஆள் மூலம் செய்தி அனுப்பினால் பணத்துடன் ஒரு ஓலையுடன் மன்னாரில் நீங்கள் என்ன செய்ய வேண்டுமென்ற அறிவுரைகளுடனும் பிரான்சிஸ் கோயல்கோவை உங்களிடம் அனுப்புவேன்// தூத்துக்குசியில் இருக்கும் மன்சிலாவுக்கு புன்னைக்காயலிலிருந்து ஆகஸ்ட் 29-1544 - பக்கம்- 45, 49.என்று எழுதுகிறார். ஆனால் யாழ்பாணத்து மன்னரின் செயல்கள் சவேரியாரின் கனவுகளைத் தகர்க்க யாழ்பாண மன்னனை தண்டிப்பது தொடரபாக ஆளுநரைச் சந்திக்க முடிவு செய்கிறார். பக்கம் -72, 1544 - டிசம்பர் 18, புன்னைகாயலில் இருக்கும் மன்சிலாவுக்கு கொச்சியிலிருந்து சவேரியார் எழுதிய கடிதத்தில்) மூர்கள், வெட்டும் பெருமாள்,நாயக்க மன்னர்களின் தாக்குதலில் இருந்து மீனவர்களைக் காக்க ஏழு ஏழு கடற்றுறை கிராமங்களை உருவாக்கியது போல யாழ்பாணத்தில் உள்ள ஒரு தீவில் சகல மீனவர்களையும் பாதுகாப்பாக குடியேற்றும் முயற்சியும் சவேரியாரால் முன்னெடுக்கப்பட்டது. ” நமது ஆண்டவராகிய கடவுளின் சேவைக்கு மிகவும் உதவக்கூடிய, நீண்டகாலமாக நினைவில் இருக்ககூடிய ஒரு செயலை ஆளுநர் செய்யப் போகிறார். பல்வேறு இடங்களில் வசிக்கும் எல்லா கிறிஸ்தவர்களையும் ஒன்று சேர்த்து ஒரே தீவில் வைக்கவும் அவர்களுக்கு ஆவன செய்ய மற்றும் நீதியை நிலை நாட்ட ஓர் அரசரை நியமிக்கவும் உள்ளார். அத்தோடு கூட அவர்களுக்கு ஆன்ம பாதுகாவலராக ஒருவரையும் கொடுக்க உள்ளார் “(ரோமில் உள்ள தந்தை லயோலா இஞ்ஞாசியாருக்கு தூத்துக்குடியிலிருந்து அக்டோபர், 28,1542 -ல் எழுதிய கடிதம்- பக்கம் 4,5 - தூய சவேரியார் கடிதங்கள்.)\nநீண்டகாலமாகவே இந்த குடியேற்ற முயற்சி நடந்தது ஆனால் யாழ்பாணத்தை போர்ச்சுக்கீசியரால் கைப்பற்ற முடியவில்லை. 1561- ல் பெரும் கொள்ளை நோய்க்கு மக்கள் பலியாக அந்த முயற்சி கைகூடவிலை.\nஇந்தக் குடியேற்ற முயற்சிகள் எதுவும் கைகூடி வராத நிலையில் பதினேழாம் நூற்றாண்டு வரை அவர்கள் தொடர்ந்து தாக்கப்பட்டார்கள். ஒரு கட்டத்தில் தாங்கள் நாயக்க மன்னர்களின் குடிமக்கள் இல்லை என்று ஒட்டு மொத்த மக்களும் கடற்கரையை விட்டு இடம்பெயர்ந்து தீவுகளில் தஞ்சமடைந்ததும் உண்டு. ஆனால் அவர்கள் ஒரு தலைமையற்று தாக்கப்பட்டது அத்தோடு முடிந்து விடவில்லை. போர்ச்சுக்கீசியர்கள் 1532-ல் தூத்துக்குடியில் இருந்து யாழ்பாணத்தை கைப்பற்ற படையெடுத்தனர். 1655 -ல் டச்சுக்காரர்கள் யாழ்பாணத்தைக் கைப்பற்றினார்கள் 1658 - பிப்ரவரி முதல் வாரத்தில் டச்சுத் தளபதி ரிஜ்க்லோவ் வன்கோவன்ஸ் நீர்கொழும்பில் இருந்து ஒரு பெரும்படையுடன் தூத்துக்குடிக்கு எதிரே முகாமிட்டிருந்தார். போர்ச்சுக்கீசியரின் ஆட்சி அத்தோடு முடிவுக்கு வந்து டச்சுக்காரர்கள் தூத்துக்குடியை கைப்பற்றினார்கள். 1532 தொடங்கி டச்சுக்காரர்கள் தூத்துக்குடியைக் கைப்பற்றிய காலம் வரையான 126 ஆண்டுகளைக் கடந்து அடுத்த தாக்குதலையும் சுரண்டலையும் துவங்கினார்கள் டச்சுக்காரர்கள்.\nPosted by பாரம்பரிய மீனவன் at 02:12\nஅருமையான முயற்ச்சி தங்களிடம் இன்னும் தவர விட்ட வரலாறுகளை அழிந்து போன பரதவ இன அரச மரபுகளையும் பரதவர்களின் வாழ்வியலையும் பதிவேற்றுமாறு கேட்டு கொள்கிறேன்.\nமீன்பிடி ஒழுங்குமுறை மசோதா: மீனவர் மீதான இந்திய அர...\nஒரு நிஜக் கதாநாயகன்..... [சோதனைகளை சாதனையாக்கிய ஏழ...\nகடலுல எழும்புற அலைகள கேளடி,,,,\nமீனவ மக்கள் சொல்லப்படாத கதை [ பாகம்-8 ]\nமுதல் கோவிலும், முதல் மருத்துவமனையும் [மீனவ மக்கள்...\nவடுகர்களின் தாக்குதலும், சிதறி ஓடிய கடற்கரைச் சமூக...\nதமிழக மீனவர்களிடையே கிறிஸ்தவம் [மீனவ மக்கள் சொல்லப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vocport.gov.in/VOCPORT_TAMIL/management.aspx", "date_download": "2018-11-13T22:22:14Z", "digest": "sha1:XCKAQBCUGNVA3CZLUIDXF6LQTVB6A3C6", "length": 5433, "nlines": 81, "source_domain": "vocport.gov.in", "title": "Welcome to V.O.Chidambaranar Port Trust", "raw_content": "\nவ.உ.சி போர்ட் டிரஸ்டிற்கான மொத்த இலவச எண்: 1800 - 258 - 7599\nவிரும்பப்படும் துறைமுகம் – ஏன்\nசரக்கு கையாளும் கருவி வசதிகள்\nSOR - ஸ்டீடெடரிங் மற்றும் ஷோர் கண்ட்லிங் சேவைகள்\nகப்பலில் சரக்கு ஏற்றி இறக்குபவர் போர்ட்டல்\nவிரும்பப்படும் துறைமுகம் – ஏன்\nவ.உ.சிதம்பரனார் போர்ட் டிரஸ்ட் என்பது மத்திய அரசால் பிரதான துறைமுக அறக்கட்டளைச் சட்டம் 1963 ன் பிரிவு 3 (1) ன் கீழ் அமைக்கப்பட்ட ஒரு தன்னாட்சி அமைப்பு ஆகும். இந்திய அரசின் கப்பல் அமைச்சகத்தால் நியமிக்கப்பட்ட திருச்சபைச் சபையின் தலைவர், துணைத் தலைவர் மற்றும் பதிமூன்று அறக்கட்டளை உறுப்பினர்கள் இருக்கிறார்கள். இது இந்திய அரசின் கப்பல் அமைச்சகத்தின் நிர்வாக கட்டுப்பாட்டின் கீழ் செயல்படுகிறது.\nஓய்வூதியம் பெறுவோர் பதிவு தீர்மானம் | தொடர்புகள் | கண்காணிப்பு | தகவல் உரிமை சட்டம் | ஜிஐஎஸ் / நில மேலாண்மை | ஊழியர் / ஓய்வு ஊதியர் | செய்தி & நிகழ்வுகள் | ஊழியர் கோணம்\nபதிப்புரிமை © V.O.சிதம்பரனார் துறைமுக கழகம் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Aanmeegam_Detail.asp?Nid=22146", "date_download": "2018-11-13T23:26:15Z", "digest": "sha1:K4T4JHCOCLXBEDKPJAATSSGJEPD5FJIL", "length": 6661, "nlines": 63, "source_domain": "www.dinakaran.com", "title": "தர்மபுரி அருகே சக்தி மாரியம்மன் கோயில் திருவிழா | - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > ஆன்ம��கம் > ஆலய தரிசனம்\nதர்மபுரி அருகே சக்தி மாரியம்மன் கோயில் திருவிழா\nதர்மபுரி: தர்மபுரி அருகே மாதேமங்கலத்தில் சக்தி மாரியம்மன் கோயில் திருவிழா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசித்தனர். தர்மபுரி அருகே மாதேமங்கலம் சக்தி மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு, கடந்த 4ம் தேதி காலை 6 மணிக்கு கொடியேற்றம் நடந்தது. காலை 7 மணிக்கு கங்கை பூஜை சக்தி அழைப்பு கங்கணம் கட்டுதல் நடந்தது. மாலை 3 மணிக்கு அம்மனுக்கு கூழ் ஊற்றும் நிகழ்ச்சி நடந்தது. நேற்று காலை 10 மணிக்கு, தாரை தப்பட்டை மேளதாளங்கள் முழங்க மா விளக்கு ஊர்வலம் நடந்தது. இதில் ஏராளமான பெண்கள் மா விளக்கு எடுத்து முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக சென்று வழிபட்டனர். அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. மாலை 7 மணிக்கு நடன நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து இன்று காலை வாணவேடிக்கையும், அம்மன் திருவீதி உலாவும் நடக்கிறது.\nதமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்\nஸ்ரீகாளஹஸ்தி கோயிலில் கார்த்திகை சோமவாரம் : பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம்\nதிருப்பதி கபிலேஸ்வரர் கோயிலில் கார்த்திகை சோமவாரத்தையொட்டி பக்தர்கள் திரண்டனர்\nபள்ளிகொண்டா உத்திர ரங்கநாதர் கோயிலில் மனவாளமாமுனியின் நட்சத்திரத்தையொட்டி சுவாமி வீதி உலா\nரத்தினகிரி பாலமுருகன் கோயிலில் மகா கந்தசஷ்டி பெருவிழா துவக்கம்\nநாணயம், ரூபாய் நோட்டு படைத்து பத்ரகாளியம்மனுக்கு சிறப்பு வழிபாடு\nபழநி, திருப்பரங்குன்றம் கோயில்களில் கந்தசஷ்டி திருவிழா கோலாகல துவக்கம்\nஒழுக்கத்தை கடைபிடியுங்கள்... பொறுமையாக இருங்கள்\n14-11-2018 இன்றைய சிறப்பு படங்கள்\nஅலகாபாத்தில் 2019ம் ஆண்டிற்கான கும்பமேளா திருவிழா பணிகள் தொடக்கம்\nகணவரின் நலன் வேண்டி வட இந்திய பெண்கள் கொண்டாடும் கர்வா சாத் பண்டிகை\nஉலகின் மிக உயரமான சர்தார் படேல் சிலையை காண 5 நாட்களில் 75,000 பார்வையாளர்கள் வருகை\nகலிபோர்னியாவில் பெரும் சேதத்தை ஏற்படுத்திய காட்டுத்தீயை அணைக்கும் பணிகள் தீவிரம்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/12752", "date_download": "2018-11-13T22:49:56Z", "digest": "sha1:KBNJUMQB76EH4KRYGS5GCMS673XZDNPX", "length": 10073, "nlines": 98, "source_domain": "www.virakesari.lk", "title": "இந்­த���க்கள் அதிக குழந்தைகள் பெற்றுக் கொள்ள வேண்டும்.! | Virakesari.lk", "raw_content": "\nஅவசரமாக கூடியது பாதுகாப்பு பேரவை\nஇது இறுதி தீர்ப்பில்லை- தினேஸ்குணவர்த்தன\nராஜபக்ஷ பதவி விலகுவார் என்பது வதந்தி- நாமல்\nஆரோக்கிய கேட்டிற்கு வழிவகுக்கிறதா பசி\nஅவசரமாக கூடியது பாதுகாப்பு பேரவை\nராஜபக்ஷ பதவி விலகுவார் என்பது வதந்தி- நாமல்\nபாராளுமன்றம் நாளை கூடலாம் : சஜித்\nஜனநாயகத்தினுடைய பாரிய வெற்றியை நாட்டு மக்கள் கண்டுள்ளனர் - ரணில்\nஇந்­துக்கள் அதிக குழந்தைகள் பெற்றுக் கொள்ள வேண்டும்.\nஇந்­துக்கள் அதிக குழந்தைகள் பெற்றுக் கொள்ள வேண்டும்.\nஇந்து தம்­ப­தியர் அதிக அளவு குழந்­தை­களை பெற்­றுக்­கொள்­வது குறித்து தீவி­ர­மாக ஆலோ­சிக்க வேண்டும் என்று மத்­திய சிறு மற்றும் நடுத்­தர தொழில்துறை இணை அமைச்சர் கிரிராஜ் சிங் தெரி­வித்­துள்­ளமை பெரும் சர்ச்­சையை ஏற்படுத்­தி­யுள்­ளது.\nசர்ச்­சைக்­கு­ரிய கருத்­துக்­களை கூறி பர­ப­ரப்பை ஏற்­ப­டுத்­து­வதை வாடிக்­கை­யாக கொண்­டவர் அமைச்சர் கிரிராஜ் சிங். இந்த நிலையில், உத்­த­ரப்­பி­ர­தேச மாநிலம் சக­ரன்­பூரில் நடை­பெற்ற நிகழ்ச்­சியில் கலந்து கொண்ட கிரிராஜ் சிங், இந்­தி­யாவில் இந்து மதம் பாது­காக்­கப்­பட வேண்­டு­மானால் இந்­துக்களின் எண்­ணிக்கை அதி­க­ரிக்­கப்­பட வேண்டும். ராமர் கோயில் கட்ட வேண்டும் என மக்கள் கோரி வரு­கின்­றனர். ஆனால் ராமர் பக்­தர்கள் எண்­ணிக்கையை அதி­க­ரிக்­காமல் எப்­படி ராமர் கோயில் கட்ட முடியும்\nநாட்டில் உள்ள 8 மாநி­லங்­களில் தொடர்ந்து இந்­துக்­களின் எண்­ணிக்கை குறைந்து கொண்டே வரு­கி­றது. தேசப் பிரி­வி­னையின் போது பாகிஸ்­தானில் 22 சத­வீதம் இந்­துக்கள் இருந்­தனர். ஆனால் தற்­போது 1 சத­வீ­த­மாக குறைந்­துள்­ளனர். அப்­போது இந்­தி­யாவில் இந்­துக்கள் 90 சத­வீ­தமும், முஸ்­லிம்கள் 10 சத­வீ­தமும் இருந்­தனர்.\nஆனால் தற்­போது முஸ்­லிம்கள் 24 சத­வீதமாக அதிகரித்துள்ளனர், இந்­துக்கள் 76 சத­வீ­த­மாக குறைந்­துள்­ளனர். எனவே இந்து மக்கள் தங்கள் மக்கள் தொகையை அதி­க­ரிப்­பது குறித்து பரி­சீ­லிக்க வேண்டும். இந்­துக்கள் அதிக குழந்­தை­களை பெற்­றுக்­கொள்ள வேண்டும் என்றார். மத்­திய அமைச்­சரின் இந்த பேச்­சுக்கு எதிர்­க்கட்­சிகள் கடும் எதிர்ப்பு தெரி­வித்­துள்­ளன.\nஇந்து தம்­ப­தியர் குழந்­தை அமைச்ச��் கிரிராஜ் சிங் தொழில்துறை\nஅசத்தலாக கட்டுத்தீயிற்குள் காரைச் செலுத்திய பெண் - வைரலாகும் காணொளி\nஅமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் பரவி வரும் காட்டுத் தீயில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 42 ஆக அதிகரித்துள்ளது.\n2018-11-13 16:29:40 காட்டுத் தீ கலிபோர்னியா கார்\n50 மில்லியன் டொலருக்கு ஏலம் போன வைரக்கல்\nசுவிட்சர்லாந்தின், ஜெனீவா நகரில் இளஞ்சிவப்பிலான வைரக்கல் ஒன்று 50 மில்லியன் டொலருக்கு ஏலம் போயுள்ளது.\n2018-11-13 15:16:46 வைரம் சுவிட்சர்லாந்து ஜெனீவா\nஸ்பைடர்மேனுக்கு உயிர்கொடுத்த ஸ்டேன் லீ காலமானார்\nஹொலிவுட்டின் பல பிரம்மாண்ட படங்களின் பிரபல கொமிக்ஸ் கதாபாத்திரங்களை உருவாக்கிய கொமிக்ஸ் நாயகன் ஸ்டேன் லீ உடல்நலக்குறைவால் நேற்று காலமானார்.\n2018-11-13 15:49:22 காலமானார் கொமிக்ஸின் நாயகன் ஸ்டேன் லீ\nஇஸ்ரேல் மீது ஹமாஸ் தொடர் ரொக்கட் தாக்குதல்\nஹமாஸ் அமைப்பின் அல்அக்சா தொலைக்காட்சியின் அலுவலகத்தின் மீது தாக்குதல் இடம்பெற்றதாகவும் எனினும் பணியாளர்கள் முன்கூட்டியே வெளியேற்றப்பட்டதால் எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளன.\nஅமெரிக்க அரசியல் வரலாற்றில் இளம் பெண் அதிபர் துளசி கபார்ட்\nஅமெரிக்காவில் எதிர்வரும் 2020ஆம் ஆண்டிற்கான ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்காக ஹவாய் மாகாண அமைச்சர் துளசி கபார்ட் தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.\n2018-11-13 11:46:27 அமெரிக்கா ஹவாய் மாகாண அமைச்சர் துளசி கபார்ட்\nதேர்தலுக்கான செயற்பாடுகளுக்கு தடை உத்தரவு\nஜனநாயக ஆட்சியை உறுதிப்படுத்த அனைவரும் ஒன்றிணைய வேண்டும் - ரணில்\nபாராளுமன்றம் நாளை கூடலாம் : சஜித்\nஜனநாயகத்தினுடைய பாரிய வெற்றியை நாட்டு மக்கள் கண்டுள்ளனர் - ரணில்\nபெரமுனவுடன் கூட்டணியமைக்க முடியாது - சுதந்திரக் கட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/World/2018/06/18134215/1001347/USAAMERICASCHOOL-GARDEN.vpf", "date_download": "2018-11-13T22:31:25Z", "digest": "sha1:DXKSZMRB5U23E4Z7COD2BPCQGDMBJFLM", "length": 13033, "nlines": 85, "source_domain": "www.thanthitv.com", "title": "அமெரிக்காவில் வரவேற்பை பெற்று வரும் \"தோட்டக் கல்வி\"", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nஅமெரிக்காவில் வரவேற்பை ப��ற்று வரும் \"தோட்டக் கல்வி\"\nஅமெரிக்காவில் குழந்தைகளின் ஆரோக்கியத்தை குறிவைத்து பள்ளி வளாகங்களில் \"காய்கறி தோட்டங்கள்\" அமைக்கும் வழக்கம் அதிகரித்து வருகிறது .\nநவீன உலகில் அதிகரித்து வரும் உடல் பருமனால் பெரிதும் பாதிக்கப்படுவது குழந்தைகளே.. இதிலும் அமெரிக்காவில் 2 வயது முதல் 19 வயதிற்கு உட்பட்டவர்களில் 18 சதவீதத்திற்கு அதிகமானோர் உடல் பருமனால் பாதிக்கப்படுகின்றனர் என்கிறது சமீபத்திய ஆய்வு.\nஉடல் பருமனை தவிர்க்கும் விதமாக பள்ளிகூட வளாகங்களில் \"காய்கறி தோட்டங்கள் அமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது, \"பிக் கீரின்\" என்ற தொண்டு நிறுவனம். \"ஸ்பேஸ் எக்ஸ்\" என்ற உலக பிரபல விண்வெளி ஆய்வு நிலையத்தின் நிறுவனர் மற்றும் உலக கோடீஸ்வர்களுள் ஒருவரான இலான் மஸ்க்கின் என்பவரது இளைய சகோதரரான கிம்பால் மஸ்க் இந்த திட்டத்தினை வடிவமைத்து செயல்வடுத்தி வருகிறார்.\nபொருளாதாரத்தில் பின் தங்கியுள்ள பள்ளிகளை தேர்ந்தேடுத்து, காய்கறி தோட்டங்கள் அமைத்து கொடுக்கும் இவர், ஆறு வருடங்களில் அமெரிக்காவின் முக்கிய ஆறு நகரங்களில் 500 க்கும் மேற்பட்ட பள்ளிகூட தோட்டங்கள் அமைத்துள்ளார். குழந்தைகளுக்கு ஆரோக்கியமான இயற்கை உணவு முறைகளை பழக்குவதோடு, அதன் முக்கியத்துவத்தை புரியவைக்க முயற்சிப்பதே சமூகத்தில் இருக்கு அனைவரது கடமை என தெரிவிக்கிறார் \"பிக் கீரின்\" நிறுவனர், கிம்பால் மஸ்க்.\nவகுப்பறையில் பாடமாக ஆரோக்கியம் குறித்து குழந்தைகளுக்கு புரியவைப்பதை காட்டிலும், அவர்கள் அதனை அனுபவ பூர்வமாக உணர்வதற்கான முயற்சியில் அமைக்கப்பட்டுள்ளன, இந்த காய்கறி தோட்டங்கள். மாணவர்களின் பாடத்திட்டத்தின் ஒரு பகுதியாக இடம்பெற்றுள்ள இந்த காய்கறி தோட்டங்கள், இயற்கையான சூழலை மனிதன் எவ்வாறு அனுக வேண்டும் உள்ளிட்ட வாழ்க்கை பாடங்களையும் எளிமையான முறையில் கற்று கொடுக்கின்றனர்.\nஇதில் மற்றொரு சிறப்பு என்னவென்றால், உயர் கல்வி நிறுவனங்களில் மாணவர்கள் விரும்பினால் தாங்கள் விளைவித்த காய்கறிகளை விற்று சிறு தொழிலுக்கான முதல் படிகட்டினை தொடங்கலாம்.இதன் மூலம் ஒரு பள்ளிகூடத்தை சேர்ந்த மாணவர்கள் ஆண்டுற்கு சராசரியாக 400 டாலர் சம்பாதிக்கின்றனர். ஐரோப்பிய உணவு வகைகளை அதன் விபரிதம் தெரியாமல் நம் நாட்டு குழந்தைகள் விரும்பி உண்கின்ற���ர்.\nஆனால், இந்த உணவு வகைகளை சந்தை படுத்திய நாடுகளோ நம் கலாச்சார உணவுகளான இயற்கை உணவுக்கு மாறி வருகின்றன.\nஇதை நம் நாட்டு மக்கள் எப்போது புரிந்து கொள்ளபோகின்றனர் என்பதே நமது எதிர்பார்ப்பு....\nஅமெரிக்காவில் குழந்தைகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்த புதிய முயற்சி\nஅமெரிக்காவில் குழந்தைகளின் ஆரோக்கியத்தை குறிவைத்து பள்ளி வளாகங்களில் \"காய்கறி தோட்டங்கள்\" அமைக்கும் வழக்கம் அதிகரித்து வருகிறது. இது குறித்து விரிவாக பார்க்கலாம்.\nநடுரோட்டில் தரையிறங்கிய விமானம் - அதிர்ஷ்டவசமாக பெரும் விபத்து தவிர்ப்பு\nஅமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் சிறிய விமானம் ஒன்று நடுரோட்டில் அவசர அவசரமாக தரையிறங்கியது.\nகார் திருடனை துரத்திச் சென்று பிடித்த போலீசார்\nகார் திருடனை துரத்திச் சென்று பிடித்த போலீசார்\nமியான்மர் தலைவர் சூகிக்கு வழங்கிய மனித உரிமைகள் விருது பறிப்பு - அம்னஸ்டி சர்வதேச அமைப்பு அறிவிப்பு\nமியான்மர் அரசின் தலைவர் ஆங் சான் சூகிக்கு வழங்கிய மனித உரிமைகளுக்கான உயரிய விருதை, அம்னஸ்டி சர்வதேச அமைப்பு திரும்ப பெற்றுள்ளது.\nநாளை காலை 10 மணிக்கு கூடுகிறது இலங்கை நாடாளுமன்றம் - சபாநாயகர் கரு ஜெயசூர்யா அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nஇலங்கை நாடாளுமன்றத்தை கலைத்து, அந்நாட்டு அதிபர் ஸ்ரீ சேன பிறப்பித்த உத்தரவுக்கு, அந்நாட்டு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.\nஇலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு, அந்நாட்டு உச்சநீதிமன்றம் தடை\nஇலங்கையில் பொதுத்தேர்தல் அறிவிப்புக்கும் இடைக்கால தடை\nஅமெரிக்கா பூங்காவில் யானை குட்டிகளின் அளவில்லா குறும்புத்தனங்கள்...\nஅமெரிக்காவில் உள்ள பூங்காவின் புதிய வரவான யானை குட்டிகளின் குறும்புத்தனங்கள் அனைவரையும் கவர்ந்திழுக்கிறது.\nஅர்ஜென்டினா : 12 மணி நேரத்தில் 11,000 பீட்சாக்கள் தயாரித்து கின்னஸ் சாதனை\nஅர்ஜென்டினாவில், பீட்சாக்கள் தயாரித்து கின்னஸ் சாதனை படைக்கும் முயற்சியில் சமையல் கலைஞர்கள் ஈடுபட்டனர்.\nசீனா : விமான சாகச கண்காட்சியில் அசத்தல்\nசீனாவில் நடைபெற்ற விமான சாகச கண்காட்சியை 40க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த பார்வையாளர்கள் கண்டு ரசித்தனர்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒர�� ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/spirituality/69173-lord-siva-dance-navarathri-special.html?utm_source=vikatan.com&utm_medium=search&utm_campaign=2", "date_download": "2018-11-13T22:14:01Z", "digest": "sha1:YSCJ26WM4QLGMDWOJZVD53D5MRTI2O4A", "length": 22632, "nlines": 407, "source_domain": "www.vikatan.com", "title": "சிவ தாண்டவமும் நவ துர்கைகளும்! | Lord siva dance. Navarathri Special", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 12:16 (05/10/2016)\nசிவ தாண்டவமும் நவ துர்கைகளும்\nநவராத்திரியில் அம்பாளை வழிபடவேண்டும். அம்பாளை வழிபட்டால் என்ன கிடைக்கும்\nஅவளே சரணம் என்று நம்பிக்கையோடு வழிபட்டால், அம்பிகையாகவே மாறிவிடும் தன்மையும் கிடைக்குமாம். இதையே அபிராமிப்பட்டரும் ‘தெய்வ வடிவம் தரும்’ என்று பாடுகிறார்.\nஓர் உதாரணக் கதை ஒன்று\nபக்தன் ஒருவன், அம்பிகையின் திருமுன்னர் சென்றான். அவளைப் பார்த்த பரவசத்தில் அவனுக்கு வாய் குழறியது. ‘அம்மா, நான் உன் அடிமை’ என்று கூற நினைத்தான். அதற்காக அவளை அழைத்தான். ஆனால், வாய் குழறலிலும், தடுமாற்றத்திலும், எங்கே நிறுத்த வேண்டுமோ அங்கே நிறுத்தாமல், தட்டித் தட்டிப் பேசிவிட்டான். விளைவு அவன் குழறிக் குழறிப் பேசியதை, அம்பாள் வேறுவிதமாகக் காதில் வாங்கிக்கொண்டாள்.\n‘பவானி, த்வம் தாசே மயீ’ - இது அவன் சொல்ல நினைத்தது; இதன் பொருள்... ‘பவானியே, நான் உனது அடிமை’ என்பது. பதற்றத்தில், அவன் சொன்னது... ‘பவானித்வம் தாசே மயீ’ - அதாவது, பவானி என்று விளித்து நிறுத்தி, அடுத்துத் தொடராமல், அவசரத்தில் பவானித்வம் என்று சேர்த்துவிட்டான்.\nபவானி என்பது அம்பாளின் திருநாமம்; பவானித்வம் என்பது அவளாக இருக்கும் தன்மை; அதாவது, அம்பிகையாகவே மாறிவிடும் தன்மை. பக்தன் பதற்றத்தில் சொன்ன சொல், பவானித்வம். அது, அவள் காதில் விழுந்தது. என்ன ஏது என்று யோசிக்கவில்லை. ‘ஓஹோ, அம்பிகையாக இருக்கும் தன்மையைக் கேட்கிறான் போலும்’ என்று உடனடியாக ���ந்தத் தன்மையை அவனுக்குக் கொடுத்துவிட்டாளாம் இதனை ஆதிசங்கரர் பாடுகிறார். ஆகவே, நாமும் நவராத்திரியில் அம்பிகையை வழிபட்டு வரம் பெறுவோம்.\nஅவளை வழிபடுவதற்கு உகந்தவாறு ஒவ்வொருநாளும் அவளின் மகிமைகள் குறித்த புராணத் தகவல்களை அறிவதும் அவசியம். அவ்வகையில் இன்று சிவனார் ஆடிய ஒன்பது தாண்டவங்களையும், அவற்றில் இருந்து தோன்றிய நவதுர்கைகள் குறித்தும் அறிவோம்.\nஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வகை தாண்டவம் ஆடினாராம் சிவபெருமான். இந்த தாண்டவங்களில் இருந்து நவதுர்கைகள் தோன்றியதாக ஞான நூல்கள் விவரிக்கின்றன.\nஆனந்த தாண்டவம்: வலக் காலை ஊன்றி, இடக் காலைத் தூக்கி சிவனார் ஆடிய ரிஷிமண்டல கோலத்தில் தோன்றியவள் ஸ்ரீசைலபுத்ரி.\nஸந்தியா தாண்டவம்: பகலும் இரவும் சந்திக்கும் வேளையில்... இடக் கால் விரலால் சிவனார் இடும் கோலம் ஸப்த ஒலிக்கோலம். இதிலிருந்து தோன்றியவள் கூஷ்மாண்டா.\nதிரிபுர தாண்டவம்: ஈசனின் இடக் கால் பெருவிரலால் வரையப்பட்டது, அஷ்டவகைக் கோலம். இதில் தோன்றியவள் பிரம்மசாரிணி.\nஊர்த்துவ தாண்டவம்: திருவாலங்காடு தலத்தில் தன்னுடன் ஆடிய காளியை தோற்கடிக்க சிவனார் ஆடிய தாண்டவம். ஒரு காலை தரையில் ஊன்றி, மறு காலை தோளுக்கு இணையாக உயர்த்தி சிவனார் ஆடிய இந்த பிரணவக் கோலத்தில் இருந்து தோன்றியவள் சந்த்ரகாந்தாதேவி.\nபுஜங்க தாண்டவம்: பாற்கடலின் ஆலகால விஷத்தை சிவனார் அருந்த, அவரின் கழுத்தைப் பிடித்து, விஷம் உள்ளே இறங்காமல் தடுத்தாள் பார்வதி. இதனால் ஈசனுக்கு நீலகண்டன் என்றும் பெயர் உண்டு. அப்போது ஏற்பட்ட புஜங்க தாண்டவத்தில் தோன்றியவள் ஸ்கந்தமாதா.\nமுனி தாண்டவம்: பதஞ்சலி மிருதங்கம் வாசிக்க, சிவனார் ஆடிய ஆட்டம். அப்போது நெற்றிக் கண்ணில் தோன்றியவள் காத்யாயினி.\nபூத தாண்டவம்: கஜாசுரனைக் கொன்று யானைத் தோல் போர்த்தி ஆடிய ஆட்டம். இந்தக் கோலத்தில் தோன்றியவள் காலராத்திரி.\nசுத்த தாண்டவம்: தண்டகாரண்ய முனிவர்களின் அல்லல்கள் நீங்க, அசுரர்களை அழித்து ஆடிய ஆட்டம். இதில் தோன்றியவள் மகாகௌரி.\nசிருங்கார தாண்டவம்: நவ ரசங்களையும் வெளிப்படுத்தும் சிவ நடனம்; இந்த நவரசக் கோலத்தில் தோன்றியவள் சித்திராத்திரி.\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`ஏப்ரல் வரைக்கும் வெயிட் பண்ணுங்க’ - `கேம் ஆஃப் த்ரோன்ஸ்’ குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு #ForTheThrone\n`கஜா’ புயலை எதிர்கொள்ள ஏற்பாடுகள் தயார் - காஞ்சிபுரம் ஆட்சியர் பொன்னையா\nபிறந்தநாள் கொண்டாட பணம் இல்லாத சோகத்தில் இளைஞர் தற்கொலை\n`2013-ல் இறந்தவர் 2017-ல் கடன் வாங்கியதாக நோட்டீஸ்’ - சர்ச்சையில் திருவாடானை ஸ்டேட் வங்கி நிர்வாகம்\nநிர்மலா தேவி தாக்கல் செய்த மனுவுக்கு சி.பி.சி.ஐ.டி எதிர்ப்பு\nஇலங்கை நாடாளுமன்றக் கலைப்புக்கு டிசம்பர் 7 வரை நீதிமன்றம் தடை\nபிறந்து 12 நாளே ஆன குழந்தையை தூக்கிச் சென்ற குரங்கு\nமணல் எடுப்பதற்கான தடை இன்றோடு முடிவடைந்தது - பாலாறு விவகாரத்தில் அடுத்தது என்ன\nபச்சைக்கிளி வளர்த்த சென்னை வியாபாரிக்கு 10,000 ரூபாய் அபராதம்\n`நீ துரோகம் பண்ணுறாய் வைத்தி; உருப்படவே மாட்டாய்' - காடுவெட்டி குரு தாயார்\n` விருந்துக்கு அழைத்து கூட்டு பாலியல் கொடுமை' - கும்பகோணத்தில் பெண்ணுக்கு\n`சட்டபூர்வமாக விவாகரத்து பெற்றுவிட்டோம்’ - மனைவியைப் பிரிந்தார் நடிகர் வ\n`3 மாதம் வாழ்ந்த வாழ்க்கையே வேற லெவல்'- ரயில் கொள்ளையர்களின் அதிர்ச்சி பின்\n` திருமணப் பரிசு வேண்டாம்; ஆனால்' - ரன்வீர், தீபிகா ஜோடி விநோத வேண்டுகோள்\n`சட்டபூர்வமாக விவாகரத்து பெற்றுவிட்டோம்’ - மனைவியைப் பிரிந்தார் நடிகர் விஷ்ணு விஷால்\n`நீ துரோகம் பண்ணுறாய் வைத்தி; உருப்படவே மாட்டாய்' - காடுவெட்டி குரு தாயார் கதறல்\n` விருந்துக்கு அழைத்து கூட்டு பாலியல் கொடுமை' - கும்பகோணத்தில் பெண்ணுக்கு நேர்ந்த துயரம்\n`டி.எஸ்.பி சாவு, கடவுள் கொடுத்த தீர்ப்பு' - எலக்ட்ரீசியன் மனைவி பேட்டி\n`3 மாதம் வாழ்ந்த வாழ்க்கையே வேற லெவல்'- ரயில் கொள்ளையர்களின் அதிர்ச்சி பின்னணி\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/110214-cpim-demands-resignation-of-some-ministers-whose-names-noted-in-sekar-reddy-dairy.html", "date_download": "2018-11-13T23:08:43Z", "digest": "sha1:ZEO3GENZLVRSX7HOEKTB4UEGKL56VRF4", "length": 16683, "nlines": 390, "source_domain": "www.vikatan.com", "title": "சேகர்ரெட்டி டைரி விவகாரம்- அமைச்சர்கள் பதவி விலகவேண்டும்..! ஜி.ராமகிருஷ்ணன் அறிக்கை | CPIM demands resignation of some ministers whose names noted in Sekar reddy dairy", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 22:30 (08/12/2017)\nசேகர்ரெட்டி டைரி விவகாரம்- அமைச்சர்கள் பதவி விலகவேண்டும்..\nசேகர் ரெட்டியின் டைரியில் இடம்பெற்றுள்ளவர்களை அமைச்சரவையிலிருந்து நீக்கவேண்டும் என்று சி.��ி.எம் கட்சியின் மாநிலச்செயலாளர் ஜி.இராமகிருஷ்ணன் கூறியுள்ளார்.\nஇது குறித்து இன்று வெளியிட்ட அறிக்கையில், ”டைம்ஸ் நவ் என்கிற தனியார் ஆங்கிலத் தொலைக்காட்சி, சேகர் ரெட்டியின் டைரியில் உள்ளவை என சில பக்கங்கங்களை வெளியிட்டுள்ளது. இந்தப் பக்கங்களில் உள்ள குறிப்புகளில் தமிழகத்தின் துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் உட்பட பல்வேறு அமைச்சர்களுக்கும், சில கட்சிகளின் தலைவர்களுக்கும், அதிகாரிகளுக்கும் பணம் கொடுத்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஇந்நிலையில் சேகர் ரெட்டியின் டைரியில் குறிப்பிடப்பட்டுள்ளவர்கள் அமைச்சர்களாக நீடிப்பதற்கு தார்மீக உரிமையற்றவர்களாக ஆகிவிடுகின்றனர். எனவே விசாரணை நடைபெற்றுவரும் நிலையில், வெளிவந்துள்ள டைரி பக்கங்களில் குறிப்பிடப்பட்டுள்ள அமைச்சர்களை உடனடியாக அமைச்சரவையிலிருந்து நீக்க வேண்டும். சேகர் ரெட்டி மீதான வழக்கு விசாரணையைத் துரிதப்படுத்தவேண்டும்” என்று ஜி. ராமகிருஷ்ணன் கூறியுள்ளார்.\nமீனவர்களை மீட்க வலியுறுத்தி மீண்டும் போராட்டத்தில் குதித்த குமரி மக்கள்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`ஏப்ரல் வரைக்கும் வெயிட் பண்ணுங்க’ - `கேம் ஆஃப் த்ரோன்ஸ்’ குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு #ForTheThrone\n`கஜா’ புயலை எதிர்கொள்ள ஏற்பாடுகள் தயார் - காஞ்சிபுரம் ஆட்சியர் பொன்னையா\nபிறந்தநாள் கொண்டாட பணம் இல்லாத சோகத்தில் இளைஞர் தற்கொலை\n`2013-ல் இறந்தவர் 2017-ல் கடன் வாங்கியதாக நோட்டீஸ்’ - சர்ச்சையில் திருவாடானை ஸ்டேட் வங்கி நிர்வாகம்\nநிர்மலா தேவி தாக்கல் செய்த மனுவுக்கு சி.பி.சி.ஐ.டி எதிர்ப்பு\nஇலங்கை நாடாளுமன்றக் கலைப்புக்கு டிசம்பர் 7 வரை நீதிமன்றம் தடை\nபிறந்து 12 நாளே ஆன குழந்தையை தூக்கிச் சென்ற குரங்கு\nமணல் எடுப்பதற்கான தடை இன்றோடு முடிவடைந்தது - பாலாறு விவகாரத்தில் அடுத்தது என்ன\nபச்சைக்கிளி வளர்த்த சென்னை வியாபாரிக்கு 10,000 ரூபாய் அபராதம்\n`சட்டபூர்வமாக விவாகரத்து பெற்றுவிட்டோம்’ - மனைவியைப் பிரிந்தார் நடிகர் விஷ்ணு விஷால்\n`நீ துரோகம் பண்ணுறாய் வைத்தி; உருப்படவே மாட்டாய்' - காடுவெட்டி குரு தாயார் கதறல்\n` விருந்துக்கு அழைத்து கூட்டு பாலியல் கொடுமை' - கும்பகோணத்தில் பெண்ணுக்கு நேர்ந்த துயரம்\n`டி.எஸ்.பி சாவு, கடவுள் கொடுத்த தீர்ப்பு' - எலக்ட்ரீசியன் மனைவி பேட்டி\n`3 மாதம் வாழ்ந்த வாழ்க்கையே வேற லெவல்'- ரயில் கொள்ளையர்களின் அதிர்ச்சி பின்னணி\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/topics/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88", "date_download": "2018-11-13T22:21:23Z", "digest": "sha1:KNKFZSQZOQUH3OWL3VOOBIP4XXTQZFN7", "length": 15247, "nlines": 390, "source_domain": "www.vikatan.com", "title": "Topics", "raw_content": "\n`ஏப்ரல் வரைக்கும் வெயிட் பண்ணுங்க’ - `கேம் ஆஃப் த்ரோன்ஸ்’ குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு #ForTheThrone\n`கஜா’ புயலை எதிர்கொள்ள ஏற்பாடுகள் தயார் - காஞ்சிபுரம் ஆட்சியர் பொன்னையா\nபிறந்தநாள் கொண்டாட பணம் இல்லாத சோகத்தில் இளைஞர் தற்கொலை\n`2013-ல் இறந்தவர் 2017-ல் கடன் வாங்கியதாக நோட்டீஸ்’ - சர்ச்சையில் திருவாடானை ஸ்டேட் வங்கி நிர்வாகம்\nநிர்மலா தேவி தாக்கல் செய்த மனுவுக்கு சி.பி.சி.ஐ.டி எதிர்ப்பு\nஇலங்கை நாடாளுமன்றக் கலைப்புக்கு டிசம்பர் 7 வரை நீதிமன்றம் தடை\nபிறந்து 12 நாளே ஆன குழந்தையை தூக்கிச் சென்ற குரங்கு\nமணல் எடுப்பதற்கான தடை இன்றோடு முடிவடைந்தது - பாலாறு விவகாரத்தில் அடுத்தது என்ன\nபச்சைக்கிளி வளர்த்த சென்னை வியாபாரிக்கு 10,000 ரூபாய் அபராதம்\nஅறிமுக போட்டியில் கலக்கிய `சென்னை பொண்ணு' - டி20 போட்டியில் இந்தியா வெற்றி #NZvIND #WT20\nஉலகக்கோப்பை மகளிர் ஹாக்கியில் காலிறுதியில் நுழைந்தது இந்தியா\nஉலகக்கோப்பை மகளிர் ஹாக்கி 2018: ப்ளே ஆப் சுற்றுக்கு முன்னேறியது இந்தியா\nஉலகக்கோப்பை கால்பந்து - கொலம்பியாவை வீழ்த்தி காலிறுதிக்குள் நுழைந்தது இங்கிலாந்து\n``ஆஸ்கர் விருது வழங்க வேண்டும்” - நெய்மரை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்\n2019 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான கவுன்டவுண் தொடங்கியது..\nஆஸ்திரேலிய அணியின் புதிய பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர்\n”எனக்கு நானே நிரூபித்துக்காட்ட எண்ணினேன்”- உலகக் கோப்பை வெற்றிக்கு பின் யார் யார் என்ன சொன்னார்கள் VikatanPhotoCards - சஅராஜ்குமார்\nஉலகக்கோப்பை ஜெயிச்சு 7 வருஷமாச்சு... தோனியின் அந்த சிக்ஸர் இன்னமும் கண்ணுக்குள்ளே..\n'இறுதிப்போட்டியில் கலக்கிய பஞ்சாப் வீரர்கள்' - ஜூனியர் உலகக்கோப்பை ஹைலைட்ஸ்\n`சட்டபூர்வமாக விவாகரத்து பெற்றுவிட்டோம்’ - மனைவியைப் பிரிந்தார் நடிகர் விஷ்ணு விஷால்\n`நீ துரோகம் பண்ணுறாய் வைத்தி; உருப்படவே மாட்டாய்' - காடுவெட்டி குரு தாயார் கதறல்\n` விருந்துக்கு அழைத்து கூட்டு பாலியல் கொடுமை' - கும்பகோணத்தில் பெண்ணுக்கு நேர்ந்த துயரம்\n`டி.எஸ்.பி சாவு, கடவுள் கொடுத்த தீர்ப்பு' - எலக்ட்ரீசியன் மனைவி பேட்டி\n`3 மாதம் வாழ்ந்த வாழ்க்கையே வேற லெவல்'- ரயில் கொள்ளையர்களின் அதிர்ச்சி பின்னணி\n - அலறும் அ.தி.மு.க., அதிரும் அரசியல் களம்\nமிஸ்டர் கழுகு: பொங்கலுக்குள் இடைத்தேர்தல்... ஆளும் கட்சி சீக்ரெட் பிளான்\n - யஷிகா - ஒஷீன்\n - மூன்று மணிநேர சர்கார் - கர்நாடகத்தில் ஒலித்த அபாயமணி\nராஜ்நாத் சிங் கட்டுப்பாட்டில் சபரிமலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/topics/octopus", "date_download": "2018-11-13T22:25:07Z", "digest": "sha1:D7HB3RJJQG4NOO472W5VI5JD7S2QOA36", "length": 13856, "nlines": 378, "source_domain": "www.vikatan.com", "title": "Topics", "raw_content": "\n`ஏப்ரல் வரைக்கும் வெயிட் பண்ணுங்க’ - `கேம் ஆஃப் த்ரோன்ஸ்’ குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு #ForTheThrone\n`கஜா’ புயலை எதிர்கொள்ள ஏற்பாடுகள் தயார் - காஞ்சிபுரம் ஆட்சியர் பொன்னையா\nபிறந்தநாள் கொண்டாட பணம் இல்லாத சோகத்தில் இளைஞர் தற்கொலை\n`2013-ல் இறந்தவர் 2017-ல் கடன் வாங்கியதாக நோட்டீஸ்’ - சர்ச்சையில் திருவாடானை ஸ்டேட் வங்கி நிர்வாகம்\nநிர்மலா தேவி தாக்கல் செய்த மனுவுக்கு சி.பி.சி.ஐ.டி எதிர்ப்பு\nஇலங்கை நாடாளுமன்றக் கலைப்புக்கு டிசம்பர் 7 வரை நீதிமன்றம் தடை\nபிறந்து 12 நாளே ஆன குழந்தையை தூக்கிச் சென்ற குரங்கு\nமணல் எடுப்பதற்கான தடை இன்றோடு முடிவடைந்தது - பாலாறு விவகாரத்தில் அடுத்தது என்ன\nபச்சைக்கிளி வளர்த்த சென்னை வியாபாரிக்கு 10,000 ரூபாய் அபராதம்\nஆழ்கடல் வீரரை சுற்றி வளைத்த ஆக்டோபஸ்; சாமர்த்தியமாக தப்பிய வீரர் - வைரலாகும் வீடியோ\n“எனக்கு ஆக்டோபஸ் புத்தி” - ஈரோடு புத்தகத் திருவிழாவில் நடிகர் சத்யராஜ் பேச்சு\nஇந்த விலங்குகளுக்கு கரு உருவாவதே போராட்டம்தான்\nஎட்டுக்கைகள் இருந்த போதிலும் எலும்புகளே இல்லாத விலங்கு\n`சட்டபூர்வமாக விவாகரத்து பெற்றுவிட்டோம்’ - மனைவியைப் பிரிந்தார் நடிகர் விஷ்ணு விஷால்\n`நீ துரோகம் பண்ணுறாய் வைத்தி; உருப்படவே மாட்டாய்' - காடுவெட்டி குரு தாயார் கதறல்\n` விருந்துக்கு அழைத்து கூட்டு பாலியல் கொடுமை' - கும்பகோணத்தில் பெண்ணுக்கு நேர்ந்த துயரம்\n`டி.எஸ்.பி சாவு, கடவுள் கொடுத்த தீர்ப்பு' - எலக்ட்ரீசியன் மனைவி பேட்டி\n`3 மாதம் வாழ்ந்த வாழ்க்கையே வேற லெவல்'- ரயில் கொள்ளையர்களின் அதிர்ச்சி பி���்னணி\n - அலறும் அ.தி.மு.க., அதிரும் அரசியல் களம்\nமிஸ்டர் கழுகு: பொங்கலுக்குள் இடைத்தேர்தல்... ஆளும் கட்சி சீக்ரெட் பிளான்\n - யஷிகா - ஒஷீன்\n - மூன்று மணிநேர சர்கார் - கர்நாடகத்தில் ஒலித்த அபாயமணி\nராஜ்நாத் சிங் கட்டுப்பாட்டில் சபரிமலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/topics/support", "date_download": "2018-11-13T22:37:05Z", "digest": "sha1:Y74J42WJJPD5PPL2T7LET45HWRDV4EOV", "length": 15135, "nlines": 390, "source_domain": "www.vikatan.com", "title": "Topics", "raw_content": "\n`ஏப்ரல் வரைக்கும் வெயிட் பண்ணுங்க’ - `கேம் ஆஃப் த்ரோன்ஸ்’ குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு #ForTheThrone\n`கஜா’ புயலை எதிர்கொள்ள ஏற்பாடுகள் தயார் - காஞ்சிபுரம் ஆட்சியர் பொன்னையா\nபிறந்தநாள் கொண்டாட பணம் இல்லாத சோகத்தில் இளைஞர் தற்கொலை\n`2013-ல் இறந்தவர் 2017-ல் கடன் வாங்கியதாக நோட்டீஸ்’ - சர்ச்சையில் திருவாடானை ஸ்டேட் வங்கி நிர்வாகம்\nநிர்மலா தேவி தாக்கல் செய்த மனுவுக்கு சி.பி.சி.ஐ.டி எதிர்ப்பு\nஇலங்கை நாடாளுமன்றக் கலைப்புக்கு டிசம்பர் 7 வரை நீதிமன்றம் தடை\nபிறந்து 12 நாளே ஆன குழந்தையை தூக்கிச் சென்ற குரங்கு\nமணல் எடுப்பதற்கான தடை இன்றோடு முடிவடைந்தது - பாலாறு விவகாரத்தில் அடுத்தது என்ன\nபச்சைக்கிளி வளர்த்த சென்னை வியாபாரிக்கு 10,000 ரூபாய் அபராதம்\n’ - அதிபர் சிறிசேனாவை சந்தித்த கட்சிகள் அதிரடி\nராஜபக்சே எதிர்ப்புத் தீர்மானத்துக்கு ஆதரவு - தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அறிவிப்பு\nராஜபக்சேவை ஆதரித்து அமைச்சரான தமிழ்க் கூட்டமைப்பு எம்.பி. - இலங்கை அதிர்ச்சி\n - குற்றாலத்தில் காத்திருக்கும் 13 பேர்\n`சுசி கணேசனிடம் லீனா என்ன பாடுபட்டிருப்பார் என்பதை அறிவேன்’ - அமலா பால்\nஇதயத்தில் துளை... உயிருக்குப் போராடும் 2 வயது சிறுவன்\nமுடிவுக்கு வந்தது `ஆப்ரேஷன் ரக்‌ஷம்’; இந்தியா வந்தார் கடற்படை அதிகாரி அபிலாஷ் டோமி\n`நாங்கள் இல்லையெனில் உங்கள் பதவி காலி’ - மன்னர் சல்மானை எச்சரித்த ட்ரம்ப்\nகருணாஸூடன் தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ-க்கள் சந்திப்பு\n``அம்ருதா கடைசியா கேட்ட அந்தக் கேள்வி..” - கெளசல்யா சங்கர்\n`சட்டபூர்வமாக விவாகரத்து பெற்றுவிட்டோம்’ - மனைவியைப் பிரிந்தார் நடிகர் விஷ்ணு விஷால்\n`நீ துரோகம் பண்ணுறாய் வைத்தி; உருப்படவே மாட்டாய்' - காடுவெட்டி குரு தாயார் கதறல்\n` விருந்துக்கு அழைத்து கூட்டு பாலியல் கொடுமை' - கும்பகோணத்தில் பெண்ணுக்கு நேர்ந்த துயரம்\n`டி.எஸ்.பி சாவு, கடவுள் கொடுத்த தீர்ப்பு' - எலக்ட்ரீசியன் மனைவி பேட்டி\n`3 மாதம் வாழ்ந்த வாழ்க்கையே வேற லெவல்'- ரயில் கொள்ளையர்களின் அதிர்ச்சி பின்னணி\n - அலறும் அ.தி.மு.க., அதிரும் அரசியல் களம்\nமிஸ்டர் கழுகு: பொங்கலுக்குள் இடைத்தேர்தல்... ஆளும் கட்சி சீக்ரெட் பிளான்\n - யஷிகா - ஒஷீன்\n - மூன்று மணிநேர சர்கார் - கர்நாடகத்தில் ஒலித்த அபாயமணி\nசிவாஜி போட்டோ வெச்சிருந்ததுக்கு அடிவாங்கினவ, சிவாஜிக்கே ஹீரோயின் ஆனேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aathimanithan.blogspot.com/2012/01/2012-top-10.html", "date_download": "2018-11-13T23:19:24Z", "digest": "sha1:FWJANSH2RMLMXQDDULB5M7MZZGKZPMIS", "length": 14858, "nlines": 146, "source_domain": "aathimanithan.blogspot.com", "title": "ஆதிமனிதன்: 2012 Top 10", "raw_content": "\nமுல்லை பெரியாறு பிரச்சனையையோ, கூடங்குளம் அணு உலை சிக்கலையோ தீர்த்து வைக்கும் இடத்தில் நாம் இல்லை. ஆனால், நிச்சயம் கீழ் கண்டவற்றில் சிலவற்றை நம்மால் நிச்சயம் நிறை வேற்ற முடியும். 2012 இல் அதை முயற்சிப்போமே...\n# பிளாஸ்டிக் பைகளை உபயோகிப்பதை குறைத்துக் கொள்ளலாம்.\n# ஹெல்மெட் போடாமல் வண்டி ஓட்டுவதை தவிர்க்கலாம்.\n# இரவு நேரங்களில் காரில் வெகு தூர பயணங்களை (self driving) தவிர்க்கலாம்.\n# மாதம் ஒரு நல்ல புத்தகத்தை வாங்கலாம்/வாசிக்கலாம்.\n# ரோட்டில் போகும் போதும், வரும் போதும் குப்பைகளை எறிவதை தவிர்க்கலாம்.\n# வருடத்திற்கு ஒரு முறையாவது ஒரு ஏழை குழந்தையின் படிப்பிற்கு முடிந்ததை உதவலாம்.\n# பெற்றோர்களை விட்டு வெளி ஊர்களில் வாழ்பவர்கள் அவர்களுக்கு பணம் அனுப்புவதை மட்டும் கடமை என எண்ணி விடாமல் அவ்வப்போது சென்று அவர்களுடன் ஓரிரு நாட்கள் தங்கி இருந்து கவனித்துக் கொள்ளலாம்.\n# குழந்தைகளுக்கு உடற் பயிற்சியாக அமையக்கூடிய பழைய விளையாட்டுக்களை சொல்லிக் கொடுக்கலாம்.\n# நாமும் தினமும் ஒரு முறையாவது ஒரு மணி நேரத்திற்கும் குறையாமல் உடற் பயிற்சி/நடை பயிற்சி செய்வதை வழக்கமாக கொள்ளலாம்.\n# சேமிப்பு. இதுவும் அவசியம். அதே நேரத்தில், வாய்ப்பும் வசதியும் இருந்தால் நாலு இடங்களுக்கு சென்று வருவது மனதையும் அறிவையும் விசாலமாக்கும். முயற்சிக்கலாமே.\nநல்ல விஷயங்களா சொல்லிருக்கீங்க. நல்லது நன்றி\nஉண்மை. பெற்றோர்கள் பற்றிச் சொல்லியிருப்பது வதைக்கிறது.. ஹ்ம்ம்ம்.\n(அது சரி.. பிரச்னை இருக்குற இடத்துல இருந்தா தீர்த்து வச்ச��ருவீங்களா\nசிறப்பான சிந்தனைகள்.. முயற்சித்தால் நிச்சயம் முடியும்.. இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள்..\n'அம்மா' (1) 'ஆ'மெரிக்கா (52) 2011 (1) 2013 (1) Halloween (1) IT (15) snow (1) T.V (6) Technology (5) universal studios (1) valentines day (1) அட சே அமெரிக்கா (3) அப்பா (2) அரசியல் (38) அறிவியல் (3) அனுபவம் (9) இசை (4) இந்தியா (10) இலங்கை (11) இளையராஜா (1) உதவி (3) உலகம் (15) ஊர் சுற்றி (11) ஊழல் (1) ஓவியம் (1) கமலஹாசன் (2) கமல் (1) கவிதை (1) காமெடி (5) கிராமத்தான் (3) கிரிக்கெட் (2) சமூகம் (4) சாதி (1) சிறுகதை (3) சினிமா (13) சினிமா விமர்சனம் (2) சுய சரிதை (3) சுய புராணம் (4) சுஜாதா (2) செய்தி (21) சேவை இல்லம் (3) தஞ்சாவூர் (5) தமிழகம் (2) தமிழன் (3) தமிழ்மணம் (1) தொடர்கள் (2) நண்பேண்டா (3) நாட்டு நடப்பு (40) நினைவலைகள் (2) நினைவுகள் (4) படித்தது (3) பதிவர் திருவிழா (7) பதிவர் மாநாடு (1) பதிவர் மாநாட்டு நிகழ்சிகள் (1) பதிவுலகம் (2) பார்த்தது (3) புத்தகம் (1) புயல் (1) பெண்கள் (3) பொருளாதாரம் (1) மனதில் தோன்றியது... (19) மனதில் தோன்றியது...2012 (5) மாத்தி யோசி (4) மின் வெட்டு (1) ரசித்தது (13) ரஜினி (7) விஸ்வரூபம் (3) வீடு திரும்பல் (1) ஜெயலலிதா (1)\nஅமெரிக்கர்களிடம் எனக்கு பிடிக்காத ஐந்து விஷயங்கள்\nநம்ம மாநிலத்திற்கு பக்கத்து மாநிலமான கேரளாவில் பெண்கள் மாராப்பை மறைக்காமல் முண்டு என சொல்லக் கூடிய வெறும் ஜாக்கெட்டும் பாவாடையும் கட்டிக் க...\nஇந்தியா: ஒரு வெள்ளைக்கார இந்திய மனைவியின் பார்வையில்\nஎத்தனை நாள் தான் தமிழ் பதிவுகளையே நாம் படித்துக் கொண்டிருப்பது. இப்படி யோசித்துக் கொண்டிருந்த போது என் நண்பர் ஒருவர் மூலம் whiteindianhousew...\nஅமெரிக்காவில் ஹவுஸ் வைப்ஸ் - சுகமும் சங்கடங்களும்\nஅமெரிக்கா செல்லுவது என்பது இன்று படித்த இளைஞர்/பெண்களிடையே சாதாரணமாக போய் விட்ட விஷயம். ஒரு காலத்தில் குறிப்பிட்ட சில படிப்பு படித்தவர்கள் ...\nகவர்ச்சி மறைத்து அழகை (மட்டும்) காட்டுவது எப்படி\nசமீபத்தில் மருந்து ஒன்று வாங்க காத்திருந்த வேளையில் \"வால் கிரீன்சில்\" சும்மா உலாத்திக் கொண்டிருந்த வேளையில் கீழே உள்ள பெண்களூக்க...\nசன் டி.வி. கொலை கொள்ளை செய்திகள்\nசமீப காலமாக சன் டி.வி. செய்திகளை பார்த்தால் தமிழ்நாட்டில் எங்கும் கொலையும் கொள்ளையும் விபத்துகளும் மட்டுமே நடந்துகொண்டிருப்பது போல் ஒரு த...\nசென்னை ஆட்டோ ஓட்டுனர்களுக்கு தமிழ் மொழி தெரிந்திருக்க வேண்டும்.\nசென்னை ஆட்டோ ஓட்டுனர்களுக்கு தமிழ் மொழி தெரிந்திருக்க வ��ண்டும். இப்படி யாராவது சொல்லிருப்பாங்கன்னு நீங்க நினைச்சிங்கனா சாரி. மும்பையில் ...\nஇந்தியா: ஒரு வெள்ளைக்கார இந்திய மனைவியின் பார்வையில்\nஎத்தனை நாள் தான் தமிழ் பதிவுகளையே நாம் படித்துக் கொண்டிருப்பது. இப்படி யோசித்துக் கொண்டிருந்த போது என் நண்பர் ஒருவர் மூலம் whiteindianhousew...\nஇன்டீரியர் டெகரேஷன் செய்யும் போது கவனிக்க வேண்டியது என்னென்ன\nவீட்டு இன்டீரியர் வேலைகளுக்கு ஒரு சதுர அடிக்கு 1000/1100 ருபாய் செலவாகுமாம். இது தான் நான் முதன் முதலில் சென்னையில் விசாரித்த போது கிடைத...\nதாய்பால் விலை அவுன்ஸ் $ 3.50\nரஜினி அண்ணாமலை படத்தில் ஒரு பாட்டு பாடுவார். ...புல்லு கொடுத்தா பாலு கொடுக்கும் உன்னால முடியாது தம்பி...பாதி புள்ள குடிக்குதப்பா பசும் பால...\nIT வாழ்க்கை - சாதனைகளும் சோதனைகளும், An endless loop\nM.C.A - இன்று பரவலாக எல்லோருக்கும் தெரிந்த ஒரு படிப்பு. தெரிந்த படிப்பு மட்டுமில்லை. ஒரு காலத்தில் என் பையன் அமெரிக்காவில் டாக்டராக இருக்க...\nஎன் இனிய தமிழ் மக்கள்...\nஇசைஞானியும் புகழ் பாடும் ஞானிகளும்\nகொள்ளை கொள்ளும் அமெரிக்க போலீஸ்.\nஇணைய வசதி இன்றி இயங்கும் உலகின் முதல் வலைத்தளம். ஆ...\nபோலீஸ் சோதனையில் IT மக்களுக்கு விதி விலக்கு.- ஹைதர...\nகேப்டனுக்கு ஆப்பு. அரசு நடவடிக்கை. விரைவில் சிறை\nபொங்கல் வாழ்த்து கூற மறுத்த நடிகர் திரு. நாசர்.\nபாலோஸ் வெர்டேஸ் (Palos Verdes) - கலிபோர்னியாவின் க...\nவணக்கம் சென்னை பாடல் - தமிழ் சினிமாவின் மாற்றம்.\nபொங்கல் - ஒரு பிளாஷ் பேக்\n\"ஜெயிப்பது சுகம்\" சுய சரிதை-1: காமர்ஸ் படித்தால் வ...\nஅமெரிக்காவில் இந்தியர்களை குறி வைக்கும் திருடர்கள்...\nஅரசு மருத்துவமனைகள் லஞ்சம் அற்ற பகுதிகள் - அறிவிக்...\nஆன்லைனில் குப்பை கொட்ட : குப்பதொட்டி.காம் - இது செ...\nயாதும் ஊரே. யாவரும் கேளீர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A/", "date_download": "2018-11-13T22:57:02Z", "digest": "sha1:7SBOAD737WJLTBHDOSOIKAH5SAOB27YW", "length": 9666, "nlines": 61, "source_domain": "athavannews.com", "title": "பந்தை சேதப்படுத்திய சர்ச்சையில் பான்கிராப்ட் – ஸ்டீவன் சுமித் கவலை | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nநாடாளுமன்றத்தைக் கூட்டும் சபாநாயகரின் அறிவிப்பு சட்டவிரோதமானது – விமல்\nஇலங்கையின் 200 வருட நீதித்துறைக்கு வெற்றி – எம்.ஏ ச��மந்திரன்\nபதவியை இராஜினாமா செய்வாரா மஹிந்த\nசர்வதேசமே எதிர்பார்த்த உத்தரவு வெளியானது – ஜனாதிபதியின் வர்த்தமானிக்கு இடைக்கால தடை\nகட்சித் தலைவர்களுக்கான விஷேட கூட்டத்திற்கு அழைப்பு\nபந்தை சேதப்படுத்திய சர்ச்சையில் பான்கிராப்ட் – ஸ்டீவன் சுமித் கவலை\nபந்தை சேதப்படுத்திய சர்ச்சையில் பான்கிராப்ட் – ஸ்டீவன் சுமித் கவலை\nஅவுஸ்ரேலிய வீரர் தென்னாபிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் பந்தை சேதப்படுத்திய சர்ச்சையில் சிக்கியுள்ளார். இந்நடவடிக்கையால் தனது நேர்மை குறித்து கேள்வி எழுவதாக அவுஸ்ரேலிய அணித்தலைவர் ஸ்டீவன் சுமித் (Steve Smith) தெரிவித்துள்ளார்.\nகேப்டவுனில் (Cape Town) நடைபெற்று வரும் மூன்றாவது டெஸ்ட் போட்டியில், தென்னாபிரிக்க வீரர்கள் சிறப்பாக விளையாடி வருகின்றனர்.\nஇதன்போது தென்னாபிரிக்க அணி நேற்று (ஞாயிற்றுக்கிழமை) துடுப்பெடுத்தாடியபோது, அவுஸ்ரேலிய வீரர் கமருன் பான்கிராப்ட்டிடம் ( Cameron Bancroft ) பந்து சென்றது. பந்தை சுத்தப்படுத்திய அவர், பின்னர் சக வீரரிடம் அதனைக் கொடுத்தார்.\nசில நிமிடங்கள் கழித்து, அவர் தான் அணிந்திருந்த காற்சட்டையில் இருந்து, மஞ்சள் நிற தகடு போன்ற ஒரு பொருளை எடுத்து, பின்னர் அதனை உடைக்குள் மறைத்து வைப்பது போன்ற காணொளியொன்று பதிவாகியுள்ளது.\nஇதுதொடர்பில் அவுஸ்ரேலிய அணித்தலைவர் ஸ்டீவன் சுமித் கூறுகையில் ”உணவு இடைவேளையின் போது வீரர்களிடம் இது பற்றி ஆலோசித்தேன். பான்கிராப்ட்டின் செயல் விளையாட்டின் உண்மையான உத்வேகத்துக்கு அழகல்ல. இதற்காக வருந்துகிறேன். இதன் மூலம் அணித்தலைவராகிய எனது நேர்மை குறித்தும், அணியின் நேர்மை குறித்தும் கேள்விகள் எழுகின்றன. வருங்காலத்தில் இது போன்று மீண்டும் நடக்கக்கூடாது” என்றார்.\nஇதனை அடுத்து தென்னாபிரிக்க அணியின் முன்னாள் அணித்தலைவர் கிரேமி சுமித் (Graeme Smith) கூறுகையில், ”அந்தப் பொருள் சொரசொரப்பு காகிதம் போன்று இருக்கிறது. அதில் தேய்த்து பந்தின் தன்மையை அவர் மாற்றி இருப்பாரென நினைக்கிறேன். ஆனால் நடுவர் பந்தை உடனடியாக மாற்றாதது எனக்கு ஆச்சரியம் அளிக்கிறது” என்றார்.\nஇதனையடுத்து பந்தை சேதப்படுத்தியிருக்கலாம் என்ற குற்றச்சாட்டில், அவுஸ்ரேலிய வீரர் பான்கிராப்ட் மீது ஐ.சி.சி. விரைவில் நடவடிக்கை எடுக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nஸ்மித் மற்றும் வோர்னர் அணித் தலைவர் பதவியிலிருந்து அதிரடி நீக்கம்\nஅவுஸ்ரேலிய அரசின் பரிந்துரைக்கு அமைவாக அவுஸ்ரேலிய அணியின் தலைவர் ஸ்மித் மற்றும் துணைத்தலைவர் வோர்னர்\nஆலன் போர்டர் விருதை வென்றார் ஸ்டீவ் ஸ்மித்\nசிறந்த கிரிக்கட் வீரருக்காக அவுஸ்ரேலிய கிரிக்கட் சபையால் வழங்கப்படுகின்ற ஆலன் போர்டர் விருதினை இரண்ட\nஏ.டி.பி. இறுதி சுற்று டென்னிஸ் சம்பியன்ஷிப் – கெவின் என்டர்சன் வெற்றி\nஜனாதிபதி தலைமையில் சற்றுமுன்னர் ஆரம்பமானது பாதுகாப்புக் குழு கூட்டம்\nபிரதமர் மஹிந்தவை பதவியில் இருந்து நீக்க முடியாது – நிமல்\nவிசேட ஊடக சந்திப்பிற்கு அழைப்பு – பதவி விலகவுள்ளாரா மஹிந்த\nஇலங்கை – நியூசிலாந்து போட்டிகளுக்கான கால அட்டவணை வெளியீடு\nநாளை நாடாளுமன்றம் கூடவுள்ளது – சபாநாயகர்\nபிரெக்ஸிற்றின் பின்னரும் ஐரோப்பிய நாடுகளுக்கு பயணிக்க பிரித்தானியர்களுக்கு விசா அவசியமில்லை\nகட்சித் தலைவர்களுக்கான விஷேட கூட்டத்திற்கு அழைப்பு\nதேர்தல்களை பிற்போடுவதில் ஐக்கிய தேசிய கட்சி வரலாற்று சாதனை படைத்துள்ளது – நாமல்\nஅவசரமாக நாடாளுமன்றை கூட்டுமாறு கோரி சபாநாயகரை ஜே.வி.பி.யினர் சந்திக்கவுள்ளனர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=20&t=2746&sid=627582f2f8ae83a7a25a734f3f54190f", "date_download": "2018-11-13T23:13:39Z", "digest": "sha1:3GLT6S2MQGAHR3BQGYSEHGPULOOOZN3R", "length": 31057, "nlines": 373, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் ���ோன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ இலக்கியம் (Literature) ‹ சொந்தக்கவிதைகள் (Own Stanza )\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nகவிஞர்கள் தாங்கள் இயற்றிய கவிதை படைப்புகளை இத்தலைப்பின் கீழ் பதியலாம்.\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் » ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஅடுக்கு மொழி பேசி .......\nகவிதை எழுதும் நேரம் .....\nசாட்டை அடி அடிக்கவே .....\nஜல்லியாய் பாயும் காளையை ......\nகில்லிபோல் பாய்ந்து பிடிக்கும் ......\nதமிழினத்தை - கிள்ளி எறியலாம் .....\nஎன்று தப்பு கணக்கு போடும் .....\nசில்லறைகளே - நாம் கல்லறை ....\nபாய்ந்து வரும் காளைகள் ......\nஎங்கள் நெஞ்சின் மேல் .....\nபாய் வதில்லை நாங்கள் .....\nபாய் கின்றான் - அடக்காதீர் ....\nஅடக்கினால் உங்கள் நெஞ்சின் .....\nபாய் வதற்கு வெகு தூரமில்லை .....\nதமிழன் ஜல்லி கட்டுக்காக .......\nமட்டும் இங்கு போராடவில்லை ......\nதமிழனை ஒரு சில்லியாய் .....\nசல்லி சல்லியாய் குவிக்கிறான் ......\nஜல்லி கட்டை அடகுக்குநீர்கள் ......\nகாளைகள் கூட அடங்காமல் ......\nஅடக்குபவன் சீறிப்பாய் வான் ....\nஎனபதை மறந்து விடீர்களே .......\nபோதும் உங்கள் அடக்குமுறை ......\nஇதற்கு மேல் அடக்கினால் ......\nஅடங்கிவிடும் எல்லாம் கவனம் .......\nஉணர்வுகளுக்கு தீயாக மாறினால் .....\nஅதிகாலை 5 மணிக்கு துயில் எழு -வெற்றி , 4 மணிக்கு துயில் எழு -சாதனை ,3 மணிக்கு துயில் எழு -உலக சாதனை\nமுயற்சியின் பாதைகள் கடினமானவை முடிவுகள் இனிமையானவை\nஇணைந்தது: ஆகஸ்ட் 3rd, 2015, 6:02 pm\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்ப���யன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ���யங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://raviaditya.blogspot.com/2011/02/king-of-heavenly-hummings-2.html", "date_download": "2018-11-13T23:04:50Z", "digest": "sha1:WLMQRGAZA4LUDDKSEYGH3WQPNJNE3RIC", "length": 66509, "nlines": 831, "source_domain": "raviaditya.blogspot.com", "title": "ரவி ஆதித்யா: இளையராஜா- King of Heavenly Hummings-2", "raw_content": "\nமேஸ்ட்ரோ ஹம்மிங்கை பாட்டின் இடைவெளியை வெத்தாக\nநிரப்புவது(just filling up) போல் அல்லாமல் கலையாக செய்கிறார்.எல்லாவற்றையும் போல இதற்கும் ஒரு\nஒழுங்கு அணுகுமுறை (structured approach) வைத்திருக்கிறார்.ஹம்மிங்கிற்கும் நோட்ஸ் உண்டு என்று எண்ணுகிறேன்.\nஇதை இசைக்கருவியாக பயன்படுத்துகிறார்.ஆச்சரியமான பரிமாணங்கள் கண் முன் விரிகிறது.பல கட்டங்களைத் தாண்டுகிறோம்.\nபெண்களுக்கு 33% அல்லாமல் 92% ஹம்மிங்கில் ஒதுக்கீடு.அவர்கள்தான் 92% ஹம்முகிறார்கள். ஆண்கள் ஜாலியாக ஹம்மிங் மழையில் குளித்தபடி டூயட் பாடுகிறார்கள்.ஆண் ஆதிக்க மனோபாவம்.\nபாரதி ராஜாவின் பாடல்களில் வெள்ளை உடை தேவதைகள் வந்தப் பிறகு கோரஸ் ஹம்மிங்களின் ஜனத்தொகை அதிகமாயிற்று.\nபடம்:”இளமைகாலங்கள்” மோகன் - சசிகலா மற்றும் ”தோழிகள்”\nமுந்தைய பதிவு-1ல் குறைவானப் பாடல்களைத்தான் பார்க்க முடிந்தது. இதில் நிறைய பாடல்கள்.எடுக்க எடுக்க அலைஅலையாய் வந்துக்கொண்டே இருக்கிறது.ஒரு பெரிய பிராஜகெட் மாதிரி செய்ய வேண்டி இருக்கிறது.\nஇளையராஜா ஹம்மிங் நிகர்நிலை பல்கலைக்கழகமே நடத்தலாம். அவ���வளவு ஹம்மிங்\nதெரியாத பாடல்களில் எந்த இடத்தில் ஹம்மிங் வரும் என்று யூகிப்பது கஷ்டம்.கையில் துண்டு வைத்துக்கொண்டு கோழி அமுக்குவது போல் அமுக்க வேண்டி இருக்கிறது.\nஏழுமலையான் மகிமை படத்தில் (பாட்டு:எந்த ஜன்மம் என்ன)முடியப்போகிறது என்று ஆடியோவை மூட யோசிக்கையில் 4.23ல் ஹம்மிங் வருகிறது.\nயோசித்துப் பாருங்கள்.கிட்டத்தட்ட (சுமார் கணக்குதான்)5000 பாடல்கள்.இதில் 80/90களில் வழக்கமான ராமராஜன்,முரளி,மோகன்,பாண்டியராஜன்,சுரேஷ் (ரஜனி,கமல் இதில் அடங்குவார்கள்) இத்யாதிகளின் புளித்தமாவையே புளிக்கவைக்கும் கதைகள் அதில் டூயட்டுகள்,மற்ற பாட்டுக்கள்.ஒரு கையில் ஹார்மோனியமும் மற்றொரு கையால் மூக்கையும் பிடித்துக்கொண்டு\n(புளித்த மாவு நெடி) டியூன் போட்டிருப்பாரோ\nமுடிந்தவரை சாயல் வராமல் தனித்தன்மையோடு ஹம்மிங்குகளைப் போட்டிருக்கிறார்.காரணம்.இவரிடம் நிறைய out of box thinking மற்றும் எல்லாவகை இசை ஞானங்களையும் விரல் நுனியில் வைத்திருக்கிறார்.\nமொத்தம் எடுத்தது 55 ஹம்மிங்.(கைத்தட்டுங்ப்பா\nMelody Queen of South India என்கிற ஹம்மிங் ராட்ஷசி\nஹம்மிங்கில் ஜானகிக்கு நோபல் பரிசு கொடுக்கலாம்.சிலம்பாட்டம் ஆடுகிறார்.HATS OFF JANAKIAMMAஅவர் குரலின் பன்முகத்தன்மை ஒரு காரணம்.2000 வோல்ட்ஸ் கம்பி இழைக் குரல்.குரலில் ஒரு சில்லிப்பு.கவர்ச்சியும் ஹிந்துஸ்தானி டச்சும் கூடுதல் பலம்.\nஹம்மிங்கில் லட்சக்கணக்கான ரசிகர்களை இம்சைப்படுத்தியவர்.\nமிதக்கும் ஆடியோ பிளேயர்(fileden)தளம் தொழில் நுட்ப\nகோளாறு காரணமால்Divshare ஆடியோ பிளேயர் பாதி வைக்க வேண்டியதாய் போயிற்று.\nசோலை இளங்குயிலே - அண்ணனுக்கு ஜே -1989\nவித்தியாசமாக டூயட்டில் ஆண்களின் கோரஸ் ஹம்மிங்.அண்ணிக்கு ஜே 0.57-1.15 ஹம்மிங்கின் ஊடே செல்லும் இசை அருமை.மென்மையாக ஹம்முகிறார்கள்.\nஅடுத்து முக்கியமானது ஹம்மிங்குடன் இசைக்கப்படும் மற்ற இசை நாதங்கள்.இதனால் ஹம்மிங்கிற்கு ஒரு களை வருகிறது.புத்திசாலித்தனமும் மிளிர்கிறது.\nஉதாரணம் சில:நான் என்பது, ஆறு அது,முத்தமிழ் கவியே,ராசாவே உன்ன,காதல் ஓவியம்,புத்தம் புது காலை.இதில் புத்தும் புது காலை பிரமிக்க வைக்கிறது.\nபுத்தம்புது காலை -அலைகள் ஓய்வதில்லை-1981\nஇனிமையான இசை நாதங்களுக்கு நடுவே மொட்டு விரியும் ஹம்மிங்.ராஜாவின் மேதைத்தனமான இசை.ஒரு வானவில் வர்ணஜால கற்பனை.மார்கழி மாத பனிகாலை இழைகள்.\nஆறு அது ஆழமில்ல -முதல் வசந்தம்-1990\nதாளக்காட்டு ஹம்மிங்கிற்கு எக்ஸ்ட்ரா கிராமியம மணம் கொடுக்கிறது.எனக்கு பிடித்தமான ஒன்று.இதெல்லாம் மறுபடியும் உருவாக்கமுடியுமா.இதெல்லாம் classics ஆகிவிட்டது.\nமுத்தமிழ் கவியே -தர்மத்தின் தலைவன் -1988\nஹம்மிங்கிறகு இசைக்கப்படும் தபலா ரம்யம்.0.16,0.19,0.22 இல் எழுப்பப்படும் ”ஊஊ” ஹம்மிங் அல்ல.இசைக்கருவி. நான் எப்போதும் ரசிக்கும் ஹம்மிங்.சும்மா கணீர் கணீர் என்று வருகிறது.\nஅலைகள் ஓய்வதில்லை - காதல் ஓவியம் -1982\n0.20-0.32 தாளமும் ஹம்மிங் செய்கிறது.0.36-0.49ல் கவுண்டர் பாயிண்ட்.\nநான் என்பது நீ - சூரசம்ஹாரம் -1988\nமுதலில் வருவது ஹம்மிங்கா இசைக்கருவியா\nராசாவே உன்ன நான் எண்ணித்தான் - தனிக்காட்டுராஜா-1982\nதன தம் தம் தம் தம்மெல்லாம் ஹம்மிங்ல சேருமா இதில் கவுண்டர் பாயிண்ட்0.33-0.52 வருகிறது.(ஹம்மிங் ஒரு மெட்டிலும் கிடார் வேறு ஒரு மெட்டிலும் வாசிக்கப்படுகிறது).0.16ல் ஹம்மிங்கில் இசை குறுக்கிட்டு அழகு படுத்துகிறது.\nபாடல்களில் ஹம்மிங்கின் காம்பினேஷனை மாற்றி அழகுப்படுத்துகிறார்.back to back ஜிராக்ஸ் எடுப்பதில்லை.சிலது ஹம்மிங்கா இசைக் கருவியா என்று தெரியவில்லை.\nஒரு குங்கும செங்கமலம் - ஆராதனை -1981\nபூந்தளிர் ஆட - பன்னீர் புஷ்பங்கள்-1981\nமுன்பாதியில் வரும் ஹம்மிங் பின் பாதியில் வேறுபடுகிறது.அதுவும் முந்தியதைவிட தரத்தில் மேம்படுகிறது.துள்ளல் ஹம்மிங்.\nபூமாலையே தோள்சேரவா - பகல் நிலவு -1985\nஇது தமிழிற்கு புதுசு.இதில் வார்த்தைகளும் ஹம்மிங்கும் கலந்து வருகிறது.ராஜா பாடும்போது ஜானகி செய்யும் ஹம்மிங்கை ஜானகி பாடும்போது ராஜா செய்வதில்லை.(ஆடியோவில் இல்லை)\nபொன்னோவியம் கண்டேன் - கழுகு -1981\n4.05 நிமிட பாடலில் 1.54 நிமிடம் ஹம்மிங்.1.54 நிமிடங்கள் ஹம்மிங்கயே இசைக்கருவியாக பயன்படுத்தி உள்ளார்.\nமாறுகோ மாறுகோ - வெற்றி விழா-1989\nசர்ச் சம்பந்தபட்ட கோரஸ் ஹம்மிங்(பிரார்த்தனை)(\nஅல்லா உன் ஆணை -சந்திரலேகா - 1995\nஇஸ்லாம் சம்பந்தபட்ட அரேபியன் டைப் ஹம்மிங்(\nடூயட்டில் கதாநாயகன் பாடல் வரிகளைப் பாடுவதும் அதை கதாநாயகி ஹம் (ஆரம்பம்/நடு/முடிவு)செய்வதும் அந்தக்காலப் பாடல்களில் பார்க்கலாம். இப்போது குறைந்துவிட்டது.\nரொம்ப ஆச்சரியமான விஷயம் பாடகி சித்ரா ஹம் செய்யும் பாடல்கள் ரொம்ப ரொம்ப குறைவு.காரணம்\nகீதம் சங்கீதம் - கொக்கரக்கோ - 1983\nஇதில் முக்கியமானது 0.22ல் ஷை���ாஜாவின் குரல் எக்கோவும் இசைக்கருவிகளும் கலந்து வித்தியாசமாக இருக்கிறது.அட்டகாசம்.\nஅருமையான ஒரு குரல் ஹம்மிங்குகள்:\nநல்லவர்கெல்லாம் - தியாகம் -1978\nராஜாவின் இசையில் டிஎம்எஸ் ஹம்மிங் அருமை.சிவாஜி கண்முன் வருகிறார்.எஸ்பிபியையேக் கேட்டுக்கொண்டிருக்கும் காதுகளுக்கு இது புதுசு.\nஏதோ நினைவுகள் - அகல் விளக்கு-1979\nஇளஞ்சோலைப் பூத்ததோ-உனக்காகவே வாழ்கிறேன் - 1986\nமன்றம் வந்த தென்றலுக்கு - மெளனராகம் -1986\nஅழகே அழகே - ராஜபார்வை - 1981\nபெண்ணும் ஆணும் சேர்ந்த ஹம்மிங்:\nதென்றல் வந்து - தென்றலே என்னைத் தொடு -1985\nபெண் மானே - நான் சிகப்பு மனிதன் - 1985\nஅழகே உன் முகம் - அந்தப்புரம்(1999)\nஆரோ பாடுன்னு - கதா பரயுன்னு-2010\nகாற்றில் எந்தன் கீதம் - ஜானி -1981\n(இந்தப் பாடலைப் பற்றிய தனி பதிவே என்னிடம் இருக்கிறது.இந்தப் பாட்டை R&D செய்வதற்குண்டான விஷயம் இருக்கிறது)\n(ஜானகி)கண்டேன் எங்கும் -காற்றினிலே வரும் கீதம்-1978\n(வாணி)கண்டேன் எங்கும் -காற்றினிலே வரும் கீதம்-1978\nதெய்வீக ராகம் -(உல்லாசபறவைகள் -1980)&ஆயிரம் மலர்களே (நிறம் மாறாத பூக்கள் - 1979)\nஇது மாதிரி மனதை பிழியும் ஹம்மிங் கடந்த முப்பது வருடத்தில் ஏதாவது இருக்கிறதாஹம்மிங்கை அழகாக டிசைன் செய்திருக்கிறார்.\nஇளமையெனும் பூங்காற்று - பகலில் ஒரு இரவு - 1979\nஇதில் 0.07ல் ஹம்மிங்கும் தபலாவும் புல்லாங்குழலும் சங்கமமாகும் இடம் மெலிதான பூங்காற்று வீசத்தான் செய்கிறது.பிரமாதம் ஞானி சார்\nபொன்வானம் பன்னீர் - இன்று நீ நாளை நான் - 1983\nஒரு கணம் ஒரு யுகமாக - நாடோடிதென்றல் -1992\nஇதன் தாக்கத்தில்தான் “போறாளே பொன்னுத்தாயி”ன் ஹம்மிங் ரஹ்மான் போட்டிருப்பார் என்பது என் யூகம்.\nஎங்கே நான் காண்பேன் - சாதனை - 1986\nரோஜாவைத் தாலாட்டும் -நினைவெல்லாம் நித்யா-1982\nதென்றல் காற்றே - ஈரமான ரோஜாவே-1991\nஇந்த மின்மினிக்கு - சிகப்பு ரோஜாக்கள்-1978\nஏ ராசாத்தி- என் உயிர் தோழன் - 1990\nஏதோ மோகம் - கோழிகூவுது -1982\nஹேய் ஐ லவ் யூ - உன்னை நான் சந்தித்தேன் -1984\nஆகாய கங்கை - தர்மயுத்தம் -1979\nராகவனே ரமணா - இளமைகாலங்கள்-1983\nஇன்றைக்கு ஏன் இந்த - வைதேகி காத்திருந்தாள் -1984\nசோலைக்குயிலே - பொண்ணு ஊருக்குப் புதுசு-1979\nமான் கண்டேன் - ராஜரிஷி-1985\nமாடத்திலே கன்னி - வீரா-1994\nஇதில் ஆண்கள் ஹம்மிங் புதுசு.சூப்பர். குத்துப்பாட்டில் இது மாதிரி ஹம்மிங் கேட்டதாக ஞாபகம் இல்லை.\nநாதவினோதங்கள் - சலங்கை ஒலி -1982\nஇதில் எஸ்பிபி சொல்லும் காளிதாசன் எழுதிய ரகுவம்சத்தில் வரும் ஸ்லோகத்திற்கு ஹம்மிங் ஒரு special effect கொடுக்கிறது.0.40-0.46 எஸ்பிபியை தொடர்ந்து ஒரு follower humming ஷைலாஜா கொடுக்கிறார்.அருமை.\nஊரடங்கும் சாமத்திலே - புதுப்பட்டி பொன்னுத்தாயி-1994\nஇசைமேடையில் - இளமைகாலங்கள் - 1983\nதாம்த தீம்த - பகலில் ஒரு இரவு -1979\nகண்ணா வருவாயா - மனதில் உறுதி வேண்டும்-1987\nமடைதிறந்து கூவும் - நிழல்கள்-1981\nசங்கத்தில் காணாத கவிதை - ஆட்டோ ராஜா-1982\nஎள்ளு தாத்தா வெர்ஷன்.புது முயற்சி.\nயாரும் விளையாடும் - நாடோடி தென்றல் -1992\nபொக்கிஷமாக வைத்துக் கொள்ள வேண்டிய பதிவு....\nஇது தான் நான் உங்க தளத்திற்கு வரும் முதல் முறை.. முதல் முறையே அசந்துட்டேன்..\nநிறைய ஆய்வு செய்துருக்கீங்க.. என்ன சொல்லறதுன்னே தெரியல.. வாழ்த்துக்கள்\nநன்றி.. (இது தான் சரி\nரவி, நல்ல தொகுப்பு ராஜாவோட ஹம்மிங் ல எனக்கும் மோகம் உண்டு. நன்றி\nஇளையராஜாவின் உழைப்புக்கு மரியாதை கொடுக்கும் இப்பதிவில் உள்ளதும் @ravishankar krishnamoorthi yin அசுர உழைப்பு. இதைக் கேட்பதற்கே நமக்கு இரண்டுமணி நேரமாகுமெனில், இப்பதிவிட எவ்வளவு நேரமாகும். ரசியுங்கள் காதுகளையும், இதயத்தையும் அகலத் திறந்து...\nசெமயாக இருக்குமென எதிர்பார்க்கிறேன்... கேட்டுவிட்டுச் சொல்கிறேன்...\nஉண்மையிலேயே உங்க ரசனைக்கும் ரசிகன் நான் ;)\nஇம்புட்டு நாம பேசுறோம்..ஆனா இதில் பல பாட்டுகள் எத்தனை நிமிடங்களில் முடிச்சாரோ அவருக்கு தான் வெளிச்சம் ;)\nஅப்படியே R&D பண்ண பாட்டை சீக்கிரம் பதிவு போட்டுடுங்க ;)\n\\\\தென்றல் காற்றே - ஈரமான ரோஜாவே-1991\\\\\nஇதுல ஆட்டோ ராஜா வருது\nஇந்த பதிவை நான் மிகவும் ரசித்தேன்.. இந்த உழைப்புக்கு எனது ராயல் சல்யூட்.....அதனால் இந்த பதிவை எனது பதிவில் எழுதி லிங் கொடுத்து இருக்கின்றேன்.. அந்த லிங்க்..\nஎன்ன உழைப்பு நிறைய நாள் செலவு செய்திருப்பீர்கள் பாராட்டுக்கள் நண்பரே.\nஉங்கள் இசைஞானி பதிவுகளுக்கும் ஒலிக்கலவைக்கும் நன்றிகள்.\nகிழ் வருவன பின் இணைத்தது.காரணம் குறிப்பு எடுத்து மறந்துப்போனது.\nபாரா:”யோசித்துப்” “முடிந்தவரை” “You name\"\nஆடியோ:”யாரும் விளையாடும்” பதிவின் கடைசியில் இருக்கும் ஆடியோ.\nஎவ்வளவு அழகிய கணங்களையும், நினைவுகளையும் மீட்டுகின்றன இந்த ஹம்மிங்ஸ். பகிர்வுக்கு நன்றி நண்பரே தீராத பக்கங்களின் முகப்பில் (http://www.mathavaraj.com/) sliderல் இந்தப் பதிவை இணைத்திருக்கிறேன்.\nர���ி முதலில் என் பாராட்டை பிடிச்சுக்கோங்க..இசை ஞானியின் உண்மையான விரும்பியின் கடுமையான உழைப்பில் உண்டான மீண்டும் ஒரு அழகான பதிவு...ராஜா ஹம்மிங் இல் மன்னர்...அதுவும் பெண்கள் குரல் ஒலிக்க மெதுவாய் வண்டு சுத்துற மாதிரி ரீங்காரமாய் ப்ளுட்டும் சேர்ந்து தாலாட்டும் அழகு ஹம்மிங் எல்லாம் ராஜா சார் க்கு மட்டுமே கை வந்த கலை.\n//முத்தமிழ் கவியே -தர்மத்தின் தலைவன் -1988\nஹம்மிங்கிறகு இசைக்கப்படும் தபலா ரம்யம்.0.16,0.19,0.22 இல் எழுப்பப்படும் ”ஊஊ” ஹம்மிங் அல்ல.இசைக்கருவி. நான் எப்போதும் ரசிக்கும் ஹம்மிங்.சும்மா கணீர் கணீர் என்று வருகிறது. //\nஆமாம் ரவி...தபேலா specialist னு வேணும்னால் தாராளமாய் சொல்லலாம் ராஜா சார் ஐ...unique நிறைய பாட்டுகளை ராஜா சார் இசைன்னு இந்த தபேலா இசை வச்சே கண்டு பிடிச்சிடலாம்..அந்த அளவுக்கு தபேலா தவிர்க்க முடியாத இசை கருவி ராஜா சார் ரின் பாடல்களில்...கிரேட்\n//நான் என்பது நீ - சூரசம்ஹாரம் -1988\nமுதலில் வருவது ஹம்மிங்கா இசைக்கருவியா\nகொஞ்சம் குழப்புது தான்...:)) ஆனால் முதலில் வருவது இசைக்கருவி மாதிரி தான் தோணுது..சரணம் இல் வரும் ஆண் கோரஸ் கிளாஸ் ரவி..எனக்கு ரொம்ப பிடிச்ச பாடல் இது...\n//(ஹம்மிங் ஒரு மெட்டிலும் கிடார் வேறு ஒரு மெட்டிலும் வாசிக்கப்படுகிறது)\nஇது ரொம்ப சூப்பர்...பாடல் கம்போஸ் முடிஞ்சபிறகு பினிஷிங் இல் சேர்த்து இருப்பங்களோ கிடார் இசையை...ஆனால் அந்த அளவு தொழிநுட்பம் அப்போ இருந்திருக்காது இல்லையா\n//பூந்தளிர் ஆட - பன்னீர் புஷ்பங்கள்-1981\nமுன்பாதியில் வரும் ஹம்மிங் பின் பாதியில் வேறுபடுகிறது.அதுவும் முந்தியதைவிட தரத்தில் மேம்படுகிறது.துள்ளல் ஹம்மிங்.//\nஇத ஹம்மிங் செம...ஆ..ஓ..ஆ...ஓ..னு நம்மையும் நடனமாட வைக்கும் துள்ளல் ஹம்மிங் ஏ தான்...ராஜா வின் அற்புத மெலடி இல் இதுவும் டாப்பர் இல்லையா..\n//பூமாலையே தோள்சேரவா - பகல் நிலவு -1985\nஇது தமிழிற்கு புதுசு.இதில் வார்த்தைகளும் ஹம்மிங்கும் கலந்து வருகிறது.ராஜா பாடும்போது ஜானகி செய்யும் ஹம்மிங்கை ஜானகி பாடும்போது ராஜா செய்வதில்லை.(ஆடியோவில் இல்லை)//\nபலதடவை நானும் கவனிச்சிருக்கேன் ரவி..இது நிஜமாய் தமிழுக்கு புதுசு...\n//மாறுகோ மாறுகோ - வெற்றி விழா-1989\nசர்ச் சம்பந்தபட்ட கோரஸ் ஹம்மிங்(பிரார்த்தனை)(\nஎனக்கு இந்த சர்ச் கோரஸ் ரொம்ப ரொம்ப பிடிக்கும்...ஹை டெம்போவில் சில சமயம் எகிறி போகும்,uniform கோரஸ் களுக்கு நான் அடிமை..:))\n//இதில் முக்கியமானது 0.22ல் ஷைலாஜாவின் குரல் எக்கோவும் இசைக்கருவிகளும் கலந்து வித்தியாசமாக இருக்கிறது.அட்டகாசம்.//\nஅட ஆமாம்..ஷைலஜா குரல் echo வில் ஒலிக்குது...\n//தென்றல் வந்து - தென்றலே என்னைத் தொடு //\nஇதில் ஜானகியின் ஹம்மிங் கை தொடர்ந்து ஒலிக்கும் ப்ளூட் செம க்ளாஸ் இல்லையா..அதுவும் s.p.b ன் லோ லெவல் ஹம்மிங் ரொம்ப அழகூட்டும் ..\n/இளமையெனும் பூங்காற்று - பகலில் ஒரு இரவு - 1979\nஇதில் 0.07ல் ஹம்மிங்கும் தபலாவும் புல்லாங்குழலும் சங்கமமாகும் இடம் மெலிதான பூங்காற்று வீசத்தான் செய்கிறது.பிரமாதம் ஞானி சார்\n//ஒரு கணம் ஒரு யுகமாக - நாடோடிதென்றல் -1992\nஇதன் தாக்கத்தில்தான் “போறாளே பொன்னுத்தாயி”ன் ஹம்மிங் ரஹ்மான் போட்டிருப்பார் என்பது என் யூகம். //\n//எஸ்பிபியை தொடர்ந்து ஒரு follower humming ஷைலாஜா கொடுக்கிறார்.அருமை.\nஅது தான் அந்த பாட்டுக்கே அழகு ரவி...\n//மடைதிறந்து கூவும் - நிழல்கள்-௧௯௮௧//\nஅருமை அருமை. டௌன் லோட் பண்ண வசதி பண்ணி கொடுத்து இருந்தீர்கள் என்றால் ரிங் டோன் ஆக யூஸ் பண்ணிருக்கலாம்\n///எதுவும் சொல்லாத போகாதீங்க ப்ளீஸ்\nஅப்படின்னு சொல்றீங்க.. ஆனா வார்த்தைகள் வரவில்லை. கண்டிப்பாக இது எனக்கு பொக்கிஷம் தான். அறிமுகப்படுத்திய ஜாக்கி அவர்களுக்கு நன்றி.\n// wow.. நண்பரே.. கலக்கிட்டீங்க..\nஇது தான் நான் உங்க தளத்திற்கு வரும் முதல் முறை.. முதல் முறையே அசந்துட்டேன்..\nநிறைய ஆய்வு செய்துருக்கீங்க.. என்ன சொல்லறதுன்னே தெரியல.. வாழ்த்துக்கள்\nவாங்க Ŝ₤Ω..™.இதற்கு முன் வந்ததாக ஞாபகம்.கவிதைக்கு பின்னூட்டம் போட்டதாக.\nநன்றி.. (இது தான் சரி\nதி.நகர்ல எப்ப சந்திக்கலாம்னு யாரோ எங்கோ கேட்ட மாதிரி தெரியுது.\nவாங்க ஜாக்கி சேகர்.கருத்துக்கு நன்றி. இணைப்புக்கும் நன்றி.முடிந்தால் ராஜாவைப் பற்றிய வேறு பதிவுகளும் படிக்கவும்.\nநிறைய நாள் செலவு செய்திருப்பீர்கள்\nஇளையராஜாவை தெளிவாக உணர்ந்தவர்களால்தான் இப்படியான அருமையான விசயங்களை பதிவு செய்யமுடிகிறது.பலத்தகரகோசம் உங்கள் உழைப்புக்கு\n//எதுவும் சொல்லாத போகாதீங்க ப்ளீஸ்\nமிக அற்புதமான தொகுப்பு. நன்றி.\n// எவ்வளவு அழகிய கணங்களையும், நினைவுகளையும் மீட்டுகின்றன இந்த ஹம்மிங்ஸ். பகிர்வுக்கு நன்றி நண்பரே தீராத பக்கங்களின் முகப்பில் (http://www.mathavaraj.com/) sliderல் இந்தப் பதிவை இணைத்திருக்கிறேன்.//\n செம பதிவ�� பாஸ் :)\n//பாடல் கம்போஸ் முடிஞ்சபிறகு பினிஷிங் இல் சேர்த்து இருப்பங்களோ கிடார் இசையை...//\nதவறு ஆனந்தி. இதற்கு கவுண்டர் பாயிண்ட் என்று பெயர்.மேற்கத்திய இசையின் ஒரு கூறு.என்னுடைய பதிவு பார்க்கவும்:\n// அருமை அருமை. டௌன் லோட் பண்ண வசதி பண்ணி கொடுத்து இருந்தீர்கள் என்றால் ரிங் டோன் ஆக யூஸ் பண்ணிருக்கலாம்//\n///எதுவும் சொல்லாத போகாதீங்க ப்ளீஸ்\nஅப்படின்னு சொல்றீங்க.. ஆனா வார்த்தைகள் வரவில்லை. கண்டிப்பாக இது எனக்கு பொக்கிஷம் தான். அறிமுகப்படுத்திய ஜாக்கி அவர்களுக்கு நன்றி.\n// இளையராஜாவை தெளிவாக உணர்ந்தவர்களால்தான் //\nஉண்மை.இவரின் இசையில் பல கூறுகளை பாமரத்தனமாக உணர்ந்தவன்.\nஉங்களின் இந்த உழைப்பிற்கும் முயற்சிக்கும் ராயல் சல்யூட் நண்பரே...\nஇசையைபற்றி அவ்வளவாக ஞானம் இல்லையென்றாலும் ஆனால் ராகதேவனின் தீவிர வெறியன்... இசைஞானியைபற்றிய உங்கள் பதிவுகளை படிக்கும்போது இன்னும் வியப்பாக உள்ளது நன்றி நண்பரே...\nஇந்த பதிவை படிச்ச பிறகு நம்மளும் பிளாக் எழுதறோம்றது நானும் ரவுடிதான் சொல்ற மாதிரி காமெடியா இருக்கு பாஸ்..\n////பாடல் கம்போஸ் முடிஞ்சபிறகு பினிஷிங் இல் சேர்த்து இருப்பங்களோ கிடார் இசையை...//\nதவறு ஆனந்தி. இதற்கு கவுண்டர் பாயிண்ட் என்று பெயர்.மேற்கத்திய இசையின் ஒரு கூறு.என்னுடைய பதிவு பார்க்கவும்:\nநன்றி ரவிசங்கர் சார்..நான் அதை படித்து மேலும் தெரிஞ்சுக்குறேன்...\nஇளையராஜா ஹம்மிங்கிற்க்கு நான் அடிமை, இத மொத்தமாக கேட்கும்போது கண்ணில் நீர் கோர்த்துக்கொள்வதை தடுக்க முடியவில்லை. இந்தப் பதிவு ஒரு பொக்கிஷம். உங்கள் உழைப்பிற்கு நான் தலை வணங்குகிறேன். அறிமுகப் படுத்திய ஜாக்கிக்கு நன்றிகள் பல.\nநான் எதிர்பார்த்த ஒரு ராஜ ஹம்மிங் விட்டு விட்டீர்கள். வா வெண்ணிலா - ஜானகி தனியாக பாடியது. இதன் ஆரம்ப ஹம்மிங், காற்றில் எந்தன் கீதத்துடன் ஒப்பிடலாம் (மெல்லத் திறந்தது கதவு).\nமற்றவற்றை படித்தபின் சொல்கிறேன். சொஞ்சம் வேறு வேலைகளில் பிஸியாக இருப்பதால், உடனே க்மெண்ட் எழுத முடிவதில்லை.\nடாக்டர் இசைஞானி ஐயா உங்கள் பதிவை படித்தால் ரொம்ப மகிழ்ச்சி அடைவார்.\nகூகுள் பிரச்சனையால் ஒன்றரை நாள் என் வலை திறக்க முடியவில்லை.இன்றுதான் சரியாகியது.\nஎன்னுடைய பகுதி-1ல் வருகிறது இந்தப் பாடல்கள்.\nபோட்டால், நான் NHM தமிழ் எழுத்துரு பயன்படுத்துவ���ால் இது அதனுடன் clash ஆகி எழுதமுடியாமல் படுத்தும்.\n//இத மொத்தமாக கேட்கும்போது கண்ணில் நீர் கோர்த்துக்கொள்வதை தடுக்க முடியவில்லை.//\nகாரணம் வெறும் ஹம்மிங் அல்ல ஆதமா பொதிந்தது.அதனால் நிலைத்து நிற்கிறது.\nநேரம் இருந்தால் அவரின் மற்றையப் பதிவுகளைப் படிக்கவும்.\n// நான் எதிர்பார்த்த ஒரு ராஜ ஹம்மிங் விட்டு விட்டீர்கள். வா வெண்ணிலா - ஜானகி தனியாக பாடியது. இதன் ஆரம்ப ஹம்மிங், காற்றில் எந்தன் கீதத்துடன் ஒப்பிடலாம் (மெல்லத் திறந்தது கதவு).//\nஇந்தப் பாடல் என்னுடைய தேர்ந்தெடுக்கும் முறையில்((SOP) பின்னால் போய்விட்டது.அதே மாதிரி சித்ராவின் “கொஞ்சி கொஞ்சி” வீரா பாடல் ஹம்மிங் கிடைக்கவில்லை.தவற விட்டது வருத்தம்.\nகுணா பாடல் ஹம்மிங்கும் விட்டுவிட்டேன்.\n// சொஞ்சம் வேறு வேலைகளில் பிஸியாக இருப்பதால், உடனே க்மெண்ட் எழுத முடிவதில்லை//\n// டாக்டர் இசைஞானி ஐயா உங்கள் பதிவை படித்தால் ரொம்ப மகிழ்ச்சி அடைவார்.//\nஅவர் தன் இசையின் மூலம் எல்லோருடனும் பேசுகிறார்.எழுத வைக்கிறார்.\nஎதுவும் சொல்லாத போகாதீங்க ப்ளீஸ்\nஇப்படி எதுனா சொல்லிட்டு போனா போதுமா\nமிகவும் பாராட்டப் பட வேண்டிய பதிவு.\nகடின உழைப்பிற்கு மனமார்ந்த பாராட்டுக்கள்\n//மிகவும் பாராட்டப் பட வேண்டிய பதிவு.\nகடின உழைப்பிற்கு மனமார்ந்த பாராட்டுக்கள்\nகடுமையான வலியை தாங்கி சுகபிரவேசம் (சவ) முடிந்து மனைவி கணவனை பார்த்ததும் கண்கள் கலங்கி ஒரு பார்வை பார்ப்பாளே.. அதற்க்கு எத்தனை பொன்னும் பொருளும் தகாது.. அது போல தான்... உஙகளது... இந்த பதிவும்..\nராகதேவனுக்கு...இது ஒரு ஆராதனை...ல்ல்ல்..ல்லா (ஹம்மிங்)\nஇதைவிட ஒரு கலைங்கனுக்கு நீங்க என்ன மாதிரியான மரியாதை செலுத்தி விட முடியும்.\nஅசத்தல் பதிவு..ராஜாவின் ராஜாங்கத்தில் வாழும் அத்தனை பேரும் இதைப் பாதுகாத்து வைப்பார்கள்.உங்களுக்கு இனிய தம் தனனம் தன வாழ்த்துகள்.அறிமுகம் செய்த ரகுவை வாழ் ..வய..வணங்குகிறேன்..\nமேற்கண்ட பதிவு எனதே..[தொ .நு.கோளாறு]\nவாங்க அவைநாயகன்.முதல் வருகைக்கு நன்றி.உங்கள் கருத்துக்கும் நன்றி.\nஆனந்தி அவர்களின் பதிவிலிருந்து நேற்றுதான் உங்கள் பதிவை உணர்ந்தேன்.. அருமை.. அத்தனையும் கோர்த்தெடுத்த முத்துக்கள்.. என் நண்பர்கள் அனைவரோடும் உங்கள் தளத்தைப் பகிர்ந்துள்ளேன்..\nமிக்க நன்றி இப்படியொரு ஆக்கப்பூர்வமான பதிவிற்கு..\nஎல்ல��ம் உணர்ந்தபிறகும் பின்னூட்டம் எழுதாமல் போனால் அது உங்கள் உழைப்பிற்கு இழைக்கும் அவமரியாதை..\nமுதல் வருகைக்கு நன்றி அரவிந்த் குமார்.பா.\nஉங்கள் கருத்துக்கும் பகிர்வுக்கும் நன்றி.\nஅருமையான கலெக்ஷன். பாதுகாக்க வேண்டிய பொக்கிஷம். பாராட்டுக்கள்.\nஹம்மிங்க்ஸ் பற்றி தேடிக்கொண்டிருக்கும்போதுதான் உங்கள் தளத்தை வந்தடைந்தேன்..\nசேமித்து வைக்க வேண்டிய அருமையான பல பதிவுகள் உங்களிடத்தில் உள்ளது..\nஇன்னும் பல்வேறு கோணங்களில் ராஜாவினது இசையை எங்களுக்கு அளிக்க வேண்டும்..\n\"பகலில் ஒரு இரவு\" பற்றி சொல்லும்போது தோட்டம் கொண்ட ராசாவே பாட்டை விட்டு விட்டீர்கள்.. \"ஏலா ஏலா ஏலேலா\" என்று கேட்க்கும்போது ஒரு உற்சாக துள்ளல் நம்மிடையே வரும் கொண்டு ஹம்மிங் அது...\nஎதுவும் சொல்லாத போகாதீங்க ப்ளீஸ்\nநடுநிசி நாய்கள் படமும் உண்மைத்தமிழனும்\nநடுநிசி நாய்கள் - சினிமா விமர்சனம்\nகடைசியாக followerதான் கதவைத் திறந்தார்\nஒரு இறகைக் கொன்றுவிட்டேன் -கவிதை\nஇரண்டு வார்த்தைக் கதைகள் (3)\nசினிமா பாடல் விமர்சனம் (6)\nமாயா ஜால கதை (4)\nராஜா பாடல் காட்சியாக்கம் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vilambi.blogspot.com/2007/08/blog-post_03.html", "date_download": "2018-11-13T23:02:01Z", "digest": "sha1:54ULOVDFCE4IP34UNE5JIHH2YPZ3N4GU", "length": 3959, "nlines": 91, "source_domain": "vilambi.blogspot.com", "title": "இங்கே சொல்லப்படும்: ஜனநாயகம் - அமெரிக்க முறை", "raw_content": "\nசில நேரங்களில் நான் நினைப்பவைகளும் கவனிப்பவைகளும் உங்கள் பார்வைக்காக இங்கே பதியப்படும்.\nஜனநாயகம் - அமெரிக்க முறை\nஅமெரிக்கா தன் பானியில், 4 அல்லது 5 நாட்கள் இடைவெளிகளில், அவ்வப் போது, பெண்கள் குழந்தைகள் உட்பட, நூற்றுக்கணக்கில் பொதுமக்களைச் செவ்வனே கொன்று ஆஃப்கானிஸ்தானத்தில் பயங்கரவாதத்தை ஒழித்து வருகிறது. இது 'ஜனநாயக'த்தை நிறுவுவதற்கான அமெரிக்காவின் வழி. வியாழக்கிழமை நடந்த சம்பவத்தில் 200 பேருக்கும் மேல் கொல்லப்பட்டுள்ளனர். பிபிசி போன்ற தளங்கள் இதைப் பற்றி மூச்சு கூட விடவில்லை.\nநான், Linux-Firefox -ல் காணமுடிகிறது. மற்ற ப்ரெளசர்களில் செக் பண்ணுகிறேன். ஒரு சமயம் Copy-right பிரச்சனையோ \nஜனநாயகம் - அமெரிக்க முறை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.73, "bucket": "all"} +{"url": "http://www.kamalogam.com/new/forumdisplay.php?s=4b972aa35414de04006854dbb1c16dbb&f=79", "date_download": "2018-11-13T23:28:11Z", "digest": "sha1:5TOSE2CADDDUC4A23T4724ZTWX7TWMC2", "length": 17453, "nlines": 193, "source_domain": "www.kamalogam.com", "title": "கதை���ள் பற்றிய கலந்துரையாடல் - காமலோகம்.காம்", "raw_content": "\nஇந்த வருட புதியவர் சேர்க்கை வெற்றிகரமாக முடிவடைந்தது * * * புதிய உறுப்பினர்கள் சேர்க்கை ஒவ்வொரு வருடமும் ஜனவரி 14-ம் தேதி துவங்கி பெப்ரவரி 14-ம் தேதி முடிவடையும். * * * ப்ரோஃபைல் ஈமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், நிர்வாகி உதவியை நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் ஈமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடுக்கி விடப் படாமல் இருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * *\nகாமலோகம்.காம் > காமக் கதை வாசல்\nகதைகள் பற்றிய கலந்துரையாடல் கதைகள் பற்றிய பொதுக் கருத்துக்கள்\nThreads in Forum : கதைகள் பற்றிய கலந்துரையாடல் Forum Tools\n சில குறிப்புகள் ( 1 2 3 4 )\nகாமலோக சரித்திர காமக் கதைகள் தொகுப்பு ( 1 2 3 4 5 ... Last Page)\nகாமலோக நீண்ட தொடர்கதைகளில் பிடித்தவை எவை\nமுதலில் இதைப் படிக்கவும். ( 1 2 3 4 )\nவளரும் எழுத்தாளர்களுக்காக - FAQ ( 1 2 3 4 5 )\nதகாத உறவுக் கதைகள் எவை: விளக்கம்/விவாதம் ( 1 2 3 )\nகாமலோகத்தில் படித்த மறக்க முடியாத கதை எது\nஉங்களுக்காக ஒரு கதை ( 1 2 )\nகதையின் இரு பாகங்களுக்கு உள்ள இடைவெளி\nPoll: எத்தகைய கதைகள் உங்களுக்கு வேண்டும்\nஅம்மா பற்றிய கதைகள் ( 1 2 3 4 )\nPoll: காமலோகத்தில் வெற்றிக்கதைக்கான ஃபார்முலா எது\nமூன்றாண்டுகளுக்குப் பிறகு... ( 1 2 3 )\nகாதில் கேட்ட கிராமத்து கதைகள் ( 1 2 3 )\nகாதல்... சடுகுடு...சடுகுடு... (ஒரு முன்னோட்டம்) ( 1 2 3 4 )\nடாப் டென் கதாபாத்திர பெயர்கள், கதைகள் தலைப்புகள் - சிறு விவாதம். ( 1 2 3 )\n2018 புது வருட சபதம்\nPoll: காமலோகத்தில் கதை பதிவுகள் கால அளவு\nஉன்னைக் கொடு என்னைத் தருவேன்-டிரெயிலர் ( 1 2 )\nஎன் கதைகளை முடிக்க உதவுவீர்களா\nகாமக்கதைகள் அதிக பாகங்கள் இருந்தால்\nPoll: காமக்கதைகளால் குடும்பத்தில் சந்தேகம் ஏற்படுமா\n100 கதைகள் - நீண்ட பயணம்\nPoll: காமக்கதைகள் ���ழுத எவ்வளவு நேரம் ஆகிறது\nசித்திர மல்லியை தொடருங்களேன் ( 1 2 )\nகாமக் கதைகள் - மு.மே.வ - ROI\nUser Control Panel Private Messages Subscriptions Who's Online Search Forums Forums Home தலை வாசல் நிர்வாக அறிவிப்புகள் பழைய அறிவிப்புகள் புதியவர் மையம் புதியவர் அறிமுகம் பழைய அறிமுகத் திரிகள் புதியவரின் புதுக் கதைகள் புதியவர் மற்ற பங்களிப்புகள் மாதிரிக் கதைகள்/நினைவுக் கதைகள் மேம்படுத்த வேண்டியவை சிறைச் சாலை உதவி மையம் தமிழில் எழுத உதவி மற்ற உதவிகள் கட்டண உறுப்பினர் உதவி அனுமதி விண்ணப்பங்கள் & விளக்கங்கள் புகார்கள், புகழ்ச்சிகள், ஆலோசனைகள் வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி காமலோக மையம் காமலோக நினைவலைகள் காமலோக அரட்டை வரைவுப் பணிமனை தமிழ் வாசல் புதிய காமப் பாடல்கள் பழைய காமப் பாடல்கள் புதிய காமக் கவிதைகள் காம விடுகதைகள்/குறள்கள் போன்றவை பழைய காமக் கவிதைகள் புதிய காமச் சிரிப்புகள் தொடர் சிரிப்புகள் பழைய காமச் சிரிப்புகள் புதிய காம ஆலோசனை/விவாதங்கள் காமச் சந்தேகங்கள் காமக் கட்டுரைகள்/தகவல்கள் பழைய காமச் சந்தேகங்கள் பழைய காமக் கட்டுரைகள்/தகவல்கள் காமமில்லா தலைப்புகள் காமக் கதை வாசல் புதிய காமக் கதைகள் தொடரும் காமக் கதைகள் முடிவுறாத காமக் கதைகள் முடிவுறா நெடுங் காமக் கதைகள் முடிவுறா சிறு காமக் கதைகள் திருத்த வேண்டிய கதைகள் மிகச் சிறிய காமக் கதைகள் காமலோக படைப்பாளிகள் அறிமுகம் கதைகள் பற்றிய கலந்துரையாடல் தகாத உறவு வாசல் புதிய தகாத உறவுக் கதைகள் முடிவுறாத தகாத உறவுக் கதைகள் திருத்த வேண்டிய த.உ.கதைகள் மிகச் சிறிய தகாத உறவுக் கதைகள் தீவிர தகாத உறவு வாசல் புதிய தீவிர தகாத உறவுக் கதைகள் மிகச் சிறிய தீ.த.உ. கதைகள் முடிவுறாத தீவிர தகாத உறவுக் கதைகள் திருத்த வேண்டிய தீ.த.உ. கதைகள் மற்ற தீவிர தகாத உறவு பங்களிப்புகள் தீ.த.உ.சிரிப்புகள் தீ.த.உ.பாடல்கள் தீ.த.உ.மற்ற படைப்புகள் போட்டி வாசல் மாதாந்திர சிறந்த கதை போட்டிகள் மாதம் ஒரு சவால் போட்டிகள் வருடாந்திர நிர்வாகப் போட்டிகள் வாசகர் சவால் போட்டிகள் போட்டிகள் குறித்த கருத்துக்கள் சவால் கதை வாசல் வாசகர் சவால் கதைகள் - புதியவை வாசகர் சவால் கதைகள் - முடிந்தவை மாதம் ஒரு சவால் - மூலக் கதைகள் மாதம் ஒரு சவால் - தொடர்ச்சிக் கதைகள் சுய சவால் மற்றும் சுழற்சிக் கதைகள் வெண்கல வாசல் புதிய காமக் கதம்பக் கதைகள் புதிய த.உ. கதம்பக் கதைகள் புதிய தீ.த.உ. கதம்பக் கதைகள் சமீப கால காமக் கதைகள் சமீப தகாத உறவுக் கதைகள் சமீப தீவிர தகாத உறவுக் கதைகள் தாமிர வாசல் கதைக்கேற்ற காமப் படங்கள் சித்திர காமச் சிரிப்புகள் திருத்த வேண்டிய சித்திரச் சிரிப்புகள் சினிமா / சின்னத் திரை ஒலியிலும் ஒளியிலும் திரைப்பாடல்கள் சினிமா சின்னத்திரை அசைபடங்கள் வெள்ளி வாசல் காமலோக வெற்றிக் கதைகள் வென்ற காமக் கதைகள் வென்ற தகாத உறவுக் கதைகள் வென்ற தீவிர தகாத உறவுக் கதைகள் காமலோக காமக் கதைகள் கா. சிறுகதைகள் 1பக்க கா. கதைகள் கா. நெடுங்கதைகள் காமலோக தகாத உறவுக் கதைகள் த. சிறுகதைகள் த. நெடுங்கதைகள் காமலோக தீவிர தகாத உறவுக் கதைகள் தீ. சிறுகதைகள் தீ. நெடுங்கதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/50474-compulsory-helmet-for-people-who-sit-back-side-of-two-wheeler-chennai-police.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2018-11-13T21:54:56Z", "digest": "sha1:AIM2SIGCHVRAQPNXHUXV6AIZYYFK26FQ", "length": 9387, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "டூ வீலரின் பின் இருப்பவர்களுக்கும் ஹெல்மெட் கட்டாயம்: சென்னை காவல்துறை அறிவுறுத்தல் | Compulsory helmet for People who sit back side of Two Wheeler: Chennai Police", "raw_content": "\nஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணைக்கு உதவும் வகையில் காவல் ஆய்வாளரை நியமிக்க அரசு ஒப்புதல்\nஇலங்கை நாடாளுமன்றம் ஏற்கனவே அறிவித்தபடி நாளை காலை 10 மணிக்கு கூடுகிறது\nஇலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு இடைக்கால தடை விதித்தது இலங்கை உச்சநீதிமன்றம்\nகூவம், அடையாறு ஆற்றை பராமரிப்பு செய்யாத வழக்கில் அரசுக்கு விதித்த ரூ.2 கோடி அபராதத்துக்கு தடை\nவைகை அணையில் இருந்து பாசனத்திற்காக நவ.23ம் தேதி முதல் 24ம் தேதிவரை தண்ணீர் திறக்க முதல்வர் உத்தரவு\nசபரிமலையில் அனைத்து வயது பெண்களை அனுமதிக்கும் வழக்கை மீண்டும் விசாரிக்க உச்சநீதிமன்றம் முடிவு\nநவ.15ம் தேதி பிற்பகல் பாம்பன் - கடலூர் இடையே கஜா புயல் கரையை கடக்கும் - சென்னை வானிலை ஆய்வு மையம்\nடூ வீலரின் பின் இருப்பவர்களுக்கும் ஹெல்மெட் கட்டாயம்: சென்னை காவல்துறை அறிவுறுத்தல்\nஇருசக்கர வாகனத்தில் செல்லும்போது வாகன ஓட்டுநர்கள் மற்றும் பின்னால் அமர்ந்து பயணம் செய்பவர்கள் கட்டாயம் தலைக்கவசம் அணிய வேண்டும் என சென்னை பெருநகர போக்குவரத்துக் காவல்துறை வலியுறுத்தியுள்ளது.\nஇதுதொடர்பாக வெளியிட்டுள்ள செய்திக���குறிப்பில், தலைக்கவசம் குறித்து போக்குவரத்துக் காவல்துறை சார்பாக விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருவதையும், தலைக்கவசம் அணியாதவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.\nஇருப்பினும் இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்து பயணிப்பவர்கள் தலைக்கவசம் அணியாமல் இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஆகையால், விபத்துகளின்போது தலைக்கவசம் அணியாததால் ஏற்படும் உயிரிழப்புகளைத் தடுக்க இருசக்கர வாகன ஓட்டிகளும் பின்னால் அமர்ந்து பயணிப்பவர்களும் கட்டாயம் தலைக்கவசம் அணிய வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. இதற்கு வாகன ஓட்டிகள் ஒத்துழைப்பு அளிக்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.\nகேரளா வெள்ளத்தில் சிக்கிய 36 பேரை இன்னும் காணவில்லை..\nதமிழகம் மற்றும் புதுச்சேரியில் கனமழைக்கு வாய்ப்பு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nபொறுப்புடன் மக்கள் ஹெல்மெட் அணிய வேண்டும் - உயர்நீதிமன்றம்\nசைக்கிளில் வந்தவரிடம் ஹெல்மெட் கேட்டு 2 ஆயிரம் வசூலித்த போலீஸ்\nகாவலர்களுக்கும் ஹெல்மெட் கட்டாயம்... மீறினால் நடவடிக்கை\nடூ வீலர்களின் விலை 7ஆயிரம் வரை அதிகரிப்பு\nடூவிலரின் பின்னால் அமர்ந்திருப்பவருக்கும் ஹெல்மெட் கட்டாயம் - உயர்நீதிமன்றம்\nகட்டாய ஹெல்மெட், சீட்பெல்ட் வழக்கில் நாளை உத்தரவு\nபின்னால் அமர்வோருக்கும் ஹெல்மெட் கட்டாயம் : தமிழக அரசு\nஹெல்மெட் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் சிறுமி: ஆய்வாளர் பரிசுடன் பாராட்டு..\nடூ வீலர் பின்னால் இருப்பவர்களுக்கும் ஹெல்மெட் கட்டாயம்: தமிழக அரசு\nRelated Tags : டூ வீலர் , ஹெல்மெட் , ஹெல்மெட் விழிப்புணர்வு , Helmet , Two wheeler helmet\nபத்து கி.மீ வேகத்தில் நகரும் ‘கஜா’ புயல்\n‘2.0’ படத்திற்கு யு/ஏ சான்றிதழ்\nரஜினி சொன்னது தெளிவான பதில் - தமிழிசை விளக்கம்\nநோக்கியா 8.1 நவ.28 வெளியீடு - விலை மற்றும் சிறப்பம்சங்கள்\nதமிழக அரசுக்கு விதித்த 2 கோடி அபராதத்திற்கு தடை\nரஜினி எல்லாவற்றையும் தெரிந்திருக்க வேண்டுமா \nஇந்தியாவின் பெருமையா ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் \nவானிலை அறிவிப்புகளை கிண்டல் செய்யாதீர்கள்\nஇந்தாண்டு சபரிமலைக்கு செல்ல திட்டமிடும் பக்தர்களா நீங்கள் \nகற்பகம் முதல் எதிர் நீச்சல் வரை மறக்க முடியுமா 'வாலிபக்' கவிஞரை\nசெய்தி மடல���க்கு பதிவு செய்க\nகேரளா வெள்ளத்தில் சிக்கிய 36 பேரை இன்னும் காணவில்லை..\nதமிழகம் மற்றும் புதுச்சேரியில் கனமழைக்கு வாய்ப்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2018-11-13T22:06:40Z", "digest": "sha1:QCCHWXR6PAX77NB7QOP3PY2HGG4PAPR3", "length": 8528, "nlines": 127, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | நோட்டா", "raw_content": "\nஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணைக்கு உதவும் வகையில் காவல் ஆய்வாளரை நியமிக்க அரசு ஒப்புதல்\nஇலங்கை நாடாளுமன்றம் ஏற்கனவே அறிவித்தபடி நாளை காலை 10 மணிக்கு கூடுகிறது\nஇலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு இடைக்கால தடை விதித்தது இலங்கை உச்சநீதிமன்றம்\nகூவம், அடையாறு ஆற்றை பராமரிப்பு செய்யாத வழக்கில் அரசுக்கு விதித்த ரூ.2 கோடி அபராதத்துக்கு தடை\nவைகை அணையில் இருந்து பாசனத்திற்காக நவ.23ம் தேதி முதல் 24ம் தேதிவரை தண்ணீர் திறக்க முதல்வர் உத்தரவு\nசபரிமலையில் அனைத்து வயது பெண்களை அனுமதிக்கும் வழக்கை மீண்டும் விசாரிக்க உச்சநீதிமன்றம் முடிவு\nநவ.15ம் தேதி பிற்பகல் பாம்பன் - கடலூர் இடையே கஜா புயல் கரையை கடக்கும் - சென்னை வானிலை ஆய்வு மையம்\n“தமிழ்மக்கள் வாழ வைப்பார்கள்” - விஜய் தேவரகொண்டாவை வாழ்த்திய ஹர்பஜன்\n’நோட்டோ’ படத்தை தெலங்கானாவில் ரிலீஸ் செய்ய எதிர்ப்பு\n“நான் கூட மரண வெயிட்டிங்ல இருக்கேன்” - தமிழில் பேசி அசத்திய விஜய் தேவரகொண்டா\nயுடியூப் ட்ரெண்டில் ‘நோட்டா’ டிரெய்லர் முதல் இடம்\nதமிழ் சினிமாவில் தலைத்தூக்கும் அரசியல் கதைக்களம்\nகர்நாடக தேர்தல் முடிவை மாற்றிய நோட்டா\nதொடங்கிய மறுநாளே ’நோட்டா’ ஷூட்டிங் நிறுத்தம்\nபாஜக நோட்டாவிடம் தோற்றது ஏன்\nநோட்டாவிடம் தோற்ற மிஸ்டுகால் கட்சி: ஜிக்னேஷின் கிண்டல் ட்வீட்\nஆர்.கே.நகரில் நோட்டாவிடம் தோல்வி: தமிழக பாஜகவின் பரிதாப நிலை\n7 சுற்று முடிவில் பாஜக 519, நோட்டா 935\nஆர்.கே.நகர்: நோட்டாவை விட குறைவான வாக்குகள் பெற்ற பாஜக\n'நோட்டா'-வில் 6 லட்சம் வாக்குகள்\nகாங்கிரஸ் வெற்றியை தகர்த்ததா நோட்டா வாக்குகள்\n“தமிழ்மக்கள் வாழ வைப்பார்கள்” - விஜய் தேவரகொண்டாவை வாழ்த்திய ஹர்பஜன்\n’நோட்டோ’ படத்தை தெலங்கானாவில் ரிலீஸ் செய்ய எதிர்ப்பு\n“நான் கூட மரண வெயிட்டிங்ல இருக்கேன்” - தமிழில் பேசி அசத்திய விஜய் தேவரகொண்டா\nயுடியூப் ட்ரெ���்டில் ‘நோட்டா’ டிரெய்லர் முதல் இடம்\nதமிழ் சினிமாவில் தலைத்தூக்கும் அரசியல் கதைக்களம்\nகர்நாடக தேர்தல் முடிவை மாற்றிய நோட்டா\nதொடங்கிய மறுநாளே ’நோட்டா’ ஷூட்டிங் நிறுத்தம்\nபாஜக நோட்டாவிடம் தோற்றது ஏன்\nநோட்டாவிடம் தோற்ற மிஸ்டுகால் கட்சி: ஜிக்னேஷின் கிண்டல் ட்வீட்\nஆர்.கே.நகரில் நோட்டாவிடம் தோல்வி: தமிழக பாஜகவின் பரிதாப நிலை\n7 சுற்று முடிவில் பாஜக 519, நோட்டா 935\nஆர்.கே.நகர்: நோட்டாவை விட குறைவான வாக்குகள் பெற்ற பாஜக\n'நோட்டா'-வில் 6 லட்சம் வாக்குகள்\nகாங்கிரஸ் வெற்றியை தகர்த்ததா நோட்டா வாக்குகள்\nரஜினி எல்லாவற்றையும் தெரிந்திருக்க வேண்டுமா \nஇந்தியாவின் பெருமையா ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் \nவானிலை அறிவிப்புகளை கிண்டல் செய்யாதீர்கள்\nஇந்தாண்டு சபரிமலைக்கு செல்ல திட்டமிடும் பக்தர்களா நீங்கள் \nகற்பகம் முதல் எதிர் நீச்சல் வரை மறக்க முடியுமா 'வாலிபக்' கவிஞரை\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/raja?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2018-11-13T23:02:02Z", "digest": "sha1:7VRC5FC46FRHFXRUOHXYKDV2BEIPR6YS", "length": 8920, "nlines": 133, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | raja", "raw_content": "\nஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணைக்கு உதவும் வகையில் காவல் ஆய்வாளரை நியமிக்க அரசு ஒப்புதல்\nஇலங்கை நாடாளுமன்றம் ஏற்கனவே அறிவித்தபடி நாளை காலை 10 மணிக்கு கூடுகிறது\nஇலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு இடைக்கால தடை விதித்தது இலங்கை உச்சநீதிமன்றம்\nகூவம், அடையாறு ஆற்றை பராமரிப்பு செய்யாத வழக்கில் அரசுக்கு விதித்த ரூ.2 கோடி அபராதத்துக்கு தடை\nவைகை அணையில் இருந்து பாசனத்திற்காக நவ.23ம் தேதி முதல் 24ம் தேதிவரை தண்ணீர் திறக்க முதல்வர் உத்தரவு\nசபரிமலையில் அனைத்து வயது பெண்களை அனுமதிக்கும் வழக்கை மீண்டும் விசாரிக்க உச்சநீதிமன்றம் முடிவு\nநவ.15ம் தேதி பிற்பகல் பாம்பன் - கடலூர் இடையே கஜா புயல் கரையை கடக்கும் - சென்னை வானிலை ஆய்வு மையம்\nபுதிய கட்சியில் இணைந்த ராஜபக்ச - ஓரங்கட்டப்படுகிறாரா சிறிசேன \nஎல்லாம் சரியாகத்தான் போய்க் கொண்டிருக்கிறது ராஜன் - பதில் கொடுக்கும் எஸ்.ஆர்.சேகர்\nதர்மபுரியில் மீண்டும் தர்மம் புதைக்கப்பட்டுள்ளது - தமிழிசை கண்டனம்\nராஜமவுலியின் ’ஆர்ஆர்ஆர்’ ஷூட்டிங் தொடங்கியது\n“பணமதிப்பு நீக்கம், ஜிஎஸ்டியால் வளர்ச்சி பாதிப்பு”- ரகுராம் ராஜன்\nபணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டியால் நாட்டின் பொருளாதாரம் கடும் பாதிப்பு - ரகுராம் ராஜன்\nஅதிகாரமில்லை.. ஆனால் ஆடி முடித்த சிறிசேன \nபாஜக ஜெயித்தால் ஹைதராபாத்துக்கு புதுப் பெயர் \n“காட்சிகளை நீக்காவிட்டால் 'சர்கார்' ஓடாது” - ராஜன் செல்லப்பா எச்சரிக்கை\nஇல்லத்தரசிகளும் அரசியலுக்கு வர வேண்டும்... தமிழிசை வலியுறுத்தல்\nசிம்புவின் ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’ தீபாவளி பரிசு\nவிஜய் சினிமாவில் நேர்மையாக இருக்க வேண்டும் - தமிழிசை செளந்தர்ராஜன்\nஉடைகிறதா ரணிலின் ஐக்கிய தேசிய கட்சி \n“தமிழர் பிரச்னைக்கு தீர்வு காணப்படும்” - நமல் ராஜபக்ச\nபுதிய கட்சியில் இணைந்த ராஜபக்ச - ஓரங்கட்டப்படுகிறாரா சிறிசேன \nஎல்லாம் சரியாகத்தான் போய்க் கொண்டிருக்கிறது ராஜன் - பதில் கொடுக்கும் எஸ்.ஆர்.சேகர்\nதர்மபுரியில் மீண்டும் தர்மம் புதைக்கப்பட்டுள்ளது - தமிழிசை கண்டனம்\nராஜமவுலியின் ’ஆர்ஆர்ஆர்’ ஷூட்டிங் தொடங்கியது\n“பணமதிப்பு நீக்கம், ஜிஎஸ்டியால் வளர்ச்சி பாதிப்பு”- ரகுராம் ராஜன்\nபணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டியால் நாட்டின் பொருளாதாரம் கடும் பாதிப்பு - ரகுராம் ராஜன்\nஅதிகாரமில்லை.. ஆனால் ஆடி முடித்த சிறிசேன \nபாஜக ஜெயித்தால் ஹைதராபாத்துக்கு புதுப் பெயர் \n“காட்சிகளை நீக்காவிட்டால் 'சர்கார்' ஓடாது” - ராஜன் செல்லப்பா எச்சரிக்கை\nஇல்லத்தரசிகளும் அரசியலுக்கு வர வேண்டும்... தமிழிசை வலியுறுத்தல்\nசிம்புவின் ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’ தீபாவளி பரிசு\nவிஜய் சினிமாவில் நேர்மையாக இருக்க வேண்டும் - தமிழிசை செளந்தர்ராஜன்\nஉடைகிறதா ரணிலின் ஐக்கிய தேசிய கட்சி \n“தமிழர் பிரச்னைக்கு தீர்வு காணப்படும்” - நமல் ராஜபக்ச\nரஜினி எல்லாவற்றையும் தெரிந்திருக்க வேண்டுமா \nஇந்தியாவின் பெருமையா ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் \nவானிலை அறிவிப்புகளை கிண்டல் செய்யாதீர்கள்\nஇந்தாண்டு சபரிமலைக்கு செல்ல திட்டமிடும் பக்தர்களா நீங்கள் \nகற்பகம் முதல் எதிர் நீச்சல் வரை மறக்க முடியுமா 'வாலிபக்' கவிஞரை\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilkingdom.com/?ref=PBThemez", "date_download": "2018-11-13T22:57:36Z", "digest": "sha1:TYN2E6BSJDEIGJDJXJTG5TPKZZUGWV5S", "length": 14238, "nlines": 278, "source_domain": "www.tamilkingdom.com", "title": "THAMILKINGDOM THAMILKINGDOM", "raw_content": "\nஎண் 1இல் பிறந்தவருக்குரி�� பலன்கள்\n பிரபல நான்கு ஜோதிடர்களின் கணிப்பு(காணொளி)\nஅரசியல் இலங்கை செய்திகள் A\nமைத்திரியின் தீர்மானம் சரி கொந்தளிப்பில் சட்டத்துறை\nநாடாளுமன்றக் கலைப்பு தொடர்பிலான ஜனாதிபதியின் தீர்மானம் சரியா னதே என அவர் சார்பில் இன்று உயர்நீதிமன்றத்தில் வாதங்களை முன்வைக் கப்படவுள்ளதா...\nஅரசியல் இலங்கை செய்திகள் A\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்\nஅரசியல் இலங்கை கட்டுரைகள் செய்திகள் A\nநான் ஒருபோதும் இனவாதத்துடன் செயற்படவில்லை - மகிந்த\nஸ்ரீலங்கா முஸ்லிம் மக்களுக்கு எதிர்காலத்தில், எவ்வித பிரச்சினையும் ஏற்பட இடமளிக்கப்போவது இல்லையென, ஸ்ரீலங்காவின் புதிய பிரதமர் மஹிந்த ராஜ...\nஅரசியல் இலங்கை கட்டுரைகள் செய்திகள் A\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்\nஅரசியல் இலங்கை செய்திகள் A\nகூட்டமைப்பின் முக்கிய தீர்மானம்; ஏனைய கட்சிகளுக்கு வாய்ப்பென்கிறாா் - மாவை\nஎதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்குள் புதிய கட்சிகள் அல்லது அமைப்புக்களை இணைத்துக் கொள்வது தொடர்பாக ஆராயப்ப...\nஅரசியல் இலங்கை செய்திகள் A\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்\nஅரசியல் இலங்கை செய்திகள் A\nசு.க. அமைப்பாளர்களுடன் கலந்துரையாடல் இன்று ஜனாதிபதி.\nஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அமைப்பாளர்களை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று சந்திக்கவுள்ளார். இச் சந்திப்பு இன்று...\nஅரசியல் இலங்கை செய்திகள் A\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்\nஅரசியல் இலங்கை கட்டுரைகள் செய்திகள் A\nஉயர் நீதிமன்றின் தீர்மானம் இன்று வெளியிடப்படும்.\nபாராளுமன்றம் கலைக்கப்பட்டமைக்கு எதிராக 17 அடிப்படை மனித உரிமை மீறல் மனுக்கள் நேற்றைய தினம் உயர் நீதிமன்றில் தாக்கல் செய...\nஅரசியல் இலங்கை கட்டுரைகள் செய்திகள் A\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்\nஅரசியல் இலங்கை செய்திகள் A\n இன்னும் சற்று நேரத்தில் எதுவும் நடக்கலாம்\nஇலங்கையின் மீயுயர் நிதிமன்றம் எனப்படும் உச்சநீதிமன்றத்தின் வளாகம் வளாகம் தற்பொழுதுவரை பரபரப்பாகவே உள்ளதுடன் சிறிலங்கா அரச தலை வரால் நாடாள...\nஅரசியல் இலங்கை செய்திகள் A\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nமகிந்தவுக்கு சாவுமணியடித்த மைத்திரி இது முடிவல்ல - ஆரம்பம்.\nநாட்டின் அரசியல் சாசனத்தையும், ஜனநாயகத்தையும் மீறி சர்வாதிகார ஆட்சியை நிறுவ முற்பட்ட மைத்ரி – மஹிந்த கூட்டணியின் வீழ்ச்சிக்கான சாவு மணி இ...\n தலைதெறிக்க ஓடிய இரு மஹிந்தவாதிகள்\nஜனாதிபதியின் தீர்மானத்தை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணை தற்சமயம் உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்றும் வரும் நிலையில், நீதிமன்...\nவிபத்தில் சிக்கிய கோட்டா உயிர் தப்பித்தாா்.\nஇலங்கையின் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டபாய ராஜபக்ச அவ ரது மனைவியுடன் பயணம் செய்த ஜீப் வண்டி இன்று காலை விபத்தில் சிக்கி யுள்ளது. ...\nவிக்கியிடம் இந்தியா கூறியது என்ன\nகஜேந்திரகுமார் பொன்னம்பலத்துடன் கூட்டுச்சேரவேண்டாமென சி.வி. விக்னேஸ்வரனிடம் இந்தியா கூறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வ...\n அனைத்து தூதரகங்களுக்கும் கடிதங்கள் பறக்கின்றன.\nசிறிலங்கா நாடாளுமன்றின் சபாநாயகர் அனைத்து வெளிநாட்டுத் தூதுவர்கள் மற்றும் ராஜதந்திரிகளுக்கும் தற்பொழுது அவசர கடிதங்களினை அனுப்பி வருவதாக ...\nவடக்கு அரசியலில் திருப்பம் அதிரடியாக களமிறங்குகின்றார் விக்கினேஸ்வரன்.\nவடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் கூட்டணி எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் அதிரடியாகக் களமிறங்க தயரா...\nவரவு செலவுத் திட்டம் 2015\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.stage3.in/india-news/three-states-notice-for-air-pollution", "date_download": "2018-11-13T22:52:04Z", "digest": "sha1:54TJO55ST7MV455BZMCUYVGKSYQY6F2M", "length": 8881, "nlines": 65, "source_domain": "tamil.stage3.in", "title": "நச்சுக்காற்றை கட்டுப்படுத்தாது ஏன்?.மூன்று மாநிலங்களுக்கு 'நோட்டிஸ்'", "raw_content": "\nடெல்லி மற்றும் புறநகர் பகுதிகளில் நச்சுப்புகையாக மாறிய காற்று மாசுவை கட்டுப்படுத்த மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து இரண்டு வாரங்களில் அறிக்கைகள் வெளியிடும்படி டெல்லி, பஞ்சாப், ஹரியானா போன்ற மாநிலங்களுக்கு தேசிய மனித உரிமை ஆணையம் நோடீஸ் அனுப்பியுள்ளது. சமீபகாலமாக டெல்லி மற்றும் புறநகர் பகுதிகளில் காற்று மாசுபாடு அதிகரித்துள்ளது. இதையடுத்து வரும் 12-ஆம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் கட்டுமான பணிகள் மற்றும் வாகன போக்குவரத்துக்கும் தடை ஏற்பட்டுள்ளது. இது குறித்து பத்திரிக்கை மற்றும் சமூக வலைத்தளங்களில் செய்திகள் வெளியானதை அடுத்து தேசிய மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்தது.\nதேசிய மனித உரிமை ஆணையம் பிறப்பித்த உத்தரவின்படி \"டெல்லியில் காற்று மாசுபாடு அதிகரிக்க டீசல் வாகனங்கள், கட்டுமான பணிகள், பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநிலங்களில் விவசாய நிலங்களில் அறுவடை முடிந்து எஞ்சியவற்றை எரிப்பது என பல காரணங்கள் கூறப்படுகின்றன. பனிக்காலம் துவங்குவதற்கு முன் இந்த பிரச்சினை ஏற்படுவது வழக்கமாக உள்ளது. இதை தடுக்க தகுந்த நிபுணர்களை வைத்து ஆய்வு நடத்தி அவர்களின் கோரிக்கைகளை முறையாக நடைமுறைப்படுத்தவேண்டும். நச்சு புகையில் இருந்து மக்களை பாதுகாக்க மருத்துவ பரிசோதனைகள் நடத்த வேண்டும்.இந்த பிரச்சினையில் உடனடியாக எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து சுற்றுச்சூழல், வன மற்றும் காலநிலை மாற்றத்துக்கான மத்திய அமைச்சகம், சுகாதாரம் மற்றும் குடுமப நல அமைச்சகம், நெடுஞ்சாலை மற்றும் சாலை போக்குவரத்து அமைச்சகம், டெல்லி, ஹரியானா மற்றும் பஞ்சாப் மாநில செயலர்கள் இரண்டு வாரங்களில் அறிக்கை அளிக்க வேண்டும்.\" என்று அதில் கூறப்பட்டுள்ளது. \"\nவிக்னேஷ் சுற்றுப்புற சுகாதாரம் மற்றும் கல்வி சார்ந்த செய்திகளை பெருமளவு எழுதி வருகிறார். இவர் தனது செய்திகளில் கற்பனை திறனையும், புது புது தகவல்களையும் வெளிப்படுத்தி வருகிறார். இவர் செய்திகளை எழுதுவதில் வல்லவர். தனது திறமையால் சிறு தகவல்களை வைத்து அதன் மூலம் நம்மால் ஈன்ற அளவுக்கு தனது முயற்சிகளை வெளிப்படுத்துவார். அனைவரிடத்திலும் வெளிப்படையாக பழக கூடியவர். மற்றவர்களிடமிருந்து புது நுணுக்கங்களையும் நுட்பத்தையும் சேகரித்து தன்னுடைய அறிவை வளர்த்து கொள்வார். இவர் தான் சேகரிக்கும் தகவல்களை மிகவும் எளிமையான முறையில் மக்களுக்கு கொண்டு சேர்ப்பதில் சிறப்பானதாக விளங்குகிறார்.\nசெய்தியாளர் அலுவலக முகவரி 1B, Commercial Site, TNHB,\nசெய்தியாளர் கைபேசி எண் 9585585516 செய்தியாளர் மின்னஞ்சல் vigneshanjuvi06@gmail.com\nஇந்தியாவில் 5 லட்ச மக்களுக்கு மேல் காற்று மாசுபாட்டால் இறப்பு\nடெல்லி காற்று மாசுபாடு அபாயத்தின் உச்சத்தை எட்டியது\nஅஜித் ப்ரம் அருப்புக்கோட்டை படப்பிடிப்பை துவங்கிய தனுஷ்\n'வீரா' படம் வெளியாவதில் சிக்கல் - ஒரே நாளில் 7 படங்கள் ரிலீஸ்\nநாச்சியார் டீசர் பற்றி பேச வேண்டாம் - ஜோதிகா\nதுல்கர் சல்மானின் 25வது படத்திற்கு இசையமைப்பாளர் ரெடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/leaked-shooting-hyderabad-spot-photo-of-ajith-in-visuvasam/", "date_download": "2018-11-13T22:16:45Z", "digest": "sha1:HYOT4WU4YEELOLNSIVBULPL4X7F3E2QR", "length": 10055, "nlines": 105, "source_domain": "www.cinemapettai.com", "title": "சால்ட் அன்ட் பெப்பர் லுக்குக்கு குட் பை சொல்லிய தல ! லீக் ஆனதா விசுவாசம் படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் போட்டோ ? - Cinemapettai", "raw_content": "\nHome News சால்ட் அன்ட் பெப்பர் லுக்குக்கு குட் பை சொல்லிய தல \nசால்ட் அன்ட் பெப்பர் லுக்குக்கு குட் பை சொல்லிய தல லீக் ஆனதா விசுவாசம் படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் போட்டோ \nதல அஜித் மற்றும் இயக்குனர் சிவா இணையும் நான்காவது படம் விசுவாசம். சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பு. வெற்றி ஒளிப்பதிவு, இமான் இசை. ஹீரோயினாக நயன்தாரா, காமெடிக்கு யோகி பாபு, ரோபோ ஷங்கர். படத்தை பற்றிய பல தகவல்கள் கிசு கிசுக்கப்பட்டாலும், சில நாட்களாகவே எந்த அதிகாரபூர்வ அறிவிப்பும் வரவில்லை. இந்நிலையில் படத்தின் ஷூட்டிங் திங்கள் அன்று அதாவது மே 7 ஹைதராபாதில் தொடங்குகிறது என்று தகவல்கள் வெளியாகின.\nஅதே போல் நேற்று முன் தினம் சென்னை ஏர்போர்ட் இல் அஜித் காணப்பட்டார். மேலும் தமன் அஜித் அவர்களுடன் ஹைதராபாத் ஏர்போட்டில் எடுத்த போட்டோவையும் வெளியிட்டார்.\nமேலும் நயன்தாரா ஏர் போர்ட் ஸ்டாப்புடன் எடுத்துக்கொண்ட போட்டோவும் இணையத்தில் வெளியானது.\nஇந்நிலையில் முதல் மூன்று நாட்கள் ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் பாடல் ஷூட்டிங் தான் நடைபெறும் என்ற தகவல்கள் வெளியாகின. பின்னர் ஷூட்டிங் ஸ்பாட் போட்டோ என்று இந்த போட்டோ ட்விட்டரில் வெளியானது.\nஇரவு நேரத்தில் திருவிழா போன்ற செட் அமைப்பில் பாடல் காட்சி போல தோன்றியது அது. எனினும் அது விசுவாசம் தானா என் தெளிவாக இல்லை. இந்நிலையில் அந்த போட்டோவை ஜூம் செய்து , இது அஜித் ஆன், மேலும் சால்ட் அண்ட் பெப்பர் லுக்கை மாற்றிவிட்டார் என்றும் அவர் ரசிகர்கள் ஷேர் செய்தனர்.\nஇது ஒரு புறம் இருக்க, சிலரோ ப்ளீஸ் ஷூட்டிங் ஸ்பாட் போட்டோக்களை இது போல ஷேர் செய்ய வேண்டாம், . எப்படியும் இயக்குனர் சிவா தன் செண்டிமெண்ட் ஆன வியாழன் அன்று அதிகாரபூர்வமாக வெளியிடுவார், அதுவரை காத்திருப்போம் என்றும் கோரிக்கை வைக்கின்றனர்.\nஎன் குழந்தை பருவத்தின் சிறந்த பகுதி இவர் உருவாக்கியது தான் – போட்டோ பதிவிட்ட அக்ஷரா ஹாசன்.\n2.0 படத்திற்கு கிடைத்த சென்சார் சான்றிதழ். போடுடா வெடிய.\nபரியேறும் பெருமாள் இயக்குனர் மாரி செல்வராஜின் அடுத்த படத்தில் தனுஷ் தான் ஹீரோவாம். குவியுது பாராட்டும் வாழ்த்தும்.\nஎன் நெருங்கிய நண்பனின் பிறந்தநாள். லைக்ஸ் அள்ளிக்குவிக்குது விஷ்ணு விஷால் அப்லோட் செய்த விக்ராந்த் போட்டோஸ்.\nவித்தார்த் நடிப்பில் “வண்டி” படத்தின் பெப்பியான “உலகம் என்னை” பாடல் லாரிகள் வீடியோ.\nஎமோஷனின் உச்சம். இமைக்கா நொடிகள் படத்தின் “காதல் ஒரு ஆகாயம்” வீடியோ பாடல்.\nசாக்கடையை சுத்தம் செய்யும் இன்ஸ்பெக்டர் விஜய் ஆண்டனி – திமுறுபுடிச்சவன் ஸ்னீக் பீக் பிரமோ வீடியோ\nவிஜய், அட்லி இணையும் படத்தின் கதையம்சம் இப்படிதான் இருக்குமாம். அப்போ படம் வேறலெவல் தான்\nஹாலிவுட் ஜாம்பவான் ஸ்டான்லி மரணம்.. ஸ்டான்லி சாதனைகள்.. சூப்பர் ஹீரோ சாம்ராஜ்யம் சரிந்தது\nவருகிறது காஞ்சனா 3 இதோ ரிலீஸ் தேதி.\nசைபர் க்ரைம்க்கே தண்ணி காட்டிய தமிழ் ராக்கர்ஸ். பிரபல தயாரிப்பு நிறுவனத்தின் பினாமியா. பிரபல தயாரிப்பு நிறுவனத்தின் பினாமியா. இனி ஒன்னும் பண்ண முடியாது\nசர்கார் சிம்டங்கரன் முழு வீடியோ சாங் வெளியிடு.. Caller Tune செட் பண்ணிக்கலாமா\nசூப்பர் ஸ்டார் ரஜினியின் அடுத்த மருமகன்.. பரபரப்பில் கோலிவுட்\nமிக பிரம்மாண்ட படத்தில் கமலுடன் இணையப்போகும் சிம்பு.. ரசிகர்கள் உற்சாகம்\nவளர்த்த கடா மாரில் பாயுதே.\nபுடவையில் கலக்கலாக போஸ் கொடுக்கும் இருட்டு அறையில் முரட்டு குத்து புகழ் சந்திரிகா ரவியின் போட்டோஸ்.\nரஜினியை தொடர்ந்து இப்ப சிம்புவும் அவுட்.. எல்லாத்துக்கும் காரணம் அஜித்\nசுப்ரமணியபுரம் கதை என்னுடையது. தன் பட போஸ்டருடன் – பேஸ்புக்கில் பதிவிட்ட இயக்குனர் வெற்றி மஹாலிங்கம்.\nசர்கார் உண்மை நிலவரத்தை வெளியிட்ட பிரபல திரையரங்கம்.\nவைரலாகுது ‘போகிமான் – டிடெக்டிவ் பிக்காச்சு’ ட்ரைலர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/miscellaneous/140888-you-can-see-quebec-forests-are-breathing-with-your-eyes.html", "date_download": "2018-11-13T22:32:07Z", "digest": "sha1:3CXXI7IE27VN4ABCLICJBLZ6TESQ3QYC", "length": 29417, "nlines": 413, "source_domain": "www.vikatan.com", "title": "பூமி மூச்சு விடுவதைப் பார்த்திருக்கிறீர்களா... இங்கே பாருங்கள்! | You can see Quebec Forests are breathing with your eyes", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 09:53 (28/10/2018)\nபூமி மூச்சு விடுவதைப் பார்த்திருக்கிறீர்களா... இங்கே பாருங்கள்\nவீடியோவை நன���றாகக் கவனியுங்கள். மரங்கள் தள்ளாடுகின்றன, காற்று ஊளையிட்டுச் சுழற்றியடிக்கின்றது. நிலத்தின் பெரும்பகுதி மேலெம்புவதும் இறங்குவதுமாக இருக்கிறது.\nமாயமில்லை மந்திரமில்லை. வி.எஃப்.எக்ஸும் இல்லை. உண்மையில் நடந்தது. ஆம், நிஜமாகவே பூமிதான் சுவாசித்துக் கொண்டிருக்கிறது. நம்பமுடியவில்லையா\nமரங்கள் சுவாசிப்பதைப் பற்றி கேள்விப்பட்டிருப்போம். பகலில் கார்பன் டை ஆக்ஸைடை உள்ளிழுத்து ஆக்ஸிஜனை வெளியேற்றும். இரவில் அதையே தலைகீழாகச் செய்யும். அதைப் போலவே நிலமும் சுவாசிக்கும். சற்று வித்தியாசமாக. அதுதான் குபெக் காட்டிலும் நடந்தது. பூமி மூச்சு வாங்கிக் கொண்டிருந்தது. சுவாசித்துக் கொண்டிருக்கும் உயிருள்ள உணர்ச்சிப்பூர்வமான காடாகக் காட்சியளித்தது குபெக். அதில் எந்த ஏமாற்று வித்தைகளும் இல்லை. எந்த ராட்சத மனிதனும் மண்ணுக்கடியில் படுத்து குறட்டை விடவில்லை. மண்தான் சுவாசித்துக் கொண்டிருந்தது. கற்பனைப் புனைவுகளில் வருவதுபோல் அந்த வீடியோவில் தெரிவது மர மனிதனல்ல. உண்மையான மரம்தான். மேலும் கீழும் ஏறி இறங்கிக் கொண்டிருப்பது அந்த மரம் அமைந்திருக்கும் நிலப்பகுதிதான்.\n`ஏப்ரல் வரைக்கும் வெயிட் பண்ணுங்க’ - `கேம் ஆஃப் த்ரோன்ஸ்’ குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு #ForTheThrone\n`கஜா’ புயலை எதிர்கொள்ள ஏற்பாடுகள் தயார் - காஞ்சிபுரம் ஆட்சியர் பொன்னையா\nபிறந்தநாள் கொண்டாட பணம் இல்லாத சோகத்தில் இளைஞர் தற்கொலை\nஇதற்குமுன் இதுபோன்ற நிகழ்வு 2012-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஒருமுறை நிகழ்ந்தது. அதற்கும் முன்பாக யாரேனும் பார்த்துள்ளார்களா என்பதற்கான பதிவுகள் எதுவும் கிடைக்கவில்லை. கனடிய வானிலை அமைப்பு (Weather Network) என்ற ஒரு ஊடகத்தின் நேயர் டோனி என்பவர் அதை அவர்களிடம் பதிவுசெய்தார். பிரிட்டிஷ் கொலம்பியாவில் அவர் பதிவுசெய்த அந்த நிகழ்வுக்குப் பிறகு தற்போது மீண்டும் அதுபோன்ற ஓர் அரிய நிகழ்வு கேண்டர்பரி பல்கலைக்கழகப் பேராசிரியர் டேனியல் ஹோலாண்ட் என்பவரால் டிவிட்டரில் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.\nவீடியோவை நன்றாகக் கவனியுங்கள். மரங்கள் தள்ளாடுகின்றன, காற்று ஊளையிட்டுச் சுழற்றியடிக்கின்றது. நிலத்தின் பெரும்பகுதி மேலெம்புவதும் இறங்குவதுமாக இருக்கிறது. கிட்டத்தட்ட பூமி பெருமூச்சு விடுவதுபோல் இருக்கிறதா பூமிக்கு ��ிரம்மாண்டமான நுரையீரல் இருப்பதும் போலவும் அந்த நுரையீரல் மண்ணுக்கடியில் இரைந்து கொண்டிருப்பதுபோல் தோன்றுகிறதா\nஇந்த மாதத்தின் தொடக்கத்தில் குபெக்கிலுள்ள சாக்ரே கோயர் என்ற வனப்பகுதியில்தான் இது நடந்தது. அதைப் பார்க்கும்போது பூமி அதற்கான சுவாசப் பயிற்சியை மேற்கொள்வது போன்ற பிரமை ஏற்படுகிறது. ஆச்சர்யங்களை ஒதுக்கிவைத்து விடுவோம். இந்த நிகழ்வுக்கான காரணமென்ன பூமி உண்மையாகவே சுவாசிக்குமா ஒருவேளை குபெக்கின் லாரன்ஸ் நதியில் கொட்டப்படும் கழிவுகளால் அழிந்துகொண்டிருக்கும் டால்பின்களை நினைத்துத் துடிக்கிறதோ இருக்கலாம். ஆனால், ஆதாரப்பூர்வமாகப் பூமியின் இந்தப் பெருமூச்சுக்கு வேறு காரணமும் உள்ளது. அறிவியலாளர்கள் கூறும் அந்தக் காரணம் விசித்திரமாகவும் அச்சுறுத்துவதாகவும் இருக்கிறது.\nமழைக்காலத்தின் போதும், புயற்காற்று அடிக்கும்போதும் மண்ணின் ஈரப்பதம் அதிகமாக இருக்கும். அதனால் அதன் இறுக்கம் தளர்ந்து நெகிழ்ந்து போயிருக்கும். அதனால் மரத்தின் வேரோடு மண்ணுக்கு இருக்கும் பிணைப்பும் தளர்ந்துபோகும். மரத்தின் உச்சியில் வேகமாகச் சுழன்றடிக்கும் காற்று அதை இழுத்துச் செல்லுமளவுக்கு வேகம் கொண்டிருக்கும். அந்த இழுவையின் ஆற்றல் வேர்வரை பரவி வேரை இழுத்துச் செல்கிறது. மண்ணோடு அதற்கு இருக்கும் இறுக்கம் தளர்ந்து போயிருப்பதால் வேர்கள் தம் பிடிப்பை இழந்து மேலெழும்புவதால் மண்ணும் அதனோடு மேலே எழும்புகிறது.\nஇது காற்றின் வேகத்துக்கும், வேரின் பிடிப்புக்கும் இடையே நடக்கும் ஒருவித மோதல். அதில் பெரும்பாலும் வெற்றி பெறுவது மண்ணும் வேரும்தான். காற்றின் வேகம் மிகக் கடுமையாகவும் நீண்ட நேரத்துக்கும் இருக்கும்போது சில மரங்கள் இந்தச் சண்டையில் தோற்றுப் போகின்றன.\nஆனால், இது வழக்கமாக அனைத்து பகுதிகளிலும் நடப்பதுதான். அப்படியிருக்க அந்த அடிப்படைகளை மட்டுமே இப்படியொரு நிகழ்வுக்குப் பொருத்திப் பார்க்க முடியாது. அது நம்பும்படியாக இருக்கப் போவதுமில்லை. காடு சுவாசிப்பதைப் பற்றி மேலும் அதிகமாகத் தெரிந்துகொள்ள வேண்டுமா மரங்கள் சுவாசிப்பதைப் பற்றிச் சிந்தித்துக் கொள்ளுங்கள். வளிமண்டலத்தின் கார்பன் டை ஆக்ஸைடை எடுத்துக்கொண்டு ஆக்ஸிஜனை வெளியேற்றுகிறது. அதேபோலத்தான் மண்ணும் சுவாசிக்��ிறது. மண்ணுக்குள் பல்லாயிரம் சிற்றுயிர்களும் நுண்ணுயிர்களும் வாழ்கின்றன. அவை தாவரங்களின் வேர்களிலும் காய்ந்த சருகுகளிலும் இலைகளிலும் கூட்டாகச் சேகரிக்கப்பட்டிருக்கும் கார்பன் மற்றும் கார்பன் டை ஆக்ஸைடை உணவாக உட்கொண்டு உயிர் வாழ்கின்றன. அதிலிருந்து கார்பனை மட்டும் எடுத்துக்கொண்டு மற்றதை வெளியேற்றி விடுகின்றன. அந்த வாயு மேற்பரப்புக்கு வந்து வளிமண்டலத்தில் கலந்துவிடும். காட்டில் மரங்களால் சேகரிக்கப்படும் கார்பன்கள் இப்படித்தான் மண்ணுக்குக் கடத்தப் படுகின்றது. இப்படியாக மண்ணுக்குள் வாழும் உயிர்கள் மண்ணைச் சுவாசிக்க வைக்கின்றன. நிலத்தின் இந்தச் சுவாசம் சீராக இருக்கும்போது மண்ணுக்கான வளங்கள் பேணப்படும். அதிகமானால் மண் தன் பிடிப்பை இழந்து நிலத்தை பலவீனமடையச் செய்யும். அதுதான் கடந்த 25 ஆண்டுகளாக நடந்துவருகிறது. அதற்கு முக்கியக் காரணம் காலநிலை மாற்றமும் வெப்பமயமாதலும். பூமியின் வெப்பநிலை உயர்வதால் சராசரி அளவைவிட அதிகமாகக் கரிம வாயு வெளியேறுகிறது. அது மண்ணின் இறுக்கத்தை அதிகமாகவே தளரச் செய்கின்றது. மண் தளர்ச்சியடையும்போது வேரோடு அதற்கிருக்கும் பிடிப்பும் நெகிழ்ந்துவிடும். அப்படியொரு காரணத்தினால்தான் பூமியின் சராசரி சுவாசம் இப்படி இறைஞ்சலாகியுள்ளது.\nஆம். பூமியும் நம்மைப்போல் சுவாசிக்கின்றது. அதை நாம் உணரமுடியாது அவ்வளவே. அதன் அத்தகைய சீரான சுவாசம் காலநிலை மாற்றத்தால் தற்போது பிரச்னைக்கு உள்ளாகியுள்ளது. நிலத்துக்கு அடியிலிருக்கும் காற்றோட்டம் அளவுக்கு அதிகமாக உள்ளது. அந்தப் பெருமூச்சைத்தான் பிரிட்டிஷ் கொலம்பியாவிலும், குபெக்கிலும் மனித இனம் உணர்ந்துள்ளது.\nஐபோன்களுடன் உலவும் மாத்ஷே பழங்குடிகள்... அமேசான் காட்டில் இவர்கள் என்ன செய்கிறார்கள்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`ஏப்ரல் வரைக்கும் வெயிட் பண்ணுங்க’ - `கேம் ஆஃப் த்ரோன்ஸ்’ குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு #ForTheThrone\n`கஜா’ புயலை எதிர்கொள்ள ஏற்பாடுகள் தயார் - காஞ்சிபுரம் ஆட்சியர் பொன்னையா\nபிறந்தநாள் கொண்டாட பணம் இல்லாத சோகத்தில் இளைஞர் தற்கொலை\n`2013-ல் இறந்தவர் 2017-ல் கடன் வாங்கியதாக நோட்டீஸ்’ - சர்ச்சையில் திருவாடானை ஸ்டேட் வங்கி நிர்வாகம்\nநிர்மலா தேவி தாக்கல் செய்த மனுவுக்கு சி.பி.சி.ஐ.டி எதிர்ப்பு\nஇலங்���ை நாடாளுமன்றக் கலைப்புக்கு டிசம்பர் 7 வரை நீதிமன்றம் தடை\nபிறந்து 12 நாளே ஆன குழந்தையை தூக்கிச் சென்ற குரங்கு\nமணல் எடுப்பதற்கான தடை இன்றோடு முடிவடைந்தது - பாலாறு விவகாரத்தில் அடுத்தது என்ன\nபச்சைக்கிளி வளர்த்த சென்னை வியாபாரிக்கு 10,000 ரூபாய் அபராதம்\n`நீ துரோகம் பண்ணுறாய் வைத்தி; உருப்படவே மாட்டாய்' - காடுவெட்டி குரு தாயார்\n`சட்டபூர்வமாக விவாகரத்து பெற்றுவிட்டோம்’ - மனைவியைப் பிரிந்தார் நடிகர் வ\n`3 மாதம் வாழ்ந்த வாழ்க்கையே வேற லெவல்'- ரயில் கொள்ளையர்களின் அதிர்ச்சி பின்\n` விருந்துக்கு அழைத்து கூட்டு பாலியல் கொடுமை' - கும்பகோணத்தில் பெண்ணுக்கு\n` திருமணப் பரிசு வேண்டாம்; ஆனால்' - ரன்வீர், தீபிகா ஜோடி விநோத வேண்டுகோள்\n`சட்டபூர்வமாக விவாகரத்து பெற்றுவிட்டோம்’ - மனைவியைப் பிரிந்தார் நடிகர் விஷ்ணு விஷால்\n`நீ துரோகம் பண்ணுறாய் வைத்தி; உருப்படவே மாட்டாய்' - காடுவெட்டி குரு தாயார் கதறல்\n` விருந்துக்கு அழைத்து கூட்டு பாலியல் கொடுமை' - கும்பகோணத்தில் பெண்ணுக்கு நேர்ந்த துயரம்\n`டி.எஸ்.பி சாவு, கடவுள் கொடுத்த தீர்ப்பு' - எலக்ட்ரீசியன் மனைவி பேட்டி\n`3 மாதம் வாழ்ந்த வாழ்க்கையே வேற லெவல்'- ரயில் கொள்ளையர்களின் அதிர்ச்சி பின்னணி\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cricket.newstm.in/player/sam-billings/", "date_download": "2018-11-13T22:10:57Z", "digest": "sha1:RFK5GP4J627MEL4ELM5SKWVHSCT2UZO5", "length": 11262, "nlines": 72, "source_domain": "cricket.newstm.in", "title": "ஐ.பி.எல் LIVE UPDATES » சாம் பில்லிங்ஸ்", "raw_content": "\nகேன் வில்லியம்சன்யுவ்ராஜ் சிங்புவனேஸ்வர் குமார்கருண் நாயர்ஷிகர் தவான்லோகேஷ் ராகுல்ஷாகிப் அல் ஹசன்கிறிஸ் கெய்ல்மனிஷ் பாண்டேடேவிட் மில்லர்கார்லோஸ் ப்ரத்வைட்ஆரோன் பின்ச்யூசப் பதான்மார்கஸ் ஸ்டோய்னிஸ்வ்ரிதிமான் சாஹாமயங்க் அகர்வால்ரஷீத் கான்ரிக்கி புய்கிறிஸ் வோக்ஸ்தீபக் ஹூடாகொலின் டி கிராண்ட்ஹோம்மொயீன் அலிசித்தார்த் கவுல்குயின்டன் டி காக்உமேஷ் யாதவ்டி நடராஜன்யூசுவேந்திர சாஹல்மனன் வோஹ்ராமுகமது நபிகுல்வாந்த் க்ஹெஜ்ரொலியாஅனிகேத் சவுத்ரிபசில் தம்பிநவ்தீப் சைனிமுருகன் அஷ்வின்கலீல் அஹ்மத்மந்தீப் சிங்சந்தீப் சர்மாவாஷிங்டன் சுந்தர்பவன் நெகிசச்சின் பேபிமுகமது சிராஜ்பார்திவ் படேல்அனிருதா ஜோஷிபவன் தேஷ்பாண்டேடிம் சௌதீ���ோரே ஆண்டர்சன்தீபக் சாஹர்ஆடம் மில்னேசூரியகுமார் யாதவ்ஜஸ்பிரீத் பும்ராஹர்திக் பாண்ட்யாமுஸ்தாபிசுர் ரஹ்மான்ரோஹித் சர்மாக்ருனால் பாண்ட்யாஇஷான் கிஷான்ராகுல் சாகர்டேவிட் வில்லிகெய்ரன் பொல்லார்ட்ஏவின் லீவிஸ்சௌரப் திவாரிபென் கட்டிங்பிரதீப் சங்வான்கிறிஸ் ஜோர்தான்ஜீன்-பால் டுமினிதஜிந்தர் சிங்பில்லி ஸ்டான்லேக்ஷரத் லும்பாசுரேஷ் ரெய்னாசித்திதேஷ் லாத்தன்மே அகர்வால்ஆதித்யா தாரேமயங்க் மார்கண்டேஸ்ரீவாட்ஸ் கோஸ்வாமிரவீந்திர ஜடேஜாஅகிலா தனன்ஜெயபாப் டு பிளேஸிஸ்அனுக்குல் ராய்பிபுல் சர்மாமொஹ்சின் கான்எம்.டி.நிதேஷ்மெஹ்தி ஹசன்மிட்செல் மெக்லேனகன்அலெக்ஸ் ஹேல்ஸ்தினேஷ் கார்த்திக்ராபின் உத்தப்பாகிறிஸ் லின்நிதிஷ் ராணாஷுப்மான் கில்இஷாங்க் ஜக்கிஅபூர்வ் வான்கடேரிங்கு சிங்ஆண்ட்ரே ரஸ்ஸல்சுனில் நரேன்சிவம் மாவிகேமரூன் டெல்போர்ட்ஏபி டி வில்லியர்ஸ்டாம் கர்ரான்மிட்செல் ஜான்சன்சர்ஃபராஸ் கான்பியூஷ் சாவ்லாகுல்தீப் யாதவ்பிரண்டன் மெக்கல்லம்கம்லேஷ் நாகர்கோட்டிவினய் குமார்ட்வயன் பிராவோஜெவோன் சீர்லெஸ்ஷேன் வாட்சன்கவுதம் கம்பிர்ஜேசன் ராய்மஞ்சோத் கல்ராப்ரித்வி ஷாகேதார் ஜாதவ்ஷ்ரேயாஸ் ஐயர்அபிஷேக் சர்மாஅங்கித் ராஜ்பூத்அம்பதி ராயுடுஅமித் மிஸ்ராஅவேஷ் கான்ஹர்ஷல் படேல்கே.எம்.ஆசிப்லியாம் ப்ளுன்கேட்முகமது ஷமிகனிஷ்க் சேத்சந்தீப் லாமிச்சனேலுங்கிசனி ங்கிடிஸயன் கோஷ்மோஹித் சர்மாதுருவ் ஷோரேஷாபாஸ் நதீம்முரளி விஜய்ட்ரெண்ட் பௌல்ட்சாம் பில்லிங்ஸ்கிறிஸ் மோரிஸ்முஜீப் உர் ரஹ்மான்கொலின் முன்றோமார்க் வுட்டேனியல் கிறிஸ்டின்பரிந்தர் ஸ்ரன்க்ஷிதிஸ் சர்மாஷர்துல் தாகூர்க்ளென் மேக்ஸ்வெல்ஆண்ட்ரியூ டியேஇம்ரான் தாஹிர்குர்கீரத் சிங் மான்சைதன்யா பிஷ்ணோய்ஜெயந்த் யாதவ்மோனு குமார்ராகுல் தேவாதியாகார்ன் சர்மாவிஜய் ஷங்கர்என்.ஜெகதீசன்நமன் ஒஜ்ஹாஅக்ஷ்தீப் நாத்விராட் கோலிரிஷாப் பந்த்பென் ட்வர்ஷுய்ஸ்இஷ் சோதிபர்தீப் சாஹுமயங்க் தகர்மன்சூர் தர்மனோஜ் திவாரிஅஜின்க்யா ரஹானேபென் ஸ்டோக்ஸ்ப்ரஸீத் கிருஷ்ணாஸ்டுவர்ட் பின்னிசஞ்சு சாம்சன்ஜோஸ் பட்லர்ராகுல் த்ரிபாதிடி ஆர்சி ஷார்ட்கிருஷ்ணப்பா கெளதம்ஜோஃப்ரா அர்ச்சர்தவள் குல்கர்னிஜெயதேவ் உனட்கட்அங்கித் சர்மாஅனுரீத் சிங்ஜாகிர் கான்ஷ்ரே��ாஸ் கோபால்பிரஷாந்த் சோப்ராரவிச்சந்திரன் அஷ்வின்சுதேசன் மிதுன்அக்சர் படேல்பென் லக்ஹ்லின்மஹிபால் லொம்ரோர்அர்யமான் பிர்லாஜதின் சக்சேனாதுஷ்மந்தா சமீராஹெய்ன்ரிச் க்ளாஸென்7. எம்.எஸ். தோனி27. ஹர்பஜன் சிங்\nரஜினியின் கருத்துக்கு தமிழிசை அமோக வரவேற்பு\nதமிழகத்தில் சமூக விரோதிகள் அதிகரித்துவிட்டனர்: ரஜினிகாந்த்\nஜூன் 2ல் தி.மு.க எம்.எல்.ஏக்கள், மாவட்ட செயலாளர்கள் கூட்டம்\nரஜினியின் கருத்துக்கு தமிழிசை அமோக வரவேற்பு\nதமிழகத்தில் சமூக விரோதிகள் அதிகரித்துவிட்டனர்: ரஜினிகாந்த்\nஜூன் 2ல் தி.மு.க எம்.எல்.ஏக்கள், மாவட்ட செயலாளர்கள் கூட்டம்\nஅரசுப்பள்ளிகளில் எல்.கே.ஜி, யு.கே.ஜி வகுப்புகள்: தமிழக அரசு பரிசீலனை\nதூத்துக்குடியில் ரஜினிகாந்த்: பாதிக்கப்பட்டவர்களுக்கு தலா ரூ.10 ஆயிரம் நிதியுதவி\nஅருவி பட இயக்குநரின் அடுத்த படம்\nவிஜய்காந்த் கண்களை டாட்டூ குத்திய அவரது இளைய மகன்\nஅருவி பட இயக்குநரின் அடுத்த படம்\nவிஜய்காந்த் கண்களை டாட்டூ குத்திய அவரது இளைய மகன்\nதமிழ் சினிமாவின் கவனிக்கத்தக்க துப்பறியும் படங்கள்\n1 ஹைதராபாத் 9 5 18\n2 சென்னை 9 5 18\n3 கொல்கத்தா 8 6 16\n4 ராஜஸ்தான் 7 7 14\n5 மும்பை 6 8 12\n6 பெங்களூரு 6 8 12\n7 பஞ்சாப் 6 8 12\n8 டெல்லி 5 9 10\nகடைசி பந்தில் சென்னை த்ரில் வெற்றி\nமீண்டும் மும்பை தோல்வி; கடைசி ஓவரில் வென்றது ராஜஸ்தான்\nசென்னை சூப்பர் கிங்ஸ் 80 views\nசி.எஸ்.கே வேகப்பந்து வீச்சாளர் லுங்கி ங்கிடி-ன் தந்தை காலமானார் 60 views\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kaani.org/thai2014/6.html", "date_download": "2018-11-13T22:50:57Z", "digest": "sha1:SLYAZCT66N4I3BD6TDEITEMX57ZW7576", "length": 26892, "nlines": 68, "source_domain": "kaani.org", "title": " தாளாண்மை - தற்சார்பு வாழ்வியல் இதழ் - a web publication of tharchaarbu iyakkam - self reliance movement", "raw_content": "தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே வேளாண்மை என்னும் செருக்கு\nதாளாண்மை - தற்சார்பு வாழ்வியல் இதழ்\nதற்சார்பு இயக்கத்தின் இணைய தள வெளியீடு\nகளவு போகும் கானகச் செல்வம் - ராம்பாலா\nசெஞ்சந்தன மரம்…உலகமயமாக்கலின் 'உபயத்தால்' நம் நாட்டவர்கள் ஒருவரை ஒருவர் மாய்த்துகொள்ள தூண்டும் ஒரு கொள்ளையின் கதை\nசெஞ்சந்தன மரத்தை கடத்திகொண்டிருந்த கடத்தல்காரர்கள் சிலர், ஆந்திர மாநிலத்தின் வன அலுவலர்கள் இருவரை கொலை செய்துள்ளதாகவும், மற்றொருவரை பயங்கர ஆயுதங்களை கொண்டு தாக்கியதாகவும் செய்திகள் வெளியாக��யுள்ளன. ஆந்திர மாநில முதல்வர், இந்த கொலை செய்தவர்களை கண்டுபிடிக்க உத்தரவிட்டு தனிப்படை அமைத்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.\nதமிழகத்தின் வடக்கு மாவட்டங்களிலும், திருப்பதி கோயில் அமைந்துள்ள (pterocarpus santlinus) சேஷாசலம் மலை தொடர்ச்சியிலும், மற்றும் இலங்கை, பாகிஸ்தான், நேபாளம், சீனாவின் சில இடங்களிலும் மட்டுமே சந்தன வேங்கை அல்லது செஞ்சந்தனம் என்று தமிழகத்தில் அழைக்கப்படும், red sanders என்கின்ற மரம் வளர்ந்து வந்தது.\nஇப்போது பல இடங்களிலும் அழிந்துவிட்ட படியால், இந்த மரம் ஆந்திரமாநிலத்தில் திருப்பதியை சுற்றியுள்ள மலை பிரதேசங்களில் மட்டுமே பெரும்பாலும் உள்ளது. ரக்த சந்தனம் என்று தெலுங்கிலும், மலையாளத்திலும் அழைக்கப்படும் இந்த மரம், ஆயுர்வேதத்தில் பரவலாகப் பயன்படுத்தப் படுகிறது. முகத்தழகு, மற்றும் முகப்பரு அகற்றுவதற்கும், உடலைக் குளுமையாக வைத்திருக்கவும், இந்த மரத்தின் பட்டை மற்றும் கிளை பலவடிவங்களில் பயன்படுவதாக சில கட்டுரைகள் தெரிவிக்கின்றன.\nமுக்கியமாக இந்த செஞ்சந்தன கட்டையை கொண்டு பலவிதமான கைவினைப் பொருட்களைத் தயாரித்து வந்தவர்கள் சீனர்கள். அவர்கள் நாட்டில் 200 வருடங்களுக்கு மேலாக, இந்த மரத்தினால் செய்யப்பட்ட மேஜை, நாற்காலி, பெட்டி போன்ற பொருட்களை அரசர்கள் குடும்பம் மட்டுமே உபயோகித்து வந்தது. சீன மொழியில், “சிடான்” என்று அழைக்கப்பட்டுவரும் இந்த மரத்தை அரச மரம் என்று கூட அவர்கள் கூறி இந்தமரத்தால் ஆன பொருட்களை, மிகப்பெரிய அளவில் மதித்து வந்தார்கள். இன்றும் கூட சீனாவில் சிடான் மரத்தால் ஆன பொருட்கள், 300 முதல் 3000 டாலர்கள் (ரூ. 18,000 முதல் 1,80,000 ) வரை விற்கப்படுகின்றன.\nமற்ற இடங்களில் மறைந்து விட்ட இந்த மரத்தைத் தற்போது, தேடித் தேடி சீனர்கள் கடத்தி கொண்டுள்ளார்கள். இப்போது இந்த மரம் ஆந்திர தமிழக எல்லையில் உள்ள திருப்ப‌தி மலைத்தொடர்களில் உள்ள கடப்பா மற்றும் சித்தூர் சிறு நகரங்களை ஒட்டி உள்ள வனப்பகுதியில் மிக அதிகமாக உள்ளது (உலகத்தில் வேறு எங்கும் இந்த மரம் இல்லை என்றே கூட சில ஆவணங்கள் தெரிவிக்கின்றன). இங்குதான் இந்த கடத்தல் கடந்த சில மாதங்களாக நிகழ்ந்தவண்ணம் உள்ளத்து. ஏறத்தாழ 8 அடி உயரம் வரை முழுமையாக வளரக்கூடிய இந்த மரம், மிகவும் அடர்த்தியான ஒரு மரமாக கருதப்படுகின்றது, நீரில் மூழ���கக்கூடிய இந்த மரம், மிகவும் எளிதில் வளரக்கூடியதில்லை, முழு வளர்ச்சிக்கு, இந்த மரம் 300 வருடங்கள் தாக்கு பிடிக்கவேண்டும். இதனாலேயே, மருத்துவ குணம் கொண்ட இந்த மரம் நமது நாட்டின் 'பாதுகாக்கவேண்டிய மூலிகை' என்கிற பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது.\nசீன தேசத்தார் ஏன் இந்த அளவிற்கு இந்த செஞ்சந்தன மரக் கடத்தலில் ஈடுபட்டுள்ளனர் திருப்பதியில் வனப்பகுதியில் கடத்தப்பட இருந்த, மீட்கப்பட்ட, சிவப்பு சந்தன மரத்திற்கு 1000 கிலோவிற்கு 50 லட்சம் ருபாய் கொடுத்து சீன வியாபாரி ஒருவர் வாங்கிக்கொள்ள தயாராய் இருப்பதாகவும், இதற்காக அவர் தங்களை அணுகியதாகவும், வனத்துறை அதிகாரிகளே தெரிவித்துள்ளனர். சீன சந்தையில், 1000 கிலோவிற்கு 2 கோடி வரை விலை கொடுத்து வாங்க மக்கள் தயாராய் இருப்பதாக ஒரு செய்தி தெரிவிக்கின்றது.\nஇதன் உண்மை நோக்கம் வெறும் அழகு பொருட்களோ அல்லது மருந்துக்கோ அல்ல, ஆனால், இதை கொண்டு சீன அரசாங்கம், வேறு ஏதோ தயாரிக்கின்றதாக யூகித்து நமது வனத்துறை அதிகாரி ஒருவர் சில மாதங்களுக்கு முன்னர் ஒரு பேட்டியில் தெரிவித்திருந்தார். உண்மையில் இது அணு உலை மற்றும் அணுசக்தித் துறையில் எந்த விதமான உபயோகம் இருந்தாலும், இந்தக் கடத்தலை, 'தேசிய பாதுகாப்பு' என்ற பெயரில் நாம் பாதுகாக்க வேண்டும். கடந்த சில மாதங்களாக, இந்தியாவின் பல மாநிலங்களிலும் சீன நாட்டவர்கள் சிறு சிறு மர‌க்கடைச‌லாகவும், பெரிய அளவிலும் கூட, இந்த மரத்தை விமானம் மூலம் கடத்தி கொண்டு செல்ல முயற்சித்த போது, பிடிபட்டுள்ளனர்.\nஜூன் மாதம், மும்பையில் 370 கிலோ செஞ்சந்தன மரக்கட்டையை சில சீன பிரயாணிகள் கடத்த முயற்சித்த போது, விமான நிலையத்தில் பிடிபட்டனர்.\nஜூலை மாதம், ஹைதராபாதில் 4000 கிலோ, விமான நிலையத்தின் அருகில் இருந்த ஒரு கிடங்கில் இருந்து கைப்பற்றப் பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன. அதே மாதத்தில், டில்லியில் சீன நாட்டவர் சிலர், 700 கிலோ, செஞ்சந்தன கட்டைகளைத் தங்கள் பைகளில் மறைத்து எடுத்து செல்ல முயற்சித்த போது, விமான நிலையத்தில் கைதாகினர்.\nசெப்டெம்பர் மாதம், கேரளாவில் 1450 கிலோ சிவப்பு சந்தன கட்டைகள் பறிமுதலாயின, இவை குஜராத்திலிருந்து முண்ட்ரா துறைமுகம் வழியாக சீனாவிற்கு அனுப்புவதற்காக கிடங்கியில் வைக்கப்பட்டிருந்தன.\nஅக்டோபர் மாதம், சித்தூரில் 15 லட்சம் ப��றுமானமுள்ள கட்டைகள் பரிமுதலாகியதாக செய்திகள் வந்தன.\nநவம்பர் மாதம், 3 சீனர்கள் கொச்சி விமான நிலையத்தின் வாயிலாக 80 கிலோ செஞ்சந்தன‌ கட்டைகளையும், சென்னையில் 2 சீனர்கள் 27 கிலோ செஞ்சந்தன‌ கட்டைகளையும் கடத்த முயற்சித்தனர், அல்லது முயச்சியில் பிடிபட்டனர். பிடிபடாமல் எவ்வளவு பேர் தப்பித்துச் சென்றுள்ளார்கள் என்று நாம் வேறு கணக்கு இட வேண்டியுள்ளது.\nடிசம்பர் (சென்ற‌ மாதம்), மிக அதிக அளவில், டில்லி விமான நிலையத்தில் ஒரே சமயத்தில் 7000 கிலோ சிவப்பு சந்தன கட்டைகள் கடத்த முயற்சித்தபோது, பிடிபட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த செய்தியில் அக்டோபர் மாதத்தில், இதே கிடந்குள்ள பகுதியில், மேலும் 6700 கிலோ செஞ்சந்தன‌ மரம் பிடிபட்டதாகவும் செய்தி வெளியாகி உள்ளது.\nகடத்தல்கள் பெரிய அளவில் நடந்தாலும், ஏனோ, கைதாகும் நபர்கள் வெறும் தரகர்களாகவும், கூலிகளாகவும் இருக்கின்றனர். இதுவரை, ஒரு முறை மட்டுமே ஒரு பெரிய வியாபாரி பிடிபட்டதாக செய்திகள் வந்தது. இப்போது கூட, இரண்டு அதிகாரிகள் கொலை செய்யப்பட்ட பிறகும், ஆந்திர முதல்வர், ஒரு குழுவை நியமிப்பதாகவும், அதிக ஆயுதங்கள் அளிப்பதாகவும் தெரிவித்துள்ளார், ஆனால், தேவைப்படுவது ஒரு தீவிர ஆய்வு.\nதமிழக எல்லை பகுதியில் இந்த மிகப்பெரிய கடத்தல் நடைபெறுவது நாம் அறிய வேண்டிய ஒரு விஷயமாக, அழிந்து வரும் காடு மற்றும் மூலிகை மரங்களின் தொகையை கவலையோடு நோக்கவேண்டும் என்பது ஒரு புறம் இருக்க, சீனர்கள் இவ்வளவு பகிரங்கமாக இந்த கடத்தலை செய்வதன் காரணத்தை ஆராயவேண்டிய மற்றொரு முக்கிய பொறுப்பும் நமது அரசாங்கத்திற்கு உள்ளது.\nஇதனோடு, தமிழக அரசாங்கம் மற்றொரு சமூக பிரச்சினையாகவும் இந்த தொடர்ந்து வரும் கடத்தலை நோக்க வேண்டி உள்ளது - இந்த கடத்தலின் மிக அபயாகரமான வேலையாக உள்ள, மரம் வெட்டுதலில் பெரும்பாலும், தமிழகத்தின் பழங்குடியினர் வசித்து வரும், கல்வராயன் மலை மற்றும் ஜவ்வாது மலை சேர்ந்த மக்கள் ஈடுபட்டுள்ளனர்.\nஇங்கிருந்து பலமுறை, கடத்தல்காரர்களால், வாகனங்களில் அழைத்து செல்லப்படும், பழங்குடி மக்கள், காடுகளில் 8 முதல் 10 நாட்கள் தங்கியிருந்து, மரத்தை வெட்டி, அதனை கொண்டுவந்து சில ஊர்களில் சேர்த்தால், அவர்களுக்கு, ரொக்கமாக, ஒரு கிலோவிற்கு இவ்வளவு என்கின்ற கணக்கில் பணம் பட்டுவாடா செய்யப்படும்.\nதங்கள் வாழ்வாதாரம் ஒருபுறம் உலகமயமாக்கலால் அழிக்கப்பட்டு வரும் வேளையில், இந்த பழங்குடியினர் வேறு வேலைகள் தேடி நகரங்களுக்கு குடிபெயர்வதை யாரும் ஆச்சரியமாக பார்க்க வாய்ப்பில்லை. ஆனால், இந்த பழங்குடியினர், தாங்கள் மதிக்கும் ஒரு மரத்தை, தாற்காலிக பண வரவிற்காக‌, மொத்தக் காட்டையும் அழிக்க முற்பட்டிருப்பதை பார்க்கும்போது, அவர்களை எந்த அளவிற்கு நாம் ஆதரவற்ற நிலைக்குத் தள்ளி விட்டோம் என்று உணர முடிகிறது. ஒவ்வொரு முறை இவர்கள் காட்டிற்கு செல்லும்போதும், 200 பேர் வரை திரண்டு செல்கின்றனர். இங்குள்ள உள்ளூர் கடவுள்களளின் கோயில்கள் பல ஊர்களில் சமீபமாக புதிய வர்ணங்கள் பூசியும், செப்பனிடப்பட்டும் வருகின்றன\nஇப்போது இந்த பழங்குடி “கூலி” மக்கள், வனத்துறைக் காவலர்களைத் தாக்கவும், கொல்லவும் துணிந்திருப்பது மற்றுமொரு சமூக சீர்கேட்டைச் சித்தரிக்கின்றது. இவர்கள் வனத்துறை அதிகாரிகளைத் தங்கள் எதிரிகளாகப் பார்க்கின்றார்கள், தாங்கள் 20000 ரூபாய்க்காகக் கடத்திவரும் 100 கிலோ கட்டை எங்கு போகின்றது, யாருக்கு இதனால் என்ன பயன் என்று இவர்களுக்குத் தெரிய வாய்ப்பில்லை. இந்த கட்டையின் உலக சந்தை விலை குறித்தும் இவர்களுக்கு ஒன்றும் தெரியாது. ஆனால், இவர்கள் தங்கள் உயிரை பணயம் வைத்து, இந்தக் கடத்தல் வேலையில், பலமுறை 10 நாட்கள் வரை நடந்து, சோறு தண்ணி கூட இல்லாமல் கஷ்டப்பட்டு “சம்பாதி”ப்பதாக நினைக்கின்றார்கள்.\nசில இடங்களில் வனத்துறை அதிகாரிகளே இவர்களுக்கு உடந்தையாகவும், முக்கியமான கடத்தல் புள்ளிகளாகவும் இருப்பதற்கு வாய்ப்புள்ளது. அத்தகைய தருணத்தில், இந்த பழங்குடியினரின் பரிதாபம் இன்னமும் மோசம், இவர்கள் கஷ்டப்பட்டு காட்டை அழித்துவிட்டு காசும் கிடைக்காமல், உதைவாங்கி, சிலபேர் கை கால் உடைத்துக்கொண்டு வீட்டிற்கு வந்து வெளியே சொல்ல முடியாமல் அமைதியாக மீண்டும் வாழக்கை துவங்கவேண்டிய நிர்பந்தம்.\nஆனால், பெரும்பாலும், இவர்கள் தப்பிவந்து, ஒரு பைக் வாங்குவதற்காகவோ அல்லது வீடு கட்டுவதற்காகவோ இந்தக் காசைப் பயன்படுத்த முயற்சிக்கின்றார்கள், இல்லையேல், குடித்து அதையும் வீணாக்கிவிட்டு மீண்டும் வேறெங்கேனும் மொத்தமாக இது போன்ற திருட்டு வேலை கிடைக்குமா என்று யோசிக்கத் துவங்குவார்கள்.\nஇவர்களை, வண்டி வைத்து காட்டிற்கு இட்டு செல்பவர்கள் யார்\nஇவர்களால் காட்டிலிருந்து கொண்டுவரப்படும் கட்டைகள் எவ்வாறு அங்கிருந்து வெளியே வருகின்றது\nஇத்தகைய பெரிய அளவில் கூலி ஆட்களை பகிரங்கமாக நூற்றுக் கணக்கில் எவ்வாறு இவர்களால் ஒரு திருட்டு வேலைக்காக வேலைக்கு அமர்த்த இயல்கிறது\nவன அதிகாரிகளின் எல்லைக் காவலை கடந்து எவ்வாறு இந்த கட்டைகள் நகரங்களுக்கு வருகின்றன\nஇவற்றை சீன தேசத்தவர்கள் நகரங்களில் எங்கு சென்று வாங்குகின்றனர் (அ) அவர்களுக்கு கொடுக்கப்படுகின்றது\nஇதில் யாருக்கெல்லாம் பங்கு உள்ளது\nஇந்த கிடங்குகளை, கட்டைகள் வைக்கக் கொடுப்பவர்கள் யார்அவர்கள், இவ்வளவு பெரிய அளவில் சீனாவிற்கு இந்தக் கட்டையை கடத்தக் காரணம் என்ன\nஇதுவரை சீன தேசத்து அதிகாரிகளிடம் இதை குறித்து, இந்தியா எந்த விதத்திலேயாவது துப்பறிய முயற்சித்துள்ளதா\nஉலக சந்தையில் இவ்வளவு விலை கிடைக்குமானால்,ஏன் இந்த சந்தனக்கட்டை, அரசாங்கமே, விற்பனை செய்ய கூடாது\nஇத்தகைய பல கேள்விகள் நிச்சயமாக எழுப்பபடவேண்டும். ஆனால், இவ்வளவு நடத்தப்பட்டும் ஒரு கொள்ளையை, ஏனோ, மத்திய மாநில அரசுகள் உன்னிப்பாக கவனித்து, தீவிரமாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றே தோன்றுகின்றது.\nநவீன வாழ்முறையில் வெற்றிடம் பெருகும் சூழலில், மாற்று வாழ்முறையில் விடைகளைத் தேடும் ஒரு சார்பற்ற இய‌க்கம்\nபொற்குவை தர விரும்புவோர் கீழுள்ள வங்கிக் கணக்கில் கட்டலாம்\nஎங்களுடன் இணைந்து பணியாற்ற விழைவோர், கீழுள்ள‌ முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lankasee.com/2018/02/19/%E0%AE%8E%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AE%E0%AF%81/", "date_download": "2018-11-13T23:23:27Z", "digest": "sha1:74YJ6HACG7A4OZXSJZYOCWVF25TQUEMA", "length": 13006, "nlines": 116, "source_domain": "lankasee.com", "title": "எலிப்பொறியில் சிக்கிய முதலாளியின் மனைவி…? | LankaSee", "raw_content": "\nசிறிலங்கா நாடாளுமன்றம் நாளை கூடும்\nஅம்மாச்சி உணவகம் மீது தாக்குதல்…. அடித்து நொருக்கப்பட்ட கண்ணாடிகள்…\nஅதிமுகவில் ஜெயலலிதாவின் பதவி சசிகலாவிற்கா\nமஹிந்தவுடன் இணையும் வடக்கின் முக்கிய பெண் அரசியல் வாதி……\nநடிகர் விஷ்ணு அதிரடியாக வெளியிட்ட ஒரு ட்வீட், அதிர்ச்சியில் ரசிகர்கள்.\nவரதட்சணை கேட்டு மணமகனின் பெற்றோர் செய்த காரியம்,.\nநாடாளுமன்ற கலைப��பு இடைநிறுத்தம் – உச்சநீதிமன்றம் உத்தரவு\nஆளும் கட்சி இடையே மோதல் நாற்காலிகளை தூக்கி வீசிய அ.தி.மு.க நிர்வாகிகள்\nஅரூர் ப்ளஸ் 2 மாணவி கற்பழித்து கொலை குற்றவாளி திடுக்கிடும் வாக்கு மூலம்\nஎலிப்பொறியில் சிக்கிய முதலாளியின் மனைவி…\nஒரு பண்ணையார் வீட்டில் ஒரு எலி வசித்து வந்தது… ஒரு நாள் தனது இரவு நேர இரை தேடப் புறப்பட்டுக் கொண்டிருந்தது.\nஎலி வலையை விட்டு தலையை உயர்த்திப் பார்த்தது. வீட்டின் எஜமானனும், எஜமானியும் ஒரு பார்சலைப் பிரித்துக் கொண்டிருந்தார்கள்.\nஏதோ நாம் சாப்பிடக்கூடிய ஒரு பொருள் தான் உள்ளே இருக்கும் என்று ஆவலோடு பார்த்தது எலி.\nஅவர்கள் வெளியே எடுத்தது ஒரு எலிப்பொறி. அதைப்பார்த்ததும் அந்த எலிக்கு மூச்சே நின்று விடும் போல இருந்தது… உடனே ஒரே ஓட்டமாக வீட்டில் இருந்த கோழியிடம் போய் சொன்னது…\n“பண்ணையார் ஒரு எலிப்பொறி வாங்கி வந்துள்ளார். எனக்கு பயமாக இருக்கிறது என்றது..” இதைக் கேட்ட கோழி விட்டேற்றியாகச் சொன்னது..” உன்னைப் பொறுத்தவரை இது கவலைப்பட வேண்டிய விஷயம்தான். நல்ல வேளையாய் இந்த எலிப்பொறியால் எனக்கு ஒரு பிரச்சினையும் இல்லை என்றது கோழி..”\nஉடனே அது .. பக்கத்தில் இருந்த வான்கோழியிடம் சென்று.. அதே விஷயத்தைப் போய்ச் சொல்லியது. வான்கோழியும் அதேபதிலைச் சொல்லியதோடு, “நான் எலிப் பொறியயெல்லாம் பார்த்து பயப்பட மாட்டேன்…” என்றது.\nமனம் நொந்த எலி… அடுத்தாக… பக்கத்தில் இருந்த ஆட்டிடம் போய் அதே விஷயத்தைச் சொல்லியது… ஆடும் அதே பதிலைச் சொல்லியது. அத்தோடு நின்றிருந்தாலும் பரவாயில்லை…\n“எலிப்பொறியை பார்த்து, என்னையும் பயப்படச் சொல்கிறாயா” என்று நக்கலும் அடித்தது.\nஅன்று இரவு… எலிப்பொறியில் ஒரு பொரித்த மீன் துண்டை வைத்து விட்டு… பண்ணையாரும், அவர் மனைவியும், தூங்கப் போயினர்…\nஒரு அரை மணி நேரத்தில்,, “டமால்” என்றொரு சத்தம். எலிதான் மாட்டிக் கொண்டு விட்டது என்று எண்ணிய பண்ணையார் மனைவி ஓடிவந்து. எலிப்பொறியைத் கையில் தூக்கினாள்.\nஆனால்… எலிக்கு பதிலாக பாதி மாட்டியிருந்த பாம்பு ஒன்று எஜமானியம்மாளைக் கடித்து விட்டது. எஜமானியம்மாளை உடனே ஆஸ்பத்திரிக்கு எடுத்துக் கொண்டு ஓடினார்கள்.\nவிஷத்தை முறிக்க ஊசி போட்ட பின்னும்.. பண்ணையார் மனைவிக்கு ஜுரம் இறங்கவேயில்லை. அருகில் இருந்த ஒரு மூதாட்டி… “பாம்புக் கடிக்குப் பின்னால் வரும் காய்ச்சலுக்கு.. சிக்கன் சூப் வைத்துக் கொடுத்தால் நல்லது..” என்று யோசனை சொன்னாள்.\nகோழிக்கு வந்தது வினை. கோழி அடித்து சூப் வைக்கப்பட்டது. கோழி உயிரை விட்டது. அப்போதும் பண்ணையார் மனைவியின் ஜுரம் தணியவில்லை. உறவினர்கள் சிலர் நலன் விசாரிக்க வந்தார்கள்…\nஅவர்களுக்குச் சமைத்துப்போட வான்கோழியை அடித்தார்கள்… வான்கோழியும் உயிரை விட்டது. சில நாட்களில் பண்ணையாரம்மாவின் உடல் நலம் தேறியது. பண்ணையார் தன் மனைவி பிழைத்ததைக் கொண்டாட ஊருக்கே விருந்து வைத்தார்.\nஇந்த முறை ஆட்டின் முறை….. விருந்தாக ஆடும் உயிரை விட்டது.. நடந்த அத்தனை நிகழ்வுகளையும் எலி வருத்ததோடு கவனித்துக் கொண்டிருந்தது.\nபண்ணையார் மனைவியின் பாம்புக்கடிக்குக் காரணமான எலிப் பொறியைத் தூக்கிப் பரணில் போட்டு விட்டார். “எலி தப்பித்து விட்டது. அப்பாடா…”\nநீதி: அருகில் இருப்பவர்கள் தனக்கொரு பிரச்சினை என்று வந்தால் “என்ன.. என்றாவது கேளுங்கள். ஏனென்றால் யாருக்கு என்ன பிரச்சினை எப்போது வரும் என்று யாருக்கும் தெரியாது. அடுத்தது அந்தப் பிரச்சினை நமக்கும் வரலாம்.\nகொத்மலை நீர்தேக்கத்திற்குள் விழுந்த கார் – இருவர் பலி (படங்கள்)\nமக்கள் நம்பக்கூடாது கமல், ரஜினியை – சத்யராஜ்\n (மனதை வருடும் சோகக் கதையிது…\nஎன் அறையில் இனி அப்பாக்கு இடமில்லை \nபெண்ணுறுப்பில் திணிக்கப்படும் ஆதி அரசியல்.. – வலி நிரம்பிய கடிதம்\nசிறிலங்கா நாடாளுமன்றம் நாளை கூடும்\nஅம்மாச்சி உணவகம் மீது தாக்குதல்…. அடித்து நொருக்கப்பட்ட கண்ணாடிகள்…\nஅதிமுகவில் ஜெயலலிதாவின் பதவி சசிகலாவிற்கா\nமஹிந்தவுடன் இணையும் வடக்கின் முக்கிய பெண் அரசியல் வாதி……\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://marxist.tncpim.org/tag/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D/", "date_download": "2018-11-13T22:49:33Z", "digest": "sha1:HIHQL2TAJZWS5AY3YZYHPTNKGMDYTC2S", "length": 8372, "nlines": 97, "source_domain": "marxist.tncpim.org", "title": "மார்க்சிஸ்ட் Archives » மார்க்சிஸ்ட்", "raw_content": "\nமார்க்சிஸ்ட் கட்சியின் பெருமை மிகு திட்டம்\nமார்க்சிஸ்ட் தத்துவார்த்த மாத இதழ்\nமார்க்சிஸ்ட் கட்சியின் பெருமை மிகு திட்டம்\nதாமஸ் பிக்கெட்டின் மூலதனமும், கார்ல் மார்க்சும்\nதமிழகத்தில் சமூக சீர்திருத்தம் – மதுக்கூர் ராமலிங்கம்\nமே (2017) மாத மார்க்சிஸ்ட் இதழில் …\n���ர் சுற்றிகளின் அரசன் ராகுல்ஜி\nவாலிபர் மாணவரிடையே இடதுசாரி திரட்டல் …\nமார்க்சிஸ்ட் – வாசகர்களுக்கு சில அறிவிப்புகள் …\nசோவியத் புரட்சியின் அரசியல் தாக்கம்\nவேலை உறுதி சட்டமும் – மார்க்சிஸ்ட்டுகளும்\nபண்பாட்டு உளவியல் நோக்கில் கட்சி\nமுந்தைய இதழ்கள் மாதத்தை தேர்வு செய்யவும் நவம்பர் 2018 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 நவம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 நவம்பர் 2014 அக்டோபர் 2014 செப்டம்பர் 2014 ஆகஸ்ட் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஜனவரி 2014 நவம்பர் 2013 அக்டோபர் 2013 செப்டம்பர் 2013 ஆகஸ்ட் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 ஜனவரி 2011 டிசம்பர் 2010 நவம்பர் 2010 அக்டோபர் 2010 செப்டம்பர் 2010 ஆகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 டிசம்பர் 2009 ஏப்ரல் 2009 ஜூலை 2008 மார்ச் 2008 பிப்ரவரி 2008 ஜனவரி 2008 டிசம்பர் 2007 நவம்பர் 2007 அக்டோபர் 2007 செப்டம்பர் 2007 ஜூலை 2007 மே 2007 ஏப்ரல் 2007 மார்ச் 2007 பிப்ரவரி 2007 டிசம்பர் 2006 நவம்பர் 2006 அக்டோபர் 2006 செப்டம்பர் 2006 ஆகஸ்ட் 2006 ஜூலை 2006 ஜூன் 2006 மே 2006 ஏப்ரல் 2006 மார்ச் 2006 பிப்ரவரி 2006 ஜனவரி 2006 டிசம்பர் 2005 நவம்பர் 2005 அக்டோபர் 2005 செப்டம்பர் 2005 ஆகஸ்ட் 2005 ஜூலை 2005 ஜூன் 2005 மே 2005 ஏப்ரல் 2005 மார்ச் 2005 பிப்ரவரி 2005 ஜனவரி 2005\nசமுதாய மாற்றம் பற்றிய மார்க்சீய சித்தாந்தத்தில் தத்துவம் வகிக்கும் பங்கு\nமதம்:கூட்டு மேடையும் கம்யூனிஸ்ட்டுகளும் (சில குறிப்புகள்)\nமார்க்சிசம், தேசியம் மற்றும் அடையாள அரசியல்\nசமீர் அமின்: அரசியல் பொருளாதார சிந்தனையும் மார்க்சிய பங்களிப்பும்\nஒடுக்கப்பட்டவர்களின் நினைவில் என்றும் வாழும் பிஎஸ்ஆர்\nஅரசு இயந்திரமும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பும் என்பதில், 2018 ஆகஸ்ட் மாத மார்க்சிஸ்ட் இதழில் » மார்க்சிஸ்ட்\nமார்க்ஸ் 200: உபரிமதிப்பும், அன்னியமாதலும் … என்பதில், 2018 ஜூலை மாத மார்க்சிஸ்ட் இதழில் ... » மார்க்சிஸ்ட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1117543.html", "date_download": "2018-11-13T23:19:24Z", "digest": "sha1:HQXSI2PHXTSWNJAS7JA6ZXRLFF4LYSH3", "length": 12464, "nlines": 179, "source_domain": "www.athirady.com", "title": "நாகலாந்து சட்டசபை தேர்தல்: 23 பேர் அடங்கிய வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது காங்கிரஸ்..!! – Athirady News ;", "raw_content": "\nநாகலாந்து சட்டசபை தேர்தல்: 23 பேர் அடங்கிய வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது காங்கிரஸ்..\nநாகலாந்து சட்டசபை தேர்தல்: 23 பேர் அடங்கிய வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது காங்கிரஸ்..\nநாகலாந்து சட்டசபை தேர்தலில் போட்டியிடும் 23 பேர் அடங்கிய வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் கட்சி நேற்று வெளியிட்டுள்ளது.\nதிரிபுரா, மேகாலயா, நாகலாந்து ஆகிய 3 மாநில சட்டசபைக்கு சமீபத்தில் தேர்தல் அறிவிக்கப்பட்டது. திரிபுராவில் வரும் 18-ம் தேதியும், மேகாலயா மற்றும் நாகலாந்தில் வரும் 27-ம் தேதியும் தேர்தல் நடைபெறுகிறது. ஓட்டு எண்ணிக்கை மார்ச் 3-ம் தேதி நடக்கிறது.\n60 சட்டமன்ற தொகுதிகளை கொண்ட நாகலாந்து சட்டசபை தேர்தலுக்கான 23 பேர் அடங்கிய வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் கட்சி நேற்று வெளியிட்டுள்ளது.\nஇதுதொடர்பாக அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் மத்திய தேர்தல் குழு பொறுப்பாளர் ஆஸ்கர் பெர்னான்டஸ் கூறுகையில்,\nதீமாப்பூர் -1 ல் கோலியோ காபோ, தீமாபூர்-3 ல் கமின்லுங் துங்லாங்கும், தெற்கு அங்காமியில் நகாகுல் தேஸ் உள்பட 23 பேர் அடங்கிய வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.\nகடந்த சில தேர்தல்களாக காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் நடக்கும் தேர்தல்களில் பா.ஜ.க. வெற்றி பெற்று ஆட்சி அமைத்து வருவதால் காங்கிரஸ் ஆட்சியை பிடிக்கும் முனைப்பில் களமிறங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.\nபிரான்ஸில் தமிழ் இளைஞர் வெட்டிக் கொலை : அவரது நண்பரும் தற்கொலை..\nபல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-1..\nதொலைபேசியில் என்னோடு மட்டும் பேசு: இளைஞரின் பிறப்புறுப்பை வெட்டி வீசிய யுவதி..\nலொட்டரியில் பல மில்லியன் டொலர் அள்ளிய தம்பதி: பணத்தை என்ன செய்தார்கள் தெரியுமா\nடயானா புகைப்படங்களில் ஏன் எப்போதும் தலை குனிந்தவாறே இருக்கிறார் தெரியுமா\nசிங்காநல்லூர் அருகே கிணற்றில் தவறி விழுந்து முதியவர் பலி..\nமது போதையில் விமானம் ஓட்டச் சென்றவரின் இயக்குனர் பதவியும் பறிபோனது..\nபலியான தொழிலாளியின் குடும்பத்தினரை விசாரணை நடத்தாமல் திருப்பி அனுப்பிய ஆந்திர…\nஅவசரமாக கூடியது பாதுகாப்பு பேரவை..\nஇளைஞரை கடத்தி கப்பம் கேட்ட இருவருக்கு விளக்கமறியல்..\nகிளிநொச்சியில் குடும்பஸ்தர் மர்ம மரணம்..\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\n‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… : முன்னாள் ராணுவத் தளபதி மேஜர் ஜெனரல்…\n“விடுதலைப் புலிகளுடன்” தொடர்பு வைத்திருந்த 14 பேருக்கு,…\nதொலைபேசியில் என்னோடு மட்டும் பேசு: இளைஞரின் பிறப்புறுப்பை வெட்டி வீசிய…\nலொட்டரியில் பல மில்லியன் டொலர் அள்ளிய தம்பதி: பணத்தை என்ன செய்தார்கள்…\nடயானா புகைப்படங்களில் ஏன் எப்போதும் தலை குனிந்தவாறே இருக்கிறார்…\nசிங்காநல்லூர் அருகே கிணற்றில் தவறி விழுந்து முதியவர் பலி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1125463.html", "date_download": "2018-11-13T22:04:09Z", "digest": "sha1:TWUWUURX77NUOHMK6BJHVSZYYXV2BKXI", "length": 11928, "nlines": 176, "source_domain": "www.athirady.com", "title": "ஐ.எஸ் அமைப்புடன் தொடர்புடைய இந்திய வம்சாவளி பெண் தென் ஆப்ரிக்காவில் கைது..!! – Athirady News ;", "raw_content": "\nஐ.எஸ் அமைப்புடன் தொடர்புடைய இந்திய வம்சாவளி பெண் தென் ஆப்ரிக்காவில் கைது..\nஐ.எஸ் அமைப்புடன் தொடர்புடைய இந்திய வம்சாவளி பெண் தென் ஆப்ரிக்காவில் கைது..\nதென் ஆப்பிரிக்காவின் வாஸுலு நடால் மாகாணத்தில் கடந்த 12-ம் தேதி பிரிட்டனைச் சேர்ந்த தம்பதி மாயமாகினர். அவர்கள் கடத்தப்பட்டதாக கூறிய பிரிட்டன் தூதரகம், தென் ஆப்ரிக்காவில் வெளிநாட்டவர்கள் பாதுகாப்பாக இருக்குமா���ு அறிவுறுத்தியது.\nஇந்நிலையில், பிரிட்டன் தம்பதி மாயமான வழக்கில் இந்திய வம்சாவளி பெண் பாத்திமா படேல் மற்றும் அவருடன் இருந்த சைப்தீன் அஸ்லாம் ஆகிய இருவரை தென் ஆப்பிரிக்க போலீசார் கைது செய்துள்ளது. பிரிட்டன் தம்பதியினரின் கிரெடிட் கார்டை பயன்படுத்தியது, நகை மற்றும் பணத்தை திருடியதாக அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்துள்ளது.\nகைதான சைப்தீன் அஸ்லாம் புறநகர் மற்றும் கிராம பகுதிகளில் ஐ.எஸ் கொடிகளை பறக்கவிடுவது, அந்த அமைப்புக்கு இணையத்தில் ஆதரவு திரட்டுவது போன்ற பணிகளை செய்ததாக போலீசார் குற்றம் சாட்டியுள்ளனர். எனினும், பிரிட்டன் தம்பதியினர் கடத்தப்பட்டதில் மேற்கண்ட இருவரும் சம்மந்தப்பட்டுள்ளனரா என்பதற்கு போலீசார் சரியான விளக்கம் அளிக்கவில்லை. #TamilNews\nகுளியல் தொட்டியில் மூழ்கியதால் ஸ்ரீதேவியின் உயிர் பிரிந்தது – தடயவியல் அறிக்கை வெளியானது..\nவவுனியா நொச்சிமோட்டை பாலத்தில் பயணிக்க முடியாத அவல நிலை..\nடயானா புகைப்படங்களில் ஏன் எப்போதும் தலை குனிந்தவாறே இருக்கிறார் தெரியுமா\nசிங்காநல்லூர் அருகே கிணற்றில் தவறி விழுந்து முதியவர் பலி..\nமது போதையில் விமானம் ஓட்டச் சென்றவரின் இயக்குனர் பதவியும் பறிபோனது..\nபலியான தொழிலாளியின் குடும்பத்தினரை விசாரணை நடத்தாமல் திருப்பி அனுப்பிய ஆந்திர…\nஅவசரமாக கூடியது பாதுகாப்பு பேரவை..\nஇளைஞரை கடத்தி கப்பம் கேட்ட இருவருக்கு விளக்கமறியல்..\nகிளிநொச்சியில் குடும்பஸ்தர் மர்ம மரணம்..\nமஹிந்த பிரதமர் பதவியை இராஜிநாமா\nசளி மற்றும் இருமலை போக்க\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\n“கல்யாண தேன் நிலா”.. ��ொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\n‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… : முன்னாள் ராணுவத் தளபதி மேஜர் ஜெனரல்…\n“விடுதலைப் புலிகளுடன்” தொடர்பு வைத்திருந்த 14 பேருக்கு,…\nடயானா புகைப்படங்களில் ஏன் எப்போதும் தலை குனிந்தவாறே இருக்கிறார்…\nசிங்காநல்லூர் அருகே கிணற்றில் தவறி விழுந்து முதியவர் பலி..\nமது போதையில் விமானம் ஓட்டச் சென்றவரின் இயக்குனர் பதவியும் பறிபோனது..\nபலியான தொழிலாளியின் குடும்பத்தினரை விசாரணை நடத்தாமல் திருப்பி அனுப்பிய…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilkingdom.com/2015/07/Guru.html", "date_download": "2018-11-13T22:20:37Z", "digest": "sha1:YE4KIIWSI2HIX2WTMBDDLF66OZOS34IR", "length": 11036, "nlines": 234, "source_domain": "www.tamilkingdom.com", "title": "குரு மாற்றம் எப்படி? பிரபல நான்கு ஜோதிடர்களின் கணிப்பு(காணொளி) - THAMILKINGDOM குரு மாற்றம் எப்படி? பிரபல நான்கு ஜோதிடர்களின் கணிப்பு(காணொளி) - THAMILKINGDOM", "raw_content": "\nஎண் 1இல் பிறந்தவருக்குரிய பலன்கள்\n பிரபல நான்கு ஜோதிடர்களின் கணிப்பு(காணொளி)\nHome > Y > குரு மாற்றம் எப்படி பிரபல நான்கு ஜோதிடர்களின் கணிப்பு(காணொளி)\n பிரபல நான்கு ஜோதிடர்களின் கணிப்பு(காணொளி)\nமன்மத வருடம் ஆனி மாதம் 20 ஆம் நாள் 5.7.2015 ஞாயிற்றுக்கிழமை இரவு 11 மணிக்கு மகம் நட்சத்திரம் முதல் பாதத்தில் சிம்ம ராசிக்கு குரு பெயர்ச்சியாகினார்..இது கோயில்களில் பின்பற்றப்படும் வாக்கிய பஞ்சாங்க தேதியாகும்.. திருக்கணித பஞ்சாங்கப்படி ஆனி மாதம் 29 ஆம் நாள் 14.7.2015 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை காலை 6.23 க்கு சிம்ம ராசிக்கு குரு பெயர்ச்சியாகிறார். இந்த குரு பெயர்ச்சியால் மேசம்,கடகம்,துலாம் ,தனுசு,கும்பம் ஆகிய ஐந்து ராசிக்காரர்களுக்கு மிக மிக நன்மை நடக்கப்போகிறது.\nகுரு பெயர்ச்சி பலன்கள் உங்களுக்கு எப்படி\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள்\nItem Reviewed: குரு மாற்றம் எப்படி பிரபல நான்கு ஜோதிடர்களின் கணிப்பு(காணொளி) Rating: 5 Reviewed By: Tamilkingdom LK\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nமகிந்தவுக்கு சாவுமணியடித்த மைத்திரி இது முடிவல்ல - ஆரம்பம்.\nநாட்டின் அரசியல் சாசனத்தையும், ஜனநாயகத்தையும் மீறி சர்வாதிகார ஆட்சியை நிறுவ முற்பட்ட மைத்ரி – மஹிந்த கூட்டணியின் வீழ்ச்சிக்கான சாவு மணி இ...\n தலைதெறிக்க ஓடிய இரு மஹிந்தவாதிகள்\nஜனாதிபதியின் தீர்மானத்தை எதிர்��்து தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணை தற்சமயம் உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்றும் வரும் நிலையில், நீதிமன்...\nவிபத்தில் சிக்கிய கோட்டா உயிர் தப்பித்தாா்.\nஇலங்கையின் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டபாய ராஜபக்ச அவ ரது மனைவியுடன் பயணம் செய்த ஜீப் வண்டி இன்று காலை விபத்தில் சிக்கி யுள்ளது. ...\nவிக்கியிடம் இந்தியா கூறியது என்ன\nகஜேந்திரகுமார் பொன்னம்பலத்துடன் கூட்டுச்சேரவேண்டாமென சி.வி. விக்னேஸ்வரனிடம் இந்தியா கூறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வ...\n அனைத்து தூதரகங்களுக்கும் கடிதங்கள் பறக்கின்றன.\nசிறிலங்கா நாடாளுமன்றின் சபாநாயகர் அனைத்து வெளிநாட்டுத் தூதுவர்கள் மற்றும் ராஜதந்திரிகளுக்கும் தற்பொழுது அவசர கடிதங்களினை அனுப்பி வருவதாக ...\nவடக்கு அரசியலில் திருப்பம் அதிரடியாக களமிறங்குகின்றார் விக்கினேஸ்வரன்.\nவடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் கூட்டணி எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் அதிரடியாகக் களமிறங்க தயரா...\nவரவு செலவுத் திட்டம் 2015\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/whatsapp-launches-its-new-business-app-016430.html", "date_download": "2018-11-13T23:03:01Z", "digest": "sha1:QAKZPO7XXEEENXK3AL3A5HVNET2QOPWZ", "length": 14484, "nlines": 158, "source_domain": "tamil.gizbot.com", "title": "whatsapp launches its new business app - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமெசேஜிங் டூல்ஸ் வசதியுடன் வாட்ஸ்ஆப் பிஸ்னஸ் செயலி அறிமுகம்.\nமெசேஜிங் டூல்ஸ் வசதியுடன் வாட்ஸ்ஆப் பிஸ்னஸ் செயலி அறிமுகம்.\nபுதிய ஐபால் ஸ்லைடு எலன் டேப்லெட் அறிமுகம்: விலை எவ்வளவு தெரியுமா\nதிண்டுக்கல்லில் அமைச்சர் பங்கேற்ற விழாவில் நாற்காலிகள் வீச்சு.. அதிமுகவினர் ரகளை\nடேய் தம்பி... உனக்கு சீன் போட வேற வழியே தெரியலயா…\nமனைவி ரஜினியை விவாகரத்து செய்த நடிகர் விஷ்ணு விஷால்\nஜிம்மிற்கு செல்லாமல் வீட்டிலிருந்தபடியே கட்டுமஸ்தான உடலை பெற இந்த ஒரு பயிற்சியே போதும்\nகடலுக்குள் 48 மணி நேரம் கிடந்த ஐபோன்.\nமோடியின் அடுத்த அதிரடி.. ரூ. 1 லட்சம் கோடி முதலீட்டில் ஒரு கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு.\nஇந்த ரோஹித்துக்கு தோனி மேல எம்புட்டு பாசம் பாருங்க தோனியை மறக்காமல் நினைவுகூர்ந்த ரோஹித் சர்மா\nகுழந்தைகள் தினத்தில் உங்கள் குழந்தைகளோடு\nஇந்த வாட்ஸ்ஆப் ���ிஸ்னஸ் செயலி குறித்த சிறந்த தகவல்கள் மற்றும் பயன்பாடுகள் குறித்த அறிவிப்பை இணையதளத்தில் வெளியிட்டுள்ளது வாட்ஸ்ஆப் நிறுவனம். இதன்மூலம் மக்கள் வியாபாரம், பண ரீதியிலான பயன்பாடுகளை மிக அருமையாக செயல்படுத்த முடியும். மேலும் பின்வரும் காலங்களில் பல்வேறு அப்டேட் வசதிகளுடன் இந்த வாட்ஸ்ஆப் செயலி வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nமெசேஜிங் டூல்ஸ், மெசேஜிங் ஸ்டாட்டஸ்டிக்ஸ், ஃபைல்ஸ், வாட்ஸ்அப் வெப் மற்றும் அக்கவுண்ட் டைப் போன்ற வசதிகள் வாட்ஸ்ஆப் பிஸ்னஸ் செயலியில் வழங்கப்பட்டுள்ளது. இந்த செயலிப் பொறுத்தவரை முதற்கட்டமாக ஆண்ட்ராய்டு வாடிக்கையாளர்களுக்கு மட்டும் வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nதொழில் பயன்பாட்டிற்கு வருகிறது புதிய வாட்ஸ் அப் செயலி\nடெல்லி: உலகம் முழுக்க அதிக நபர்கள் பயன்படுத்தும் அப்ளிகேஷன்கள் வரிசையில் வாட்ஸ் ஆப் முக்கியமான இடத்தில் வசிக்கிறது. அலுவலக பயன்பாடு தொடங்கி குடும்ப சண்டை வரை அனைத்தும் வாட்ஸ் ஆப்பில் செய்யப்படுகிறது. இந்த நிலையில் வியாபார பயன்பாட்டிற்காக புதிய அப்ளிகேஷனை வாட்ஸ் ஆப் வெளியிட திட்டமிட்டு இருந்தது. இதை பல நாட்களாக பாதுகாப்பாக சோதனை செய்து வந்தது. அணு ஆயுதம் போல சோதனை செய்துவிட்டு தற்போதுதான் இதை வெளியிட்டு இருக்கிறது. அமெரிக்காவில் தற்போது முழுக்க முழுக்க பயன்பாட்டிற்கு வந்துள்ளது.\nஇந்த ஆப் முழுக்க முழுக்க வியாபார பயன்பாட்டிற்காக பயன்படுத்தப்படும். இந்தியாவில் இருக்கும் சிறிய நிறுவனங்கள் அனைத்தும் இதை பயன்படுத்தும் என்று கூறப்படுகிறது. வியாபாரம் ஆரம்பிக்கும் விருப்பம் உள்ள அனைவரும் இதை பயன்படுத்தலாம் என்று கூறப்பட்டு இருக்கிறது.\nஇந்த அப்ளிகேஷன் மூலம் நிறுவனங்கள் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு தகவல்கள் அனுப்பலாம். இதற்கு பணம் வசூலிக்கப்படாது. அதேபோல் தங்கள் நிறுவனத்தின் திட்டங்கள் என்ன, மாற்றங்கள் என்ன என எல்லாமே இந்த ஆப் மூலம் அனுப்பப்படும். வாட்ஸ் ஆப் போல டவுன்லோட் செய்து அக்கவுண்ட் ஓபன் செய்தால் போதும்.\nஇதனால் வாடிக்கையாளர்களுக்கும் நிறைய பயன் இருக்கிறது. பட முன்பதிவு, நிகழ்ச்சி முன்பதிவு, பொருட்களின் விலை, தள்ளுபடி எல்லாம் இனி இந்த ஆப் மூலம் நமக்கு அனுப்பப்படும். இதனால் கூகுளில் தேவை இல்லாமல் தேடி நேரத்தி வீணடிக்க வேண்டியதில்லை. பல நாள் கஸ்டமர்களுக்கு சிறப்பு தகவல்களும் அனுப்பப்படும் என்று கூறப்படுகிறது.\nபட்ஜெட் விலையில் எல்ஜி எக்ஸ்4 பிளஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nஇதன் மூலம் உங்களுக்கு எல்லோரும் தகவல் அனுப்ப முடியாது. உங்களுடைய எண் இருக்கும் நபர்கள் மட்டுமே உங்களுக்கு மெசேஜ் அனுப்புவார்கள். ஆனால் அவர்களை தேவைப்பட்டால் நீங்கள் பிளாக் செய்து கொள்ள முடியும். இது மிகவும் பாதுகாப்பானது என்று கூறப்பட்டு இருக்கிறது.\nதற்போது இந்த ஆப் அமெரிக்காவில் செயல்பாட்டிற்கு வந்து இருக்கிறது . மேலும் இந்தோனீசியா, இத்தாலி, மெக்சிகோ, இங்கிலாந்தில் இந்த ஆப் அறிமுகம் ஆகியுள்ளது. இந்தியாவில் இரண்டு நாட்களில் பயன்பாட்டிற்கு வரும் என்று கூறப்பட்டு உள்ளது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\n24.8எம்பி செல்பீ கேமராவுடன் அசத்தலான விவோ எக்ஸ்21எஸ் அறிமுகம்.\nஉலகின் முதல் ஏ.ஐ செய்தி தொகுப்பாளர்- வேதம் ஓதி சாத்தனை வரவழைத்துவிட்டனர்: இனி நமக்கு வேலை இல்லை.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2018/05/09/%E0%AE%B0%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87-%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE/", "date_download": "2018-11-13T22:54:41Z", "digest": "sha1:JKODSR522DIOBBQJLWBNJURZDVZZ4OXO", "length": 12452, "nlines": 167, "source_domain": "theekkathir.in", "title": "ரயில்வே பள்ளி மூடல்: போராட்டத்திற்கு தயாராகும் பொதுமக்கள்", "raw_content": "\nசொத்துவரி உயர்வை திரும்பப் பெறுக மார்க்சிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்\nதிருப்பூரில் ஊழல் சாக்கடை; கொசு உற்பத்தி பண்ணை போராட்ட அறிவிப்பைத் தொடர்ந்து பணி செய்ய ஒப்புதல்\nகுறைந்தபட்ச ஓய்வூதியமாக ரூ.9 ஆயிரம் வழங்கிடுக – ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்\nசாலையில் தோண்டப்பட்ட குழியில் தேங்கும் சாக்கடை கழிவுநீர்: சுகாதார சீர்கேடு\nபத்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்\nபணத்தை பெற்றுக்கொண்டு இடம் கொடுக்காமல் மோசடி: காவல் ஆணையாளரிடம் பாதிக்கப்பட்டவர்கள் மனு\nதவறான தொடுதல்கள் குறித்து குழந்தைகளுக்கு கற்றுத்தருக – சேலம் மாநகர காவல் ஆணையர் வேண்டுகோள்\nஏற்காடு: பன்றிக்காய்ச்சல் தடுப்ப��� பணிகள் தீவிரம்\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\nYou are at:Home»மாவட்டங்கள்»ஈரோடு»ரயில்வே பள்ளி மூடல்: போராட்டத்திற்கு தயாராகும் பொதுமக்கள்\nரயில்வே பள்ளி மூடல்: போராட்டத்திற்கு தயாராகும் பொதுமக்கள்\nஈரோட்டில் மூடப்பட்ட ரயில்வே பள்ளியை திறக்கக்கோரி பொதுமக்கள் மற்றும் பல்வேறு அமைப்புகளின் சார்பில் போராட்டங்கள் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.\nஇந்திய ரயில்வேயில் பணியாற்றி வரும் ஊழியர்களின் குழந்தைகள் படிப்பதற்காக தொடங்கப்பட்ட ரயில்வே பள்ளிகள் நாடு முழுவதும் உள்ளன. தெற்கு ரயில்வேயில் மொத்தம் 9 ரயில்வே பள்ளிகள் உள்ளன. அதில் ஒரு பள்ளி கேரளா மாநிலம் பாலக்காட்டில் இருக்கிறது. மற்ற 8 பள்ளிகள் தமிழகத்தில் உள்ளன. சென்னையில் பெரம்பூர், திருச்சியில் பொன்மலை, கோவையில் போத்தனூர் மற்றும் மதுரை, விழுப்புரம், ஜோலார்பேட்டை, அரக்கோணம், ஈரோடு ஆகிய இடங்களில் இயங்கி வரும் பள்ளிகளில் சுமார் 2 ஆயிரம் மாணவர்கள் படிக்கிறார்கள். மேலும், 220 ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் உள்பட சுமார் 300 பேர் பணிபுரிந்து வருகிறார்கள்.\nஇதில் ஈரோடு பள்ளி கடந்த 1916 ஆம் ஆண்டு துவங்கப்பட்டு, கிட்டதட்ட 102 ஆண்டுகளாக இயங்கி வந்தது. இந்நிலையில் இந்த பள்ளிகளில் நடப்பு கல்வியாண்டுக்கு எந்த மாணவர் சேர்க்கையும் நடத்தக் கூடாது என்று தெற்கு ரயில்வே நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. இதனால் இப்பள்ளியை நம்பியுள்ள மாணவர்களின் படிப்பு கேள்வி குறியாகும் நிலை உருவாகியுள்ளது. ஆகவே, இந்த முடிவை தெற்கு ரயில்வே நிர்வாகம் மறுபரிசீலனை செய்து மீண்டும் பள்ளிகளை தொடர்ந்து நடத்துவதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் பொது நலஅமைப்புகள் மற்றும் அரசியல் கட்சிகளுடன் இணைந்து ரயில்வே பள்ளி முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அப்பகுதி மக்கள் எச்சரித்துள்ளனர்.\nரயில்வே பள்ளி மூடல்: போராட்டத்திற்கு தயாராகும் பொதுமக்கள்\nPrevious Articleபிளாஸ்டிக் ஆலையை தடை செய்க பொதுமக்கள் ஆட்சியரிடம் மனு\nNext Article விவசாயிகளின் நிலங்களை பறிக்காதே: நீலகிரி மாவட்ட நிர்வாகத்திற்கு சிபிஎம் கண்டனம்\nசொத்துவரி உயர்வை திரும்பப் பெறுக மார்க்சிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்\nடிசம்பருக்குள் பயோமெட்ரிக் திட்டம்: செங்கோட்டையன்\nஅமெரிக்காவின் மிரட்டலுக்கு அடங்கிப் போயுள்ள மோடி அரசு -���ீப்பிள்ஸ் டெமாக்ரசி தலையங்கம்\nதாகத்தோடு காத்திருக்கும் குடிநீர் வடிகால் வாரிய ஊழியர்கள்…\nநான் ஏன் பாஜகவிலிருந்து ராஜினாமா செய்தேன்\nஅழகப்பா பல்கலைக்கழகத்தின் பாடத்திட்டத்திலிருந்து அண்ணா எழுதிய நாடகம் பகுதி நீக்கம் – தமுஎகச கண்டனம்\nஅண்ணா திமுக ஆட்சியில் அண்ணாவின் நாடகம் நீக்கம்\nவிஜய் போல ஸ்டைலாக பறந்து பறந்து சண்டை போடவில்லை….\nசொத்துவரி உயர்வை திரும்பப் பெறுக மார்க்சிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்\nதிருப்பூரில் ஊழல் சாக்கடை; கொசு உற்பத்தி பண்ணை போராட்ட அறிவிப்பைத் தொடர்ந்து பணி செய்ய ஒப்புதல்\nகுறைந்தபட்ச ஓய்வூதியமாக ரூ.9 ஆயிரம் வழங்கிடுக – ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்\nசாலையில் தோண்டப்பட்ட குழியில் தேங்கும் சாக்கடை கழிவுநீர்: சுகாதார சீர்கேடு\nபத்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://varnamfm.com/2018/09/10/26444/", "date_download": "2018-11-13T22:24:27Z", "digest": "sha1:AZLOEAY5VPT34SVTNIVPR74YEGUDYNNH", "length": 2547, "nlines": 30, "source_domain": "varnamfm.com", "title": "கோட்டாபய ராஜபக்ச இன்று விசேட உயர் நீதிமன்றில் ஆஜர் « Varnam FM Official Website : Sri Lanka's only Tamil Melody Channel", "raw_content": "\nகோட்டாபய ராஜபக்ச இன்று விசேட உயர் நீதிமன்றில் ஆஜர்\nடி.ஏ.ராஜபக்ச ஞாபகார்த்த நிலையத்தை புணர் நிர்மாணம் செய்வதற்கு சட்ட விரோதமாக அரச பணத்தை படுத்தியமை தொடர்பில் முன்னால் பாதுகாப்பு செயலாலர் கோட்டாபய ராஜபக்ச இன்று விசேட உயர் நீதிமன்றில் ஆஜராகியுள்ளார்.\nகுறித்த சம்பவம் தொடர்பில் சட்டமா அதிபரினால் முன்னால் பாதுகாப்பு செயலாலர் கோட்டாபய ராஜபக்சவுக்கு எதிராக விசேட உயர் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஇந்தியன்-2 இல் கமலுடன் இந்த பிரபலங்கள் இணைவார்களா \nஜனாதிபதிக்கு ஆதரவாக உயர்நீதிமன்றத்தில் 5 மனுக்கள் முன்வைப்பு\nரசிகர் மீது அக்கறை கொண்ட தல\nபிரியங்கா சோப்ராவின் திருமண புகைப்படங்கள் இத்தனை கோடியா \nசூப்பர் ஸ்டாரின் படத்தை தெரிவு செய்தார் மகேஷ் பாபு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/1164284.html", "date_download": "2018-11-13T22:01:25Z", "digest": "sha1:IMGMIEOMJLUFRAPVM6XIX6D4CVAFIDJO", "length": 12685, "nlines": 178, "source_domain": "www.athirady.com", "title": "‘காலா’வின் ரியல் செட்டிங்..!! – Athirady News ;", "raw_content": "\n‘காலா’ படத்தின் மேக்கிங் வீடியோ (ஜூன் 1) யூடியூப்பில் வெளியாகியுள்ளது.\nரஜினி – பா.ரஞ்சித் காம்போவில் தயாராகியுள்ள ‘காலா’ ஜூன் 7ஆம் தேதி உலகமெங்கும் ரிலீஸ் ஆகவுள்ளது. மும்பையில் வசிக்கும் தமிழர்களைப் பற்றிய படமாக உருவாகியுள்ள இதில், ஈஸ்வரி ராவ், ஹியூமா குரேஷி, சமுத்திரக்கனி, நானே படேகர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்தப் படத்தின் டீசர், பாடல்கள் வெளியாகி வரவேற்பைப் பெற்றது.\nஇந்த நிலையில் அந்த செட்டுகள் எவ்வாறு அமைக்கப்பட்டன; படப்பிடிப்பு எவ்வாறு நடந்தது என்பவை குறித்து படத்தின் ஆர்ட் டைரக்டர் மற்றும் இயக்குநர் பகிர்ந்துகொள்ளும் சுவாரஸ்யத் தகவல் அடங்கிய படத்தின் மேக்கிங் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. சுமார் 5 நிமிடத்துக்கும் மேல் ஓடும் இந்த வீடியோவைத் தற்போது பலரும் பார்த்து வருகின்றனர். அத்துடன் காலாவின் இரண்டு புரோமோ வீடியோக்களும் வெளியிடப்பட்டுள்ளன.\nஅந்த வீடியோவில் படம் குறித்துப் பேசியுள்ள பா.ரஞ்சித், “ஆர்ட் டைரக்டர் டி.ராமலிங்கத்துக்கும் எனக்கும் ஓவியக்கல்லூரியில் இருந்தே நல்ல பழக்கம். வருங்காலத்தில் படம் எடுக்கும்போது இருவரும் இணைந்து பணியாற்றுவோம் எனக் கூறியிருந்தேன். அதுபோல அட்டக்கத்தியில் இருந்து காலா வரை அவருடன் இணைந்து பணியாற்றி வருகிறேன் ” எனத் தெரிவித்துள்ளார்.\nஆர்ட் டைரக்டர் டி.ராமலிங்கம், “ஆசியாவிலேயே இரண்டாவது பெரிய ஸ்லம் ஆன தாராவியை முடிந்த அளவுக்கு அப்படியே செட்டில் கொண்டுவர முயற்சி செய்திருக்கிறோம். தாராவியில் அதிக காட்சிகளை படமாக்க முடியாததால் அதே போன்ற செட்டில் பல காட்சிகளைப் படமாக்கியுள்ளோம். அதேபோல் யுனெஸ்கோ புராதன சின்னமாக அறிவித்துள்ள மும்பையின் வண்ணாந்துறையையும் அப்படியே செட்டில் கொண்டு வந்துள்ளோம். அது மிகச்சிறப்பாக வந்துள்ளது” என்றார்.\nகோயில் குருக்கள் சடலமாக மீட்பு..\nதுனிசியாவில் படகு கவிழ்ந்த விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 47 ஆக உயர்வு..\nபிளாஸ்டிக் தடையில் ஆணுறையும் அடங்குமா கவர்ச்சி நடிகை பூனம் பாண்டேவால் பரபரப்பு…\nஅரசியலுக்குத் தயாரான அடுத்த நடிகர்..\nசபாஷ் நாயுடு: தள்ளிவைத்த கமல்..\nக்ரைம்- த்ரில்லரில் களமிறங்கும் கலையரசன்..\nபாக்ஸ் ஆபீஸில் சாதனை படைக்கும் சல்மான்..\nநட்சத்திரத்தின��� குரல்: மண் மணம் மாறாமல் ஒரு கேரக்டர் பண்ணணும்..\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\n‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… : முன்னாள் ராணுவத் தளபதி மேஜர் ஜெனரல்…\n“விடுதலைப் புலிகளுடன்” தொடர்பு வைத்திருந்த 14 பேருக்கு,…\nபிளாஸ்டிக் தடையில் ஆணுறையும் அடங்குமா கவர்ச்சி நடிகை பூனம் பாண்டேவால்…\nஅரசியலுக்குத் தயாரான அடுத்த நடிகர்..\nசபாஷ் நாயுடு: தள்ளிவைத்த கமல்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1135681.html", "date_download": "2018-11-13T23:04:11Z", "digest": "sha1:K3OS4F5KJZHGIMYCU67YAW4XBTPPTTQR", "length": 13258, "nlines": 178, "source_domain": "www.athirady.com", "title": "மூதுாரில் 17 பணியாளர் கொலை. சர்வதேச நீதிபதிகளின் விசாரணைக்கு ஜெனீவாவில் கோரிக்கை…!! – Athirady News ;", "raw_content": "\nமூதுாரில் 17 பணியாளர் கொலை. சர்வதேச நீதிபதிகளின் விசாரணைக்கு ஜெனீவாவில் கோரிக்கை…\nமூதுாரில் 17 பணியாளர் கொலை. சர்வதேச நீதிபதிகளின் விசாரணைக்கு ஜெனீவாவில் கோரிக்கை…\nயுத்தம் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது கிழக்கு மாகாணம் மூதூரில் தமது பணியாளர்கள் 17 பேர் படுகொலை செய்யப்பட்டமைக்கு இலங்கை அரசாங்கம் இதுவரை பொறுப்புக் கூறவில்லையென அக்சன் ஃபம் அமைப்பு கண்டனம் வெளியிட்டுள்ளதாக செய்தியாளர் தெரிவித்துள்ளார்.\nஜெனீவா மனித உரிமைச் சபையின் கூட்டத்தில் இன்று வியாழக்கிழமை கண்டனம் வெளியிட்ட அக்சன் ஃபம் அமைப்பு, படுகொலை இடம்பெற்று பதினொரு வருடங்கள் சென்ற பின்னரும் கூட இலங்கை அரசாங்கம் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் குற்��ம் சுமத்தியுள்ளது.\nமேலதிக தாமதம் இன்றிச் சர்வதேச நீதிபதிகள், வழக்குத் தொடுனர்கள், விசாரணையாளர்கள் போன்றோரை உள்ளடக்கிய சிறப்பு நீதிமன்றத்தை அமைக்கவேண்டுமெனவும் ஜெனீவா மனித உரிமைச் சபையில் அக்சன் ஃபம் அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளதாகவும் செய்தியாளர் குறிப்பிட்டார்.\nஅவ்வாறு சிறப்பு நீதிமன்றம் உருவாக்கப்படாவிட்டால், இலங்கையில் குற்றம் புரிந்தோருக்கு எதிராக சர்வதேச நாடுகளில் வழக்குத் தொடர்வதற்கு வழிவகுக்கும் சர்வதேச நியாயாதிக்கத்தை நடைமுறைப்படுத்துமாறு அக்சன் ஃபம் நிறுவனம் மனித உரிமைச் சபையின் ஆணையாளரிடம் வலியுறுத்தியுள்ளது.\nஅமரிக்கா உள்ளிட்ட சர்வதேச நாடுகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் இவ்வாறு கோரிக்கை விடுக்கப்பட்டதாக செய்தியாளார் தெரிவித்துள்ளார்.\n2006ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் கிழக்கு மாகாணம் மூாரில் அக்சன் ஃபம் அமைப்பின் பணியாளர்கள் 17 பேர் படையினரால் அலுவலகத்தில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.\nபுதுச்சேரியில் 3 பா.ஜ.க எம்.எல்.ஏ.க்கள் நியமனம் செல்லும் என- ஐகோர்ட் உத்தரவு..\nசுற்றுலா வந்த மாணவன் ஆற்றில் மூழ்கி பலி…\nதொலைபேசியில் என்னோடு மட்டும் பேசு: இளைஞரின் பிறப்புறுப்பை வெட்டி வீசிய யுவதி..\nலொட்டரியில் பல மில்லியன் டொலர் அள்ளிய தம்பதி: பணத்தை என்ன செய்தார்கள் தெரியுமா\nடயானா புகைப்படங்களில் ஏன் எப்போதும் தலை குனிந்தவாறே இருக்கிறார் தெரியுமா\nசிங்காநல்லூர் அருகே கிணற்றில் தவறி விழுந்து முதியவர் பலி..\nமது போதையில் விமானம் ஓட்டச் சென்றவரின் இயக்குனர் பதவியும் பறிபோனது..\nபலியான தொழிலாளியின் குடும்பத்தினரை விசாரணை நடத்தாமல் திருப்பி அனுப்பிய ஆந்திர…\nஅவசரமாக கூடியது பாதுகாப்பு பேரவை..\nஇளைஞரை கடத்தி கப்பம் கேட்ட இருவருக்கு விளக்கமறியல்..\nகிளிநொச்சியில் குடும்பஸ்தர் மர்ம மரணம்..\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\n‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… : முன்னாள் ராணுவத் தளபதி மேஜர் ஜெனரல்…\n“விடுதலைப் புலிகளுடன்” தொடர்பு வைத்திருந்த 14 பேருக்கு,…\nதொலைபேசியில் என்னோடு மட்டும் பேசு: இளைஞரின் பிறப்புறுப்பை வெட்டி வீசிய…\nலொட்டரியில் பல மில்லியன் டொலர் அள்ளிய தம்பதி: பணத்தை என்ன செய்தார்கள்…\nடயானா புகைப்படங்களில் ஏன் எப்போதும் தலை குனிந்தவாறே இருக்கிறார்…\nசிங்காநல்லூர் அருகே கிணற்றில் தவறி விழுந்து முதியவர் பலி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1142418.html", "date_download": "2018-11-13T22:16:15Z", "digest": "sha1:FPAIIDJXWOM7AY4DMFGR355PIIG2Y3Y5", "length": 12450, "nlines": 180, "source_domain": "www.athirady.com", "title": "சென்னை சுப்பர் கிங்ஸ் அணி ஒரு விக்கட்டால் வெற்றி..!! – Athirady News ;", "raw_content": "\nசென்னை சுப்பர் கிங்ஸ் அணி ஒரு விக்கட்டால் வெற்றி..\nசென்னை சுப்பர் கிங்ஸ் அணி ஒரு விக்கட்டால் வெற்றி..\n11 ஆவது இந்தியன் ப்ரீமியர் லீக் தொடரின் மும்மை இந்தியன்ஸ் அணியுடன் இடம்பெற்ற ஆரம்ப போட்டியில் சென்னை சுப்பர் கிங்ஸ் அணி ஒரு விக்கட்டால் வெற்றி பெற்றது.\nமும்பை வான்கடே மைதானத்தில் நேற்றிரவு இடம்பெற்ற இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற சென்னை அணி முதலில் களத்தடுப்பைத் தேர்வு செய்தது.\nஇதையடுத்து, முதலில் துடுப்பெடுத்தாடிய மும்பை இந்தியன்ஸ் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 4 விக்கட்டுக்களை இழந்து 165 ஓட்டங்களைப் பெற்றது.\nமும்பை அணி சார்பில் சூர்யகுமார் யாத்வ் அதிக பட்சமாக 43 ஓட்டங்களையும், க்ரனல் பாண்ட்யா 41 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர்.\nஇதையடுத்து. 166 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலளித்தாடிய சென்னை அணி, 19.5 ஓவர்களில் 9 விக்கட்டுக்களை இழந்து 169 ஓட்டங்களைப் பெற்று வெற்றி அடைந்தது.\nஅணித் தலைவர் மஹேந்திரசிங் டோனி, சுரேஷ் றைனா ஆகியோர் ஒற்றை இலக்க ஓட்டத்துடன் ஆட்டமிழந்தனர்.\nடிவைன் ப்ராவோ 30 பந்துகளில் 7 ஆறு ஓட்டங்கள் 3 நான்கு ஓட்டங்கள் அடங்களாக 68 ஓட்டங்களை பெற்றுக் கொடுத்து சென்னை அணியின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்தார்.இதேவேளை, இன்றைய தினம் இரண்டு போட்டிகள் இடம்பெற உள்ளன.\nகிங்ஸ்லெவன் பஞ்சாப் அணிக்கும் டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்கும் இடையிலான போட்டி மாலை 4 மணிக்கும், கொல்க்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களுர் அணிகளுக்கு இடையிலான போட்டி இரவு 8 மணிக்கும் இடம்பெற உள்ளது\nகண்டி சம்பவம் தொடர்பில் மனித உரிமை ஆணைக்குழுவின் விசாரணை ஆரம்பம்..\nவடக்கு மாகாண ஆளுநராக குரே நீடிப்பார்..\nடயானா புகைப்படங்களில் ஏன் எப்போதும் தலை குனிந்தவாறே இருக்கிறார் தெரியுமா\nசிங்காநல்லூர் அருகே கிணற்றில் தவறி விழுந்து முதியவர் பலி..\nமது போதையில் விமானம் ஓட்டச் சென்றவரின் இயக்குனர் பதவியும் பறிபோனது..\nபலியான தொழிலாளியின் குடும்பத்தினரை விசாரணை நடத்தாமல் திருப்பி அனுப்பிய ஆந்திர…\nஅவசரமாக கூடியது பாதுகாப்பு பேரவை..\nஇளைஞரை கடத்தி கப்பம் கேட்ட இருவருக்கு விளக்கமறியல்..\nகிளிநொச்சியில் குடும்பஸ்தர் மர்ம மரணம்..\nமஹிந்த பிரதமர் பதவியை இராஜிநாமா\nசளி மற்றும் இருமலை போக்க\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\n‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… : முன்னாள் ராணுவத் தளபதி மேஜர் ஜெனரல்…\n“விடுதலைப் புலிகளுடன்” தொடர்பு வைத்திருந்த 14 பேருக்கு,…\nடயானா புகைப்படங்களில் ஏன் எப்போதும் தலை குனிந்தவாறே இருக்கிறார்…\nசிங்காநல்லூர் அருகே கிணற்றில் தவறி விழுந்து முதியவர் பலி..\nமது ��ோதையில் விமானம் ஓட்டச் சென்றவரின் இயக்குனர் பதவியும் பறிபோனது..\nபலியான தொழிலாளியின் குடும்பத்தினரை விசாரணை நடத்தாமல் திருப்பி அனுப்பிய…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalvinews.com/2018/09/27092018.html", "date_download": "2018-11-13T21:55:25Z", "digest": "sha1:WOCEWTADTGBS7DHL2GSUWBNSUFU5WTFT", "length": 18227, "nlines": 162, "source_domain": "www.kalvinews.com", "title": "வரலாற்றில் இன்று 27.09.2018 - Kalvinews கல்விநியூஸ்", "raw_content": "\nTERM 2 - QR CODE வீடியோக்களை பக்க எங்களுடன் காண கீழே உள்ள IMAGE கிளிக் செய்யவும்\nசெப்டம்பர் 27 (September 27) கிரிகோரியன் ஆண்டின் 270 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 271 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 95 நாட்கள் உள்ளன.\n1066 – இங்கிலாந்தின் முதலாம் வில்லியமும் அவனது படையினரும் சோம் ஆற்றின் வாயிலில் இருந்து புறப்பட்டனர். நோர்மானியர் இங்கிலாந்தைக் கைப்பற்றுதல் ஆரம்பமானது.\n1529 – முதலாம் சுலைமான் வியென்னா நகரை முற்றுகையிட்டான்.\n1540 – இயேசு சபைக்கு திருத்தந்தை மூன்றாம் பவுல் ஒப்புதல் தந்தார்.\n1590 – ஏழாம் ஏர்பன் திருத்தந்தை பதவியேற்ற 13 நாள் இறந்தார். இவரே மிகக்குறுகிய காலம் திருத்தந்தையாக இருந்தவர்.\n1777 – பென்சில்வேனியாவின் லான்காஸ்டர் நகரம் இந்த ஒரு நாள் மட்டும் ஐக்கிய அமெரிக்காவின் தலைநகராக இருந்தது.\n1821 – மெக்சிகோ, எசுப்பானியாவிடம் இருந்து விடுதலை அடைந்தது.\n1825 – உலகின் முதலாவது பயணிகள் தொடருந்து இங்கிலாந்தில் சேவைக்கு விடப்பட்டது.\n1854 – “எஸ்.எஸ். ஆர்க்டிக்” நீராவிக் கப்பல் அட்லாண்டிக் கடலில் மூழ்கியதில் 300 பேர் கொல்லப்பட்டனர்.\n1893 – சிகாகோவில் இடம்பெற்ற உலகச் சமயங்களின் பாராளுமன்ற மாநாடு முடிவடைந்தது.\n1905 – அல்பேர்ட் ஐன்ஸ்டைன் முதற் தடவையாக E=mc² என்ற சமன்பாட்டை அறிமுகப்படுத்தினார்.\n1916 – எதியோப்பியாவில் இடம்பெற்ற அரண்மனைப் புரட்சியை அடுத்து இயாசு மன்னர் பதவியை இழந்தான்.\n1928 – ஐக்கிய அமெரிக்கா சீனக் குடியரசை அங்கீகரித்தது.\n1937 – கடைசி பாலிப் புலி கொல்லப்பட்டது.\n1938 – ஆர்.எம்.எசு. குயின் எலிசபெத் பயணிகள் கப்பல் கிளாஸ்கோவில் வெள்ளோட்டம் விடப்படட்து.\n1939 – இரண்டாம் உலகப் போர்: வார்சா ஜெர்மனியிடம் சரணடைந்தது.\n1940 – இரண்டாம் உலகப் போர்: ஜெர்மனி, ஜப்பான், இத்தாலி ஆகியன முத்தரப்பு உடன்பாட்டில் பேர்லின் நகரில் கையெழுத்திட்டன.\n1944 – இரண்டாம் உலகப் போர்: ஜெர்மனியின் கெசெல் நகர் மீது கூட்டுப்படைகளால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் அமெரிக்கப் படைகளுக்குப் பெரும் இழப்பை ஏற்படுத்திய தாக்குதல் ஆகும்.\n1956 – அமெரிக்க வான்படைக் கப்டன் மில்பேர்ன் ஆப்ட் மக் 3 ஐத் தாண்டிய முதல் நபர் என்ற பெயரைப் பெற்றார். சிறிது நேரத்தின் பின்னர் விமானம் கட்டுக்கடங்காமல் வீழ்ந்து நொறுங்கியதில் அவர் ஆப்ட் கொல்லப்பட்டார்.\n1959 – ஜப்பானின், ஹொன்ஷூ நகரில் இடம்பெற்ற புயலில் 5000 பேர் வரையில் கொல்லப்பட்டனர்.\n1961 – சியேரா லியோன் ஐநாவில் இணைந்தது.\n1964 – ஜான் எஃப். கென்னடியை லீ ஹாவி ஒசுவால்ட் என்பவன் வேறு எவரினதும் தூண்டுதல் இன்றிக் கொலை செய்ததாக வாரன் ஆணையம் அறிக்கை வெளியிட்டது.\n1977 – ஒண்டாரியோவில் 300 மீட்டர் உயர தொலைக்காட்சிக் கோபுரம் ஒன்றில் சிறு விமானம் ஒன்று மோதியதில் அதில் பயணம் செய்த அனைவரும் கொல்லப்பட்டனர். கோபுரம் இடிந்து வீழ்ந்தது.\n1983 – இலங்கையின் கிழக்கே மட்டக்களப்பில் சிறை உடைப்பில் பல தமிழ் அரசியல் கைதிகள் தப்பி ஓடினர்.\n1983 – ரிச்சார்ட் ஸ்டோல்மன் க்னூ செயற்றிட்டத்தைப் பகிரங்கமாக அறிவித்தார்.\n1994 – மியான்மாரில் இராணுவ ஆட்சியை எதிர்க்க மக்களாட்சிக்கான தேசிய அமைப்பை ஓங் சான் சூ கீ உருவாக்கினார்.\n1993 – அப்காசியாவில் சுகுமியில் ஜார்ஜியப் பொதுமக்கள் ஆயிரக்கணக்கில் தீவிரவாதிகளால் கொல்லப்பட்டனர்.\n1996 – ஆப்கானிஸ்தானில் முகமது ஓமார் தலைமையிலான தலிபான் தீவிரவாதிகள் காபூல் நகரைக் கைப்பற்றி அதிபர் புரானுடீன் ரபானியை ஆட்சியிலிருந்து விரட்டினர். முன்னாள் அதிபர் முகமது நஜிபுல்லா காபூல் நகர மின்சாரக் கம்பத்தில் மக்கள் முன்னிலையில் தூக்கிலிடப்பட்டுக் கொல்லப்பட்டார்.\n1997 – செவ்வாய் தளவுளவியுடனான தொடர்புகள் துண்டிக்கப்பட்டன.\n1998 – கிளிநொச்சி நகரம் விடுதலைப் புலிகளினால் ஓயாத அலைகள் இரண்டு நடவடிக்கை மூலம் வெற்றி கொள்ளப்பட்டது.\n1998 – கூகிள் தேடுபொறி ஆரம்பிக்கப்பட்டது.\n2002 – கிழக்குத் தீமோர் ஐக்கிய நாடுகள் சபையில் இணைந்தது.\n1696 – அல்போன்ஸ் மரிய லிகோரி, இத்தாலிய ஆயர், புனிதர் (இ. 1787)\n1896 – கில்பர்ட் ஆஷ்டன், ஆங்கிலேயத் துடுப்பாட்ட வீரர் (இ. 1981)\n1907 – பகத் சிங், இந்திய விடுதலைப் போராட்ட வீரர் (இ. 1931)\n1925 – ராபர்ட் எட்வர்ட்சு, மருத்துவம் அல்லது உடலியங்கியலுக்கான நோபல் பரிசு பெற்ற ஆங்கிலேயர் (இ. 2013)\n1933 – நாகேஷ், நகைச்சுவை நடிகர் (இ. 2009)\n1932 – யஷ் ���ோப்ரா, பாக்கித்தானி-இந்திய இயக்குனர் (இ. 2012)\n1932 – ஒலிவர் வில்லியம்சன், பொருளியலுக்கான நோபல் நினைவுப் பரிசு பெற்ற அமெரிக்கர்\n1953 – மாதா அம்ருதானந்தமயி, இந்திய ஆன்மிகவாதி\n1972 – கிவ்வினெத் பேல்ட்ரோ, அமெரிக்க நடிகை\n1981 – லட்சுமிபதி பாலாஜி, இந்தியத் துடுப்பாட்ட வீரர்\n1981 – பிரண்டன் மெக்கல்லம், நியூசிலாந்து துடுப்பாட்ட வீரர்\n1982 – லில் வெய்ன், அமெரிக்க ராப் இசைக்கலைஞர்\n1590 – ஏழாம் அர்பன் (திருத்தந்தை) (பி. 1521)\n1660 – வின்சென்ட் தே பவுல், பிரெஞ்சுப் புனிதர் (பி. 1581)\n1833 – இராசாராம் மோகன் ராய், இந்திய சீர்திருத்தவாதி (பி. 1772)\n1972 – சீர்காழி இரா. அரங்கநாதன், இந்தியக் கணிதவியலாளர் (பி. 1892)\n1996 – முகமது நஜிபுல்லா, ஆப்கானிய அரசுத்தலைவர் (பி. 1947)\n2008 – மகேந்திர கபூர், இந்தியப் பாடகர் (பி. 1934)\nFlash News : தகுதியற்ற ஆசிரியர்கள் விவரம் கோரி இயக்குனர் உத்தரவு - கட்டாய ஓய்வில் (VRS) அனுப்ப முடிவு\nஅரசு பள்ளி ஆசிரியர்கள் இனி இப்படித்தான் ஸ்கூலுக்கு வரணும்….செங்கோட்டையன் அதிரடி \nகஜா புயல் எதிரொலி - 8 மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்க வாய்ப்பு...\nகஜா புயல், வரும் 15ஆம் தேதியன்று கரையை கடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளதால், தமிழகத்தின் வட மாவட்டங்களில் கனமழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுக...\nFlash News : ஆசிரியர்களை பணி நீக்கம் செய்ய கல்வித்துறை உத்தரவு\nSSA - ஒன்றியத்தில் உள்ள அனைத்து பள்ளிகளையும் 14.11.2018 அன்று குழு ஆய்வு (Team Visit) செய்ய உத்தரவு - CEO PROCEEDINGS\nTeam Visit - பள்ளி ஆய்வு செய்யும்போது ஆய்வு அலுவலர்கள் கவனிக்க வேண்டியவை என்னென்ன.\nஆசிரியர்களுக்கு பயோ மெட்ரிக் வருகை பதிவேடு முறை : அரசாணை வெளியீடு\nதேர்தல் பணி பயிற்சி - 2019 Presiding Officiers, Polling Officers உள்ளிட்ட பணியாளர்களின் விவரம் சேகரிக்க உத்தரவு\nஅரசு ஊழியர் இறந்தால் 1 ஆண்டில் கருணைப்பணி வழங்க உத்தரவு \nஅரசு பள்ளிகளில் LKG,UKG வகுப்புகள் பட்டதாரி ஆசிரியர்கள் கொண்டு பாடம் நடத்தப்படும் :பள்ளிக் கல்வித்துறை அமைச்சர்\nபட்டதாரி ஆசிரியர்களை கொண்டு அரசு பள்ளிகளில் எல்.கே.ஜி, யூ.கே.ஜி வகுப்புகளில் பாடம் நடத்தப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். ...\nFlash News : தகுதியற்ற ஆசிரியர்கள் விவரம் கோரி இயக்குனர் உத்தரவு - கட்டாய ஓய்வில் (VRS) அனுப்ப முடிவு\nஅரசு பள்ளி ஆசிரியர்கள் இனி இப்படித்தான் ஸ்கூலுக்கு வரணும்….செங்கோட்டையன் அதிரடி \nகஜா புயல் ���திரொலி - 8 மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்க வாய்ப்பு...\nகஜா புயல், வரும் 15ஆம் தேதியன்று கரையை கடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளதால், தமிழகத்தின் வட மாவட்டங்களில் கனமழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுக...\nFlash News : ஆசிரியர்களை பணி நீக்கம் செய்ய கல்வித்துறை உத்தரவு\nSSA - ஒன்றியத்தில் உள்ள அனைத்து பள்ளிகளையும் 14.11.2018 அன்று குழு ஆய்வு (Team Visit) செய்ய உத்தரவு - CEO PROCEEDINGS\nTeam Visit - பள்ளி ஆய்வு செய்யும்போது ஆய்வு அலுவலர்கள் கவனிக்க வேண்டியவை என்னென்ன.\nஆசிரியர்களுக்கு பயோ மெட்ரிக் வருகை பதிவேடு முறை : அரசாணை வெளியீடு\nதேர்தல் பணி பயிற்சி - 2019 Presiding Officiers, Polling Officers உள்ளிட்ட பணியாளர்களின் விவரம் சேகரிக்க உத்தரவு\nஅரசு ஊழியர் இறந்தால் 1 ஆண்டில் கருணைப்பணி வழங்க உத்தரவு \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/amp/videos/infotainment-programmes/samaaniyarin-kural/13575-samaniyarin-kural-27-08-2016.html?utm_source=site&utm_medium=social&utm_campaign=social", "date_download": "2018-11-13T22:32:47Z", "digest": "sha1:ZECC24KATCYQTBRKSEFVGX63JSQH7KIJ", "length": 3644, "nlines": 63, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "சாமானியரின் குரல் - 27/08/2016 | Samaniyarin Kural- 27/08/2016", "raw_content": "\nசாமானியரின் குரல் - 27/08/2016\nபத்து கி.மீ வேகத்தில் நகரும் ‘கஜா’ புயல்\n‘2.0’ படத்திற்கு யு/ஏ சான்றிதழ்\nரஜினி சொன்னது தெளிவான பதில் - தமிழிசை விளக்கம்\nநோக்கியா 8.1 நவ.28 வெளியீடு - விலை மற்றும் சிறப்பம்சங்கள்\nதமிழக அரசுக்கு விதித்த 2 கோடி அபராதத்திற்கு தடை\nரஜினி எல்லாவற்றையும் தெரிந்திருக்க வேண்டுமா \nஇந்தியாவின் பெருமையா ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் \nவானிலை அறிவிப்புகளை கிண்டல் செய்யாதீர்கள்\nஇந்தாண்டு சபரிமலைக்கு செல்ல திட்டமிடும் பக்தர்களா நீங்கள் \nகற்பகம் முதல் எதிர் நீச்சல் வரை மறக்க முடியுமா 'வாலிபக்' கவிஞரை\nசர்வதேச செய்திகள் - 13/11/2018\nபுதிய விடியல் - 13/11/2018\nஇன்றைய தினம் - 12/11/2018\nபுதிய விடியல் - 12/11/2018\nகிச்சன் கேபினட் - 13/11/2018\nஇன்று இவர் - அமீர் உடன் சிறப்பு நேர்காணல் - 13/11/2018\nஇன்று இவர் - தொல். திருமவளவனுடன் சிறப்பு நேர்காணல் - 13/11/2018\nநேர்படப் பேசு - 13/11/2018\nடென்ட் கொட்டாய் - 13/11/2018\nவரலெட்சுமி உடன் பிரத்யேக நேர்காணல் | 14-10-2018\nஈஸ்டர் தீவு - 02-09-2018\nபுதியதலைமுறையின் தனித்துவ தடங்கள் -2018\nகருணாநிதி காந்தக்குரல் | 07/08/2018\nகருணாநிதி காந்தக்குரல் | 29/07/2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/cinema/51277-sivakarthikeyan-seemaraja-movie-release-on-tomorrow.html?utm_source=site&utm_medium=home_justnow&utm_campaign=home_justnow", "date_download": "2018-11-13T22:19:26Z", "digest": "sha1:SPVLW5DSLCSIR2S2G2OUV6LCJ7FZHRBK", "length": 8587, "nlines": 89, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "“தியேட்டரில் ஷோ வாங்குறது கஷ்டமா இருக்கு..” - தயாரிப்பாளர் புலம்பல்! | Sivakarthikeyan Seemaraja Movie release on Tomorrow", "raw_content": "\nஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணைக்கு உதவும் வகையில் காவல் ஆய்வாளரை நியமிக்க அரசு ஒப்புதல்\nஇலங்கை நாடாளுமன்றம் ஏற்கனவே அறிவித்தபடி நாளை காலை 10 மணிக்கு கூடுகிறது\nஇலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு இடைக்கால தடை விதித்தது இலங்கை உச்சநீதிமன்றம்\nகூவம், அடையாறு ஆற்றை பராமரிப்பு செய்யாத வழக்கில் அரசுக்கு விதித்த ரூ.2 கோடி அபராதத்துக்கு தடை\nவைகை அணையில் இருந்து பாசனத்திற்காக நவ.23ம் தேதி முதல் 24ம் தேதிவரை தண்ணீர் திறக்க முதல்வர் உத்தரவு\nசபரிமலையில் அனைத்து வயது பெண்களை அனுமதிக்கும் வழக்கை மீண்டும் விசாரிக்க உச்சநீதிமன்றம் முடிவு\nநவ.15ம் தேதி பிற்பகல் பாம்பன் - கடலூர் இடையே கஜா புயல் கரையை கடக்கும் - சென்னை வானிலை ஆய்வு மையம்\n“தியேட்டரில் ஷோ வாங்குறது கஷ்டமா இருக்கு..” - தயாரிப்பாளர் புலம்பல்\nநாளை ரிலீஸ் ஆக உள்ள திரைப்படங்கள் தொடர்பாக தயாரிப்பாளர் தனஞ்ஜெயன் சூசகம் தெரிவித்துள்ளார்.\nநாளை தினம் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் ‘சீமராஜா’ திரைப்படம் வெளியாகிறது. இதில் சமந்தா கதாநாயகியாக நடித்துள்ளார். அத்துடன் நாளைய தினம் ‘யு டேர்ன்’ என்ற த்ரில்லர் படமும் வெளியாகிறது. இதிலும் சமந்தா நடித்துள்ளார். இந்நிலையில் தயாரிப்பாளர் தனஞ்ஜெயன் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார். அதில், “ ஒரு பெரிய படம் மட்டுமே ரிலீஸ் ஆகும் இந்த வாரம், இன்னொரு ஓரளவு எதிர்பார்ப்பு உள்ள சிறிய பட்ஜெட் படத்திற்கு மல்டிபிளக்ஸ்ல ஷோ வாங்க கஷ்டமா இருக்கு. இந்த லட்சணத்தில செப்டம்பர் 21, 28 தேதிகளில பெரிய படங்களுடன், வரவிருக்கும் சிறிய பட்ஜெட் படங்களுக்கு ஷோ எப்படி கிடைக்கப் போகுது தெரியலே\n“விஜய் மல்லையாவை சந்திக்கவில்லை” - ஜெட்லி திட்டவட்டம்\nசீமராஜா படத்தின் சிறப்புக் காட்சி ரத்து\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nவிக்னேஷ் சிவன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன்\n“நன்றி வேண்டாம், நலமாகி வாங்க போதும்” - நெல் ஜெயராமனிடம் சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி\nசிவகார்த்திகேயனின் அடு���்த இயக்குநரும் ரெடி\nசிவகார்த்திகேயன் படத்துக்கு இதுதான் டைட்டிலா\nயோகிபாபுவின் ரகளையான ‘கூர்கா’ ஃபர்ஸ்ட் லுக்\n‘சீமராஜா’ முதல்நாள் வசூலே 13 கோடி: தயாரிப்பாளர் அறிவிப்பு\nசிரிக்க வைக்கிறாரா சிவகார்த்திகேயன் ‘சீமராஜா’\nசீமராஜா படத்தின் சிறப்புக் காட்சி ரத்து\nபத்து கி.மீ வேகத்தில் நகரும் ‘கஜா’ புயல்\n‘2.0’ படத்திற்கு யு/ஏ சான்றிதழ்\nரஜினி சொன்னது தெளிவான பதில் - தமிழிசை விளக்கம்\nநோக்கியா 8.1 நவ.28 வெளியீடு - விலை மற்றும் சிறப்பம்சங்கள்\nதமிழக அரசுக்கு விதித்த 2 கோடி அபராதத்திற்கு தடை\nரஜினி எல்லாவற்றையும் தெரிந்திருக்க வேண்டுமா \nஇந்தியாவின் பெருமையா ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் \nவானிலை அறிவிப்புகளை கிண்டல் செய்யாதீர்கள்\nஇந்தாண்டு சபரிமலைக்கு செல்ல திட்டமிடும் பக்தர்களா நீங்கள் \nகற்பகம் முதல் எதிர் நீச்சல் வரை மறக்க முடியுமா 'வாலிபக்' கவிஞரை\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n“விஜய் மல்லையாவை சந்திக்கவில்லை” - ஜெட்லி திட்டவட்டம்\nசீமராஜா படத்தின் சிறப்புக் காட்சி ரத்து", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/young+man+arrested?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2018-11-13T22:11:48Z", "digest": "sha1:OZA34PGZRQK3ZFU2Z6DI5UFXG6CPQRRJ", "length": 9146, "nlines": 133, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | young man arrested", "raw_content": "\nஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணைக்கு உதவும் வகையில் காவல் ஆய்வாளரை நியமிக்க அரசு ஒப்புதல்\nஇலங்கை நாடாளுமன்றம் ஏற்கனவே அறிவித்தபடி நாளை காலை 10 மணிக்கு கூடுகிறது\nஇலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு இடைக்கால தடை விதித்தது இலங்கை உச்சநீதிமன்றம்\nகூவம், அடையாறு ஆற்றை பராமரிப்பு செய்யாத வழக்கில் அரசுக்கு விதித்த ரூ.2 கோடி அபராதத்துக்கு தடை\nவைகை அணையில் இருந்து பாசனத்திற்காக நவ.23ம் தேதி முதல் 24ம் தேதிவரை தண்ணீர் திறக்க முதல்வர் உத்தரவு\nசபரிமலையில் அனைத்து வயது பெண்களை அனுமதிக்கும் வழக்கை மீண்டும் விசாரிக்க உச்சநீதிமன்றம் முடிவு\nநவ.15ம் தேதி பிற்பகல் பாம்பன் - கடலூர் இடையே கஜா புயல் கரையை கடக்கும் - சென்னை வானிலை ஆய்வு மையம்\nசென்னையில் கந்துவட்டி கேட்டு மிரட்டியவர் கைது\nமானை பாதுகாக்க 3500 கி.மீ சைக்கிள் பயணம் - மணிப்பூர் இளைஞர் அசத்தல்\nசூப்பர் ஹீரோ கேரக்டர்களை உருவாக்கிய ஸ்டேன் லீ காலமானார்\nதமிழக காங்கிரசில் போரை கைவ��டுங்கள் - மாணிக் தாகூர்\nமைதானத்தில் மயங்கிய சிறுமியை தூக்கிச்சென்ற கேப்டன் - குவியும் பாராட்டுக்கள்\nதருமபுரி மாணவி வன்கொடுமை வழக்கில் தேடப்பட்ட நபர் சரண்\nஅமானுஷ்ய சக்தி பற்றிய கதையில் பிரியாமணி\nபுற்றுநோய் அனுபவம்: புத்தகமாக்கினார் மனிஷா கொய்ராலா\nஅதிமுகவுக்கு நிரந்தர எதிரி டிடிவி தினகரன் - துணை முதலமைச்சர்\n“நன்றி வேண்டாம், நலமாகி வாங்க போதும்” - நெல் ஜெயராமனிடம் சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி\nஅரசியலில் ரஜினிக்கு எதிராக களமிறங்கும் இயக்குநர் கவுதமன்\nபோன்சி ஊழல் வழக்கு : கர்நாடக முன்னாள் அமைச்சர் கைது\n'கல்யாணமெல்லாம் இல்லை ரொமான்ஸ் மட்டுமே' சுஷ்மிதா சென் ட்வீட் \nரயிலில் சிகரெட் பிடித்தவரை தட்டிக்கேட்ட கர்ப்பிணி கழுத்தை நெறித்து கொலை\nயார் இந்த சதுர்வேதி சாமியார் போலீசாரிடம் சிக்காமல் தப்பிப்பது எப்படி\nசென்னையில் கந்துவட்டி கேட்டு மிரட்டியவர் கைது\nமானை பாதுகாக்க 3500 கி.மீ சைக்கிள் பயணம் - மணிப்பூர் இளைஞர் அசத்தல்\nசூப்பர் ஹீரோ கேரக்டர்களை உருவாக்கிய ஸ்டேன் லீ காலமானார்\nதமிழக காங்கிரசில் போரை கைவிடுங்கள் - மாணிக் தாகூர்\nமைதானத்தில் மயங்கிய சிறுமியை தூக்கிச்சென்ற கேப்டன் - குவியும் பாராட்டுக்கள்\nதருமபுரி மாணவி வன்கொடுமை வழக்கில் தேடப்பட்ட நபர் சரண்\nஅமானுஷ்ய சக்தி பற்றிய கதையில் பிரியாமணி\nபுற்றுநோய் அனுபவம்: புத்தகமாக்கினார் மனிஷா கொய்ராலா\nஅதிமுகவுக்கு நிரந்தர எதிரி டிடிவி தினகரன் - துணை முதலமைச்சர்\n“நன்றி வேண்டாம், நலமாகி வாங்க போதும்” - நெல் ஜெயராமனிடம் சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி\nஅரசியலில் ரஜினிக்கு எதிராக களமிறங்கும் இயக்குநர் கவுதமன்\nபோன்சி ஊழல் வழக்கு : கர்நாடக முன்னாள் அமைச்சர் கைது\n'கல்யாணமெல்லாம் இல்லை ரொமான்ஸ் மட்டுமே' சுஷ்மிதா சென் ட்வீட் \nரயிலில் சிகரெட் பிடித்தவரை தட்டிக்கேட்ட கர்ப்பிணி கழுத்தை நெறித்து கொலை\nயார் இந்த சதுர்வேதி சாமியார் போலீசாரிடம் சிக்காமல் தப்பிப்பது எப்படி\nரஜினி எல்லாவற்றையும் தெரிந்திருக்க வேண்டுமா \nஇந்தியாவின் பெருமையா ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் \nவானிலை அறிவிப்புகளை கிண்டல் செய்யாதீர்கள்\nஇந்தாண்டு சபரிமலைக்கு செல்ல திட்டமிடும் பக்தர்களா நீங்கள் \nகற்பகம் முதல் எதிர் நீச்சல் வரை மறக்க முடியுமா 'வாலிபக்' கவிஞரை\nசெ���்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/videos/infotainment-programmes/vittathum-thottathum/20849-vitathum-thodathum-21-04-2018.html?utm_source=site&utm_medium=social&utm_campaign=social", "date_download": "2018-11-13T22:39:16Z", "digest": "sha1:LASAAKLGVZUHRFBVKTHD45HA5QQG3LN3", "length": 4795, "nlines": 75, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "விட்டதும் தொட்டதும் - 21/04/2018 | Vitathum Thodathum - 21/04/2018", "raw_content": "\nஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணைக்கு உதவும் வகையில் காவல் ஆய்வாளரை நியமிக்க அரசு ஒப்புதல்\nஇலங்கை நாடாளுமன்றம் ஏற்கனவே அறிவித்தபடி நாளை காலை 10 மணிக்கு கூடுகிறது\nஇலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு இடைக்கால தடை விதித்தது இலங்கை உச்சநீதிமன்றம்\nகூவம், அடையாறு ஆற்றை பராமரிப்பு செய்யாத வழக்கில் அரசுக்கு விதித்த ரூ.2 கோடி அபராதத்துக்கு தடை\nவைகை அணையில் இருந்து பாசனத்திற்காக நவ.23ம் தேதி முதல் 24ம் தேதிவரை தண்ணீர் திறக்க முதல்வர் உத்தரவு\nசபரிமலையில் அனைத்து வயது பெண்களை அனுமதிக்கும் வழக்கை மீண்டும் விசாரிக்க உச்சநீதிமன்றம் முடிவு\nநவ.15ம் தேதி பிற்பகல் பாம்பன் - கடலூர் இடையே கஜா புயல் கரையை கடக்கும் - சென்னை வானிலை ஆய்வு மையம்\nவிட்டதும் தொட்டதும் - 21/04/2018\nவிட்டதும் தொட்டதும் - 21/04/2018\nவிட்டதும் தொட்டதும் - 20/10/2018\nவிட்டதும் தொட்டதும் - 13/10/2018\nவிட்டதும் தொட்டதும் - 06/10/2018\nவிட்டதும் தொட்டதும் - 29/09/2018\nவிட்டதும் தொட்டதும் - 22/09/2018\nவிட்டதும் தொட்டதும் - 15/09/2018\nபத்து கி.மீ வேகத்தில் நகரும் ‘கஜா’ புயல்\n‘2.0’ படத்திற்கு யு/ஏ சான்றிதழ்\nரஜினி சொன்னது தெளிவான பதில் - தமிழிசை விளக்கம்\nநோக்கியா 8.1 நவ.28 வெளியீடு - விலை மற்றும் சிறப்பம்சங்கள்\nதமிழக அரசுக்கு விதித்த 2 கோடி அபராதத்திற்கு தடை\nரஜினி எல்லாவற்றையும் தெரிந்திருக்க வேண்டுமா \nஇந்தியாவின் பெருமையா ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் \nவானிலை அறிவிப்புகளை கிண்டல் செய்யாதீர்கள்\nஇந்தாண்டு சபரிமலைக்கு செல்ல திட்டமிடும் பக்தர்களா நீங்கள் \nகற்பகம் முதல் எதிர் நீச்சல் வரை மறக்க முடியுமா 'வாலிபக்' கவிஞரை\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/videos/vod/viral-videos/18261-flood-rescue-with-the-beaten-dog.html", "date_download": "2018-11-13T21:55:53Z", "digest": "sha1:I5R2UNYTKRSQF2XTH6XD6VPFUKG727IR", "length": 5327, "nlines": 75, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "வெள்ளத்தில் அடித்துச்செல்ல‌ப்பட்டவர் ‌நாயுடன் மீட்பு | Flood Rescue with the beaten dog", "raw_content": "\nஆறுமுகசாமி ஆணைய��்தின் விசாரணைக்கு உதவும் வகையில் காவல் ஆய்வாளரை நியமிக்க அரசு ஒப்புதல்\nஇலங்கை நாடாளுமன்றம் ஏற்கனவே அறிவித்தபடி நாளை காலை 10 மணிக்கு கூடுகிறது\nஇலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு இடைக்கால தடை விதித்தது இலங்கை உச்சநீதிமன்றம்\nகூவம், அடையாறு ஆற்றை பராமரிப்பு செய்யாத வழக்கில் அரசுக்கு விதித்த ரூ.2 கோடி அபராதத்துக்கு தடை\nவைகை அணையில் இருந்து பாசனத்திற்காக நவ.23ம் தேதி முதல் 24ம் தேதிவரை தண்ணீர் திறக்க முதல்வர் உத்தரவு\nசபரிமலையில் அனைத்து வயது பெண்களை அனுமதிக்கும் வழக்கை மீண்டும் விசாரிக்க உச்சநீதிமன்றம் முடிவு\nநவ.15ம் தேதி பிற்பகல் பாம்பன் - கடலூர் இடையே கஜா புயல் கரையை கடக்கும் - சென்னை வானிலை ஆய்வு மையம்\nவெள்ளத்தில் அடித்துச்செல்ல‌ப்பட்டவர் ‌நாயுடன் மீட்பு\nவெள்ளத்தில் அடித்துச்செல்ல‌ப்பட்டவர் ‌நாயுடன் மீட்பு\nகாரை தூக்கி எரிந்த பேருந்து சிசிடிவி வீடியோ வெளியீடு\nகாஷ்மீர் வெள்ளபெருக்கில் சிக்கிய மக்கள்\nநீட் போராட்டத்தில் பெண் எஸ்,ஐ-யிடம் அத்துமீறிய உதவி ஆணையர்\nஅடேங்கப்பா.. என்னமா திருடுறாங்க... சிசிடிவி வீடியோ வெளியீடு\nநாயை துரத்திய காட்டு யானைகள்\nகார் மோதி தூக்கி வீசப்பட்ட பெண்\nபத்து கி.மீ வேகத்தில் நகரும் ‘கஜா’ புயல்\n‘2.0’ படத்திற்கு யு/ஏ சான்றிதழ்\nரஜினி சொன்னது தெளிவான பதில் - தமிழிசை விளக்கம்\nநோக்கியா 8.1 நவ.28 வெளியீடு - விலை மற்றும் சிறப்பம்சங்கள்\nதமிழக அரசுக்கு விதித்த 2 கோடி அபராதத்திற்கு தடை\nரஜினி எல்லாவற்றையும் தெரிந்திருக்க வேண்டுமா \nஇந்தியாவின் பெருமையா ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் \nவானிலை அறிவிப்புகளை கிண்டல் செய்யாதீர்கள்\nஇந்தாண்டு சபரிமலைக்கு செல்ல திட்டமிடும் பக்தர்களா நீங்கள் \nகற்பகம் முதல் எதிர் நீச்சல் வரை மறக்க முடியுமா 'வாலிபக்' கவிஞரை\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/node/2035", "date_download": "2018-11-13T21:56:39Z", "digest": "sha1:CBB7OP65EH3DFFU4QEDYVQC6J7EUIT4L", "length": 20266, "nlines": 183, "source_domain": "www.thinakaran.lk", "title": "இனப்பிரச்சினை தீர்வுக்கு உண்மையை கண்டறியும் விசேட ஆணைக்குழு | தினகரன்", "raw_content": "\nHome இனப்பிரச்சினை தீர்வுக்கு உண்மையை கண்டறியும் விசேட ஆணைக்குழு\nஇனப்பிரச்சினை தீர்வுக்கு உண்மையை கண்டறியும் விசேட ஆணைக்குழு\nபுரையோடிப்போயிருக்கும் இனப்பிரச்சினைக்குத் தீர்வை பெற்றுக்கொடுக்கும் அதேவேளை தென்னாபிரிக்காவைப் போன்று உண்மையை கண்டறியும் ஆணைக்குழு வொன்றும் உருவாக்கப்படும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உட்பட உள்ளூர், சர்வதேசத்தினதும் நம்பிக்கையை பெற்றதாக இந்த உண்மையை கண்டறியும் ஆணைக்குழு அமையும் என்றும் இது தொடர்பாக தென்னா பிரிக்காவுடன் பேச்சு நடத்த இருப்பதாகவும் பிரதமர் ரணில் குறிப்பிட்டார். பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தினகரனுக்கு வழங்கிய விசேட நேர்காணலின் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.\nசெப்டெம்பர் மாதம் இலங்கைக்கு எதிரான அறிக்கையை ஐ.நா.மனித உரிமைகள் பேரவை சமர்ப்பிக்க இருக்கிறது. இதிலிருந்து நாம் தப்பித்துக்கொள்ள முடியாது. அதற்கு நாம் முகம்கொடுக்க வேண்டும்.\nகடந்த அரசு இதனை சரிவர அணுகாத காரணத்தினாலேயே இந்த நிலை ஏற்பட்டிருக்கிறது.\nஎமது நாட்டின் சட்ட வரையறைக்குள் உள்ளக விசாரணையொன்றை ஏற்படுத்துவது தான் எமது நோக்கம். உள்ளக விசாரணைகளில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நம்பிக்கை இல்லை என்று கூறுவது சரிதான். குறிப்பாக மூதூர் சம்பவம் போன்ற வற்றிலும் நம்பிக்கையை இழக்க நேரிட்டது.\nஎனவே, தேசிய, சர்வதேச மட்டங்களில், நம்பிக்கையை பெற்றதாக விசாரணை அமைய வேண்டும். உள்ளக விசாரணைகளில் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு நம்பிக்கையில்லை யெனின் அவர்களது ஆலோசனைகளை பெற்று உண்மையை கண்டறிவத ற்கான குழு அமைக்கப்படும் என்றார். இது தொடர்பாக கூட்டமைப்புடனும் பேச்சு நடத்தப்படவுள்ளது.\nயுத்தத்தை வெல்வதாக இந்தியா, அமெரிக்க போன்ற நாடுகளுக்கு கடந்த அரசு உத்தரவாதம் வழங்கியது எனினும் அந்நாடுகளின் ஆலோசனை களை பின்பற்றுவதாக வழங்கிய வாக்குறுதிகள் மீறப்பட்டிருந்தன. இதனாலேயே இன்று இந்த நிலை ஏற்பட்டிருக்கிறது என்றும் பிரதமர் கூறினார்.\nகடந்த அரசு முன்னெடுத்து வந்த அபிவிருத்திப் பணிகளை ரணில் தலைமையிலான அரசு நிறுத்திவிட்டதாக ராஜபக்ஷ அணியினர் குற்றம் சுமத்து வதையும் பிரதமர் நிராகரித்தார்.\nவடபகுதியில் காணிகளை விடுவிப்பது தொடர்பாக பேசிய பிரதமர் தற்போது விடுவிக்கப்பட்டுள்ள 1000 ஏக்கர் காணிகளுக்கு மேலதிகமாக மேலும் காணிகளை விடுவிப்பது தொடர்பாக ஆராயப்பட்டு வருவதாகவும் குறிப்பி ட்டார். ம��ளக்குடியேறும் மக்களுக்கான அடிப்படை வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பது தொடர்பாக வடமாகாண சபையும் மீள்குடியேற்ற அமைச்சும் இணைந்து செயற்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nபாராளுமன்ற கலைப்பு; டிசம்பர் 07 வரை இடைக்கால தடை\nபாராளுமன்றத்தை கலைப்பது தொடர்பான அதிவிசேட வர்த்தமானி அறிவிப்புக்கு எதிராக டிசம்பர் 07 ஆம் திகதி வரை இடைக்கால தடை உத்தரவு விதிக்கப்பட்டுள்ளது.இது...\nஅரசியலமைப்புக்கு அமையவே பாராளுமன்றம் கலைக்கப்பட்டுள்ளது\n- சட்ட மா அதிபர் உச்ச நீதிமன்றில் விளக்கமளிப்பு- எனவே அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்யுமாறு கோரிக்கைஅரசியலமைப்பில் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள...\nபாராளுமன்றம் கலைத்தது சரியானது; 5 மனுக்கள் தாக்கல்\nஜனாதிபதியினால் பாராளுமன்றம் கலைக்கப்பட்டமை சரியானது என தெரிவித்து, உச்சநீதிமன்றத்தில் 5 மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளன.இன்றையதினம் (13) தாக்கல்...\nஜம் இய்யத்துல் உலமா சபையுடன் பிரதமர் மஹிந்த சந்திப்பு\nமதத்தலைவர்களை சந்திக்கும் தொடரில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவிற்கும் விஜயம்பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நேற்று (12) அகில இலங்கை ஜம்இய்யத்துல்...\nஅமைச்சர் தயாசிறி ஜயசேகர நேற்று லேக்ஹவுஸ் நிறுவனத்திற்கு திடீர் விஜயம\nஅமைச்சர் தயாசிறி ஜயசேகர நேற்று லேக்ஹவுஸ் நிறுவனத்திற்கு திடீர் விஜயம் செய்த போது அவரை லேக்ஹவுஸ் நிறுவன தொழிற்சங்கப் பிரதிநிதிகள் மாலை அணிவித்து...\nபுதிய பிரதமர் நியமிக்கப்பட்டபோது நீதிமன்றம் செல்லாதோர் பாராளுமன்றம் கலைப்புக்கு எதிராக நீதியை நாடியது ஏன்\nபுதிய பிரதமரை நியமிக்கும்போது நீதிமன்றம் சென்று அரசியலமைப்பு தொடர்பில் பேசாத ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஜே.வி.பியினர், பாராளுமன்றம்...\nவவுச்சர் முறையினால் வருடாந்தம் ரூ.546 மில். மேலதிக செலவு\nவவுச்சர் முறையில் பாடசாலை சீருடை விநியோக நடவடிக்கை மேற்கொண்டதில் கடந்த வருடத்தில் மாத்திரம் 546 மில்லியன் ரூபா மேலதிகமாக செலவிடப்பட்டுள்ளதாக கல்வி,...\nநம்பிக்ைகயுள்ள கட்சிகள் நீதிமன்றம் செல்லாது\nதேர்தலில் வெற்றிகொள்ள முடியும் என்ற நம்பிக்கையுள்ள எந்த அரசியல் கட்சியும் தேர்தல் நடத்துவதற்கு எதிராக நீதிமன்றம் செல்லாது என பொதுஜன பெரமுன கட்சியின்...\nஎதிராக 13 மனு��்கள் தாக்கல் ; விசாரணைகள் நேற்று ஆரம்பம்\nசட்ட மாஅதிபருக்கு கால அவகாசம் இன்றும் விசாரணை பாராளுமன்றம் கலைக்கப்பட்டமைக்கு எதிராக அரசியல் கட்சிகள், சிவில் அமைப்புகள் மற்றும் தனிநபர்கள்...\nதேசிய இரத்தினக்கல் அதிகார சபைக்கு ஜனாதிபதி திடீர் விஜயம்\nதேசிய இரத்தினக்கல் மற்றும் தங்க ஆபரணங்கள் அதிகார சபைக்கு நேற்று திடீர் விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அதிகாரிகளுடன் கலந்துரையாடுவதை...\nபொது எதிரியை தோற்கடிக்க பாரிய முற்போக்கு கூட்டணி\nபிரதமர் மஹிந்த தலைமையில் போட்டி; வெற்றி மட்டுமே இலக்குபொது எதிரியைத் தோற்கடிக்கும் வகையில் நாட்டை நேசிக்கும் முற்போக்கு சக்திகள் அனைத்தையும்...\nஉச்ச நீதிமன்ற தீர்ப்பை ஆவலுடன் எதிர்பார்ப்பு\nபாராளுமன்ற கலைப்பு மீதான உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை ஆவலுடன் எதிர்பார்த்திருப்பதாக அரசியல் தலைவர்கள் மற்றும் சட்டத்தரணிகளிடம் தினகரன் நடத்திய...\n3-வது வீரராக ஜோஸ் பட்லர் பென் போக்ஸ் விக்கெட் காப்பாளராக நீடிப்பு\nபல்லேகல டெஸ்டில் ஜோஸ் பட்லர் 3-வது வீரராக களம் இறங்குவார் என்றும், பென்...\nதொடரை கைப்பற்றும் முனைப்பில் இங்கிலாந்து; போட்டியை வெல்ல இலங்கை களத்தில்\n2-வது டெஸ்ட் இன்று கண்டியில்இலங்கை -– இங்கிலாந்து இடையிலான 2-வது...\nஇலங்கை கிரிக்கெட் தேர்தல்: முன்னாள் நீதிபதிகளைக் கொண்ட மூவரடங்கிய விசேட குழு நியமனம்\nஇலங்கை கிரிக்கெட் தேர்தலை நடத்துவது தொடர்பிலான செயற்பாடுகளை...\nகால்பந்து சுற்றுப் போட்டியில் விநாயகபுரம் மின்னொளி கழகம் சம்பியனாக தெரிவு\nஅம்பாறை விநாயகபுரம் சக்திசன் விளையாட்டுக் கழகத்தின் 36வது ஆண்டு...\nபோட்டி தொடரை முழுமையாக இழந்தது கவலை\nமேற்கிந்திய தலைவர் பரத்வெய்ட்இந்தியாவுக்கு எதிரான 20 ஓவர் போட்டி தொடரை...\nதொடர் வெற்றிகளைப் பெற்று வரும் நாவாந்துறை சென்.மேரிஸ் அணி\nஇலங்கை கால்ப்பந்தாட்ட சம்மேளனத்தின் பிரிவு 1 அணிகளுக்கிடையிலான...\nசென்.பற்றிக்ஸ் அணி சிறப்பாட்டம்; காலிறுதிக்கு நுழைந்தது\nவாழ்வா சாவா என்ற போட்டியில், முழுத்திறனுடன் ஆடிய சென்.பற்றிக்ஸ் கல்லூரி...\nOPPO A7 அறிமுகத்துக்கு முன்னதாக முன்பதிவுகள் ஆரம்பம்\nOPPO இன் புதிய A7 மாதிரி இலங்கையில் இம்மாதத்தின் பிற்பகுதியில் அறிமுகம்...\nஅய்யா, எவரும் இங்கே முழு ஆற்றையும் தடுக்க வேண்டு��் என்றுகூறவில்லை . அது நடைமுறையில் சாத்தியமும் இல்லை என்பதை எல்லோரும் (தமிழக மக்கள் ) அறிவர். கீழ் கூறும் நீர் மேலாண்மையே தேவை. குறிப்பு :...\nபேராதனைப் பல்கலைக்கழக முன்னாள் புவியியற் பேராசிரியர் ஹஸ்புல்லாஹ் அவர்கள் மரணமான செய்தி அறிந்து மிகவும் துக்கம் அடைகின்றேன். நான் 1985-1990 ஆண்டு காலப் பிரிவில் பேராதனை, கண்டி வைத்தியசாலைகளில் வேலை...\nபொலிஸார் என குறிப்பிடாமல் போலீஸார் என குறிப்பிட வேண்டுகிறேன்.\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/node/25546", "date_download": "2018-11-13T21:59:51Z", "digest": "sha1:RBHHWEFIAZRNRHTS3KSMNMSQNEYS2JRH", "length": 29486, "nlines": 204, "source_domain": "www.thinakaran.lk", "title": "கேள்விக்குறியாகும் காலி கிரிக்கெட் மைதானத்தின் எதிர்காலம் | தினகரன்", "raw_content": "\nHome கேள்விக்குறியாகும் காலி கிரிக்கெட் மைதானத்தின் எதிர்காலம்\nகேள்விக்குறியாகும் காலி கிரிக்கெட் மைதானத்தின் எதிர்காலம்\nஇலங்கை கிரிக்கெட் அணியின் ராசியான மைதானமாகவும், இலங்கையின் டெஸ்ட் கோட்டையாகவும் இதுவரை காலமும் விளங்கிய காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தை விரைவில் அகற்றுவதற்கு அரசியல் வட்டாரங்களில் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வருகின்றன.\nஉலகின் முன்னணி டெஸ்ட் நாடுகளை மண்டியிட வைத்து இலங்கை வீரர்கள் சாதனைகள் பலவற்றை படைத்த இந்த மைதானத்தில் எதிர்காலத்தில் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளை நடத்த முடியாமல் போகலாம் என காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தின் பொறுப்பாளரும், மேல் மாகாண கிரிக்கெட் சங்கத்தின் தலைவருமான அநுர வீரசிங்க தெரிவித்தார்.\nஉயர் கல்வி மற்றும் கலாசார அமைச்சின் செயலாளர் ஜே.ஜே ரணசிங்க தலைமையில் கடந்த செவ்வாய்க்கிழமை (17) நடைபெற்ற பேச்சுவார்த்தையை அடுத்து இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.\nஇதன்படி, காலி கிரிக்கெட் மைதானத்தில் உள்ள பிரதான பார்வையாளர் அரங்கு உள்ளிட்ட ஒரு சில கட்டடங்கள் அகற்றப்படலாம் எனவும், அங்கிருந்து சுமார் 15 கிலோ மீற்றர் தூரத்திலுள்ள வக்வெல்ல அல்லது பின்னதுவ பகுதியில் புதிய விளையாட்டரங்கு அமைக்கப்படலாம் எனவும் செய்திகள் வெளியாகியுள்ளன.\nகாலி கோட்டையின் பாதுகாப்புக்காக அதன் நிர்வாகக் கட்டடத்தையும், பார்வையாளர் அரங்ககையும் அகற்றுவதற்கு இலங்கை அரசாங்கம் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.\nகாலி கோட்டை அமைந்துள்ள பிரதேசம் வரலாற்று முக்கியம் வாய்ந்தது எனவும், அது உலக மரபுரிமை சொத்து எனவும் யுனெஸ்கோ பிரகடனப்படுத்தியுள்ளது. இதனையடுத்து 2007 முதல் காலி கிரிக்கெட் மைதானத்தை அங்கிருந்து அகற்றுவதற்கு பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. அதில் காலி கிரிக்கெட் மைதானத்தில் உள்ள பிரதான பார்வையாளர் அரங்கை அகற்றி யுனெஸ்கோவிற்கு அறிக்கையொன்றை சமர்பிக்கவும் பல முயற்சிகள் எடுக்கப்பட்டன. அவ்வாறு செய்யாவிடின் உலக மரபுரிமை பட்டியலில் இருந்து காலி கோட்டை நீக்கிவிடுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதன் காரணமாக, காலி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன, இந்த மைதானத்தை அகற்ற வேண்டும் என 2007ஆம் ஆண்டு பாராளுமன்றத்தில் விசேட யோசனையொன்றையும் முன்வைத்தார். எனினும், 2008ஆம் ஆண்டு காலி மாநகர சபையின் தலைவர் எஸ். பண்டிதவின் அனுமதியுடன் பார்வையாளர் அரங்கு மற்றும் நிர்வாகக் கட்டிடம் உள்ளிட்டவைகளின் நிர்மானப் பணிகள் இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.\nஇந்த நிலையில், விளையாட்டுத்துறை அமைச்சு, உயர்கல்வி மற்றும் கலாசார அமைச்சு, நகர அபிவிருத்தி அதிகார சபை, காலி மாநகர சபை மற்றும் இலங்கை கிரிக்கெட் நிறுவனம் என்பன இதுதொடர்பில் பல பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்திருந்த போதிலும், அவையனைத்தும் தோல்வியில் முடிவுக்கு வந்தன.\nஇதேநேரம், பொறுப்புவாய்ந்த அதிகாரிகள் அனுமதியின்றி காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தின் நிர்மானப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், அதற்கமைய கிரிக்கெட் மைதானமொன்றை வேறொரு இடத்தில் அமைப்பது குறித்து பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வருவதாக தெற்கு அபிவிருத்தி மற்றும் இளைஞர் விவகார அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்த நிலையில், வரலாற்று சிறப்புமிக்க காலி கோட்டையை பாதுகாப்பது தொடர்பான முதலாவது கூட்டம் அலரி மாளிகையில் அண்மையில் நடைபெற்றது.\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் இடம்பெற்ற இந்த கூட்டத்தில் தெற்கு அபிவிருத்தி மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் சாகல ரத்னாயக்க, அதன் இராஜாங்க அமைச்சர் பியசேன கமகே, விளையாட்டுத்துறை அமைச்சர் பைசர் முஸ்தபா, அமைச்��ர் வஜிர அபேகுணவர்தன, காலி பாரம்பரியம், தொல்பொருள் திணைக்களம், காலி மாநகர ஆணையாளர், காலி மாவட்ட தலைவர், கிரிக்கெட் நிறுவன அதிகாரிகள், விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.\nஇதனையடுத்து, உயர் கல்வி மற்றும் கலாசார அமைச்சின் செயலாளர் ஜே.ஜே ரணசிங்க தலைமையில் மற்றுமொரு பேச்சுவார்த்தை கடந்த செவ்வாய்க்கிழமை (17) செத்சிறிபாயவில் இடம்பெற்றது.\nஇதன்போது அடுத்த வருடம் டிசம்பர் மாதத்திற்கு முன் காலி மைதானத்தில் உள்ள அனுமதியின்றி நிர்மானிக்கப்பட்ட அனைத்து கட்டிடங்களையும் அகற்றி அதை பொது மைதானமாக மக்களுக்கு திறந்து விடுவதற்கும் தீர்மானிக்கப்பட்டது.\nஅந்த கட்டிடங்களில் காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தின் நிர்வாகக் கட்டிடம் மற்றும் பிரதான பார்வையாளர் அரங்கும் உள்ளடங்கியுள்ளதாக காலி கிரிக்கெட் மைதானத்தின் நிர்வாகம் அறிவித்துள்ளது.\nஎனினும், காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தை அங்கிருந்து அகற்றுவதற்கு இதுவரை எந்தவொரு தீர்மானமும் எடுக்கவில்லை என தெரிவித்த விளையாட்டுத்துறை அமைச்சர் பைசர் முஸ்தபா, இதுதொடர்பில் அமைச்சரவையில் அறிக்கையொன்றை சமர்பிக்கவுள்ளதாகவும் குறிப்பிட்டார்.\nகாலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தின் பார்வையாளர் அரங்கை அகற்ற இடமளிக்க முடியாதென காலி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சந்திம வீரக்கொடி தெரிவித்தார். அவர் மேலும் கருத்து வெளியிடுகையில்,\nகாலிக்கு உரிய இந்த சொத்தை அளிப்பதற்கு பிரதமருக்கு எந்தளவு தேவை இருந்தாலும், காலி மக்களின் வாக்குகளால் தெரிவுசெய்யப்பட்ட எந்தவொரு மக்கள் பிரதிநிதிகளும் இந்த மைதானத்தை அகற்றி காலி மக்களின் பொருளாதாரத்தை சீர்குலைக்க ஒருபோதும் இடமளிக்கப் போவதில்லை.\nமாறாக இந்த மைதானத்தை முற்றாக அகற்றிவிடுவதற்கு முயற்சி செய்கின்ற அனைவருக்கும் எதிராக காலி மக்கள் போர்க்கொடி ஏந்த வேண்டும் என அவர் தெரிவித்தார். இதேநேரம், காலி மாநகர சபையின் தலைவர் பிரியன்த சஹபன்து கருத்து வெளியிடுகையில், காலி மாநகர சபை இந்த மைதானத்தை அகற்றுவதற்கு ஒருபோதும் இடமளிக்கப் போவதில்லை. அவ்வாறான திட்டங்களுக்கு நாம் அனுமதி வழங்கவும் இல்லை.\nஇந்த மைதானம் காலி மாநகர சபைக்குச் சொந்தமானது. 10 வருடங்களுக்கு ஒருமுறை கிரிக்கெட் நிற��வனத்துடன் நாம் ஒப்பந்தமும் செய்து கொண்டுள்ளோம்.\nஅப்போதைய காலத்தில் இருந்து அந்த மைதானத்தில் பார்வையாளர் அரங்கும், நகர சபைக்குச் சொந்தமான விளையாட்டு மண்டபம் ஒன்றும் உள்ளது. இதற்கான அனுமதியை காலி மாநகர சபையின் தொழில்நுட்பக் குழு வழங்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.\n150 வருட கால வரலாற்றைக் கொண்ட காலி கிரிக்கெட் மைதானம் ஆங்கிலேய ஆட்சியின் போது குதிரைப் பந்தயத்திடல் மைதானமாக பயன்படுத்தப்பட்டது.\nஅதன்பிறகு 1927ஆம் ஆண்டு முதல் கிரிக்கெட் போட்டிகளுக்கு மாத்திரம் அந்த மைதானம் பயன்படுத்தப்பட்டு வந்தது.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\n3-வது வீரராக ஜோஸ் பட்லர் பென் போக்ஸ் விக்கெட் காப்பாளராக நீடிப்பு\nபல்லேகல டெஸ்டில் ஜோஸ் பட்லர் 3-வது வீரராக களம் இறங்குவார் என்றும், பென் போக்ஸ் விக்கெட் காப்பாளராக செயல்படுவார் என்றும் ஜோ ரூட் தெரிவித்துள்ளார்....\nஇலங்கை கிரிக்கெட் தேர்தல்: முன்னாள் நீதிபதிகளைக் கொண்ட மூவரடங்கிய விசேட குழு நியமனம்\nஇலங்கை கிரிக்கெட் தேர்தலை நடத்துவது தொடர்பிலான செயற்பாடுகளை முன்னெடுப்பதற்காக மூவரடங்கிய தேர்தல் குழுவொன்றை நியமிக்க விளையாட்டுத்துறை அமைச்சு...\nதொடரை கைப்பற்றும் முனைப்பில் இங்கிலாந்து; போட்டியை வெல்ல இலங்கை களத்தில்\n2-வது டெஸ்ட் இன்று கண்டியில்இலங்கை -– இங்கிலாந்து இடையிலான 2-வது டெஸ்ட் இன்று பல்லேகலயில் தொடங்குகிறது. தொடரை கைப்பற்றும் முனைப்பில்...\nகால்பந்து சுற்றுப் போட்டியில் விநாயகபுரம் மின்னொளி கழகம் சம்பியனாக தெரிவு\nஅம்பாறை விநாயகபுரம் சக்திசன் விளையாட்டுக் கழகத்தின் 36வது ஆண்டு நிறைவையொட்டி நடாத்தப்பட்ட கால்பந்து சுற்றுப் போட்டிகளில் விநாயகபுரம் மின்னொளி...\nசென்.பற்றிக்ஸ் அணி சிறப்பாட்டம்; காலிறுதிக்கு நுழைந்தது\nவாழ்வா சாவா என்ற போட்டியில், முழுத்திறனுடன் ஆடிய சென்.பற்றிக்ஸ் கல்லூரி அணி, முன் கள வீரர்களின் சிறப்பான நகர்வுகள் மூலம் 06:00 என்ற கோல்கள் கணக்கில்...\nதொடர் வெற்றிகளைப் பெற்று வரும் நாவாந்துறை சென்.மேரிஸ் அணி\nஇலங்கை கால்ப்பந்தாட்ட சம்மேளனத்தின் பிரிவு 1 அணிகளுக்கிடையிலான கால்ப்பந்தாட்டச் சுற்றுப்போட்டியானது தற்போது ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது.இதில்...\nபோட்டி தொடரை முழுமையாக இழந்தது கவலை\nமேற்கிந்திய தலைவர் பரத்���ெய்ட்இந்தியாவுக்கு எதிரான 20 ஓவர் போட்டி தொடரை நாங்கள் முழுமையாக இழந்தது மோசமானதாகும்’ என்று மேற்கிந்திய அணி தலைவர்...\nமலேசிய பேர்க் இரத்தினபுரி மாவட்ட 15 வயதின் கீழ் கிரிக்கெட் போட்டி\nஜெயிலானி மாணவன் றிஸ்னி சிறந்த பந்து வீச்சாளராக தெரிவுமலேசியாவின் பேர்க் விளையாட்டு அகடமியின் 15 வயதின் கீழ் கடின பந்து அணிக்கும் இரத்தினபுரி மாவட்ட...\nமாவனல்லை ஸாஹிரா கல்லூரி பழைய மாணவர்கள் ஏற்பாட்டில் அமீரகத்தில் வரலாறு காணாத மாபெரும் புட்சல் சுற்றுப்போட்டி\nமாவனல்லை ஸாஹிராக் கல்லூரியின் பழைய மாணவர்களின் அமீரகக் கிளையின் ஏற்பாட்டில் பாடசாலை பழைய மாணவர் சங்கங்களுக்கு இடையிலான புட்சல் கால்பந்தாட்ட சுற்றுப்...\nஅட்டாளைச்சேனை ஹைலண்ட் விளையாட்டுக் கழகத்தினால் விளையாட்டு அதிகாரிகள் பாராட்டு\nஅட்டாளைச்சேனை ஹைலண்ட் விளையாட்டுக் கழகத்தின் ஏற்பாட்டில் சேவையாளர்கள் மற்றும் வீரர்கள் கௌரவிப்பும் பொதுக் கூட்டமும் அட்டாளைச்சேனை அந்-நூர் மகா...\nபாகிஸ்தான் - நியுசிலாந்து ஆட்டம் மழையால் இரத்து\nபாகிஸ்தான்–-நியூசிலாந்து அணிகள் மோதிய 3-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி மழையால் இரத்து செய்யப்பட்டது. பாகிஸ்தான்- –...\nதலைவர் பொறுப்பில் ரோஹித் சர்மா சாதனை\nமேற்கிந்திய தீவுக்கு எதிரான 3-வது போட்டியிலும் இந்தியா வெற்றி பெற்று வெள்ளையடிப்புச் செய்ததன் மூலம் தலைவர் பதவியில் ரோஹித்சர்மா புதிய சாதனை...\n3-வது வீரராக ஜோஸ் பட்லர் பென் போக்ஸ் விக்கெட் காப்பாளராக நீடிப்பு\nபல்லேகல டெஸ்டில் ஜோஸ் பட்லர் 3-வது வீரராக களம் இறங்குவார் என்றும், பென்...\nதொடரை கைப்பற்றும் முனைப்பில் இங்கிலாந்து; போட்டியை வெல்ல இலங்கை களத்தில்\n2-வது டெஸ்ட் இன்று கண்டியில்இலங்கை -– இங்கிலாந்து இடையிலான 2-வது...\nஇலங்கை கிரிக்கெட் தேர்தல்: முன்னாள் நீதிபதிகளைக் கொண்ட மூவரடங்கிய விசேட குழு நியமனம்\nஇலங்கை கிரிக்கெட் தேர்தலை நடத்துவது தொடர்பிலான செயற்பாடுகளை...\nகால்பந்து சுற்றுப் போட்டியில் விநாயகபுரம் மின்னொளி கழகம் சம்பியனாக தெரிவு\nஅம்பாறை விநாயகபுரம் சக்திசன் விளையாட்டுக் கழகத்தின் 36வது ஆண்டு...\nபோட்டி தொடரை முழுமையாக இழந்தது கவலை\nமேற்கிந்திய தலைவர் பரத்வெய்ட்இந்தியாவுக்கு எதிரான 20 ஓவர் போட்டி தொடரை...\nதொடர் வெற்றிகளைப் பெற்று வரும் நாவாந்துறை சென்.மேரிஸ் அணி\nஇலங்கை கால்ப்பந்தாட்ட சம்மேளனத்தின் பிரிவு 1 அணிகளுக்கிடையிலான...\nசென்.பற்றிக்ஸ் அணி சிறப்பாட்டம்; காலிறுதிக்கு நுழைந்தது\nவாழ்வா சாவா என்ற போட்டியில், முழுத்திறனுடன் ஆடிய சென்.பற்றிக்ஸ் கல்லூரி...\nOPPO A7 அறிமுகத்துக்கு முன்னதாக முன்பதிவுகள் ஆரம்பம்\nOPPO இன் புதிய A7 மாதிரி இலங்கையில் இம்மாதத்தின் பிற்பகுதியில் அறிமுகம்...\nஅய்யா, எவரும் இங்கே முழு ஆற்றையும் தடுக்க வேண்டும் என்றுகூறவில்லை . அது நடைமுறையில் சாத்தியமும் இல்லை என்பதை எல்லோரும் (தமிழக மக்கள் ) அறிவர். கீழ் கூறும் நீர் மேலாண்மையே தேவை. குறிப்பு :...\nபேராதனைப் பல்கலைக்கழக முன்னாள் புவியியற் பேராசிரியர் ஹஸ்புல்லாஹ் அவர்கள் மரணமான செய்தி அறிந்து மிகவும் துக்கம் அடைகின்றேன். நான் 1985-1990 ஆண்டு காலப் பிரிவில் பேராதனை, கண்டி வைத்தியசாலைகளில் வேலை...\nபொலிஸார் என குறிப்பிடாமல் போலீஸார் என குறிப்பிட வேண்டுகிறேன்.\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/node/3421", "date_download": "2018-11-13T23:06:39Z", "digest": "sha1:HZJK5XMJDD5TSBDDIOQPFCO7IE67SEGJ", "length": 18144, "nlines": 190, "source_domain": "www.thinakaran.lk", "title": "தெமட்டகொட சமிந்தவே ப்ளூமெண்டல் சம்பவத்தை திட்டமிட்டுள்ளார் | தினகரன்", "raw_content": "\nHome தெமட்டகொட சமிந்தவே ப்ளூமெண்டல் சம்பவத்தை திட்டமிட்டுள்ளார்\nதெமட்டகொட சமிந்தவே ப்ளூமெண்டல் சம்பவத்தை திட்டமிட்டுள்ளார்\nதேர்தல் சமயத்தில் ப்ளூமெண்டல் பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தை திட்டமிட்டவர் தெமட்டகொட சமிந்த என பொலிஸ் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.\nபாதாள குழுவைச் சேர்ந்த இவர் சிறையில் இருந்து கொண்டே, குறித்த சம்பவத்தினை திட்டமிட்டுள்ளார் என பொலிஸ் பேச்சாளர் தெரிவித்தார்.\nஇன்று (07) கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.\nகுறித்த விடயம் அரசியல் சம்பந்தப்பட்ட ஒன்று அல்ல எனவும், இரு பாதாள உலக குழுக்களுக்கிடையே இடம்பெற்ற மோதல் எனவும் அவர் இதன்போது குறிப்பிட்டார்.\nஇச்சம்பத்துடன் தொடர்புபட்ட ரி56 துப்பாக்கியை கைப்பற்றியுள்ளதாக தெரிவித்த பொலிஸ் பேச்சாளர், அவர்கள் வந்த வாகனத்தின் சாரதியான சமீர ரசாங்கவிடமிருந்து குறித்த துப்பாக்கி கைப்பற்றப்பட்டதாகவும் தெரிவித்தார்.\nவாகன சாரதியை உடவளவ பிரதேசத்திலுள்ள தங்குமிடம் ஒன்றில் கைதுசெய்ததாகவும் அவரிடம் ரி56 துப்பாக்கி மற்றும் 21 ரவைகள், மகசின்கள் என்பனவும் கைப்பற்றப்பட்டதாக இதன்போது தெரிவித்தார்.\nகடந்த ஜூலை மாதம் 31 ஆம் திகதி இடம்பெற்ற குறித்த சம்பவத்தில் சித்தி நசீமா (45) என்பவர் ஸ்தலத்திலேயே கொல்லப்பட்டதோடு, நிரோசன் சம்பத் என்பவர் வைத்தியசாலையில் வைத்து மரணமானார் என்பது குறிப்பிடத்தக்கது.\nதுப்பாக்கிச் சூட்டு சம்பவத்திற்கு ரவி கருணாநாயக்க கண்டனம்\nரவி கருணாநாயக்க ஆதரவாளர்கள் மீது துப்பாக்கிச்சூடு; ஒருவர் பலி\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nஒருகோடி ரூபா பெறுமதி: கரன்ஸிகளுடன் விமான நிலையத்தில் ஒருவர் கைது\nவெளிநாட்டு கரன்ஸிகளை சிங்கப்பூருக்கு கடத்த முற்பட்ட இலங்கைப் பிரஜை ஒருவரை சுங்கத் திணைக்களத்தின் மத்திய புலனாய்வுப் பிரிவினர் நேற்று கட்டுநாயக்க...\nரூபா 2 கோடி போதைப்பொருளுடன் நீர்கொழும்புவாசி கைது\nநீர்கொழும்பு கொச்சிக்கடை பிரதேசத்தில் ரூபா 2 கோடிக்கும் அதிகமான ஹெரோயின் போதைப்பொருளுடன் 51 வயதான சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.நேற்று (...\nதேவரப்பெரும, ஹேஷா விதானகே பிணையில் விடுதலை (UPDATE)\nதாய் நாட்டிற்காக ராணுவம் எனும் அமைப்பின் அழைப்பாளர் ஓய்வுபெற்ற மேஜர் அஜித் பிரசன்ன மீது தாக்குதல் மேற்கொண்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட...\nஅடையாளம் காணப்படாத பெண்ணொருவரின் தலை மீட்பு\nஅடையாளம் காணப்படாத பெண் ஒருவரின் தலைபகுதி மீட்கப்பட்டுள்ளது.இன்று (05) காலை 7.15 மணியளவில் பாணந்துறை - இரத்தினபுரி வீதியில் பண்டாரகம, பொல்கொட...\nஅடையாளம் காணப்படாத பெண்ணொருவரின் முண்டம் மீட்பு\nசெவணகல, கிரிஇப்பன் குளத்தில் அடையாளம் காணப்படாத பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.இன்று (04) பிற்பகல் 5.50 மணியளவில் செவணகல, கிரிஇப்பன் குளத்தில்...\nதுப்பாக்கிச்சூடு; ஹக்மண பிரதேச சபை உறுப்பினர் பலி\nஹக்மண, கெபிலியபொல பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் மரணமடைந்துள்ளார்.மரணமடைந்தவர் ஹக்மண பிரதேசத்தைச் சேர்ந்த,...\nமான் வேட்டை; STF - சந்தேகநபர்களுக்கிடையில் சூடு\nஒருவர் காயம்; மற்றையவர் கைதுஉடவளவை பாதுகாக்கப்பட்ட வனப் பிரதேசத்தில் மான் வேட்டையில் ஈடுபட்டிருந்த இரு சந்தேகநபர்களுக்கும் பொலிஸ் விசேட...\nகொட்டாவ மக்கள் வங்கி கொள்ளை தொடர்பில் நால்வர் கைது\nபாதுக்கை 3 பேர்; பொத்துவில் பாணமை ஒருவர்கொட்டாவ, மத்தேகொட பிரதேசத்திலுள்ள மக்கள் வங்கி கிளையில் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவம் தொடர்பில் 4 பேர் கைது...\nகைதான அர்ஜுன ரணதுங்க பிணையில் விடுவிப்பு (UPDATE)\nபாதுகாப்பு உத்தியோகத்தர் விளக்கமறியலில்தெமட்டகொடையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் கொழும்பு குற்றப் பிரிவினால் கைது செய்யப்பட்ட...\nஅமித் வீரசிங்க பிணையில் விடுதலை\nமஹாசொஹொன் பலகாய அமைப்பின் தலைவர் அமித் வீரசிங்க பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.கண்டி, திகண மற்றும் தெல்தெனிய கலவரம் தொடர்பில் மஹாசொஹொன் பலகாய...\nவடமராட்சியில் இரு வீடுகளில் தாக்குதல்; ஒருவர் பலி\nமூவர் படுகாயம்பாறுக் ஷிஹான் - புங்குடுதீவு குறுப் நிருபர்வடமராட்சி கிழக்கு, குடத்தனையில் பகுதியில் இன்று (29) அதிகாலை இருவேறு வீடுகளில் இடம்பெற்ற...\nபெற். கூட்டுத்தாபன துப்பாக்கிச் சூடு; மூவரில் ஒருவர் பலி (UPDATE)\nதெமட்டகொடை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த ஒருவர் பலியாகியுள்ளார்.தெமட்டகொடையிலுள்ள, இலங்கை பெற்றோலியக்...\n3-வது வீரராக ஜோஸ் பட்லர் பென் போக்ஸ் விக்கெட் காப்பாளராக நீடிப்பு\nபல்லேகல டெஸ்டில் ஜோஸ் பட்லர் 3-வது வீரராக களம் இறங்குவார் என்றும், பென்...\nதொடரை கைப்பற்றும் முனைப்பில் இங்கிலாந்து; போட்டியை வெல்ல இலங்கை களத்தில்\n2-வது டெஸ்ட் இன்று கண்டியில்இலங்கை -– இங்கிலாந்து இடையிலான 2-வது...\nஇலங்கை கிரிக்கெட் தேர்தல்: முன்னாள் நீதிபதிகளைக் கொண்ட மூவரடங்கிய விசேட குழு நியமனம்\nஇலங்கை கிரிக்கெட் தேர்தலை நடத்துவது தொடர்பிலான செயற்பாடுகளை...\nகால்பந்து சுற்றுப் போட்டியில் விநாயகபுரம் மின்னொளி கழகம் சம்பியனாக தெரிவு\nஅம்பாறை விநாயகபுரம் சக்திசன் விளையாட்டுக் கழகத்தின் 36வது ஆண்டு...\nபோட்டி தொடரை முழுமையாக இழந்தது கவலை\nமேற்கிந்திய தலைவர் பரத்வெய்ட்இந்தியாவுக்கு எதிரான 20 ஓவர் போட்டி தொடரை...\nதொடர் வெற்றிகளைப் பெற்று வரும் நாவாந்துறை சென்.மேரிஸ் அணி\nஇலங்கை கால்ப்பந்தாட்ட சம்மேளனத்தின் பிரிவு 1 அணிகளுக்கிடையிலான...\nசென்.பற்றிக்ஸ் அணி சிறப்பாட்டம்; காலிறுதிக்கு நுழைந்தது\nவாழ்வா சாவா என்ற போட்டியில், முழுத்திறனுடன் ஆடிய சென்.பற்றிக்ஸ் கல்லூரி...\nOPPO A7 அறிமுகத்துக்கு முன்னதாக முன்பதிவுகள் ஆரம்பம்\nOPPO இன் புதிய A7 மாதிரி இலங்கையில் இம்மாதத்தின் பிற்பகுதியில் அறிமுகம்...\nஅய்யா, எவரும் இங்கே முழு ஆற்றையும் தடுக்க வேண்டும் என்றுகூறவில்லை . அது நடைமுறையில் சாத்தியமும் இல்லை என்பதை எல்லோரும் (தமிழக மக்கள் ) அறிவர். கீழ் கூறும் நீர் மேலாண்மையே தேவை. குறிப்பு :...\nபேராதனைப் பல்கலைக்கழக முன்னாள் புவியியற் பேராசிரியர் ஹஸ்புல்லாஹ் அவர்கள் மரணமான செய்தி அறிந்து மிகவும் துக்கம் அடைகின்றேன். நான் 1985-1990 ஆண்டு காலப் பிரிவில் பேராதனை, கண்டி வைத்தியசாலைகளில் வேலை...\nபொலிஸார் என குறிப்பிடாமல் போலீஸார் என குறிப்பிட வேண்டுகிறேன்.\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/Cinema/Review/2015/10/08131849/MSG2-The-Messenger-Review.vpf", "date_download": "2018-11-13T23:18:54Z", "digest": "sha1:KWWY25RK65AEB7JEYGGHZH73XHUEPE5K", "length": 16303, "nlines": 208, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "MSG2 The Messenger Review || எம்.எஸ்.ஜி 2 - தி மெசேஞ்சர்", "raw_content": "\nசென்னை 14-11-2018 புதன்கிழமை iFLICKS\nபதிவு: அக்டோபர் 08, 2015 13:18\nநடிகர் குர்மீத் ராம் ரஹீம் சிங்\nஇயக்குனர் குர்மீத் ராம் ரஹீம் சிங்\nஇசை குர்மீத் ராம் ரஹீம் சிங்\nவட இந்தியாவில் பிரபல சாமியாரான குர்மித் ராம் ரஹீம் சிங் என்பவர் எழுதி, இயக்கி, நடித்திருக்கும் ஆக்ஷன் திரைப்படம் எம் எஸ் ஜி 2 - தி மெசேஞ்சர். குர்மித் ராம் ரஹீம் சிங் மற்றும் அர்பித் ரங்கா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் இப்படம் பார்வையாளர்களின் பொறுமையை சோதிக்கும் வகையில் எடுக்கப்பட்டுள்ளது.\nஇப்படம் இதே ஆண்டு வெளியான எம்.எஸ்.ஜி. - தி மெசேஞ்சர் என்னும் படத்தின் இரண்டாம் பாகமாகும். எம்.எஸ்.ஜி. படத்தின் முதல் பாகமே எதிர்மறையான விமர்சனங்களை பெற்ற நிலையில், இப்போது இப்படத்தின் இரண்டாம் பாகமும் வெளியாகியுள்ளது ஆச்சர்யத்துக்குரியது.\nகுர்மித் ராம் ரஹீம் சிங் சமூகத்தில் நடைபெறும் அநீதிகளை எதிர்த்து போராடுகிறார். ஒரு கட்டத்தில் கொடூரமான காட்டு வாசிகளின் வாழ்க்கைத் தரத்தை முன்னேற்றி அவர்களை சக மனிதர்களை போல மாற்ற முற்படுகிறார். இந்த முயற்சியின்போது குர்மித் ராம் சந்தித்த சிக்கல்கள் என்னெ���்ன இந்த முயற்சியில் அவர் வெற்றி பெற்றாரா இந்த முயற்சியில் அவர் வெற்றி பெற்றாரா\nஇந்த படத்தின் நோக்கமே குர்மித் ராம் ரஹீம் சிங் எனும் தனி மனிதனின் புகழை பரப்புவதுதான். ஆன்மீக குருவான அவரின் நடிப்பு, வசன உச்சரிப்பு மற்றும் நடனம் பார்வையாளர்களுக்கு கோபத்தை உண்டாக்கும் வகையில் உள்ளது.\nநடிகர், பாடகர், எழுத்தாளர், இயக்குனர், நடன இயக்குனர், இசையமைப்பாளர், ஸ்டண்ட் மாஸ்டர், கலை இயக்குனர் என பன்முக அவதாரம் எடுத்திருக்கும் குர்மித் ராம் ரஹீம் சிங் ஒரு வேலையைகூட சரியாக செய்யவில்லை என்பது தான் உண்மை.\nபடத்தில் ரசிக்கும்படியாக இருப்பது ஒரு சில கிராபிக்ஸ் காட்சிகள் மட்டுமே, அதுவும் குர்மித் ராம் ரஹீம் சிங் யானையை தூக்கி வீசுவது, காற்றில் வெகுதூரம் பறப்பது, சிங்கங்களோடு நடப்பது போன்ற காட்சிகளுக்கு பயன்பட்டிருப்பது வருத்தமே.\nஇதுதவிர படத்தின் இசை மற்றும் ஒளிப்பதிவு பற்றி குறிப்பிட்டு சொல்லும் அளவிற்கு ஒன்றுமில்லை.\nமொத்தத்தில் எம்.எஸ்.ஜி. 2 - தி மெசேஞ்சர் - அபாயம்.\nபெண்களை கடத்தி விற்கும் ராட்சசனை பிடிக்க போராடும் வீரர்கள் - வேதாள வீரன் விமர்சனம்\nசொந்த மண்ணை கைப்பற்ற போராடும் ராஜ குடும்ப மங்கை - தக்ஸ் ஆஃப் ஹிந்தோஸ்தான் விமர்சனம்\nபொய் பிடிக்காத மாமியாரை எப்படி சமாளித்தார் - களவாணி மாப்பிள்ளை விமர்சனம்\nஇளைஞர்களை தூண்டி விட்டால் அரசியல்வாதிகளின் நிலைமை\nதன்னை விரும்பிய பெண்ணுக்காக வாழ்க்கையையே தியாகம் செய்பவன் - பில்லா பாண்டி விமர்சனம்\nசவுந்தர்யா ரஜினிகாந்த் மறுமணம் - தொழிலதிபரை மணக்கிறார் மிக்ஸி, கிரைண்டருடன் கேக் வெட்டி கொண்டாடிய சர்கார் படக்குழு 18 கிலோ மீட்டர் பின் தொடர்ந்து வந்த ரசிகரை நெகிழ வைத்த அஜித் பொது மேடையில் காஜல் அகர்வாலை முத்தமிட்ட ஒளிப்பதிவாளர் தெலுங்கு படத்தில் பிரசாந்த் - ரசிகர்கள் வருத்தம் துவங்கிய இந்தியன் 2 பணிகள் - படக்குழுவில் இணைந்த பிரபலம்\nகுர்மீத் ராம் ரஹீம் சிங்\nஎம்.எஸ்.ஜி - 2 படத்தின் டிரைலர்\nஇப்படத்திற்கு உங்கள் மதிப்பீட்டை இங்கே பதிவு செய்யுங்கள்\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஉங்கள் விமர்சனத்தை வைத்து படத்திற்கு நீங்கள் கொடுக்கும் மொத்த ரேட்டிங்:\nஉங்கள் விமர்சனத்தை வைத்து படத்திற்கு நீங்கள் கொடுக்கும் மொத்த ரேட்டிங்:\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2018/01/09/%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A4-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88/", "date_download": "2018-11-13T23:12:56Z", "digest": "sha1:EZQQTFWNXWY7XMTS3CJIM3CVSMY2CJHQ", "length": 12908, "nlines": 166, "source_domain": "theekkathir.in", "title": "சட்டவிரோத கல் குவாரிகளை தடை செய்ய வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்", "raw_content": "\nசொத்துவரி உயர்வை திரும்பப் பெறுக மார்க்சிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்\nதிருப்பூரில் ஊழல் சாக்கடை; கொசு உற்பத்தி பண்ணை போராட்ட அறிவிப்பைத் தொடர்ந்து பணி செய்ய ஒப்புதல்\nகுறைந்தபட்ச ஓய்வூதியமாக ரூ.9 ஆயிரம் வழங்கிடுக – ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்\nசாலையில் தோண்டப்பட்ட குழியில் தேங்கும் சாக்கடை கழிவுநீர்: சுகாதார சீர்கேடு\nபத்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்\nபணத்தை பெற்றுக்கொண்டு இடம் கொடுக்காமல் மோசடி: காவல் ஆணையாளரிடம் பாதிக்கப்பட்டவர்கள் மனு\nதவறான தொடுதல்கள் குறித்து குழந்தைகளுக்கு கற்றுத்தருக – சேலம் மாநகர காவல் ஆணையர் வேண்டுகோள்\nஏற்காடு: பன்றிக்காய்ச்சல் தடுப்பு பணிகள் தீவிரம்\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\nYou are at:Home»மாவட்டங்கள்»காஞ்சிபுரம்»சட்டவிரோத கல் குவாரிகளை தடை செய்ய வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்\nசட்டவிரோத கல் குவாரிகளை தடை செய்ய வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்\nகாஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் வட்டத்தில் உள்ள சிறுபாகல் கிராமத்தில் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின் றன. இங்கு அரசு அனுமதியின்றி நடத்தப் படக் கூடிய கல்குவாரியில் வைக்கப்படும் வெடிகளால் 100 க்கும் மேற்பட்ட வீடுகளில் விரிசல் ஏற்படுகிறது.\nஇதனால், மேலும் இரண்டு கிலோ மீட்டர் தொலைவிற்கு வெடிச் சத்தம் கேட்பதாகவும், அதிர்வினால் கிராமத்தில் உள்ள பெரியவர்கள், கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதிக்கப்படுவதாகக் கடந்த இரண்டு ஆண்டுகளாகப் பல முறை அதிகாரிகளைச் சந்தித்து முறையிட்டும் பல போராட் டங்களை நடத்தியும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனைத் தொடர்ந்து கல் குவாரியை மூடக்கோரி கிராம மக்கள் ஆர்ப் பாட்டம் செய்தனர்.\nஇந்தக் கிராமத்திற்கு அருகில் உள்ள மார்ஸ் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனம் விவசாய நிலங்களை வாங்கி, கடந்த 5 ஆண்டுகளாக கல்குவாரி மற்றும் மணல் குவாரி நடத்தி வருகிறது.இதனால் நாங்கள் எப்போதும் பயத்துடனேயே வாழ வேண்டியுள்ளது என்று பாதிக்கப்பட்ட மக்களின் சார்பாக பேசிய பொன்னம்மா கூறினார்.\nஇந்த ஆர்ப்பாட்டத்திற்கு காஞ்சிபுரம் குடியிருப்போர் சங்கங்களின் கூட்டமைப்பின் செயலாளர் டி.சிறீதர் தலைமை வகித்தார். தமிழ்நாடு விவசாய சங்கத்தின் மாவட்டச் செயலாளர் கே.நேரு துவக்கிவைத்தார். சிபிஎம் காஞ்சி பெருநகர குழு செயலாளர் சி.சங்கர், ஜனநாயக மாதர் சங்க மாவட்டப் பொருளாளர் சவுந்தரி, உழைக்கும் மகளிர் ஒருங்கிணைப்புக் குழு கன்வீனர் வசந்தா, சிஐடியு மாவட்டப் பொருளாளர் ஆர்.மதுசூதனன், சிபிஎம் மாவட்டக் குழு உறுப்பினர் ஆறுமுகம், சிறுபான்மை மக்கள் குழு சார்பில் இ.லாரன்ஸ் உட்பட பலர் பேசினர். குடியிருப்போர் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் இ.முத்துக்குமார் சிறப்புரையாற்றினார்.\nPrevious Articleகுறைந்தபட்ச ஊதியம் ரூ.26000 ஐடி, ஐடிஇஎஸ் ஊழியர்களுக்கான யுனைட் அமைப்பு வலியுறுத்தல்\nNext Article கல்விக்கட்டண உயர்வுக்கு எதிராக போராடியவர்கள் மீதான வழக்கு தூள் தூள்\nராயல் என்பீல்டு தொழிலாளர்களின் போராட்டம் முடிவுக்கு வந்தது : மாவட்ட ஆட்சியரின் பேச்சுவார்த்தையில் உடன்பாடு…\nகாஞ்சிபுரம் ரயில் நிலையத்திற்கு ரூ. 20 ஆயிரம் அபராதம்\nதீக்கதிரின் இன்றைய விரைவுச் செய்திகள்\nஅமெரிக்காவின் மிரட்டலுக்கு அடங்கிப் போயுள்ள மோடி அரசு -பீப்பிள்ஸ் டெமாக்ரசி தலையங்கம்\nதாகத்தோடு காத்திருக்கும் குடிநீர் வடிகால் வாரிய ஊழியர்கள்…\nநான் ஏன் பாஜகவிலிருந்து ராஜினாமா செய்தேன்\nஅழகப்பா பல்கலைக்கழகத்தின் பாடத்திட்டத்திலிருந்து அண்ணா எழுதிய நாடகம் பகுதி நீக்கம் – தமுஎகச கண்டனம்\nஅண்ணா திமுக ஆட்சியில் அண்ணாவின் நாடகம் நீக்கம்\nவிஜய் போல ஸ்டைலாக பறந்து பறந்து சண்டை போடவில்லை….\nசொத்துவரி உயர்வை திரும்பப் பெறுக மார்க்சிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்\nதிருப்பூரில் ஊழல் சாக்கடை; கொசு உற்பத்தி பண்ணை போராட்ட அறிவிப்பைத் தொடர்ந்து பணி செய்ய ஒப்புதல்\nகுறைந்தபட்ச ஓய்வூதியமாக ரூ.9 ஆயிரம் வழங்கிடுக – ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்\nசாலையில் தோண்டப்பட்ட குழியில் தேங்கும் சாக்கடை கழிவுநீர்: சுகாதார சீர்கேடு\nபத்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2018/05/31/page/2/", "date_download": "2018-11-13T22:59:52Z", "digest": "sha1:KUSBXFQLJH3ALKT375U243Y3SNI7JIFD", "length": 12981, "nlines": 181, "source_domain": "theekkathir.in", "title": "2018 May 31", "raw_content": "\nசொத்துவரி உயர்வை திரும்பப் பெறுக மார்க்சிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்\nதிருப்பூரில் ஊழல் சாக்கடை; கொசு உற்பத்தி பண்ணை போராட்ட அறிவிப்பைத் தொடர்ந்து பணி செய்ய ஒப்புதல்\nகுறைந்தபட்ச ஓய்வூதியமாக ரூ.9 ஆயிரம் வழங்கிடுக – ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்\nசாலையில் தோண்டப்பட்ட குழியில் தேங்கும் சாக்கடை கழிவுநீர்: சுகாதார சீர்கேடு\nபத்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்\nபணத்தை பெற்றுக்கொண்டு இடம் கொடுக்காமல் மோசடி: காவல் ஆணையாளரிடம் பாதிக்கப்பட்டவர்கள் மனு\nதவறான தொடுதல்கள் குறித்து குழந்தைகளுக்கு கற்றுத்தருக – சேலம் மாநகர காவல் ஆணையர் வேண்டுகோள்\nஏற்காடு: பன்றிக்காய்ச்சல் தடுப்பு பணிகள் தீவிரம்\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\nஆசிய நாடுகள் அளவிலான யோகாசன போட்டி ; தங்கம் வென்ற திருப்பூர் மாணவி\nதிருப்பூர், திருப்பூரை சேர்ந்த மாணவி தாய்லாந்தில் நடைபெற்ற ஆசிய நாடுகளின் அளவிலான யோகா போட்டியில் தங்கபதக்கம் வென்றுள்ளார். திருப்பூர் பாண்டியன்நகர்…\nஉடுமலையில் புதிய கல்வி மாவட்டம் தொடக்கம்\nஉடுமலை, உடுமலையைத் தலைமையிடமாகக் கொண்டு புதிய கல்வி மாவட்டம் புதனன்று தொடங்கப்பட்டுள்ளது. உடுமலை மற்றும் மடத்துக்குளம் வட்டத்தில் அரசு உதவி…\nசெட்டிபாளையம் கூட்டுறவு கடன் சங்க முறைகேடு: நடவடிக்கை எடுக்க சிஐடியு வலியுறுத்தல்\nதிருப்பூர், திருப்பூர் செட்டிபாளையம் கூட்டுறவு கடன் சங்கத்தில் நடைபெற்ற நிதியிழப்பு முறைகேடு மீது விரைவில் கூட்டுறவு நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமாறு…\nஇயல்புநிலை திரும்பிய தூத்துக்குடியில் பதற்றத்தை ஏற்படுத்தும் காவல்துறை… நள்ளிரவில் வீட்டுக்கதவுகளை உதைத்து கைது செய்யும் படலம்..\nதூத்துக்குடி: ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டுமென வலியுறுத்தி கடந்த மே 22-ஆம் தேதி சுமார் 50 ஆயிரம் பேர்…\nஸ்டெர்லைட் ஆலையை மூட சட்டம் இயற்றுக: இந்திய மாணவர் சங்கம் கோரிக்கை…\nசென்னை: இந்திய மாணர் சங்கத் தின் மாநிலத் தலைவர் வீ.மாரியப்பன், மாநிலச் செய லாளர் பி.உச்சிமாகாளி ஆகியோர் சென்னையில்…\nகச்சநத்தம் சம்பவத்தில் மேலும் ஒருவர் பலி… ரூ.50 லட்சம் நிவாரணம் வழங்க சிபிஎம் கோரிக்கை…\nமதுரை : சிவகங்கை மாவட்டம் கச்சநத்தம் கிராமத்தில் சாதி ஆதிக்கச் சக்தியினர் நடத்திய கொடூரத் தாக்கு தலில் பட்டியல் இனத்தவர் 2…\nபெரியார் பாராட்டிய படமெடுத்த முக்தா சீனிவாசன்…\nதமிழ்த் திரைப்படவுலகின் இன்னொரு முக்கியமான ஆளுமையைக் கலையுலகம் இழந்துவிட்டது. அவர் ஒரு பன்முகத் திறனாளர் எனப் பெயர் பெற்றவர். வேறுபாடில்லாமல்…\nபட்டாசு விபத்து 2 பேர் பலி; 3பேர் காயம்…\nதிண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி ஒன்றியம் சங்கிலியாங்கொடையில் மதுரை வீரன்சாமி கோவில் விழா நடைபெற்றது. பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள்…\n14-வது உலகக் கோப்பை தொடர்: மிரட்டிய கேமரூன்….\n14-வது உலகக் கோப்பை தொடர் 1990-ஆம் ஆண்டு இத்தாலியில் நடைபெற்றது. உலகக் கோப்பை தொடரில் முதன் முறையாக ஆப்பிரிக்க கண்டத்தை…\nரயில் மோதி பொறியாளர் பலி…\nசின்னாளப்பட்டி: வேலூரைச் சேர்ந்த ராஜசேகர் மகன் வெங்கடேஷ்(28). இவர், செங்கல்பட்டில் ஒரு தனியார் நிறுவனத்தில் பொறியாளராக பணியாற்றி வந்தார். இவர்,…\nஅமெரிக்காவின் மிரட்டலுக்கு அடங்கிப் போயுள்ள மோடி அரசு -பீப்பிள்ஸ் டெமாக்ரசி தலையங்கம்\nதாகத்தோடு காத்திருக்கும் குடிநீர் வடிகால் வாரிய ஊழியர்கள்…\nநான் ஏன் பாஜகவிலிருந்து ராஜினாமா செய்தேன்\nஅழகப்பா பல்கலைக்கழகத்தின் பாடத்திட்டத்திலிருந்து அண்ணா எழுதிய நாடகம் பகுதி நீக்கம் – தமுஎகச கண்டனம்\nஅண்ணா திமுக ஆட்சியில் அண்ணாவின் நாடகம் நீக்கம்\nவிஜய் போல ஸ்டைலாக பறந்து பறந்து சண்டை போடவில்லை….\nசொத்துவரி உயர்வை திரும்பப் பெறுக மார்க்சிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்\nதிருப்பூரில் ஊழல் சாக்கடை; கொசு உற்பத்தி பண்ணை போராட்ட அறிவிப்பைத் தொடர்ந்து பணி செய்ய ஒப்புதல்\nகுறைந்தபட்ச ஓய்வூதியமாக ரூ.9 ஆயிரம் வழங்கிடுக – ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்\nசாலையில் தோண்டப்பட்ட குழியில் தேங்கும் சாக்கடை கழிவுநீர்: சுகாதார சீர்கேடு\nபத்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/interesting-facts-about-xiaomi-009047.html", "date_download": "2018-11-13T22:14:37Z", "digest": "sha1:ZILI6IZFJ67FNRQAAUF7SIGUSZNXZ7CW", "length": 10085, "nlines": 159, "source_domain": "tamil.gizbot.com", "title": "interesting facts about Xiaomi - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஐந்து ஆண்டுகளில் சியோமி குறித்து நீங்கள் அறிந்திராத தகவல்கள்\nஐந்து ஆண்டுகளில் சியோமி குறித்து நீங்கள் அறிந்திராத தகவல்கள்\nபுதிய ஐபால் ஸ்லைடு எலன் டேப்லெட் அறிமுகம்: விலை எவ்வளவு தெரியுமா\nதிண்டுக்கல்லில் அமைச்சர் பங்கேற்ற விழாவில் நாற்காலிகள் வீச்சு.. அதிமுகவினர் ரகளை\nடேய் தம்பி... உனக்கு சீன் போட வேற வழியே தெரியலயா…\nமனைவி ரஜினியை விவாகரத்து செய்த நடிகர் விஷ்ணு விஷால்\nஜிம்மிற்கு செல்லாமல் வீட்டிலிருந்தபடியே கட்டுமஸ்தான உடலை பெற இந்த ஒரு பயிற்சியே போதும்\nகடலுக்குள் 48 மணி நேரம் கிடந்த ஐபோன்.\nமோடியின் அடுத்த அதிரடி.. ரூ. 1 லட்சம் கோடி முதலீட்டில் ஒரு கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு.\nஇந்த ரோஹித்துக்கு தோனி மேல எம்புட்டு பாசம் பாருங்க தோனியை மறக்காமல் நினைவுகூர்ந்த ரோஹித் சர்மா\nகுழந்தைகள் தினத்தில் உங்கள் குழந்தைகளோடு\nதொழில்நுட்ப சந்தையை திரும்பி பார்க்க வைத்த சியோமி நிறுவனம் இன்று தன் ஐந்தாவது ஆண்டில் கால் பதிக்கின்றது. 2010 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் லெய் ஜுன் என்பவரால் துவங்கப்பட்ட இந்நிறுவனம் குறித்து நீங்கள் அறிந்திராத வியப்பூட்டும் தகவல்களை கீழ் வரும் ஸ்லைடர்களில் பாருங்கள்..\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nசியோமி என்றால் 'சிறிய அரிசி' என்று பொருள் படும், சீன மொழியில் 'சியோ' என்றால் சிறிது, 'மி' என்றால் அரிசி என்று அர்த்தமாகும்.\nசியோமியின் மஸ்காட் மிடு, இந்த பொம்மையானது சிவுப்பு நட்சத்திரம் பொருந்திய தொப்பி மற்றும் கழுத்தில் துண்டு ஒன்றையும் அணிந்திருக்கும்.\nசியோமி அவ்வப்போது சீனாவின் ஆப்பிள் என்றழைக்கப்படுகின்றது, இதற்கு காரணம் அமெரிக்காவில் ஆப்பிள் பெற்று வரும் வரவேற்பை போன்றே சீனாவில் சியோமி நிறுவனம் பெற்று வருகின்றது.\nசியோமி நிறுவனத்தின் உயர் அதிகாரிகளில் ஒன்பது பேர் முன்னாள் கூகுள் ஊழியர்கள் ஆவர்.\nவிற்பனையில் முன்னிலை வகித்தாலும் லாபத்தை கொண்டு பார்க்கும் போது சியோமி நிறுவனம் 2013 ஆம் ஆண்டின் வா��்கில் $56 மில்லியன் டாலர்களாகவே இருந்தது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nஇந்தியாவின் அரிஹந்த் பார்த்து விடியவிடிய பாகிஸ்தான் ஒப்பாரி .\nஆம்ஸ்ட்ராங்கின் வாழ்க்கையை பிரதிபலிக்கிறதா பர்ஸ்ட்மேன் திரைப்படம்\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.filmistreet.com/cinema-news/2point0-movie-kerala-rights-bagged-by-august-cinemas-at-huge-price/", "date_download": "2018-11-13T22:22:50Z", "digest": "sha1:2H452OAIGXEIHEOPSAFDHJQEXRAUFFXL", "length": 6134, "nlines": 123, "source_domain": "www.filmistreet.com", "title": "ரஜினியின் 2.0 படத்தின் கேரள உரிமை பாகுபலியை தாண்டியது", "raw_content": "\nரஜினியின் 2.0 படத்தின் கேரள உரிமை பாகுபலியை தாண்டியது\nரஜினியின் 2.0 படத்தின் கேரள உரிமை பாகுபலியை தாண்டியது\nஷங்கர் இயக்கத்தில் ரஜினி, அக்‌ஷய்குமார், எமி ஜாக்சன் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘2.0’.\nஇதன் இறுதிக்கட்ட கிராபிக்ஸ் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.\nதமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட 15 மொழிகளில் என ஒரே நேரத்தில் வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது.\nமலையாள பதிப்பின் விநியோக உரிமையை கடும் போட்டிக்கு இடையே ஆகஸ்ட் சினிமாஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.\nஇந்நிறுவனம் விடுத்துள்ள விளம்பரத்தில் படத்தின் வெளியீட்டு தேதி 2018 ஏப்ரல் 27 வெளியீடு’ என தெரிவித்துள்ளனர்.\nஇதன் கேரள உரிமை மட்டும் ரூ.16 கோடிக்கு விற்பனையாகியுள்ளது.\nவசூலில் இந்தியளவில் சாதனை படைத்த பாகுபலி படத்தின் கேரள உரிமை ரூ.10.5 கோடிக்கு மட்டுமே விற்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.\nநடிகர்கள் பிருத்விராஜ், ஆர்யா, ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் ஆகிய மூவரும் இந்த ஆகஸ்ட் சினிமா நிறுவனத்தின் உரிமையாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇப்படத்தை அவர்கள் கேரளா முழுவதும் 500க்கும் அதிகமான தியேட்டர்களில் வெளியிட திட்டமிட்டு இருக்கிறார்களாம்.\n2point0 movie Kerala rights bagged by August Cinemas at huge price, பாகுபலி கேரள உரிமை 2.0 உரிமை, பாகுபலி2 2.ஓ, ரஜினி ஷங்கர் 2.0, ரஜினியின் 2.0 படத்தின் கேரள உரிமை பாகுபலியை தாண்டியது\nவிஜய்சேதுபதி பிறந்தநாளில் சீதக்காதி-யின் சர்ப்ரைஸ் பர்ஸ்ட் லுக்\nபாண்டிராஜ்-கார்த்தி இணையும் கடைக்குட்டி சிங்கம்; சூர்யா தயாரிக்கிறார்\n2.0 படத்தை வெளியிட தடை.; ரஜினியை எதிர்க்கும் வாட்டாள் நாகராஜ்\nஷங்கர் இயக்கத்தில் ���ஜினிகாந்த் நடித்துள்ள ‘2.O’…\nதமிழ் ராக்கர்ஸில் 2.0 ரிலீஸ்.; நாங்க அப்படி சொல்லவே இல்லையே\nதமிழ் படங்கள் ரிலீஸ் ஆகும் அன்றே…\n2.0 பட 6வது ரிலீல் என்ன அதிசயம்.. ஏஆர். ரஹ்மான் சர்ப்ரைஸ் ட்வீட்\nலைகா தயாரிப்பில் ஷங்கர் இயக்கத்தில் உருவாகியுள்ள…\n2.0 படத்தில் ஆச்சரியங்கள் இருக்கு.; ராஜமவுலி கேள்விக்கு ஷங்கர் பதில்\nஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/1000000005848.html", "date_download": "2018-11-13T22:14:37Z", "digest": "sha1:NAX557CNIMBN7HVWOXLVLT67MCZWYK75", "length": 5575, "nlines": 127, "source_domain": "www.nhm.in", "title": "அம்பிகை அழகு தரிசனம்", "raw_content": "Home :: கவிதை :: அம்பிகை அழகு தரிசனம்\nகட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nபோதையே போ மனநோயும் தீர்வுகளும் மாணவர்களுக்கான மந்திரங்கள்\nசரும நோய்கள் சங்கடம் முதல் சந்தோஷம் வரை தமிழினப் படுகொலைகள் (ஆங்கிலம்) அப்பா, அன்புள்ள அப்பா\nஇன்றும் நாளையும் அதிக ஆற்றல் வாய்ந்த மனிதர்களின் 7 பழக்கங்கள் திருமுறைத் தலங்களின் தெய்வீக மரங்கள்\nஅமர சித்ர கதா தமிழ்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thamizhmozhikoodam.com/tag/thirukkural/", "date_download": "2018-11-13T22:03:43Z", "digest": "sha1:OLUMT6SEMAQG4KMAVXQ2PHYIYOZNBFJ6", "length": 2441, "nlines": 44, "source_domain": "www.thamizhmozhikoodam.com", "title": "thirukkural | Thamizh Mozhi Koodam", "raw_content": "\nதமிழ் கொண்டாட்டம் – 2018 ஓவியப் போட்டி வகுப்பு : LKG /UKG/ I தலைப்பு: வண்ணம் தீட்டுதல் வகுப்பு : II ,III , IV தலைப்பு: கவின்மிகு கதிரவன் வகுப்பு : V, VI, VII தலைப்பு: புல்வெளியில் புலி வகுப்பு : VIII முதல் XII தலைப்பு: உழவர் பண்டிகை திருக்குறள் வகுப்பு : LKG ,UKG , I குறள் ஒப்புவித்தல் நேரம் : 120 வினாடிகள் வகுப்பு : II ,III , […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.61, "bucket": "all"} +{"url": "http://exammaster.co.in/suras-exam-master-monthly-magazine-in-september-2018/", "date_download": "2018-11-13T22:31:02Z", "digest": "sha1:527DSP3VJY5TI5FUNB6DXSNMB7AC2IGO", "length": 8431, "nlines": 180, "source_domain": "exammaster.co.in", "title": "Sura`s Exam Master Monthly Magazine in September 2018Exam Master | Exam Master", "raw_content": "\nஎக்ஸாம் மாஸ்டர் இதழ் இப்போது பரபரப்பான விற்பனையில் உங்கள் அருகில் உள்ள கடைகளில் கிடைக்கிறது.\nவினா தாள்கள் மற்றும் விடைகள்\n182 அரங்குகள் – ஒரு கோடி நூல்கள்: சென்னை புத்தகக் காட்சி தொடக்கம்\nதமிழ் நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம் அறிவித்துள்ள சார்பு ஆய்வாளர் (தொழில்நுட்பம்) வேலை அறிவிப்பு | விண்ணப்பிக்க கடைசி நாள் 10.8.2018. காலிப்பணியிடங்கள் : 309\nTNPSC குரூப்-2 பணிகளுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு 16-ந்தேதி தொடக்கம்.\nகாமன்வெல்த் போட்டி பளுதூக்குதல் போட்டியில் வேலூரை சேர்ந்த தமிழக வீரர் சதீஷ் தங்கம் வென்றார்\n72-ஆவது சுதந்திர தின விழா\nதமிழக அரசின் 72-ஆவது சுதந்திர தினவிழா கொண்டாட்டம்\nசர்வதேச அமைப்புகளை அறிவோம்-2 ஐ.நா.சபையின் முகமைகள்\nTNPSC முந்தைய தேர்வு வினாக்கள் 2017-18 (வரலாறு)\n2018 ஜூலை – ஆகஸ்ட் மாத\nசெய்திகளில் இடம் பெற்ற Abbreviations\nTNPSC குரூப் – II தேர்வு – 2018 வழிகாட்டி\nTNPSC குரூப் – II பாடத்திட்டம் – தமிழில்\nTNPSC தோட்டக்கலைத் துறை உதவி அலுவலர் தேர்வு\nஇந்திய அரசியலமைப்பு 15 – இந்திய அரசியலமைப்பு ஷரத்துகளின் தொகுப்பு\nசிவில் சர்வீசஸ் நேர்முகத் தேர்வு அனுபவம்\nசுருக்க வழிமுறைகள் – மக்கள்தொகை கணக்கெடுப்பு – 2011\n360 பார்வை பிக்டேட்டா அனலிட்டிக்ஸ்\n2018 ஜூலை – ஆகஸ்ட் சுற்றுப் பயணங்கள்\n2018 ஜூலை – ஆகஸ்ட் ஒரு பார்வை\n2018 ஜூலை – ஆகஸ்டில் அறிமுகமான வலைதளங்கள் மற்றும் செயலிகள்\n2018 ஜூலை – ஆகஸ்டில் வெளியான புத்தகங்கள்\n2018 ஜூன் – ஜூலையில் அமைக்கப்பட்ட கமிட்டிகள் மற்றும் குழுக்கள்\n2018 ஜூலை – ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற கூட்டங்கள் – மாநாடுகள்\n2018 ஜூலை – ஆகஸ்ட் பயிற்சி ஒத்திகைகள் மற்றும் நடவடிக்கைகள்\n2018 ஜூலை – ஆகஸ்ட் மாத செய்திகளில் இடம் பெற்ற திட்டங்கள்\nஅரசு வேலைவாய்ப்பு அறிவிப்புகள் – 2018\nநடப்புக் கால நிகழ்வுகள் கொள்குறிவகை வினா-விடைகள்\nOlder Postபோலீஸ் கைரேகை பிரிவிற்கு 202 சப்-இன்ஸ்பெக்டர்கள் புதிதாக தேர்வு ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களை அனுப்பலாம்\nதமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்\nதமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம்\nமத்திய அரசு பணியாளர் தேர்வாணையம்\nகனரா வங்கியில் 800 புரபெசனரி அதிகாரி வேலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://kathiravan.com/238367", "date_download": "2018-11-13T21:57:48Z", "digest": "sha1:WKJKYTHJ4QHWWDWPLGAO6P5SKC2ZMOZV", "length": 18787, "nlines": 96, "source_domain": "kathiravan.com", "title": "இலங்கை தமிழ்க் குடும்பத்திற்கு அந்தமானில் நிலம் ஒதுக்க வலியுறுத்தல் - Kathiravan.com : Illegal string offset 'cat_color' in /home/kathiravan/public_html/wp-content/themes/black/functions/common-scripts.php on line 356", "raw_content": "\nஅடிக்கடி உல்லாசத்துக்கு அழைத்ததால் ஆத்திரம்… கணவனை எரித்தே கொன்ற மனைவி\n3 மடங்கு வேகத்துடன் சென்னை முதல் இலங்கை வரை கோர தாண்டவமாட வருகிறது கஜா புயல் (படங்கள் இணைப்பு)\nநாளைய தினம் நாடாளுமன்றம் கூட்டப் போவதாக அதிரடி அறிவிப்பு\nஉயர் நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பால் அதிர்ச்சியின் உச்சத்தில் அரசியல் தலைவர்கள்\nஜனாதிபதி, பிரதமர் மீண்டும் சந்திப்பு\nஇலங்கை தமிழ்க் குடும்பத்திற்கு அந்தமானில் நிலம் ஒதுக்க வலியுறுத்தல்\nபிறப்பு : - இறப்பு :\nஇலங்கை தமிழ்க் குடும்பத்திற்கு அந்தமானில் நிலம் ஒதுக்க வலியுறுத்தல்\nஅந்தமானுக்கு அகதிகளாக சென்று குடியேறிய 48 இலங்கை தமிழர் குடும்பத்துக்கு ஒன்றரை ஏக்கர் நிலம் ஒதுக்க வேண்டும் என அந்நாட்டு பாராளுமன்ற உறுப்பினர். வலியுறுத்தியுள்ளார்.\nஇலங்கையின் முன்னாள் ஜனாதிபதி பண்டாரநாயக மற்றும் இந்திய முன்னாள் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி ஆகியோருக்கு இடையில் ஏற்படுத்தப்பட்ட உடன்படிக்கையின் அடிப்படையில் இலங்கையில் இருந்து பல தமிழர் குடும்பங்கள் அகதிகளாக வந்து அந்தமான் – நிக்கோபர் தீவில் உள்ள ஷோயல் வளைகுடா பகுதியில் குடியேறின. இவர்களுக்கான வாழ்வாதாரமாக இரண்டு ஏக்கர் நிலம் அளிக்கப்பட்டது.\nஇந்நிலையில், கடந்த 1976 ஆம் ஆண்டில் இலங்கையில் இருந்து குடிபெயர்ந்து அந்தமானில் உள்ள கட்சல் தீவில் தஞ்சம் அடைந்த 48 தமிழர்கள் குடும்பத்துக்கு வெறும் அரை ஏக்கர் நிலம் மட்டுமே வழங்கப்பட்டது.\nஇவர்களுக்கு ஒன்றரை ஏக்கர் நிலம் ஒதுக்கீடு செய்து அளிக்கப்படும் என முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் வாக்குறுதி அளித்திருந்தார். ஆனால், அந்த குடும்பங்கள் இங்கு வந்து குடியேறி 42 ஆண்டுகள் ஆகியும் அந்த வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை.\nஇந்த விவாகரத்தை தற்போது கையில் எடுத்துள்ள அந்தமான் – நிக்கோபார் தீவின் ஒரே பாராளுமன்ற உறுப்பினரான பிஷ்னு பாடா ரே, தற்போது காம்ரோட்டா தீவில் வாழும் குறித்த 48 குடும்பங்களுக்கு ஒன்றரை ஏக்கர் நிலம் ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.\nPrevious: விருச்சிக ராசிக்கு பணம் கொட்டப் போகுது… ஏனைய ராசிகளுக்கு எப்படி ஆகஸ்ட் மாத ராசி பலன்கள்\nNext: விஜயகலாவின் கருத்து தொடர்பில் 50 பேரிடம் வாக்குமூலம்\n3 மடங்கு வேகத்துடன் சென்னை முதல் இலங்கை வரை கோர தாண்டவமாட வருகிறது கஜா புயல் (படங்கள் இணைப்பு)\nநாளைய தினம் நாடாளுமன்றம் கூட்டப் போவதாக அதிரடி அறிவிப்பு\nஉயர் நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பால் அதிர்ச்சியின் உச்சத்தில் அரசியல் தலைவர்கள்\n3 மடங்கு வேகத்துடன் சென்னை முதல் இலங்கை வரை கோர தாண்டவமாட வருகிறது கஜா புயல் (படங்கள் இணைப்பு)\nகடலில் கஜா புயல் பயணிக்கும் வேகம் காலையில் குறைந்திருந்த நிலையில் மதியம் மும்மடங்கு அதிக வேகத்தில் வந்து கொண்டுள்ளது. தென்கிழக்கு வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம், புயலாக மாறி, தமிழகம் நோக்கி நகர்ந்து வந்து கொண்டுள்ளது. இந்த புயலுக்கு கஜா என பெயர் சூட்டப்பட்டுள்ளது. கஜ என்று அழைப்போரும் உண்டு. இன்று காலை நிலவரப்படி கஜா புயல் நாகைக்கு வடகிழக்கே 840 கி.மீ தொலைவில் நிலை கொண்டிருந்தது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. 15ம் தேதி முற்பகலில், கடலூருக்கும், பாம்பனுக்கும் இடையே கரையை கடக்கும் வாய்ப்பு உள்ளது. இதனிடையே காலை 5.30 மணிக்கு, 7 கி.மீ வேகத்தில் கடலில் பயணித்து கொண்டிருந்த கஜா புயல், 7 மணியளவிலான நிலவரப்படி மணிக்கு 5 கி.மீ வேகத்திற்கு குறைந்தது. இதன்பிறகு அது மணிக்கு 4 கி.மீ வேகமாக குறைந்தது. ஆனால், இன்று மதியம், அந்த வேகம் மும்மடங்கு அதிகரித்தது. ஆம்.. மணிக்கு 12 கி.மீ வேகத்தில் அந்த புயல், தெற்கு மற்றும் தென்மேற்கு திசை …\nநாளைய தினம் நாடாளுமன்றம் கூட்டப் போவதாக அதிரடி அறிவிப்பு\nசற்றுமுன்னர் ஜனாதிபதி மேற்கொண்ட தீர்மானத்திற்கு உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது. எனினும் இடைக்கால தடை விதிக்கப்படக்கூடிய சாத்தியம் இருப்பதாக ஐக்கியதேசியக் கட்சி முன்னரே தெரிவித்திருந்தது. அவ்வாறு இடைக்கால தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டால் நாளைய தினம் நாடாளுமன்றம் கூடும் என ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரிஎல்ல தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஉயர் நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பால் அதிர்ச்சியின் உச்சத்தில் அரசியல் தலைவர்கள்\nநாடாளுமன்றை கலைத்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேற்கொண்ட தீர்மானத்திற்கு இடைக்கால தடை விதித்து உயர் நீதிமன்றத் தீர்ப்பளித்துள்ளது.\nஜனாதிபதி, பிரதமர் மீண்டும் சந்திப்பு\nஜனாதிபதி, பிரதமர் மற்றும் அவர்களுடன் தொடர்புடைய அரசியல் கட்சி தலைவர்களுடன் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எதிர்வரும் பொது தேர்தலில் கூட்டணி ஒன்றாக போட்டியிட உள்ளதாகவும் அதற்கான குறியீடு என்ன என்பது தொடர்பான இறுதி தீர்மானத்தை எடுப்பதற்காகவும் இந்த கலந்துரையாடல் இடம்பெற உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன, ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி, பிவிதுரு ஹெல உறுமய, மக்கள் கட்சி ஆகிய அரசியல் கட்சிகளின் தலைவர்கள் பொது உடன்பாடு ஒன்றிற்கு வருவதற்காக இந்த கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதேவேளை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கு ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியில் இருந்து விலகிய உறுப்பினர்களுக்கும் இடையில் நேற்று (11) இரவு கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது. இதன்போது எதிர்வரும் தேர்தலில் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை குறையும் என அமைச்சர் எஸ்.பீ திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.\nநாடாளுமன்றம் கலைக்கப்பட்டமைக்கு எதிராக வழக்கு தாக்கல்… மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு\nநாடாளுமன்றம் கலைக்கப்பட்டமைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் மீதான பரிசீலனையை நாளை வரை பிற்போட உயர்நீதிமன்றம் இன்று தீர்மானித்துள்ளது. இந்த மனுக்கள் பிரதம நீதியரசர் நளின் பெரேரா, ப்ரியந்த ஜயவர்த்தன மற்றும் பிரசன்ன ஜயவர்த்தன ஆகிய நீதியசர்கள் அடங்கிய ஆயத்தினால் பரிசீலிக்கப்பட்டன. ஐக்கிய தேசிய கட்சி, தமிழ் தேசிய கூட்டமைப்பு, மக்கள் விடுதலை முன்னணி, தமிழ் முற்போக்கு கூட்டணி, முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் என்பன இந்த மனுக்களை தாக்கல் செய்தன. அவற்றுடன் தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர் ரட்னஜீவன் ஹூலும் நாடாளுமன்ற கலைப்புக்கு எதிராக தனியாள் அடிப்படை உரிமை மீறல் மனுவை தாக்கல் செய்திருந்தார். அதேநேரம், மாற்று கொள்ளைகளுக்கான மத்திய நிலையம், சட்டத்தரணிகளான அநுர லக்சிறி, லால் விஜேநாயக்க மற்றும�� மேலும் இருவரின் தனியாள் மனுக்களும் தாக்கல் செய்யப்பட்டன. நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமை யாப்புக்கு விரோதமானது எனவும், அது தொடர்பான வர்த்தமானியை ரத்து செய்ய உத்தரவிட வேண்டும் என்றும் இந்த பிரச்சினையை நாடாளுமன்றில் தீர்த்து கொள்ள இடமளிக்குமாறும் அந்த …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthithu.com/?p=33225", "date_download": "2018-11-13T22:49:56Z", "digest": "sha1:NMTVTJAHQVVVFGID5Y2UQ7NIG7DXD4XD", "length": 5147, "nlines": 59, "source_domain": "puthithu.com", "title": "பாட்டி மாங்காய் திருடிய வழக்கு; ஒக்டோபர் 02ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு | Puthithu", "raw_content": "\nவடமேல், வடமத்தி, சப்ரகமுவ, ஊவா\nபாட்டி மாங்காய் திருடிய வழக்கு; ஒக்டோபர் 02ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு\nபாட்டியொருவர் தனது பக்கத்து தோட்டத்தில் 19 மாங்காய்களைத் திருடியதாகக் கூறப்படும் வழக்கினை, ஒக்டோபர் 02ஆம் திகதிக்கு அனுராதபுரம் பிரதம நீதிவானும், மேலதிக மாவட்ட நீதிபதியுமான ஹர்ஷ கெகுனாவல ஒத்தி வைத்தார்.\nமேற்படி வழக்கு மேற்று புதன்கிழமை நீதிவான் முன்னிலையில் எடுக்கப்பட்ட போது, இவ்வாறு ஒத்தி வைக்கப்பட்டது.\nஇந்த நிலையில், தன்மீது சுமத்தப்பட்ட அனைத்துக் குற்றச்சாட்டுக்களையும் மறுத்த மேற்படி மூதாட்டி, தான் குற்றமற்றவர் என நீதிமன்றுக்குத் தெரிவித்தார்.\nஇதனையடுத்து ஒக்டோபர் 02ஆம் திகதியன்று, மேற்படி மூதாட்டியை நீதிமன்றில் ஆஜராகுமாறு நீதிவான் உத்தரவிட்டார்.\nTAGS: அனுராதபுரம் பிரதம நீதிவான்வழக்குஹர்ஷ கெகுனாவல\nPuthithu | உண்மையின் குரல்\nபுகைத்தல் பொருட்களின் விற்பனையை நிறுத்தும் போராட்டம்: அட்டாளைச்சேனையில் வெற்றியளிக்கவில்லை\nபத்தாம்பசலித்தனங்களை வெளியிட புதிது தயாரில்லை; கள்ள மௌனம் ஏமாற்றமளிக்கிறது\nதவத்தின் குற்ற ஒப்புதல் வாக்கு மூலமும், தேசிய காங்கிரசினர் தவிர்க்க வேண்டிய வன்முறையும்\nசாய்ந்தமருது போராட்டம்: தவறான திசை நோக்கித் திரும்பக் கூடாது\nஅக்கரைப்பற்று கல்வி வலயம்: இடமாற்ற விளையாட்டும், தடுமாறும் அதிகாரிகளும்\nமஹிந்த ராஜிநாமா: வதந்தி என்கிறார் நாமல்\nநாடாளுமன்றத்தை நாளை கூட்டுவதாக, சபாநாயகர் அறிவிப்பு\nவை.எல்.எல். ஹமீட், சட்ட முதுமாணி பட்டம் பெற்றார்\n“புத்தியில்லாத பித்தனின் நடவடிக்கை”: ஜனாதிபதியின் செயற்பாடுகள் குறித்து மங்கள விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thiraimix.com/drama/yaaradi-nee-mohini/124442", "date_download": "2018-11-13T23:24:41Z", "digest": "sha1:SPTX42LORCOBB6K3MRADWD3K66FK64RT", "length": 4462, "nlines": 52, "source_domain": "thiraimix.com", "title": "Yaaradi Nee Mohini - 01-09-2018 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nசொந்த மகளையே ஏலத்தில் விட்ட தந்தை: அவருக்கு கிடைத்த தொகை எவ்வளவு தெரியுமா\nஇளம் பெண்ணை எக்ஸ்ரோ எடுத்த போது மருத்துவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி: என்ன இருந்தது தெரியுமா\n19 வயது இளைஞனுடன் வீட்டை விட்டு வெளியேறிய 36 வயது மனைவி: மீட்டு கொடுங்க என கதறிய கணவன்\n80 நாட்களாக உரிமையாளருக்காக நடுரோட்டில் காத்திருக்கும் நாய்குட்டி\nமீண்டும் வெடிக்கும் பாரிய சிக்கல்\nமைத்திரி - மஹிந்தவுக்கு இன்று கிடைத்த எதிர்பாராத அதிர்ச்சி\nஅர்ச்சனாவின் அம்மாவிற்கு நடந்த கொடுமை நேர்காணலில் ஆவேசமாக உண்மையை அம்பலப்படுத்திய பிரபல தொகுப்பாளினி\nராஜா ராணி செம்பா ஆல்யா மானசா காதலை வெளிப்படையாக அறிவிப்பு\nஉள்ளாடையுடன் மட்டும் படுகவர்ச்சியாக போட்டோ வெளியிட்ட நடிகை திஷா பாட்னி\nவிஜய்-அட்லீ புதிய படத்தின் ஹீரோயின் இவர்தான்\n அஜித்தை சந்தித்த ஸ்ரீதேவியின் கணவர் - ரசிகர்கள் கொண்டாட்டம்\nதிங்கள் அன்று தமிழகத்தில் சர்கார் நிலை இப்படி ஆகிவிட்டதே\nரூ 200 கோடி பொய்யா இத்தனை கோடி சர்கார் நஷ்டமா, அதிர்ச்சி தகவல்கள்\n மகளை பார்த்து அதிர்ச்சியில் உறைந்த ரசிகர்கள்\nஉள்ளாடையுடன் மட்டும் படுகவர்ச்சியாக போட்டோ வெளியிட்ட நடிகை திஷா பாட்னி\nகாதல் மனைவியை விவாகரத்து செய்த விஷ்ணு விஷால்..என்ன காரணம்\nகேரளா 2.0 உரிமை மட்டும் இத்தனை கோடியா\nபுலம்பெயர் மண்ணில் இவ்வாறான தொழில் செய்வது அவமானமா\nகோடிகள் கொட்டிக் கொடுத்தாலும் கிடைக்குமா இத்தருணம்... கண்கலங்க வைக்கும் காட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/weekly-supplements/ilaignarmani/2017/dec/12/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9E%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D-2825084.html", "date_download": "2018-11-13T22:59:33Z", "digest": "sha1:JOT5HT42ASWIT4OOYXTMGQ7YRRD2JKDC", "length": 24660, "nlines": 132, "source_domain": "www.dinamani.com", "title": "பிரிவோம்... சந்திப்போம்! பேராசிரியர் கு.ஞானசம்பந்தன்- Dinamani", "raw_content": "\nமுகப்பு வார இதழ்கள் இளைஞர்மணி\nBy DIN | Published on : 12th December 2017 11:41 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nவானில் மின்னிய நட்சத்திரங்களை எண்ணியப���ி நாங்கள் சற்றே கண் அயர்ந்தோம். மெல்லிய தென்றல் காற்றும், புதிய பறவைகளின் ஓசையும் எங்களைத் தட்டி எழுப்பின. நானும் தமிழையாவும் சொல்லி வைத்தாற்போல் ஒரே நேரத்தில் எழுந்து \"அதிகாலை வணக்கம்' என்று ஒரே குரலில் சொல்லிச் சிரித்துக் கொண்டோம்.\nஎங்களுக்கு முன்பாகவே தமிழ்மணியும், லெப்டினென்ட் செழியனும், இளைஞர் பட்டாளமும் எழுந்து பரபரப்பாக வேலைகளைச் செய்து கொண்டிருந்தனர். கிழக்கு வெளுக்கத் தொடங்கியது. அக்காட்சியைக் கண்ட தமிழையா,\n\"கதிரவன் குண திசைச் சிகரம்வந் தணைந்தான்,\nகனவிரு ளகன்றது காலையம் பொழுதாய்'\nஎனும் தொண்டரடிப் பொடியாழ்வாரின் திருப்பள்ளி எழுச்சிப்பாடலை கம்பீரமாகப் பாடத்தொடங்கினார். எனக்கு உடனே,\n\"காலைப் பொழுதினிலே கண் விழித்து மேனிலை மேல்\nமேலைச் சுடர்வானை நோக்கி நின்றோம் விண்ணகத்தே'\nஎனும் பாரதியாரின் காலைப்பொழுது கவிதை வரிகள் நினைவுக்கு வந்தன. கடல்மேல் சூரியன் தோன்றும் காட்சியைக் கண்டு வியந்தவண்ணம் கரம்கூப்பி நாங்கள் நின்றோம். அப்போது மீசைக்காரர் வேகமாக ஓடிவந்து, \"ஐயாமார் ரெண்டு பேரும் வாங்க, அந்த நல்ல தண்ணி கெணத்தப் பாருங்க'' என்று அழைத்துக்கொண்டு போனார். சிறிய உறைக் கிணறு போல இருந்த அந்த இடத்தில் நம்மவர்கள் விரைந்து தண்ணீர் எடுத்துக்கொண்டு இருந்தார்கள். இராமேஸ்வரம் கோவிலில் கோடித் தீர்த்தங்களில் நீரெடுத்து ஊற்ற பக்தர்கள் குளிப்பதைப் போல நாங்களும் அங்கே அந்தக் குளிர் நீரில் } நன்னீரில் குளித்தோம், குளிர்ந்தோம்.\nஹெட்போன் பாட்டியும், பேத்தியும் \"வெடவெட' வென குளிரில் நடுங்கியபடி நாக்குழறப் பேசிக் கொண்டிருந்தார்கள். சற்று நேரத்தில் அனைவரும் ஆடை மாற்றிக் கொண்டு புறப்படத் தயாராக அந்த மணல்மேட்டில் வந்து அமர்ந்தவுடன், தமிழ்மணி பேசத்தொடங்கினார்.\n\"அனைவருக்கும் வணக்கம். இன்னும் சற்று நேரத்தில் நாம் ஊருக்குச் செல்ல இருக்கிற \"சின்ன க்ரூஸ் கப்பல்' வரப்போகிறது. நம் செழியன்தான் அதனை ஏற்பாடு செய்திருக்கிறார். காலை உணவு அதோ தயாராகிக் கொண்டிருக்கிறது'' என்று அவர் சுட்டிக்காட்டினார். அந்த இடத்தில் கல்யாண சமையல் போல தடபுடலான ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தன.\nஉடனே நான், \"நாம் ஊரைவிட்டுப் புறப்பட்டு இரண்டு நாட்கள் கூட ஆகவில்லை. அதற்குள் எங்கள் மாணவ, மாணவியர், கோமாளி நண்பரோ��ு வந்த இளைய இசை நாடகக் குழுவினர், நம் கேள்வியின் நாயகன் (மீசைக்காரர்), எல்லாச் செய்திகளையும் அறிந்துகொள்ள விரும்பும் பாட்டியாரும், பேத்தியும், கடல்சார் பொறியியல் பேராசிரியர், தமிழ் இலக்கியமாகவே வாழுகின்ற தமிழையா, இப்பகுதி மீனவ நண்பர்கள், நம்மையெல்லாம் ஒருங்கிணைத்த தமிழ்மணி அவர்கள், லெப்டினென்ட் கர்னல் செழியன் அத்தனை பேருக்கும் நானும் வணக்கம் சொல்லிக் கொள்கிறேன். விடைபெறப் போகிறோம் என்ற எண்ணமே எனக்கு வருத்தத்தைத் தருகிறது. இருந்தாலும் மகிழ்வோடு இணைந்து, மகிழ்வோடு உரையாடி, உணர்வோடு பிரிகிற இந்தச் சூழலுக்கு நிகரேது'' என்று சற்று உணர்ச்சிவசப்பட்டு பேச்சை நிறுத்தினேன்.\n\"உவப்பத் தலைக்கூடி உள்ளப் பிரிதல்\nஎன்பது வள்ளுவர் வாக்கு. நூலறிவு மிக்கவர்கள் உவகை (மகிழ்ச்சி) கொள்ளுமாறு ஒன்று கூடுதலும் மீண்டும் எப்போது காண்போம் எனும் ஏக்கத்தோடு பரிவு கொள்ளுமாறு பிரிதலுமே புலவர்களுக்குரிய தொழில் என்று அவர் கூறுவது உண்மைதான். எந்தெந்த ஊர்களிலோ, எந்தெந்த வீடுகளிலோ பிறந்த நாம் இன்றைக்கு இங்கே நெய்தல் நிலத்தில் ஒன்றுகூடி இருந்தோம். நம் இலக்கியங்களில் நெய்தல் நிலத்திற்குரிய ஒழுக்கமே இதுபோல இரங்கி, ஏங்கி இருத்தல்தான் நமக்குக் கிடைத்த இந்த அனுபவம் அனைவருக்கும் கிடைக்குமா என்று தெரியவில்லை. ஆனாலும் நாம் தெரிவிப்போம். கற்றதை மற்றவருக்குக் கூறுதலும், \"யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்' என அள்ளி வழங்குவதும்தான் மானுடர் இயல்பு, நாமும் இதனை எங்கும் சொல்லுவோம்'' என நெகிழ்வோடு கூறினார்.\nஇளைஞர்களை நோக்கி லெப்டினென்ட் கர்னல் கூறும்போது, \"உங்களைப் பார்க்கிறபோது எனக்குப் பெருமையாக இருக்கிறது. வீட்டுக்கு உழைப்பதோடு நாட்டுக்கு உழைக்கவும் வாருங்கள். நம் தேசத்தின் மண் மீதும், மொழி மீதும் எப்போதும் பற்று வையுங்கள். அதைக் காக்கப் போராடுங்கள். உங்களுடைய போட்டி உங்களோடுதான் இருக்க வேண்டும். உங்களை நீங்கள்தான் ஜெயிக்க வேண்டுமே தவிர உங்களை வேறு யாரும் வெல்லக் கூடாது. என்னுடைய செல்போன் எண்ணை உங்களுக்குத் தந்திருக்கிறேன். எப்போது வேண்டுமானாலும் தொடர்பு கொள்ளுங்கள். உங்களில் ஒருவன் நான், உங்களுக்கான ஒருவன் நான்'' என்று அவர் சொல்லி முடிக்க எல்லோரும் படபடவென கைதட்டினோம்.\n\"இட்ஸ் எ கிரேட் ஆபர்சூனிட��டி. நானும் என் பேத்தியும் கடலையும், தீவையும்தான் பார்க்க வந்தோம். பட் நெள வீ நோ த லிட்ரரி வேர்ல்டு (but now we know the literary world) தாங்க்ஸ் டூ காட் (thanks to god)'' என்று ஹெட்போன் பாட்டியும் தன் பேத்தியை ஒரு கையால் அணைத்துக்கொண்டு மகிழ்வோடு சொன்னார்.\n\"எல்லாருக்கும் வணக்கம். என்னுடைய ஹாலிடே முடிஞ்சு அடுத்த வாரம் அமெரிக்கா போறேன். எங்க ஸ்கூல்ல, எங்க பிரெண்ட்ஸ்ட்ட எல்லாம் இதச் சொல்லுவேன். இந்த எக்ஸ்பீரியன்ஸ (experience) சின்ன ப்ராஜெக்டா போட்டோஸோட வெப்சைட்டுல வெளியிடுவேன். \"ஓகேயா கிரான்ட்மா'' என்று பேத்தியும் தன் பங்குக்கு மழலைத் தமிழிலும், அமெரிக்க ஆங்கிலத்திலும் கொட்டி முழக்கியது. எல்லோரும் விடாமல் கைதட்டினோம்.\nஇளைஞர்கள் சார்பாகக் கோமாளி நண்பர் தொடங்கினார். \"நாங்க இங்க சும்மா பொழுதுபோக்கு நிகழ்ச்சிய நடத்தத்தான் ஐயா தமிழ்மணி அவர்களால் அழைத்து வரப்பட்டோம். ஆனால் எங்கள் பொழுதை நல்ல பொழுதாக மாற்றிய பெருமை இங்கிருக்கிற அறிஞர் பெருமக்களைத்தான் சாரும். நாங்கள் எப்போதும் ஒரு தீர்மானத்தோடு இயங்குவோம். ஒரு நிலையில் மேடைக்குக் கீழே இருந்து கைதட்டும் ரசிகனாக, பின் மேடையில் பிறர் கைதட்ட பரிசு பெறும் கலைஞனாக, வருங்காலத்தில் அந்தப் பரிசினைத் தரும் சிறப்பு விருந்தினராக நாம் மாற வேண்டும் என உறுதியோடு நடைபோடுகிறோம். இந்த உறுதி எங்கள் இளைய சமுதாயத்தின் இதயங்களின் ஓசை. நாம் மீண்டும் சந்திப்போம். இன்னும் சிறப்போடு'' என்று உற்சாகமாய் பேசினார்.\nகடல்சார் பொறியியல் பேராசிரியர் அதே உற்சாகத்தோடு தொடங்கினார். \"நான் வகுப்பறைகளில் பேசுவதைப் போல வெளியில் அதிகம் பேசுவதில்லை. கருத்தரங்குகளில், ஆய்வரங்கங்களில் கட்டுரை வாசித்திருக்கிறேன். எத்தனையோ நாடுகளுக்கும் சென்றிருக்கிறேன். ஆனால் இந்தக் கடற்கரை மணலும், உங்களைப் போன்ற நண்பர்களும் கேள்விகளால் நம்மை திகைக்க வைத்த இளைய சமுதாயத்தாரும் (மீசைக்காரர் உட்பட) என்னை பேச வைத்தீர்கள். எனக்குத் தெரியாததை கற்றுக்கொள்ள வாய்ப்பு தந்தீர்கள். எனக்குத் தெரிந்து கல்வி என்பது வகுப்பறைகளில் மட்டும் இல்லை என்பதை எல்லோரும் புரிந்து கொண்டிருப்பீர்கள் என நம்புகிறேன். அறிவியல் மேதையும் மனித குல வரலாற்றின் பரிணாம வளர்ச்சியும் பற்றி ஆராய்ந்த \"சார்லஸ் டார்வின்' என்ற விஞ்ஞானிக்கு அவர் தந்தை ��மைத்துக்கொடுத்த மூன்றாண்டு கால கடல்பயண அனுபவமே அவருக்குப் பெரும் பயனைத் தந்தது என்று படித்திருக்கிறேன். இந்த அனுபவமும் அதுபோலதான்'' என்றார் மகிழ்வோடு.\nஇப்போது நாங்கள் அத்தனை பேரும் ஒருவரையொருவர் பார்த்துக் கொள்ள கேள்விகளால் மட்டுமே எங்களை ஈர்த்துக் கொண்டிருந்த மீசைக்காரர் தன் தோளில் கிடந்த துண்டை எடுத்து கைகளில் வைத்துக்கொண்டு சற்றே கலங்கிய குரலில், \"எல்லாருக்கும் வணக்கங்க, நான் ஒரு சாதாரண வியாபாரி, நேரங்கெடச்சா எழுத்துக்கூட்டிப் படிப்பேன், ஆனா யார்ட்டா வேணாலும் கேள்வி கேட்பேன். பலர் பதில் சொல்லுவாங்க, பலர் பகையாளி ஆவாங்க, என்னப் பல பேர் கேலி கூட செய்திருக்காங்க, ஆனா இங்கதான் நான் ஒரு புது ஒலகத்தப் பார்த்தேன். நான் எதுல கேள்வி கேட்டாலும் அதுக்குப் பதில் சொல்ல ஆள் இருந்தீங்க, இந்தச் சின்ன குழந்தை கூட எனக்கு வாத்தியாருதான், இன்னும் கொஞ்ச நேரத்துல நாமெல்லாம் பிரியப் போறோம், இனி எப்ப சந்திப்போம் நான் யார்ட்ட இதெல்லாம் கேட்பேன்'' என்று சொன்னவர் சற்றே குலுங்கி அழத் தொடங்கினார். உடனே தமிழ்மணி அவர் அருகே சென்று அவர் கரங்களைப் பற்றிக்கொண்டு, \"கவலைப்படாதீர்கள் ஆண்டுக்கொரு முறை அல்லது ஆறு மாதத்துக்கு ஒருமுறை நாம் மீண்டும் மீண்டும் சந்திப்போம், இம்முறை கடற்பகுதியில். அடுத்த தடவை மலை முகடுகளில் அதைத் தொடர்ந்து வனாந்திரத்தில், ஏன் பாலைவனமாக இருந்தாலும் நம் போன்றோருக்கு அது சொர்க்கமே நான் யார்ட்ட இதெல்லாம் கேட்பேன்'' என்று சொன்னவர் சற்றே குலுங்கி அழத் தொடங்கினார். உடனே தமிழ்மணி அவர் அருகே சென்று அவர் கரங்களைப் பற்றிக்கொண்டு, \"கவலைப்படாதீர்கள் ஆண்டுக்கொரு முறை அல்லது ஆறு மாதத்துக்கு ஒருமுறை நாம் மீண்டும் மீண்டும் சந்திப்போம், இம்முறை கடற்பகுதியில். அடுத்த தடவை மலை முகடுகளில் அதைத் தொடர்ந்து வனாந்திரத்தில், ஏன் பாலைவனமாக இருந்தாலும் நம் போன்றோருக்கு அது சொர்க்கமே'' என அவர் முதுகில் தட்டிக்கொடுத்தார்.\nகாலை உணவு முடிந்தது. கப்பல் வரும் ஓசை கேட்டது. அத்தனை பேரும் வரிசையாக அதில் ஏறி அந்தத் தீவுக்கு, அங்கிருந்த பறவைகளுக்கு, கடல் தாமரைக்கு, மீனவ நண்பர்களுக்கு நன்றி சொல்லி கையசைத்தோம். க்ரூஸ் மெதுவாக நகரத் தொடங்கியது.\n\"அதோ அந்தப் பறவை போல வாழ வேண்டும்\nஇதோ இந்த அலைகள் போல ஆட வேண்டும்'\nஎன்று இளைஞர்கள் பாட எங்கள் பயணம் தொடர்ந்தது. மீண்டும் சந்திப்போம்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nமத்திய அமைச்சர் ஆனந்தகுமார் மறைவு\nஇலங்கைக்கு ஐசிஎஃப் தயாரித்த ரயில்கள்\nவாடி என் கிளியே பாடல் வீடியோ\nரஃபேல் ஒப்பந்தம்: நான் பொய் கூறவில்லை\nகலிபோர்னியாவில் பற்றி எரியும் காட்டுத் தீ\nஅனந்த்குமாருக்கு அஞ்சலி செலுத்திய குமாரசுவாமி\nதொடர் சரிவில் பெட்ரோல் - டீசல் விலை\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/special-news/39218-vijay-sethupathi-s-birthday-special.html", "date_download": "2018-11-13T22:51:39Z", "digest": "sha1:7ESR5SMROMTHGX5HEDILUOZQRLAADB2K", "length": 16187, "nlines": 103, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "’ஒரு கதை சொல்லட்டா சார்! விஜய் சேதுபதி பர்த் டே ஸ்பெஷல்! | Vijay sethupathi's birthday special", "raw_content": "\nஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணைக்கு உதவும் வகையில் காவல் ஆய்வாளரை நியமிக்க அரசு ஒப்புதல்\nஇலங்கை நாடாளுமன்றம் ஏற்கனவே அறிவித்தபடி நாளை காலை 10 மணிக்கு கூடுகிறது\nஇலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு இடைக்கால தடை விதித்தது இலங்கை உச்சநீதிமன்றம்\nகூவம், அடையாறு ஆற்றை பராமரிப்பு செய்யாத வழக்கில் அரசுக்கு விதித்த ரூ.2 கோடி அபராதத்துக்கு தடை\nவைகை அணையில் இருந்து பாசனத்திற்காக நவ.23ம் தேதி முதல் 24ம் தேதிவரை தண்ணீர் திறக்க முதல்வர் உத்தரவு\nசபரிமலையில் அனைத்து வயது பெண்களை அனுமதிக்கும் வழக்கை மீண்டும் விசாரிக்க உச்சநீதிமன்றம் முடிவு\nநவ.15ம் தேதி பிற்பகல் பாம்பன் - கடலூர் இடையே கஜா புயல் கரையை கடக்கும் - சென்னை வானிலை ஆய்வு மையம்\n’ஒரு கதை சொல்லட்டா சார் விஜய் சேதுபதி பர்த் டே ஸ்பெஷல்\nநட்சத்திர ஓட்டல் அது. ஓடி வரும் ரசிகர்கள் கூட்டம், வாசலில் அந்த ஹீரோவை சூழ்ந்துகொண்டு புகைப்படம் எடுக்கிறது. ஒரே ஒரு சிறுவன் மட்டும் தயங்கி நிற்கிறான். அவனுக்கும் புகைப்படம் எடுக்க ஆர்வம். கூட்டத்துக்குள் நுழைய முடியவில்லை. கூட்டம் இப்போது விலகுகிறது. அவசரமாகப் போக வேண்டிய அந்த ஹீரோ, அந்தச் சிறுவனை பார்க்கிறார். அழைக்கிறார். புகைப்படம் எடுத்துக்கொள்கிறார். அவன், ‘எனக்கு இன்னைக்குப் பர்த் டே. இந்தாங்க சாக்லேட்’ என்கிறான்.\nஅவனைக் கட்டியணைத்து வாழ்த்திவிட்டு அதை அவனிடமே கொடுக்கிறார் ஹீரோ. மகிழ்ச்சிப் பொங்க பாதியைக் கடிக்கிறான் சிறுவன். அவனிடம் இருந்த மீதி எச்சில் சாக்லேட்டை, பிடுங்கி சாப்பிடும் ஹீரோ, பிறகு அங்கிருந்து நகர்கிறார் தனது காருக்கு. சிறுவனும் அவனுடன் இருந்தவர்களும் வியக்கிறார்கள்.\nஅந்த ஹீரோ, இன்று பிறந்த நாள் காணும் விஜய் சேதுபதி\nசினிமாவில் நாம் பார்க்கும் சில ஹீரோக்களின் நிஜமுகம் வேறாகத்தான் இருக்கிறது. அதில் சிலர் விதிவிலக்காக இருப்பார்கள். அப்படிப்பட்ட ஒருவராக, விஜய் சேதுபதியை கைகாட்டுகிறார்கள் தமிழ் சினிமாவில்\n’சினிமாவுல பல நடிகர்களை பார்த்திருக்கோம். ஆனா, சில பேர் மட்டும்தான் தானுண்டு, தன் வேலையுண்டுன்னு இருப்பாங்க. அதோட, எந்தவித பந்தாவும் இல்லாம இருக்கிறவங்களும் குறைவுதான். விஜய் சேதுபதி செட்டுக்கு வந்தா, சாதாரண லைட்மேன் வரை எல்லார்ட்டயும்\nசகஜமா பேசி பழகுவார். எல்லாரையும் லைவா வச்சிருப்பார். அவர் அடிமட்டத்துல இருந்து வந்ததால இப்படி இருக்கலாம்னு நினைக்கிறேன். அவரை புகழணும்ங்கறதுக்காக இதை சொல்லலை. தமிழ் இன்டஸ்ட்ரியில நீங்க யார்ட்ட வேணுன்னாலும் இதைக் கேட்டுத் தெரிஞ்சுக்கலாம்’ என்கிறார் சீனியர் மானேஜர் ஒருவர்.\nஉண்மைதான். 2013-ல் சைமா விருது விழா, துபாயில். மேடையேறிய விஜய் சேதுபதி, ‘பத்து வருஷத்துக்கு முன்னால இதே துபாய்ல அக்கவுன்டன்டா வேலை செஞ்சுட்டிருந்தேன். நான் இப்படியொரு நடிகனா ஆவேன்னு நினைச்சே பார்த்ததில்லை. இன்னைக்கு இதே துபாய்ல\nஒரு நடிகனா, விருது வாங்குறது எனக்கே ஆச்சரியமாதான் இருக்கு. வாழ்க்கை புதிர்தான்’ என்றார்.\n‘ஒரு படத்தோட ஷூட்டிங் நடந்துக்கிட்டிருந்தது. ’செட்’ல வேலை பார்த்துட்டிருந்த ஒருத்தர், அவர் மகளுக்கு கல்யாணம்னு பத்திரிகை கொடுத்தார். என்னைக்குன்னு கேட்டுக்கிட்டார் விஜய் சேதுபதி. எங்களுக்கு நம்பிக்கை இல்லை. சும்மா கேட்டு வச்சிருக்கிறார் போலன்னு\nநினைச்சுக்கிட்டோம். சரியா அந்த கல்யாண நாள் அன்னைக்கு ஷூட்டிங்கை, 5 மணிக்கே முடிச்சுட்டு, செங்கல்பட்டு பக்கத்துல அந்தக் கல்யாணம் நடந்தது. நேரா கிளம்பிட்டார். இந்த மாதிரி எல்லாரையும் சஜமாக பார்க்கிற ஹீரோ விஜய் சேதுபதி. சினிமாவுல வளர்ந்த பிறகு\nஒரு ஹீரோ இப்படி எளிமையா இருக்கிறது பாராட்டப்பட வேண்டி��� விஷயம்’ என்கிறார் டெக்னீஷியன் ஒருவர்.\n’ஒரு கதையில் அந்த கேரக்டரை தன்னால் சிறப்பா பண்ண முடியும்னா மட்டும்தான் ஒப்புக்கொள்றார் விஜய் சேதுபதி. அது சென்னை வழக்கு கதைன்னா, வசனங்களைப் பேசிப்பார்க்கிறார். தன்னைக் கதைக்குள் ஓடவிடுறார். அது பொருந்தும் அப்படின்னா நடிக்க சம்மதிக்கிறார். எந்த வசனமா இருந்தாலும் தனது ஸ்டைலுக்கு அதை மாற்றுறார். அல்லது இப்படி இருந்தா நல்லாருக்குமே என்று இயக்குனர்ட்ட சொல்றார். இதனால்தான் படங்கள்ல அவர் கேரக்டர் உயிரோட்டமா இருக்குது’ என்கிறார் இயக்குனர் ஒருவர்.\nசத்தம் போடாமல் உதவுவதை வேலையாகவே செய்துவருகிறார் விஜய்சேதுபதி. ‘சினிமாவுல நடிகனா ஆகறதுக்கு முன்னால எங்கப்பாவுக்கு உடல்நிலை சரியில்லை. ஒரு ஆபரேசன். ஒரு லட்சம் ரூபா வேணும். பணக்கார நண்பர்கள் நிறைய பேர் இருந்தாங்க.\nஆனா, யாரும் தர முன்வரலை. கஷ்டப்பட்ட ஒரு நண்பன்தான் அந்தப் பணத்தை அங்க இங்கன்னு வாங்கிக் கொடுத்தான். அதனாலதான் நானும் அந்த உதவியை பண்றேன்’ என்று காரணம் சொல்கிறார் அவர்.\n’ஒரு நடிகனா சில கேரக்டர் பண்ணிட்டு போகலாங்கறதுதான் என் ஆசை. ஆனா, நான் ஹீரோவா ஆனது, இந்த உயரத்துக்கு வந்தது எல்லாமே எதிர்பாராததுதான்’ என்று பல பேட்டிகளில் சொல்லியிருக்கிறார் விஜய் சேதுபதி.\n’வர்லாம் வா’ என்று அழைக்க ரசிகர்கள் இருக்கும்போது நீங்கள் இன்னும் தொடலாம் உயரம்\nவிக்கெட் கீப்பர் சஹா காயம்: தினேஷ் கார்த்திக் சேர்ப்பு\nவயதான கெட் அப்பில் அசத்தும் விஜய்சேதுபதி..\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nதனுஷுடன் இணையும் மாரி செல்வராஜ்\nமனைவியை விவாகரத்து செய்தார் நடிகர் விஷ்ணு விஷால்\n“ஜெயலலிதா இறந்தபின் அமைச்சர்களுக்கு.. என்று நான் சொன்னால் நல்லா இருக்குமா\nகேரளாவில் நடிகர் விஜய் மீது வழக்குப் பதிவு \n“பணமதிப்பிழப்பை அமல்படுத்திய முறை தவறு” - ரஜினிகாந்த் கருத்து\n18 கிமீ பின்தொடர்ந்த ரசிகர் காரை நிறுத்தி அறிவுரை கூறிய அஜித்\n தமிழ் சினிமாவில் மீண்டும் ஜொலிப்பார் பிரசாந்த்\n“நன்றி வேண்டாம், நலமாகி வாங்க போதும்” - நெல் ஜெயராமனிடம் சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி\n நடிகர் சங்கத்துக்கு ’96’ தயாரிப்பாளர் எதிர்ப்பு\nபத்து கி.மீ வேகத்தில் நகரும் ‘கஜா’ புயல்\n‘2.0’ படத்திற்கு யு/ஏ சான்றிதழ்\nரஜினி சொன்னது தெளிவான பதில் - தமிழிசை விளக்கம்\nநோக்கியா 8.1 நவ.28 வெளியீடு - விலை மற்றும் சிறப்பம்சங்கள்\nதமிழக அரசுக்கு விதித்த 2 கோடி அபராதத்திற்கு தடை\nரஜினி எல்லாவற்றையும் தெரிந்திருக்க வேண்டுமா \nஇந்தியாவின் பெருமையா ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் \nவானிலை அறிவிப்புகளை கிண்டல் செய்யாதீர்கள்\nஇந்தாண்டு சபரிமலைக்கு செல்ல திட்டமிடும் பக்தர்களா நீங்கள் \nகற்பகம் முதல் எதிர் நீச்சல் வரை மறக்க முடியுமா 'வாலிபக்' கவிஞரை\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nவிக்கெட் கீப்பர் சஹா காயம்: தினேஷ் கார்த்திக் சேர்ப்பு\nவயதான கெட் அப்பில் அசத்தும் விஜய்சேதுபதி..", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tutyonline.net/view/29_153682/20180212161834.html", "date_download": "2018-11-13T22:08:02Z", "digest": "sha1:UEMYTUJADUM43QPAX5LNGS2NZ7WWKKCH", "length": 9067, "nlines": 67, "source_domain": "www.tutyonline.net", "title": "சுற்றுலா உள்ளிட்ட துறைகளில் ஒத்துழைப்பு : இந்தியா - ஓமன் இடையே 8 ஒப்பந்தங்கள் கையெழுத்து", "raw_content": "சுற்றுலா உள்ளிட்ட துறைகளில் ஒத்துழைப்பு : இந்தியா - ஓமன் இடையே 8 ஒப்பந்தங்கள் கையெழுத்து\nபுதன் 14, நவம்பர் 2018\n» செய்திகள் - விளையாட்டு » உலகம்\nசுற்றுலா உள்ளிட்ட துறைகளில் ஒத்துழைப்பு : இந்தியா - ஓமன் இடையே 8 ஒப்பந்தங்கள் கையெழுத்து\nஇந்தியா - ஓமன் இடையே சுற்றுலா உள்ளிட்ட துறைகளில் ஒத்துழைப்பு தொடர்பான 8 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.\nஇந்திய பிரதமர் நரேந்திர மோடி 4 நாட்கள் சுற்றுப்பயணமாக பாலஸ்தீனம் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளுக்கு கடந்த வெள்ளிக்கிழமை சென்றார். இந்த சுற்றுப்பயணத்தின் கடைசியாக ஒமன் நாட்டுக்கு நேற்று பிரதமர் மோடி சென்றார். சுமார் பத்து ஆண்டுகளுக்கு பிறகு இந்திய பிரதமர் ஒருவர் தற்போதுதான் அந்நாட்டுக்கு சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்பு முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் அந்த நாட்டுக்கு சென்று இருந்தார்.\nஇந்திய பிரதமர் நரேந்திர மோடி இன்று ஓமன் சுல்தானை சந்தித்து பல்வேறு விஷயங்கள் குறித்து பேச்சு வார்த்தை நடத்தினார். அப்போது இரு நாடுகளுக்கு இடையே பாதுகாப்பு சுகாதாரம் மற்றும் சுற்றுலா உள்ளிட்ட துறைகளில் ஒத்துழைப்பு தொடர்பான 8 ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. பிரதமர் நரேந்திர மோடி ஓமன் சுற்றுப்பயணத்தின்போது அந்நாட்டின் தலைநகரான மஸ்கட்டில் உள்ள சுல்தான் காபுஸ் விளையாட்டு வளாகத்தில் வெளிநாடு வாழ் இந்தியர்கள் மத்தியில் உரையாற்றினார். இந்தியா-ஒமன் வர்த்தக சந்திப்பில் நிகழ்ச்சியில் ஓமன் தலைமை செயல் அதிகாரிகளை சந்தித்து பேசினார்.\nமஸ்கட்டில் உள்ள சிவன் கோயிலுக்கு சென்று வழிப்பட்டார். மேலும் சுல்தானின் மிகப்பெரிய பள்ளிவாசலை பார்வையிட்டார். ஓமனின் துணை பிரதமர்கள் சயீத் பாகத் மற்றும் சயீத் ஆசாத் ஆகியோரை சந்தித்து மோடி பேச்சுவார்த்தை நடத்தினார். பாலஸ்தீனம் மற்றும் மத்திய கிழக்கு நாடுகள் சுற்றுப்பயணத்தை முடித்து கொண்டு பிரதமர் நரேந்திர மோடி நாளை இந்தியா வந்தடைவார்.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nஇலங்கை நாட்டில் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு உச்ச நீதிமன்றம் தடை\nரஃபேல் ஒப்பந்த விவகாரத்தில் பொய் கூறவில்லை: டஸால்ட் நிறுவன தலைமைச் செயல் அதிகாரி\nஸ்பைடர் மேன், அயர்ன் மேன், ஹல்க் உள்ளிட்ட சூப்பர் ஹீரோக்க‌ளை உருவாக்கிய ஸ்டான் லீ காலமானார்\nசிறீசேனா கட்சியில் இருந்து விலகினார் ராஜபட்ச : இலங்கை அரசியலில் அடுத்த திருப்பம்\nபாரிஸில் முதல் உலகப் போர் நூற்றாண்டு நினைவு நாள்: உலகத் தலைவர்கள் அஞ்சலி\nஅமெரிக்காவில் சட்டவிரோதமாக நுழைந்து யாரும் தஞ்சம் கோர முடியாது : டிரம்ப் அரசு அதிரடி அறிவிப்பு\nஇலங்கை நாடாளுமன்றம் கலைப்பு: அதிபர் சிறீசேனா உத்தரவு - ஜனவரி 5-ம் தேதி தேர்தல் அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2005/12/21/train.html", "date_download": "2018-11-13T22:43:05Z", "digest": "sha1:3O2S6KE5QMHXVQFCTV4E3MNSXNM3DWOF", "length": 10561, "nlines": 179, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஆலப்புழை எக்ஸ்பிரசுக்கு வெடிகுண்டு மிரட்டல் | Bomb hoax in Alapula express train - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» ஆலப்புழை எக்ஸ்பிரசுக்கு வெடிகுண்டு மிரட்டல்\nஆலப்புழை எக்ஸ்பிரசுக்கு வெடிகுண்டு மிரட்டல்\nஇலங்கை நாடாளுமன்ற கலைப்புக்கு இடைக்கால தடை\nதிண்டுக்கல்லில் அமைச்சர் பங்கேற்ற விழாவில் நாற்காலிகள் வீச்சு.. அதிமுகவினர் ரகளை\nடேய் தம்பி... உனக்கு சீன் போட வேற வழியே தெரியலயா…\nமனைவி ரஜினியை விவாகரத்து செய்த நடிகர் விஷ்ணு விஷால்\nஜிம்மிற்கு செல்லாமல் வீட்டிலிருந்தபடியே கட்டுமஸ்தான உடலை பெற இந்த ஒரு பயிற்சியே போதும்\nகடலுக்குள் 48 மணி நேரம் கிடந்த ஐபோன்.\nமோடியின் அடுத்த அதிரடி.. ரூ. 1 லட்சம் கோடி முதலீட்டில் ஒரு கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு.\nஇந்த ரோஹித்துக்கு தோனி மேல எம்புட்டு பாசம் பாருங்க தோனியை மறக்காமல் நினைவுகூர்ந்த ரோஹித் சர்மா\nகுழந்தைகள் தினத்தில் உங்கள் குழந்தைகளோடு\nசென்னையிலிருந்து ஆலப்புழை செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக வந்த தகவலால் சென்டிரல்ரயில் நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.\nசென்னையிலிருந்து தினமும் இரவு 9.15 மணிக்கு ஆலப்புழை எக்ஸ்பிரஸ் ரயில் கேரள மாநிலம் ஆலப்புழைக்கு கிளம்பிச்செல்லும். நேற்றிரவு இந்த ரயில் சென்டிரல் ரயில் நிலையம் வருவதற்கு முன்பாக யார்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.\nஅப்போது மாலை 4.30 மணியளவில் ரயில்வே தீயணைப்பு நிலையத்திற்கு ஒரு போன் வந்தது. அதில் பேசிய நபர், ஆலப்புழைஎக்ஸ்பிரஸ் ரயிலில் குண்டு வைக்கப்பட்டுள்ளது. இன்னும் சிறிது நேரத்தில் அது வெடிக்கும் என்று கூறியுள்ளார்.\nஇதையடுத்து காவல்துறைக்குத் தகவல் போனது. ரயில்வே போலீஸார், தீயணைப்புப் படையினர், வெடிகுண்டுகளைகண்டுபிடிக்கும் நிபுணர்கள் யார்டுக்கு விரைந்து சென்று ரயிலை முழுமையாக சோதனையிட்டனர். இதில் வெடிகுண்டு எதுவும்சிக்கவில்லை. போன் தகவல் புரளி எனத் தெரிய வந்தது.\nவெடிகுண்டு புரளி ஏற்பட்டாலும் கூட வழக்கமான நேரத்திற்கு ரயில் புறப்பட்டுச் சென்றது. புரளி கிளப்பிய நபர் குறித்துபோலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/2018/09/24/20511-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%A9%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%87%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.html", "date_download": "2018-11-13T22:39:32Z", "digest": "sha1:FLJT76ZML6LPIQIWSP4MRKXNTVTK2OML", "length": 12608, "nlines": 85, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "சிண்டாவின் திட்டங்களால் பலனடைந்த இளையர்கள் | Tamil Murasu", "raw_content": "\nஇணையத்தில் மட்டும் - Digital Only\nஇணையத்தில் மட்டும் - Digital Only\nசிண்டாவின் திட்டங்களால் பலனடைந்த இளையர்கள்\nசிண்டாவின் திட்டங்களால் பலனடைந்த இளையர்கள்\nதொழில்நுட்பக் கல்விக் கழக மாணவர் களுக்கென சிறப்பாக இரு திட்டங்களை சிண்டா எனப்படும் சிங்கப்பூர் இந்தியர் மேம்பாட்டுச் சங்கம் கடந்த சில ஆண்டுகளாக நடத்தி வருகிறது. மாணவர்களுக்கு ஊக்கமளித்து அவர்களது வாழ்க்கைக்குத் தேவையான திறன்களை வளர்த்துக்கொள்ள ‘எஸ்பயர்’ எனும் பத்து வாரத் திட்டத்தைத் தொழில் நுட்பக் கல்விக் கழகம் சென்ற ஆண்டு தொடங்கியது. இதில் மாணவர்களுக்குத் தேவையான தன்முனைப்பை வளர்த்துக்கொள்ள நடவடிக்கைகள் நடத்தப்பட்டன அதுமட்டுமின்றி, மாணவர்கள் தலை மைத்துவத் திறனைப் பெறவும் இன்னொரு திட்டத்தை சிண்டா நடத்தியது. மாணவர்களுக்குத் தன்விழிப்புணர்வை ஏற்படுத்துவதே சிண்டாவின் தலை மைத்துவத் திட்டத்தின் இலக்கு.\nஇந்தத் திட்டம் கடந்த நான்கு ஆண்டு களாக நடத்தப்பட்டு வருகிறது. இவ்வாண்டின் சிறப்பு அம்சமாக தலைமைத்துவத் திட்டமும் ‘எஸ்பயர்’ திட்டமும் அனைத்து தொழில்நுட்பக் கல்விக் கழக மாணவர்களுக்காக நடத்தப் படுகின்றன. இவ்விரண்டு திட்டங்களிலும் தொழில் நுட்பக் கல்விக் கழக மத்திய கல்லூரியின் இரண்டாம் ஆண்டு மாணவரான 19 வயது விஷ்ணு வர்மன் நவீன் குமார் பங் கெடுத்தார். திட்டங்களின் மூலம் பல திறன் களையும் வாழ்க்கை நெறிகளையும் கற்றுக் கொண்டதாக அவர் தமிழ் முரசிடம் பகிர்ந்துகொண்டார்.\nதமது பள்ளிக்கு நடனப் பயிற்றுவிப்பாளர் ஒருவரை சிண்டா அனுப்பி வைத்ததாக விஷ்ணு தெரிவித்தார். அந்தப் நடனப் பயிற்றுவிப்பாளரின் நடனத் திறனைக் கண்டு தாம் வியந்ததாக அவர் கூறினார். அதையடுத்து, நடனத் திறனை வளர்த்துக்கொள்வதற்காக ‘எஸ்பயர்,’ நிகழ்ச்சியில் விஷ்ணு சேர்ந்தார். அந்த நடனப் பயிற்றுவிப்பாளர் நடத்திய அந்த நிகழ்ச்சியின் தொடக்கத்தில் கூச்சத்துடன் பங்கேற்ற விஷ்ணு, மூன்றாவது வாரத்தில் சக மாணவர்களுடன் நன்குப் பழகி உற்சாகத்துடன் நடனம் கற்றார். “நடனப் பயிற்சிக்கு அப்பாற்பட்டு என் பயிற்றுவிப்பாளர் அவரது வாழ்க்கை அனுபவங்களையும் பகிர்ந்துகொண்டார்.\nசிண்டாவின் திட்டங்கள் மூலம் பலன்பெற்ற சா. அபிநயா நிர்மலா தேவி (இடது), விஷ்ணு வர்மன் நவீன் குமார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nபல்கலைக்கழகங்களில் வீசிய தீப ஒளி\nஎன்யுஎஸ் பல்லின தீபாவளிக் கொண்டாட்டம்\nகளை இழந்த கட்டடத்தை உயிர்ப்பிக்க நவீன வடிவமைப்பு\nசமையல் கலை வல்லுநரான பாதுகாவலர்\n‘பாகிஸ்தான் சென்று விளையாட மாட்டோம்’\nதவறாக பொத்தானை அழுத்திய விமானி\nஆசியான் உச்சநிலை கூட்டம்: பாதுகாப்புப் பணியில் 5,000 அதிகாரிகள்\nசாங்கி விமான நிலையத்தில் சிறு தாமதங்கள் ஏற்படலாம்\nமார்பகப் புற்றுநோயை விரட்டும் மஞ்சள், மிளகு\nதமிழ் முரசு இணையத்தளம் புதுப்பிப்பு\n83 ஆண்டுகள் வரலாற்றுச்சிறப்புமிக்க சிங்கப்பூரின் ஒரே தமிழ் நாளிதழான தமிழ் முரசு இக்காலச் சூழலுக்கும் தேவைகளுக்கும் ஏற்ப அதன் இணையத்தளத்தைப் புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. புதுப்பிப்புப் பணிகள் நிறைவுபெறும் வரை வாசகர்கள் இடையூறுகளைப் பொறுத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.\nதமிழ் முரசு இணையத்தள மேம்பாடு: தங்கள் அக்கறைகளும் கருத்துகளும் வரவேற்கப்படுகின்றன. மின்மடல்: tmforum@sph.com.sg\nநோயற்று வாழ மாசற்ற காற்று\nமனிதன் உயிர் வாழத் தேவையானவற்றுள் இன்றியமையாதது காற்று. இன்று நாம் சுவாசிப்பது சுத்தமான காற்றா எனக் கேட்டால் ஒருவரும் ஒப்புக்கொள்ள மாட்டார்கள்.... மேலும்\nமகிழ்ச்சியான வாழ்க்கைக்கு உடல், மன, சமூக நலன் முக்கியம்\nசிங்கப்பூரர்களின் ஆயுள் ஆண்டுக்காண்டு அதிகரித்து வருகிறது. 1960ல் 59 ஆக இருந்த ஆண்களின் ஆயுள், 2015ல் 80 ஆகவும் பெண்களின் ஆயுட்காலம் 63ல் இருந்து... மேலும்\nபல்கலைக்கழகங்களில் வீசிய தீப ஒளி\nநன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக் கழக (என்டியு) மாணவர்களுக்குத் தீபாவளி குதூகலம் முன்கூட்டியே வந்துவிட்டது. இந்திய மாணவர்கள் மட்டும் அல்லாமல்... மேலும்\nஎன்யுஎஸ் பல்லின தீபாவளிக் கொண்டாட்டம்\nஇந்தியர் அல்லாத மாணவர்களும் இந்திய மாணவர்களுடன் இணைந்து தீபாவளியைக் கொண் டாடவேண்டும் என்ற நோக்குடன் தேசிய பல்கலைக்கழகத்தின் இந் திய கலாசார... மேலும்\nகளை இழந்த கட்டடத்தை உயிர்ப்பிக்க நவீன வடிவமைப்பு\nஒரு காலத்தில் வெளிநாட்டவர், குறிப்பாக மலேசிய நாட்டவர்கள் விரும்பிச் செல்லும் பொழுது போக்கு இடமாகத் திகழ்ந்தது புக்கிட் தீமா கடைத் தொகுதி.... மேலும்\nசமையல் கலை வல்லுநரான பாதுகாவலர்\nநான்காண்டுகளுக்கு முன்பு வரை சமையலறைப் பக்கமே போகாத 28 வயது பெர்னார்ட் திரு ராஜ், தற்போது சமையல்கலை... மேலும்\nதிறனை வளர்த்தார், தங்கத்தை வென்றார்\n‘டிஸ்லெக்சியா’ எனப்படும் கற்றல் குறைபாட்டைக் கடந்து வந்து சமூகத்திற்குப் பயனுள்ள வழியில் தன் நிரலிடுதல்... மேலும்\nதமிழ் முரசு 80-வது ஆண்டு விழா சிறப்பு மலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kaani.org/chithirai2014/kalai.html", "date_download": "2018-11-13T22:31:02Z", "digest": "sha1:Q5ORF65LVR7JNJNT6KEH35WDCXWUOVUA", "length": 9612, "nlines": 48, "source_domain": "kaani.org", "title": " தாளாண்மை - தற்சார்பு வாழ்வியல் இதழ் - a web publication of tharchaarbu iyakkam - self reliance movement", "raw_content": "தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே வேளாண்மை என்னும் செருக்கு\nதாளாண்மை - தற்சார்பு வாழ்வியல் இதழ்\nதற்சார்பு இயக்கத்தின் இணைய தள வெளியீடு\nசித்திரை இதழ் - April 2014\nநிரம்பிய நூல் - ராம்\nகுருஜீ என்று அவரை தெரிந்தவர்கள் பலரால் மரியாதயுடன் அழைக்கப்படும், திரு. ரவீந்தர சர்மா, ஒரு ஆன்மீக நெறியையோ அல்லது மடத்தையோ சார்ந்தவ‌ர் அல்ல. அவர் முப்பது காலமாக இன்றைய தெலுங்கானா மாநிலத்தின் ஒரு முக்கியமான ஊராக விளங்கும், அதிலாபாதில், அதைச் சுற்றியுள்ள பழங்குடியினர் சமூகத்தினுடன் வாழ்ந்தும், அவர்களிடமிருந்து கற்றும், தான் கற்றவற்றைப் பிறரிடம் பகிர்ந்தும் வருகிறார். வருடம் முழுவதும் பல கலைகளைச் செய்துவரும், திரு. சர்மா, வருடத்தின் வெவ்வேறு காலங்களில், மண்ணையும், கல்லையும், உலோகத்தையும் மரத்தையும் கொண்டு கலைநயம் மிக்க பொருட்களைத் தன் கைகளினால் படைத்து வருகின்றார். இவர் படிக்கும் காலத்திலிருந்தே தம்மைச் சுற்றியுள்ள இதர சமூகத்தினருடன் பழகியும், அவர்களிடம் இருந்து பல கலைகளைக் கற்றும் வந்தார். முதுகலைப் பட்டம் படிக்க போபாலில் உள்ள பல்கலைகழகத்திற்க்கு இவர் சென்றபோது, அங்குள்ள பேராசிரியர்களைவிட இவருக்கு அதிகம் தெரிந்திருந்ததால், இவரை ஒரு ஆசிரியராகவே அந்தக் கல்லூரி நடத்தியது. சிறிது காலத்திற்க்குப் பின் கல்லூரி வாழ்க்கை தமக்கு ஒத்துவராது என்று விட்டு விலகிய‌ திரு. சர்மா, தமது அடுத்த 30 வருடங்களில் பெரும்பாலும், “பாண்டு” (காற்சட்டை) அணிந்தவர்களின் சகவாசத்தையும், பேசுவதையுமே தவிர்த்து,\nவேகும் புவியும் சாகும் உயிரிகளும் - பரிதி\n���ென்ற மாத இறுதியில் உலக மக்கள் அனைவருக்கும் மிக, மிக முதன்மை வாய்ந்த அறிக்கைத் தொகுப்பு ஒன்று வெளியாயிற்று. சூழல் மாற்றம் குறித்த அரசிடை ஆயம் எனும் உலகளவிலான அறிஞர் குழுவின் ஐந்தாவது மதிப்பீட்டு அறிக்கைத் தொகுப்பு (மஅ5) அது.\nசூழல் மாசு குறித்த அறிவியல், அதன் விளைவுகள், அவற்றைக் கட்டுப்படுத்துதல் ஆகியன அவ்வறிக்கைகளில் மிக விரிவாக எடுத்துரைக்கப்பட்டுள்ளன. ஆனால், எந்த நாட்டின் அரசாங்கமும் இது குறித்து உண்மையான அக்கறையுடன் செயல்படுகிறதா என்பது ஐயமே. இந்தியாவில் அனைத்துக் கட்சிகளும் அரசுத் துறைகளும் தேர்தல் திருவிழாவில் முழு மூச்சுடன் பங்கெடுத்துக்கொண்டிருக்கும் இந்த நேரத்தில் இந்த அறிக்கையில் உள்ள முதன்மையான தகவல்களைப் பற்றிக் கவலைப்படுவதற்கு ஆள்வோருக்கு நேரமும் இராது, தேவையும் இராது என்பது வருத்தம் தருகிறது.\nநிலப் பறிப்பு - மனிதர் உணவை மனிதர் பறித்தல்\nஉணவுப் பற்றாக்குறை, பரவலான நிதிச் சிக்கல் ஆகிய இரண்டு பெருஞ் சிக்கல்களை உலகம் 2008-ஆம் ஆண்டு எதிர்கொண்டது: இவையிரண்டும் இணைந்து கவலையளிக்கும் புதிய போக்கு ஒன்றைத் தோற்றுவித்துள்ளன:\nஉலகில் ஒரு பகுதியில் நுகர்வதற்குத் தேவையான பண்டங்களை விளைவிப்பதற்காக வேறொரு பகுதியில் அடிமாட்டு விலைக்கு நிலத்தைப் பறித்தல். தனியார் நிறுவனங்களே இந்த நிலப் பறிப்பில் பெரும்பாலும் முன்னணியில் உள்ளன. எனினும் பல நாட்டு அரசுகளும் அவற்றுக்குத் துணை போகின்றன. அவர்களைப் பொருத்தவரை நிதி, உணவு, எரிபொருள் ஆகிய துறைகளில் நிலவும் உலகளாவிய சிக்கல்கள் கொழுத்த உபரி ஈட்டுவதற்கான நல்வாய்ப்புகள்.\n03. உழந்தும் உழவே தலை\n05. வானத்துப் பறவைகளைப் பாருங்கள் - சகி\n06. வேகும் புவியும் சாகும் உயிரிகளும்\n07. நிரம்பிய நூல் - ராம்\n08. புதிய பொருளாதாரக் கொள்கை - உழவன் பாலா\n09. செவிக்கு உணவு இல்லாத போது\n10. நிலப் பறிப்பு - மனிதர் உணவை மனிதர் பறித்தல்\n11. மண் பயனுற வேண்டும்\n13. கடைசிப் பக்கக் கவிதை\nநவீன வாழ்முறையில் வெற்றிடம் பெருகும் சூழலில், மாற்று வாழ்முறையில் விடைகளைத் தேடும் ஒரு சார்பற்ற இய‌க்கம்\nபொற்குவை தர விரும்புவோர் கீழுள்ள வங்கிக் கணக்கில் கட்டலாம்\nஎங்களுடன் இணைந்து பணியாற்ற விழைவோர், கீழுள்ள‌ முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kungumam.co.in/Articalinnerdetail.aspx?id=14211&id1=3&issue=20180914", "date_download": "2018-11-13T22:46:56Z", "digest": "sha1:HHN5BQPCOK7BGTTRK5SJQMHXJFSPF2F2", "length": 8406, "nlines": 44, "source_domain": "kungumam.co.in", "title": "இது யுவன் சீஸன் - Kungumam Tamil Weekly Magazine", "raw_content": "\nயெஸ். இது யூத்ஃபுல் யுவன் சீஸன். அவர் தயாரித்த ‘பியார் பிரேமா காதல்’ கொடுத்த அதிரிபுதிரி ஹிட்டில் சார் ரொம்ப ஹேப்பி. இப்போது மீண்டும் செல்வராகவனுடன் ‘என்ஜிகே’ கூட்டணி, விஷாலுடன் ‘சண்டக்கோழி 2’, தனுஷுடன் ‘மாரி 2’, சத்ய சிவாவுடன் ‘கழுகு 2’ என வரிசை கட்டி நிற்கும் பார்ட் 2 அட்ராசிட்டி.\nஇது போக இன்னும் அரைடஜன் படங்களின் இசைக்கோர்ப்பு வேலைகள் என செஞ்சுரி செஞ்சுரியாக அடித்து வருகிறார் யுவன்ஷங்கர் ராஜா. ‘‘இசைத்துறைக்கு வந்து இருபத்தொரு வருஷங்களாச்சு. ஏற்ற இறக்கங்களை எல்லாம் சந்திச்சாச்சு. எல்லா சூழ்நிலைகளிலும் ரசிகர்கள் என் கூட இருக்காங்க.\nநிச்சயமா இது அதிர்ஷ்டம்தான். அப்பா அளவுக்கு இல்லைனாலும் எனக்குன்னும் நிலையான ரசிகர்கள் கிடைச்சிருக்காங்க. இது இறை அருள். என் வேலை வழியாதான் அவங்களுக்கு நன்றி சொல்ல முடியும். அவங்களுக்காகத்தான் ‘பியார் பிரேமா காதலை’ தயாரிக்கத் தோணுச்சு. அந்தப் படம் ஹிட் ஆகும்னு எதிர்பார்த்தோம். ஆனா, இந்தளவுக்கு மெகா ஹிட்டை எதிர்பார்க்கலை\nபடம் தயாரிக்கலாம்னு முடிவு பண்ணிட்டு அப்பாவை போய்ப் பார்த்தேன். ‘நல்ல விஷயம். கவனமா பார்த்து பண்ணு’னு ஆசீர்வதிச்சார். அவர் சொன்ன ஒரே அட்வைஸ் இதுதான். படத்தோட ஆடியோ ஃபங்ஷனுக்கு அவர் வந்து சிறப்பிச்சதை மிகப்பெரிய பெருமையா நினைக்கறேன்...’’ நெகிழ்கிறார் யுவன்.\n‘காதல் கொண்டேன்’ யுவன் - ‘பி.பி.கா’ யுவன். என்ன வித்தியாசம்\n‘காதல் கொண்டேன்’ டைம்ல அப்ப இருந்த ரசனைக்கு ஏற்ற கருவிகளைப் பயன்படுத்தியிருப்பேன். ‘பியார் பிரேமா காதல்’ல இப்ப உள்ள இளைஞர்களுக்கான சவுண்ட்ஸை பயன்படுத்தியிருக்கேன். ஆனா, அப்பவும் இப்பவும் லவ் எமோஷன் ஒண்ணுதான் ‘எலெக்ட்ரானிக் கருவிகளை விட்டுவிட்டு உண்மையான இசைக் கருவிகளைப் பயன்படுத்தினால்தான் ஆன்மாவை எழுப்ப முடியும்’னு இசைஞானி சொல்லியிருக்காரே..\nஅப்பா கரெக்டாதான் சொல்லியிருக்கார். ஒவ்வொரு சவுண்டுக்கும் நம் மூளையின் செல்கள் எப்படி ரியாக்ட் பண்ணுதுனு விஞ்ஞானபூர்வமா இப்ப நிரூபிச்சிருக்காங்க. இசைக்கான மார்க்கெட் கூட அதை நோக்கித்தான் இப்�� போய்கிட்டிருக்கு. ஒரு விஷயம்... படங்கள்தான் எந்த இசைக்கருவிகளைப் பயன்படுத்தணும்னு தீர்மானிக்குது.\nசீனுராமசாமி இயக்கத்தில் விஜய்சேதுபதி நடிக்கும் படத்தை தயாரிக்கறேன்னு உங்களுக்குத் தெரிஞ்சிருக்கும். அதைத் தொடர்ந்தும் படங்கள் புரொட்யூஸ் பண்ற ஐடியா இருக்கு.நாங்க ரிலாக்ஸ் ஆக, இளையராஜா பாடல்கள்தான் கேட்கறோம். நீங்க..\n அவர் இசையமைச்ச எல்லாப் பாடல்களும் பிடிக்கும். அதிலும் ‘தென்றல் வந்து தீண்டும்போது...’, ‘நான் தேடும் செவ்வந்திப்பூவிது...’ ரெண்டுமே என் ஆல் டைம் ஃபேவரிட்.\nஉங்க இசையில் சூஃபியின் தாக்கம் இருக்குதுனு சொல்றாங்களே.. \nநிஜம்தான். ஒரு கட்டத்துக்குப் பிறகு எல்லாருக்குமே ஆன்மீகத் தேடல் நிச்சயம் இருக்கும். புகழ், பணம் எவ்வளவு வந்தாலும் அதெல்லாம் நிரந்தரமில்லைனு புரிஞ்ச பிறகு அரவணைத்து வழிகாட்டுவது ஆன்மிகம்தான். இதுதான் சூஃபி தாக்கமா என் இசைல எதிரொலிக்குதோ என்னவோ\nபள்ளிகளில் மகிழ்ச்சிக்கென தனி வகுப்புகள்\nரத்த மகுடம்14 Sep 2018\nகெமிக்கல் தீபகற்பம் 14 Sep 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://marxist.tncpim.org/imperialist-war/", "date_download": "2018-11-13T22:19:01Z", "digest": "sha1:D3LQPDVLNQZKDG4GWGEYNBWQCQET6ST7", "length": 50161, "nlines": 117, "source_domain": "marxist.tncpim.org", "title": "ஈரான் மீது போர் ஏகாதிபத்தியத்தை எதிர்த்த பல்துருவ போக்குகள் » மார்க்சிஸ்ட்", "raw_content": "\nமார்க்சிஸ்ட் கட்சியின் பெருமை மிகு திட்டம்\nமார்க்சிஸ்ட் தத்துவார்த்த மாத இதழ்\nமார்க்சிஸ்ட் கட்சியின் பெருமை மிகு திட்டம்\nஈரான் மீது போர் ஏகாதிபத்தியத்தை எதிர்த்த பல்துருவ போக்குகள்\nகடந்த நூற்றாண்டுகளின் பிற்பகுதியில் குறிப்பாக 1973-இல் நடைபெற்ற “எண்ணை அதிர்ச்சி” (டீடை ளுhடிஉம) உலகப் பொருளாதாரத் தையே ஓர் உலுக்கு உலுக்கியது. அன்று வரை எண்ணை வளமிக்க நாடுகளின் கூட்டமைப்பு (டீஞநுஊ) உற்பத்தி, வினியோகம், விலை- ஆகிய வற்றை நிர்ணயம் செய்துவந்தது. ஏகாதிபத்திய நாடுகள், குறிப்பாக அமெரிக்கா அதில் தலை யிட்டு, பெருமுயற்சி செய்து அவற்றை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது. நெருக் கடிக்குள்ளான டாலர் நாணயத்தை ஸ்திரப் படுத்தவும், உலக நாடுகளின் சேமிப்புகளை டாலரில் தொடர்ந்து நீடிக்க வைக்கவும், சர்வதேச சட்டங்கள்- சம்பிரதாயங்களைத் தனக்குச் சாதகமாக வளைக்கவும், “எண்ணை அரசியலை” அமெரிக்கா கையில் எடு���்தது. எண்ணை வளங் களையும் – வர்த்தகத்தையும் தனது கட்டுப்பாட் டுக்குள் வைத்துக்கொள்ள அப்போதிலிருந்தே அமெரிக்கா பல வழிமுறைகளைக் கையாண்டது.\nநாடுகள் மீதும், பிராந்தியங்களிலும் போர் மிரட்டல் விடுத்து மீறுகிற நாடுகளைக் கட்டுப் பாட்டுக்குள் கொண்டு வந்தது. ஆப்கானிஸ் தானம், குவைத், ஈராக் ஆகிய நாடுகள் ஏதாவது ஒருவழியில் கடந்த 1980களுக்குப் பிறகு, அமெ ரிக்க இராணுவத் தலையீடு, மிரட்டல், போர் ஆகியவற்றுக்கு ஆட்படுத்தப்பட்டுள்ளது. வெவ் வேறு வழிகளில், இஸ்ரேல் மற்றும் நேட்டோ மூலமாகவும் நேரடியாக அமெரிக்கப் படைகள் மூலமும் பாலஸ்தீனம், சிரியா உட்பட வளை குடாப் பகுதியை ஒட்டிய நாடுகள் இராணுவ அடக்குமுறைக்கு ஆளாக்கப்பட்டுள்ளன. பிற வளைகுடா நாடுகள், வடக்கு ஆப்ரிக்க நாடுகள், தென்கிழக்கு ஐரோப்பியாவிலுள்ள சிறிய நாடு கள், மத்திய ஆசியப் பகுதியிலுள்ள சோவியத் இரஷ்யா-விலிருந்து பிரிந்து வந்த புதிய நாடுகள் ஆகியவை மிரட்டலுக்கு ஆட்படுத்தப்பட்டு தற் போது பலவழிகளில் அமெரிக்கக் கட்டுப்பாட் டுக்குள் – ஆதரவில்- இயங்கி வருகின்றன. கிட்டத் தட்ட இந்தப் பிராந்தியத்தில் உள்ள அனைத்து எண்ணை வளமிக்க பகுதிகள் அனைத்தும் அமெரிக்கக் கட்டுப்பாட்டுக்குள் வந்துவிட்டன.\nஇந்தப் பின்னணியில், ஈரான் நாட்டில் இன்று என்ன நடக்கிறது என்பது அலசப்பட வேண்டும். பாரசீகம் என்று அழைக்கப்பட்ட இந்த நாடு ஹிட்லர் அடக்குமுறைக் காலத்தில் ஈரான் எனப் பெயர் மாற்றப்பட்டது. கிட்டத்தட்ட “எண்ணை அதிர்ச்சி” ஏற்பட்ட அதே காலத்தில், 1979 இல் இங்கே இஸ்லாமியப் புரட்சி நடந்தது. மன்னர் பரம்பரையைச் சார்ந்த “ஷா” விரட்டப்பட்டு இஸ்லாமியக் குடியரசு அங்கு மலர்ந்தது. உலக எண்ணை வளத்தில் 3-வது இடத்தை வகிக்கும் ஈரானின் மக்கள் தொகை அன்று சுமார் 4 1/2 கோடி; இன்று 7 கோடி ஆகும்,\nஅடிப்படையில் அமெரிக்க எதிர்ப்பு மனோ பாவம் கொண்ட ஈரானுடைய உள்நாட்டு விவ காரத்தில் தொடர்ந்து அமெரிக்கா தலையிட்டு வந்தது. இஸ்லாமியப் புரட்சி வெடிக்கும் போது அமெரிக்கா செய்த புரட்சி எதிர்ப்பு நடவடிக்கை களைக் கண்டித்து டெகரானில் உள்ள அமெ ரிக்கத் தூதரகம் முற்றுகையிடப்பட்டு தூதரக அதிகாரிகள் 444 நாட்கள் சிறை பிடிக்கப்பட்ட னர் என்பது இன்று வரலாறு. ஆனால் அன்றைய காலம் முதல்- அமெரிக்காவின் வெளித்தலை யீட்��ை எதிர்த்து சுயேச்சையான நிலைபாடு எடுத்து ஈரான் சர்வதேச அரசியல் வானில் தனி இடத்தைப் பிடித்தது.\nஈரானை “ஒழுங்குக்குக்” கொண்டுவர ஒரு காலத்தில் ஈராக்கைப் கைப்பற்றி 1990-களில் ஈரான்- ஈராக் யுத்தத்தை அமெரிக்கா நடத்தியது. எண்ணை உற்பத்தி செய்யும் நாடுகள் கூட்ட மைப்பு, அரபு லீக், வளைகுடா கவுன்சில் உட்பட பல அமைப்புகளைத் தனது கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டு ஈரானை வளைத்துப்போட அமெரிக்கா பல பத்தாண்டுகளாக முயற்சித்துத் தோற்றுப் போனது.\nஇன்று ஈரான் மீது தாக்குதல் ஏன்\nஈராக்கில் ஆக்கிரமிப்பு செய்தபோது(2003) அதற்கு எதிராகவும், இஸ்ரேல்-பாலஸ்தீனம் பிரச்சினையில் பாலஸ்தீனத்துக்கு ஆதரவாகவும், தற்போது சிரியாவுக்கு ஆதரவாகவும் ஈரான் உறுதியான நிலைப்பாட்டை எடுத்து வருகிறது. இந்தப் பிராந்தியத்தில், அமெரிக்க ஆசியுடன் இஸ்ரேல் நிகழ்த்தி வரும் அட்டூழியங்களைக் கேள்வி கேட்கக் கூடிய சக்தியாக ஈரான் திகழ்ந்து வருகிறது.\nஇந்தப் பின்னணியிலேயே, இன்று ஈரான் குறிவைக்கப்படுகிற நிகழ்ச்சியை அலச வேண்டி உள்ளது. ஏகாதிபத்தியம் உலகளாவிய அளவில் தனது மேலாதிக்கத்தை நிறுவிக் கொள்ள, உலகெங்குமுள்ள இயற்கைச் செல்வங்களைத் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர அனைத்து சர்வதேச அமைப்புகளையும் பயன் படுத்துகிறது. ஐக்கிய நாடுகள் சபையில் அமெ ரிக்காவும் பிற மேலை நாடுகளும் எடுக்கிற நிலைப்பாட்டை ரஷ்யாவும், சீனாவும் சில வளர்கிற நாடுகளும் உறுதியாக எதிர்க்கின்றன. எனவே, தாங்கள் நினைத்தது நடக்காததால் புதிய வழிகளில் தடைகளை விதித்து, மீறினால் போர் தொடுப்பது உட்பட நடவடிக்கைகளில் இறங்கி வருகிறது. இதைத்தான் தற்போது ஈரான் விஷயத்தில் அமெரிக்கா செய்கிறது.\nதற்போது அவர்கள் கற்பிக்கிற காரணம் ஈரான் அணுஆயுதத்தயாரிப்பில் இறங்கி உள்ளது என்பதுதான். கிட்டத்தட்ட 2008 இல் ஏற்பட்ட உலகப் பொருளாதார நெருக்கடிக்குப் பின் உலகப் பொருளாதாரமும், அமெரிக்க-ஐரோப்பியப் பொருளாதாரங்களும் 2012 இல் மிகத் தீவிரமான நெருக்கடியில் சிக்கி உள்ளன. அவர்களது இன்றைய தேவை மத்திய கிழக்கு ஆசியப் பகுதியில் உள்ள எண்ணை வளங்களை மேலும் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதும், அதன் மூலம் தனது நெருக்கடியி லிருந்து தன்னை மீட்டுக் கொள்வதும் தான். ஈரான் அடங்கவில்லையானால் போர் த���டுத்து அதைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவது என்பதுதான் அமெரிக்காவின் இலட்சியம் . இந்தப் போர் மூலம் மூன்று நோக்கங்கள் நிறை வேறும். ஒன்று, வளங்களும், செல்வங்களும் அமெரிக்கக் கட்டுப்பாட்டுக்குள் வரும்; இரண்டு, போர் மூலம் நெருக்கடியை ஓரளவுக்கு சமாளிக்க முடியும்; மூன்றாவதாக, இந்தப் பிராந்தியத் திலும், உலக அளவிலும் அமெரிக்காவை எதிர்த் தால் என்ன நடக்கும் என்ற பாடத்தை அனை வருக்கும் புகட்டமுடியும். எனவேதான் இந்தப் போர் தயாரிப்பில் அமெரிக்கா இறங்கி வரு கிறது.\nஇதற்கான நடவடிக்கையில், கடந்த இரண் டாண்டுகளுக்கு மேலாக அமெரிக்கா வெகு தூரம் வந்துள்ளது. சர்வதேச அணுசக்தி முகமை (ஐவேநசயேவiடியேட ஹவடிஅiஉ நுநேசபல ஹபநnஉல-ஐஹநுஹ) என்ற அமைப்பு மூலம் ஈரானுக்கு நோட்டீசு அனுப்பப் பட்டது. ஏற்கனவே ஈரான் அணு ஆயுதப்பரவல் தடை (சூஞகூ) ஒப்பந்தத்தில் கையொப்பமிட் டுள்ள நாடு என்ற அடிப்படையில் அந்த நாட்டு அணு உலைகளைப் பரிசோதிக்க சர்வதேச நிபுணர்கள் அனுப்பப்பட்டனர். ஈரான் யுரேனியத்தைச் செறிவூட்டும் வேலையை மட்டும் செய்து வரு கிறது. தங்களது அணு உலைகள் மூலம் மின் சாரம் உட்பட எரிசக்தி தேவைகளைப் பூர்த்தி செய்யவே யுரேனியம் செறிவூட்டப்படுகிறது; ஆயுதம் தயாரிக்கத் தேவைப்படும் தீவிர செறி வூட்டுதல் எதுவும் நடைபெறவில்லை என ஈரான் கூறுகிறது.\nஇந்த விஷயம் அணுசக்தி முகமை-க்குக் கொண்டு வரப்பட்டு, ஈரான் செய்யும் யுரேனியம் செறிவூட்டல் மூலம் அணு ஆயுதம் தயாரிக்க வாய்ப்புள்ளதாக குற்றம் சாட்டி, செறிவூட்டல் நடவடிக்கைகள் மீது தடைவிதிக்கப்பட்டது.இந்த சர்வதேசக் கூட்டங்களில், இந்தியா உட்பட நாடுகள் அமெரிக்காவுக்கு ஆதரவாக வாக்களித் துள்ளன என்பது மிகப்பெரிய துரதிருஷ்டம். கடந்த இரண்டாண்டுகளில் இரண்டு முறை ஈரானுக்கு எதிராக அமெரிக்காவுக்கு ஆதரவாக இந்தியா வாக்களித்தது. இருந்தபோதும் சீனா, ரஷ்யா போன்ற நாடுகள் எதிர்த்து வாக்களித்த தாலும் கருத்தொற்றுமை ஏற்படாததாலும் ஈரான் மீது வேறு எந்த நடவடிக்கையும் எடுக்கப் படவில்லை.\nஅமெரிக்கா தன்னிச்சையாக ஈரான் மீது பொருளாதாரத் தடைகளை விதிக்கத் துவங் கியது. வருகிற ஜீன் 30-க்குள், ஈரான் தன்னைத் “திருத்திக் கொள்ளாவிடில்” அவர்கள் மீது போர் தொடுப்பது தவிர்க்க முடியாதது; எல்லா வாய்ப்புகளும் ���ங்கள் மேஜை மீது உள்ளன; நாங்கள் எதையும் நிராகரிக்கவில்லை; எப்பாடு பட்டாவது ஈரான் கையில் அணுஆயுதம் கிடைப் பதைத் தடுப்போம், என அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா கூறுகிறார்.\nமற்ற நாடுகளும் ஈரானுடன் எண்ணை வர்த் தகத்தை படிப்படியாகக் குறைத்துக் கொண்டு ஜூன் 30க்குள் அனைத்து வணிகத்தையும் நிறுத்தி விட வேண்டுமென அமெரிக்கா கூறுகிறது. ஈரானின் மத்திய வங்கி, வணிக வங்கிகள் அனைத்தும் வெளிநாட்டு வர்த்தக சேவை செய் வது தடை செய்யப்பட்டுள்ளது. இந்த வங்கி களின் ஐரோப்பிய மேலை நாட்டு சேமிப்புகளும் சொத்துக்களும் முடக்கப்பட்டுள்ளன.ரஷ்யா, சீனா, இந்தியா, வெனிசுலா போன்ற நாடுகள் அவரவர்கள் நாணயங்களில் வணிக வர்த்த கத்தை (ளுநவவடநஅநவே ஊரசசநnஉல) சமன் செய்து கொள் கிறார்கள்.\nசில மாதங்களுக்கு முன்பு, இந்தியா ஈரானிட மிருந்து இறக்குமதி செய்யும் தனது கச்சா எண்ணையைப் படிப்படியாக உடனே குறைத்துக் கொள்ள வேண்டும் என ஹிலாரி கிளின்டன் (அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர்) பேசினார். உடனே, இந்தியாவுக்கான அமெ ரிக்கத் தூதர் ஓர் அறிக்கையை வெளியிட்டார். அதில் கடந்த மூன்றாடுகளில் 20 மில்லியன் பீப்பாய்கள் கச்சா எண்ணை இறக்குமதி என்பது படிப்படியாகக் குறைக்கப்பட்டு தற்போது 12 மில்லியன் பீப்பாய்களாகக் குறைந்துள்ளது என தனது அரசின் அமெரிக்க ஆதரவு நிலைபாட்டை வெளிப்படுத்திக் கொண்டார்.\nஆனால், கடந்த மார்ச்சு 28,29 ஆகிய தேதி களில் புது தில்லியில் கூடிய பிரிக்ஸ் (க்ஷசுஐஊளு) நாடு களின் கூட்டத்தில் பிற விஷயங்களுக்கு நடுவே, எண்ணை வர்த்தகம் சம்பந்தமான சில முக்கிய முடிவுகள் எட்டப்பட்டுள்ளன. ஈரானுடன் தனது வர்த்தகங்களைக் தொடர்வது; இவ்வாறு செய் யப்படும் வணிகத்தின் பணப்பரிமாற்றம் (ளுநவவடநஅநவே) அந்தந்த நாட்டு நாணயங்களிலேயே செய் வது; டாலருக்கு மாற்றான சர்வதேச (சுநுளுநுசுஏநு ஊருசுசுநுசூஊலு) நாணயத்தின் அவசரத்தேடல் தொட ரும்; இந்த 5 நாடுகளின் கூட்டமைப்பில் பிரிக்ஸ் வங்கி (க்ஷசுஐஊளு க்ஷஹசூமு) என்ற பன்னாட்டு வங்கி துவக் கப்படும்- ஆகிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.\nஇது நேரடியாக அமெரிக்க மேலாதிக்கத் தைக் கேள்வி கேட்கக் கூடிய ஒரு நல்ல நட வடிக்கை ஆகும். இதற்குப் பதிலாக மார்ச்சு 31 ஆம் தேதி ஒபாமா அவர்கள் கீழ்க்கண்டவாறு கோரிக்கை வைக்கிறார் “ஈரானைத் தாக்குவதற்கு இதுதான் சரியான தருணம்; சர்வதேசச் சந்தை யில் எண்ணை தங்கு தடையற்ற முறையில் கிடைக்கிறது; தேவையான கேந்திர சேமிப்புகள் உள்ளன; எனவே உலக நாடுகள் உடனடியாக ஈரானுடன் ஆன எண்ணை உட்பட அனைத்து வர்த்தகத்தையும் நிறுத்திக் கொள்ள வேண்டும்” என்று சீனா, ரஷ்யா, இந்தியா உட்பட நாடு களுக்கு பெயர் குறிப்பிடாமல் கோரிக்கை (மிரட் டல் எனப்படிக்கவும்) வைக்கிறார்.\nபெட்ரோல் விலை 100 ரூபாயைத்தொடும்:\nஇந்தியாவின் எண்ணை இறக்குமதியில் இரண்டாவது பெரிய இறக்குமதி ஈரானிலிருந்து வருகிறது, இந்தப் போர் துவங்கப்பட்டால், அது தடைபடும். ஏற்கனவே துவங்கப்பட இருந்த, ஈரான்- பாகிஸ்தான்- இந்தியா (ஐஞஐ) குழாய் வழி எண்ணை கொண்டுவரும் திட்டம் அமெரிக்கத் தலையீட்டால் நின்று போனது. பின்னர் துவங் கப்பட்ட துருக்மேனிஸ்தான்- ஆப்கானிஸ்தான் – பாகிஸ்தான்- இந்தியா (கூஹஞஐ) திட்டம் இன்னும் முற்றுப் பெறவில்லை. மேலும் இந்தத் திட்டம் அமெரிக்க நலன்களையே பிரதானப்படுத்தும் மாற்றுத் திட்டமாகும்.\nஇவ்வாறு, இந்தியாவுக்கான எண்ணை குரல் வளை நெறிக்கப்பட்டால் சுலபமாக சில்லறை வினியோகத்தில் பெட்ரோல் ரூ 100 ஐத் தொடும். இதன் பொருளாதார- சமூக- அரசியல் விளைவு களை இந்தியா புரிந்து கொண்டுள்ளதா என் பதை கவலையுடன் பரிசீலனை செய்ய வேண்டி உள்ளது.\nஇந்தியா மட்டுமல்ல ஐரோப்பிய நாடுகளின் எண்ணைத் தேவைகளும் நெருக்கடிக்கு உள் ளாகும். போர்ச்சுக்கல், இத்தாலி, கிரீஸ், ஸ்பெயின் (ஞஐழுளு) போன்ற நாடுகள் பெரும் கொந்தளிப்புக்கு உள்ளாகும் அபாயம் உள்ளது.\nஇந்த விளைவுகளைப் பற்றி அமெரிக்கா கவலைப்படவில்லை. போரை என்று துவங்குவது என்று அமெரிக்கா துடித்துக் கொண்டிருக்கிற வேளையில், இன்றே துவங்க வேண்டுமென இஸ்ரேல் கொக்கரிக்கிறது. அந்தப் பிராந்தி யத்தில் சுமார் 500க்கும் மேற்பட்ட அணுஆயுதங் களைக் கொண்ட நாடாக இஸ்ரேல் உள்ளது. அணுஆயுதப் பரவல் தடை ஒப்பந்தத்தில் (சூஞகூ) கையெழுத்திடாத, யாருடைய கட்டுப்பாட்டுக் குள்ளும் அடைபடாத, ஏகாதிபத்திய காவல் முனையமாக (ஐஅயீநசயைடளைவ டீரவயீடிளவ) இஸ்ரேல்-வளைகுடா பிரதேசத்தில் அனைத்து நாடுகளை யும் மிரட்டி வருகிறது.\nஅமெரிக்க பாதுகாப்புச் செயலாளர், லியோன் பனெட்டா இன்னும் கூடுதலாக யு.எஸ்.எஸ் என்டர்பிரைஸ் என்ற கடற்படையை “ஹோர்மஸ் வளைகுடா” வுக்கு அனுப்பியுள்ள தாகத் தெரிவிக்கிறார்.ஏற்கனவே, அங்கே அவர் களது 5 வது கடற்படைப் பிரிவு (குகைவா குடநநவ) உள்ளது.மேலும் 30,000 பவுண்டு எடையுள்ள நவீன சாதாரண வகை குண்டு (ஆடீகூழநுசு டீகு ஹடுடு க்ஷடீஆக்ஷளு- ஆடீஹக்ஷ) இந்தப் போரில் பயன்படுத்தப் படும் என பனெட்டா தெரிவிக்கிறார்.இது 60 அடி ஆழத்துக்கு கான்கிரீட் அமைத்து உருவாக் கப்படும் பதுங்கு குழிகளை (க்ஷருசூமுநுசு) துளைத்துக் கொண்டு உள்ளே சென்று பின்னர் வெடிக்கும் ஏவுகணைத் தொழில்நுட்பம் கொண்டது எனவும் தெரிவிக்கிறார்.\nஆனால் ஹோர்மஸ் வளைகுடா (ழுருடுகு டீகு ழடீசுஆருஷ்) பகுதியில் கப்பற்படைக்குவிப்பைப் பற்றி தான் கவலைப்படவில்லை என ஈரான் கூறுகிறது. உலகின் மொத்த ஏற்றுமதியில் 20ரூ கச்சா எண்ணெய் (அதாவது 17 மில்லியன் பீப்பாய்கள்) இந்த வளைகுடா வழியாகத்தான் ஏற்றுமதி செய்யப்படுகிறது. ஈரான் தாக்கப்பட்டால் இந்த வளைகுடாவை மூடுவோம் என ஈரான் எச்சரித்து உள்ளது. ஈரானின் நவீன பெட்ரோல் படகுகள் ஆயிரக் கணக்கில் பதில் தாக்குதலுக்குத் தயா ராகி வருகின்றன. இதற்கு நடுவில் அமெரிக்கா தனது தீவிரவாத தந்திரங்களைச் சாதுர்யமாக ஈரானுக்கு எதிராகப் பயன்படுத்துகிறது.\nஈரானுக்குள் புகுந்து அணு விஞ்ஞானிகள், பௌதிகப் பேராசிரியர், அவர்களது குடும்பத் தினர் ஆகியோரை குண்டு வெடிப்பு மூலம் அமெரிக்கா கொலை செய்துள்ளது. ஜனவரி 2010 முதல் இன்று வரை அவ்வாறு கொல்லப்பட்ட வர்கள் மசூதுஅல் முகம்மதி, ஷாரியார், அப்பாஸ் மற்றும் அவரது மனைவி, ரசேல், எம்.ஏ.ரோசன் ஆகியோர் ஆவர். இருசக்கர வாக னங்கள், கார்களில் வைக்கப்பட்ட குண்டு வெடிப்புகள் மூலம் கடந்த இரண்டு ஆண்டு களில் இவர்கள் கொல்லப்பட்டனர்.\nமார்ச்சு 5, 2012 அன்று வியன்னாவில் சர்வதேச அணுசக்தி முகமை ஈரான் பற்றிய விவகாரத்தைப் பேசிக் கொண்டிருக்கும் போது ஒரே நாளில் 3 நாடுகளில் குண்டு வெடிப்பு சம்பவங்கள் நிகழ்ந் தன. ஜார்ஜியா (கூக்ஷஐடுஐளுஐ),தாய்லாந்து (க்ஷஹசூழுமுடீமு), இந்தியா (சூநுறு னுநுடுழஐ) ஆகிய மூன்று நகரங்களில் நடந்த குண்டுவெடிப்புகள் அனைத்தும் இஸ் ரேலைக் குறிவைத்து ஈரானால் நடத்தப்பட்டது என்ற பிரச்சாரத்தை அமெரிக்கா நடத்தி வரு கிறது. அமெரிக்காவில் உள்ள சவூதி அரேபியா தூதரகத்தின் மீதும் தாக்குதல் நடத்த ஈரான் செய்த சதி கண்டுபிடிக்கப் பட்டது எனவும் அமெரிக்கா பிரச்சாரம் நட���்தி வருகிறது. ஆனால், அதற்கான எந்தவிதமான ஆதாரங் களும் இல்லை. மாறாக இந்த தீவிரவாதச் செயல்களை இஸ்ரேலைச் சார்ந்த மொசாட் அமைப்பு நடத்தியிருக்க வாய்ப்புள்ளது. ஈரான் மீது இந்த நாடுகளில் வெறுப்பை உண்டாக்க அமெரிக்கா செய்த தீவிரவாதச் சதியாகவே இது பார்க்கப்படுகிறது.\nசமீப காலமாக, அமெரிக்க இராணுவத் துருப்புகள் நடக்கவிருக்கும் போரில் காயமுற் றால் சிகிச்சை அளிக்கும் பொருட்டு, ஜார்ஜியா வில் 30 புதிய மருத்துவமனைகளை அமெரிக்கா கட்டி முடித்துள்ளது. இன்று அமெரிக்காவின் சர்வதேச முன்னுரிமை வாய்ந்த நிகழ்வாக ஈரான் மீதான போர் பார்க்கப்படுகிறது. அமெரிக்க நாணயம் சர்வதேச ரிசர்வ் கரன்சி என்ற அந் தஸ்தை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ள சூழலில் சர்வதேச வர்த்தகத்தை – குறிப்பாக எண்ணை வர்த்தகத்தை மையப்படுத்தி அதைத் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர வேண்டு மென்ற புவி – அரசியல் (ழுநடி ஞடிடவைiஉயட) நிர்பந்தம் அமெரிக்காவுக்கு உள்ளது.\nவளைகுடா யுத்தமும் அமெரிக்க அரசியலும்\nநடைபெற உள்ள அமெரிக்க ஜனாதிபதி தேர்தலின் மையக் கருத்தாகவும் ஈரான் மீதான போர்தான் இருந்து வருகிறது. ஆனால் வேடிக்கை என்னவென்றால் இரண்டு அரசியல் கட்சிகளுமே போர் தொடுப்பேன் என்று கூறித்தான் அமெரிக்க மக்களிடம் வாக்குக் கோருகிறார்கள். ஜனநாயகக் கட்சியின் தலைவர் ஒபாமா போர்ப் பறை முழங்கிவிட்டார். குடி யரசுக் கட்சியின் வேட்பாளர் இறுதித் தேர்வு இன்னும் முடியாத நிலையில் மிட்ரோம்னி, ரிக் சான்டோரம், நியூட் கிங்கிரிச் (ரோன் பால் தவிர) ஆகிய 3 வேட்பாளராக விரும்புகிற தலைவர்கள் ஈரான் மீது அமெரிக்கா போர் தொடுக்கும் என்றே கூறி வருகிறார்கள்.\nகடந்த நூற்றாண்டின் இறுதியில் சதாம் ஹூசைன், ‘இனி டாலரில் வர்த்தகம் செய்யமாட் டேன்’ எனக் கூறினார். ஈராக் மீது 2003 இல் போர் துவங்கப்பட்டது. சதாம் கொல்லப்பட்டார். ஈராக் நாடு சின்னா பின்னமாக்கப்பட்டு அமெ ரிக்கக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட் டது. ஈரானும் அதே தவறைச் செய்கிறது என அமெரிக்கா பார்க்கிறது. ஈராக்குக்குள் பேரழிவு ஆயுதங்களைத் (றுஆனு) தேடி அமெரிக்கா போர் தொடுத்தது. இன்று ஈரானுக்குள் அணு ஆயுதங் களைத் தேடி அமெரிக்கா போர் தொடுக்க எத்த னிக்கிறது.\nலிபியாவுக்குள் நுழைந்து கலோனல் கடாஃபி யையும், அவரது குடும்பத்���ினரையும் கொன்று குவித்து அந்த நாட்டை சமீபத்தில் தனது கட்டுப் பாட்டுக்கள் கொண்டு வந்துவிட்டனர். தற்போது சிரியாவுக்குள் கிட்டத்தட்ட “ஆட்சி மாற்றம்” (சுநுழுஐஆநு ஊழஹசூழுநு) என்ற அதே நாடகம் நடத்தப் பட்டுக் கொண்டு வருகிறது.ஜீன் 2012 க்குள், இந்த கோடை காலத்தில் ஈரான் மீது போர் நிச்சயம் என அமெரிக்கா, இஸ்ரேல், ஐரோப்பிய ஒன் றியம் (நேட்டோ நாடுகள்) ஆகிய அனைவரும் தெரிவித்து தயாரிப்புகளைச் செய்து வருகின் றனர்.\nஏற்கனவே ஆப்கானிஸ்தானில் 91,000 அமெ ரிக்கத்துருப்புகளும் 40,000 நேட்டோ துருப்பு களும் அந்நாட்டின் அமைதிக்குப் பங்கமாக இருந்து வருகின்றன. ஈராக் நாட்டிலிருந்து வெளி யேறிய 40000 அமெரிக்கத்துருப்புகள் குவைத்தில் தஞ்சம் அடைந்துள்ளன. தற்போது ஈரானுக்குள் அமெரிக்க, நேட்டோ துருப்புகள் புதிதாக படை யெடுக்க உள்ளன.\nஉலகமெங்கும் 132 நாடுகளில் 737 அமெரிக்க இராணுவத்தளங்கள் அமைக்கப்பட்டுள்ளன (இந்தியா உட்பட). சுமார் 5,113 அணுஆயுத ஏவு கணைகளை அமெரிக்க ஏவத்தயார் நிலையில் வைத்துள்ளது. ஆண்டுதோறும் 68700 கோடி டாலர் இராணுவத்துக்கான நிதியாக பட்ஜெட் டில் அமெரிக்க அரசாங்கம் ஒதுக்குகிறது. ரிச்செட்ர்ட் நிக்ஸன், ரொனால்ட் ரீகன், பில் கிளின்டன், ஜார்ஜ் புஷ் வரிசையில் ஒபாமாவும் தனது “இராணுவ-தொழில் எந்திரமான” (ஆஐடுஐகூஹசுலு-ஐசூனுருளுகூசுஐஹடு ஊடீஆஞடுநுஓ) அரசை போரில் தொடர்ந்து ஈடுபடுத்திக் கொண்டு இருக்கிறார் என்பது வியப்படைய வேண்டிய விஷயமில்லை.\nஆனால் ஷங்கை கூட்டுறவு நாடுகள் (ளுஊடீ), பிரிக்ஸ் (க்ஷசுஐஊளு), லத்தீன் அமெரிக்க நாடுகள் கூட்டமைப்பு (ஊநுடுஹஊ) போன்ற அமைப்புகள் இந்த காலத்தில் உருவாகியுள்ளதோடு மட்டு மின்றி அமெரிக்க-ஐரோப்பிய மேலாதிக்கத்தை, அவர்களின் ஒரு துருவ உலக (ருசூஐஞடீடுஹசு) முயற்சி யைக் கேள்வி கேட்பவர்களாக மாறி உள்ளனர் என்பதையும் கூடவே மகிழ்வுடன் கவனத்தில் கொள்ளலாம். ஈரான் விஷயத்தில் என்ன நடக்கப் போகிறது என்பதை உலகமே கவலையுடன் எதிர்நோக்கி வருகிறது.\nஅடுத்த கட்டுரைபுதிய சூழலில் காப்புரிமை சட்டத் திருத்தங்கள்\n2018 செப்டம்பர் மாத மார்க்சிஸ்ட் இதழில் …\nஆகஸ்ட் மாத மார்க்சிஸ்ட் இதழில் …\n2018 ஆகஸ்ட் மாத மார்க்சிஸ்ட் இதழில்\nமுந்தைய இதழ்கள் மாதத்தை தேர்வு செய்யவும் நவம்பர் 2018 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 நவம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 நவம்பர் 2014 அக்டோபர் 2014 செப்டம்பர் 2014 ஆகஸ்ட் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஜனவரி 2014 நவம்பர் 2013 அக்டோபர் 2013 செப்டம்பர் 2013 ஆகஸ்ட் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 ஜனவரி 2011 டிசம்பர் 2010 நவம்பர் 2010 அக்டோபர் 2010 செப்டம்பர் 2010 ஆகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 டிசம்பர் 2009 ஏப்ரல் 2009 ஜூலை 2008 மார்ச் 2008 பிப்ரவரி 2008 ஜனவரி 2008 டிசம்பர் 2007 நவம்பர் 2007 அக்டோபர் 2007 செப்டம்பர் 2007 ஜூலை 2007 மே 2007 ஏப்ரல் 2007 மார்ச் 2007 பிப்ரவரி 2007 டிசம்பர் 2006 நவம்பர் 2006 அக்டோபர் 2006 செப்டம்பர் 2006 ஆகஸ்ட் 2006 ஜூலை 2006 ஜூன் 2006 மே 2006 ஏப்ரல் 2006 மார்ச் 2006 பிப்ரவரி 2006 ஜனவரி 2006 டிசம்பர் 2005 நவம்பர் 2005 அக்டோபர் 2005 செப்டம்பர் 2005 ஆகஸ்ட் 2005 ஜூலை 2005 ஜூன் 2005 மே 2005 ஏப்ரல் 2005 மார்ச் 2005 பிப்ரவரி 2005 ஜனவரி 2005\nசமுதாய மாற்றம் பற்றிய மார்க்சீய சித்தாந்தத்தில் தத்துவம் வகிக்கும் பங்கு\nமதம்:கூட்டு மேடையும் கம்யூனிஸ்ட்டுகளும் (சில குறிப்புகள்)\nமார்க்சிசம், தேசியம் மற்றும் அடையாள அரசியல்\nசமீர் அமின்: அரசியல் பொருளாதார சிந்தனையும் மார்க்சிய பங்களிப்பும்\nஒடுக்கப்பட்டவர்களின் நினைவில் என்றும் வாழும் பிஎஸ்ஆர்\nஅரசு இயந்திரமும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பும் என்பதில், 2018 ஆகஸ்ட் மாத மார்க்சிஸ்ட் இதழில் » மார்க்சிஸ்ட்\nமார்க்ஸ் 200: உபரிமதிப்பும், அன்னியமாதலும் … என்பதில், 2018 ஜூலை மாத மார்க்சிஸ்ட் இதழில் ... » மார்க்சிஸ்ட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newjaffna.net/2018/10/20/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-200-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0/", "date_download": "2018-11-13T23:13:33Z", "digest": "sha1:DDWWTUUOFTWBSMQJUZSUE7KEVUEP33G2", "length": 8069, "nlines": 82, "source_domain": "newjaffna.net", "title": "‘யாழ்ப்பாணத்தில் 200 மாதிரிக் கிராமங்கள்’ – NEW JAFFNA", "raw_content": "\nயாழில் பலநூறுவகையான மோசடி, திருட்டுகள் , குற்ற செயல்களையும் (இராணுவ போலிஸ் ) பின்ன��ல் இருந்து இயக்கும் தர்சினி\nஇராணுவ , போலிஸ் துணை\nயாழில் பலநூறு மோசடி, திருட்டுகள்,குற்ற செயல்களையும் (இராணுவ போலிஸ்) பின்னால் இருந்து இயக்கும் சிரஞ்சீவி\n‘யாழ்ப்பாணத்தில் 200 மாதிரிக் கிராமங்கள்’\nநாட்டில் ‘யாவருக்கும் புகலிடம்’ என்ற கொள்கையின் கீழ், 2025ஆம் ஆண்டாகும் போது, 20,000 மாதிரிக் கிராமங்களை அமைத்து, அனைவருக்கும் வீடுகள் என்பதை நடைமுறைப்படுத்தவுள்ளதாகத் தெரிவித்த வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாஸ, இவ்வாண்டு இறுதிக்குள், 200 மாதிரிக் கிராமங்களை யாழ்ப்பாணத்தில் அமைக்க உள்ளதாகவும் தெரிவித்தார்.\nவீடமைப்பு அமைச்சின் “செமட்ட செவன” வீடமைப்புத் திட்டத்தின் கீழ், தேசிய வீடமைப்பு அதிகாரசபையால், யாழ்ப்பாணம், சாவகச்சேரி – மந்துவில் பகுதியில் அமைக்கப்பட்ட “நாவலர் கோட்டம்” எனும் மாதிரிக் கிராமத்தைக் கையளிக்கும் நிகழ்வு நேற்று (07) நடைபெற்ற போதே, அமைச்சர் இவ்வாறு இவ்வாறு தெரிவித்தார்.\nஅங்கு தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அமைச்சர், “இந்த ஆட்சிக் காலத்தில், ஜனாதிபதியாலும் பிரதமராலும், எனக்குப் பாரிய பொறுப்பு ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதற்காக பாரிய நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதன்படி, 2019ஆம் ஆண்டு இறுதி நாளில், 2,500ஆவது மாதிரிக் கிராமம் ஆரம்பிக்கப்படும். இது தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு, 2025 ஆம் ஆண்டளவில், 20,000 மாதிரிக் கிராமங்கள் உருவாக்கப்பட்டு, அனைவருக்கும் வீடு என்பது நடமுறைப்படுத்தப்படும்” என்று குறிப்பிட்டார்.\nதொடர்ந்து, யாழ்ப்பாணம் தொடர்பில் கருத்துத் தெரிவித்த அவர், “யாழ்ப்பாண மாவட்டத்தில், 68 மாதிரிக் கிராமங்களை அமைத்துள்ளார்கள். ஆனால், அதில் எனக்குத் திருப்தியில்லை. தற்போது, எமது அதிகாரசபையின் யாழ்ப்பாண முகாமையாளருக்கு, இலக்கொன்றை வழங்கியுள்ளேன். அதாவது, அடுத்த மூன்று மாத காலத்துக்குள், இங்கு 200 மாதிரிக் கிராமங்களை அமைக்க வேண்டும் என்பதாகும்” என்று குறிப்பிட்டார்.\nதென்-இந்தியாவிலிருந்து நேரடி விமான சேவை\nநாளாந்தம் 50 தொன் மரக்கறி வீண்விரயம்\nAbout the Author: குடாநாட்டான்\nசேதுவுக்கு உத்தரவு கொடுத்த நோர்வே பிரதமர்\nசேது – றணில் சந்திப்பு\nசேது – UN செயலாளர் சந்திப்பு\nசேது – UN பாங்கி மூன் சந்திப்பு\nயாழ் சிறுமி பாலியல் வன்கொடுமை 17 வருட கடூழிய சிறை விதித்த நீதிமன��றம்\nயாழில் இராணுவ பாதுகாப்பு உள்ள கீரிமலை அம்மாச்சி உணவகம் மீது தாக்குதல்\nகோர விபத்து…இளைஞன் ஸ்தலத்தில் பலி….\nசீயாக்காடு இந்து மயாணத்தை புனரமைப்பு செய்து தருமாறு மக்கள் கோரிக்கை\nயாழ் கொட்டடியில் கத்திமுனையில் 18 தங்கப் பவுண் நகைக கொள்ளை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnews.com/category/tamilgossipnews/page/32/", "date_download": "2018-11-13T22:13:16Z", "digest": "sha1:5F22YBBO5CZMVBBKX4MD2TOFJ6CBVD5O", "length": 53426, "nlines": 476, "source_domain": "tamilnews.com", "title": "GOSSIP Archives - Page 32 of 39 - TAMIL NEWS", "raw_content": "\nமைக்கல் ஜாக்சனின் அசாத்திய நடன அசைவின் ரகசியம் : வெளியிட்ட நரம்பியல் நிபுணர்கள்\n(Michael Jackson Smooth Criminal Dance Mystery Latest Gossip ) நடன ஜாம்பவான் தனது இயல்பான நடன அசைவால் மக்கள் மனங்களில் இன்றுவரை சிம்மாசனம் போட்டு வாழ்ந்து வருபவர் மைக்கல் ஜாக்சன் . கறுப்பினத்தை சேர்ந்த மைக்கல் ஜாக்சன் தனது அசாதாரண திறமையை போப்பிசை பாடல்களுடன் உலகமெங்கும் ...\nகடல் கன்னி வடிவில் பிறந்த குழந்தை :பெற்றோர்கள் அதிர்ச்சியில்\n(Human baby birth like mermaid latest gossip ) இந்த உலகு தற்பொழுது நவீன தொழிநுட்பம் நோக்கி வளர்ச்சியடைந்த நிலையில் அவ்வப்போது சில விசித்திரமான நிகழ்வுகள் நடந்த வண்ணம் தான் இருகின்றது இருக்கின்றது. மகாராஷ்டிரா மாநிலம், பீட் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் கடல் கன்னியை போன்ற ...\nமாறி மாறி குற்றம் சுமத்திய தம்பதியால் கடுப்பாகிய நீதிபதி செய்த காரியத்தை பாருங்கள்\n(Nigeria Judge Cancelled Registered Marriage Same Day First Hearing) நைஜீரியா நாட்டில் சிராஜோ அப்துல்லாயி மற்றும் அவர் மனைவி நசிரா ஆகிய இருவரும் சமீபத்தில் குடும்ப நீதிமன்றத்தை நாடினார்கள். அப்போது சிராஜோ கூறுகையில், என் மனைவிக்கு வேறு ஒருவருடன் தொடர்பு உள்ள நிலையில் எனக்கு விஷம் ...\n“விருப்பப்பட்டு தான் படுக்கையை பகிர்ந்தாள் ஏசியா “இயக்குனர் ஹார்வி வெயிஸ்ன்சடன் பகீர்\n6 6Shares(Asia Argento sex harassment update latest gossip ) ஹாலிவூட் இயக்குனர் ஹார்வி வெய்ன்ஸ்டைன் மீது பல பெண்கள் பாலியல் புகார்களை தெரிவித்த நிலையில் இவருக்கு எதிராக பாதிக்கபட்ட பெண்கள் #MeToo இயக்கம் தொடங்கி தங்களுக்கு நடந்த பாலியல் கொடுமைகள் பற்றி பகிர்ந்து வருகின்றனர் . இந்நிலையில் ...\n“சும்மா நடிக்காதே எழுந்து போ” சுட்டுக்கொல்லப்பட்டவரின் சடலத்துடன் பேசிய போலீசார்\n5 5Shares(India Thoothukudi Violence Another Two Shot Killed) இந்தியா தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போரா��ி வரும் பொதுமக்கள் மீது நேற்று இரண்டாவது நாளாகவும் போலீசார் நடத்திய வெறியாட்டத்தில் காளியப்பன் என்ற 22 வயதான இளைஞன் உயிரிழந்தார். அவரது உடலின் அருகே சென்ற போலீசார், எழுந்து போ..சும்மா ...\nஇந்தளவு அழகானவரா நம்ம சிம்ரனின் அம்மா நீங்களும் தான் இதை கொஞ்சம் பாருங்களன்\n19 19Shares(Actress Simran Mother Photo Revealed First Time Social Media) நடிகை சிம்ரனை தமிழ் நாட்டு மக்கள் இலகுவில் மறந்து விட மாட்டார்கள். அவரின் இடையழகையும் நடனத்தையும் திறமையான நடிப்பையும் மறந்து விடவே முடியாது. அந்தளவு தன் நடிப்பாலும் கொள்ளை அழகாலும் பல ஆயிரம் ரசிகர்களை சம்பாதித்தவர். ...\nபிள்ளைவரம் கேட்டு சென்ற கணவனை தூணில் கட்டிவிட்டு மனைவிக்கு மந்திரவாதி கதற கதற செய்த வேலை\n8 8Shares(India Magic Man Arrested Abuse Woman Infront Husband) இந்தியா மேற்குவங்க மாநிலத்தை சேர்ந்த குழந்தை இல்லாத தம்பதி தமக்கு குழந்தை பிறக்க உதவ கோரி ஹவுராவில் உள்ள பூபதி நகரில் உள்ள ரஹ்மத் அலி ஷேக் ஆசிரமத்திற்கு சென்றனர். அங்கு 42 வயது உள்ள ரஹ்மத் ...\n தெருவோர கிரிக்கெட்டுக்கு மூன்றாவது நடுவராகிய ஐசிசி\n(Pakistan Street Cricket Funny Out ICC Explains Rule) பாகிஸ்தானில் உள்ள ஒரு கிராமத்தில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டியில் வித்தியாசமான பிரச்சனை எழுந்துள்ளது. அதற்கு தீர்வு காண பாகிஸ்தான் வாலிபர் சர்வதேச கிரிக்கெட் வாரியத்தின் உதவியை நாடியுள்ளது. இதுகுறித்து அவர் வீடியோ ஒன்றை அனுப்பினார். அந்த வீடியோவில் ...\nகவர்ச்சி காட்டியும் கண்டு கொள்ளாத மாடலை உயர்த்திவிட்ட ஐபிஎல்\n9 9Shares(IPL Famous Model Malati Chahar Latest Photos Getting Viral) இந்தியாவில் மாலதி என்ற மாடல் ஐபிஎல் போட்டிகளின் மூலம் பிரபலமானவர். ஐபிஎல் போட்டிக்கள் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. ஆனால், போட்டிகளை தாண்டி ஆட்டத்தை பார்க்கவரும் ஒரு சிலர் தான் வெகுவாக அனைவரையும் கவர்கின்றனர். அந்த வகையில் ...\nதகாத முறையில் நடந்து கொண்ட 15 வயது சிறுவன் :தக்க முறையில் பாடம் கற்பித்த நடிகை\n(Sushmita Sen sex harassment latest gossip ) பிரபஞ்ச அழகி சுஸ்மிதா சென் அழகி பட்டத்தை பெற்று நேற்றுடன் 24 கழிந்த நிலையில் அவர் அளித்த பேட்டியில் தனக்கு நேர்ந்த பாலியல் தீண்டல்கள் பற்றி கூறியிருந்தார் . இந்த நிகழ்வு ஆறு மாதங்களுக்கு முன் ஒரு விருது ...\n“ஒரு நிமிஷம் தலையே சுத்திருச்சி ” ஹாரி திருமணத்தில் ப்ரியங்கா அணிந்திருந்த காலணி விலை தெரியுமா\n(Priyanka Chopra Expensive shoe wear British harry Markle wedding latest ) இங்��ிலாந்து இளவரசர் ஹாரி மற்றும் அமெரிக்க நடிகை மேகன் மார்க்கல் திருமணம் கடந்த 19 திகதி லண்டனில் வெகு விமர்சையாக நடைபெற்றது. பிரித்தானிய அரச குடும்பத்தை சேர்ந்த இவர்களின் திருமணம் சனிக்கிழமை காலை, ...\nஜூலியை வம்பிற்கு இழுத்த நடிகை கஸ்தூரி : கொதித்தேழுந்த ஜூலி ரசிகர்கள்\n(Julie political entry actress Kasthuri kidding latest gossip ) அண்மைய காலங்களில் பிக் போஸ் ஜூலி அரசியலுக்கு வரபோவதாக டுவிட்டரில் ஒரு வீடியோ போட்டு நன்றாக கலாய் வாங்கி கொண்டார் .பல மீம்ஸ் க்ரியேட்டர்கள் பல மீம்ஸ் போட்டு ஜூலியியை மரண கலாய் கலாய்த்துள்ளனர். இந்நிலையில் ...\nபெண்களுக்கு ஆணுறுப்பு முளைக்கும் அதிசயம் இந்த நாட்டுக்கான கடவுளின் சாபமா\n(Dominican Republic Guevedoces Disorder Shocking Story) டொமினிக்கன் குடியரசு நாட்டில் பரஹோனா மாகாணத்தில் உள்ள லாஸ் சலினாஸ் என்ற சிறிய நகரத்தில் பிறக்கும் குழந்தைகள் எல்லாம் பிறக்கும் போது பெண் குழந்தைகளாகத்தான் இருக்கிறார்கள். ஆனால் பருவ வயதை அடைந்தததும் பன்னிரெண்டு வயதிற்கு பிறகு இந்த பெண் குழந்தைகள் ...\n“அந்த இடம் எப்பொழுதும் எனது அம்மாவுக்கு மட்டுமே “மனதை நெகிழ வைத்த இளவரசர் ஹாரி\n24 24Shares(Wedding Prince Harry Meghan Markle latest gossip news) இங்கிலாந்து இளவரசர் ஹாரி மற்றும் அமெரிக்க நடிகை மேகன் மார்க்கல் திருமணம் கடந்த 19 திகதி லண்டனில் வெகு விமர்சையாக நடைபெற்றது. பிரித்தானிய அரச குடும்பத்தை சேர்ந்த இவர்களின் திருமணம் சனிக்கிழமை காலை, இங்கிலாந்தில் உள்ள விண்ட்சார் ...\nவீதியில் இறந்து கிடந்த பாட்டியின் வங்கி கணக்கில் இருந்தது எத்தனை கோடி தெரியுமா\n7 7Shares(Lebanon Beggar Woman Bank Account Balance 7.5 Crores) லெபனான் நாட்டின் தலைநகரான பெய்ரூட் வீதியில் பல ஆண்டுகளாக பிச்சை எடுத்து வந்த கால் இல்லாத பாட்டி ஒருவர் திடீரென இறந்து போனார். வீதியோரத்தில் கிடந்த பாட்டியின் உடலை கைப்பற்றிய போலீசார், அவரது பையை சோதனை செய்தபோது ...\nப்ளூ பிலிமில் நடிக்க வாய்ப்பு தருவதாக கூறிய இயக்குனர் : கடுப்பாகிய ஜூலி\n(Big boss julie acting movie latest gossip ) பிக் போசில் கலந்து கொண்டு அனைவரின் எதிர்ப்பையும் பெற்று கொன்ற நடிகை என்றால் அது நம்ம ஜூலி தான் .மக்களின் வெறுப்பை சம்பாதித்தாலும் மவுசு குறையவில்லை .தற்பொழுது பிரபல டிவி நிகழ்ச்சி ஒன்றில் நிகழ்ச்சி தொகுப்பாளராகி பிரபலமாகி ...\n‘பெண்களின் விருப்பத்தோடு தான் உறவுகொண்டேன்’. நித்தியானந்தா அதிரடி.\n11 11Shares(Swami Nithyananda Court Case Karnata High Courts Produce Order) தென்னிந்தியாவின் பிரபலமான சுவாமியார் நித்தியானந்தா பெண்களுடன் உறவு கொண்ட வழக்கில் சிக்கியிருந்தது அனைவரும் அறிந்ததே. இதனை முற்றிலும் மறுத்து வந்த நித்தியானந்தா மீது வழக்கு தொடர்ந்த கர்நாடகா நீதிமன்றம் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்யுமாறு சம்மன் அனுப்பியிருந்தது.அவர் ...\nஒரு இரவு மட்டும் இந்த நடிகருடன் படுக்கையை பகிர விரும்பும் முரட்டு நடிகை\n8 8Shares(Actress Yashika Anand Interview Controversial Answer) இருட்டு அறையில் முரட்டு குத்து என்னும் சர்ச்சைக்குரிய படம் மூலம் பிரபலமானவர் நடிகை யாஷிகா ஆனந்த். இந்த படத்தில் நடித்தால் இவரை பலரும் விமர்சித்து வருகின்றனர். அதுமட்டுமன்றி பலரும் இவரிடம் நேர்காணல் கண்டு வருகின்றனர். எல்லா பேட்டிகளிலும் பளீச் பளீச்சென ...\n நீ இப்படி இளைச்சிட்டியே’ லட்சுமி ராமகிருஷ்ணனின் புதுக்கோலம்.\n10 10Shares(Zee Tamil Program Host Lukshmi Ramakrishnan New Look) தமிழ்நாட்டின் பிரபலம் லக்ஷ்மி ராமகிருஷ்ணன் பிரபலமான ஒரு நிகழ்ச்சியை நடாத்தி மிகவும் பிரபலமடைந்தவர். எதையும் வெளிப்படையாக நேருக்கு நேர் பேசும் தைரியம் கொண்டவர். இவருக்கு சமீபத்தில் சி-தமிழ் தொலைக்காட்சியில் இவரை கௌரவிக்கும் விதத்தில் ஒரு விருதை வழங்கியிருந்தனர். ...\nகேன்ஸ் விழாவில் ஹார்வி வெஸ்ன்டன் மீது பாலியல் புகார்: நடிகை ஆசியா அர்ஜெண்\nஹாலிவூட் இயக்குனர் ஹார்வி வெய்ன்ஸ்டைன் மீது பல பெண்கள் பாலியல் புகார்களை தெரிவித்த நிலையில் இவருக்கு எதிராக பாதிக்கபட்ட பெண்கள் #MeToo இயக்கம் தொடங்கி தங்களுக்கு நடந்த பாலியல் கொடுமைகள் பற்றி பகிர்ந்து வருகின்றனர் . இந்நிலையில் கேன்ஸ் திரைப்பட விழாவில் கலந்து கொண்ட நடிகை ஒருவர் ஹார்வி வெய்ன்ஸ்டைன் மீது பாலியல் ...\nஅபர்ணதியை திருமணம் செய்யத் துடிக்கும் ‘அபர்ணதி ஆமி வெறியன்’\n21 21Shares(Celebrity Abarnathi Met Fans Request To Marry Abarnathi Army Fan) நீண்ட ஓய்வுக்கு பிறகு ஊடகங்களில் தலைகாட்டத் தொடங்கியுள்ளார் எங்க வீட்டு மாப்பிளை போட்டியாளர் அபர்ணதி. போட்டியிலிருந்து வெளியேறிய பின்னர் இறுதிப்போட்டிக்கு வந்திருந்த அபர்ணதி சிலகாலம் ஊடகங்களில் இருந்து ஒதுங்கியிருந்தார். குடும்பத்தாருடன் நேரம் ஒதுக்கி முழுநேரமாக ...\nபிக் பாஸ் வீட்டில் சுஜா சொன்ன “அத்தான் ” நான் தான் : காதலை உறுதி செய்த சிவாஜி பேரன்\n16 16Shares(Suja Varunee confirmed Shivaji Dev love latest gossip) பிக் பாஸ் நிகழ்வில் கலந்து கொண்டு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றவர் சுஜா வருணி .இவர் இந்த நிகழ்வில் கலந்து கொள்வதற்கு முன்பே பல படங்கள் நடித்திருந்தாலும் இந்த நிகழ்வில் கலந்து கொண்ட பிறகே இவருக்கு ...\nநான் இன்னும் அதிக கவர்ச்சியாகி விட்டேன் : சாயிஷா சேகல்\n(Actress Sayesha Saigal new photo latest gossip ) இன்றைய தமிழ் சினிமாவில் பல புது முக நடிகைகள் அறிமுகமாகி கலக்கி வருகின்றனர் .அந்நிலையில் தமிழில் வனமகன் திரைப்படம் மூலம் அறிமுகமானவர் தான் சாயிஷா சகல் . இதன் பின் அவருக்கு பல பட வாய்ப்புக்கள் வந்து ...\nஎதிர்மறை பலன் கூறிய ஜோசியக்காரரை செருப்பால் விளாசிய போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அப்படி என்ன தான் சொல்லியிருப்பார்\n7 7Shares(Tamil Nadu Ramanathapuram Sub Inspector Attack 50 Years Old Man) தமிழ்நாடு ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி அருகே கையை பார்த்து குறி சொல்லும் வேலை பார்த்து வரும் 50 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவரை எமனேஸ்வரம் போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப்- இன்ஸ்பெக்டராக பணியாற்றும் முனியசாமி ...\nஹிட்லரின் பல் மூலம் முடிவுக்கு வந்த சர்ச்சை\n16 16Shares(Hitler Teeth Experiment Endup Long Years Problem) ஜெர்மனியில் 1945-ம் ஆண்டு ஏப்ரல் 30-திகதி சர்வாதிகாரி ஹிட்லர் தன்னை தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டார். என்றாலும் அவரின் மரணம் தொடர்பில் பல சந்தேகங்கள் நீடித்து வந்தது. அவர் தற்கொலை செய்யவில்லை. நீர்மூழ்கி கப்பல் மூலம் அர்ஜென்டினாவுக்கு ...\nபிளேபாய் மாடல் அழகியின் தற்கொலை முடிவுக்கு இது தான் காரணம்\n(Playboy Playmate Stephanie Adams Suicide Shocking News) பிளேபாய் இதழின் முன்னாள் மாடல் அழகி ஸ்டீபைனி ஆடம்ஸ் ( வயது 46) தனது கணவர் சார்லஸ் நிக்கோலாய், 7 வயது மகன் விண்டெண்டுடன் மன்ஹாட்டன் ஓட்டலில் 25-வது மாடியில் வசித்து வந்தார். நேற்று காலை 25-வது மாடியில் ...\nபோதையின் கிறக்கத்தில் கூத்தடிக்கும் பிரபலங்களின் வெளிவராத புகைப்பட தொகுப்புகள்\n(India celebrities party photos viral latest gossip ) முன்பு எல்லாம் சமூகத்தில் முன் இவற்றை மட்டும் தன பேச வேண்டும் ,இவற்றை பேச கூடாது ,எனும் வரன்முறை இருந்தது .ஆனால் இன்றைய சினிமா எவற்றை எல்லாம் நாம் இரகசியமாக செய்ய வேண்டுமோ அவற்றை எல்லாம் வெட்ட ...\nஇளம் மனைவியின் கவர்ச்சி படத்தை வெளியிட்டு அதிர்ச்சி கொடுத்த பிரபல நடிகர்\n(Bollywood Actor Milind Soman Wife Photo Getting Viral Social Media) தன்னை விட 26 வயது குறைவான பெண்ணை திருமணம் செய்து கொண்டார் பிரபல வில்லன் நடிகர் மிலிந்த் சோமன். ஹவாய் தீவுக்கு தே���ிலவு கொண்டாட சென்ற இந்த ஜோடி அங்கு பலவிதமான கவர்ச்சி படங்களை ...\nட்ரம்ப் டயனா பற்றி இப்படி சொல்லிட்டாரே :கலக்கத்தில் பிரித்தானிய மக்கள்\n(America president Donald Trump describe queen Diana latest gossip ) அமெரிக்க ஜனாதிபதி டொனல்ட் ட்ரம்ப் இளவரசி டயனா பற்றி அமெரிக்க வானொலி ஒன்றிக்கு வழங்கிய உரையாடல் பதிவு ஒன்று தற்பொழுது வெளியாகி பெறும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது . பிரித்தானிய அரச குடும்ப திருமண நடைபெற ...\nகலியுகத்தின் கல்கி அவதாரம் நான் தான் அதிர்ச்சி கொடுத்த அரச அதிகாரி\n(Indian Government Officer Says He Feels Kalki-Avatar Himself) குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் சர்தார் சரோவர் அணைத் திட்ட நிறுவனத்தில் மேற்பார்வை பொறியாளராக வேலை செய்து வருபவர் ரமேஷ்சந்திரா பெபார். இவர் கடந்த சில மாதங்களாக சரியாக அலுவலகத்திற்கு வருவதில்லை. வந்தாலும் தாமதமாகவே வருவாராம். இதனால், அவரிடம் ...\nபாராளுமன்ற கலைப்பு தொடர்பான வர்த்தமானி மீது இடைக்கால தடை விதிப்பு\nமைத்திரியை அரசியல் அனாதையாக்கிய மஹிந்த\nஎதிர்வரும் தேர்தலில் 2017ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படியே வாக்காளர் பட்டியல்\nபாராளுமன்ற கலைப்பு : மனுக்கள் மீதான விசாரணை நாளை வரை ஒத்திவைப்பு\nபாராளுமன்ற கலைப்புக்கு சபாநாயகரே காரணம்\nமகிந்த மீண்டும் குருநாகலில் போட்டி\n உயர் நீதிமன்றில் 10 மனுக்கள் தாக்கல்\nஐந்நூறு மில்லியன் வரை விலை போன பாராளுமன்ற உறுப்பினர்கள்\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nசெக்ஸின் போது பெண்களுக்கு வெறுப்பேற்றும் விஷயங்கள்\nஉடலுறவின் போது இவற்றை மட்டும் செய்யாதீர்கள்: பெண்களுக்கு பிடிக்காது\nசுவையான சத்தான கறிவேப்பிலை குழம்பு\nசுவையான பிரெட் பஜ்ஜி …\nவடக்கு மாகாண சபையின் அதிகார இழுபறிக்குள் காலாவதியான அபிவிருத்திகள்\nநல்லாட்சி அரசின் கையாலாகாத்தனத்தை மூடி மறைக்க பேரினவாதிகள் கையில் எடுத்துள்ள விஜயகலா விவகாரம்\nசீன டிராகன் வாயில் இலங்கையின் எதிர்காலம் கலக்கத்தில் ஆடிப்போயிருக்கும் இலங்கை அரசாங்கம்\nபாராளுமன்ற கலைப்பு தொடர்பான வர்த்தமானி மீது இடைக்கால தடை விதிப்பு\nமைத்திரியை அரசியல் அனாதையாக்கிய மஹிந்த\nஎதிர்வரும் தேர்தலில் 2017ஆம் ஆண்டு கணக்��ெடுப்பின் படியே வாக்காளர் பட்டியல்\nபாராளுமன்ற கலைப்பு : மனுக்கள் மீதான விசாரணை நாளை வரை ஒத்திவைப்பு\nசுகாதாரத் துறை அதிகாரிகளுக்கு அரசின் அதிரடி சலுகை அறிவிப்பு\nசிறையில் போடவா பாதுகாப்பு பற்றி கரிசனை\nசமையல் எரிவாயுவின் விலை அதிகரிப்பு\nஅனைத்து பாடசாலை அதிபர்களுக்கும் முக்கிய அறிவித்தல்\nரஜமஹா விகாரை அரை நிர்வாண படங்கள்\nரவி கருணாநாயக்கவுக்கு எதிரான CID விமர்சனத்துக்கு அவகாசம்\nஅவசரமாக நாடு திரும்பினார் பசில் ராஜபக்ஷ\nமத்திய மாகாண பதில் முதலமைச்சராக மருதபாண்டி ராமேஸ்வரன் நியமனம்\nதிலீபனின் அகிம்சை தியாகத்தின் எல்லையை மீறிய நாள் இன்று\nமஹிந்தவின் குடும்பத்தை பூண்டோடு அழிக்க சதி\nஇந்திய ஜனாதிபதியின் பிறந்தநாள்; பல்வேறு தலைவர்கள் வாழ்த்து\nசமையல் எரிவாயு விலை இன்று முதல் அதிகரிப்பு\nதிருமுருகன் காந்திக்கு 2 ஆவது நாளாக தீவிர சிகிச்சை\nமனைவியை அரிவாளால் வெட்டிய கணவன் புகையிரதத்தின் முன் பாய்ந்து தற்கொலை\nரபேல் போர் விமான ஒப்பந்தத்தில் எந்தத் தவறும் நடக்கவில்லை\nசபரிமலை விவகாரம்; முழுக்கடையடைப்பு போராட்டம் இரத்து\nகண்ணகி சிலையிடம் மனு கொடுத்த இந்து மக்கள் கட்சியினர்\nஅமைதியை விரும்பிய போதிலும், சுயமரியாதையை விட்டுத்தர முடியாது\nபிரச்சாரம் செய்யாத இலக்கியம் உண்டா – கவிஞர் தமிழ் ஒளி\nகாவல் நிலையத்திலுள்ள வாகனங்களின் உதிரி பாகத்தை திருடிய காவலர்\nஹாரர், காமெடி மற்றும் த்ரில்லர் படமாக உருவாகும் ‘காட்டேரி’ ஃபர்ஸ்ட் லுக்\nகணக்கு டீச்சர் சினிமா நடிகையான கதை – கீர்த்தி சுரேஷ் பாட்டி\nரசிகர்களிடமிருந்து பிறந்ததின வாழ்த்தைப் பெற பிரபல பாப் பாடகி செய்த வேலை..\nரஜினி – சங்கர் ஆகியோரின் விமர்சனத்திற்கு ஆளான கோலமாவு கோகிலா..\nசிம்பு படத்தில் ஹிப் ஹாப் தமிழா\nபிரியங்காவுக்கு வருங்கால மாமனார் – மாமியார் அளித்த பரிசு என்னவென்று தெரியுமா..\nமுதல் சீசன் ஆரவின் குரலை கேட்டு செம என்று சொல்லும் அளவுக்கு இந்த சீசன் போட்டியாளர்கள் மொக்கை\nநடிகை ஜான்வி கபூர் படு கவர்ச்சியாக டிசேர்ட் மட்டும் அணிந்து கொண்டு வெளியே சென்ற புகைப்படம் இதோ- கலாய்க்கும் நெட்டிசன்கள்\nசிவகார்த்திகேயன் வெளியிட்ட அறைநிர்வாண புகைப்படத்தால் வெடித்த சர்ச்சை\nபிரபல கிரிகெட் வீரர் மீது அடுத்த இலக்கு வைத்த ஸ்ரீ ரெட்டி ..\nமும்தாஜை விடாமல் துரத்தும் காயத்ரி… கெதியா வீட்டை விட்டு கிளம்பு\nபிக்பாஸின் வெற்றியாளர் இவர் என பதிவிட்ட ஓவியா… கலக்கத்தில் ஓவியாவின் ரசிகர்கள்\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\n60 சதவீதம் கூடுதலான வெப்பத்தை கடல்களே உறிஞ்சுவதாக புதிய ஆய்வில் தகவல்\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nஅரை இறுதியில் பிரான்ஸ் நுழைந்தது\nஇங்கிலாந்து தொடரிலிருந்து வெளியேறும் இந்திய அணியின் முக்கிய வீரர்\nலங்கன் பிரீமியர் லீக் தொடருக்கு முற்றுப்புள்ளி\nதென்னாபிரிக்க அணிக்கெதிரான இலங்கை குழாம் சற்றுமுன் அறிவிப்பு\nசாமி 2 கதை இதுவா அவசரத்தில் அனைத்தையும் உளறிய இயக்குனர் ஹரி..\n(Saamy² exclusive making video) “சாமி 2” திரைப்படமானது இயக்குனர் ஹரி இயக்கத்தில், விக்ரம் நடித்துள்ள அதிரடித் திரைப்படமாகும். இந்த ...\nஇங்கிலாந்தை இல்லாமல் செய்த குரோஷியா..\nஎன் மகன் கேமரா இருப்பதை மறந்து விட்டான்: மனம் திறக்கும் உமா ரியாஸ் கான் \nபேராசையால் கணவனை பறி கொடுத்த புது மணப்பெண் – திருமண தினத்தன்று நடந்தேறிய சோகம் \n2ம் உலகப்போரில் பயன்படுத்திய வெடிகுண்டு கண்டுபிடிப்பு\n(nazis used world war II england) இங்கிலாந்தில் நாஸி படையினர் விட்டுச் சென்ற வெடிகுண்டு கடலுக்குள் வைத்து வெடிக்கப்பட்டது. ...\nஆபாச வீடியோக்களால் அபராதம் செலுத்தும் சமூக வலைத்தளங்கள்\nGmail வீட்டுக்குள் நுழைந்த புதிய அம்சம் இதுதான்..\nஅற்புதமான Laptop ஐ அறிமுகப்படுத்தும் ASUS நிறுவனம்\nதமிழ் நியூஸ் சர்வதேச தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nநியூசிலாந்தில் 6.2 ரிக்டர் அளவில் நிலஅதிர்வு\nஅவுஸ்திரேலியாவின் 47 வயது அழகிய பாட்டி\nகனடா வான்கூவர் தீவில் 6.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்\nமனித உரிமை மீறலைச் சுட்டிக்காட்ட கனடா தயங்காது – ட்ரூடோ\nகனடாவில் சில்வன் ஏரி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் குழந்தை உட்பட பலர் பலி\nபரிஸில் பாதசாரிகளுக்காக மட்டும் திறக்கப்பட்ட வீதி…\nபிரான்ஸில் மனைவியை அடித்து கொன்ற கணவனால் பரபரப்பு\nபாரிஸ் தாக்குதலை தனக்கு சாதகமாக்கிய பெண்ணிற்கு கிடைத்த தண்டனை\nமூன்றாவது குழந்தையைப் பெற்றெடுக்கும் தம்பதிக்கு இலவச நிலம்- இத்தாலி அரசு முடிவு\nஇத்��ாலியின் வெனிஸ் நகரத்தில் பாரிய வெள்ளப்பெருக்கு\nஅரசியலில் இருந்து விலகுகிறார் ஜேர்மனி பிரதமர் அஞ்ஜெலா மெர்க்கல்\nஒசாமா பின்லேடனின் பாதுகாவலரை நாடு கடத்த ஜெர்மனி மீண்டும் ஆயத்தம்\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nபத்திரிக்கையாளர் ஜமால்கசோஜி கொலை: குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் – சவுதி இளவரசர்\nஐந்து பெண்களை தூக்கிலிட முயற்சிக்கும் சவுதி\nமரணத்தை ஏற்படுத்திய சுவிஸ் விமான விபத்திற்கு பின் செயல்படும் வின்டேஜ் விமானங்கள்….\nரசாயனம் ஏற்றி வந்த டேங்கர் லாரி இத்தாலியில் விபத்து\nமூன்றில் இரு பதின்ம வயதினர் உடல் ரீதியான தண்டனையை அனுபவிக்கின்றனர்\nஇங்கிலாந்தில் முதல்முறையாக மருத்துவத்துக்கான கஞ்சா பாவனை சட்டபூர்வமாக்கப்பட்டது\nபிரித்தானியாவில் பொதுத் தேர்தலை நடத்த திட்டமில்லையென பிரதமர் தெரேசா மே தெரிவிப்பு\nபிரித்தானியாவில் வருடாந்த வரவு செலவுத்திட்ட அறிக்கை சமர்ப்பிப்பு இன்று\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\nஅமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களின் குழந்தைகள் குடியுரிமை பெறுவதற்கு முற்றுப்புள்ளி\nபெற்ற குழந்தையை ஈவு இரக்கமின்றி குளியல் தொட்டியில் அமுக்கி கொன்ற தாய்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vilambi.blogspot.com/2013/12/blog-post_30.html", "date_download": "2018-11-13T23:00:41Z", "digest": "sha1:TIVVSJDVHTRICEESB4TRYQ4RI2IJH32F", "length": 7039, "nlines": 83, "source_domain": "vilambi.blogspot.com", "title": "இங்கே சொல்லப்படும்: கோப்ரகாடேயின் கைதும் இந்தியாவின் கொக்கரிப்பும்", "raw_content": "\nசில நேரங்களில் நான் நினைப்பவைகளும் கவனிப்பவைகளும் உங்கள் பார்வைக்காக இங்கே பதியப்படும்.\nகோப்ரகாடேயின் கைதும் இந்தியாவின் கொக்கரிப்பும்\nதேவ்யானி கோப்ரகாடே எனும் இந்தியாவின் இராஜிய அலுவலர் அமெரிக்காவில் கைது செய்யப்பட்டு மேலாடைக் கலைப்புப் பரிசோதனைக்குள்ளாகி சிறையிலடைக்கப்பட்டு, பின்பு பிணையில் விடுதலையானார்.\nஅவர் செய்தக் குற்றமாகக் கூறப்படுவது யாதெனில், அவர் ஒரு பணிப்பெண்ணை வேலைக்கமர்த்தியபின், அந்தப் பணிப்பெண்ணிற்கு குறைவாக சம்பளமளித்தார் என்பதாகும்.\nகோப்ரகாடே எனும் அந்த இராஜ்ய அலுவலர�� மீது கூறப்படும் குற்றம், அவரது தொழில் ரீதியானதல்ல. எனவே, இந்தியா அவருக்கு வக்காலத்து வாங்குவது சரியல்ல.\nஅவர் சரியாக சம்பளம் கொடுத்தாரா இல்லையா என்பதினை மிக எளிதாகத் தீர்மானிக்க முடியும். அதற்கு சட்டம் இருக்கிறது.\nஆனால் இதனை இந்திய‌ நாட்டுப் பிரச்சனையாக சித்தரிப்பதிலிருந்து, இந்தியாவில் ஊறிக்கிடக்கும் ஒரு சமூ நோய் தெளிவாக வெளியுலகிற்கு அடையாளம் காட்டப்படுகிறது. அந்தஸ்தில் இருப்பவர்கள், தங்கள் அதிகாரங்களையும் செல்வாக்கினையும் துஷ்பிரயோகம் செய்பவர்கள் பெரும்பாலான இந்தியர்கள் எனும் உண்மை வெளிப்படுகிறது. கோப்ரகாடேயின் தந்தை உத்தம் கோப்ரகாடேயும் ஒரு செல்வாக்கு மிகுந்தவர். அதற்காக இந்தியாவினைத் தனது சொத்து என நினைத்து இராஜ்ஜிய அலுவலர்கள் பயன்படுத்துகின்றனர். தேவ்யானி கோப்ரகாடே மீதுள்ள தனி நபர் சார்ந்த‌ குற்றச்சாட்டினை நீதிமன்றத்தில் சந்திக்காமல், அதனை அரசியல் மூலமாகவும் இராஜாங்க ரீதியாகவும் தீர்க்க வேண்டும் என வெளிப்படையாகவே கோரிக்கை விடுக்கிறார் அவரது தந்தை உத்தம் கோப்ரகாடே. (அவர் ஆங்கிலத்தில் பயன்படுத்திய வார்த்தைகள்: \"through political and diplomatic means\").\nஇதுபோன்ற தனி நபர் விவகாரங்களே நாட்டு விவகாரங்கள் என்று கருதிக் கருதியே வாழும் ஆளுங்கட்சி எதிர்கட்சி ஆகிய அனைவரும், இந்த விவகாரத்தில் கோப்ரகாடேயிற்கு ஆதரவு.\nஇருப்பினும் அவரை நடத்திய விதத்தில் அமெரிக்கர்கள் நிறவெறியினை கடைபித்திருக்கலாம். ஆனால் அதற்காக தேவியானி கோப்ரகாடே நிரபராதி என்று சொல்வதற்கு ஒன்றும் இல்லை.\nமேலும் என்ன விஷயம் என்றால், இந்தியாதான் முதலில் பணிப்பெண் மீதான‌ கைது வாரண்டினையும் அமெரிக்காவிலிருந்து வெளியேற்றி இந்தியாவிற்கு கொணர்தலுக்கான வேண்டுகோளையும் வைத்தது. இது ஒரு அதிகார துஷ்பிரயோகம்\nகோப்ரகாடேயின் கைதும் இந்தியாவின் கொக்கரிப்பும்\nஈரானின் அறிவியல் வளர்ச்சி: இஸ்லாமிய நாடுகளுக்கு மு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/kashmiri-women-buried-alive-in-snow-20438/", "date_download": "2018-11-13T21:55:57Z", "digest": "sha1:LITWD3WPAYTWCF6SBHMY6ZY7I2MDKWO6", "length": 8206, "nlines": 124, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "காஷ்மீர் பனியில் உயிருடன் புதைந்த பெண்கள்Chennai Today News | Chennai Today News", "raw_content": "\nகாஷ்மீர் பனியில் உயிருடன் புதைந்த பெண்கள்\nசந்திரபாபு நாயுடுவை அடுத்து திமுக தலைவரை சந்திக்கும் அடுத்த பிரபல தலைவர்\nகால் எலும்பு முறிந்த நிலையிலும் வெற்றிக்காக விளையாடிய வீராங்கனை\nகஜா புயல் பாம்பன் கடலூர் இடையே கரையை கடக்கும்: வானிலை ஆய்வு மையம்\nபுயல் ஆபத்து நீங்கியதால் ஜிசாட் 29 : கவுன்ட்டவுன் தொடக்கம்\nவடக்கு காஷ்மீரில் உள்ள பண்டிபுரா மாவட்ட குரேஸ் பகுதியை சேர்ந்த ஷபீகா பானு மற்றும் தில்ஷதா பானு. இவர்களுக்கு முறையே 18 மற்றும் 16 வயதாகிறது. அப்பகுதியில் கடும் பனிப்பொழிவு நிலவிய வேளையில் இந்த இளம்பெண்கள் இருவரும், அருகிலுள்ள கிஷன்கங்கா ஆற்றில் தண்ணீர் எடுக்க சென்றனர்.\nகிஷன்கங்கா ஆற்றில் இவர்கள் தண்ணீர் எடுத்துக்கொண்டிருந்தபோது திடீரென மலையின் மேல் பகுதியில் படிந்திருந்த பனிக்கட்டிகள் சரியத்தொடங்கியது. அந்த பனிச்சரிவில் சிக்கிய அவர்கள் பனியில் புதைந்து பலியாயினர்.\nதண்ணீர் எடுக்க சென்ற இளம்பெண்கள், மாலை வரை வீடு திரும்பாததால், அவர்களை தேட ஆரம்பித்த மீட்பு குழுவினர், தீவிர தேடுதலுக்கு பின்னர் அவர்களில் தில்ஷதா பானுவின் சடலம் மீட்கப்பட்டது, ஷபீகா பானுவின் சடலம் தொடர்ந்து தேடப்பட்டு வருகிறது.\nகடந்த 24 மணி நேரமாக அப்பகுதியில் கடும் பனிப்பொழிவு இருந்து வருவதால், அப்பகுதியில் உள்ளவர்கள் பாதுகாப்பாக இருக்க எச்சரிக்கப்பட்டுள்ளனர்.\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nசந்திரபாபு நாயுடுவை அடுத்து திமுக தலைவரை சந்திக்கும் அடுத்த பிரபல தலைவர்\nகால் எலும்பு முறிந்த நிலையிலும் வெற்றிக்காக விளையாடிய வீராங்கனை\nகஜா புயல் பாம்பன் கடலூர் இடையே கரையை கடக்கும்: வானிலை ஆய்வு மையம்\nபுயல் ஆபத்து நீங்கியதால் ஜிசாட் 29 : கவுன்ட்டவுன் தொடக்கம்\nரஜினியின் ‘2.0’ படத்திற்கு ‘UA’ சான்றிதழ்\nசந்திரபாபு நாயுடுவை அடுத்து திமுக தலைவரை சந்திக்கும் அடுத்த பிரபல தலைவர்\nகால் எலும்பு முறிந்த நிலையிலும் வெற்றிக்காக விளையாடிய வீராங்கனை\nகஜா புயல் பாம்பன் கடலூர் இடையே கரையை கடக்கும்: வானிலை ஆய்வு மையம்\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/special-news/29487-dmdk-13th-birthday.html", "date_download": "2018-11-13T23:07:27Z", "digest": "sha1:E7WN6RF74Z4OA26K72IGK2R5QG2PAPHS", "length": 15263, "nlines": 97, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "13 ஆம் ஆண்டில் தேமுதிக... மீண்டு(ம்) வருமா? | DMDK 13th Birthday", "raw_content": "\nஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணைக்கு உதவும் வகையில் காவல் ஆய்வாளரை நியமிக்க அரசு ஒப்புதல்\nஇலங்கை நாடாளுமன்றம் ஏற்கனவே அறிவித்தபடி நாளை காலை 10 மணிக்கு கூடுகிறது\nஇலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு இடைக்கால தடை விதித்தது இலங்கை உச்சநீதிமன்றம்\nகூவம், அடையாறு ஆற்றை பராமரிப்பு செய்யாத வழக்கில் அரசுக்கு விதித்த ரூ.2 கோடி அபராதத்துக்கு தடை\nவைகை அணையில் இருந்து பாசனத்திற்காக நவ.23ம் தேதி முதல் 24ம் தேதிவரை தண்ணீர் திறக்க முதல்வர் உத்தரவு\nசபரிமலையில் அனைத்து வயது பெண்களை அனுமதிக்கும் வழக்கை மீண்டும் விசாரிக்க உச்சநீதிமன்றம் முடிவு\nநவ.15ம் தேதி பிற்பகல் பாம்பன் - கடலூர் இடையே கஜா புயல் கரையை கடக்கும் - சென்னை வானிலை ஆய்வு மையம்\n13 ஆம் ஆண்டில் தேமுதிக... மீண்டு(ம்) வருமா\nதேசிய முற்போக்கு திராவிட கழகம் தொடங்கப்பட்டு 12 ஆண்டுகள் நிறைவடைந்து, இன்று 13-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது.\nதிரைத்துறையில் தனக்கெனத் தனி முத்திரை பதித்து வந்த விஜயகாந்த், மதுரை மாநகரில் நடந்த பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் தேசிய முற்போக்கு திராவிட கழகம் எனும் தனது கட்சியின் பெயரை அறிவித்த நாள் 2005 ஆம் ஆண்டு செப்டம்பர் 14 ஆம் தேதி. அன்று தொடங்கிய அவரது நேரடி அரசியல் பயணம், பல ஏறுமுகங்களைச் சந்தித்தது.\n2006 ஆம் ஆண்டு நடந்த சட்டப்பேரவை தேர்தலில் 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட்ட தேமுதிக சார்பாக வெற்றி பெற்றவர் விஜயகாந்த் மட்டுமே. பாமகவின் கோட்டை எனக் கருதப்பட்ட விருத்தாசலம் தொகுதியில் வெற்றி பெற்று, முதல் முறையாக சட்டமன்றத்தில் காலடிவைத்தார் விஜயகாந்த். அந்த தேர்தலில் தேமுதிகவுக்குக் கிடைத்த வாக்குகள் சதவிகிதம் 8.4\nபின்னர் நடைபெற்ற திருச்செந்தூர், வந்தவாசி, திருமங்கலம், பென்னாகரம் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் தனித்துப் போட்டியிட்ட தேமுதிக, அனைத்திலும் தோல்வியைச் சந்தித்தாலும், கணிசமான வாக்குகளைப் பெற்றது. அதைத்தொடர்ந்து, 2009 ஆம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலிலும் தனித்தே களமிறங்கியது. அதில் 40 தொகுதிகளிலும் போட்டியிட்டு, அனைத்திலும் தோல்வியடைந்தாலும், அக்கட்சி 10 சதவிகித வாக்குகளைப் பெற்றது. இது பிற கட்சிகளின் வெற்றி தோல்வியைத் தீர்மானிக்கும் வாக்குவிகிதம் என்பதால், அனைவராலும் உற்று நோக்கப்பட்டது தேமுதிக.\nஆரம்பம் முதல் தனித்தே களம் கண்டு வந்த தேமுதிக, முதலில் கூட்டணி அமைத்தது 2011 ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில்தான். அதிமுகவுடன் கைகோர்த்து களமிறங்கிய அக்கட்சி, போட்டியிட்ட 41 தொகுதிகளில் 29 இடங்களில் வெற்றி பெற்றது. மொத்தம் பதிவான வாக்குகளில் 7.9 சதவிகித வாக்குகள் தேமுதிகவுக்குக் கிடைத்தன. கட்சியின் தலைவர் விஜயகாந்த், ரிஷிவந்தியம் தொகுதியில் பாமக வேட்பாளரைத் தோற்கடித்து, சட்டமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவராக அமர்ந்தார். அதன் மூலம் தமிழக அரசியலில் முக்கியமானதொரு கட்சியாக உருவெடுத்தது தேமுதிக.\nபின்னர், அதிமுக தலைமையோடு ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக, 100 நாள்களுக்குள்ளாகவே கூட்டணியிலிருந்து வெளியேறிய அக்கட்சி, 2011 ஆம் ஆண்டு அக்டோபரில் நடந்த உள்ளாட்சித் தேர்தலில் இடதுசாரிகளுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டது. அந்த நேரத்தில் தேமுதிகவிலிருந்து விலகிய 7 எம்எல்ஏக்கள், அதிமுக அரசுக்கு ஆதரவளித்தனர். இதனால் சட்டமன்றத்தில் அக்கட்சியின் உறுப்பினர்கள் எண்ணிக்கை சரிவைச் சந்தித்தது.\n2013 ஆம் ஆண்டு நடந்த மாநிலங்களவையின் ஒரு இடத்துக்கான தேர்தலில், திமுகவை எதிர்த்து போட்டியிட்ட தேமுதிக தோல்வியடைந்தது. அதே ஆண்டு கட்சியின் முக்கிய நிர்வாகியான பண்ருட்டி ராமச்சந்திரன் உள்பட பலர் தேமுதிகவிலிருந்து வெளியேறினர். 2014 ஆம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில் பாரதிய ஜனதா கூட்டணியில் 14 தொகுதிகளில் போட்டியிட்ட தேமுதிக, ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை. அதோடு அதன் வாக்கு சதவிகிதமும் 6.1 குறைந்துபோனது.\nஇறுதியாக 2016 ஆம் ஆண்டு நடந்த தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் மக்கள் நலக்கூட்டணியோடு இணைந்து களம் கண்ட தேமுதிகவும், அதன் கூட்டணி கட்சிகளும் ஒரு தொகுதிகளைக் கூட கைப்பற்ற முடியாமல் படுதோல்வியைச் சந்தித்தன. அதோடு தமிழத்தில் தேமுதிகவின் வாக்கு விகிதம் 2.4 சதவிகிதமாகவும் சரிந்தது. கடும் தோல்வியால் சட்டப்பேரவையில் தற்போது தேமுதிகவுக்கு பிரதிநிதித்துவம் இல்லை.\nதொடக்கத்தில் அதிக வாக்கு வங்கியோடு ஏற்றத்தைச் சந்தித்து வந்த தேமுதிக, தற்போது சரிவில் நிற்கிறது. பீனிக்ஸ் பறவையாக மீண்டு(ம்) வருவோமென்ற நம்பிக்கையோடு, அடுத்து வரு���் உள்ளாட்சித் தேர்தலை சந்திக்க காத்திருக்கிறது தேசிய முற்போக்கு திராவிட கழகம்.\nமருத்துவ மாணவிக்கு உதவ முன்வந்த அரியலூர் மாவட்ட விஜய் ரசிகர் மன்றம்\nபெட்ரோல், டீசல் விலை விவகாரத்தில் அரசு தலையிடாது: அமைச்சர் திட்டவட்டம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n“பாலியல் வன்கொடுமைக்கு தூக்கு தண்டனை வேண்டும்”- விஜயகாந்த்\n“பெண்கள் நெருப்பாக இருந்தால் மீ டூ எப்படி வரும்” - பிரேமலதா விஜயகாந்த்\nதேமுதிக பொருளாளராக பிரேமலதா தேர்வு\nவிஜயகாந்த் வீட்டில் 2 பசுமாடுகள் திருட்டு - காவல்துறை விசாரணை\nபேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்யுங்கள் - விஜயகாந்த்\nமருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினார் விஜயகாந்த்\nஐசியு-வில் இருந்து வார்டுக்கு வந்தார் விஜயகாந்த்\n“சிங்கம்போல கேப்டன் வீட்ல இருக்கார்”- மகன் விஜய் பிரபாகரன்\nவிஜயகாந்த் பற்றிய வதந்திகளை நம்பவேண்டாம்: தேமுதிக\nபத்து கி.மீ வேகத்தில் நகரும் ‘கஜா’ புயல்\n‘2.0’ படத்திற்கு யு/ஏ சான்றிதழ்\nரஜினி சொன்னது தெளிவான பதில் - தமிழிசை விளக்கம்\nநோக்கியா 8.1 நவ.28 வெளியீடு - விலை மற்றும் சிறப்பம்சங்கள்\nதமிழக அரசுக்கு விதித்த 2 கோடி அபராதத்திற்கு தடை\nரஜினி எல்லாவற்றையும் தெரிந்திருக்க வேண்டுமா \nஇந்தியாவின் பெருமையா ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் \nவானிலை அறிவிப்புகளை கிண்டல் செய்யாதீர்கள்\nஇந்தாண்டு சபரிமலைக்கு செல்ல திட்டமிடும் பக்தர்களா நீங்கள் \nகற்பகம் முதல் எதிர் நீச்சல் வரை மறக்க முடியுமா 'வாலிபக்' கவிஞரை\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nமருத்துவ மாணவிக்கு உதவ முன்வந்த அரியலூர் மாவட்ட விஜய் ரசிகர் மன்றம்\nபெட்ரோல், டீசல் விலை விவகாரத்தில் அரசு தலையிடாது: அமைச்சர் திட்டவட்டம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tutyonline.net/view/31_153684/20180212170023.html", "date_download": "2018-11-13T22:53:13Z", "digest": "sha1:Q6SMURZDGY26I4U7WS56UEG4UCHAQP32", "length": 7288, "nlines": 66, "source_domain": "www.tutyonline.net", "title": "வாகனம் மோதி பெண் லேப் டெக்னீஷியன் உயிரிழப்பு", "raw_content": "வாகனம் மோதி பெண் லேப் டெக்னீஷியன் உயிரிழப்பு\nபுதன் 14, நவம்பர் 2018\n» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)\nவாகனம் மோதி பெண் லேப் டெக்னீஷியன் உயிரிழப்பு\nகோவில்பட்டி அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி பெண் லேப் டெக்னீஷியன் பரித��பமாக உயிரிழந்தார்.\nதூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியையடுத்த சத்திரப்பட்டி கீழக் காலனியைச் சேர்ந்தவர் தங்கராஜ். வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவரது மகள், சுகந்தி (23), கோவில்பட்டியில் உள்ள தனியார் ஸ்கேன் சென்டரில் லேப் டெக்னீஷியனாக வேலை பார்த்து வந்தார். இவர் நேற்றிரவு பணி முடிந்து கோவில்பட்டியில் இருந்து பேருந்தில் சத்திரப்பட்டிக்குச் சென்றார்.\nசத்திரப்பட்டி விலக்கு அருகே பேருந்திலிருந்து இறங்கிய இவர், சாலையைக் கடக்க முயலும் போது அடையாளம் தெரியாத வாகனம் சுகந்தி மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார். தகவல் தெரிந்தவுடன் சம்பவ இடத்திற்கு சென்ற நாலாட்டின்புத்தூர் போலீசார் சடலத்தை கைப்பற்றி கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nதிருச்செந்தூர் முருகன் கோயிலில் சூரசம்ஹாரம் : லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம்\nகுறு, சிறு தொழில் நிறுவனங்கள் புத்தாக்க பற்றுச்சீட்டு திட்டத்தில் பயன்பெற விண்ணப்பிக்கலாம்\nபராமரிப்பின்றி இருக்கும் குரூஸ் பர்னாந்து சிலை : சீரமைக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை\nதூய மரியன்னை கல்லூரி பேராசிரியைக்கு ஆராய்ச்சி சிறப்பு விருது\nமதுபோதையில் தகராறு: நண்பரை வெட்டிய வாலிபர் கைது\nதிருச்செந்தூர் கோயிலில் இன்று மாலை சூரசம்ஹாரம்: லட்சக்கணக்கான பக்தர்கள் குவிகின்றனர்\nஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க வேண்டும் : தளவாய்புரம் பகுதி மக்கள் கோரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/22028/amp", "date_download": "2018-11-13T23:16:35Z", "digest": "sha1:RQ3MJT47XKJO4IKD72K5ZPQMX7V6JCTJ", "length": 6536, "nlines": 86, "source_domain": "m.dinakaran.com", "title": "மன்னார்குடி ராஜகோபாலசுவாமி கோயிலில் பவித்திர உற்சவ வைபவம் | Dinakaran", "raw_content": "\nமன்னார்குடி ராஜகோபாலசுவாமி கோயிலில் பவித்திர உற்சவ வைபவம்\nமன்னார்குடி: மன்னார்குடியில் உள்ள பிரசித்தி பெற்ற வைணவ தலமான ராஜகோபால சுவாமி கோயிலில் பவித்திர உற்சவம் நடைபெற்று வருகிறது.\nகோயில்களின் பூஜைகளில் நிகழும் தவறுகளை நிவர்த்தி செய்ய பவித்ரோட்சவம் நடத்தப் படுவது வழக்கம். இந்த உற்சவம் ராஜகோபாலசாமி கோயிலில் நடைபெற்று வருகிறது. வருடம் முழுவதும் செய்யப்படும் அனைத்து பூஜைகளும் 10 தினங்களில் செய்யப்பட்டு வருகிறது. யாக சாலையில் புனித நீர் கடங்களில் வைக்கப்பட்டு பூஜை செய்து மூலவர் பெருமாளுக்கு அபிஷேகம் செய்யப்படுகிறது. மாலையில் ராஜகோபாலசுவாமி பவித்ர மாலை அணிந்து கோயிலை தினம்தோறும் வலம் வருகிறார். கடந்த 22ம் தேதி துவங்கிய இந்த உற்சவம் வரும் 31ம் தேதி தீர்த்தவாரியுடன் நிறைவடைகிறது. இதில் தினம்தோறும் ஏராளமான பக்தர்கள் பங்கேற்கின்றனர்.\nதிருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சூரசம்ஹாரம் : லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம்\nஸ்ரீகாளஹஸ்தி கோயிலில் கார்த்திகை சோமவாரம் : பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம்\nதிருப்பதி கபிலேஸ்வரர் கோயிலில் கார்த்திகை சோமவாரத்தையொட்டி பக்தர்கள் திரண்டனர்\nபள்ளிகொண்டா உத்திர ரங்கநாதர் கோயிலில் மனவாளமாமுனியின் நட்சத்திரத்தையொட்டி சுவாமி வீதி உலா\nகழுகாசலமூர்த்தி கோயிலில் சஷ்டி விழா : கழுகுமலையில் தாரகாசூரன் சம்ஹாரம்\nகுமரி முருகன் கோயில்களில் இன்று சூரசம்ஹாரம்\nவயலூர் முருகன் கோயிலில் இன்று சூரசம்ஹாரம்\nகனக துர்க்கா தேவி சரணம்...\nகுழந்தைப் பேறு கிடைக்க சங்கர நாராயண சுவாமி வழிபாடு\nவாழ்வில் செல்வம் செழிக்க குபேர தரிசனம்\nஇந்த வாரம் என்ன விசேஷம்\nபலன் தரும் ஸ்லோகம் : (ஜுரத்தைப் போக்கும் ஸ்லோகம்...)\nநோய்களை தீர்க்கும் ஆற்றல் கொண்ட நடனேஸ்வரர்\nமழலை வரமருளும் பத்மநாப பெருமாள்\nகண்ணனைக் காணாத கண்ணும் கண்ணா\nஆனந்தம் முதல் பேரானந்தம் வரை\nசிகப்பு, வெள்ளை காராமணி சுண்டல்\nதவறான குற்றச்சாட்டு மிகவும் தீமையானது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nadappu.com/10-th-std12th-exam-result-new-way-indroduce/", "date_download": "2018-11-13T23:11:14Z", "digest": "sha1:XNMY74WN2C7AQAXMYPEBO6TBADOC6MOM", "length": 26569, "nlines": 158, "source_domain": "nadappu.com", "title": "10-ம் வகுப்பு, பிளஸ்டூ தேர்வு முடிவு: புதிய முறை அறிமுகம்", "raw_content": "\nவல… வல… வலே… வலே..\nவல… வல… வலே… வலே..\nசென்னையில் மு.க.ஸ்டாலினுடன் சீதாராம் யெச்சூரி சந்திப்பு..\nதிருச்செந்தூரில் சூரசம்ஹாரம் : லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு..\nஇலங்கை நாடாளுமன்றம் நாளை கூடுகிறது: சபாநாயகர் கரு.ஜெயசூர்யா..\nஇலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு இடைக்காலத் தடை: உச்ச நீதிமன்றம் அதிரடிஉத்தரவு\nவைகை அணையில் இருந்து பாசனத்திற்கு நீர் திறக்க முதல்வர் பழனிசாமி உத்தரவு\nசபரிமலைக்கு பெண்கள் செல்ல இடைக்கால தடையில்லை : உச்சநீதிமன்றம்..\nகஜா புயல் : நவ., 16ம் தேதி தமிழகத்திற்கு விடுக்கப்பட்ட ரெட் அலர்ட் வாபஸ்..\nகஜா புயல் நகரும் வேகம் மணிக்கு 4 கிலோ மீட்டராக குறைந்தது : இந்திய வானிலை மையம்..\nதிருவண்ணாமலை கார்த்திகை தீப திருவிழா : நவ. 14ம் தேதி கொடியேற்றம்..\nகஜா புயல் : கடலூர்-பாம்பன் இடையே நாளை மறுநாள் கரையைக் கடக்கும்..\n10-ம் வகுப்பு, பிளஸ்டூ தேர்வு முடிவு: புதிய முறை அறிமுகம்\n10-ம் வகுப்பு பொதுத் தேர்வு, பிளஸ்டூ தேர்வு முடிவுகளை வெளியிடுவதில் புதிய முறையை பள்ளிக்கல்வித்துறை அறிமுகப்படுத்த உள்ளது.\n10, 12ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய மாணவர்களின் தேர்வு முடிவுகளைபுதிய முறையில் பள்ளிகளுக்கான இமெயிலில் நேரடியாக அரசுத் தேர்வுத்துறை இந்த ஆண்டு வெளியிடுகிறது.\nதமிழகத்தில் மாநிலப் பாடத்திட்டத்தில் பயிலும் மாணவர்களுக்கான பொதுத் தேர்வுகளை அரசுத் தேர்வுத்துறை நடத்தி வருகிறது. தமிழக அரசுத் தேர்வுத்துறை 1972-ம் ஆண்டு பள்ளிக்கல்வித்துறையில் இருந்து பிரிக்கப்பட்டு, அரசுத் தேர்வுகள் ஆணையரகம் என உருவாக்கப்பட்டது. 11 ம் வகுப்பு வரை பயின்ற மாணவர்களுக்கான தேர்வினை நடத்தித் தேர்வு முடிவினை வெளியிட்டனர்.\nஅப்போது தேர்வு முடிவுகள் வெளியிடும் போது அதனை செய்தித்தாள்களில் தேர்வர்களின் பதிவு எண்களை பிரசுரம் செய்வர். தேர்வு எழுதியவர்கள் தங்களின் தேர்வு முடிவினை அறிவதற்காகவும், பெற்றோர்கள் தங்களின் குழந்தைகளின் தேர்வு முடிவினை அறியவும் ஆவலுடன் செய்தித்தாள்களை வாங்கித் தேர்வு பதிவு எண்களைப் பார்த்து அறிந்து கொள்வர். 11 ம் வகுப்பு வரை பயின்ற மாணவர்கள் அதன்பின்னர் பியுசி படிப்பைக் கல்லூரியில் சேர்ந்து படிக்க வேண்டும்.\nஇந்த முறை 1978-ம் ஆண்டில் மாற்றப்பட்டு, 10 ம் வகுப்பு, 12ம் வகுப்பு எனப் பிரித்தனர். அது வரை 11 ம் வகுப்பு வரை நடைபெற்ற தேர்வானது, 10-ம் வகுப்பிற்கு(எஸ்.எஸ்.எல்.சி) ஒரு பொதுத் தேர்வும், 12 ம் வகுப்பிற்கு(பிளஸ்-2) ஒரு பொதுத் தேர்வும் நடத்தப்பட்டது.\nதேர்வு முடிவுகள் வெளியான இரு தினங்களுக்குள் மாணவர்கள் தேர்வு எழுதிய பள்ளிகளுக்கு அவர்களின் மதிப்பெண் சான்றிதழ்கள் மற்றும் அட்டவணைப்படுத்தப்பட்ட மதிப்பெண் பதிவேடு அனுப்பப்பட்டன. மாணவர்கள் மதிப்பெண் பதிவேட்டில் கையெழுத்திட்டு, தங்களின் மதிப்பெண் சான்றிதழ்களை பெற்றுக் கொள்ளலாம். மதிப்பெண் சான்றிதழில் மாணவரும், பெற்றோர் அல்லது பாதுகாவலரும் கையெழுத்திட வேண்டும்.\nஇந்த முறையில் தொடர்ந்து 1998 ம் ஆண்டு வரை தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது. ஆனால் 1999 ம் ஆண்டு மார்ச், ஏப்ரல் மாதம் நடைபெற்ற 10,12ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய மாணவர்களின் தேர்வு முடிவுகள் வெளியிடும் போது புதிய முறையாக அட்டவணைப்படுத்தப்பட்ட மதிப்பெண் பட்டியல் அளிக்கப்பட்டது. இதன் மூலம் மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் வெளியிடும் அன்றே மாணவர்கள் தங்கள் தேர்வு எழுதிய தேர்வு மையத்திலோ அல்லது பள்ளியிலோ தங்களின் பாடவாரியான மதிப்பெண்களை அறிந்து கொள்ள முடிந்தன.\nஅப்போதும் தொடர்ந்து தேர்வு முடிவுகள் செய்தித்தாள்களுக்கு பதிவு எண்களை வெளியிட அளிக்கப்பட்டு வந்தன. ஆனால் 2002-ம் ஆண்டு செய்தித்தாள்களுக்கு பதிவு எண்களை வெளியிடுவதற்கு சிடி அளிக்கப்பட்டு வந்த முறை நிறுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து 2003-ம் ஆண்டு முதல் அரசுத் தேர்வுத்துறையின் தேர்வு முடிவுகளை வெளியிட விரும்பும் இணையதளத்தினை நடத்தும் நிறுவனங்கள் பணம் செலுத்தித் தேர்வு முடிவுகளைப் பெற்று வெளியிடும் முறை அறிமுகம் செய்யப்பட்டது.\nஇந்த முறையின் மூலம் மாணவர்கள் தங்களின் தேர்வு முடிவுகளை இணையதளங்களின் மூலம் உடனடியாக அறிந்தனர். ஆனால் 2013-ம் ஆண்டு முதல் தனியார் நிறுவனங்கள் இணையதளம் மூலம் தேர்வு முடிவினை வெளியிடுவதற்கு வழங்கப்பட்டு வந்த சி.டி.கள் நிறுத்தப்பட்டன. அதன் பின்னர் 2014-ம் ஆண்டு முதல் அரசுத் தேர்வுத்துறையின் அதிகாரப்பூர்வமான இணையதளத்தில் மட்டும் வெளியிடப்பட்டு வருகிறது.\nஇந்நிலையில் 10,12ம் வகுப்புத் தே��்வு எழுதிய மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த மதிப்பெண் சான்றிதழுக்கு பதிலாகத் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த மதிப்பெண் சான்றிதழ் தேர்வு முடிவு வெளியிடப்பட்ட நாட்களில் இருந்து 90 நாட்கள் செல்லும் வகையில் அரசு அறிவித்தது. இதன் மூலம் 10,12-ம் வகுப்புத் தேர்வில் ஒரு சில பாடத்தில் தோல்வி அடைந்து, சிறப்புத் துணைத் தேர்வு எழுதி தேர்ச்சி பெறும் மாணவர்களின் மதிப்பெண்களும் மதிப்பெண் பட்டியலில் இடம் பெற்றது.\nகடந்த 2017ம் ஆண்டு முதல்முறையாக 10,12-ம் வகுப்புத் தேர்வு எழுதிய மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் எஸ்.எம்.எஸ்.மூலம் வெளியிடப்பட்டன. மேலும் மாநில, மாவட்ட அளவில் முதல் 3 இடங்களைப் பிடிக்கும் மாணவர்களின் பெயர் விபரம், மாவட்ட அளவில் முதல் 3 இடங்களைப் பிடிக்கும் மாணவர்களின் விபரம், பாடவாரியாக முதல் 3 இடங்களைப் பிடிக்கும் மாணவர்களின் விபரம் தரவரிசை (ரேங்க்) அளிக்கும் முறை ஒழிக்கப்பட்டது.\nஇந்நிலையில் இதில் அடுத்தக்கட்ட முன்னேற்றமாக இந்த ஆண்டு பள்ளி மாணவர்களின் தேர்வு முடிவுகளை மாணவர்கள் பதிவு செய்த செல்போன் எண்ணுக்கு எஸ்.எம்.எஸ்.மூலமும், பள்ளியின் இ-மெயில் முகவரிக்கு நேரடியாக அட்டவணைப்படுத்தப்பட்ட மதிப்பெண் பட்டியலை அனுப்பவும் திட்டமிடப்பட்டுள்ளது.\nதமிழகம் மற்றும் புதுச்சேரியில் மாநிலப் பாடத்திட்டத்தில் படிக்கும் மாணவர்களுக்கான 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வுகள் மார்ச் 1-ம் தேதி முதல் ஏப்ரல் 6-ம் தேதி வரை நடைபெற்றது. இந்த முடிவுகள் வரும் 16-ம் தேதி வெளியிடப்படுகிறது. 11-ம் வகுப்பில் பயிலும் மாணவர்களுக்கான பொதுத் தேர்வுகள் மார்ச் 7-ம் தேதி துவங்கி ஏப்ரல் 16-ம் தேதி முடிவடைந்தது. இதன் தேர்வு முடிவுகள் மே 30-ம் தேதி வெளியிடப்படுகிறது.\n10-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு மார்ச்16-ம் தேதி துவங்கி ஏப்ரல் 20-ம் தேதி முடிவடைந்தது. இதன் மே 23-ம் தேதி வெளியிடப்படுகிறது. அரசுத் தேர்வுத்துறை இயக்கத்தின் அனைத்துச் செயல்பாடுகளும் ஆன்லைன் முறையில் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் தேர்வு முடிவுகள் முன்கூட்டியே எந்தப் பள்ளியும் அறிந்து கொள்வதை தடுக்கும் வகையில் இந்த ஆண்டு முதல் ஆன்லைன் மூலம் அட்டவணைப்படுத்தப்பட்ட மதிப்பெண்கள் அடங்கிய பட்டியலை பள்ளி���ளுக்கு அனுப்பும் புதிய முறையை அரசுத் தேர்வுத்துறை இயக்ககம் அறிமுகம் செய்துள்ளது.\nஇது குறித்து பள்ளிக்கல்வித்துறை செயலாளர் ஏற்கனவே வெளியிட்ட அரசாணையில், மார்ச் 2018 முதல் 11,12,10-ம் வகுப்பு பொதுத் தேர்வுகளின் தேர்வு முடிவுகள் அடங்கிய அட்டவணைப்படுத்தப்பட்ட மதிப்பெண் பட்டியல் ஆன்லைன் மூலமாக அனைத்து பள்ளிகளும் பதிவிறக்கம் செய்துக் கொள்ள வழிவகை செய்வதற்கு அரசுத் தேர்வுத்துறைக்கு அனுமதி அளிக்கப்படுகிறது என தெரிவித்திருந்தார்.\nஇதனைத் தொடர்ந்து இந்த ஆண்டு அதற்கான பணிகளை அரசுத் தேர்வுத்துறை மேற்கொண்டு வருகிறது. வரும் 16 ந் தேதி காலையில் பள்ளிகளுக்கு அட்டவணைப்படுத்தப்பட்ட மதிப்பெண் பட்டியல் ஆன்லைன் மூலம் அனுப்பப்படுகிறது. அரசுத் தேர்வுத்துறையின் இணையதளத்தில் தேர்வு முடிவுகளின் விவரங்கள் வெளியிடப்படுகிறது என அரசுத் தேர்வுத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.\n10-ம் வகுப்பு பிளஸ்டூ தேர்வு\nPrevious Postதென்னிந்திய நதிகளை இணைத்து விட்ட மறுநாளே நான் கண்மூடினாலும் கவலைப்படமாட்டோன் : நடிகர் ரஜினிகாந்த்.. Next Postப.சிதம்பரத்தை சரியாக பயன்படுத்துமா காங்கிரஸ்\n10-ம் வகுப்பு மாணவர்களுக்கு புதிய மதிப்பெண் திட்டத்தை நடைமுறைப்படுத்த சிபிஎஸ்இ முடிவு…\nஎந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான்- 3 : என். விஜயா, குழந்தை வளர்ப்பு ஆலோசகர்\nஎந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் – 2 : என். விஜயா, குழந்தை வளர்ப்பு ஆலோசகர்\nஎந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் – 1: என். விஜயா, குழந்தை வளர்ப்பு ஆலோசகர்\nதமிழகத்தில் பாஜக வளர்கிறதா… சிரிப்புத்தான் வருகிறது: ஸ்டாலின் (தி இந்துவில் வெளியான ஆங்கிலப் பேட்டியின் தமிழாக்கம்)\nசுவிட்சர்லாந்திலேயே அப்படி என்றால் இந்தியாவில் என்னதான் நடக்காது\nஅண்ணா புரிந்த அரசியல் சாகசம்: மேனா.உலகநாதன் (இந்து தமிழ் திசையில் வெளிவந்ததன் முழு வடிவம்)\nதிமுகவுக்கு அண்ணா விதை போட்ட வீடு…\nதிருச்செந்தூரில் சூரசம்ஹாரம் : லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு..\nதிருவண்ணாமலை கார்த்திகை தீப திருவிழா : நவ. 14ம் தேதி கொடியேற்றம்..\nதிருச்செந்துார் சுப்பிரமணிய சாமி கோயிலில் இன்று சூரசம்காரம்…\nசிங்கப்பூர் தெண்டாயுதபாணி கோயிலில் கந்த சஷ்டி 3-ம் நாள் திருவிழா..\nகருப்பு குல்லா நரேந்திர மோடி.. (தீக்கதிரில் வெளியான சுபாஷினி அலியின் சிறப்புக் கட்டுரை)\nநாம் எதையாவது கண்டுபிடித்திருக்கிறோமா: ஆயுதபூஜை குறித்து அண்ணா\nஎம்.ஜி.ஆரைத் தெரியாது என்று அவரிடமே சொன்ன போலீஸ் காரர்: வெங்கடேசன் கிருஷ்ணராஜ் எம்ஜிஆர்\n34 ஆண்டுகளுக்கு முன் இதே நாளில் அப்போலாவில் எம்.ஜி.ஆர் – ஒரு ப்ளாஷ்பேக்: கட்டிங் கண்ணையா\n‘நாம் நினைக்கும் அளவு புற்றுநோய் பெரிய உயிர்கொல்லி அல்ல’..\nஒபிசிட்டி… உடனிருந்து கொல்லும் நண்பன்: கி.கோபிநாத்\nரீஃபைண்டு ஆயில்: நல்ல எண்ணெயா நொல்ல எண்ணெயா\nதாய்ப்பால் எனும் திரவத் தங்கம்: கி.கோபிநாத்\nவல... வல... வலே... வலே..\n: ரஜினியின் பதிலைப் பார்த்து கொதிக்கும் ஊடக இளைஞர்கள்\n7 தமிழர் விடுதலையை வலியுறுத்தி தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர் மிதிவண்டி பேரணி\nஉள்கட்சித் தேர்தலுக்கும் தயாராகிறது திமுக…\nமண்ணை மலடாக்கும் ஆர்எஸ்பதி மரங்கள்: வலுக்கும் எதிர்ப்புக் குரல்…\nசென்னையும் அதன் தமிழும்: நவ-17 முழுநாள் கருத்தரங்கு\n“எனதருமைத் தோழியே..“ : (சிறுகதை) ராஜஇந்திரன் அழகப்பன்\nபால் இயல் : வானம்பாடி கனவுதாசன்\nசென்னையில் மு.க.ஸ்டாலினுடன் சீதாராம் யெச்சூரி சந்திப்பு.. https://t.co/Vu3H5G3GZe\nதிருச்செந்தூரில் சூரசம்ஹாரம் : லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு.. https://t.co/D9t8LOIO9f\nஇலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு இடைக்காலத் தடை: உச்ச நீதிமன்றம் அதிரடிஉத்தரவு https://t.co/EIKEMxs0J7\nசபரிமலைக்கு பெண்கள் செல்ல இடைக்கால தடையில்லை : உச்சநீதிமன்றம்.. https://t.co/LQHqwQbGng\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/classroom/2013/06/what-are-the-different-types-provident-fund-001063.html", "date_download": "2018-11-13T22:07:08Z", "digest": "sha1:36FPKA4ZN3TYCJXURIMJALNN22EZQ2AF", "length": 19342, "nlines": 181, "source_domain": "tamil.goodreturns.in", "title": "பிராவிடண்ட் ஃபண்ட் திட்டத்தின் வகைகள்!! | What are the different types of provident fund? - Tamil Goodreturns", "raw_content": "\n» பிராவிடண்ட் ஃபண்ட் திட்டத்தின் வகைகள்\nபிராவிடண்ட் ஃபண்ட் திட்டத்தின் வகைகள்\nமோடியின் அடுத்த அதிரடி.. ரூ. 1 லட்சம் கோடி முதலீட்டில் ஒரு கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு.\nபிஎப் வாங்குவோருக்கும் ஜாக்பாட்.. அதிக வட்டி வருமானத்தை பெற சூப்பரான சான்ஸ்..\nஉங்கள் பிஎப் பேலன்ஸ் விவரங்களைத் தமிழில் பெறுவது எப்படி..\nரூ.10 லட்சத்திற்கும் அதிகமாக பிஎப் பணத்தினை திரும்ப பெற ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்\nவிரைவில் ஊழியர்கள் வருங்கால வைப்பு நிதி ஊதிய உச்ச நிலை 21,000 ��க உயர்த்த வாய்ப்பு\nஇனி பிஎப் கணக்கை ஒவ்வொரு நிறுவனத்திற்கு மாற்றவேண்டிய அவசியம் இல்லை.. எல்லாமே ஆட்டோமேடிக்..\nயுஏஎன் உடன் ஆதார்-ஐ இணைக்க புதிய வசதி..\nபிராவிடண்ட் ஃபண்ட் பல்வேறு வகைப்படும். இதை பணியிடத்துக்கு ஏற்றவாறு இவற்றில் ஒன்றை தேர்வு செய்து தவணைக் கட்டணம் செலுத்தி வரலாம். சந்தாதாரரின் விதிமுறைகள் மற்றும் இது தொடர்பான இதர தகவல்கள், நிறுவனத்தைப் பொறுத்து வேறுபடக்கூடும். பிராவிடண்ட் ஃபண்டின் வெவ்வேறு வகைகளுள் சில பின்வருமாறு விளக்கப்பட்டுள்ளன.\nஅரசு பிராவிடண்ட் ஃபண்ட்கள்(Statutory provident funds )\nஅரசாங்க நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள் போன்றவற்றிற்கு பொருத்தமானவை. எனவே, மேற்கூறிய நிறுவனங்களில் பணியாற்றுபவர்கள் இவற்றில் சேரக்கூடிய தகுதி படைத்தவராவர்.\nஅங்கீகரிக்கப்பட்ட பிராவிடண்ட் ஃபண்ட்(Recognised provident fund )\nபெரும்பாலான தனிநபர்கள் இவ்வகை பிராவிடண்ட் ஃபண்ட்களின் கீழ் பயனடைந்து வருகின்றனர். சுமார் 20 அல்லது அதற்கு மேற்பட்ட ஊழியர்களை உடைய நிறுவனத்துக்கே இவ்வகை ஃபண்ட் பொருந்தும். அனைத்து அங்கீகரிக்கப்பட்ட பிராவிடண்ட் ஃபண்ட் திட்டங்களும் வருமான வரி ஆணையரால் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளனவா என்பதை உறுதி செய்து கொள்வது மிகவும் முக்கியம்.\nஅங்கீகரிக்கப்படாத பிராவிடண்ட் ஃபண்ட்(Unrecognised Provident Fund )\nஇத்திட்டத்தில் ஒரு ஸ்தாபனத்தின் நிறுவனர் மற்றும் ஊழியர்கள் ஒன்றாகச் சேர்ந்து பிராவிடண்ட் ஃபண்டை துவங்குகின்றனர். எனினும், இவை வருமான வரி ஆணையரால் அங்கீகரிக்கப்படுவதில்லை; அதனால், இவற்றிற்கான வரி விதிப்பு, ஆர்பிஎஃப்களுடன் ஒப்பிடுகையில், வித்தியாசமான முறையில் கையாளப்படுகிறது.\nபொது பிராவிடண்ட் ஃபண்ட்(Public Provident Fund)\nஇத்திட்டத்தில், தனிநபர்கள் தபால் நிலையத்திலோ அல்லது ஐசிஐசிஐ வங்கி மற்றும் ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா போன்ற வங்கிகளிலோ ஒரு அக்கவுண்ட்டை தொடங்கி, ஒரு வருட காலத்தில் சுமார் 70,000 ரூபாயை மிகாத ஒரு தொகையை செலுத்த அனுமதிக்கப்படுகின்றனர். பிபிஎஃப் திட்டம், பணி ஓய்வு பெற்ற பின் எவ்வித பென்ஷன் திட்டத்தின் கீழும் பயன் பெற இயலாதவர்களுக்கு வரப்பிரசாதமாக விளங்கும் ஒரு சிறந்த பணி ஓய்வுத் திட்டமாகும். பிபிஎஃப், 80சி பிரிவின் கீழ் வரிப்பயன் அளிக்கிறது. இத்திட்டத்திலிருந்து பெறக்கூடிய வட்டித்தொகைக்கும் வரி விலக்கு அளிக்கப்படுகிறது. அரசாங்கக் கட்டுப்பாட்டின் கீழ் மிகப் பிரபலமான ஒன்றாக விளங்கும் இத்திட்டம், சுமார் 15 வருட கால வரையறையுடன், குறிப்பிட்ட சில லாக்-இன் விதிமுறைகளுக்கு இணங்கி செயல்பட்டு வருகிறது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nடேட்டிங் சேவை அறிமுகம்.. பேஸ்புக் அதிரடி..\n31 NBFC நிறுவனங்களின் உரிமம் ரத்து.. ரிசர்வ் வங்கி திடீர் நடவடிக்கை..\nவெறும் 5% சம்பள உயர்வு.. அதிர்ச்சியில் இன்போசிஸ் ஊழியர்கள்..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://www.penniyam.com/2010/10/blog-post_21.html", "date_download": "2018-11-13T22:25:41Z", "digest": "sha1:E4G4NH7I7WZB2Z7YFWGEPBFESWAFLXCD", "length": 20067, "nlines": 253, "source_domain": "www.penniyam.com", "title": "பெண்ணியம்: திருச்சி கல்லூரி முதல்வர் \"மேலும் பல கன்னியாஸ்திரிகளுக்கு செக்ஸ் தொந்தரவு கொடுத்தார்'' இளம் கன்னியாஸ்திரி ஐகோர்ட்டில் மனு", "raw_content": "\nதிருச்சி கல்லூரி முதல்வர் \"மேலும் பல கன்னியாஸ்திரிகளுக்கு செக்ஸ் தொந்தரவு கொடுத்தார்'' இளம் கன்னியாஸ்திரி ஐகோர்ட்டில் மனு\nதிருச்சியில் உள்ள பிரபல கல்லூரி முதல்வர், மேலும் பல கன்னியாஸ்திரிகளுக்கு செக்ஸ் தொந்தரவு கொடுத்ததாக, இளம் கன்னியாஸ்திரி பிளாரன்ஸ்மேரி மதுரை ஐகோர்ட்டு கிளையில் மனு தாக்கல் செய்துள்ளார்.\nஅரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே உள்ள தஞ்சாவூரான் சாவடியைச் சேர்ந்தவர் மலையப்பன். இவருடைய மகள் பிளாரன்ஸ்மேரி (வயது 31), கன்னியாஸ்திரி. திருச்சியில் உள்ள ஒரு பிரபல கல்லூரி முதல்வர் பாதிரியார் ராஜரத்தினம், தன்னை மிரட்டி கற்பழித்து விட்டதாக பிளாரன்ஸ்மேரி கோட்டை அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். அந்த புகாரின் அடிப்படையில் போலீசார், பாதியார் ராஜரத்தினம் மீது வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வருகின்றனர்.\nஇந்த நிலையில் ராஜரத்தினம், முன்ஜாமீன் கேட்டு மதுரை ஐகோர்ட்டு கிளையில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு ஏற்கனவே விசாரணைக்கு வந்த போது, கற்பழிப்பு புகார் கூறிய பிளார��்ஸ்மேரியையும் இந்த வழக்கில் சேர்த்து விசாரிக்க வேண்டும் என்று அவரது தரப்பில் வக்கீல் சங்கர்கணேஷ் கேட்டுக்கொண்டார்.\nஇதற்கு ஒப்புதல் அளித்த நீதிபதி, புகார்தாரரான பிளாரன்ஸ்மேரி தனது தரப்பு விளக்கத்தை மனுவாக தாக்கல் செய்ய உத்தரவிட்டார். இந்த நிலையில் நேற்று அந்த மனு நீதிபதி ஜி.ராஜசூர்யா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. பிளாரன்ஸ்மேரி தனது தரப்பு விளக்கத்தை மனுவாக தாக்கல் செய்தார். அந்த மனுவில் கூறி இருப்பதாவது:-\nகடந்த 2006-ம் ஆண்டில் இருந்து பாதிரியார் ராஜரத்தினம், குளிர்பானத்தில் மயக்கமருந்து கொடுத்து என்னை கற்பழித்தார். இதுகுறித்து கேட்ட என்னை, உல்லாசமாக இருந்ததை புகைப்படம் எடுத்து வைத்து இருப்பதாக கூறி மிரட்டினார். இதுகுறித்து வெளியே சொன்னால், கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றும் மிரட்டினார்.\nபலமுறை மிரட்டி ராஜரத்தினம் உடல் உறவு வைத்துக்கொண்டதில், 2008-ம் ஆண்டு நான் கர்ப்பம் அடைந்தேன். அதன்பின்பு திருச்சியில் உள்ள பிரபல ஆஸ்பத்திரியில் எனது கர்ப்பத்தை கலைத்தேன். நான் என்னை விட்டுவிடும்படி பல முறை ராஜரத்தினத்திடம் கேட்டேன். அதற்கு மறுத்த ராஜரத்தினம், மனிதாபிமானமற்ற முறையில் நடந்து கொண்டார்.\nஇந்த நிலையில் கன்னியாஸ்திரி சபையின் தலைவரான சேவியர் மரியதங்கம், எந்தவித விசாரணையும் நடத்தாமல் என்னை கன்னியாஸ்திரி பணியில் இருந்து சஸ்பெண்டு செய்தார். மிக கடுமையான குற்றமான, செக்ஸ் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ள பாதிரியார் ராஜரத்தினம் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அவர் தொடர்ந்து சபையில் பணியாற்றி வருகிறார்.\nமருத்துவ பரிசோதனை செய்ய வேண்டும்\nஅவர் கன்னியாஸ்திரி சபையில் பணியாற்றி வரும் மேலும் சில கன்னியாஸ்திரிகளுக்கு செக்ஸ் தொந்தரவு கொடுத்துள்ளார். எனவே பாதிரியார் ராஜரத்தினம் மீதான புகாரை, மிக தீவிரமாக விசாரிக்க வேண்டியது அவசியமாகிறது. ராஜரத்தினத்தை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும். அவர் தாக்கல் செய்துள்ள முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்.\nஇவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.\nபிளாரன்ஸ்மேரி தரப்பில் ஆஜரான வக்கீல் சங்கர்கணேஷ், \"புகார்தாரரை கட்டாயப்படுத்தி கடிதம் பெற்று அவரை சஸ்பெண்டு செய்துள்ளனர். அந்த கடிதத்தில் கூட புகார்தாரர், பாதிரியாரின் செயல் தனக்கு பிடிக்கவில்லை என்றும், ஆனால் பாதிரியார் தன்னிடம் தகாத முறையில் நடந்து கொள்ள விரும்பினார் என்றும் கூறி உள்ளார். கட்டாயப்படுத்தி வாங்கிய கடிதத்துக்கு முன்பு, பிளாரன்ஸ்மேரி தனக்கு நேர்ந்து வரும் கொடுமைகள் குறித்து 4 பக்க அளவில் கடிதம் எழுதி, அதை கன்னியாஸ்திரி சபையின் தலைவருக்கு கொடுத்துள்ளார். அந்த கடிதத்தை பார்த்தாலே, பிளாரன்ஸ்மேரி எந்த அளவுக்கு கொடுமைபடுத்தப்பட்டுள்ளார் என்பது தெளிவாக தெரியவரும்'' என்றார்.\nஇதைத்தொடர்ந்து, பிளாரன்ஸ்மேரி, கன்னியாஸ்திரி சபைக்கு எழுதியதாக கூறப்படும் 4 பக்க கடிதத்தை போலீசார் கன்னியாஸ்திரி சபையில் இருந்து பெற்று ஐகோர்ட்டில் தாக்கல் செய்ய நீதிபதி உத்தரவிட்டார். இதன்பின்பு பாதிரியாரின் முன்ஜாமீன் மனு மீதான விசாரணையை நாளை(20-ந் தேதி) தள்ளி வைத்தார்.\nபெண் நிலை - வீடியோக்கள்\nபெண்ணியச் சிந்தனைகளின் மீதான விழிப்புணர்வு, பெண்ணிய கருத்துருவாக்கம், அதன் பரவலாக்கம் ஆகியவற்றுக்காக உருவாக்கப்பட்டது இத்தளம். இவை குறித்த ஆரோக்கியமான தேடல், ஆர்வம் உள்ள தோழிகள், தோழர்களின் படைப்புகளை வரவேற்கிறோம்.\nஅம்பேத்கர் (4) அரசியல் பிரதிநிதித்துவம் (3) அருந்ததிராய் (9) அறிக்கை (17) அறிவித்தல் (65) எதிர்வினை (9) என்.சரவணன் (20) ஒளி (45) ஃபஹீமாஜஹான் (1) கடிதம் (4) கட்டுரை (1760) கவிதை (143) குறிப்புகள் (56) சாதனைப் பெண்கள் (85) சிறுகதை (7) சிறுவர் (2) சினிமா (30) சுதா (2) செய்திகள் (116) தலித் (10) திருநங்கை (4) தில்லை (31) நாடகம் (5) நினைவுகள் (21) நூல்விமர்சனம் (86) நேர்காணல் (57) பழங்குடிகள் (1) பாலியல் வல்லுறவு (41) பெண்கள் சந்திப்பு (6) பெரியார் (6) மருத்துவம் (24) மலையகம் (3) வரலாறு (2) வன்முறைகள் (25) விமர்சனம் (3) வினவு (8) றஞ்சி (3)\nநரகத்திற்குச் செல்லும் நான்... - கறுப்பி\nகொலை செய்யப்பட்ட ஒரு கோடிப் பெண் சிசுக்கள் - ரவிக்...\nஅருந்ததி ராய் மீது மத்திய அரசு வழக்கு\nநோர்வே படைப்புலகின் முதன் மூன்று பெண்கள் - பானுபார...\nஒரு தசாப்தத்துக்கு இணையாக - ரவிக்குமார்\nஎனக்கு இலக்கியம் எப்படி முக்கியமோ... அரசியல் அதைவி...\nகிரீடங்கள் அடிமைகளுக்கென செய்யப்படுவதில்லை - கொற்ற...\nதிருச்சி கல்லூரி முதல்வர் \"மேலும் பல கன்னியாஸ்திரி...\nதாய்த் தெய்வத்திலிருந்து போர்த் தெய்வம் வரை - சி.ம...\n‘தேவடியா’ எனும் கூற்றுக்கு எதிர்வினையாக ‘பரத்தைக் ...\nநான் ஒரு பேசப்படும் பொருள் - தர்ஷாயணீ\n2010-ல் இசுலாமியப் பெண்கள்: மதமும் வாழ்க்கையும் \nஉலகின் அழகிய முதல் பெண் - லீனா மணிமேகலையின் கவிதை ...\nஆண்மை இல்லை - குட்டி ரேவதி\nகனவுகளற்ற சொல் - கொற்றவை\nவெட்சி கருத்தரங்கு குறித்து.... - புதிய மாதவி\nஅறிவிப்பு - 29வது பெண்கள் சந்திப்பு\nநேர்காணல் - “சினேகிதன்கள்” மற்றும் நான் - கறுப்பி\n”பெண்ணின் வாழ்க்கையை குழந்தைப்பேறு புரட்டிப் போடுக...\nநிகழ மறுத்த இயக்கம் - குட்டி ரேவதி\nதலித்தியத்தில் மராத்திய மகர்கள் - புதிய மாதவி\nஇராணுவ வீரர் ஒருவர் என்னிடம் குடும்பத்தையே அழித்து...\nஎன் வாசிப்பு :- தெரிவும் தெளிவும் - கறுப்பி\nஇந்த ஏழை சிறுமியின் வாழ்வில் ஒளியேற்ற உதவுங்கள்......\nஇடம்பெயர்ந்தவர்களின் முகாமிலிருந்து எழுதுகிறேன் - ...\nயாமே அசுரர்... - கொற்றவை\nஓமானில் வதை செய்யப்பட்டு நாடுதிரும்பிய பெண்ணின் கத...\nஎன்னைக் கட்டிவைத்து விட்டு நான்கு இராணுவத்தினரும் ...\nபித்த நிலத்தில் சிறகு விரிக்கும் கானகப்பட்சி - லிவ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cricket.newstm.in/player/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B7%E0%AF%8D-%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D/", "date_download": "2018-11-13T22:05:50Z", "digest": "sha1:AMIYYAZHD2ARNZPRXG7JUR5KRGK5PLAX", "length": 4783, "nlines": 70, "source_domain": "cricket.newstm.in", "title": "ஐ.பி.எல் LIVE UPDATES » சித்திதேஷ் லாத்", "raw_content": "\nஆடம் மில்னேசூரியகுமார் யாதவ்ஜஸ்பிரீத் பும்ராஹர்திக் பாண்ட்யாமுஸ்தாபிசுர் ரஹ்மான்ரோஹித் சர்மாக்ருனால் பாண்ட்யாஇஷான் கிஷான்ராகுல் சாகர்கெய்ரன் பொல்லார்ட்ஏவின் லீவிஸ்சௌரப் திவாரிபென் கட்டிங்பிரதீப் சங்வான்ஜீன்-பால் டுமினிதஜிந்தர் சிங்ஷரத் லும்பாசித்திதேஷ் லாத்ஆதித்யா தாரேமயங்க் மார்கண்டேஅகிலா தனன்ஜெயஅனுக்குல் ராய்மொஹ்சின் கான்எம்.டி.நிதேஷ்மிட்செல் மெக்லேனகன்\nரஜினியின் கருத்துக்கு தமிழிசை அமோக வரவேற்பு\nதமிழகத்தில் சமூக விரோதிகள் அதிகரித்துவிட்டனர்: ரஜினிகாந்த்\nஜூன் 2ல் தி.மு.க எம்.எல்.ஏக்கள், மாவட்ட செயலாளர்கள் கூட்டம்\nரஜினியின் கருத்துக்கு தமிழிசை அமோக வரவேற்பு\nதமிழகத்தில் சமூக விரோதிகள் அதிகரித்துவிட்டனர்: ரஜினிகாந்த்\nஜூன் 2ல் தி.மு.க எம்.எல்.ஏக்கள், மாவட்ட செயலாளர்கள் கூட்டம்\nஅரசுப்பள்ளிகளில் எல்.கே.ஜி, யு.கே.ஜி வகுப்புகள்: தமிழக அரசு பரிசீலனை\nதூத்துக்குடியில் ரஜினிகாந்த்: பாதிக்கப்பட்டவர��களுக்கு தலா ரூ.10 ஆயிரம் நிதியுதவி\nஅருவி பட இயக்குநரின் அடுத்த படம்\nவிஜய்காந்த் கண்களை டாட்டூ குத்திய அவரது இளைய மகன்\nஅருவி பட இயக்குநரின் அடுத்த படம்\nவிஜய்காந்த் கண்களை டாட்டூ குத்திய அவரது இளைய மகன்\nதமிழ் சினிமாவின் கவனிக்கத்தக்க துப்பறியும் படங்கள்\n1 ஹைதராபாத் 9 5 18\n2 சென்னை 9 5 18\n3 கொல்கத்தா 8 6 16\n4 ராஜஸ்தான் 7 7 14\n5 மும்பை 6 8 12\n6 பெங்களூரு 6 8 12\n7 பஞ்சாப் 6 8 12\n8 டெல்லி 5 9 10\nகடைசி பந்தில் சென்னை த்ரில் வெற்றி\nமீண்டும் மும்பை தோல்வி; கடைசி ஓவரில் வென்றது ராஜஸ்தான்\nசென்னை சூப்பர் கிங்ஸ் 80 views\nசி.எஸ்.கே வேகப்பந்து வீச்சாளர் லுங்கி ங்கிடி-ன் தந்தை காலமானார் 60 views\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9C%E0%AF%8B/", "date_download": "2018-11-13T22:44:44Z", "digest": "sha1:XQIA37POSYCVQ7LN3VVXBWDNU5FA4CXV", "length": 6836, "nlines": 123, "source_domain": "globaltamilnews.net", "title": "பிரிட்ஜோ – GTN", "raw_content": "\nதங்கச்சிமடத்தில் மீனவர்கள் மேற்கொண்ட போராட்டம் தற்காலிகமாக நிறுத்தம்\nதமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் மேற்கொண்ட ...\nபிரிட்ஜோவின் உடலைப் பெற்று அடக்கம் செய்ய போராட்டக்குழுவினர் சம்மதம்\nஇந்திய மத்திய அமைச்சர்கள் நடத்திய பேச்சுவார்த்தையில்...\nஇந்தியா • பிரதான செய்திகள்\nஇலங்கை கடற்படையினரால் சுட்டுக் கொல்லப்பட்ட மீனவரின் உடலை வாங்க மறுத்து 6வது நாளாக போராட்டம் தொடர்கின்றது :\nஇலங்கை கடற்படை துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட மீனவர்...\nசட்டவிரோத பிரதமர் இன்றே பதவி விலகுவார் என எதிர்பார்க்கிறோம்….. November 13, 2018\nஆங் சான் சூகிக்கு, வழங்கப்பட்டிருந்த உயரிய கௌரவப்பட்டம் மீளப் பெறப்படவுள்ளது… November 13, 2018\nமைத்திரி தலைமையில் பாதுகாப்பு குழு கூட்டம் : November 13, 2018\n“நாடாளுமன்றத்தைக் கூட்டுவதை வன்மையாகக் கண்டிக்கிறோம்” November 13, 2018\nமகிந்தவை நீக்க வேண்டுமாயின் நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்பட வேண்டும்.. November 13, 2018\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nSiva on மகிந்தவை நீக்க வேண்டுமாயின் நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்பட வேண்டும்..\nLogeswaran on தமிழ் முஸ்லீம் மக்களின் அடையாளங்களை நீக்கிய தேசிய கொடியை பயன்படுத்தியமை வெட்கக்கேடானது…\nKarunaivel - Ranjithkumar on விஜய்யின் சர்கார் படத்தை எதிர்த்து அதிமுகவினர் போராட்டம் :\nSiva on MY3யிடம் இருந்து பெற்ற தேசமான்ய விருதை, திருப்பி வழங்குகிறார் தேவநேசன் நேசையா…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2018-11-13T21:58:15Z", "digest": "sha1:U3AIM5L3HOM5HZCBXN2CUINM33JF5FP6", "length": 6512, "nlines": 122, "source_domain": "globaltamilnews.net", "title": "வாழ்த்துக்கள் – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇனிய தமிழ் சிங்கள புத்தாண்டு வாழ்த்துக்கள்\nஇந்தியா • பிரதான செய்திகள்\nஇரும்புப் பெண்மணி நலம்பெற இந்தியத் தலைவர்களின் வாழ்த்துக்கள்\nதமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு ஞாயிற்றுக்கிழமை மாலை...\nஅப்பல்லோ வந்த கேரள முன்னாள் முதல்வர் உம்மண் சாண்டி\nதமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து...\nசட்டவிரோத பிரதமர் இன்றே பதவி விலகுவார் என எதிர்பார்க்கிறோம்….. November 13, 2018\nஆங் சான் சூகிக்கு, வழங்கப்பட்டிருந்த உயரிய கௌரவப்பட்டம் மீளப் பெறப்படவுள்ளது… November 13, 2018\nமைத்திரி தலைமையில் பாதுகாப்பு குழு கூட்டம் : November 13, 2018\n“நாடாளுமன்றத்தைக் கூட்டுவதை வன்மையாகக் கண்டிக்கிறோம்” November 13, 2018\nமகிந்தவை நீக்க வேண்டுமாயின் நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்பட வேண்டும்.. November 13, 2018\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nSiva on மகிந்தவை நீக்க வேண்டுமாயின் நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்பட வேண்டும்..\nLogeswaran on தமிழ் முஸ்லீம் மக்களின் அடையாளங்களை நீக்கிய தேசிய கொடியை பயன்படுத்தியமை வெட்கக்கேடானது…\nKarunaivel - Ranjithkumar on விஜய்யின் சர்கார் படத்தை எதிர்த்து அதிமுகவினர் போராட்டம் :\nSiva on MY3யிடம் இருந்து பெற்ற தேசமான்ய விருதை, திருப்பி வழங்குகிறார் தேவநேசன் நேசையா…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puradsifm.com/2018/11/05/mutton-biryanicat-biryani/", "date_download": "2018-11-13T22:29:04Z", "digest": "sha1:HJJ3BZGYKWSYRFWTHTP6B5FYB5W5PH7P", "length": 9524, "nlines": 84, "source_domain": "puradsifm.com", "title": "பிரியாணி பிரியரா நீங்கள்.? உங்கள் ஆசைக்கு இனி ஆப்பு.! - Puradsifm.com | Puradsifm.com", "raw_content": "\nதளபதியின் அடுத்த திரைப்படம் அட்லீயுடன் ” ஆள போறான் தமிழன்”...\nசர்கார்” திரைப்பட குழுவின் வெற்றிக் கொண்டாட்டம்.\nவிஸ்வாசம் திரைப்பட சூட்டிங் முடிந்த பின் தல அஜித்தின் நியூ...\nஎன் நீண்ட நாள் கனவு நிறைவேறி உள்ளது” தல இவர்...\nதல ரசிகர்களை நள்ளிரவில் மகிழ்வித்த விஸ்வாசம் புதிய அப்டேட்..\nஜோதிகாவின் துள்ளலான நடிப்பில் “காற்றின் மொழி” ட்ரைலர்..\nகுடும்பத்தினர் உடன் சென்று “சர்கார்” திரைப்படத்தை ரசித்த தல அஜித்.\nதனது 2 வயது குழந்தையுடன் “வாயாடி பெத்த புள்ள” பாடலை...\nஇணையத்தில் வெளியாகி சக்கை போடு போடும் Simtaangaran பாடல் Video...\nநடிகர் விஜய்க்கு முதலமைச்சர் ஆகும் எண்ணம் வந்துவிட்டது.\n உங்கள் ஆசைக்கு இனி ஆப்பு.\nபிரியாணி “…யம்மீ வாய் ஆ என்று வாய் திறப்போம் ஆனால் பிரியாணி சாப்பிடுவதில் சிக்கல் வந்துள்ளது. பலருக்கு பிரியாணி செய்ய தெரியாது சிலருக்கு தெரிந்தாலும் கடையில் வாங்கி சாப்பிடும் சுவை கிடைக்காது என்பார்கள்.அதனால் ஹோட்டலில் பிரியாணி சாப்பிட செல்வது வழக்கம் தற்போது பிரியாணி சாப்பிடுவதற்கும் ஆப்பு தான்.\nஅட ஆமாங்க நாம ஆட்டு பிரியாணி, மாட்டு பிரியாணி, கோழி பிரியாணி, ஏன் காக்கா பிரியாணி கூட கேள்வி பட்டு இருக்கிறோம். இந்த பூனை பிரியாணி கேள்வி பட்டிருக்கிறோமா. இதோ இப்போது விற்பனையில் சென்னையில் பூனை பிரியாணி. இந்த செய்தியை பார்த்து பகிர்ந்து அனைவருக்கும் தெரியப்படுத்துங்கள். பூனையினால் பரவும் நோய்கள் பற்றி ஏற்கனவே அறிந்திருக்கின்றோம். எதற்க���ம் அவதானமாக இருப்போம்..\n”புரட்சி வானொலி தனக்கென்று தனித்துவமான முறையில் செய்திகளை வழங்கி வருகின்றது. இங்கே உங்களிற்கு சங்கடமான / இடையூறான பதிவுகள் இருந்தால் அறியத் தாருங்கள். பரிசீலனை செய்யக் காத்திருக்கிறோம். புரிந்துணர்வுடன் தொடரும் தங்களின் ஒத்துழைப்பிற்கு நன்றி புரட்சி வானொலியின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமைக்கு உட்பட்டது. அனுமதியின்றி நகல் எடுப்பது தடை செய்யப்பட்டுள்ளது. The Puradsi FM is giving you unique information. Please let us know if there are any unpleasant / obsolete recordings. They will be deleted\nஒரே ஒரு திரைப்படத்தில் ஹீரோ/ ஹீரோயின் ஆன பின் ஓரம்கட்டப்...\nவிஸ்வாசம் திரைப்பட சூட்டிங் முடிந்த பின் தல அஜித்தின் நியூ...\nகஜனிக்காந்த் – கலக்கலான காமெடிப் படம் HD இல்\nபணக் கஷ்டம் கடன் தொல்லை நீங்கி நிம்மதியான வாழ்க்கைக்கு இந்த...\nதளபதியின் அடுத்த திரைப்படம் அட்லீயுடன் ” ஆள போறான் தமிழன்” \nசர்கார்” திரைப்பட குழுவின் வெற்றிக் கொண்டாட்டம்.\nவிஸ்வாசம் திரைப்பட சூட்டிங் முடிந்த பின் தல அஜித்தின் நியூ லுக்..\nஎன் நீண்ட நாள் கனவு நிறைவேறி உள்ளது” தல இவர் தான் உலகை ஆள வேண்டும்” விக்னேஷ் சிவன் டுவிட்..\nதல ரசிகர்களை நள்ளிரவில் மகிழ்வித்த விஸ்வாசம் புதிய அப்டேட்..\nமேடையில் காஜல் அகர்வாலுக்கு நடந்த பாலியல் சீண்டல். அதிர்ந்து போன படக்குழு..\n33 மூன்று வயதில் பிரபல இயக்குனரை திருமணம் செய்துகொண்ட பிரபல தமிழ் திரைப்பட நடிகை..\n“சர்கார்” திரைப்பட உண்மையான வசூல் இது தானாம். 28 கோடி வரை நஷ்டமாம் சர்கார்.\nதொடர்ந்து 12 நாட்கள் பேரிச்சம் பழத்தை இப்படி செய்து சாப்பிடுங்கள். அதன் பின் பாருங்கள் உங்கள் வீட்டிற்கு நீங்கள் தான் ராஜா..\nஇந்த வார ஹிட் நியூஸ்\nநிர்வாண போட்டோவை பதிவேற்றி ரசிகர்களை குஷிபடுத்திய ராதிகா ஆப்தே..\nஆண் பெண் விந்தணுக்கள் பெண்ணின் கருவறைக்கு சென்று செய்யும் செயலை பார்த்து இருகின்றீர்களா. ஒரு முறை பாருங்கள் கண்ணீர் சிந்துவீர்கள்..\nஈழத்தில் அறிமுகமாகும் பெண் இயக்குனர் – “தலைமுறை மாற்றம்” குறும்படம் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://varnamfm.com/2018/03/14/12521/", "date_download": "2018-11-13T22:22:54Z", "digest": "sha1:OTMD6NJ3QQ5TEAMTGS2UGSSRFUFWQAZP", "length": 3592, "nlines": 34, "source_domain": "varnamfm.com", "title": "அவசரகாலநிலை நீடிக்குமா? « Varnam FM Official Website : Sri Lanka's only Tamil Melody Channel", "raw_content": "\nநாட்டில் தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள அவசரகாலநிலையை இரத்து செய்வது தொடர்பிலான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்படவுள்ளது.\nஇந்த வர்த்தமானி அறிவித்தல் எதிர்வரும் 18ஆம் திகதி வெளியிடப்படவுள்ளதாக ஜனாதிபதி செயலாளர் ஒஸ்டின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.\nகண்டியில் ஏற்பட்ட அமைதியின்மையை தொடர்ந்து கடந்த 06ஆம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் அவசரகால நிலைமை பிரகடனம் செய்யப்பட்டது.\nஇந்தநிலையில் அவசரகால நிலை நீக்கம் தொடர்பில் கருத்து வெளியிடும் போதே ஜனாதிபதி செயலாளர் ஒஸ்டின் பெர்னாண்டோ இவ்வாறு தெரிவித்துள்ளார்.\nஅத்துடன், ஜப்பானிற்கு விஜயம் செய்துள்ள ஜனாதிபதி நாடு திரும்பும் வரை, நாட்டில் தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள அவசரகாலநிலை தொடரும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஇதேவேளை, கடந்த 06ஆம் திகதி அமுல்படுத்தப்பட்ட அவசரகாலநிலை இன்றைய தினம் நீக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தமைக் குறிப்பிடத்தக்கது.\nஇந்தியன்-2 இல் கமலுடன் இந்த பிரபலங்கள் இணைவார்களா \nஜனாதிபதிக்கு ஆதரவாக உயர்நீதிமன்றத்தில் 5 மனுக்கள் முன்வைப்பு\nரசிகர் மீது அக்கறை கொண்ட தல\nபிரியங்கா சோப்ராவின் திருமண புகைப்படங்கள் இத்தனை கோடியா \nசூப்பர் ஸ்டாரின் படத்தை தெரிவு செய்தார் மகேஷ் பாபு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-chennai/kanchipuram/2018/sep/13/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-2999088.html", "date_download": "2018-11-13T22:40:23Z", "digest": "sha1:F4QFGJNAXYBS2T2RP4WSOEZHYNISHR6W", "length": 8211, "nlines": 110, "source_domain": "www.dinamani.com", "title": "செங்கல்பட்டு மருத்துவக் கல்லூரி மாணவர்கள் உருவாக்கிய பசுமை விநாயகர்- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை காஞ்சிபுரம்\nசெங்கல்பட்டு மருத்துவக் கல்லூரி மாணவர்கள் உருவாக்கிய பசுமை விநாயகர்\nBy DIN | Published on : 13th September 2018 02:35 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nசெங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மாணவர்களால் தயாரிக்கப்பட்ட பசுமை விநாயகர் சிலைகள்.\nவிநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு ரசாயன மாசு பாதிப்பு ஏதும் இல்லாத வகையில் பசுமை விநாயகர் சிலைகளை செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மாணவர்கள் உருவாக்கியுள்ளனர்.\nவிநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, பிளாஸ்டர் ஆப் பாரிஸ், களிமண் உள்ளிட்ட விநாயகர் சிலைகள் தயாரிக்கப்பட்டு வரும் நிலையில், சுற்றுப்புற சுகாதாரத்துக்கு பாதிப்பு இல்லாத வகையில் வண்ணங்கள் தீட்டாமல், பசுமையான இலை, தழைகளைக் கொண்டு செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மாணவ, மாணவிகள் விநாயகர் சிலைகளை தயாரித்துள்ளனர்.\nபல்வேறு வகையான வடிவில் பசுமை இலைகளைக் கொண்டு இந்த விநாயகர் சிலைகளை உருவாக்கியுள்ளனர். மருத்துவக் கல்லூரி முதல்வர் உஷா சதாசிவன், துணை முதல்வர் அனிதா அவர்களை ஆகியோர் மாணவர்களைப் பாராட்டினர். இந்த தழைகளைக் கொண்டு களிமண் போல் பசையாக்கி உருவாக்கப்பட்ட விநாயகர் சிலைகள் செங்கல்பட்டு கல்லூரி, அரசு மருத்துவமனையில் வைத்து, புதன்கிழமை முதல் விற்பனை செய்து வருகின்றனர்.\nஇதுகுறித்து மாணவர்கள் கூறுகையில், இந்த நிதியைக் கொண்டு மருத்துவக் கல்லூரியில் நடப்பட்டுள்ள மரக்கன்றுகளுக்கு வேலி அமைப்பதற்காக யாரிடமும் சென்று நிதி திரட்டாமல், இந்த விநாயகர் சிலை விற்பனைச் செய்யப்படுவதன் மூலம் கிடைக்கும் நிதியைக்கொண்டு வேலி அமைக்க உள்ளதாகத் தெரிவித்தனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nமத்திய அமைச்சர் ஆனந்தகுமார் மறைவு\nஇலங்கைக்கு ஐசிஎஃப் தயாரித்த ரயில்கள்\nவாடி என் கிளியே பாடல் வீடியோ\nரஃபேல் ஒப்பந்தம்: நான் பொய் கூறவில்லை\nகலிபோர்னியாவில் பற்றி எரியும் காட்டுத் தீ\nஅனந்த்குமாருக்கு அஞ்சலி செலுத்திய குமாரசுவாமி\nதொடர் சரிவில் பெட்ரோல் - டீசல் விலை\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/44609-5-month-pregnant-women-suicide-in-chennai.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2018-11-13T23:19:56Z", "digest": "sha1:O3Y5SVRHJX2YY6ZRM5ABKPULRXNZM2K6", "length": 10746, "nlines": 92, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "உறவினரின் திருமணத்திற்கு அழைத்து செல்லாத கணவர்: சென்னையில் கர்ப்பிணி தூக்கிட்டு தற்கொலை | 5 Month Pregnant women suicide in chennai", "raw_content": "\nஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணைக்கு உதவும் வகையில் காவல் ஆய்வாளரை நியமிக்க அரசு ஒப்புதல்\nஇலங்கை நாடாளுமன்றம் ஏற்கனவே அறிவித்தபடி நாளை காலை 10 மணிக்கு கூடுகிறது\nஇலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு இடைக்கால தடை விதித்தது இலங்கை உச்சநீதிமன்றம்\nகூவம், அடையாறு ஆற்றை பராமரிப்பு செய்யாத வழக்கில் அரசுக்கு விதித்த ரூ.2 கோடி அபராதத்துக்கு தடை\nவைகை அணையில் இருந்து பாசனத்திற்காக நவ.23ம் தேதி முதல் 24ம் தேதிவரை தண்ணீர் திறக்க முதல்வர் உத்தரவு\nசபரிமலையில் அனைத்து வயது பெண்களை அனுமதிக்கும் வழக்கை மீண்டும் விசாரிக்க உச்சநீதிமன்றம் முடிவு\nநவ.15ம் தேதி பிற்பகல் பாம்பன் - கடலூர் இடையே கஜா புயல் கரையை கடக்கும் - சென்னை வானிலை ஆய்வு மையம்\nஉறவினரின் திருமணத்திற்கு அழைத்து செல்லாத கணவர்: சென்னையில் கர்ப்பிணி தூக்கிட்டு தற்கொலை\nதிருமணத்திற்கு அழைத்து செல்லாத விரக்தியில் 5 மாத கர்ப்பிணி பெண் தூக்கிட்டு தற்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nசென்னை மேற்கு தாம்பரம் திருப்பூர் குமரன் தெருவில் தனது குடும்பத்துடன் வாடகை வீட்டில் வசித்து வருபவர் நரேந்திரன்(38). இவர் மென்பொருள் ஊழியராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி அனிதா(34). இவர்களுக்கு திருமணம் ஆகி நான்கு ஆண்டுகள் ஆகிறது. பெற்றோர்கள் பார்த்து வைத்து நடைபெற்ற திருமணம்தான். கணவன் மனைவிக்குள் அடிக்கடி சண்டை சச்சரவு என இருந்தாலும் அது பெரிய அளவில் சென்றதில்லை.\nஇந்நிலையில் நேற்றிரவு நரேந்திரன் தனது உறவினரின் திருமண நிகழ்ச்சி புறப்பட்டார். உடன் தனது குழந்தையையும் அழைத்து சென்றார். 5 மாத கர்ப்பிணியான மனைவி அனிதா தன்னையும் திருமணத்திற்கு அழைத்து செல்லுமாறு கணவனிடம் கூறியுள்ளார். அதற்கு கர்ப்பிணியாக இருப்பதை காரணம் காட்டி திருமணத்திற்கு அழைத்து செல்ல மறுத்திருக்கிறார் நரேந்திரன்.\nஇதனால் உச்சகட்ட விரக்தியடைந்த 5 மாத கர்ப்பிணி பெண் அனிதா தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். திருமண நிகழ்ச்சிக்கு சென்று வீடு திரும்பிய கணவர் வீட்டில் மனைவி தூக்கில் தொங்கியவாறு இருந்தவரை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக மனைவியை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார் நரேந்திரன். அங்கு அனிதா உயிரிழந்தாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த தாம்பரம் போலீசார் திருமணம் ஆகி 4 ஆண்டுகளே ஆகியுள்ளதால் கோட்டாட்சியர் ��ிசாரணைக்கு பரிந்துரை செய்துள்ளனர்.\nபடிப்பில் சிறந்த மாணவர் : மதுவை ஒழிக்க உயிரைக்கொடுத்து கோரிக்கை\nபந்துவீச்சாளர்களிடம் அதிகம் பேசக்கூடாது என புரிந்துகொண்டேன் - விராட் கோலி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nசென்னையில் கந்துவட்டி கேட்டு மிரட்டியவர் கைது\nதமிழக அரசுக்கு விதித்த 2 கோடி அபராதத்திற்கு தடை\nகஜா புயலின் நிலவரம் என்ன \nஅரசுப் பள்ளியில் ஆங்கிலம் பேசும் பயிற்சி ஏன் நடத்தக்கூடாது\n5 ஆயிரம் பேருக்கு இலவச சிகிச்சை அளித்த மருத்துவர் ஜெயராஜ்\nஓடும் பேருந்து சக்கரத்தில் சாகசம் செய்த இளைஞர்: வைரல் வீடியோ \nகடலூர்-பாம்பன் இடையே ‘கஜா’ புயல் கடக்கும் - வானிலை மையம் தகவல்\nரயில் படியில் அமர்ந்து போன் பேசிய பயணி : செல்போனை பறித்த கும்பல்\n: தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு\nபத்து கி.மீ வேகத்தில் நகரும் ‘கஜா’ புயல்\n‘2.0’ படத்திற்கு யு/ஏ சான்றிதழ்\nரஜினி சொன்னது தெளிவான பதில் - தமிழிசை விளக்கம்\nநோக்கியா 8.1 நவ.28 வெளியீடு - விலை மற்றும் சிறப்பம்சங்கள்\nதமிழக அரசுக்கு விதித்த 2 கோடி அபராதத்திற்கு தடை\nரஜினி எல்லாவற்றையும் தெரிந்திருக்க வேண்டுமா \nஇந்தியாவின் பெருமையா ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் \nவானிலை அறிவிப்புகளை கிண்டல் செய்யாதீர்கள்\nஇந்தாண்டு சபரிமலைக்கு செல்ல திட்டமிடும் பக்தர்களா நீங்கள் \nகற்பகம் முதல் எதிர் நீச்சல் வரை மறக்க முடியுமா 'வாலிபக்' கவிஞரை\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nபடிப்பில் சிறந்த மாணவர் : மதுவை ஒழிக்க உயிரைக்கொடுத்து கோரிக்கை\nபந்துவீச்சாளர்களிடம் அதிகம் பேசக்கூடாது என புரிந்துகொண்டேன் - விராட் கோலி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/singai+naadu?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2018-11-13T22:37:08Z", "digest": "sha1:OUXXAZWFTQT2CRCIDSK6Q6YYRRPQ7YZX", "length": 4361, "nlines": 74, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | singai naadu", "raw_content": "\nஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணைக்கு உதவும் வகையில் காவல் ஆய்வாளரை நியமிக்க அரசு ஒப்புதல்\nஇலங்கை நாடாளுமன்றம் ஏற்கனவே அறிவித்தபடி நாளை காலை 10 மணிக்கு கூடுகிறது\nஇலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு இடைக்கால தடை விதித்தது இலங்கை உச்சநீதிமன்றம்\nகூவம், அடையாறு ஆற்றை பராமரிப்பு செய்யாத வழக்கில் அரசுக்கு விதித்த ரூ.2 கோடி அபராதத்துக்கு தடை\nவைகை அ���ையில் இருந்து பாசனத்திற்காக நவ.23ம் தேதி முதல் 24ம் தேதிவரை தண்ணீர் திறக்க முதல்வர் உத்தரவு\nசபரிமலையில் அனைத்து வயது பெண்களை அனுமதிக்கும் வழக்கை மீண்டும் விசாரிக்க உச்சநீதிமன்றம் முடிவு\nநவ.15ம் தேதி பிற்பகல் பாம்பன் - கடலூர் இடையே கஜா புயல் கரையை கடக்கும் - சென்னை வானிலை ஆய்வு மையம்\nசிங்கப்பூர் பிரதமர் ட்விட்டரில் பகிர்ந்த ‘முன்னேறு... வாலிபா..’ தமிழ்பாடல்\nதலித் அமைப்புகள் இணைந்து எதிர்க்கவேண்டும்: பிரகாஷ் அம்பேத்கர்\nசிங்கப்பூர் பிரதமர் ட்விட்டரில் பகிர்ந்த ‘முன்னேறு... வாலிபா..’ தமிழ்பாடல்\nதலித் அமைப்புகள் இணைந்து எதிர்க்கவேண்டும்: பிரகாஷ் அம்பேத்கர்\nரஜினி எல்லாவற்றையும் தெரிந்திருக்க வேண்டுமா \nஇந்தியாவின் பெருமையா ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் \nவானிலை அறிவிப்புகளை கிண்டல் செய்யாதீர்கள்\nஇந்தாண்டு சபரிமலைக்கு செல்ல திட்டமிடும் பக்தர்களா நீங்கள் \nகற்பகம் முதல் எதிர் நீச்சல் வரை மறக்க முடியுமா 'வாலிபக்' கவிஞரை\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2018/02/14/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D/22588/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%90%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%87%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88?page=1", "date_download": "2018-11-13T21:58:31Z", "digest": "sha1:JNNJVWAPPVCO3W7RCWU2DWEOIONNGIZ7", "length": 23090, "nlines": 209, "source_domain": "www.thinakaran.lk", "title": "கோத்தா மீதான நடவடிக்கைக்கு ஐந்தாவது முறை இடைக்கால தடை | தினகரன்", "raw_content": "\nHome கோத்தா மீதான நடவடிக்கைக்கு ஐந்தாவது முறை இடைக்கால தடை\nகோத்தா மீதான நடவடிக்கைக்கு ஐந்தாவது முறை இடைக்கால தடை\nமுன்னாள் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷவின் மீது நடவடிக்கை எடுப்பதை தடுக்கும் மேன்முறையீட்டு நீதிமன்றின் இடைக்கால தடையுத்தரவு எதிர்வரும் பெப்ரவரி 28 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.\nபொது சொத்துகள் சட்டத்தின் கீழ் தன்னை கைது செய்வதை தடுக்குமாறு கோரி கோதாபயவினால் கடந்த நவம்பர் 28 இல் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான இடைக்கால தடையுத்தரவு இன்று (14) ஐந்தாவது முறையாக மேலும் நீடிக்கப்பட்டுள்ளது.\nகுறித்த தடையுத்தரவு கடந்த ஜனவரி மாதம் 25 ஆம் திகதி நான்காவது முறையாக நாளை வரை (15) நீடிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nகுறித்த மனு இன்று மீண்டும் மேன்முறையீட்டு நீதிமன்ற தலைவர் பிரீத்தி பத்மன் சுரசேன மற்றும் ஷிரான குணரத்ன ஆகிய நீதிபதிகள் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொண்டபோது இவ்வுத்தரவு வழங்கப்பட்டது.\nகுறித்த விடயம் தொடர்பில், விசாரணைகளையோ, குற்றச்சாட்டு முன்வைப்பது தொடர்பிலோ தனது கட்சிக்காரருக்கு எவ்வித எதிர்ப்பும் கிடையாது என, கோத்தாபய ராஜபக்‌ஷ சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தணி ரொமேஷ் டி சில்வா தெரிவித்தார்.\nஆயினும் அவரை கைது செய்வது அல்லது பொது சொத்துகள் சட்டத்தின் கீழ் நீதவான் நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள விடயம் தொடர்பில் செயற்படாமல் இருப்பதாயின், இவ்வழக்கை சமாதானமாக நிறைவு செய்ய வாய்ப்பு உள்ளதாகவும் அவர் நீதிமன்றிற்கு சுட்டிக்காட்டினார்.\nஇது தொடர்பில் தான் சட்ட மா அதிபரின் ஆலோசனையை பெறுவது அவசியம் எனவும், அதற்கு காலம் வழங்குமாறும், சட்ட மா அதிபர் திணைக்களம் சார்பில் ஆஜரான, பிரதி சொலிசிட்டர் நாயகம் விராஜ் தயாரத்ன தெரிவித்தார்.\nஅதற்கமைய எதிர்வரும் பெப்ரவரி 27 ஆம் திகதி குறித்த வழக்கை மீண்டும் விசாரணை செய்வதாக அறிவித்த நீதிமன்றம், அன்றைய தினம் மனுதாரரின் கோரிக்கை தொடர்பிலான, சட்டா மா அதிபரின் நிலைப்பாட்டை தெளிவுபடுத்துமாறும், சொலிசிட்டர் நாயகத்திற்கு உத்தரவிட்டார்.\nவீரகெட்டியவில் அமைக்கப்பட்டுள்ள கோதாபய ராஜபக்ஷவின் தந்தையான டி.ஏ. ராஜபக்ஷ நினைவு அருங்காட்சியகத்தை அமைக்க, ரூபா 3 கோடி அரசாங்க நிதி, முறையற்ற வகையில் பயன்படுத்தப்பட்டுள்ளதாக பொதுச் சொத்துகள் சட்டத்தின் கீழ், அப்போதைய பாதுகாப்பு செயலாளராக இருந்த கோதாபய ராஜபக்‌ஷவுக்கு எதிராக பொலிஸ் நிதி மோசடி விசாரணை பிரிவினர் மேற்கொண்ட விசாரணைகளை அடுத்து, கொழும்பு நீதவான் நீதிமன்றில் அவருக்கு எதிராக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டிருந்தது.\nகுறித்த விடயம் தொடர்பில், பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவு, பொலிஸ் நிதி மோசடி விசாணை பிரிவு மற்றும் பொலிஸ் மா அதிபர் ஆகியோருக்கு எதிராக இடைக்கால உத்தரவை வழங்குமாறு கோரி, கோதாபய ராஜபக்‌ஷவினால் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.\nஅதனை அடுத்து கடந்த நவம்பர் 29 ஆம் திகதி குறித்த இடைக்காலத் தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டது. நவம்பர் 29 - டிசம்பர் 06, டிசம்பர் 06 - டிசம்பர் 15, டிசம்பர் 15 - ஜனவரி 25, ஜனவரி 25 - பெப்ரவரி 15 என குறித்த இடைக்காலத் தடை நீடிக்கப்பட்டதோடு, இன்று மீண்டும் ஐந்தாவது முறையாக இத்தடை மீண்டும் நீடிக்கப்பட்டுள்ளது.\nகுறித்த மனுவின் பிரதவாதிகளாக, சட்ட மா அதிபர், பொலிஸ் மா அதிபர் உள்ளிட்ட ஐவர் குறிப்பிடப்பட்டுள்ளதோடு, அம்மனுவில் தன்னை கைது செய்யும் நோக்கில் குறித்த விசாரணைகள் இடம்பெற்று வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.\nகோத்தா மீதான நடவடிக்கைக்கு நான்காவது முறை இடைக்கால தடை\nஅவன் கார்ட் வழக்கிலிருந்து விடுதலை செய்யும் கோதாவின் கோரிக்கை நிராகரிப்பு\nகோத்தா மீதான நடவடிக்கைக்கு மூன்றவாது முறை இடைக்கால தடை\nகோத்தாபய கைதாவது தொடர்பான இடைக்கால தடை நீடிப்பு\nகோத்தாபயவை கைது செய்ய டிச. 06 வரை இடைக்கால தடை\nதான் கைது செய்யப்படுவதை தடுக்குமாறு கோதாபய மனு\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nஆயுத முனையில் மத்தேகொட அரச வங்கி கொள்ளை\nகொட்டாவ, மத்தேகொட பிரதேசத்திலுள்ள அரச வங்கியொன்றிற்குள் நுழைந்த மூவர் வங்கியை கொள்ளையிட்டுச் சென்றுள்ளனர்.இன்று (26) பிற்பகல் 3.30 3 மணியளவில்...\nஜனாதிபதி, கோத்தா கொலை சதி; இதுவரை 89 பேரிடம் வாக்குமூலம்\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ ஆகியோரை கொல்ல சதித்திட்டம் தீட்டிய சம்பவம் தொடர்பில் குற்றவியல்...\nரவி கருணாநாயக்கவின் வீட்டை படம்பிடித்த இருவர் கைது\nமுன்னாள் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரவி கருணாநாயக்கவின் பாராளுமன்ற வீதியில் உள்ள வீட்டை ‘ட்ரோன்’ (Drone) விமானத்தின் மூலம் படப்பிடிப்பு...\nஹெரோயின் விழுங்கி வந்த 67 வயது பெண் உள்ளிட்ட இருவர் கைது\nஹெரோயின் போதைப்பொருளுடன் பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த 67 வயதுடைய பெண் ஒருவர் உள்ளிட்ட இருவர் கைது.நேற்று (25) பிற்பகல் 2.50 மணியளவில் துபாயில் இருந்து...\nசுமார் 3,000 தோட்டா மீட்பு சம்பவம்; மேஜர் உள்ளிட்ட மூவர் கைது\nT56 ரக துப்பாக்கிகளின் 2,958 தோட்டாக்கள் கைப்பற்றப்பட்ட சம்பவம் தொடர்பில் இராணுவ மேஜர் ஒருவர் உள்ளிட்ட இராணுவத்தைச் சேர்ந்த மூவர் கைது...\nமுன்னாள் DIG நாலக்க டி சில்வா ஐந்தாவது தினமாக CID யில்\nதீவிரவாத விசாரணைப் பிரிவின் முன்னாள் பிரதி பொலிஸ் மாஅதிபர் மாலக்க சில்வா மூன்றாவது முறையாக இன்று (25) மீண்டும் குற்றவியல் விசாரணை திணைக்களத்தில் (CID...\nநாலக���க சில்வா- நாமல்குமார; தொ.பே உரையாடல்களில் 123 பொருத்தம்\nஅழிக்கப்பட்ட தரவுகளைப்பெற ஹொங்கொங்கிடம் உதவி பெற ஏற்பாடுமுன்னாள் பிரதிப் பொலிஸ் மாஅதிபர் நாலக்க சில்வா மற்றும் நாமல் குமார ஆகியோரின் 124 தொலைபேசி...\nமுன்னாள் DIG நாலக்க டி சில்வா நான்காவது தினமாக CID யில்\nதீவிரவாத விசாரணைப் பிரிவின் முன்னாள் பிரதி பொலிஸ் மாஅதிபர் மாலக்க சில்வா மூன்றாவது முறையாக இன்று மீண்டும் குற்றவியல் விசாரணை திணைக்களத்தில் (CID)...\nமுன்னாள் DIG நாலக்க டி சில்வா மூன்றாவது தினமாக CID யில்\nதீவிரவாத விசாரணைப் பிரிவின் முன்னாள் பிரதி பொலிஸ் மாஅதிபர் மாலக்க சில்வா மூன்றாவது முறையாக இன்று மீண்டும் குற்றவியல் விசாரணை திணைக்களத்தில் (CID)...\nதுப்பாக்கிச் சூட்டில் பிரதேச சபை ஊழியர் பலி\nமாத்தறை, ஊறுபொக்க, ஹுலங்கந்த பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் பலியாகி உள்ளார்.இன்று (22) காலை 9.25 மணியளவில், தம்பஹல...\n'சிரிலிய சவிய' திட்ட வாகனத்தை பகுப்பாய்வுக்குட்படுத்த உத்தரவு\n* மனித எச்சங்கள், வெடிபொருட்கள் இருந்தனவா அறிக்கை சமர்ப்பிக்குமாறும் உத்தரவுவழக்கின் தடயப்பொருளாக டிபென்டர் வாகனம்பிரபல ரகர் வீரர் வசீம் தாஜுதீனை...\nயாழ் - திருமலை பஸ்ஸில் 1,670 போதை மாத்திரைகளுடன் இருவர் கைது\nயாழ்ப்பாணத்திலிருந்து திருகோணமலை நோக்கி சென்ற தனியார் பஸ் ஒன்றில் மேற்கொண்ட சோதனையின்போது 1,670 போதைப் பொருளுள் மாத்திரைகளுடன் இருவர் கைது...\n3-வது வீரராக ஜோஸ் பட்லர் பென் போக்ஸ் விக்கெட் காப்பாளராக நீடிப்பு\nபல்லேகல டெஸ்டில் ஜோஸ் பட்லர் 3-வது வீரராக களம் இறங்குவார் என்றும், பென்...\nதொடரை கைப்பற்றும் முனைப்பில் இங்கிலாந்து; போட்டியை வெல்ல இலங்கை களத்தில்\n2-வது டெஸ்ட் இன்று கண்டியில்இலங்கை -– இங்கிலாந்து இடையிலான 2-வது...\nஇலங்கை கிரிக்கெட் தேர்தல்: முன்னாள் நீதிபதிகளைக் கொண்ட மூவரடங்கிய விசேட குழு நியமனம்\nஇலங்கை கிரிக்கெட் தேர்தலை நடத்துவது தொடர்பிலான செயற்பாடுகளை...\nகால்பந்து சுற்றுப் போட்டியில் விநாயகபுரம் மின்னொளி கழகம் சம்பியனாக தெரிவு\nஅம்பாறை விநாயகபுரம் சக்திசன் விளையாட்டுக் கழகத்தின் 36வது ஆண்டு...\nபோட்டி தொடரை முழுமையாக இழந்தது கவலை\nமேற்கிந்திய தலைவர் பரத்வெய்ட்இந்தியாவுக்கு எதிரான 20 ஓவர் போட்டி தொடரை...\nதொடர் வெற்றிகளைப் பெற��று வரும் நாவாந்துறை சென்.மேரிஸ் அணி\nஇலங்கை கால்ப்பந்தாட்ட சம்மேளனத்தின் பிரிவு 1 அணிகளுக்கிடையிலான...\nசென்.பற்றிக்ஸ் அணி சிறப்பாட்டம்; காலிறுதிக்கு நுழைந்தது\nவாழ்வா சாவா என்ற போட்டியில், முழுத்திறனுடன் ஆடிய சென்.பற்றிக்ஸ் கல்லூரி...\nOPPO A7 அறிமுகத்துக்கு முன்னதாக முன்பதிவுகள் ஆரம்பம்\nOPPO இன் புதிய A7 மாதிரி இலங்கையில் இம்மாதத்தின் பிற்பகுதியில் அறிமுகம்...\nஅய்யா, எவரும் இங்கே முழு ஆற்றையும் தடுக்க வேண்டும் என்றுகூறவில்லை . அது நடைமுறையில் சாத்தியமும் இல்லை என்பதை எல்லோரும் (தமிழக மக்கள் ) அறிவர். கீழ் கூறும் நீர் மேலாண்மையே தேவை. குறிப்பு :...\nபேராதனைப் பல்கலைக்கழக முன்னாள் புவியியற் பேராசிரியர் ஹஸ்புல்லாஹ் அவர்கள் மரணமான செய்தி அறிந்து மிகவும் துக்கம் அடைகின்றேன். நான் 1985-1990 ஆண்டு காலப் பிரிவில் பேராதனை, கண்டி வைத்தியசாலைகளில் வேலை...\nபொலிஸார் என குறிப்பிடாமல் போலீஸார் என குறிப்பிட வேண்டுகிறேன்.\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/39939", "date_download": "2018-11-13T22:46:00Z", "digest": "sha1:J7IHPHLNX4JPM5Y3YS25LZCZAFKE6246", "length": 9390, "nlines": 102, "source_domain": "www.virakesari.lk", "title": "நிவாரண அரிசியில் வண்டுகள் ; மக்கள் கவலை | Virakesari.lk", "raw_content": "\nஅவசரமாக கூடியது பாதுகாப்பு பேரவை\nஇது இறுதி தீர்ப்பில்லை- தினேஸ்குணவர்த்தன\nராஜபக்ஷ பதவி விலகுவார் என்பது வதந்தி- நாமல்\nஆரோக்கிய கேட்டிற்கு வழிவகுக்கிறதா பசி\nஅவசரமாக கூடியது பாதுகாப்பு பேரவை\nராஜபக்ஷ பதவி விலகுவார் என்பது வதந்தி- நாமல்\nபாராளுமன்றம் நாளை கூடலாம் : சஜித்\nஜனநாயகத்தினுடைய பாரிய வெற்றியை நாட்டு மக்கள் கண்டுள்ளனர் - ரணில்\nநிவாரண அரிசியில் வண்டுகள் ; மக்கள் கவலை\nநிவாரண அரிசியில் வண்டுகள் ; மக்கள் கவலை\nவரட்சி காரணமாக கிளிநொச்சி, வட்டக்கச்சி மக்களுக்கு வழங்கப்பட்ட நிவாரண அரிசியில் வண்டுகள் காணப்படுவதாக மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.\nகிளிநொச்சி மாவட்டத்தில் 33 ஆயிரம் குடும்பங்கள் வரட்சியினால் பாதிக்கப்பட்டுள்ளன.\nகுறித்த வரட்சியினால் பாதிக்கப்பட்ட கரைச்சி, பச்சிலைப்பள்ளி, கண்டாவளை, பூநகரி உள்ளிட்ட பகுதிகளிலுள்ள குடும்பங்களுக்கு கிராம மட்ட அமைப்புக்களின் மூலம் வரட்சி நிவாரணமாக 6.5 கிலோரோம் அரிசி வழங்கப்பட்டு வருகின்றது.\nஇந் நிலையில் கிராம மட்ட அமைப்புக்களினூடாக வழங்கப்படும் நிவாரண அரிசியில் வண்டுகள் காணப்படுவதாக வட்டக்கச்சி பகுதி மக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.\nஇது குறித்து கரைச்சி பிரதேச செயலாளர் த.முகுந்தனிடம் வினவியபோது,\nஅரசாங்க அதிபரின் அனுதியுடன் அவசரகா தேவைக்காக மாவட்டத்தில் களஞ்சியப்படுத்தப்பட்டிருந்த அரிசிகளை வரட்சியினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கி வருகின்றோம்.\nஇந் நிலையில் ஓரிரு இடங்களில் இவ்வாறு வழங்கப்பட்ட அரிசிகளில் வண்டுகள் இருப்பதாக பொது மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.\nஎனினும் மக்களுக்கு வழங்கப்பட்ட அரிசிகளில் வண்டுகள் காணப்படுமாயின் சம்பந்தப்பட்டவர்கள் உடனடியாக குறித்த அரிசிகளை மீள் வாழங்கி வேறு அரிசியை பெற்றுக்கொள்ள முடியும் எனவும் தெரிவித்துள்ளார்.\nஅரிசி வண்டுகள் கிளிநொச்சி கரைச்சி\nஅவசரமாக கூடியது பாதுகாப்பு பேரவை\nஉயர் நீதிமன்றத் தீர்ப்பு வெளியாகியுள்ள நிலையில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் பாதுகாப்பு பேரவை தற்போது கூடி சில முடிகளை எடுத்துள்ளது.\n2018-11-13 22:47:46 அவசரமாக கூடியது பாதுகாப்பு பேரவை\nஇது இறுதி தீர்ப்பில்லை- தினேஸ்குணவர்த்தன\n2018-11-13 22:31:45 மகிந்த ராஜபக்ச தொடர்ந்தும் பிரதமராக நீடிப்பார்\nராஜபக்ஷ பதவி விலகுவார் என்பது வதந்தி- நாமல்\nபிரதமர் ராஜபக்ஷ பதவி விலகுவார் என்பது வதந்தியெனவும் அது முற்றிலும் பொய்யானது எனவும் குறிப்பிட்டுள்ள நாமல் ராஜபக்ச நாளைய பாராளுமன்ற அமர்வில் நாங்கள் அனைவரும் கலந்துகொள்வோம் எனவும் தெரிவித்துள்ளார்.\n2018-11-13 22:11:35 ராஜபக்ஷ பதவி விலகுவார் என்பது வதந்தி- நாமல்\nநாளை காலை கட்சித் தலைவர்களுக்கான விசேட கூட்டம் இடம்பெறவுள்ளதாகவும் அதைத் தொடர்ந்து பாராளுமன்றம் கூடவுள்ளதாகவும் சபாநாயகர் அலுவலகம் தெரிவித்துள்ளது.\n2018-11-13 21:12:29 நாளை கூடுகிறது பாராளுமன்றம் சபாநாயகர் அலுவலகம்\nஇளைஞரை கடத்தி கப்பம் கேட்ட இருவருக்கு விளக்கமறியல்\nகிளிநொச்சி பொன்னகர் பகுதியில் இளைஞர் ஒருவரை கடத்திச் சென்று ஐந்து இலட்சம் ரூபா பணத்தை கப்பமாக பெற்றுக்கொண்ட சம்பவத்துடன் தொடர்புடைய இரண்டு சந்தேக நபர்களையும் எதிர் வரும் 19 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கிளிநொச்சி மாவவட்ட நீதிவான் நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.\n2018-11-13 20:02:19 இளைஞரை கடத்தி கப்பம் கேட்ட இருவருக்கு விளக்கமறியல்\nதேர்தலுக்கான செயற்பாடுகளுக்கு தடை உத்தரவு\nஜனநாயக ஆட்சியை உறுதிப்படுத்த அனைவரும் ஒன்றிணைய வேண்டும் - ரணில்\nபாராளுமன்றம் நாளை கூடலாம் : சஜித்\nஜனநாயகத்தினுடைய பாரிய வெற்றியை நாட்டு மக்கள் கண்டுள்ளனர் - ரணில்\nபெரமுனவுடன் கூட்டணியமைக்க முடியாது - சுதந்திரக் கட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nadappu.com/%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%87%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AF%87-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%B5/", "date_download": "2018-11-13T23:19:40Z", "digest": "sha1:XTXZXKNF7Z6UWKOHLODZZWCIRPFFYPK2", "length": 13435, "nlines": 145, "source_domain": "nadappu.com", "title": "சேலம்-சென்னை இடையே நாளை விமான சேவை", "raw_content": "\nவல… வல… வலே… வலே..\nவல… வல… வலே… வலே..\nசென்னையில் மு.க.ஸ்டாலினுடன் சீதாராம் யெச்சூரி சந்திப்பு..\nதிருச்செந்தூரில் சூரசம்ஹாரம் : லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு..\nஇலங்கை நாடாளுமன்றம் நாளை கூடுகிறது: சபாநாயகர் கரு.ஜெயசூர்யா..\nஇலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு இடைக்காலத் தடை: உச்ச நீதிமன்றம் அதிரடிஉத்தரவு\nவைகை அணையில் இருந்து பாசனத்திற்கு நீர் திறக்க முதல்வர் பழனிசாமி உத்தரவு\nசபரிமலைக்கு பெண்கள் செல்ல இடைக்கால தடையில்லை : உச்சநீதிமன்றம்..\nகஜா புயல் : நவ., 16ம் தேதி தமிழகத்திற்கு விடுக்கப்பட்ட ரெட் அலர்ட் வாபஸ்..\nகஜா புயல் நகரும் வேகம் மணிக்கு 4 கிலோ மீட்டராக குறைந்தது : இந்திய வானிலை மையம்..\nதிருவண்ணாமலை கார்த்திகை தீப திருவிழா : நவ. 14ம் தேதி கொடியேற்றம்..\nகஜா புயல் : கடலூர்-பாம்பன் இடையே நாளை மறுநாள் கரையைக் கடக்கும்..\nசேலம்-சென்னை இடையே நாளை விமான சேவை\nசேலம்-சென்னை இடையிலான விமான சேவையை முதல்வர் எடப்பாடி பழனிசாமி நாளை துவக்கி வைக்கிறார்.\nசேலம் – சென்னை இடையே இதுவரை விமான சேவை இல்லை. இந்த நிலையில் இந்த இருநகரங்களுக்கும் இடையே உதான் திட்டத்தின் கீழ் விமான சேவை துவக்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்து இருந்தார்.\nஇதையடுத்து இருநகரங்களுக்கும் இடையே ட்ரூஜெட் விமான நிறுவனம் ஞாயிற்றுக்கிழமை (25/03/2018) முதல் விமான சேவையை துவக்க உள்ளது. மத்திய அரசின் ‘உதான்‘ திட்டத்தின் கீழ் இந்த விமானப் போக்குவரத்து துவங்கப்படுகிறது. சிறு நகரங்களுக்கு இடையே விமான சேவை துவங்க வேண்டும் என்பதுதான் உதான் திட்டத்தின் நோக்கம்.\nஇந்த திட்டத்தின் கீழ் புதுச்சேரியில் இருந்து ஒரு விமானம் சென்னைக்கும், சென்னையில் இருந்து சேலத்தில் உள்ள காமலபுரத்திற்கும் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. காமலாபுரத்தில் விமானப் பயணிகள் தங்குவதற்கும் அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளது. நாளை விமான சேவை துவங்குகிறது.\nPrevious Postபப்புவா நியூ கினியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் : ரிக்டர் அளவில் 6.8 ஆக பதிவு.. Next Postஇன்று பூமி நேரம்: இரவு மின்விளக்குகளை ஒரு மணி நேரம் நிறுத்தி வைக்க வேண்டுகோள்..\nஎந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான்- 3 : என். விஜயா, குழந்தை வளர்ப்பு ஆலோசகர்\nஎந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் – 2 : என். விஜயா, குழந்தை வளர்ப்பு ஆலோசகர்\nஎந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் – 1: என். விஜயா, குழந்தை வளர்ப்பு ஆலோசகர்\nதமிழகத்தில் பாஜக வளர்கிறதா… சிரிப்புத்தான் வருகிறது: ஸ்டாலின் (தி இந்துவில் வெளியான ஆங்கிலப் பேட்டியின் தமிழாக்கம்)\nசுவிட்சர்லாந்திலேயே அப்படி என்றால் இந்தியாவில் என்னதான் நடக்காது\nஅண்ணா புரிந்த அரசியல் சாகசம்: மேனா.உலகநாதன் (இந்து தமிழ் திசையில் வெளிவந்ததன் முழு வடிவம்)\nதிமுகவுக்கு அண்ணா விதை போட்ட வீடு…\nதிருச்செந்தூரில் சூரசம்ஹாரம் : லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு..\nதிருவண்ணாமலை கார்த்திகை தீப திருவிழா : நவ. 14ம் தேதி கொடியேற்றம்..\nதிருச்செந்துார் சுப்பிரமணிய சாமி கோயிலில் இன்று சூரசம்காரம்…\nசிங்கப்பூர் தெண்டாயுதபாணி கோயிலில் கந்த சஷ்டி 3-ம் நாள் திருவிழா..\nகருப்பு குல்லா நரேந்திர மோடி.. (தீக்கதிரில் வெளியான சுபாஷினி அலியின் சிறப்புக் கட்டுரை)\nநாம் எதையாவது கண்டுபிடித்திருக்கிறோமா: ஆயுதபூஜை குறித்து அண்ணா\nஎம்.ஜி.ஆரைத் தெரியாது என்று அவரிடமே சொன்ன போலீஸ் காரர்: வெங்கடேசன் கிருஷ்ணராஜ் எம்ஜிஆர்\n34 ஆண்டுகளுக்கு முன் இதே நாளில் அப்போலாவில் எம்.ஜி.ஆர் – ஒரு ப்ளாஷ்பேக்: கட்டிங் கண்ணையா\n‘நாம் நினைக்கும் அளவு புற்றுநோய் பெரிய உயிர்கொல்லி அல்ல’..\nஒபிசிட்டி… உடனிருந்து கொல்லும் நண்பன்: கி.கோபிநாத்\nரீஃபைண்டு ஆயில்: நல்ல எண்ணெயா நொல்ல எண்ணெயா\nதாய்ப்பால் எனும் திரவத் தங்கம்: கி.கோபிநாத்\nவல... வல... வலே... வலே..\n: ரஜினியின் பதிலைப் பார்த்து கொதிக்கும் ஊடக இளைஞர்கள்\n7 தமிழர் விடுதலையை வலியுறுத்தி தமிழக வாழ்வ��ரிமைக் கட்சியினர் மிதிவண்டி பேரணி\nஉள்கட்சித் தேர்தலுக்கும் தயாராகிறது திமுக…\nமண்ணை மலடாக்கும் ஆர்எஸ்பதி மரங்கள்: வலுக்கும் எதிர்ப்புக் குரல்…\nசென்னையும் அதன் தமிழும்: நவ-17 முழுநாள் கருத்தரங்கு\n“எனதருமைத் தோழியே..“ : (சிறுகதை) ராஜஇந்திரன் அழகப்பன்\nபால் இயல் : வானம்பாடி கனவுதாசன்\nசென்னையில் மு.க.ஸ்டாலினுடன் சீதாராம் யெச்சூரி சந்திப்பு.. https://t.co/Vu3H5G3GZe\nதிருச்செந்தூரில் சூரசம்ஹாரம் : லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு.. https://t.co/D9t8LOIO9f\nஇலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு இடைக்காலத் தடை: உச்ச நீதிமன்றம் அதிரடிஉத்தரவு https://t.co/EIKEMxs0J7\nசபரிமலைக்கு பெண்கள் செல்ல இடைக்கால தடையில்லை : உச்சநீதிமன்றம்.. https://t.co/LQHqwQbGng\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://p-tamil.webdunia.com/article/regional-tamil-news/2495-higher-education-institutions-in-tamilnadu-114080500025_1.html", "date_download": "2018-11-13T23:35:26Z", "digest": "sha1:4WQXJOLQZRQSVPUG6WRZIRNNPVJBVAD2", "length": 5934, "nlines": 94, "source_domain": "p-tamil.webdunia.com", "title": "தமிழ்நாட்டில் 2495 உயர் கல்வி நிறுவனங்கள் உள்ளன - அமைச்சர் தகவல்", "raw_content": "\nதமிழ்நாட்டில் 2495 உயர் கல்வி நிறுவனங்கள் உள்ளன - அமைச்சர் தகவல்\nசெவ்வாய், 5 ஆகஸ்ட் 2014 (15:57 IST)\nஇந்தியாவிலேயே அதிகக் கல்லூரிகளின் எண்ணிக்கையில், தமிழகம் பிற மாநிலங்களுக்கு முன்னோடியாகத் திகழ்வதாக, மாநில உயர் கல்வித் துறை அமைச்சர் பி.பழனியப்பன் தெரிவித்துள்ளார்.\nதமிழகச் சட்டப் பேரவையில் கேள்வி ஒன்றுக்குப் பதில் அளித்த அவர், தமிழ்நாட்டில் 2495 உயர் கல்வி நிறுவனங்கள் இருப்பதாகச் சுட்டிக் காட்டினார்.\nகடந்த 2011 மே மாதத்திலிருந்து இது வரை 53 கல்லூரிகள் தமிழகத்தில் ஏற்படுத்தப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.\nஅம்பானி தொடுக்கும் வர்த்தக போர்: பிளிப்கார்ட், அமேசான் கதி என்ன\n100 சதவீதம் இலவசம் தேவை: சர்கார் குறித்து ரஜினிகாந்த் பரபரப்பு பேட்டி\nஏன் என்ன பாக்க வரல மர்ம உறுப்பை வெட்டி எரிந்த கள்ளக்காதலி\nகடும் நஷ்டத்தை சந்திக்கும் சர்கார் -ரியல் பாக்ஸ் ஆபிஸ் கலெக்சன்\nவிஜய் சேதுபதியை விட 12 கோடி அதிகம் கேட்கும் சிவகார்த்திகேயன்\nசபரிமலைக்கு பெண்களை அழைத்து வரமாட்டோம்: குருசாமிகள் உறுதி\nதிமுகவுக்கும் தினகரனுக்கும் தான் போட்டி: கருணாஸ்\nதிமுகவுக்கும் தினகரனுக்கும் தான் போட்டி: கருணாஸ்\nஆறுமுகசாமி ஆணையம் தமிழக அரசுக்கு எழுதிய முக்கிய கடிதம்\nஇலங்கை நாடாளுமன்றம் கலைப்புக்கு தடை: உச்சநீதிமன்றம் அதிரடி\nமுதன்மைப் பக்கம் | எங்களைப் பற்றி | விளம்பரம் செய்தல் | உரிமைத் துறப்பு | எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/gadgets/oneplus-type-c-bullets-earphones-announced-india-rs-1490-019229.html", "date_download": "2018-11-13T22:04:25Z", "digest": "sha1:NVMQMMPKUF535WS4HLRCGYJ7JLX5UING", "length": 12056, "nlines": 159, "source_domain": "tamil.gizbot.com", "title": "ஒன்பிளஸ் டைப்-C புல்லட் இயர்போன் அறிமுகம்.! விலை மாற்று விபரக்குறிப்பு | OnePlus Type-C Bullets earphones announced in India for Rs. 1490 - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஒன்பிளஸ் டைப்-C புல்லட் இயர்போன் அறிமுகம்.\nஒன்பிளஸ் டைப்-C புல்லட் இயர்போன் அறிமுகம்.\nபுதிய ஐபால் ஸ்லைடு எலன் டேப்லெட் அறிமுகம்: விலை எவ்வளவு தெரியுமா\nதிண்டுக்கல்லில் அமைச்சர் பங்கேற்ற விழாவில் நாற்காலிகள் வீச்சு.. அதிமுகவினர் ரகளை\nடேய் தம்பி... உனக்கு சீன் போட வேற வழியே தெரியலயா…\nமனைவி ரஜினியை விவாகரத்து செய்த நடிகர் விஷ்ணு விஷால்\nஜிம்மிற்கு செல்லாமல் வீட்டிலிருந்தபடியே கட்டுமஸ்தான உடலை பெற இந்த ஒரு பயிற்சியே போதும்\nகடலுக்குள் 48 மணி நேரம் கிடந்த ஐபோன்.\nமோடியின் அடுத்த அதிரடி.. ரூ. 1 லட்சம் கோடி முதலீட்டில் ஒரு கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு.\nஇந்த ரோஹித்துக்கு தோனி மேல எம்புட்டு பாசம் பாருங்க தோனியை மறக்காமல் நினைவுகூர்ந்த ரோஹித் சர்மா\nகுழந்தைகள் தினத்தில் உங்கள் குழந்தைகளோடு\nஒன் பிளஸ் நிறுவனம் அடுத்தடுத்த அதிரடி அறிமுகங்களினால் தனது பயனர்களைச் சந்தோசத்தில் திக்குமுக்காட வைத்துக்கொண்டிருக்கிறது. அதன் அடுத்த கட்டமாக ஒன் பிளஸ் 6T மொபைல் போனைக் களமிறக்க உள்ளது நாம் அனைவரும் அறிந்த ஒன்று தான். இப்போது ஒன் பிளஸ் 6T யுடன் புதிய ஒன் பிளஸ் டைப்-C புல்லட் இயர்போனும் வெளியிடப்படப்போவதாகச் செய்தி தகவல்கள் நம் செவிகளுக்கு வந்தடைந்துள்ளது.\nஇதற்கு முன்பு அறிமுகம் செய்யப்பட்ட ஒன் பிளஸ் புல்லட் V2 மாடலில் சில மாறுதல்களுடன் நீடித்து உழைக்கும் பயன்பாட்டுடன் வருகிறது இந்த புதிய ஒன் பிளஸ் டைப்-C புல்லட் இயர்போன். அரமிட் பைபர்கள் மூலம் உருவாக்கப்பட்ட உட்கம்பிகளை கொண்டதால் இந்த இயர்போன் இழுக்கப்படும்பொழுது எளிதாகச் சேதம் அடையாது என ஒன்பிளஸ் நிறுவனம் உறுதியளித்துள்ளது.\nசிரஸ் லாஜிகுடன் கூடிய டிஎசி கொண்டு கூடுதல் டைனமிக் ரேன்ஜ் மற்றும் அதிக சிக்னல் - நாய்ஸ் விகிதத்துடன் கூடிய சிறந்த ஆடியோ அனுபவத்தை இந்த புல்லட் இயர்போன் நமக்கு வழங்குகிறது. புதிதாக அறிமுகமாக இருக்கும் ஒன் பிளஸ் 6T இல் திரையிலேயே இன்பில்ட் கைரேகை சென்சார் இருக்கும் என்று ஏற்கெனவே நிறுவனம் உறுதிப்படுத்திய நிலையில், இப்போது இந்த இயர்போனும் அத்துடன் வெளியிட இருப்பதால் ஒன் பிளஸ் 6T இல் 3.5mm ஹெட்போன் ஜாக்-கும் நிச்சயம் இருக்காது என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த இயர்போனை ஒன் பிளஸ் 6T மட்டுமின்றி இதே அளவு டைப்-C போர்ட் உடைய அணைத்து மொபைல் போன்களிலும் பயன்படுத்த முடியும்.\nஇந்த ஒன் பிளஸ் டைப்-C புல்லட் இயர்போனின் விலை ரூ.1,490 என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அண்மையில் வெளியிடப்பட்ட ஒன்பிளஸ் 6T இன் விளம்பர படத்தில், அக்டோபர் 11 என்ற தேதி குறிப்பிடப்பட்டிருந்ததால் அந்தத் தேதியில் ஒன் பிளஸ் 6T வெளியிடப்படும் என்று பலர் எதிர்பார்க்கின்றனர். எனவே இந்த இயர்போன் கட்டாயம் ஒன் பிளஸ் 6T உடன் சேர்ந்து நம்மை விரைவில் சந்திக்கும் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை.\nஇந்தியாவின் அரிஹந்த் பார்த்து விடியவிடிய பாகிஸ்தான் ஒப்பாரி .\nஉலகின் முதல் ஏ.ஐ செய்தி தொகுப்பாளர்- வேதம் ஓதி சாத்தனை வரவழைத்துவிட்டனர்: இனி நமக்கு வேலை இல்லை.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/India/2018/09/07121422/Bring-perpetrators-of-2611-Uri-Pathankot-to-justice.vpf", "date_download": "2018-11-13T23:07:23Z", "digest": "sha1:3EHUAKEGGI2FHZDZC5IK2CC4HNEJN3ZQ", "length": 13872, "nlines": 132, "source_domain": "www.dailythanthi.com", "title": "Bring perpetrators of 26/11, Uri, Pathankot to justice: India and US double down on Pak for hosting terrorists || எல்லை தாண்டிய தீவிரவாதத்தை பாகிஸ்தான் கட்டுப்படுத்த வேண்டும் இந்தியா, அமெரிக்கா கூட்டறிக்கை", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nஎல்லை தாண்டிய தீவிரவாதத்தை பாகிஸ்தான் கட்டுப்படுத்த வேண்டும் இந்தியா, அமெரிக்கா கூட்டறிக்கை\nஎல்லை தாண்டிய தீவிரவாதத்தை பாகிஸ்தான் கட்டுப்படுத்த வேண்டும் என இந்தியா, அமெரிக்கா கூட்டறிக்கை வெளியிட்டு உள்ளது.\nபதிவு: செப்டம்பர் 07, 2018 12:14 PM\nமும்பை போலீஸ் மற்றும் இந்தியன் உளவுத்துறை அமைப்பும் இணைந்து தாவூத் இப்ராஹிமின் சொத்��ுக்கள் பற்றிய தகவல்களை அமெரிக்காவிடம் சேகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதனை மத்திய உள்துறையிடம் சமர்ப்பிக்கிறது.\nஇதைத் தவிர, தாவூத் பல்வேறு வணிக நிறுவனங்கள், அவரது உதவியாளர்கள் மற்றும் அவற்றின் முகவரிகள் மற்றும் வங்கிக் கணக்குகள் ஆகியவற்றையும் சேகரிக்க உள்ளது.உள்துறை அமைச்சகம் இந்த அறிக்கையை வெளிவிவகார அமைச்சு மற்றும் பாதுகாப்பு அமைச்சுடன் பகிர்ந்து கொள்கிறது.\nமுன்னதாக, பிரிட்டிஷ் அரசாங்கம் ஏற்கனவே லண்டனில் தாவூத் பல சொத்துக்களை பறிமுதல் செய்துள்ளது குறிப்பிட தக்கது.\nஇந்தியா மற்றும் அமெரிக்கா இடையே ஆன பாதுகாப்புத் துறை மற்றும் வெளியுறவுத் துறை அமைச்சர்களிடையேயான பேச்சு வார்த்தைகள் நேற்று டில்லியில் நடைபெற்றது. இந்த பேச்சு வார்த்தையில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் மற்றும் பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோரும், அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோ மற்றும் பாதுகாப்புத் துறை அமைச்சர் ஜேம்ஸ் மேட்டிஸ் ஆகியோரும் கலந்துக் கொண்டனர். இந்த பேச்சு வார்த்தையில் H1B விசா, கட்டணங்கள் மற்றும் வர்த்தகம் போன்ற சிக்கலான விஷயங்களில் முன்னேற்றம் ஏற்பட்டது.\nமற்ற நாடுகளுக்கு எதிராக தீவிரவாதிகள் தங்களது மண்ணில் செயல்படுவதை பாகிஸ்தான் தடுக்க வேண்டும். மும்பை, பதன்கோட், உரி தாக்குதல் சம்பவங்களில் ஈடுபட்டவர்களை நீதியின் முன்நிறுத்த வேண்டும். இவ்வாறு அந்த கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇரு தரப்பினரும் நீண்ட பேச்சுவார்த்தை ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். இதனை பொறுத்தவரை முக்கியமான மற்றும் மறைமுகமான பாதுகாப்பு தொழில்நுட்பங்களை அமெரிக்காவிடம் இருந்து பெற்றுக் கொள்ளவும், கிழக்கு கடற்கரையில் கூட்டு முக்கோணப் பயிற்சிகளை மேற்கொள்வதற்கும், அணுசக்தி ஒத்துழைப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்கவும் முடிவு செய்யப்பட்டு உள்ளது.\nஅல் கொய்தா, ஐஎஸ், லஷகர்-இ-தொய்பா, ஜெய்ஷ்-இ-முகம்மது, ஹிஸ்புல் முஜாஹிதீன், ஹக்கான் நெட்வர்க், தெஹ்ரிக்-இ-தாலிபான் பாகிஸ்தான், டி-கம்பெனி மற்றும் அவர்களது துணை நிறுவனங்கள் ஆகிய பயங்கரவாத அமைப்புக்களுக்கு எதிராக நடவடிக்கைகளை பலப்படுத்துவதை மற்றும் ஒத்துழைப்பு ஆகிய கூட்டு அறிக்கை வெளியிடபட்டு ��ள்ளது.\n1. பாகிஸ்தான் ராணுவத்தை நவீனபடுத்தும் சீனா; ராஜஸ்தான் எல்லையில் ஆயுதங்களை குவிக்கும் பாகிஸ்தான்\nராஜஸ்தான் எல்லையில் பாகிஸ்தான் ஆயுதங்களை குவித்து வருகிறது. சீனாவிடம் இருந்து வாங்கிய நவீன ஜாக்கெட் அணிந்து எல்லை படையினரை பாகிஸ்தான் வீரர்கள் தாக்குகின்றனர்.\n1. திசை மாறியதால் கடலூர்-பாம்பன் இடையே கரையை கடக்கும் 7 மாவட்டங்களுக்கு புயல் ஆபத்து சென்னைக்கு பாதிப்பு இல்லை\n2. கஜா புயல் 5 கி.மீட்டர் வேகத்தில் நகர்கிறது: இந்திய வானிலை ஆய்வு மையம்\n3. சபரிமலை தீர்ப்புக்கு எதிராக மறு ஆய்வு மனு : உச்ச நீதிமன்றம் இன்று விசாரணை\n4. பெட்ரோல் விலை 14 காசுகள் குறைவு, டீசல் விலையும் குறைந்தது\n5. வருமான வரி வழக்கு: சோனியா, ராகுலின் மேல் முறையீட்டு மனு இன்று சுப்ரீம் கோர்ட்டில் விசாரணை\n1. அவ்னி புலி விதிமுறைகளை மீறி சுட்டு கொல்லப்பட்டது; பிரேத பரிசோதனை அறிக்கை தகவல்\n2. சுற்றுலா வாகனம் அருகே வந்த மிரட்சியில் அவர்களை துரத்திய பெண் புலி\n3. பா.ஜ.க. மூத்த கட்சி தலைவர் மீது பாலியல் குற்றச்சாட்டு; புகாரை இ மெயிலில் அனுப்பிய பெண் தொண்டர்\n4. பிறந்து 12 நாளேயான குழந்தையை தாயிடம் இருந்து பறித்து சென்று கடித்து கொன்ற குரங்கு\n5. மாரடைப்பை முன்கூட்டியே கண்டறியும் செல்போன் செயலி அறிமுகம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/article/health-news-in-tamil/milk-can-turn-into-poison-118082500019_1.html", "date_download": "2018-11-13T22:23:06Z", "digest": "sha1:WPZKJRLUZO35BDESRFSCJRNZ7GYNVZC2", "length": 8813, "nlines": 165, "source_domain": "tamil.webdunia.com", "title": "விஷமாகும் பால்- வீடியோ இணைப்பு | Webdunia Tamil", "raw_content": "புதன், 14 நவம்பர் 2018\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nவிஷமாகும் பால்- வீடியோ இணைப்பு\nஇந்த வீடியோவை காண இங்கு கிளிக் செய��யவும்...\nஇயற்கையான முறையின் மூலம் கண் கருவளையத்தை போக்க...\nபயன்தரும் மூலிகைகளும் அதன் மருத்துவ குணங்களும்...\nசளி, இருமலை இயற்கை வழியில் நீக்க உதவும் மிளகு...\nஅற்புத மருத்துவ குணங்கள் அடங்கிய சித்தரத்தை..\nசுலபமான முறையில் முகப்பருக்களை விரட்ட...\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://thiraimix.com/drama/yaaradi-nee-mohini/120133", "date_download": "2018-11-13T23:25:09Z", "digest": "sha1:JFFDK4S3ENNQ67QEDSMNW24GFJNMN7KR", "length": 4460, "nlines": 52, "source_domain": "thiraimix.com", "title": "Yaaradi Nee Mohini - 28-06-2018 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nசொந்த மகளையே ஏலத்தில் விட்ட தந்தை: அவருக்கு கிடைத்த தொகை எவ்வளவு தெரியுமா\nஇளம் பெண்ணை எக்ஸ்ரோ எடுத்த போது மருத்துவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி: என்ன இருந்தது தெரியுமா\n19 வயது இளைஞனுடன் வீட்டை விட்டு வெளியேறிய 36 வயது மனைவி: மீட்டு கொடுங்க என கதறிய கணவன்\n80 நாட்களாக உரிமையாளருக்காக நடுரோட்டில் காத்திருக்கும் நாய்குட்டி\nமீண்டும் வெடிக்கும் பாரிய சிக்கல்\nமைத்திரி - மஹிந்தவுக்கு இன்று கிடைத்த எதிர்பாராத அதிர்ச்சி\nஅர்ச்சனாவின் அம்மாவிற்கு நடந்த கொடுமை நேர்காணலில் ஆவேசமாக உண்மையை அம்பலப்படுத்திய பிரபல தொகுப்பாளினி\nராஜா ராணி செம்பா ஆல்யா மானசா காதலை வெளிப்படையாக அறிவிப்பு\nஉள்ளாடையுடன் மட்டும் படுகவர்ச்சியாக போட்டோ வெளியிட்ட நடிகை திஷா பாட்னி\nவிஜய்-அட்லீ புதிய படத்தின் ஹீரோயின் இவர்தான்\n அஜித்தை சந்தித்த ஸ்ரீதேவியின் கணவர் - ரசிகர்கள் கொண்டாட்டம்\nதிங்கள் அன்று தமிழகத்தில் சர்கார் நிலை இப்படி ஆகிவிட்டதே\nரூ 200 கோடி பொய்யா இத்தனை கோடி சர்கார் நஷ்டமா, அதிர்ச்சி தகவல்கள்\n மகளை பார்த்து அதிர்ச்சியில் உறைந்த ரசிகர்கள்\nஉள்ளாடையுடன் மட்டும் படுகவர்ச்சியாக போட்டோ வெளியிட்ட நடிகை திஷா பாட்னி\nகாதல் மனைவியை விவாகரத்து செய்த விஷ்ணு விஷால்..என்ன காரணம்\nகேரளா 2.0 உரிமை மட்டும் இத்தனை கோடியா\nபுலம்பெயர் மண்ணில் இவ்வாறான தொழில் செய்வது அவமானமா\nகோடிகள் கொட்டிக் கொடுத்தாலும் கிடைக்குமா இத்தருணம்... கண்கலங்க வைக்கும் காட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/news_detail.asp?id=2141452&utm_source=feedburner&utm_medium=feed&utm_campaign=Feed%3A+dinamalar%2FFront_page_news+%28Dinamalar.com+%7C%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%29", "date_download": "2018-11-13T22:55:59Z", "digest": "sha1:6FB4LCB2QYURAZ5OJZW247OGCDKNRJWC", "length": 21422, "nlines": 266, "source_domain": "www.dinamalar.com", "title": "இன்றைய (நவ.,9) விலை: பெட்ரோல் ரூ.81.08; டீசல் ரூ.76.89| Dinamalar", "raw_content": "\nகண்காணிப்பு குழு 'வாட்ஸ் ஆப்' அறிவிப்பு\nரோஹிங்கியாகளுக்கு அநீதி: சூச்சி விருது பறிப்பு\nசிறையில் சித்ரவதை: ஐகோர்ட், 'நோட்டீஸ்'\n : ராகுல் குற்றச்சாட்டு 1\nபாலியல் புகார் எதிரொலி: பிளிப்கார்ட் சி.இ.ஓ. விலகல் 1\nமத்திய அமைச்சரவையில் தோமர், கவுடாவிற்கு கூடுதல் ...\nபா.ஜ., - எம்.எல்.ஏ., ராஜினாமா\nபோதை விமானியின் பதவி பறிப்பு\nசிங்கப்பூர் சென்றடைந்தார் மோடி 3\nஎல்லையில் பணியாற்றும் வீரர்களுக்கு நவீன ஷூ 2\nஇன்றைய (நவ.,9) விலை: பெட்ரோல் ரூ.81.08; டீசல் ரூ.76.89\nசென்னை : சென்னையில், பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.81.08 காசுகள், டீசல் விலை லிட்டருக்கு ரூ.76.89காசுகள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று (நவ.,9) காலை அமலுக்கு வந்தது.\nபெட்ரோல், டீசல் விலை விபரம்:\nஎண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னையில் பெட்ரோல் நேற்றைய விலையிலிருந்து 16 காசுகள் குறைந்து லிட்டருக்கு ரூ.81.08 காசுகளாக உள்ளது. டீசல் நேற்றைய விலையில் இருந்து 16 காசுகள் குறைந்து லிட்டருக்கு ரூ.76.89காசுகளாக உள்ளது.\nRelated Tags Today Petrol Price Today Diesel Price Today petrol price in Chennai Today Diesel price in Chennai இன்று பெட்ரோல் விலை இன்று டீசல் விலை சென்னை பெட்ரோல் விலை சென்னை டீசல் விலை பெட்ரோல் விலை டீசல் விலை\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஇந்த விலைக்குறைப்பு நமது வெளியுறவுத்துறையும், பெட்ரோலியத்துறையும் இணைந்து செயல்பட்டதால், ஈரானிய ஒப்பந்தம் ரத்தாகாமல் அமெரிக்கா நமக்கும் இன்னும் ஏழு நாடுகளுக்கும் கொடுத்த விலக்கினால் விளைந்தது. (அவர்கள் விலக்கு கொடுக்கவில்லையென்றாலும் நாம் இரானிடம் கச்சா எண்ணெய் வாங்கியிருப்போமென்பதைத்தான் முன்னமேயே நமது உறுதியான நடவடிக்கையால் தெளிவுபடுத்திவிட்டோம்). ஆக, இது ஒரு ராஜதந்திர வெற்றி என்பதில் சந்தேகமில்லை. அதனால், தற்போது எந்த விலைக்குறைப்பும் செய்யாமலேயே நாம் வாங்கும் கச்சா எண்ணையின் விலை குறையும்படி செய்துவிட்டது நமது அரசாங்கத்தின் சாமர்த்தியம். அதுவும், யாரையும் பகைக்காமல், நல்லுறவோடு செய்யப்பட புரிந்துணர்வுகள் மூலம் கொண்டுவரப்பட்டது இந்த விலைக்குறைப்பு. இது நிரந்தரமா என்றால், அமெரிக்கா சும்மா இருக்கும்வரை நிரந்தரம். ஆனால், சும்மா இருக்காது. அப்பொழுது சர்வதேச சந்தையில் மீண்டும் விலையேறும். ஏனெனில் ஈரானை தனிமைப்படுத்தும் நோக்கில் அமெரிக்கா செயல்படுவது வெளிப்படை. (ஈராக்கை செய்தாயிற்று அடுத்தது ஈரான் என்று குறி வைத்துள்ளதாகத்தான் இதைப் பார்க்கமுடியும்). அதற்காக 'பாத்தீங்களா பாஜகவால் கச்சா எண்ணெய் விலையைக் கட்டுப்படுத்த முடியவில்லை'ன்னு அன்னிக்கி கூச்சல் போடுறது அபத்தமாத்தான் இருக்கும். சர்வதேச நிலையைப் பொறுத்துத்தான் பெட்ரோல், டீசல் விலை ஏற்ற இறக்கம் இருக்கும் என்பதை நாம் புரிந்துகொள்ளவேண்டிய நிலையில் உள்ளோம். இனியும், 'விலையைக் குறைத்து தருகிறேன்' என்று கடன் பாத்திரங்களாக, வரும் அரசாங்கங்களுக்கு பெரும் நிதிச்சுமையை வைத்துவிட்டுப்போகும் அரசாக, மக்களின் முதுகில் இந்தப் பயனும் தராத வட்டி கட்டியே நம் வருவாயை இழக்கும் முறையை குறைத்துள்ளது இந்த அரசு. இதை பாராட்டாவிட்டாலும் பரவாயில்லை, குற்றம் சொல்லாமலாவது இருக்கலாம். மேலும், பளு மிக அதிகமானபோது வரியைக் கொஞ்சமாவது குறைத்து, சுமையைக் குறைத்தது மத்திய அரசு. ஆனால், மத்திய அரசின் வரியைவிட அதிகமாக மாநில வருவாயை ஈட்டும் பெட்ரோல், டீசல் மீதான வரியை பாஜக ஆளும் மாநிலங்கள் தவிர பெரும்பாலும் மற்ற மாநில அரசுகள் ஒரு பைசாகூட குறைக்கவே இல்லை என்பதை நாம் குறிப்பிடுவதே இல்லை. மத்திய அரசுக்குத்தான் மக்கள் மீது அக்கறை இருக்கவேண்டும், மாநில அரசுகளுக்கு இருக்கத்தேவையில்லை என்கிற எண்ணமோ என்னமோ பாஜகவால் கச்சா எண்ணெய் விலையைக் கட்டுப்படுத்த முடியவில்லை'ன்னு அன்னிக்கி கூச்சல் போடுறது அபத்தமாத்தான் இருக்கும். சர்வதேச நிலையைப் பொறுத்துத்தான் பெட்ரோல், டீசல் விலை ஏற்ற இறக்கம் இருக்கும் என்பதை நாம் புரிந்துகொள்ளவேண்டிய நிலையில் உள்ளோம். இனியும், 'விலையைக் குறைத்து தருகிறேன்' என்று கடன் பாத்திரங்களாக, வரும் அரசாங்கங்களுக்கு பெரும் நிதிச்சுமையை வைத்துவிட்டுப்போகும் அரசாக, மக்களின் முதுகில் இந்தப் பயனும் தராத வட்டி கட்டியே நம் வருவாயை இழக்கும் முறையை குறைத்துள்ளது இந்த அரசு. இதை பாராட்டாவிட்டாலும் பரவாயில்லை, குற்றம் சொல்லாமலாவது இருக்கலாம். மேலும், பளு மிக அதிகமானபோது வரியைக் கொஞ்சமாவது குறைத்து, சுமையைக் குறைத்தது மத்திய அரசு. ஆனால், மத்திய அரசின் வரியைவிட அதிகமாக மாநில வருவாயை ஈட்டும் பெட்ரோல், டீசல் மீதான வரியை பாஜக ஆளும் மாநிலங்கள் தவிர பெரும்பாலும் மற்ற மாநில அரசுகள் ஒரு பைசாகூட குறைக்கவே இல்லை என்பதை நாம் குறிப்பிடுவதே இல்லை. மத்திய அரசுக்குத்தான் மக்கள் மீது அக்கறை இருக்கவேண்டும், மாநில அரசுகளுக்கு இருக்கத்தேவையில்லை என்கிற எண்ணமோ என்னமோ மாநில வரிக்குறைப்பைக் குறித்து யாரும் குறிப்பிட மறப்பது என்ன மாதிரியான செலெக்ட்டிவ் அம்னீசியா என்று தெரியவில்லை,\nடாலர் மதிப்பு குறைந்து கொண்டு இருக்கிறது\nமத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு நன்றி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/amp/news/politics/50873-mk-stalin-challenged-tn-govt-to-arrest-him-for-the-slogan-fascist-bjp-govt-abolish.html", "date_download": "2018-11-13T22:17:37Z", "digest": "sha1:K7MRUIQSY7CT3PXB3QXBTQ3W26JT2AK5", "length": 9256, "nlines": 69, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "“நானும் சொல்கின்றேன்; பா.ஜ.கவின் பாசிச ஆட்சி ஒழிக!” - ஸ்டாலின் சவால் | MK Stalin Challenged tn Govt to arrest him for the slogan fascist BJP govt abolish", "raw_content": "\n“நானும் சொல்கின்றேன்; பா.ஜ.கவின் பாசிச ஆட்சி ஒழிக” - ஸ்டாலின் சவால்\nபாஜகவுக்கு எதிராக தமிழிசை முன் முழக்கமிட்டதாக கைது செய்யப்பட்ட பெண்ணை உடனடியாக விடுவிக்க வேண்டுமென திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்\nநெல்லையில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக சென்னையில் இருந்து தூத்துக்குடி வரை தமிழிசை சவுந்தரராஜன் விமானத்தில் சென்றார். அப்போது அவரது அருகில் தூத்துக்குடியைச் சேர்ந்த சோபியா என்ற பெண் தனது பெற்றேருடன் சென்றுகொண்டிருந்தார். கனடாவில் ஆராய்ச்சி படிப்பை முடித்த இவர், தமிழிசை சவுந்தரராஜனுக்கு பின்புறம் அமர்ந்துகொண்டு பாரதிய ஜனதாவுக்கு எதிராக முழக்கமிட்டதாகத் தெரிகிறது.\nவிமானத்தில் இருந்து இறங்கிய பின்னர் விமானநிலையத்திலும் பாரதிய ஜனதாவை விமர்சித்து முழக்கமிட்டதால் அவர் மீது அங்கிருக்கும் காவல்நிலையத்தில் தமிழிசை சவுந்தரராஜன் புகார் அளித்தார். அப்பெண் மீது தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.\nஇதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை, “உயிருக்கு ஆபத்தான ��ிலை இருந்தது. ஏதேனும் ஒரு அமைப்பு பின்புலமாக இருக்கிறதா” என்று கேள்வி எழுப்பினார். தமிழிசை சவுந்தரராஜன் அளித்த புகாரை அடுத்து சோபியா கைது செய்யப்பட்டார். பின்னர், அவரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தினர். பொதுமக்களுக்கு இடையூறு அளித்தல் உள்ளிட்ட இரண்டு பிரிவுகளின் கீழ் அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.\nவிசாரணைக்குப் பின்னர், சோபியா தூத்துக்குடி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது, பாஜகவுக்கு எதிராக தமிழிசை முன் முழக்கமிட்ட குற்றச்சாட்டில் சோபியாவுக்கு 15 நாள் நீதிமன்ற காவல் அளித்து நீதிபதி உத்தரவிட்டார். நீதிமன்ற உத்தரவை அடுத்து, சோபியா நெல்லை கொக்கிரகுளம் மகளிர் சிறைக்கு கொண்டு செல்லப்பட்டார்.\nஇந்நிலையில், சோபியா கைது செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து திமுக தலைவர் ஸ்டாலின் ட்வீட் செய்துள்ளார். ஸ்டாலின் தனது ட்விட்டரில், “ஜனநாயக விரோத - கருத்துரிமைக்கு எதிரான தமிழக அரசின் இந்த நடவடிக்கை கடும் கண்டனத்துக்குரியது உடனடியாக அவரை விடுதலை செய்ய வேண்டும் உடனடியாக அவரை விடுதலை செய்ய வேண்டும். அப்படி சொல்பவர்களை எல்லாம் கைது செய்வீர்கள் என்றால் எத்தனை இலட்சம் பேரை சிறையில் அடைப்பீர்கள். அப்படி சொல்பவர்களை எல்லாம் கைது செய்வீர்கள் என்றால் எத்தனை இலட்சம் பேரை சிறையில் அடைப்பீர்கள். நானும் சொல்கின்றேன் பா.ஜ.கவின் பாசிச ஆட்சி ஒழிக\nபத்து கி.மீ வேகத்தில் நகரும் ‘கஜா’ புயல்\n‘2.0’ படத்திற்கு யு/ஏ சான்றிதழ்\nரஜினி சொன்னது தெளிவான பதில் - தமிழிசை விளக்கம்\nநோக்கியா 8.1 நவ.28 வெளியீடு - விலை மற்றும் சிறப்பம்சங்கள்\nதமிழக அரசுக்கு விதித்த 2 கோடி அபராதத்திற்கு தடை\nரஜினி எல்லாவற்றையும் தெரிந்திருக்க வேண்டுமா \nஇந்தியாவின் பெருமையா ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் \nவானிலை அறிவிப்புகளை கிண்டல் செய்யாதீர்கள்\nஇந்தாண்டு சபரிமலைக்கு செல்ல திட்டமிடும் பக்தர்களா நீங்கள் \nகற்பகம் முதல் எதிர் நீச்சல் வரை மறக்க முடியுமா 'வாலிபக்' கவிஞரை\nசர்வதேச செய்திகள் - 13/11/2018\nபுதிய விடியல் - 13/11/2018\nஇன்றைய தினம் - 12/11/2018\nபுதிய விடியல் - 12/11/2018\nகிச்சன் கேபினட் - 13/11/2018\nஇன்று இவர் - அமீர் உடன் சிறப்பு நேர்காணல் - 13/11/2018\nஇன்று இவர் - தொல். திருமவளவனுடன் சிறப்பு நேர்காணல் - 13/11/2018\nநேர்படப் பேசு - 13/11/2018\nடென்ட் கொட்டாய் - 13/11/2018\nவரலெ���்சுமி உடன் பிரத்யேக நேர்காணல் | 14-10-2018\nஈஸ்டர் தீவு - 02-09-2018\nபுதியதலைமுறையின் தனித்துவ தடங்கள் -2018\nகருணாநிதி காந்தக்குரல் | 07/08/2018\nகருணாநிதி காந்தக்குரல் | 29/07/2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/amp/news/sports/51058-ishant-bumrah-headline-india-s-strong-performance.html", "date_download": "2018-11-13T22:38:14Z", "digest": "sha1:QKRYDV5DJYKK72LBYOVDC3QONLQJLWPS", "length": 12053, "nlines": 72, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "இஷாந்த், பும்ரா வேகத்தில் சரிந்தது இங்கிலாந்து! | Ishant, Bumrah headline India's strong performance", "raw_content": "\nஇஷாந்த், பும்ரா வேகத்தில் சரிந்தது இங்கிலாந்து\nஇந்தியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி, முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 198 ரன்கள் எடுத்துள்ளது.\nஇந்திய கிரிக்கெட் அணி, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் இரண்டு போட்டிகளில் தோற்ற இந்திய அணி மூன்றாவது போட்டியில் அபார வெற்றி பெற்றது. சவுதாம்டனில் நடந்த நான்காவது போட்டியில் வெற்றியின் அருகே சென்று தோல்வியை தழுவியது. இதையடுத்து இங்கிலாந்து அணி தொடரை கைப்பற்றியது. இந்திய அணியின் தோல்வி கடும் விமர்சனத்துக்கு உள்ளாகி இருக்கிறது.\nஇந்நிலையில் ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நேற்று தொடங்கியது. இந்திய அணியில் சுழற்பந்து வீச்சாளர் அஸ்வினுக்கு பதிலாக ரவீந்திர ஜடேஜாவும், ஹர்திக் பாண்ட்யாவுக்கு பதிலாக புதுமுக வீரர் ஹனுமா விஹாரியும் சேர்க்கப் பட்டனர்.\nடாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது. இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர் அலஸ்டைர் குக் பங்கேற்கும் கடைசி சர்வதேச போட்டி என்பதால் அவர் களத்திற்குள் நுழைந்ததும், இந்திய வீரர்கள் வரிசையாக நின்று அவருக்கு மரியாதை அளித்தனர். கேப்டன் கோலி, அவருக்கு கைகுலுக்கி வாழ்த்து தெரிவித்தார். இந்தியாவுக்கு எதிராக குக் ஆடும் 30-வது டெஸ்ட் இதுவாகும். இதன் மூலம் இந்தியா வுக்கு எதிராக அதிக டெஸ்ட் போட்டிகளில் ஆடியவர் என்ற பெருமையை அவர் பெற்றார்.\nகுக்கும், ஜென்னிங்ஸும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். இருவரும் நிதானமாக விளையாடி ரன்களை சேர்த்தனர். முதல் விக்கெட்டுக்கு இந்த ஜோடி 60 ரன்கள் எடுத்தது. 23 ரன்கள் எடுத்த நிலையில் ஜென்னிங்ஸ், ஜடேஜா பந்துவீச்சில் ஆட்��மிழந்தார். இதனையடுத்து, குக், மொயி ன் அலி ஜோடி நிதானமாக விளையாடியது. இவர்கள் இருவரும் அடுத்தடுத்து வெளியேறி இருக்க வேண்டியது. குக், 37 ரன்களில் இருந்த போது கொடுத்த கேட்ச் வாய்ப்பை, ஸ்லிப்பில் நின்ற ரஹானே தவற விட்டார். மொயீன் அலி 2 ரன்னில் கொடுத்த கேட்ச்சை, கேப்டன் விராத் கோலி கோட்டை விட்டார்.\nஇதைப் பயன்படுத்திக் கொண்ட இந்த ஜோடி நிதானமான ஆட்டத்தைத் தொடர்ந்தனர். இவர்கள் விக்கெட்டை இந்திய பந்துவீச்சாளர்களால் எளிதில் எடுக்க முடியவில்லை. சிறப்பாக விளையாடி வந்த குக், 71 ரன்னில் பும்ரா பந்துவீச்சில் போல்ட் ஆனார். குக் அவுட் ஆன அதே ஓவரில் கேப்டன் ரூட் விக்கெட்டையும் பும்ரா வீழ்த்தினார். ரூட், டக்-அவுட் ஆன வேகத்தில் பேர்ஸ்டோவ், இஷாந்த் சர்மா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இதனால், இங்கிலாந்து அணி அடுத்தடுத்து 3 மூன்று விக்கெட்களை இழந்தது.\nஇதனையடுத்து, மொயின் அலி, ஸ்டோக்ஸ் ஜோடி சற்று நேரம் நிலைத்து நின்றது. ஸ்டோக்ஸ் விக்கெட்டை ஜடேஜா வீழ்த்தினார். அவரை தொடர்ந்து சாம் கர்ரன் இரண்டு பந்துகளை மட்டுமே சந்தித்த நிலையில் டக் அவுட் ஆனார். சிறப்பாக விளையாடிய மொயின் அலி 50 ரன் எடுத்த நிலையில், இஷாந்த் சர்மா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இவர் 170 பந்துகளில் 50 ரன்கள் எடுத்து இருந்தார்.\nஇங்கிலாந்து அணி முதல் நாளில் 7 விக்கெட் இழப்புக்கு 198 ரன்கள் எடுத்துள்ளது. ஜோஸ் பட்லர் 11 ரன்னுடனும் ரஷித் 4 ரன்னுடமும் களத்தில் உள்ளனர். இன்று, இரண்டாவது நாள் ஆட்டம் நடக்கிறது இந்திய அணி சார்பில் இஷாந்த் சர்மா 3 விக்கெட்கள் சாய்த்தார். பும்ரா, ஜடேஜா தலா இரண்டு விக்கெட்கள் எடுத்தனர்.\nஇங்கிலாந்து அணி 130 ரன்களுக்கு ஒரு விக்கெட் மட்டுமே இழந்து இருந்தது. 250 ரன்களுக்கு மேல் முதல் நாளில் அடிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இந்திய வீரர்களின் சிறப்பான பந்துவீச்சால் விக்கெட்டுகள் சரிந்தன.\nபத்து கி.மீ வேகத்தில் நகரும் ‘கஜா’ புயல்\n‘2.0’ படத்திற்கு யு/ஏ சான்றிதழ்\nரஜினி சொன்னது தெளிவான பதில் - தமிழிசை விளக்கம்\nநோக்கியா 8.1 நவ.28 வெளியீடு - விலை மற்றும் சிறப்பம்சங்கள்\nதமிழக அரசுக்கு விதித்த 2 கோடி அபராதத்திற்கு தடை\nரஜினி எல்லாவற்றையும் தெரிந்திருக்க வேண்டுமா \nஇந்தியாவின் பெருமையா ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் \nவானிலை அறிவிப்புகளை கி��்டல் செய்யாதீர்கள்\nஇந்தாண்டு சபரிமலைக்கு செல்ல திட்டமிடும் பக்தர்களா நீங்கள் \nகற்பகம் முதல் எதிர் நீச்சல் வரை மறக்க முடியுமா 'வாலிபக்' கவிஞரை\nIshant sharma , Bumrah , England , 5-வது டெஸ்ட் , இங்கிலாந்து , குக் , பும்ரா , இஷாந்த் சர்மா\nசர்வதேச செய்திகள் - 13/11/2018\nபுதிய விடியல் - 13/11/2018\nஇன்றைய தினம் - 12/11/2018\nபுதிய விடியல் - 12/11/2018\nகிச்சன் கேபினட் - 13/11/2018\nஇன்று இவர் - அமீர் உடன் சிறப்பு நேர்காணல் - 13/11/2018\nஇன்று இவர் - தொல். திருமவளவனுடன் சிறப்பு நேர்காணல் - 13/11/2018\nநேர்படப் பேசு - 13/11/2018\nடென்ட் கொட்டாய் - 13/11/2018\nவரலெட்சுமி உடன் பிரத்யேக நேர்காணல் | 14-10-2018\nஈஸ்டர் தீவு - 02-09-2018\nபுதியதலைமுறையின் தனித்துவ தடங்கள் -2018\nகருணாநிதி காந்தக்குரல் | 07/08/2018\nகருணாநிதி காந்தக்குரல் | 29/07/2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/amp/videos/news-programmes/puthiya-vidiyal/21812-puthiya-vidiyal-06-08-2018.html?utm_source=site&utm_medium=social&utm_campaign=social", "date_download": "2018-11-13T23:13:00Z", "digest": "sha1:TA4Z7K2EOLTIGZHWZI5GUSM7XWZR66OV", "length": 3606, "nlines": 63, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "புதிய விடியல் - 06/08/2018 | Puthiya vidiyal - 06/08/2018", "raw_content": "\nபுதிய விடியல் - 06/08/2018\nபத்து கி.மீ வேகத்தில் நகரும் ‘கஜா’ புயல்\n‘2.0’ படத்திற்கு யு/ஏ சான்றிதழ்\nரஜினி சொன்னது தெளிவான பதில் - தமிழிசை விளக்கம்\nநோக்கியா 8.1 நவ.28 வெளியீடு - விலை மற்றும் சிறப்பம்சங்கள்\nதமிழக அரசுக்கு விதித்த 2 கோடி அபராதத்திற்கு தடை\nரஜினி எல்லாவற்றையும் தெரிந்திருக்க வேண்டுமா \nஇந்தியாவின் பெருமையா ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் \nவானிலை அறிவிப்புகளை கிண்டல் செய்யாதீர்கள்\nஇந்தாண்டு சபரிமலைக்கு செல்ல திட்டமிடும் பக்தர்களா நீங்கள் \nகற்பகம் முதல் எதிர் நீச்சல் வரை மறக்க முடியுமா 'வாலிபக்' கவிஞரை\nசர்வதேச செய்திகள் - 13/11/2018\nபுதிய விடியல் - 13/11/2018\nஇன்றைய தினம் - 12/11/2018\nபுதிய விடியல் - 12/11/2018\nகிச்சன் கேபினட் - 13/11/2018\nஇன்று இவர் - அமீர் உடன் சிறப்பு நேர்காணல் - 13/11/2018\nஇன்று இவர் - தொல். திருமவளவனுடன் சிறப்பு நேர்காணல் - 13/11/2018\nநேர்படப் பேசு - 13/11/2018\nடென்ட் கொட்டாய் - 13/11/2018\nவரலெட்சுமி உடன் பிரத்யேக நேர்காணல் | 14-10-2018\nஈஸ்டர் தீவு - 02-09-2018\nபுதியதலைமுறையின் தனித்துவ தடங்கள் -2018\nகருணாநிதி காந்தக்குரல் | 07/08/2018\nகருணாநிதி காந்தக்குரல் | 29/07/2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/education-employement/25261-chennai-iit-in-first-place-in-best-engineering-collage-list.html", "date_download": "2018-11-13T21:57:54Z", "digest": "sha1:NCTV5QWWTZPYXF4D7OHOJSBJZR6YYALW", "length": 9304, "nlines": 102, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "டாப் 25 இன்ஜினியரிங் கல்லூரிகளின் பட்டியல் - சென்னை ஐஐடி முதலிடம் | chennai iit in first place in best engineering collage list", "raw_content": "\nஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணைக்கு உதவும் வகையில் காவல் ஆய்வாளரை நியமிக்க அரசு ஒப்புதல்\nஇலங்கை நாடாளுமன்றம் ஏற்கனவே அறிவித்தபடி நாளை காலை 10 மணிக்கு கூடுகிறது\nஇலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு இடைக்கால தடை விதித்தது இலங்கை உச்சநீதிமன்றம்\nகூவம், அடையாறு ஆற்றை பராமரிப்பு செய்யாத வழக்கில் அரசுக்கு விதித்த ரூ.2 கோடி அபராதத்துக்கு தடை\nவைகை அணையில் இருந்து பாசனத்திற்காக நவ.23ம் தேதி முதல் 24ம் தேதிவரை தண்ணீர் திறக்க முதல்வர் உத்தரவு\nசபரிமலையில் அனைத்து வயது பெண்களை அனுமதிக்கும் வழக்கை மீண்டும் விசாரிக்க உச்சநீதிமன்றம் முடிவு\nநவ.15ம் தேதி பிற்பகல் பாம்பன் - கடலூர் இடையே கஜா புயல் கரையை கடக்கும் - சென்னை வானிலை ஆய்வு மையம்\nடாப் 25 இன்ஜினியரிங் கல்லூரிகளின் பட்டியல் - சென்னை ஐஐடி முதலிடம்\nநாட்டின் டாப் 25 இன்ஜினியரிங் கல்லூரிகளின் பட்டியலை மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் வெளியிட்டுள்ள ரேங்கிங் பட்டியலில் சென்னை ஐஐடி முதலிடத்தை பிடித்துள்ளது.\nநாடு முழுவதும் ஐஐடி, என்ஐடி உள்ளிட்டவைகளில் மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது. இந்நிலையில் 'இந்தியா ரேங்கிங் ரிப்போர்ட் 2017' ('India Ranking Report\n2017') என்ற தலைப்பில் மேலாண்மை கல்லூரிகள், பல்கலைகழகங்கள், கல்லூரிகள், பார்மசி மற்றும் இன்ஜினியரிங் ஆகிய பிரிவுகளின் சிறந்த கல்லூரிகளின் பட்டியல்\nவெளியிடப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் சென்னை ஐஐடி கல்லூரி முதலிடத்தை பெற்றுள்ளது.\nடாப் 25 இன்ஜினியரிங் கல்லூரிகள் பட்டியல் :\n1 . சென்னை ஐஐடி - 87.96 புள்ளிகள்\n2. மும்பை ஐஐடி - 87.87 புள்ளிகள்\n3. மேற்குவங்கத்தின் காரக்பூர் ஐஐடி - 81.93 புள்ளிகள்\n4. டில்லி ஐஐடி - 81.08 புள்ளிகள்\n5. கான்பூர் ஐஐடி - 76.83 புள்ளிகள்\n6.ரூர்க்கி ஐஐடி - 73.10 புள்ளிகள்\n7. கவுகாத்தி ஐஐடி - 72.30 புள்ளிகள்\n8. சென்னை அண்ணா பல்கலைக்கழகம் - 63.97 புள்ளிகள்\n9. ஜாதவ்பூர் பல்கலைக்கழகம் - 62.59 புள்ளிகள்\n10. ஐதராபாத் ஐஐடி - 60.24 புள்ளிகள்\nவந்தே மாதரம் பாடல் விவகாரம் - திருமாவளவன் கடும் கண்டனம்\nஉலக சாதனை படைத்த நீச்சல் வீரர்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஉலக அளவில் அதிகம் சம்பாதிக��கும் மேஜிக் நிபுணர் யார்\nபடுகொலை செய்யப்பட்ட கஷோகியின் உடல் அமிலத்தில் கரைப்பா\n ஒரே ஓவரில் 43 ரன் விளாசல் - நியூ. வீரர்கள் புதிய சாதனை\nசபரிமலையில் பத்திரிகையாளர்களுக்கு தற்காலிகத் தடை\nவெளிச்சத்திற்கு வந்த சவுதி பட்டத்து இளவரசர் தொலைபேசி உரையாடல்\nமர்மம் விலகும் வரை சவுதி அரேபியாவுக்கு ஆயுதங்கள் கிடையாது - ஜெர்மனி திட்டவட்டம்\nஐஎஸ் பயங்கரவாதிகள் பிடியில் தவித்த பத்திரிகையாளர் விடுதலை\nபடுகொலை செய்யப்பட்ட பத்திரிகையாளர் கஷோகி உடல் கண்டெடுப்பு\nமேன்மைமிகு அந்தஸ்து வழங்காததால் சென்னை ஐஐடி ஏமாற்றம் \nபத்து கி.மீ வேகத்தில் நகரும் ‘கஜா’ புயல்\n‘2.0’ படத்திற்கு யு/ஏ சான்றிதழ்\nரஜினி சொன்னது தெளிவான பதில் - தமிழிசை விளக்கம்\nநோக்கியா 8.1 நவ.28 வெளியீடு - விலை மற்றும் சிறப்பம்சங்கள்\nதமிழக அரசுக்கு விதித்த 2 கோடி அபராதத்திற்கு தடை\nரஜினி எல்லாவற்றையும் தெரிந்திருக்க வேண்டுமா \nஇந்தியாவின் பெருமையா ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் \nவானிலை அறிவிப்புகளை கிண்டல் செய்யாதீர்கள்\nஇந்தாண்டு சபரிமலைக்கு செல்ல திட்டமிடும் பக்தர்களா நீங்கள் \nகற்பகம் முதல் எதிர் நீச்சல் வரை மறக்க முடியுமா 'வாலிபக்' கவிஞரை\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nவந்தே மாதரம் பாடல் விவகாரம் - திருமாவளவன் கடும் கண்டனம்\nஉலக சாதனை படைத்த நீச்சல் வீரர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/politics/40044-tdp-unhappy-with-union-budget-allocations-for-andhra-hints-at-quitting-nda.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2018-11-13T23:18:38Z", "digest": "sha1:YW2ZJSQNSGYB325NEQ67OXIO4LMRE2QF", "length": 11028, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "பாஜக கூட்டணியை முறிக்கிறதா தெலுங்கு தேசம்? | TDP unhappy with Union budget allocations for Andhra hints at quitting NDA", "raw_content": "\nஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணைக்கு உதவும் வகையில் காவல் ஆய்வாளரை நியமிக்க அரசு ஒப்புதல்\nஇலங்கை நாடாளுமன்றம் ஏற்கனவே அறிவித்தபடி நாளை காலை 10 மணிக்கு கூடுகிறது\nஇலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு இடைக்கால தடை விதித்தது இலங்கை உச்சநீதிமன்றம்\nகூவம், அடையாறு ஆற்றை பராமரிப்பு செய்யாத வழக்கில் அரசுக்கு விதித்த ரூ.2 கோடி அபராதத்துக்கு தடை\nவைகை அணையில் இருந்து பாசனத்திற்காக நவ.23ம் தேதி முதல் 24ம் தேதிவரை தண்ணீர் திறக்க முதல்வர் உத்தரவு\nசபரிமலையில் அனைத்து வயது பெண்களை அனுமதிக்கும் வழக்கை மீண்டும் விசாரிக்க உச்சநீதிமன்றம் முடிவு\nநவ.15ம் தேதி பிற்பகல் பாம்பன் - கடலூர் இடையே கஜா புயல் கரையை கடக்கும் - சென்னை வானிலை ஆய்வு மையம்\nபாஜக கூட்டணியை முறிக்கிறதா தெலுங்கு தேசம்\nமத்திய பட்ஜெட்டில் ஆந்திர மாநிலம் புறக்கணிக்கப்பட்டுள்ளதால் சந்திரபாபு நாயுடு அதிருப்தியில் உள்ளதாக தெலுங்கு தேசம் கட்சி எம்.பி. டி.ஜி.வெங்கடேஷ் கூறியுள்ளார்.\n2018-19 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை மத்திய அரசு நேற்று தாக்கல் செய்துள்ள நிலையில், பட்ஜெட்டுக்கு ஆதரவும், எதிர்ப்பும் தெரிவிக்கப்பட்டு வருகிறது. காங்கிரஸ், திமுக உள்ளிட்ட பல்வேறு எதிர்க்கட்சிகள் பட்ஜெட் மீது விமர்சனங்களை முன் வைத்துள்ளனர். இந்த வேளையில் பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள சிவசேனா, தெலுங்கு தேசம் கட்சிகள் பட்ஜெட் மீது அதிருப்தியை தெரிவித்துள்ளன.\nதேர்தலை கருத்தில் கொண்டு பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவட் விமர்சித்துள்ளார். விவசாயிகள் கவலையில் ஆழ்ந்துள்ள நிலையில், கண் துடைப்பு பட்ஜெட்டாகவே உள்ளது என்றும் அவர் கூறினார். அதேபோல், ஆந்திர மாநிலம் பயனடையும் வகையிலான திட்டங்கள் மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்படவில்லை என்று தெலுங்கு தேசம் கட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. போலாவரம் அணைக்கட்டு, அமராவதி தலைநகருக்கு சிறப்பு அந்தஸ்து அறிவிப்பும் வெளியாகவில்லை என்பதால் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு அதிருப்தியில் உள்ளதாகக் கூறப்படுகிறது.\nஇந்நிலையில், பாஜக உடனான உறவு குறித்து ஆலோசிக்க எம்.பி.க்கள் ஆலோசனைக் கூட்டத்திற்கு சந்திரபாபு நாயுடு அழைப்பு விடுத்துள்ளார். ஞாயிற்றுக்கிழமை இந்தக் கூட்டம் நடைபெறுகிறது. இக்கூட்டத்தில் மூன்று விஷயங்கள் குறித்து ஆலோசனை செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. முடிந்தவரை பாஜக உடன் பேச்சுவார்த்தை நடத்தி கூட்டணியை தொடரச் செய்வது, எம்.பி.க்களை ராஜினாமா செய்வது, கூட்டணியை முறித்துக் கொள்வது ஆகிய மூன்று முடிவுகளில் ஏதேனும் ஒன்றினை தெலுங்கு தேசம் எடுக்கும் என்று கூறப்படுகிறது.\nபயம் காட்டிய பட்ஜெட்: பங்குச் சந்தைகளில் சரிவு\nவாக்கி டாக்கி வாங்கியதில் முறைகேடுகள்: வழக்கு தள்ளுபடி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nரஜினி சொன்னது தெளிவான பதில் - தமிழிசை விளக்கம்\n''10 பேர் சேர்ந்து எதிர்ப்பவரே பலசாலி'' என்ற ரஜினியின் பேச்சு...\nபாஜகவே பலசாலி - ரஜினிகாந்த் சூசகம்\nபோன்சி ஊழல் வழக்கு - சம்பந்தப்பட்ட 3 பேருக்கு போலீஸ் வலைவீச்சு\nபெல்லாரி முதல் பாஜக அமைச்சர் வரை யார் இந்த ரெட்டி சகோதரர்கள் \nநடிகை சிரிண்டா இரண்டாவது திருமணம்: இயக்குனரை மணந்தார்\nபாஜக முன்னாள் அமைச்சர் ஜனார்த்தன ரெட்டிக்கு நவம்பர் 24-வரை நீதிமன்றக் காவல்..\nஅரையிறுதியில் வெற்றி வாய்ப்பு யாருக்கு 5 மாநில சட்டசபை தேர்தல்களின் முக்கிய தாக்கம்.\n3வது டி20 : வெஸ்ட் இண்டீஸ் முதல் பேட்டிங் - வாஷிங்டன் சுந்தருக்கு வாய்ப்பு\nபத்து கி.மீ வேகத்தில் நகரும் ‘கஜா’ புயல்\n‘2.0’ படத்திற்கு யு/ஏ சான்றிதழ்\nரஜினி சொன்னது தெளிவான பதில் - தமிழிசை விளக்கம்\nநோக்கியா 8.1 நவ.28 வெளியீடு - விலை மற்றும் சிறப்பம்சங்கள்\nதமிழக அரசுக்கு விதித்த 2 கோடி அபராதத்திற்கு தடை\nரஜினி எல்லாவற்றையும் தெரிந்திருக்க வேண்டுமா \nஇந்தியாவின் பெருமையா ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் \nவானிலை அறிவிப்புகளை கிண்டல் செய்யாதீர்கள்\nஇந்தாண்டு சபரிமலைக்கு செல்ல திட்டமிடும் பக்தர்களா நீங்கள் \nகற்பகம் முதல் எதிர் நீச்சல் வரை மறக்க முடியுமா 'வாலிபக்' கவிஞரை\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nபயம் காட்டிய பட்ஜெட்: பங்குச் சந்தைகளில் சரிவு\nவாக்கி டாக்கி வாங்கியதில் முறைகேடுகள்: வழக்கு தள்ளுபடி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/special-news/34301-demonetisation-why-kamal-change-his-stand.html", "date_download": "2018-11-13T22:45:19Z", "digest": "sha1:B6KHEBTZA25U5S36RBISDR3KTQ2K6NL7", "length": 27255, "nlines": 108, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "பணமதிப்பு நீக்கம்: கமல்ஹாசன் ஏன் மன்னிப்பு கேட்டார்? | Demonetisation: Why Kamal change his stand", "raw_content": "\nஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணைக்கு உதவும் வகையில் காவல் ஆய்வாளரை நியமிக்க அரசு ஒப்புதல்\nஇலங்கை நாடாளுமன்றம் ஏற்கனவே அறிவித்தபடி நாளை காலை 10 மணிக்கு கூடுகிறது\nஇலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு இடைக்கால தடை விதித்தது இலங்கை உச்சநீதிமன்றம்\nகூவம், அடையாறு ஆற்றை பராமரிப்பு செய்யாத வழக்கில் அரசுக்கு விதித்த ரூ.2 கோடி அபராதத்துக்கு தடை\nவைகை அணையில் இருந்து பாசனத்திற்காக நவ.23ம் தேதி முதல் 24ம் தேதிவரை தண்ணீர் திறக்க முதல்வர் உத்தரவு\nசபரிமலையில் அனைத்து வயது பெண்களை அனுமதிக்கும் ��ழக்கை மீண்டும் விசாரிக்க உச்சநீதிமன்றம் முடிவு\nநவ.15ம் தேதி பிற்பகல் பாம்பன் - கடலூர் இடையே கஜா புயல் கரையை கடக்கும் - சென்னை வானிலை ஆய்வு மையம்\nபணமதிப்பு நீக்கம்: கமல்ஹாசன் ஏன் மன்னிப்பு கேட்டார்\nபணமதிப்பு நீக்கத்துக்கு துவக்க காலத்தில் ஆதரவு கொடுத்து வந்தவர்களில் பலர் பின்வந்த நாட்களில் பின்வாங்கிவிட்டார்கள். பணமதிப்பு நீக்க ஆதரவாளராக இருந்த நடிகர் கமல் சிலவாரங்கள் முன்பு ஒரு வாரப்பத்திரிகையில் அதற்காக பகிரங்க மன்னிப்பே கேட்டார், அதில்\n‘பணமதிப்பு நீக்கத்தினால் கறுப்புப் பணம் ஒழியும் என்றால், அதனையும் அதனால் வரும் இடைஞ்சல்களையும் ஏற்கத்தான் வேண்டும் என முதலில் எண்ணினேன். பின்னர் பணமதிப்பு நீக்கத்தை நடைமுறைப்படுத்திய விதம் பிழையானது ஆனால் நல்ல யோசனைதான் என்று மனதைத் தேற்றிக் கொண்டேன். தற்போது ‘யோசனையே கபடமானது’ என்பது போன்ற உரத்த குரல்களுக்கு அரசிடமிருந்து பலவீனமான பதில்களே வரும்போது சந்தேகம் வலுக்கிறது. திட்டத்திற்கு பாராட்டு சொன்னதில் சற்றே அவசரப்பட்டுவிட்டதற்காக பகிரங்கமாக மன்னிப்பு கேட்க கடமைப்பட்டு இருக்கிறேன்’ - .என்று நடிகர் கமல் கூறியுள்ள வரிகள் மிக முக்கியமானவை. நாம் இன்னும் விரிவாக அலச வேண்டியவை.\nபணமதிப்பு நீக்கத்தின் போது அதற்குச் சொல்லப்பட்ட இரண்டு பிரதான காரணங்கள் கறுப்புப் பண ஒழிப்பு மற்றும் கள்ளப்பண ஒழிப்பு. பணமதிப்பு நீக்கத்தினால் இந்த இரண்டுமே நிறைவேறவில்லை என்பதையும் தாண்டி, இவற்றை பணமதிப்பு நீக்கத்துக்குக் காரணங்களாகக் கூறியதே பொருத்தமற்றது என்பதுதான் பிரதான சிக்கல்.\nஏனெனில் கறுப்புப் பணம் அப்படியே பணமாகவே இருக்கும் என்ற கருத்து முதலில் தவறானது. அது டாலருக்கு மாறி இருக்கலாம், சுவிஸ் பிராங்குகளாக இருக்கலாம். தவிர உள்நாட்டில் சொத்துகளாக, பங்குப் பத்திரங்களாக, நகைகளாக - எந்த வடிவத்தில் வேண்டுமானாலும் இருக்கலாம். இதற்கு முன்பு பணமதிப்பு நீக்கமே வராத நாடுகள் அல்லது போதிய பொருளாதார புரிதல் இல்லாத நாடுகளில்தான் கறுப்புப் பணம் பணமாகவே பிடிபடும், இந்தியா அப்படி அல்ல. இதனால் புதிய பணம் கறுப்புப் பணத்தை ஒழிக்கும் என்ற எதிர்பார்பே முதலில் தவறானது.\nஇன்னொரு பக்கம் இந்திய அரசு உண்மையாகவே கறுப்புப் பண ஒழிப்பில் ஆர்வம் காட்டியதா – எ��்பது மிகப்பெரிய கேள்வி. பணமதிப்பு நீக்கம் வந்த பின்னர் 2017 ஜனவரியில் இந்தியா வந்த பொருளாதார நிபுணர் ஜான் ட்ரீஸ் இது குறித்து மத்திய அரசிடம் எழுப்பிய சில கேள்விகள் மிக நியாயமானவை.\n“ஆட்சியில் இருக்கும் பாஜக ’நான் ஊழலின் விரோதி’ என்று பெருமை கொள்கிறது என்றால் முதலில் தங்கள் கட்சிப்பணத்தை வெளிப்படையாக அறிவிக்க வேண்டியதுதானே\nஉண்மையில் ஊழலை ஒழிக்க வேண்டுமென்றால் கடந்த 3 ஆண்டுகளாக கிடப்பில் இருக்கும் லோக்பால் சட்டம், ஊழல் தகவல் அளிப்போர் பாதுகாப்பு சட்டம், குறைதீர்ப்பு மசோதா ஆகியவற்றை அரசு மீட்க வேண்டும்” - என்றார் ட்ரீஸ்.\nகறுப்புப் பணம் ஊழலால் உருவாகிறது என்றால், அந்த ஊழலைக் கட்டுப்படுத்திய பின்னர்தான் கறுப்புப் பணத்தை ஒழிப்பதற்கான நடவடிக்கைகளை அரசு எடுத்திருக்க வேண்டும். ’நோய்நாடி நோய் முதல் நாடி’ என்று வள்ளுவர் கூறுவது அதனைத்தான். ஆனால் அரசு அதைச் செய்யவேயில்லை.\nநாட்டில் உள்ள 1% மக்கள்தான் 90% கறுப்புப் பணத்துக்குக் காரணமாக இருக்கிறார்கள். ஆனால் அவர்களில் எவரும் பணமதிப்பு நீக்கத்தின் போது வங்கிகளின் வாசலில் நிற்கவில்லை. ஆனால் அவர்களும் பழைய பணத்தை மாற்றிவிட்டார்கள் என்றால், வங்கிகள் அவர்களில் வாசல்களின் நின்றன என்பதே அதற்கு அர்த்தம். இது பணமதிப்பு நீக்கத்தின் மிகப்பெரிய ஓட்டைகளில் ஒன்று. இதுவும் அறிவிப்புக்கு முன்னரே அடைக்கப்பட்டு இருக்க வேண்டும்.\nஇந்திய பொதுத்துறை வங்கிகளில் 2015 டிசம்பர் வரையிலான காலகட்டங்களில் வசூலாகாமல் இருந்த முதல் 50 வாராக்கடன்களின் மதிப்பு 1.21 லட்சம் கோடி என 2016ஆம் ஆண்டு மே மாதத்தில் மாநிலங்களவையில் மத்திய அரசு ஒரு கேள்விக்கு பதில் அளிக்கையில் தெரிவித்தது.\nதவிர வங்கிகளில் வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்தும் தகுதி இருந்தும், திருப்பிச் செலுத்தாதவர்களின் எண்ணிக்கை 3 ஆண்டுகளில் 5,554-ல் இருந்து 7,686-ஆக அதிகரித்துள்ளது என்றும், இவர்கள் திருப்பி செலுத்த வேண்டிய தொகை ரூ.27,749 கோடியில் இருந்து 66,190 கோடி ரூபாயாக அதிகரித்திருக்கிறது என்றும் மத்திய அரசு கூறியது.\nவரிகட்டாத பணமெல்லாம் கறுப்புப் பணம் என்றால் இவையும் கறுப்புப் பணம்தான். இவர்களிடம் மட்டும் பணத்தை வசூலித்து இருந்தாலேயே இந்தியப் பொருளாதாரம் நிமிர்ந்து இருக்கும், ஆனால் அதற்கான திறனோ துணிவோ மத்திய அரசுக்கு இல்லை.\nபணமதிப்பு நீக்கத்திற்குப் பின்னர், மக்களின் உழைப்பும், வாழ்வும் பெருமளவில் பாழான பிறகு 99% பணம் வங்கிக்குத் திரும்பியது. இதன் அர்த்தம் அதன் நோக்கங்களில் ஒன்றாகக் கூறப்பட்ட ‘கறுப்புப் பண ஒழிப்பு’ படுதோல்வி என்பதைத் தவிர ஒன்றுமல்ல. ஆனால் இந்தத் தோல்வியின் பலனை அரசுக்கு பதிலாக மக்கள் அனுபவித்துக் கொண்டிருந்தார்கள். அப்போது வாட்ஸாப்பில் எனக்கு வந்த ஒரு கதை பணமதிப்பு நீக்கம் என்ன செய்தது என்பதை எளிமையாக விளக்கியது. அந்தக் கதை இதுதான்,\n‘ஒரு ஊரில் ஒரு குளம் இருந்தது. அதில் ஒரு கோடி மீன்கள் இருந்தன. ஒரு முதலையும் இருந்தது. குளத்தின் உரிமையாளர் அச்சுறுத்தும் முதலையைக் கொல்ல விரும்பினார். அதனால் குளத்தின் நீரை எல்லாம் இறைத்து அதனை வற்றிப் போகும்படிச் செய்தார். அந்தக் குளம் வற்றிய பின்னர்தான் அவர் கண்டு கொண்டார், மீன்கள்தான் நீர் இல்லை என்றால் சாகும், முதலை தரையிலும் தப்பித்துப்போய் வாழும்’.\nஅடுத்து கள்ளப் பணத்தின் விவகாரத்தை எடுத்துக் கொள்வோம் ரிசர்வ் வங்கியின் கணிப்பின் படியே பணமதிப்பு நீக்கத்திற்கு முன்னர் இந்தியாவில் 400 கோடி ரூபாய் மதிப்பிலான கள்ளப்பணம்தான் இருந்தது. ஏற்கனவே 2015க்கு முந்தைய நோட்டுகளை ரிசர்வ் வங்கி திரும்பப் பெற்றதால் இது இன்னும் குறைவாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ரிசர்வ் வங்கி மதிப்பீட்டை அப்படியே எடுத்துக் கொண்டாலும் கருப்புப் பணமான 400 கோடி என்பது மொத்தமாக பணமதிப்பு நீக்கத்தால் பாதிக்கப்பட்ட 17 லட்சம் கோடியில் 0.0235%தான், அதற்காகப் பண மதிப்பு நீக்கம் செய்தது சுண்டெலியைப் பிடிக்க வீட்டைக் கொளுத்தியதைப் போன்றதுதான்.\nசரி, கறுப்புப் பண ஒழிப்பு, கள்ளப்பண ஒழிப்பு ஆகியவை உயர்ந்த லட்சியங்கள் அவற்றை அடைவதற்காக பணமதிப்பு நீக்கத்தின் அதன் ஆழம் தெரியாமல், பாதிப்புகள் தெரியாமல் அரசு அவற்றை நிறைவேற்றிவிட்டது, அனைவருக்கும்தனே இதனால் பாதிப்பு - என்று யாராவது சொன்னால் அதுவும் ஏற்புடையது அல்ல. இதில் அனைவரும் பாதிக்கப்படவில்லை. டாடாவும் அம்பானியும் பணமதிப்பு நீக்கத்தை வரவேற்கவே செய்தார்கள், இப்போதும் அவர்களின் கருத்துகளில் மாற்றமில்லை. அவர்களைப் போலவே நாட்டின் முதல்நிலைப் பணக்காரர்களில் யாரும் பாதிக்கப்படவில்லை, அவர்களின் ��ிறுவன ஊழியர்களுக்கும்கூட அதிக பாதிப்புகள் இல்லை. பெருநிறுவனங்கள் பணமதிப்பு நீக்கத்தை எந்த அதிர்ச்சியும் இல்லாமல் எதிர் கொண்டன.\nஇவர்கள் மட்டுமின்றி அரசியல்வாதிகள், வரி ஏய்ப்புக்குப் பேர் போன நடிகர்கள், விளையாட்டு வீரர்கள் எல்லோரும் பணமதிப்பு நீக்கத்தை எந்த பெரிய சலனமும் இல்லாமல் லாவகமாகக் கையாண்டார்கள். அவர்களின் பதுங்குக் குழிகள் எப்போதோ தயாராக இருந்தன என்பதையே இவையெல்லாம் காட்டின.\nஇன்னொரு பக்கம் பணமதிப்பு நீக்கத்தின் பின்னான நாட்களில் புதிய நோட்டுகள் கட்டுக்கட்டாக பிடிபட்டபோது, வங்கி ஊழியர்களுக்கே இதெல்லாம் எப்படி நடந்தது என்று தெரியவில்லை. சில வங்கி ஊழியர் அமைப்புகள் ‘பணம் வங்கிகளுக்கு வரும் முன்பே, அச்சகத்தில் இருந்து நேரடியாகப் பலருக்குச் சென்றிருக்கலாம்’ என்று வெளிப்படையாகவே புகார் கூறினார்கள்.\nமேலும் ‘ எப்போதிலிருந்து 2,000 ரூபாய் நோட்டுகள் அச்சடிக்கப்பட்டன, அவை எங்கு சென்றன, பெற்றுக்கொண்டதற்கான ரசீது வந்ததா என்ற தகவல்களை நாள் வாரியாகத் தெரிவிக்க வேண்டும்’ என வங்கி அதிகாரிகள் சங்கம் கேட்டது. ஆனால் அதற்கு ரிசர்வ் வங்கி பதில் கூறவில்லை.\nதமிழகத்தில் 2016, டிசம்பர் 21 அன்று கைதான அரசு ஒப்பந்ததாரரும், அரசியல் வட்டாரத்தில் பெரிய தொடர்புகள் உள்ளவருமான சேகர் ரெட்டி என்பவரிடமிருந்து 178 கிலோ தங்கத்தையும், 170 கோடி ரூபாய்க்கு மேல் பணத்தையும் வருமான வரித்துறை கைப்பற்றியது. இதில் 33.6 கோடி மதிப்புடையவை புதிய 2000 ரூபாய் பணத்தாள்கள். கட்டாயம் இவற்றை சட்டவிரோதமாக மட்டுமே மாற்றி இருக்க முடியும். ஆனால் அந்தப் பணத்தாள்களை யார் மாற்றிக் கொடுத்தார்கள் என்பதையோ, அவை எங்கே அச்சடிக்கப்பட்டவை என்பதையோ சி.பி.ஐ.யால் கண்டுபிடிக்க முடியவில்லை. சி.பி.ஐ.யின் கேள்விகளுக்கு உரிய பதில்களைக் கொடுக்க ரிசர்வ் வங்கியாலும் முடியவில்லை. பணமதிப்பு நீக்கம் எப்படித் தோல்வி அடைந்தது என்பதற்கான பல்வேறு அடையாளங்களில் ஒன்று சேகர் ரெட்டி.\nமொத்தத்தில் கறுப்புப் பணத்தின் பெயராலும், கள்ளப் பணத்தின் பெயராலும் இந்தியா சிதைக்கப்பட்ட ஒரு நிகழ்வாக பணமதிப்பு நீக்கம் இருந்தது. கொசுக்கடிக்கு செய்யப்பட்ட அறுவை சிகிச்சைதான் அது. இனியும் ’பணமதிப்பு நீக்கம் வெற்றி’ – என்று அரசு சொல்லுமானால் அவர்களின் வேறு சில திட்டங்கள் இதனால் வெற்றி பெற்றன என்றே நாம் புரிந்துகொள்ள முடியும்.\n’கண்ணாடியத் திருப்புனா ஆட்டோ எப்படி ஸ்டார்ட் ஆகும் ஜீவா’ என்று அஜித்திடம் கருணாஸ் ஒரு படத்தில் கேட்பார். அதைத்தான் இப்போது மக்கள் மோடியிடம் கேட்கிறார்கள்.\nபெரியபாளையம் அருகே ஏரி உடைந்தது: அச்சத்தில் கிராம மக்கள்\nஅதிகாரிகளின் அலட்சியத்தால் தீவாக மாறிய கிராமம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nதொடங்கியது ‘இந்தியன் 2’ படத்திற்கான செட் வேலைகள்\n“பணமதிப்பு நீக்கம், ஜிஎஸ்டியால் வளர்ச்சி பாதிப்பு”- ரகுராம் ராஜன்\n“பணமதிப்பு நீக்க திட்டம் தோல்வி என்பது தவறு” - அருண் ஜெட்லி\nநவம்பர் 8.. இந்திய வரலாற்றில் மறக்க முடியாத நாள்..\nவிஷப்பரீட்சையில் இறங்காதீர்கள் கமல் : கிருஷ்ணசாமி\n“20 தொகுதி இடைத்தேர்தலை சந்திக்க தயார்”- கமல்ஹாசன்\n”பிறந்தநாள் கொண்டாட்டம் வேண்டாம் - கமல் அறிவுரை”\n“ரஜினி வாழ்நாளில் ‘2.0’ மேலும் ஒரு மைல்கல் ” - கமல்ஹாசன்\nராஜபக்சே இலங்கை பிரதமரானதை வரவேற்கவில்லை- கமல்ஹாசன்\nRelated Tags : ஊழல் ஒழிப்பு , பணமதிப்பு நீக்கம் , கமல்ஹாசன் , KamalHassan , Demonetisation\nபத்து கி.மீ வேகத்தில் நகரும் ‘கஜா’ புயல்\n‘2.0’ படத்திற்கு யு/ஏ சான்றிதழ்\nரஜினி சொன்னது தெளிவான பதில் - தமிழிசை விளக்கம்\nநோக்கியா 8.1 நவ.28 வெளியீடு - விலை மற்றும் சிறப்பம்சங்கள்\nதமிழக அரசுக்கு விதித்த 2 கோடி அபராதத்திற்கு தடை\nரஜினி எல்லாவற்றையும் தெரிந்திருக்க வேண்டுமா \nஇந்தியாவின் பெருமையா ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் \nவானிலை அறிவிப்புகளை கிண்டல் செய்யாதீர்கள்\nஇந்தாண்டு சபரிமலைக்கு செல்ல திட்டமிடும் பக்தர்களா நீங்கள் \nகற்பகம் முதல் எதிர் நீச்சல் வரை மறக்க முடியுமா 'வாலிபக்' கவிஞரை\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nபெரியபாளையம் அருகே ஏரி உடைந்தது: அச்சத்தில் கிராம மக்கள்\nஅதிகாரிகளின் அலட்சியத்தால் தீவாக மாறிய கிராமம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2018/07/28/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/25663/%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2018-11-13T23:20:06Z", "digest": "sha1:5WPTBO2IREN4AFLDR2DUIIMJYZO7Z4SW", "length": 38067, "nlines": 222, "source_domain": "www.thinakaran.lk", "title": "ஒரு விரலால் தட��களை வென்ற இர்பான் ஹாபிஸ் காலமானார் | தினகரன்", "raw_content": "\nHome ஒரு விரலால் தடைகளை வென்ற இர்பான் ஹாபிஸ் காலமானார்\nஒரு விரலால் தடைகளை வென்ற இர்பான் ஹாபிஸ் காலமானார்\nகீபோர்ட் வாரியர் (Keyboard Warrior) இர்பான் ஹாபிஸ்\nதனது அசைவற்ற உடலில் அசையும் ஒரேயொரு பகுதியான விரல்களின் உதவியுடன் 03 புத்தகங்களை எழுதி, சாதனைக்கு தடை இல்லை என உலகிற்கு பறை சாற்றிய கீபோர்ட் வாரியர் (Keyboard Warrior) என்று அழைக்கப்படும் தர்கா நகரைச் சேர்ந்த இர்பான் ஹாபிஸ், தனது 37 ஆவது வயதில் நேற்று (25) தர்கா நகரில் தனது வீட்டில் மரணமடைந்துள்ளார்.\nஉடல் உறுதியிழந்த போதிலும், தனது தன்னம்பிக்கையில் நம்பிக்கையிழக்காத இவர் தனது 04 ஆவது வயதிலிருந்து டுச்சேர்ன் மசுகுளர் டிஸ்ட்ரோபி (Duchenne Muscular Dystrophy) நோயினால் பாதிக்கப்பட்டவர். நோயினால் தனது 18 வயதிலிருந்து, தசைகள் மேலும் பாதிக்கப்பட்டு, இவரால் நகர முடியாமல் செல்ல தனது மீதி வாழ்க்கையை இன்று வரை நீண்ட காலமாக படுத்த படுக்கையிலேயே நகர்த்த வேண்டி ஏற்பட்டது. இருப்பினும் இவரது ஒரு விரலை மட்டும் அசைக்க முடியும். இதனை வைத்தே இவர் 3 புத்தகங்களை தட்டச்சு செய்து பயன்படுத்தி எழுதி சாதனை படைத்துள்ளார்.\nமுழுமையாக இயலாமையுடன் இருந்து கொண்டு படுத்த படுக்கையில் இறையருளால் தனது தன்னம்பிக்கை ஒன்றையே ஆயுதமாக பயன்படுத்தி இன்று உலகை விட்டுப் பிரிந்திருந்தாலும் மக்கள் மனங்களில் சாதனை நாயகனாக இடம் பிடித்துள்ளார் இர்பான் ஹாபிஸ்.\nபலரது பாராட்டையும் பெற்ற இவர் நாஸ் டெய்லி பேஸ்புக் தளத்தினால் தொடர்ந்தும் ஊக்கமளிக்கும் நபராக இருந்து வந்தார்.\nஐந்தாம் வகுப்பு மட்டுமே படித்த ஒருவரால் எப்படி மூன்று பிரசுரங்களுக்கு உயிர் கொடுக்க முடிந்தது\n1981 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 28 ஆம் திகதி தனது தாயாரின் ஊரான மாத்தறையில் பிறந்தார் இர்பான் ஹாபிஸ். பிறப்பு முதல் பாடசாலைக் கல்வியை ஆரம்பிக்கும் வரைக்கும் மாத்தறையில் வசித்துவிட்டு, பிறகு தனது தந்தை ஹாபிஸின் பிறந்த ஊரான தர்ஹா நகருக்கு வந்து குடியேறினார்.\nதர்ஹா நகர் ஸாஹிரா கல்லூரியில் கல்வி கற்ற இவர், பாடசாலைக்கு நடந்து செல்வதில் உடல் பலவீனம் காரணமாக சிரமங்கள் இருந்ததனால் இரண்டாம் வகுப்பு வரை நடந்து பாடசாலைக்கு சென்றாலும் பிறகு தனது சகோதரனின் உதவியுடன் சைக்கிளில் சென்றார்.\nஇவருக்கு ஐந்தாம் வகுப்பு புலமைப் பரிசில் பரீட்சை எழுதிய பின்பு ஓகஸ்ட் விடுமுறை முடிந்ததும் பாடசாலை செல்ல முடியாமல் போனது. அடிக்கடி கீழே விழுவதும் வகுப்பறையை விட்டு வெளியே செல்ல முடியாத இன்னும் பல சிக்கல்கள் இவருக்கு ஏற்பட்டன. இதனால் ஐந்தாம் வகுப்புக் கல்வியுடன் பாடசாலை வாழ்க்கை முற்றுப் பெற்றது.\nஇர்பான் மரணிக்கும் முன்னர் ஒரு சந்தர்ப்பத்தில், தனது நிலைமையை பின்வருமாறு வெளிப்படுத்தியிருந்தார்.\n\"வகுப்பில் பாடங்களில் நான் எனது ஏனைய சகோதரர்களைப் போன்று திறமை காட்டவில்லை. பாடசாலைக் கல்வி ஐந்தாம் வகுப்புடன் முடிந்ததும் எனக்கு வீட்டிலே இருப்பது பெரிய சந்தோசத்தைத் தந்தது. பாடசாலை செல்வதிலும், வகுப்பறையில் கூட நடமாட முடியாத நிலை காரணமாக வீட்டில் இருக்க கிடைத்தது மனதிற்கு பெரிய ஆறுலாய் இருந்தது.\nஎன் வாழ்க்கையில் நான் பெற்ற பெரும் பாக்கியம் எனது பொற்றோர். அவர்கள் இருவரினதும் தியாகம், அளவிலா பாசம் என்னை இன்று வரைக்கும் உயிர் வாழச் செய்துள்ளன. எனது தாயின் தியாகம் நிகரற்றது. நான் பிறந்த நாள் முதல் தாய் அவருடைய இறுதி நாள் (மரணிக்கும்) வரைக்கும் ஒரு சிறு குழந்தைக்கு எப்படியெல்லாம் அரவணைப்பு செய்யப்படுமோ அதே அரவணைப்பை எனக்கும் செய்துகொண்டே இருந்தார்.\nஉம்மா இல்லாத உலகை என்னால் நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை. வாப்பாவின் செல்வாக்கு எனது அறிவு வளர்ச்சியிலும், ஆத்மீக வளர்ச்சியிலும் இருந்தது. என்னுடைய நோயைப் பற்றிய அறிவும் தெளிவும் இலங்கையில் இந்நோயால் பாதிக்கப்பட்ட வேறெந்த பிள்ளைகளின் பெற்றோரிடத்திலும் இருக்க முடியாது. எனது தந்தை மிக உயர் தரங்களை அடைந்திருக்கக் கூடிய தனது அதிபர் பதவியைத் துறந்து எனக்காக ஓய்வு பெற்றுக்கொண்டார். எனது வைத்தியரும் எனது தந்தையாகத்தான் இருந்தார்.\nகிட்டத்தட்ட கடந்த இருபது வருடங்களாக ஒரு வைத்தியரைக்கூட நான் கண்டதில்லை. எனது தாயாரின் திடீர் மறைவுக்குப் பிறகு என்னைப் பராமரிக்கும் பொறுப்பை எனது தந்தையையே ஏற்று செய்து வந்தார்.\nபாடசாலைக் கல்வி இடையில் விடுபட்டதும் எனக்கு ஆங்கில மொழியில் பேசக் கற்க வேண்டும் என்ற ஆசை மனதில் உதித்தது. எனது வாப்பாவின் மூத்த தம்பியின் பிள்ளைகள் ஆங்கில மொழியில் தான் கல்வி கற்று வந்தார்கள்.அவர்களுக்கு தமிழ் தெரியாமலிருந்தம���யும் எனக்கு ஆங்கிலம் தெரியாமலிருந்தமையும் அவர்களோடு பேசி உறவாட முடியாத நிலை ஏற்பட்டிருந்தது. இது என் மனதைப் பெரிதும் பாதித்தது. எப்படியாவது ஆங்கில மொழியைக் கற்று அவர்களுடன் ஒரு நாளைக்கு பேசுவேன் என்று உறுதி பூண்டேன்.\nஆங்கிலம் படிப்பதை பெரும் சவாலாகக் கருதி எனக்கு நானே ஆசானானேன். எனது தனி முயற்சியால் அச்சவாலை வெற்றிகொண்டேன். எல்லாப் புகழும் வல்ல அல்லாஹ்வுக்கே\n2011ம் ஆண்டு ஒக்டோபர் மாதத்தில் தான் முதன் முதலில் எழுத ஆரம்பித்தேன். பேஸ்புக் வாயிலாக Iiwords எனும் இளம் எழுத்தாளர்களுக்கான பக்கத்தில் ஆங்கிலத்தில் கவிதைகள் எழுதிப் பதிவேற்றினேன். அதில் சந்தித்த நண்பர்களின் ஊக்குவிப்பே என்னை எழுதத் தூண்டியது.\nஅந்த வகையில், 2012 ஆம் வருடம் பெப்ரவரி 19 ஆம் திகதி எனது முதலாவது வெளியீடாக 'Silent Struggle' என்ற தலைப்பில் கவிதைத் தொகுப்பு வெளியிடப்பட்டது. அதற்கு அமோக வரவேற்பும் பாராட்டுக்களும் கிடைத்தன. இரண்டாம் வெளியீடாக 'Moments Of Merriment' சிறுவர்களுக்கான கதைகள் அடங்கிய புத்தகத்தை, 2014 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 14 ஆம் திகதி வெளியிட்டேன். 2016 ஜூலை 10 ஆம் திகதி மூன்றாவது புத்தகமாக 'Silent Thoughts' வெளியாகியது. இந்த புத்தகம் எனது தனிப்பட்ட சிந்தனைகளையும், வாழ்க்கை அனுபவங்களையும், எனது பொற்றோரிடமிருந்து பெற்ற வாழ்க்கைப் பாடங்களையும் வைத்து எழுதப்பட்டது.\nகண்ணீரை பாய்ச்சும் வாழ்க்கைப் பாடங்கள் அடங்கிய 'Silent Thoughts' நூல் விமர்சனங்கள் முகநூலில் ஒரு குறிப்பிட்ட காலத்தில் அமோக வரவேற்பை பெற்றிருந்தன.\nஎன் கை விரல்களை மட்டுமே என்னால் அசைக்க முடியும். முதல் இரண்டு நூல்களும் எனது லப்டொப்பில் ஒன்ஸ்க்றீன் கீபோர்ட் உதவியுடன் மெளஸால் ஒவ்வொரு எழுத்தாக கிளிக் செய்வதன் மூலம் டைப் பண்ணினேன். மூன்றாவது நூலை எழுதும் போது என் விரல்களால் மெளஸை பயன்படுத்த முடியாமல் போயிருந்தது. ஆகவே எனது ஐபோனில் தான் 'Silent Thoughts' முழுதையும் டைப் செய்தேன்.\nவாழ்க்கை என்பது ஒரு சோதனைக் களம். சோதனைகள் பல விதமானவை. அவைகளை எவ்வாறு ஒருவர் நோக்குகிறார் என்பதே முக்கியமானது. இறை நம்பிக்கையும் மன பலமும் சோதனைகளைச் சாதனைகளாக ஆக்கிக்கொள்ள உதவுமென திடமாக நம்புகிறேன்.\nசாதித்த மனிதர்களைப் பார்த்து எங்களால் அப்படி முடியவில்லையே என நினைத்து மனம் வாடிப் போகாமல் அவர்களின் வாழ்விலிருந��து எமது வெற்றிக்கு சாதகமான விடயங்களை தேர்ந்தெடுப்பது சிறந்ததாகும். பெற்றோரை என்றும் மதிப்பவர்களாகவும் அவர்களின் அன்பைப் பெற்றவர்களாகவும் இருக்க முனைந்தால் இறைவனின் உதவி எங்களை வந்து சேரும்.\nதொடர்ந்தும் இன்னொரு நூல் எழுதுவதைப் பற்றி நான் யோசிக்கவில்லை. ஆங்கிலத்தில் சிறுகதை எழுதி பேஸ்புக்கில் பதிவிடுவதில் ஆர்வமாய் உள்ளேன். இரண்டு கதைகள் எழுதினேன். இன்னும் எழுத உத்தேசித்துள்ளேன்.\nதமிழிலும் கவிதை போன்று எழுத முயற்சித்து எழுதியும் உள்ளேன். அல்லாஹ்வின் அருள் எனக்கு அதிகமாகவே கிடைத்திருக்கிறது என்று சொல்வதில் என் மனம் குளிர்ச்சியடைகிறது.\nபெற்றோர்களின் தியாகம், சகோதரர்களின் பாசம், உறவினர்களின் உற்சாக வார்த்தைகள், நண்பர்களில், முக்கியமாக பேஸ்புக் நண்பர்களின் உந்துதல் என்பன நான் பெற்ற அருட்கொடைகளாகும் என்றும் அவர் மரணிக்கும் முன்பு தகவல் வெளியிட்டிருந்தார்.\nஇவரது முயற்சிகளுக்கான பூரணமான வெற்றி அவருக்கும் நமக்கும் சிறந்த எடுத்துக் காட்டாகும். படுத்த படுக்கையில் உலகறியச் சாதனை படைத்த சாதனை வீரன் என்று இவரை குறிப்பிடுவது பொருத்தமானது.\nஇவரை பாதித்த நோய் என்ன \nDuchenne Muscular Dystrophy (டுஷேன் மஸ்கியுலர் டிஸ்ட்ரோபி) என்பது ஆண் பிள்ளைகளில் ஏற்படக்கூடிய உயிராபத்தை ஏற்படுத்தும் ஓர் தசைச் சிதைவு நோயாகும். இந்நோயானது, பிறக்கும் ஆண் குழந்தைகளில் சராசரியாக 3,500 பேரில் ஒருவருக்கு ஏற்படுவதாகக் அறியப்பட்டுள்ளது.\nஇது பற்றி முதன்முதலில் விவரித்த பிரெஞ்சு நாட்டைச் சேர்ந்த கிளோம் டுஷேன் (Guillaume Benjamin Amand Duchenne - 1806–1875) என்ற நரம்பியல் நிபுணரின் பெயரிலேயே இந்நோய் அழைக்கப்படுகிறமை குறிப்பிடத்தக்கது.\nதசைகளின் வளர்ச்சிக்குத் தேவையான டிஸ்ட்ரோபின் எனப்படும் புரோட்டீன் உருவாக்கத்தில் ஏற்படும் தவறு காரணமாக இந்நோய் ஏற்படுவதாகக் கண்டறியப்பட்டுள்ளது. இந்நோயாலேயே மர்ஹும் இர்பான் ஹாபிஸ் பாதிக்கப்பட்டிருந்தார்.\nஇலங்கையில் இது போன்ற 600 - 700 நோயாளர்கள் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பெரும்பாலும் இப்பிள்ளைகள் பிறக்கும் போது சாதாரண பிள்ளைகள் போல் தோன்றக்கூடும்.\nஎனினும், 04 வயதாகும் போது நடத்தல், படிக்கட்டுகளில் ஏறுதல், ஓடுதல் போன்ற செயற்பாடுகளில் ஈடுபடுவது சிரமத்தைத் தர ஆரம்பிக்கும். 7-8 வயதை அடையும் போது எவ்விதக் காரணமுமின்றி அவர்கள் கீழே விழ ஆரம்பிப்பர். 11-14 இடைப்பட்ட வயதை அடையும் போது நடப்பது அவர்களுக்கு மிகவும் சிரமமான விடயமாக மாறிவிடுவதால் இப்பிள்ளைகள் நாற்காலிக்கு அல்லது சக்கர நாற்காலிக்கு மாறுவர். 16-17 வயதாகும் போது முள்ளந்தண்டெலும்பு வளைய ஆரம்பிப்பதாலும் மார்புத் தசைகள் பலவீனமடையத் தொடங்குவதாலும் சுவாசித்தல் சம்பந்தமான பிரச்சினைகளும் ஏற்படும்.\nநுரையீரல் சரியான முறையில் வளியால் நிரப்பப்படாத காரணத்தால் தடுமல் போன்ற சிறு நோய்களும் இலகுவில் நியுமோனியாவாக மாறி உயிராபத்து ஏற்பட வாய்ப்பாக அமைகிறது. இதயத்தசைகள் பலவீனமடைவதால் இருதயக் கோளாறுகளும் ஏற்படலாம். டுஷேன் நோயினால் பாதிக்கப்பட்டோரில் பெரும்பாலானோர் இறப்பது நியுமோனியா அல்லது இருதயக் கோளாறு காரணமாகவாகும்.\nஇந்நோயைக் குணப்படுத்துவதற்கான மருந்துகள் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. எனினும், இது தொடர்பான ஆராய்ச்சிகள் பாரிய அளவில் வெற்றியைத் தந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இப்போதைக்கு Ataluran எனும் பெயரில் ஒரு மருந்து ஐரோப்பாவின் EMA எனும் மருந்துகள் அதிகார சபையின் அனுமதியைப் பெற்றுள்ளது.\nஆயினும் முஸ்லிம் சமூகத்தின் வரலாற்றில் தடம் பதித்து இவ்வுலகை விட்டும் பிரிந்துள்ள மர்ஹும் இர்பான் ஹாபிஸின் ஜனாஸா இன்று (26) தர்கா நகரில் நல்லடக்கம் செய்யப்பட்டது. அவர்களின் மறுமை ஈடேற்றத்திற்காக நாம் அனைவரும் பிரார்த்திப்போமாக.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nபாராளுமன்ற கலைப்பு; டிசம்பர் 07 வரை இடைக்கால தடை\nபாராளுமன்றத்தை கலைப்பது தொடர்பான அதிவிசேட வர்த்தமானி அறிவிப்புக்கு எதிராக டிசம்பர் 07 ஆம் திகதி வரை இடைக்கால தடை உத்தரவு விதிக்கப்பட்டுள்ளது.இது...\nஅரசியலமைப்புக்கு அமையவே பாராளுமன்றம் கலைக்கப்பட்டுள்ளது\n- சட்ட மா அதிபர் உச்ச நீதிமன்றில் விளக்கமளிப்பு- எனவே அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்யுமாறு கோரிக்கைஅரசியலமைப்பில் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள...\nபாராளுமன்றம் கலைத்தது சரியானது; 5 மனுக்கள் தாக்கல்\nஜனாதிபதியினால் பாராளுமன்றம் கலைக்கப்பட்டமை சரியானது என தெரிவித்து, உச்சநீதிமன்றத்தில் 5 மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளன.இன்றையதினம் (13) தாக்கல்...\nஜம் இய்யத்துல் உலமா சபையுடன் பிரதமர் மஹிந்த சந்திப்பு\nமதத���தலைவர்களை சந்திக்கும் தொடரில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவிற்கும் விஜயம்பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நேற்று (12) அகில இலங்கை ஜம்இய்யத்துல்...\nஅமைச்சர் தயாசிறி ஜயசேகர நேற்று லேக்ஹவுஸ் நிறுவனத்திற்கு திடீர் விஜயம\nஅமைச்சர் தயாசிறி ஜயசேகர நேற்று லேக்ஹவுஸ் நிறுவனத்திற்கு திடீர் விஜயம் செய்த போது அவரை லேக்ஹவுஸ் நிறுவன தொழிற்சங்கப் பிரதிநிதிகள் மாலை அணிவித்து...\nபுதிய பிரதமர் நியமிக்கப்பட்டபோது நீதிமன்றம் செல்லாதோர் பாராளுமன்றம் கலைப்புக்கு எதிராக நீதியை நாடியது ஏன்\nபுதிய பிரதமரை நியமிக்கும்போது நீதிமன்றம் சென்று அரசியலமைப்பு தொடர்பில் பேசாத ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஜே.வி.பியினர், பாராளுமன்றம்...\nவவுச்சர் முறையினால் வருடாந்தம் ரூ.546 மில். மேலதிக செலவு\nவவுச்சர் முறையில் பாடசாலை சீருடை விநியோக நடவடிக்கை மேற்கொண்டதில் கடந்த வருடத்தில் மாத்திரம் 546 மில்லியன் ரூபா மேலதிகமாக செலவிடப்பட்டுள்ளதாக கல்வி,...\nநம்பிக்ைகயுள்ள கட்சிகள் நீதிமன்றம் செல்லாது\nதேர்தலில் வெற்றிகொள்ள முடியும் என்ற நம்பிக்கையுள்ள எந்த அரசியல் கட்சியும் தேர்தல் நடத்துவதற்கு எதிராக நீதிமன்றம் செல்லாது என பொதுஜன பெரமுன கட்சியின்...\nஎதிராக 13 மனுக்கள் தாக்கல் ; விசாரணைகள் நேற்று ஆரம்பம்\nசட்ட மாஅதிபருக்கு கால அவகாசம் இன்றும் விசாரணை பாராளுமன்றம் கலைக்கப்பட்டமைக்கு எதிராக அரசியல் கட்சிகள், சிவில் அமைப்புகள் மற்றும் தனிநபர்கள்...\nதேசிய இரத்தினக்கல் அதிகார சபைக்கு ஜனாதிபதி திடீர் விஜயம்\nதேசிய இரத்தினக்கல் மற்றும் தங்க ஆபரணங்கள் அதிகார சபைக்கு நேற்று திடீர் விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அதிகாரிகளுடன் கலந்துரையாடுவதை...\nபொது எதிரியை தோற்கடிக்க பாரிய முற்போக்கு கூட்டணி\nபிரதமர் மஹிந்த தலைமையில் போட்டி; வெற்றி மட்டுமே இலக்குபொது எதிரியைத் தோற்கடிக்கும் வகையில் நாட்டை நேசிக்கும் முற்போக்கு சக்திகள் அனைத்தையும்...\nஉச்ச நீதிமன்ற தீர்ப்பை ஆவலுடன் எதிர்பார்ப்பு\nபாராளுமன்ற கலைப்பு மீதான உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை ஆவலுடன் எதிர்பார்த்திருப்பதாக அரசியல் தலைவர்கள் மற்றும் சட்டத்தரணிகளிடம் தினகரன் நடத்திய...\n3-வது வீரராக ஜோஸ் பட்லர் பென் போக்ஸ் விக்கெட் காப்பாளராக நீடிப்பு\nபல்லேகல டெஸ்டில் ஜோஸ் பட்லர் 3-வது வீரராக களம் இறங்குவார் என்றும், பென்...\nதொடரை கைப்பற்றும் முனைப்பில் இங்கிலாந்து; போட்டியை வெல்ல இலங்கை களத்தில்\n2-வது டெஸ்ட் இன்று கண்டியில்இலங்கை -– இங்கிலாந்து இடையிலான 2-வது...\nஇலங்கை கிரிக்கெட் தேர்தல்: முன்னாள் நீதிபதிகளைக் கொண்ட மூவரடங்கிய விசேட குழு நியமனம்\nஇலங்கை கிரிக்கெட் தேர்தலை நடத்துவது தொடர்பிலான செயற்பாடுகளை...\nகால்பந்து சுற்றுப் போட்டியில் விநாயகபுரம் மின்னொளி கழகம் சம்பியனாக தெரிவு\nஅம்பாறை விநாயகபுரம் சக்திசன் விளையாட்டுக் கழகத்தின் 36வது ஆண்டு...\nபோட்டி தொடரை முழுமையாக இழந்தது கவலை\nமேற்கிந்திய தலைவர் பரத்வெய்ட்இந்தியாவுக்கு எதிரான 20 ஓவர் போட்டி தொடரை...\nதொடர் வெற்றிகளைப் பெற்று வரும் நாவாந்துறை சென்.மேரிஸ் அணி\nஇலங்கை கால்ப்பந்தாட்ட சம்மேளனத்தின் பிரிவு 1 அணிகளுக்கிடையிலான...\nசென்.பற்றிக்ஸ் அணி சிறப்பாட்டம்; காலிறுதிக்கு நுழைந்தது\nவாழ்வா சாவா என்ற போட்டியில், முழுத்திறனுடன் ஆடிய சென்.பற்றிக்ஸ் கல்லூரி...\nOPPO A7 அறிமுகத்துக்கு முன்னதாக முன்பதிவுகள் ஆரம்பம்\nOPPO இன் புதிய A7 மாதிரி இலங்கையில் இம்மாதத்தின் பிற்பகுதியில் அறிமுகம்...\nஅய்யா, எவரும் இங்கே முழு ஆற்றையும் தடுக்க வேண்டும் என்றுகூறவில்லை . அது நடைமுறையில் சாத்தியமும் இல்லை என்பதை எல்லோரும் (தமிழக மக்கள் ) அறிவர். கீழ் கூறும் நீர் மேலாண்மையே தேவை. குறிப்பு :...\nபேராதனைப் பல்கலைக்கழக முன்னாள் புவியியற் பேராசிரியர் ஹஸ்புல்லாஹ் அவர்கள் மரணமான செய்தி அறிந்து மிகவும் துக்கம் அடைகின்றேன். நான் 1985-1990 ஆண்டு காலப் பிரிவில் பேராதனை, கண்டி வைத்தியசாலைகளில் வேலை...\nபொலிஸார் என குறிப்பிடாமல் போலீஸார் என குறிப்பிட வேண்டுகிறேன்.\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/node/2039", "date_download": "2018-11-13T21:55:43Z", "digest": "sha1:T2F75VF7WOSUJJCOE4MQMBLBLCZAJAD6", "length": 20483, "nlines": 181, "source_domain": "www.thinakaran.lk", "title": "மஹிந்த ராஜபக்'வை நீதிமன்றத்தில் சந்திப்பதற்கு ஆவலுடன் காத்திருக்கிறேன் | தினகரன்", "raw_content": "\nHome மஹிந்த ராஜபக்'வை நீதிமன்றத்தில் சந்திப்பதற்கு ஆவலுடன் காத்திருக்கிறேன்\nமஹிந்த ராஜபக்'வை நீதிமன்றத்தில் சந்திப்பதற்கு ஆவலுடன் காத்திருக்கிறேன்\nமஹிந்த ராஜபக்ஷவை நீதிமன்றத்தி��் எதிர்கொள்வதற்கு ஆவலுடன் எதிர்பார்த்திருப்பதாக ஜே.வி.பியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். நீதிபதிக்கு முன்னால், முன்னாள் ஜனாதிபதிக்கு முன்னால் நாட்டு மக்களின் சொத்துக்கள் கொள்ளையிடப்பட்ட விதத்தை நீதிமன்றத்தில் வெளியிடுவதற்கு சந்தர்ப்பம் கிடைத்தால் அதனை மகிழ்ச்சியுடன் எதிர்கொள்ளத் தயாராக இருப்பதாகவும் அவர் கூறினார்.\nபேருவளையில் நடைபெற்ற ஜே.வி.பியின் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜே.வி.பியின் தலைவர் மேற்கண்டவாறு கூறினார். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்னும் இரண்டு வருடங்கள் ஆட்சி அதிகாரத்தில் இருந்திருக்க முடியும். இரண்டு முழுமையான வருடங்கள் இருக்கும் நிலையில் சாத்திரக்காரரின் பேச்சைக் கேட்டு தேர்தலை நடத்தி யுள்ளார்.\nதொடர்ந்தும் உரையாற்றிய அநுரகுமார திசாநாயக்க, எனக்கும் மேலும் சிலருக்கும் எதிராக வழக்குத் தொடரப் போவதாக மஹிந்தவின் சட்டத்தரணிகள் கூறியுள்ளனர். மஹிந்த ராஜபக்ஷவை நீதிமன்றத்தில் எதிர்கொள்ள நாம் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளோம். இதன்போது நாட்டு மக்களின் சொத்து கொள்ளையிட்ட விதத்தை நீதிமன்றத்துக்குத் தெரியப்படுத்த முடியும்.\nஅதேநேரம், மஹிந்த ராஜபக்ஷ பாராளுமன்றம் வருவதை நாம் வரவேற்கின்றோம். காரணம் என்னவெனில் இதுவரை அவருடைய மகனை அல்லது அவருடைய சகோதரர்களைப் பார்த்தே அவர் தொடர்பான கேள்விகளைக் கேட்கவேண்டியிருந்தது. மஹிந்த ராஜபக்ஷ பாராளுமன்றம் வந்தால் அவரிடம் நேருக்கு நேர் கேட்கவேண்டிய கேள்விகள் பல உள்ளன.\nஏன் அவர் மீண்டும் அரசியலுக்கு வர முயற்சிக்கின்றார். நாட்டில் மேற்கொண்ட மோசடி தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இந்த விசாரணைகள் இறுதிக்குச் செல்லும்போது அவர் கைதுசெய்யப்படும் நிலைமையே ஏற்படும். இதனைத் தடுக்க முடியாது. இவ்வாறான விசாரணைகளை இல்லாமல் செய்யும் நோக்கிலேயே அவர் மீண்டும் அரசியலுக்கு வரப்பார்க்கின்றார்.\nகளவெடுத்தாலும் பரவாயில்லை. கள்வர்களுக்கு தண்டனை பெற்றுக்கொடுக்கக் கூடாது என நினைப்பவர்களே வெற்றிலைச் சின்னத்துக்கு வாக்களிப்பார்கள். அது மாத்திரமன்றி பரம்பரையாக இரண்டு பிரதான கட்சிகளுக்கு வாக்களித்து வருகின்றோம் என்ற நிலைப்பாட்டை மாற்றி நாட்டை முன்கொண்டு செல்���க் கூடிய ஜே.வி.பி போன்ற கட்சிகளுக்கு வாக்களிக்க வேண்டும்.\nஇரண்டு பிரதான கட்சிகளும் மாறி மாறி நாட்டை ஆட்சிசெய்துள்ளன. இவற்றால் நட்டை முன்கொண்டு செல்ல முடியாது என்பது வரலாற்று ரீதியாக நாம் அறிந்துகொண்டுள்ளோம் என்றார்.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nபாராளுமன்ற கலைப்பு; டிசம்பர் 07 வரை இடைக்கால தடை\nபாராளுமன்றத்தை கலைப்பது தொடர்பான அதிவிசேட வர்த்தமானி அறிவிப்புக்கு எதிராக டிசம்பர் 07 ஆம் திகதி வரை இடைக்கால தடை உத்தரவு விதிக்கப்பட்டுள்ளது.இது...\nஅரசியலமைப்புக்கு அமையவே பாராளுமன்றம் கலைக்கப்பட்டுள்ளது\n- சட்ட மா அதிபர் உச்ச நீதிமன்றில் விளக்கமளிப்பு- எனவே அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்யுமாறு கோரிக்கைஅரசியலமைப்பில் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள...\nபாராளுமன்றம் கலைத்தது சரியானது; 5 மனுக்கள் தாக்கல்\nஜனாதிபதியினால் பாராளுமன்றம் கலைக்கப்பட்டமை சரியானது என தெரிவித்து, உச்சநீதிமன்றத்தில் 5 மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளன.இன்றையதினம் (13) தாக்கல்...\nஜம் இய்யத்துல் உலமா சபையுடன் பிரதமர் மஹிந்த சந்திப்பு\nமதத்தலைவர்களை சந்திக்கும் தொடரில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவிற்கும் விஜயம்பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நேற்று (12) அகில இலங்கை ஜம்இய்யத்துல்...\nஅமைச்சர் தயாசிறி ஜயசேகர நேற்று லேக்ஹவுஸ் நிறுவனத்திற்கு திடீர் விஜயம\nஅமைச்சர் தயாசிறி ஜயசேகர நேற்று லேக்ஹவுஸ் நிறுவனத்திற்கு திடீர் விஜயம் செய்த போது அவரை லேக்ஹவுஸ் நிறுவன தொழிற்சங்கப் பிரதிநிதிகள் மாலை அணிவித்து...\nபுதிய பிரதமர் நியமிக்கப்பட்டபோது நீதிமன்றம் செல்லாதோர் பாராளுமன்றம் கலைப்புக்கு எதிராக நீதியை நாடியது ஏன்\nபுதிய பிரதமரை நியமிக்கும்போது நீதிமன்றம் சென்று அரசியலமைப்பு தொடர்பில் பேசாத ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஜே.வி.பியினர், பாராளுமன்றம்...\nவவுச்சர் முறையினால் வருடாந்தம் ரூ.546 மில். மேலதிக செலவு\nவவுச்சர் முறையில் பாடசாலை சீருடை விநியோக நடவடிக்கை மேற்கொண்டதில் கடந்த வருடத்தில் மாத்திரம் 546 மில்லியன் ரூபா மேலதிகமாக செலவிடப்பட்டுள்ளதாக கல்வி,...\nநம்பிக்ைகயுள்ள கட்சிகள் நீதிமன்றம் செல்லாது\nதேர்தலில் வெற்றிகொள்ள முடியும் என்ற நம்பிக்கையுள்ள எந்த அரசியல் கட்சியும் தேர்தல் நடத்துவதற்கு எதிராக நீதிமன்றம் செல்ல���து என பொதுஜன பெரமுன கட்சியின்...\nஎதிராக 13 மனுக்கள் தாக்கல் ; விசாரணைகள் நேற்று ஆரம்பம்\nசட்ட மாஅதிபருக்கு கால அவகாசம் இன்றும் விசாரணை பாராளுமன்றம் கலைக்கப்பட்டமைக்கு எதிராக அரசியல் கட்சிகள், சிவில் அமைப்புகள் மற்றும் தனிநபர்கள்...\nதேசிய இரத்தினக்கல் அதிகார சபைக்கு ஜனாதிபதி திடீர் விஜயம்\nதேசிய இரத்தினக்கல் மற்றும் தங்க ஆபரணங்கள் அதிகார சபைக்கு நேற்று திடீர் விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அதிகாரிகளுடன் கலந்துரையாடுவதை...\nபொது எதிரியை தோற்கடிக்க பாரிய முற்போக்கு கூட்டணி\nபிரதமர் மஹிந்த தலைமையில் போட்டி; வெற்றி மட்டுமே இலக்குபொது எதிரியைத் தோற்கடிக்கும் வகையில் நாட்டை நேசிக்கும் முற்போக்கு சக்திகள் அனைத்தையும்...\nஉச்ச நீதிமன்ற தீர்ப்பை ஆவலுடன் எதிர்பார்ப்பு\nபாராளுமன்ற கலைப்பு மீதான உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை ஆவலுடன் எதிர்பார்த்திருப்பதாக அரசியல் தலைவர்கள் மற்றும் சட்டத்தரணிகளிடம் தினகரன் நடத்திய...\n3-வது வீரராக ஜோஸ் பட்லர் பென் போக்ஸ் விக்கெட் காப்பாளராக நீடிப்பு\nபல்லேகல டெஸ்டில் ஜோஸ் பட்லர் 3-வது வீரராக களம் இறங்குவார் என்றும், பென்...\nதொடரை கைப்பற்றும் முனைப்பில் இங்கிலாந்து; போட்டியை வெல்ல இலங்கை களத்தில்\n2-வது டெஸ்ட் இன்று கண்டியில்இலங்கை -– இங்கிலாந்து இடையிலான 2-வது...\nஇலங்கை கிரிக்கெட் தேர்தல்: முன்னாள் நீதிபதிகளைக் கொண்ட மூவரடங்கிய விசேட குழு நியமனம்\nஇலங்கை கிரிக்கெட் தேர்தலை நடத்துவது தொடர்பிலான செயற்பாடுகளை...\nகால்பந்து சுற்றுப் போட்டியில் விநாயகபுரம் மின்னொளி கழகம் சம்பியனாக தெரிவு\nஅம்பாறை விநாயகபுரம் சக்திசன் விளையாட்டுக் கழகத்தின் 36வது ஆண்டு...\nபோட்டி தொடரை முழுமையாக இழந்தது கவலை\nமேற்கிந்திய தலைவர் பரத்வெய்ட்இந்தியாவுக்கு எதிரான 20 ஓவர் போட்டி தொடரை...\nதொடர் வெற்றிகளைப் பெற்று வரும் நாவாந்துறை சென்.மேரிஸ் அணி\nஇலங்கை கால்ப்பந்தாட்ட சம்மேளனத்தின் பிரிவு 1 அணிகளுக்கிடையிலான...\nசென்.பற்றிக்ஸ் அணி சிறப்பாட்டம்; காலிறுதிக்கு நுழைந்தது\nவாழ்வா சாவா என்ற போட்டியில், முழுத்திறனுடன் ஆடிய சென்.பற்றிக்ஸ் கல்லூரி...\nOPPO A7 அறிமுகத்துக்கு முன்னதாக முன்பதிவுகள் ஆரம்பம்\nOPPO இன் புதிய A7 மாதிரி இலங்கையில் இம்மாதத்தின் பிற்பகுதியில் அறிமுகம்...\nஅய்ய���, எவரும் இங்கே முழு ஆற்றையும் தடுக்க வேண்டும் என்றுகூறவில்லை . அது நடைமுறையில் சாத்தியமும் இல்லை என்பதை எல்லோரும் (தமிழக மக்கள் ) அறிவர். கீழ் கூறும் நீர் மேலாண்மையே தேவை. குறிப்பு :...\nபேராதனைப் பல்கலைக்கழக முன்னாள் புவியியற் பேராசிரியர் ஹஸ்புல்லாஹ் அவர்கள் மரணமான செய்தி அறிந்து மிகவும் துக்கம் அடைகின்றேன். நான் 1985-1990 ஆண்டு காலப் பிரிவில் பேராதனை, கண்டி வைத்தியசாலைகளில் வேலை...\nபொலிஸார் என குறிப்பிடாமல் போலீஸார் என குறிப்பிட வேண்டுகிறேன்.\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/bollywood-news/42998.html", "date_download": "2018-11-13T22:49:02Z", "digest": "sha1:YDAC5XGLH7XHIBK5XRW2GE7U24SEJULC", "length": 26729, "nlines": 397, "source_domain": "cinema.vikatan.com", "title": "கெத்து காட்டும் 'ஹேப்பி நியூ இயர்'! | கெத்து காட்டும் 'ஹேப்பி நியூ இயர்'! ஹேப்பி நியூ இயர், ஷாரூக் கான், தீபிகா படுகோன், அபிஷேக் பச்சன், ஃபராகான்", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 09:55 (07/10/2014)\nகெத்து காட்டும் 'ஹேப்பி நியூ இயர்'\nபாலிவுட்டின் இந்த வருட தீபாவளி ஸ்பெஷல், 'ஹேப்பி நியூ இயர்' ஃபராகான் இயக்கும் படம், மினிமம் கியாரண்டியாக இருக்கும் என்பது படம் குறித்த குறைந்தபட்ச எதிர்பார்ப்பாக இருந்தது. ஆனால், ஃபராகான் இயக்கத்தில் ஷாரூக் நடிக்கும் மூன்றாவது படம். ஷாரூக் தன் மனைவி கௌரிகான் பெயரில் தயாரிக்கிறார். பட்ஜெட் 130 கோடி என்றதும் இப்போது உச்சக்கட்ட எதிர்பார்ப்பாக மாறியுள்ளது.\nபாலிவுட் படங்களுக்கே உரிய வழக்கமான சிம்பிள் கான்செப்ட் தான் கதைக்களம். உலக அளவில் மிகப்பெரிய டான்ஸ் போட்டி நடக்கிறது. இதில் டான்ஸ் ஆடவேண்டும் என்ற துடிப்புடன் ஷாரூக், அபிஷேக், சோனு சூட், பாமன் இரானி, விவான் ஷா ஆகிய ஐந்து பேர் அடங்கிய டைமண்ட் டீம் களம் இறங்குகிறது. ஆனால், பிரமாதமான டான்ஸ் ஆட வராமல், ஸ்டெப் போட முடியாமல் முழிக்கிறார்கள். டான்ஸ் கற்றுக்கொள்வதற்காக ஒரு டீச்சர் வேண்டும் என்று தேடுகிறார்கள்.\nபார் டான்ஸராக இருக்கும் தீபிகா படுகோனை அணுகி டான்ஸ் சொல்லித் தரச் சொல்கிறார்கள். ஐந்து பேருக்கும் டான்ஸ் கற்றுக்கொடுக்க வரும் தீபிகாவுக்கு ஷாரூக் மேல் ரொமான்ஸ். ஒரு வழியாக டான்ஸ் பிராக்டீஸில் பின்னி எடுக்கும் இந்த டீம��� போட்டியில் கலந்துகொள்கிறது. அந்த இடத்தில் மிகப்பெரிய அளவில் கொள்ளையடிக்கத் திட்டமிடுகிறது. டான்ஸராக இருக்கும் ஷாரூக் ஏன் திருடன் ஆகிறார் எதைக் கொள்ளையடிக்கிறார் என்பதுதான் கதையாம். இது முழுக்க முழுக்க பொழுதுபோக்குப் படம்.\nஷாரூக் இதில் டான்ஸர், திருடன் என்று இரு கெட்டப்புகளில் நடிக்கிறார். 'ஓம் சாந்தி ஓம்' படத்துக்காக சிக்ஸ்பேக் வைத்து ஆச்சர்யப்படுத்தியவர். 'சிக்ஸ்பேக் தோற்றத்தை அடைவதுதான் மிகக்கஷ்டமானது என்ற எண்ணம் உங்களுக்கு இருந்தால் அதனை மாற்றிக்கொள்ளுங்கள்' என்று ஹீரோக்களுக்கு சவால்விட்ட ஷாரூக், எய்ட் பேக் தோற்றத்துடன் கூடிய புதிய ஸ்டில்லை தனது டுவிட்டர் தளத்தில் வெளியிட்டு கெத்து காட்டினார். ஷாரூக்கின் இந்த புதிய அவதாரம் ஃபேஸ்புக், டுவிட்டர் தளங்களில் ஏகத்திற்கும் ஷேர் ஆகிக்கொண்டிருக்கிறது.\nஆனால், எய்ட்பேக் உடலை வெளிப்படுத்த கூச்சமாக இருப்பதாகவும், கட்டுமஸ்தான உடம்பைப் பெற உடற்பயிற்சியாளர் பிரசாந்த் ஸ்வந்த் மற்றும் இதற்கு தூண்டுதலாக இருந்த அவரது மகன் ஆரியன் ஆகியோர்தான் காரணம் என்று வெள்ளந்தியாகப் பேசுகிறார் இந்த பாலிவுட் பாட்ஷா.\nநல்ல ஃபெர்பார்மராகவும், டான்ஸில் பொளந்து கட்டுபவராகவும் இருப்பவர்தான் ஹீரோயினாக நடிக்க வேண்டும். அந்த வகையில், சோனாக்‌ஷி சின்ஹா, அசின், ஐஸ்வர்யா ராய், பரிணீத்தி சோப்ரா, கத்ரீனா கைஃப் ஆகிய ஹீரோயின்களின் பெயர்கள் பரிசீலிக்கப்பட்டும், கடைசியில் செலக்ட் ஆனது தீபிகா படுகோன். இந்தப் படம் மிகப்பெரிய ஹிட்டடிக்க வேண்டும் என்பதற்காகவே ஓம் சாந்தி ஓம் மூலம் கெமிஸ்ட்ரி ஹிஸ்டரி ஜியாகிரபியை வரவழைத்த ஃபராகான், ஷாரூக் - தீபிகாவை மீண்டும் நடிக்க வைக்கிறார். 2013ல் 100 கோடிக்கும் மேல் கலெக்‌ஷன் கல்லா கட்டும் படங்களில் நடித்து, பாலிவுட் வசூல் ராணியாக பாக்ஸ் ஆபிஸில் இருந்த தீபிகா இப்படத்துக்கான முக்கிய ப்ளஸ் என்றும் சொல்லப்படுகிறது. கதைப்படி மராட்டியைச் சார்ந்த தீபிகா பார் டான்ஸராக நடிக்கிறார். அந்த கேரக்டருக்காகவே கொஞ்சம் கிளாமரில் தாராளம் காட்டியிருக்கிறார்.\nஇந்தப் படத்தை சொந்தமாக தயாரித்துவரும் ஷாரூக், படம் ரிலீஸ் ஆவதற்குள் 202 கோடியை சம்பாதித்துவிட்டார். யாஷ்ராஜ் ஃபிலிம்ஸூக்கு 125 கோடிக்கு ரிலீஸ் ரைட்ஸ் கொடுத்திருக்கிறார். 65 கோடிக்கு ஜீ சேனலுக்கு தொலைக்காட்சி உரிமையையும், ஆடியோ உரிமையை 12 கோடி ரூபாய்க்கும் விற்றிருக்கிறார். இதுமட்டும் இல்லாமல், சலாம் டூர் என்கிற பெயரில் ஷாரூக் தன் மார்க்கெட்டிங் திறமையைக் காட்டுகிறார். இந்தியா, அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து உள்ளிட்ட சுமார் 30 நாடுகளில் ஹேப்பி நியூ இயர் படத்தை புரமோஷன் செய்கிறார். செப்டம்பர் 19ல் ஷாரூக், தீபிகா படுகோன், அபிஷேக் பச்சன், மலைலா அரோராகான் உள்ளிட்ட டீம் சலாம் டூருக்குக் கிளம்பியது. நியூ ஜெர்சி, டொரன்டோ, சிகாகோ, சான் ஜோஸ், வான்கோவர், லண்டன் ஆகிய இடங்களில் ஹேப்பி நியூ இயர் புரமோஷன்களில் அதகளம் செய்திருக்கிறார்கள்.\nஷாரூக் படங்களுக்கு தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளிலும் நல்ல வரவேற்பு இருப்பதால் ஹேப்பி நியூ இயர் படத்தை தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளிலும் ரிலீஸ் செய்கின்றனர். இந்த புரமோஷன்களைப் பார்த்து மிரண்டு போன சூப்பர் நானி இந்திப் படம் தீபாவளி ரேஸில் இருந்து பின்வாங்கிவிட்டது. அக்டோபர் 24ல் ரிலீஸ் ஆகவேண்டிய படம் சூப்பர் நானி. பெண்களை மையப்படுத்தி ஒரு வலுவான மெசேஜ் சொல்லப்படுவதாக இந்தப் படம் அமைந்துள்ளதாம். நடிகை ரேகா ரீ என்ட்ரி ஆகியிருக்கும் இப்படத்தை இந்திரகுமார் இயக்கி உள்ளார். ஷாரூக் படம், பட்ஜெட், எதிர்பார்ப்பு என்று கணக்குப் போட்டுப் பார்த்த சூப்பர் நானி டீம் படத்தை அக்டோபர் 31ல் ரிலீஸ் செய்வதாக அறிவித்துவிட்டது.\nஹேப்பி நியூ இயர் படம் மட்டும் அக்டோபர் 24ல் ரிலீஸ் ஆகிறது. இந்த வருடத்தின் மிகப்பெரிய பாலிவுட் படம் ஹேப்பி நியூ இயர்தான். படத்தின் அதிகாரப்பூர்வ ஃபேஸ் புக் பக்கத்தை 31 லட்சம் பேர் லைக் செய்திருக்கிறார்கள். டிரெய்லரை 25 லட்சம் பேர் ரசித்திருக்கிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.\nகெத்து காட்டும் 'ஹேப்பி நியூ இயர்' ஹேப்பி நியூ இயர் ஷாரூக் கான் தீபிகா படுகோன் அபிஷேக் பச்சன் ஃபராகான்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`ஏப்ரல் வரைக்கும் வெயிட் பண்ணுங்க’ - `கேம் ஆஃப் த்ரோன்ஸ்’ குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு #ForTheThrone\n`கஜா’ புயலை எதிர்கொள்ள ஏற்பாடுகள் தயார் - காஞ்சிபுரம் ஆட்சியர் பொன்னையா\nபிறந்தநாள் கொண்டாட பணம் இல்லாத சோகத்தில் இளைஞர் தற்கொலை\n`2013-ல் இறந்தவர் 2017-ல் கடன் வாங்கியதாக நோட்டீஸ்’ - சர்ச்சையில் திருவாடானை ஸ்டேட் வங்கி நிர்வாகம்\nநிர்மலா தேவி தாக்கல் செய்த மனுவுக்கு சி.பி.சி.ஐ.டி எதிர்ப்பு\nஇலங்கை நாடாளுமன்றக் கலைப்புக்கு டிசம்பர் 7 வரை நீதிமன்றம் தடை\nபிறந்து 12 நாளே ஆன குழந்தையை தூக்கிச் சென்ற குரங்கு\nமணல் எடுப்பதற்கான தடை இன்றோடு முடிவடைந்தது - பாலாறு விவகாரத்தில் அடுத்தது என்ன\nபச்சைக்கிளி வளர்த்த சென்னை வியாபாரிக்கு 10,000 ரூபாய் அபராதம்\n`நீ துரோகம் பண்ணுறாய் வைத்தி; உருப்படவே மாட்டாய்' - காடுவெட்டி குரு தாயார்\n`சட்டபூர்வமாக விவாகரத்து பெற்றுவிட்டோம்’ - மனைவியைப் பிரிந்தார் நடிகர் வ\n`3 மாதம் வாழ்ந்த வாழ்க்கையே வேற லெவல்'- ரயில் கொள்ளையர்களின் அதிர்ச்சி பின்\n` விருந்துக்கு அழைத்து கூட்டு பாலியல் கொடுமை' - கும்பகோணத்தில் பெண்ணுக்கு\n` திருமணப் பரிசு வேண்டாம்; ஆனால்' - ரன்வீர், தீபிகா ஜோடி விநோத வேண்டுகோள்\n`சட்டபூர்வமாக விவாகரத்து பெற்றுவிட்டோம்’ - மனைவியைப் பிரிந்தார் நடிகர் விஷ்ணு விஷால்\n`நீ துரோகம் பண்ணுறாய் வைத்தி; உருப்படவே மாட்டாய்' - காடுவெட்டி குரு தாயார் கதறல்\n` விருந்துக்கு அழைத்து கூட்டு பாலியல் கொடுமை' - கும்பகோணத்தில் பெண்ணுக்கு நேர்ந்த துயரம்\n`டி.எஸ்.பி சாவு, கடவுள் கொடுத்த தீர்ப்பு' - எலக்ட்ரீசியன் மனைவி பேட்டி\n`3 மாதம் வாழ்ந்த வாழ்க்கையே வேற லெவல்'- ரயில் கொள்ளையர்களின் அதிர்ச்சி பின்னணி\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/435231/amp", "date_download": "2018-11-13T22:36:36Z", "digest": "sha1:MJZ2XXL2JWTJPGU2JQNVXPWB7MKIZWU2", "length": 9440, "nlines": 87, "source_domain": "m.dinakaran.com", "title": "Apple company to release new iPhone models in California: People in enthusiasm | கலிபோர்னியாவில் புதிய ஐபோன் மாடல்களை வெளியிடவுள்ள ஆப்பிள் நிறுவனம்: உற்சாகத்தில் மக்கள் | Dinakaran", "raw_content": "\nகலிபோர்னியாவில் புதிய ஐபோன் மாடல்களை வெளியிடவுள்ள ஆப்பிள் நிறுவனம்: உற்சாகத்தில் மக்கள்\nகலிபோர்னியா: ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதம் புதிய படைப்புக்களை வெளியிட்டு வாடிக்கையாளர்களை உற்சாகப்படுத்தும் ஆப்பிள் நிறுவனம், இந்த ஆண்டும் அசத்தலான புதிய ஐபோன் மாடல்களை வெளியிடவுள்ளது. ஆப்பிள் நிறுவனத்தின் தலைமையிடமான கலிபோர்னியாவில் நடைபெறும் ஆப்பிளின் வருடாந்திர விழாவில் புதிய மாடல் மொபைல்கள், வாட்ச், ஐபாட் ப்ரோஸ் மற்றும் மாக் மினி கம்ப்யூட்டர்கள் அறிமுகப்படுத்தப்படவுள்ளன. இன்று இரவு 10.30 மணிக்கு நடைபெறவிருக்கும் இந்த விழாவை ஆப்பிள் நிறுவனம் ட்விட்டரில் நேரலை செய்யவுள்ளது.\nஅதேபோல் இந்நிகழ்ச்சியை ஐபோன், ஐபாட் மற்றும் மாக் கம்ப்யூட்டர் ஆகியவற்றிலும் விண்டோஸ்10 கம்ப்யூட்டர்களில் ஹெச் பிரௌசர் மூலமும் நேரலையில் காண வசதிகள் செய்யப்பட்டுள்ளது. இளைஞர்கள் மத்தியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஐபோன் எக்ஸின் மேம்படுத்தப்பட்ட மாடலான ஐபோன் எக்ஸ்எஸ், எக்ஸ்எஸ் பிளஸ், ஐபோன் எக்ஸ்ஆர் ஆகிய புதிய மாடல் மொபைல்களை ஆப்பிள் நிறுவனம் வெளியிடவுள்ளது. இம்முறை டூயல் சிம் வசதியுடன் ஐபோன்கள் வெளிவரவிருப்பதால், மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பை பெற்றுள்ளது.\nபொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்\nமக்களவை தேர்தல் நெருங்கும் நேரத்தில் தடாலடி 1 கோடி பேருக்கு வேலை தரப் போகுது அரசு: பல மாநிலங்களில் 14 தேசிய வேலைவாய்ப்பு மண்டலங்கள் தயார்\nசபரிமலை சீசன் தொடங்குகிறது ஈரோடு ஜவுளி சந்தையில் வேட்டி, துண்டு விற்பனை சூடுபிடித்தது\nஒரு லட்சம் விசைத்தறிகள் 10 நாளாக நிறுத்தம் ரூ.320 கோடி உற்பத்தி பாதிப்பு: கோவை, திருப்பூரில் தொழிலாளர் பற்றாக்குறை\nஅமெரிக்க பல்கலைக்கழகங்களில் மேற்படிப்பு படிக்கும் இந்திய மாணவர்கள் எண்ணிக்கை ஐந்தாவது ஆண்டாக அதிகரிப்பு\nஉபரி நிதி ரூ.10 லட்சம் கோடி விவகாரம் உர்ஜித்தை அழைத்து மோடி சமரசம்: அரசுடன் கருத்து வேறுபாடு தீர நடவடிக்கை\nநடத்தை சரியில்லை புகார் பிளிப்கார்ட் சிஇஓ ராஜினாமா\nசரிவில் இருந்து லேசாக மீண்டது ரூபாய் மதிப்பு\nமும்பை பங்குச்சந்தை உயர்வுடன் நிறைவு\nடாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 29 காசுகள் அதிகரிப்பு\nநவம்பர் 13 இன்றைய விலை: பெட்ரோல் ரூ.80.42; டீசல் ரூ.76.30\nரூபாய் மதிப்பு மீண்டும் வீழ்ச்சி பங்குச்சந்தைகள் கடும் சரிவு\nஎண்ணெய் இருப்பு வைக்க அபுதாபி நிறுவனத்துடன் மத்திய அரசு ஒப்பந்தம்\nஎரிபொருள் விலை சரிந்து வரும்போதும் டீசல் கார் வாங்குவது சரியான முடிவா யோசிக்க வைக்கிறது விலை வித்தியாசம் பெட்ரோலை விட டீசல் 4.13தான் குறைவு\nகச்சா எண்ணெய் உற்பத்தி ஒரு மில்லியன் பேரல் குறைக்க சவூதி அழைப்பு\nகோல் இந்தியா பங்கு வாங்காதீங்க யூனியன்கள் வலியுறுத்தல்\nரிசர்வ் வங்கியில் இருந்து மத்திய அரசுக்கு 4.7 லட்சம் கோடியை கைமாற்றுவாரா அல்���து பதவி விலகுவாரா உர்ஜித்\nநவம்பர் 12 இன்றைய விலை: பெட்ரோல் ரூ.80.56; டீசல் ரூ.76.43\nவேதாரண்யம் பகுதியில் மழையால் அகல் விளக்கு தயாரிப்பு பாதிப்பு: மண்பாண்ட தொழிலாளர்களுக்கு வருவாய் இழப்பு\nதமிழகத்தில் 8 மாதமாக பட்டுக்கூட்டுக்கு விலையில்லை நஷ்டத்தால் விவசாயிகள் தவிப்பு\nதமிழகத்தில் தொழில் துவங்குவோருக்கு 10 ஆண்டுக்கு விற்பனை வரி விலக்கு: கருத்தரங்கில் தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thalapolvaruma.blogspot.com/2011/10/blog-browser.html", "date_download": "2018-11-13T22:39:02Z", "digest": "sha1:ZMXWBWX6R7CC7XE4YZ2GVUY65EXIMTS3", "length": 7199, "nlines": 105, "source_domain": "thalapolvaruma.blogspot.com", "title": "BLOGன் பதிவினை BROWSERல் எழுதி வெளியிடுங்கள்... | THALA POL VARUMA", "raw_content": "\nBLOGன் பதிவினை BROWSERல் எழுதி வெளியிடுங்கள்...\nநண்பர்களே நாம் அனைவரும் பதிவினை எழுத blogger.comல் சென்று நம்முடைய பதிவினை எழுதுவோம் ஆனால் FIREBOX,CHROME தரும் SCRIPEFIRE ADDON நம் BROWSERல் INSTALL செய்துவிட்டால் பின் நம்முடைய பதிவை எழுத பிளாக்கர்\nதளத்திற்கு செல்ல தேவையில்லை நம்முடைய BROWSER பதிவை எழுதி PUBLISH செய்து கொள்ளலாம்.\nFIREBOX இதை INSTALL செய்த பின்னர் இதை திறக்க F8 KEY அழுத்தினால் திறந்து விடும்.தெளிவாய் தெரிய படத்தினை NEW TABல் பார்க்கவும்.\nஇதன் ஓரத்தில் உள்ள ADD என்பதை CLICK செய்யவும் .\nபின்னர் தோன்றும் இதில் உள்ள BOXல் உங்கள் ப்ளாக்ன் முகவரியை கொடுக்கவும் கொடுத்துவிட்டு NEXT அழுத்தவும் பின்னர் உங்கள் USERNAME,PASSWORD கொடுக்கவும்.இனி உங்கள் ப்லோகின் பதிவை எழுத ஆரம்பியுங்கள்.\nCHROMEற்கான EXTENSION இன்ஸ்டால் செய்த பின் உங்கள் BROWSER மூலையில் புதிதாய் ஒரு SYMBOL இருக்கும் அதை கிளிக் செய்தால் பின்வரும் விண்டோ ஓபன் ஆகும்.தெளிவாய் தெரிய படத்தினை கிளிக் செய்து NEW TABல் பார்க்கவும்\nவிண்டோவில் மேல் உள்ள ADD A NEW BLOGGER என்பதை கிளிக் செய்யவும்.\nCLICK செய்தவுடன் பின்வரும் விண்டோவானது ஓபன் ஆகும்.\nஅதில் URL என்ற இடத்தில் உங்கள் ப்லோகின் முகவரியை கொடுத்துவிட்டு NEXT அழுத்தவும்.\nclick to securely authorize scribefire என்பதை கிளிக் செய்யவும்.அதன் பின் உங்கள் ப்ளாக்ன் username,password கொடுக்க வேண்டும் கொடுத்த பின்னர்\nALLOW ACCESS என்பதை கிளிக் செய்தால் உங்கள் ப்ளாக் உங்கள் BROWSER UPDATE ஆகிவிடும்.\nஇந்த வசதி ஆனது பயர்பாக்ஸ்,CHROME ல் மட்டும் வழங்கபடவில்லை OPERA, மற்றும் SAFARIலும் இந்த வசதி தரபடுகின்றது.இதற்க்கான டவுன்லோட் லிங்க் கிழே தரப்பட்டுள்ளது.\nபடித்துவிட்டு உங்கள் கருத்தினை கூறவும��...\nதள நல்ல சொன்னிங்க .........\nதங்கள் வருகைக்கு நன்றி நண்பரே\nநமக்கு தெரியாமல் நிறைய உள்ளது நண்பா\nதள நல்ல சொன்னிங்க .........///////\nமொபைல் தமிழ் படங்களை பார்க்க DOWNLOAD TAMIL MOVIES ON MOBILE\nமன்மோகன்சிங்கும் அமிதாப் மாமாவும் அப்படியே என்னோட(my) யூடூயுப்(youtube) வீடியோவும்(video)...\nமனதிற்கு அமைதி தரும் இணையம்...\nBLOGன் பதிவினை BROWSERல் எழுதி வெளியிடுங்கள்...\nஉலகிலேயே விலை குறைந்த ஆகாஷ் TABLET PC\nமொபைல் இலவசமாய் நியூஸ் பேப்பர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/ajith-starring-actor-vijay-fans-back-home/", "date_download": "2018-11-13T23:13:55Z", "digest": "sha1:E5MMYASZ24TQQ6J6653B4SSITPYMO35Y", "length": 9066, "nlines": 96, "source_domain": "www.cinemapettai.com", "title": "அஜித்தை வம்பிழுக்கும் நடிகர்! திருப்பி அடித்த விஜய் ரசிகர்கள்.. - Cinemapettai", "raw_content": "\nHome News அஜித்தை வம்பிழுக்கும் நடிகர் திருப்பி அடித்த விஜய் ரசிகர்கள்..\n திருப்பி அடித்த விஜய் ரசிகர்கள்..\nநானும் பாலிவுட் நடிகர், நான் தான் பாலிவுட்டின் நம்பர் ஒன் விமர்சகர் என்று தம்பட்டம் அடித்து வருபவர் கேஆர்கே. தினமும் யாரையாவது ஒரு நடிகரை வம்பிழுக்காவிட்டால் தூக்கம் வராது.\nஇந்நிலையில் அஜீத்தை வம்பிழுத்துள்ளார்.அஜீத் ஜி, பாலிவுட்டில் உங்களை போன்ற வயதான நடிகர் அப்பா கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். தமிழ் மக்கள் உங்களை எப்படி ஹீரோவாக ஏற்றுக்கொண்டுள்ளனர் என்று தெரியவில்லை. விவேகத்திற்காக வாழ்த்துக்கள் என்று ட்வீட்டியுள்ளார் கேஆர்கே.\nதமிழக மக்கள் அவரை ஹீரோவாக ஏற்றுக் கொண்டுள்ளனர். நாங்கள் அவர் மீது பாசம் வைத்துள்ளோம். வந்து பாருங்க அவருக்கு இருக்கும் ரசிகர் பட்டாளத்தை மெர்சல் ஆயிடுவீங்க. நெகட்டிவிட்டியை கண்டுக்காதீங்க தல ரசிகர்களே என்று தளபதி ரசிகர் கேஆர்கேவுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.\nதலய தொடணும்னா எங்கள தாண்டி தொடு பாக்கலாம் தல மெர்சலான ஹீரோ என்று தளபதி ரசிகர் ஒருவர் பொங்கியுள்ளார்.விஜய் ரசிகரா உங்களின் கருத்தை ஒருபோதும் ஏற்க மாட்டேன். தெற்கு பக்கம் அஜீத் சாருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். அவர் ஒரு ஜென்டில்மேன். அவரின் உருவத்தை பற்றி விமர்சிக்க வேண்டாம் என்று தளபதி ரசிகர் தனது தல பாசத்தை தெரிவித்துள்ளார்.\nதலயை பற்றி பேசும் முன்பு அவரின் கடின உழைப்பு மற்றும் படத்தை பாருங்க…அவரை ஹீரோவை தாண்டி நல்ல மனிதராக ஏற்றுக் கொண்டுள்ளோம் என்று தளபதி ரசிகர் ஒர��வர் தெரிவித்துள்ளார்.\nமிக பிரம்மாண்ட படத்தில் கமலுடன் இணையப்போகும் சிம்பு.. ரசிகர்கள் உற்சாகம்\nவளர்த்த கடா மாரில் பாயுதே.\nபுடவையில் கலக்கலாக போஸ் கொடுக்கும் இருட்டு அறையில் முரட்டு குத்து புகழ் சந்திரிகா ரவியின் போட்டோஸ்.\nரஜினியை தொடர்ந்து இப்ப சிம்புவும் அவுட்.. எல்லாத்துக்கும் காரணம் அஜித்\nசுப்ரமணியபுரம் கதை என்னுடையது. தன் பட போஸ்டருடன் – பேஸ்புக்கில் பதிவிட்ட இயக்குனர் வெற்றி மஹாலிங்கம்.\nசர்கார் உண்மை நிலவரத்தை வெளியிட்ட பிரபல திரையரங்கம்.\nவைரலாகுது ‘போகிமான் – டிடெக்டிவ் பிக்காச்சு’ ட்ரைலர்.\nஅஜித், விஜய் கூட்டணி மங்காத்தா-2. வெங்கட் பிரபு என்ன கூறியுள்ளார் நீங்களே பாருங்கள்.\nபஞ்சுமிட்டாய் கலர் கான்செப்டில் அசத்திய சசிகுமாரின் புதிய பட பூஜை. போட்டோ ஆல்பம் உள்ளே.\nவெளியானது தளபதியின் சர்கார் பட சிம்டான்காரன் பாடல் வீடியோ.\nகாமிக்ஸ் உலகின் ஜாம்பவான் ஸ்டான் லீ இயர்கை ஏய்தினார். RIP.\nப்பா.. செம்ம போஸ் வைரலாகும் ராகுல் ப்ரீத் சிங் புகைப்படங்கள்.\nநீச்சல் உடையில் அசத்தும் இருட்டு அறையில் முரட்டு குத்து படப்புகழ் சந்திரிகா ரவியின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்.\n6 நாட்களில் கோடிகளில் அள்ளிய சர்கார் திரைப்படம்.\nபாலிவுட்டில் ஒரு டைட்டானிக். வைரலாகுது தோனி பட நாயகனின் லவ் ஸ்டோரி கேதர்நாத் பட ட்ரைலர்.\nபிரபுதேவா – அடா சர்மா இணைந்து கலக்கும் I Want To Marry You Mama சார்லி சாப்ளின் 2 லிரிகள், மேக்கிங் வீடியோ.\nபில்லா பாண்டி படத்தின் எமோஷனல் மெலடி “ஆராரிரோ பாடியே” வீடியோ பாடல்.\nஜோதிகா – லக்ஷ்மி மஞ்சு இணைந்து கலக்கும் ‘ஜிம்மிக்கி கம்மல்’ பாடல் வீடியோ. காற்றின் மொழி வெர்ஷன்.\nவிஜய்யால் தான் எங்களுக்கு இப்படி ஒரு பிரச்சனை. கோபத்தை கொட்டி தீர்த்த பிரபலம்\nஇந்தியன்-2 படப்பிடிப்பு ஆரம்பம்… படத்தில் இணையப்போகும் சினிமா பிரபலங்கள் யார் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/thalapathy-62-movie-main-story-this-one/", "date_download": "2018-11-13T22:55:49Z", "digest": "sha1:H3DUXETHVQXOXNOSQTXXXVCBASI2JF7D", "length": 9867, "nlines": 104, "source_domain": "www.cinemapettai.com", "title": "கத்தியில் விவசாயி.! தளபதி 62 வில் மிகப்பெரிய பிரச்சனையை கையில் எடுக்கும் விஜய்.! - Cinemapettai", "raw_content": "\nHome News கத்தியில் விவசாயி. தளபதி 62 வில் மிகப்பெரிய பிரச்சனையை கையில் எடுக்கும் விஜய்.\n தளபதி 62 வில் மிகப்பெரிய பிரச்சனையை கையில் எடுக்கும் விஜய்.\nதளபதி விஜய் மெர்சல் படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்த படமான தளபதி62 படத்தில் நடிக்க ஆரம்பித்துவிட்டார் இந்த படத்தின் பூஜை போட்டு படபிடிப்பையும் ஆரபித்துவிட்டார்கள்.\nதளபதி 62 வில் விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார், கத்தி, துப்பாக்கி தொடர்ந்து விஜயின்-62 வது படத்தையும் ஏ.அர்.முருகதாஸ் இயங்குகிறார்.\nயோகி பாபு நடிக்கிறார் இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் மிகப்பெரிய பொருட்செலவில் தயாரிக்கிறது. மெர்சலை தொடர்ந்து ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.ஒளிப்பதிவாளராகப் கிரீஷ் கங்காதரன், ஆர்ட் டைரக்டராக சந்தானம், எடிட் செய்கிறார் ஸ்ரீகர் பிரசாத்.\nதளபதி 62 படம் வருகிற தீவாளிக்கு திரையிட முடிவு செய்துள்ளார்கள் படக்குழு அதுமட்டும் இல்லாமல் இந்த படத்தோடு அஜித் படமும் சூர்யா படமும் வெளிவரும் என அறிவித்துள்ளார்கள்.\nநடிகர் விஜய் தற்பொழுது நடிக்கும் படங்கள் அனைத்தும் சமூக கருத்துள்ளபடங்களாகவே நடித்து வருகிறார் முருகதாஸ் இயக்கும் கத்தி படத்தில் விவசாய பிரச்சனையை கையில் எடுத்தார் அதேபோல் தளபதி62 படத்தில் மீனவ பிரச்சனையை கையில் எடுக்கவுள்ளார் என தெரிகிறது.\nஇந்த படத்தின் முதல் காட்சியே கடற்கரையில் எடுத்துள்ளார்கள் அதனால் மீனவ பிரச்சனையை தான் விஜய் 62 படத்தின் கதையாக இருக்கும் என எதிர்பார்க்க படுகிறத.\nகடந்த பல வருடங்களாக மீனவ பிரச்சனை நடந்து வருகிறது என அனைவருக்கும் தெரியும் ஆனால் எந்த தீர்வும் இதுவரை கிடைக்கவில்லை அவர்களுக்கு.தளபதி 62 அந்த கதைதான் என்றால் மெர்சலை விட பெரிய பிரச்சனையை சந்திக்கும் என தெரிகிறது.\nதளபதி62 படம் வெளிவரும் வரை காத்திருப்போம்.\nஎன் குழந்தை பருவத்தின் சிறந்த பகுதி இவர் உருவாக்கியது தான் – போட்டோ பதிவிட்ட அக்ஷரா ஹாசன்.\n2.0 படத்திற்கு கிடைத்த சென்சார் சான்றிதழ். போடுடா வெடிய.\nபரியேறும் பெருமாள் இயக்குனர் மாரி செல்வராஜின் அடுத்த படத்தில் தனுஷ் தான் ஹீரோவாம். குவியுது பாராட்டும் வாழ்த்தும்.\nஎன் நெருங்கிய நண்பனின் பிறந்தநாள். லைக்ஸ் அள்ளிக்குவிக்குது விஷ்ணு விஷால் அப்லோட் செய்த விக்ராந்த் போட்டோஸ்.\nவித்தார்த் நடிப்பில் “வண்டி” படத்தின் பெப்பியான “உலகம் என்னை” பாடல் லாரிகள் வீடியோ.\nஎமோஷனின் உச்சம். இமைக்கா நொடி���ள் படத்தின் “காதல் ஒரு ஆகாயம்” வீடியோ பாடல்.\nசாக்கடையை சுத்தம் செய்யும் இன்ஸ்பெக்டர் விஜய் ஆண்டனி – திமுறுபுடிச்சவன் ஸ்னீக் பீக் பிரமோ வீடியோ\nவிஜய், அட்லி இணையும் படத்தின் கதையம்சம் இப்படிதான் இருக்குமாம். அப்போ படம் வேறலெவல் தான்\nஹாலிவுட் ஜாம்பவான் ஸ்டான்லி மரணம்.. ஸ்டான்லி சாதனைகள்.. சூப்பர் ஹீரோ சாம்ராஜ்யம் சரிந்தது\nவருகிறது காஞ்சனா 3 இதோ ரிலீஸ் தேதி.\nசைபர் க்ரைம்க்கே தண்ணி காட்டிய தமிழ் ராக்கர்ஸ். பிரபல தயாரிப்பு நிறுவனத்தின் பினாமியா. பிரபல தயாரிப்பு நிறுவனத்தின் பினாமியா. இனி ஒன்னும் பண்ண முடியாது\nசர்கார் சிம்டங்கரன் முழு வீடியோ சாங் வெளியிடு.. Caller Tune செட் பண்ணிக்கலாமா\nசூப்பர் ஸ்டார் ரஜினியின் அடுத்த மருமகன்.. பரபரப்பில் கோலிவுட்\nமிக பிரம்மாண்ட படத்தில் கமலுடன் இணையப்போகும் சிம்பு.. ரசிகர்கள் உற்சாகம்\nவளர்த்த கடா மாரில் பாயுதே.\nபுடவையில் கலக்கலாக போஸ் கொடுக்கும் இருட்டு அறையில் முரட்டு குத்து புகழ் சந்திரிகா ரவியின் போட்டோஸ்.\nரஜினியை தொடர்ந்து இப்ப சிம்புவும் அவுட்.. எல்லாத்துக்கும் காரணம் அஜித்\nசுப்ரமணியபுரம் கதை என்னுடையது. தன் பட போஸ்டருடன் – பேஸ்புக்கில் பதிவிட்ட இயக்குனர் வெற்றி மஹாலிங்கம்.\nசர்கார் உண்மை நிலவரத்தை வெளியிட்ட பிரபல திரையரங்கம்.\nவைரலாகுது ‘போகிமான் – டிடெக்டிவ் பிக்காச்சு’ ட்ரைலர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/amp/news/spirituality/114330-how-was-the-gurukul-education-system-in-ancient-india.html", "date_download": "2018-11-13T22:43:02Z", "digest": "sha1:ZSHCPRNLUAJ2VKM6J6A6OMF4DRQWVL5X", "length": 15469, "nlines": 78, "source_domain": "www.vikatan.com", "title": "How was the Gurukul education system in ancient India? | எண்ணம், சொல், செயலால் யாரையும் காயப்படுத்தாததே குருகுலக் கல்வி! | Tamil News | Vikatan", "raw_content": "\nஎண்ணம், சொல், செயலால் யாரையும் காயப்படுத்தாததே குருகுலக் கல்வி\nகல்வி என்பது அறிவைப் புகட்டுவதற்காக மட்டுமல்லாமல், ஒரு மனிதனுக்கு உயரிய பண்புகளை போதித்து, அவனை மேன்மையான மனிதனாகச் செய்வதே கல்வியின் உண்மையான நோக்கம். அத்தகைய கல்விமுறைதான் அன்றைய குருகுலத்தில் கற்பிக்கப்பட்டது. குருகுலத்தில் கற்பவர்கள் எப்போதும் தவறான வழிக்குச் செல்ல மாட்டார்கள்; மற்றவர்களின் மனம் புண்படும்படிப் பேச மாட்டார்கள்; அநாகரிகமாக நடந்துகொள்ளவும் மாட்டார்கள். நம் நாட்டில் ஆங்கிலக் கல்வி முறை வருவ��ற்கு முன்பு பெரும்பாலும் குருகுலக் கல்விமுறையே இருந்து வந்தது. அந்தக் காலத்தில் வழக்கத்தில் இருந்த குருகுலக் கல்வியின் மேன்மை பற்றி விவரிக்கிறார் சேஷாத்ரிநாத சாஸ்திரிகள்.\nகல்வியின் நோக்கம் மேன்மைமிக்க மக்களை உருவாக்குவதே. குரு வசிக்கும் இடத்தில் மாணவன் சென்று தங்கி கல்வி கற்பான். குருவும் தனிக்கவனம் செலுத்தி மாணவனுக்குக் கல்வியை போதிப்பார். குருவிடம் கல்வியை மட்டுமன்றி நல்ல நடவடிக்கைகளையும், வாழ்க்கை முறைகளையும், எளிமையையும் மாணவன் கற்பான். குருகுலவாசத்தைப் பொறுத்த அளவில், மதிப்பெண்ணுக்கு இடமே இல்லை. அங்கு எல்லோருமே ஒரேவிதமான கல்வியையும் வித்தைகளையும் கற்று வந்தனர். ஒருவர் முழுமையாகத் தேர்ச்சி பெற்றுவிட்டாலும்கூட, அனைவரும் முழுமையாகத் தேர்ச்சி பெறும் வரை, அனைவரும் முழுமையான ஞானம் பெறும்வரை தொடர்ச்சியாக பயிற்றுவிக்கப்பட்டது. குருகுலத்தில் அரசர் மகனும் ஒன்றுதான், சாதாரணக் குடிமகனின் பிள்ளையும் ஒன்றுதான். எந்தவித பொருளாதார பேதமும் இல்லாமல் அங்கு கல்வி கற்றுத்தரப்பட்டது. பொருளாதார பேதங்கள் இருக்கக் கூடாது என்பதால்தான் அன்றைய குருகுலங்கள் வனப் பகுதிகளில் அமைந்திருந்தன. கோகுலத்து இளவரசன் கிருஷ்ணரும், ஏழை மாணவன் குசேலரும் சாந்தீபனி முனிவரின் குருகுலத்தில் ஒன்றாகக் கல்வி பயின்றதை நாம் கேட்டிருக்கிறோம் அல்லவா ஆக, குருகுலத்தில் எந்தவித பேதமும் இல்லாமல்தான் கல்விமுறை அளிக்கப்பட்டது என நமது புராணங்கள் கூறுகின்றன. ராமபிரானும் தனது சகோதரர்களுடன் தங்கி இருந்து எளிய வாழ்க்கை முறையைக் கடைப்பிடித்தே கல்வி பயின்றார் என ராமாயணம் கூறுகிறது.\nஇப்படியாக ஒவ்வொருவருக்கான வியாபாரம், தொழில், சிறப்பான வாழ்க்கைக்கான உபதேசங்கள், வேதகல்வி என்று அனைத்தையும் குருகுலக்கல்வியில் சொல்லித் தந்தார்கள். இதற்குத்தான் உபநயன ஸம்ஸ்காரம் என்று பெயர். அதுபோலவே காலமாற்றத்தை உணர்ந்து கற்பிக்கப்படும் கல்வியே சிறந்தது. இதைத்தான்\nஎன்கிறது ஒரு ஸ்லோகம். 'எந்த கல்வியைக் கற்றுக்கொண்டால், கால மாறுபாட்டிலும் அது உதவுகிறதோ, அந்தக் கல்வியைக் கற்றுக்கொள்' என்றார்கள். காலமாறுதலுக்கு ஏற்ப கல்வியை அன்றே அளித்தது குருகுலம்.\nகுறையே இல்லாத கல்வியை வழங்கியவர் குரு. 'உப' என்றால் ஆசிரியரிடம், 'நய���ம்' என்றால் கொண்டுவிடுதல், ஆசிரியரின் அருகே கொண்டு விடுதல்தான் உபநயனம் என்ற சடங்காக மாறிவிட்டது. குருவிடம் கொண்டுபோய் விடுவதற்கு முன்னர் அந்த மாணவருக்குச் சில தகுதிகள் இருக்க வேண்டும் என்று சொல்லப்பட்டது. கற்றுக்கொள்பவனுக்கு முதலில் விநயம் அதாவது பணிவு இருக்க வேண்டும். சுகங்களை விட்டுவிட வேண்டும். உடலின் சுகத்தில் முதலாவதான தூக்கத்தை மாணவன் விட்டுவிட வேண்டும். அதிகம் தூங்குபவன் கற்க முடியாது. குரு எந்த நேரத்திலும் கற்றுத்தரத் தயாராக இருப்பார். மாணவனும் அப்படியே தயாராக இருத்தல் வேண்டும். உபநயன ஸம்ஸ்கார முறைப்படி உண்ணும் உணவு முதல் அனைத்தையும் சுகிக்கிறோம் என்ற நினைவே இல்லாமல் கல்வியை மட்டுமே பிரதானமாகக் கொண்டு கற்க வேண்டும். மனத்தூய்மையொடு, எண்ணத்தால், சொல்லால், செயலால் எவரையும் காயப்படுத்தாத கல்வியே குருகுலக்கல்வி முறை.\nஏடுகளை வாசித்துப் பயில்வதைவிடவும் குருவிடம் நேரடியாகப் பயில்வதே சிறப்பானது என்பதால் குருகுல மாணவர்கள் எல்லாவகையிலும் சிறந்து விளங்கினார்கள். எதையும் ஆராய்ந்து கற்றுக்கொள்ள வேண்டும் என காளிதாசர் தனது ஸ்லோகத்தில் தெரிவிக்கிறார். குருகுலக்கல்வியில் மனது மட்டுமல்ல, கற்பதற்கான உடலையும் சூழலையும்கூட அற்புதமாக உருவாக்கினார்கள். குருவின் போதனைகள் மூலம் தீய எண்ணங்களை அழித்து, நல்ல எண்ணங்களை வளர்க்க அந்தச் சூழல்களே உதவின. எல்லா உறவுகளையும், செல்வங்களையும் துறந்து குருவே சகலமும் என்ற சூழலில் மாணவனின் மனது குருவிடம் ஒன்றியது. ராமாயணத்தை ஒருவிதமாகவும், கீதையை ஒருவிதமாகவும் அதன் ஆழமான அர்த்தங்களோடு சொல்லித்தர நல்ல குருவால் மட்டுமே முடியும். 'ராமன் செய்ததை எல்லாம் செய், கிருஷ்ணர் சொன்னதை எல்லாம் செய். ஆனால் கிருஷ்ணர் செய்ததைச் செய்யாதே' என்று பகுத்துக் கற்றுத்தந்தது எல்லாம் குருகுலத்தில்தான். அதைவிட முக்கியமாக ஏட்டுச்சுவடிகள் மட்டுமே இருந்த அந்தக் காலத்தில் ஞானக்கருத்துகளைச் சேமிக்கும் இடமாக மாணவர்களின் மூளையே இருந்து வந்தது. அதனால் மனப்பாடம் முக்கியமாக இருந்து வந்தது. சகல பாடங்களையும் ஒரு மாணவன் தனது நினைவிலேயே வைத்து இருந்தான். இதனால் குருகுல மாணவர்களின் சிந்தனைத்திறன், செயல்திறன் யாவும் அற்புதமாக இருந்தன.\nநம்முடைய பழங்கால குரு��ுலக் கல்விமுறை மனிதர்களிடையே பேதம் பார்ப்பதில்லை. பக்குவப்பட்ட, ஆசைகளை கட்டுப்படுத்தத் தெரிந்த தரமான மக்களையே நமது பண்டைய கல்வி முறை உருவாக்கித் தந்தது. நம் குருகுலக்கல்வி முறையில் அகங்காரத்துக்கு இடமில்லை. குருகுலத்தில் பயில்பவர் மற்றெல்லோருக்கும் வழிகாட்டியாகவே இருப்பார்கள். உள்ளத்தின் உயர்வுக்கு வழிவகுப்பது உபநயன சம்ஸ்காரம் எனப்படும் குருகுலக்கல்வி முறை. அங்கு பயில்பவர்கள் பொறுமையும் கனிவும் கொண்டவர்களாகவே இருப்பார்கள். அதுவே குருகுலக்கல்வி முறையின் சிறப்பு.’’\n`சட்டபூர்வமாக விவாகரத்து பெற்றுவிட்டோம்’ - மனைவியைப் பிரிந்தார் நடிகர் விஷ்ணு விஷால்\n`நீ துரோகம் பண்ணுறாய் வைத்தி; உருப்படவே மாட்டாய்' - காடுவெட்டி குரு தாயார் கதறல்\n` விருந்துக்கு அழைத்து கூட்டு பாலியல் கொடுமை' - கும்பகோணத்தில் பெண்ணுக்கு நேர்ந்த துயரம்\n`டி.எஸ்.பி சாவு, கடவுள் கொடுத்த தீர்ப்பு' - எலக்ட்ரீசியன் மனைவி பேட்டி\n`3 மாதம் வாழ்ந்த வாழ்க்கையே வேற லெவல்'- ரயில் கொள்ளையர்களின் அதிர்ச்சி பின்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/amp/news/spirituality/99095-stories-of-lord-krishna.html", "date_download": "2018-11-13T22:28:17Z", "digest": "sha1:F3Y66OCW4BHGQRVI2MI4ZWMOXERO5UAT", "length": 4626, "nlines": 72, "source_domain": "www.vikatan.com", "title": "Stories of Lord Krishna | இன்றும் என்றும் கேட்க இனிக்கும் கண்ணன் கதைகள்! #VikatanAudio | Tamil News | Vikatan", "raw_content": "\nஇன்றும் என்றும் கேட்க இனிக்கும் கண்ணன் கதைகள்\nநம் கஷ்டங்களை எல்லாம் இல்லாமல் செய்வதற்காகவே அஷ்டமியில் அவதரித்த கண்ணன், தன்னுடைய குழந்தைப் பருவத்தில் எண்ணற்ற லீலைகளை நிகழ்த்தி, காண்பவர்களை எல்லாம் மகிழ்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறான்.\nகண்ணனின் லீலைகள் ஒவ்வொன்றையும் கேட்கும்போது நமக்குள் பரவசம் பொங்கும். தேவகியின் மணி வயிற்றில் அவதரித்து, கோகுலத்தில் யசோதையின் செல்ல மகனாக வளர்ந்த கண்ணன் புரிந்த லீலைகள் அத்தனையும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கவருபவை. பால பருவத்தில் கண்ணன் புரிந்த லீலைகளை பெரியாழ்வார் அனுபவித்துப் பாடி இருக்கிறார்.\nபெரியாழ்வார் அனுபவித்துப் பாடிய கண்ணனின் லீலைகள் ஆடியோவாக உங்களுக்காக...\nகீழே, Play the Story என்ற இடத்தைக் கிளிக் செய்தால் ஒரு flip book திறக்கும். உடன் கதைகள் ஒலிக்கத் தொடங்கும். மூத்த ஓவியர்கள் கொண்டையராஜு, மாருதி ஆகியோ���ின் ஓவியங்கள் கதைகளை காட்சிப்படுத்த, கணீர் குரல் உங்களை கோகுலத்திற்கே அழைத்துச் செல்லும்\n`சட்டபூர்வமாக விவாகரத்து பெற்றுவிட்டோம்’ - மனைவியைப் பிரிந்தார் நடிகர் விஷ்ணு விஷால்\n`நீ துரோகம் பண்ணுறாய் வைத்தி; உருப்படவே மாட்டாய்' - காடுவெட்டி குரு தாயார் கதறல்\n` விருந்துக்கு அழைத்து கூட்டு பாலியல் கொடுமை' - கும்பகோணத்தில் பெண்ணுக்கு நேர்ந்த துயரம்\n`டி.எஸ்.பி சாவு, கடவுள் கொடுத்த தீர்ப்பு' - எலக்ட்ரீசியன் மனைவி பேட்டி\n`3 மாதம் வாழ்ந்த வாழ்க்கையே வேற லெவல்'- ரயில் கொள்ளையர்களின் அதிர்ச்சி பின்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/health/105540-is-dengue-treatment-is-correct.html?artfrm=read_please", "date_download": "2018-11-13T22:44:17Z", "digest": "sha1:S7PT7ZZVLM7XP7HH7RHPVILIDSHIPIS4", "length": 32465, "nlines": 406, "source_domain": "www.vikatan.com", "title": "தினம் 600 - 700 டெஸ்ட்கள்... திணறும் லேப் டெக்னீஷியன்கள்... சரிவர நடக்கிறதா டெங்குப் பரிசோதனை? #VikatanExculsive | Is dengue treatment is correct?", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 11:36 (23/10/2017)\nதினம் 600 - 700 டெஸ்ட்கள்... திணறும் லேப் டெக்னீஷியன்கள்... சரிவர நடக்கிறதா டெங்குப் பரிசோதனை\nதமிழகத்தில் டெங்கு பீதி குறைந்தபாடில்லை. டெங்கு மரணங்களை, 'மர்ம மரணங்கள்' என்று பதிவுசெய்து, பழியிலிருந்து தப்பிக்கத் துடிக்கிற அரசு, சுகாதாரத்துறையில் இத்தனை ஆண்டுக்காலத்தில் அடிப்படையான காலிப் பணியிடங்களைக்கூட நிரப்பாமல் எந்த அளவுக்கு மெத்தனமாக இருந்திருக்கிறது என்பதை டெங்குக் காய்ச்சல் வெளிச்சத்துக்குக் கொண்டுவந்திருக்கிறது.\nமருத்துவத்துறையின் அடிப்படை என்று கருதப்படும் ஆய்வகங்களில் ஏராளமான பணியிடங்கள் காலியாகக் கிடக்கின்றன. குறிப்பாக, நோயின் தன்மையைக் கண்டறியும் லேப் டெக்னீஷியன் பணியிடங்கள். கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தப் பணியிடங்கள் நிரப்பப்படவேயில்லை.\nடெங்கு மொத்த தமிழ்நாட்டையும் உலுக்கியெடுத்துவரும் நிலையில், ஆய்வகப் பரிசோதனை மூலம்தான் நோயின் தன்மை உறுதி செய்யப்படும். டெங்கு காய்ச்சலை உரிய நேரத்தில் கண்டறிந்தால் மட்டுமே சிகிச்சையின் தன்மையைத் தீர்மானிக்க முடியும். ஆனால், போதிய லேப் டெக்னீஷியன்கள் இல்லாததால் நோயின் தன்மையைக் கண்டுபிடிக்கவே காலதாமதமாகிறது என்கிறார்கள் மருத்துவமனை ஊழியர்கள்.\nகாய்ச்சலோடு வரும் நோயாளிகளை மருத்துவர்கள் ஆய்வகப் பரிசோதனைக்கு அனுப்புவார்கள். சி.பி.சி (Complete Blood Count), வைடால் (Widal) சுகர், கிரியேட்டினைன் (Creatinine), யூரின் கம்ப்ளீட் போன்ற டெஸ்ட்கள் எடுக்கப்படும். இவைதான் டெங்குக் காய்ச்சலைக் கண்டறிவதற்கான அடிப்படைச் சோதனைகள்.\nபரிசோதனை முடிவில் ரத்தத் தட்டுகளின் எண்ணிக்கை ஒரு லட்சத்துக்கும் குறைவாக உள்ளவர்கள் டெங்கு என்.எஸ்-1, ஐ.ஜி.ஜி, ஐ.ஜி.எம் போன்ற டெங்குவுக்கான உறுதிப் பரிசோதனைக்குப் பரிந்துரைக்கப்படுவார்கள். என்.எஸ்-1 சோதனையில், 'பாசிட்டிவ்' என்று வந்தால், ஆரம்பநிலை டெங்கு காய்ச்சல் உறுதிசெய்யப்படும். இவர்களுக்கு நிலவேம்புக் குடிநீர், பப்பாளி இலைச்சாறு, காய்ச்சலின் தீவிரத்தைக் கட்டுப்படுத்த பாரசிட்டமால் மாத்திரைகள் வழங்கப்படும்.\nடெங்கு சற்று தீவிரத் தன்மையோடு இருப்பவர்களுக்கு ஐ.ஜி-ஜி, ஐ.ஜி-எம் சோதனைகளில் 'பாசிட்டிவ்' என்று வரும். அவர்களை உள்நோயாளிகளாக அனுமதித்து, 24 மணி நேர சிகிச்சை வழங்கப்படும். தேவைக்குத் தகுந்தவாறு ரத்தம், குளூக்கோஸ் ஏற்றப்படும்.\nஇப்படி அனுமதிக்கப்படும் நோயாளிகளுக்குத் தினமும் இரண்டு முறை, ரத்த வெள்ளையணுக்கள், ரத்தத்தட்டுகள், ரத்த சிவப்பணுக்களின் தொகுப்பைச் சரிபார்க்க வேண்டும். அதற்கேற்றவாறே சிகிச்சை தீர்மானிக்கப்படும். ஆக, டெங்கு காய்ச்சலுக்கான சிகிச்சையில் லேப் டெக்னீஷியன்களின் பணி என்பது மிகவும் முக்கியமானது. ஆனால், கடந்த 10 ஆண்டுகளாக லேப் டெக்னீஷியன் பணியிடங்கள் நிரப்பப்படவே இல்லை. அதனால், டெங்கு சோதனைப் பணிகள் சரிவர நடக்கவில்லை என்றும், உரிய காலத்தில் டெங்கு காய்ச்சலைக் கண்டறிந்து சிகிச்சை அளிக்காததால்தான் உயிரிழப்புகள் அதிகமாகின்றன என்றும் குற்றம் சாட்டுகிறார்கள் மருத்துவச் செயற்பாட்டாளர்கள்.\nதமிழகத்தில் உள்ள 22 மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனைகள் தமிழ்நாடு மருத்துவக் கல்வி இயக்குநரகத்தின்கீழ் செயல்படுகின்றன. தமிழ்நாடு மருத்துவச் சுகாதாரப் பணிகள் நிறுவனத்தின்கீழ் 300-க்கும் மேற்பட்ட அரசு மருத்துவமனைகள் தாலுகா மருத்துவமனைகள் இயங்குகின்றன. தமிழ்நாடு பொது சுகாதாரத்துறையின்கீழ் 1,442 ஆரம்ப சுகாதார மையங்கள், துணை சுகாதார மையங்கள், நகர்ப்புற சுகாதார மையங்கள் செயல்படுகின்றன. மெடிக்கல் ரெக்ரூட்மென்ட��� போர்டு மூலம் இந்த மருத்துவமனைகளுக்கு லேப் டெக்னீஷியன்கள் நியமிக்கப்படுகிறார்கள்.\nமெடிக்கல் கவுன்சில் ஆஃப் இந்தியா விதிமுறைப்படி, 10 படுக்கைகளுக்கு ஒரு மருத்துவர், இரண்டு செவிலியர்கள், ஒரு லேப் டெக்னீஷியன், ஒரு துப்புரவுப் பணியாளர் நியமிக்கப்பட வேண்டும். இது 1956-ம் ஆண்டு நிர்ணயிக்கப்பட்ட விதிமுறை. பல மடங்கு மக்கள்தொகை உயர்ந்துவிட்ட, புதிது புதிதாக நோய்கள் உருவாகிவிட்ட இந்தக் காலத்திலும் அப்போது நிர்ணயிக்கப்பட்ட பணியிடங்கள்தான் இருக்கின்றன. இந்தப் பணியிடங்களிலும் இப்போது ஏகப்பட்ட இடங்கள் காலி.\n“தமிழகத்தில் 1,776 ஆரம்ப சுகாதார மையங்கள் உள்ளன. உள்ளாட்சி அமைப்புகளின் நிர்வாகத்தில் இருப்பவற்றைக் கழித்தால் 1,442 ஆரம்ப சுகாதார மையங்களில் வெறும் 550 நிரந்தர லேப் டெக்னீஷியன்கள்தான் பணியில் இருக்கிறார்கள். இதிலும் 200 பேர் ஹெல்த் இன்ஸ்பெக்டர்களாகப் பதவி உயர்வு பெறும் நிலையில் இருக்கிறார்கள். 900-க்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்கள் இருக்கின்றன. ஒரு லேப் டெக்னீஷியன் மூன்று அல்லது நான்கு மையங்களைச் சேர்த்துப் பார்க்க வேண்டியிருக்கிறது. லேப் டெக்னீஷியன்களின் வேலை என்பது நேரடியாக நோயுடன் தொடர்புடையது. இந்திய மருத்துவக் கவுன்சில் விதிப்படி 30 நோயாளிகளுக்கு ஒரு லேப் டெக்னீஷியன் என்பதே சரியானது. அப்படிச் செய்தால்தான் சரியான சோதனை முடிவுகளைத் தரமுடியும். இப்போது பணியாற்றும் லேப் டெக்னீஷியன்கள் பணிச்சுமையால் திணறுகிறார்கள். அதனால் சோதனை முடிவுகளில் தரக்குறைவு ஏற்படவும் வாய்ப்புள்ளது. லேப் டெக்னீஷியன் பணியிடங்களை நிரப்ப அரசு முயற்சி செய்தபோது, சிலர் நீதிமன்றத்தில் தடையாணை பெற்றுவிட்டார்கள். அதனால், பணிகள் முடங்கிவிட்டன. இப்போது டெங்கு தீவிரமடைந்துள்ள நிலையில், அரசு கொள்கை முடிவெடுத்து, போர்க்கால அடிப்படையில் பணி நியமனம் செய்ய வேண்டும்...’’ என்கிறார் தமிழ்நாடு பொது சுகாதாரத்துறை மருத்துவ ஆய்வக நுட்பனர் சங்கத்தின் தலைவர் கார்த்திகேய வெங்கடேசன்.\nஅரசு தாலுகா மருத்துவமனைகளைப் பொறுத்தவரை, 3,500 லேப் டெக்னீஷியன் பணியிடங்களில் வெறும் 600 பேர்தான் பணியாற்றிக்கொண்டிருக்கிறார்கள். இந்தச் சூழலில், ‘அம்மா திட்டம்’, ‘மலேரியா ஒழிப்புத் திட்டம்’, ‘கர்ப்பிணிப் பெண்கள் பராமரிப்புத் திட்டம்’, ‘தொற்றா நோய் சிகிச்சைத் தி்ட்டம்’... எனப் புதிது புதிதாகச் சுகாதாரத் திட்டங்களை அறிவித்துக்கொண்டிருக்கிறார்கள். இவற்றையும் தற்போது பணியாற்றும் லேப் டெக்னீஷியன்களே பார்க்க வேண்டியிருக்கிறது. ஐ.சி.டி.சி எனப்படும் தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டுச் சங்கத்தால் ஹெச்.ஐ.வி பரிசோதனைக்காக நியமிக்கப்பட்ட லேப் டெக்னீஷியன்களை நம்பியே தற்போது ஆரம்ப சுகாதார மையங்களும் அரசு மருத்துவமனைகளும் இயங்குகின்றன.\n“எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கத்தால், எய்ட்ஸ் பரிசோதனைக்காக நியமிக்கப்பட்டவர்கள் நாங்கள். 'ஆள் இல்லை, ஆள் இல்லை' என்று சொல்லி, இப்போது அனைத்துச் சோதனைகளையும் எங்களிடம் ஒப்படைத்துவிட்டார்கள். மலேரியா, டெங்கு, கர்ப்பிணிகளுக்கான பரிசோதனை, தொற்றா நோய் பரிசோதனை என அனைத்தையும் நாங்களே செய்துவருகிறோம். ஒரு நாளைக்கு 100 முதல் 150 பேருக்கு டெஸ்ட் எடுக்கிறோம். குறைந்தது 600 முதல் 700 டெஸ்ட்கள் எடுக்க வேண்டியிருக்கிறது. அதை முடித்துவிட்டு, பதிவேடுகள் வேறு தயாரிக்க வேண்டும். மிகப்பெரும் மன அழுத்தத்தோடு பணியாற்றிக்கொண்டிருக்கிறோம். இத்தனைக்கும் நாங்கள் தொகுப்பூதியத்தில் பணியாற்றுகிறோம். என்றேனும் அரசுப் பணியிடங்கள் நிரப்பப்படும்போது எங்களுக்கு முன்னுரிமை தருவார்கள் என்ற எண்ணத்தில்தான் எல்லாப் பணிகளையும் இழுத்துப்போட்டுச் செய்துகொண்டிருக்கிறோம். ஆனால், இதுநாள் வரை எதுவும் நடக்கவில்லை. ஒவ்வோராண்டும் ஒப்பந்தத்தைப் புதுப்பிக்கும்போதே, `சங்கம் வைக்கக் கூடாது, அரசுக்கு எதிராகக் குரல் எழுப்பக் கூடாது என்று சொல்லித்தான் கையெழுத்தைப் பெறுகிறார்கள். அதனால் எங்கள் அவஸ்தையை வெளியில் சொல்ல முடியாமல் தவிக்கிறோம்\" என்று புலம்புகிறார் பெயர் வெளியிட விரும்பாத, நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்க லேப் டெக்னீஷியன் ஒருவர்.\n”பாலியல் தொல்லைகளுக்கு பதிலடி கொடுத்தேன்” - #Metoo பற்றி நடிகை கஸ்தூரி\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n12 ஆண்டுகளுக்கும் மேல் இதழியல் துறையில் பணியாற்றுகிறார். கலை, பண்பாடு, உணவு சார்ந்து எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.\n`ஏப்ரல் வரைக்கும் வெயிட் பண்ணுங்க’ - `கேம் ஆஃப் த்ரோன்ஸ்’ குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு #ForTheThrone\n`கஜா’ புயலை எதிர்கொள்ள ஏற்பாடுகள் தயார் - காஞ்சிப���ரம் ஆட்சியர் பொன்னையா\nபிறந்தநாள் கொண்டாட பணம் இல்லாத சோகத்தில் இளைஞர் தற்கொலை\n`2013-ல் இறந்தவர் 2017-ல் கடன் வாங்கியதாக நோட்டீஸ்’ - சர்ச்சையில் திருவாடானை ஸ்டேட் வங்கி நிர்வாகம்\nநிர்மலா தேவி தாக்கல் செய்த மனுவுக்கு சி.பி.சி.ஐ.டி எதிர்ப்பு\nஇலங்கை நாடாளுமன்றக் கலைப்புக்கு டிசம்பர் 7 வரை நீதிமன்றம் தடை\nபிறந்து 12 நாளே ஆன குழந்தையை தூக்கிச் சென்ற குரங்கு\nமணல் எடுப்பதற்கான தடை இன்றோடு முடிவடைந்தது - பாலாறு விவகாரத்தில் அடுத்தது என்ன\nபச்சைக்கிளி வளர்த்த சென்னை வியாபாரிக்கு 10,000 ரூபாய் அபராதம்\n`நீ துரோகம் பண்ணுறாய் வைத்தி; உருப்படவே மாட்டாய்' - காடுவெட்டி குரு தாயார்\n`சட்டபூர்வமாக விவாகரத்து பெற்றுவிட்டோம்’ - மனைவியைப் பிரிந்தார் நடிகர் வ\n`3 மாதம் வாழ்ந்த வாழ்க்கையே வேற லெவல்'- ரயில் கொள்ளையர்களின் அதிர்ச்சி பின்\n` விருந்துக்கு அழைத்து கூட்டு பாலியல் கொடுமை' - கும்பகோணத்தில் பெண்ணுக்கு\n` திருமணப் பரிசு வேண்டாம்; ஆனால்' - ரன்வீர், தீபிகா ஜோடி விநோத வேண்டுகோள்\n`சட்டபூர்வமாக விவாகரத்து பெற்றுவிட்டோம்’ - மனைவியைப் பிரிந்தார் நடிகர் விஷ்ணு விஷால்\n`நீ துரோகம் பண்ணுறாய் வைத்தி; உருப்படவே மாட்டாய்' - காடுவெட்டி குரு தாயார் கதறல்\n` விருந்துக்கு அழைத்து கூட்டு பாலியல் கொடுமை' - கும்பகோணத்தில் பெண்ணுக்கு நேர்ந்த துயரம்\n`டி.எஸ்.பி சாவு, கடவுள் கொடுத்த தீர்ப்பு' - எலக்ட்ரீசியன் மனைவி பேட்டி\n`3 மாதம் வாழ்ந்த வாழ்க்கையே வேற லெவல்'- ரயில் கொள்ளையர்களின் அதிர்ச்சி பின்னணி\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/india/119955-stock-market-you-must-watch-today-23032018.html", "date_download": "2018-11-13T23:17:09Z", "digest": "sha1:QKDRWKONTBPNDCHMLLNDVAMYH26RUMMR", "length": 26275, "nlines": 422, "source_domain": "www.vikatan.com", "title": "இன்றைய பங்கு சந்தை ஆரம்பிக்குமுன் நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டிய சில தகவல்கள் | stock market you must watch today 23032018", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 07:02 (23/03/2018)\nஇன்றைய பங்கு சந்தை ஆரம்பிக்குமுன் நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டிய சில தகவல்கள்\nஅமெரிக்க சந்தை குறியீடுகளான எஸ்&பி500 இண்டெக்ஸ் 2,643.69(-68.24) என்ற அளவிலும் டவ்ஜோன்ஸ் இண்டெக்ஸ் 23,957.89 (-724.42) என்ற அளவிலும் வியாழனன்று நடந்த டிரேடிங்கின் இறுதியில் மு���ிவடைந்தது. தங்கம் அவுன்ஸ் ஒன்றுக்கு 1,332.40 டாலர் என்ற விலையிலும், ப்ரெண்ட் குருடாயில் பீப்பாய் ஒன்றுக்கு 68.91 டாலர் என்ற அளவிலும் இருந்தது.\nவியாழனன்று அமெரிக்க டாலரின் மதிப்பு இந்திய ரூபாயில் ரூபாய் 65.0622 என்ற அளவில் இருந்தது.\nவியாழனன்று நடந்த வியாபாரத்தின் இறுதியில் நிப்டி 10,114.70 (-40.50) முடிவடைந்தது. டெக்னிக்கலாக நிஃப்டி 10077/10040/10001 போன்ற லெவல்களை சப்போர்ட்டாகவும், 10180/10245/10284 போன்ற லெவல்களை ரெசிஸ்டென்ஸாகவும் கொண்டிருக்கின்றது. வியாழனன்று நிப்டி இறக்கத்துடன் முடிவடைந்தது. 10,000 என்ற சைக்கலாஜிக்கல் லெவல்தனை உடைத்து வால்யூமுடன் இறங்கினால் 150 புள்ளிகள் வரையிலான இறக்கத்தை சந்தித்து திரும்புவதற்கான வாய்ப்பு டெக்னிக்கலாக உருவாகிக்கொண்டிருக்கின்றது எனலாம். வாரத்தின் கடைசி நாளில் இருக்கின்றோம். அடுத்தவாரம் புதன்கிழமை மார்ச் மாத எப்&ஒ காண்ட்ராக்ட்களுக்கான எக்ஸ்பைரி இருக்கின்றது. அடுத்த வாரம் வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் சந்தை விடுமுறை. எனவே இன்றைக்கே எப்&ஒ எக்ஸ்பைரிக்கான மூவ்கள் சந்தையில் நடக்க ஆரம்பித்துவிடலாம். அமெரிக்க சந்தைகள் நேற்று இறுதியில் நன்றாக இறங்கி குளோசாகியுள்ளது. நிப்டியை பொறுத்தவரை டெக்னிக்கலாக வீக்னெஸ் தொடர்வதால் இன்றைக்கு அனைத்துவிதமான ரிஸ்க் எடுக்கக்கூடிய டிரேடர்களும் வியாபாரம் செய்வதை தவிர்ப்பதே நல்லது எனலாம்.\nபன்றிக் காய்ச்சலுக்கு மீண்டும் ஒரு பெண் பலி.\nகடலூர் மாவட்டத்தில் 233 புயல் பாதுகாப்பு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது - மாவட்ட கலெக்டர்\nஃப்ளிப்கார்ட் சிஇஓ பின்னிபன்சால் ராஜினாமா\nவெளிநாட்டு முதலீட்டாளர்கள் (எஃப்ஐஐ) என்ன செய்தார்கள்\n22-03-18 அன்று நடந்த எஃப்ஐஐ/எஃப்பிஐ டிரேடிங் நடவடிக்கை என்று பார்த்தால் 5,224.75 கோடி ரூபாய்க்கு வாங்கியும், 5,063.64 கோடி ரூபாய் அளவிற்கு விற்றும் நிகர அளவாக 161.11 கோடி ரூபாய்க்கு வாங்கியிருந்தனர்.\nஉள்நாட்டு இன்ஸ்ட்டிட்யூஷன்ல் முதலீட்டாளர்கள்(டிஐஐ) என்ன செய்தார்கள்\n22-03-18 அன்று நடந்த டிஐஐ டிரேடிங் நடவடிக்கை என்று பார்த்தால் 3,692.36 கோடி ரூபாய்க்கு வாங்கியும் 3,282.47 கோடி ரூபாய்க்கு விற்றும் நிகர அளவாக 409.89 கோடி ரூபாய்க்கு வாங்கியிருந்தனர்.\nடெலிவரி அதிகமாக நடந்திருப்பதால் சற்று கவனிக்கலாமே\nகுறிப்பிட்ட சில பங்குகளில் 22-03-18 அன்று நடந்த டெலிவரிக்���ான வியாபார விவரம் (நேஷனல் ஸ்டாக் எக்சேஞ்ச்) மற்றும் கடந்த ஐந்து நாட்களில் டெலிவரி வால்யூமின் அளவு அதிகரித்த விவரம். சந்தையில் வாலட்டைலிட்டி அதிகம் இருக்க வாய்ப்புள்ளபடியால் அனைத்துவிதமான டிரேடர்களும் டிரேடிங் செய்வதை இன்று தவிர்ப்பதே நல்லது எனலாம்.\nப்யூச்சர்ஸ் ஒப்பன் இண்ட்ரெஸ்ட் நிலவரம் – மார்ச் மாத எக்ஸ்பைரிக்கான காண்ட்ராக்ட்களில்\nமார்ச் மாத எக்ஸ்பைரிக்கான ப்யூச்சர்ஸ்களில் 22-03-18 அன்று ஒப்பன் இன்ட்ரெஸ்ட் அதிகரித்த ஒரு சில குறிப்பிட்ட பங்குகள் (நேஷனல் ஸ்டாக் எக்சேஞ்ச்). சந்தையில் வாலட்டைலிட்டி அதிகம் இருக்க வாய்ப்புள்ளபடியால் அனைத்துவிதமான டிரேடர்களும் டிரேடிங் செய்வதை இன்று தவிர்ப்பதே நல்லது எனலாம்.\n22-03-18 அன்று நடந்த ஒரு சில பல்க் டீல்கள் (நேஷனல் ஸ்டாக் எக்சேஞ்ச்)\nஉங்களுக்கு தெரியுமா - இந்த ஷேர்களில் 23-03-18 அன்று புதிய எப்&ஓ வியாபாரம் செய்யக்கூடாது என்பது\nஎப்&ஓ வியாபாரத்தில் புதிய வியாபாரத்திற்கு தடைவிதிக்கப்பட்டுள்ள பங்குகள்தனின் என்எஸ்சி சிம்பல்கள் தரப்பட்டுள்ளது. – 95 சதவிகித சந்தையில் அதிகப்படியான பொசிஷன் லிமிட்களை எட்டிய காரணத்தினால்.\nஇன்று போர்டு மீட்டிங் நடத்த உள்ள நிறுவனங்கள் (என்எஸ்சி சிம்பல்கள்):\nபொறுப்பு கைதுறப்பு: இந்தப்பகுதி ஒரு செய்தி தொகுப்பேயாகும். இந்தப்பகுதியில் தரப்பட்டுள்ள விவரங்கள், டேட்டாக்கள், தகவல்கள் போன்றவற்றிற்கு விகடன்.காம் இணையதளம் எந்தவித உத்தரவாதம் எதையும் வழங்கவில்லை. இந்த இணையதள பக்கத்தில் தரப்பட்டுள்ள விவரங்கள் முதலீட்டு அறிவுரைகளோ/ஆலோசனைகளோ அல்ல. பிழைகள், தவறுகள் மற்றும் தொகுப்பில் இருக்கும் வேறு எந்தவிதமான தவறுகள்/ குறைகளுக்கு விகடன் நிர்வாகமோ அதன் அலுவலர்களோ/தொகுப்பாளர்களோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். மேலும் இதனால் ஏற்படக்கூடிய எந்தவிதமான நேரடி/மறைமுக பண ரீதியான மற்றும் ஏனைய நஷ்டங்களுக்கும் விகடன் நிர்வாகம் எந்தவிதத்திலும் பொறுப்பேற்காது. இணையதளத்தின் இந்தப் பகுதியினை படிக்கும் வாசகர்கள் அனைவரும் https://www.vikatan.com/news/miscellaneous/113898-disclaimer-disclosures.html எனும் இணையதள பக்கத்தில் தரப்பட்டுள்ள பொறுப்பு கைதுறப்புதனை முழுமையாக படித்து தெளிவாகப் புரிந்துகொண்ட பின்னரே செயல்படுகின்றனர் என்ற உறுதி மற்றும் உத்தரவாதம்தனை விகடன் நிறுவனத்திற்கு அளிக்கின்றனர். (டாக்டர் எஸ் கார்த்திகேயன் ஒரு செபி பதிவு பெற்ற ரிசர்ச் அனலிஸ்ட் – செபி பதிவு எண்: INH200001384)\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nபன்றிக் காய்ச்சலுக்கு மீண்டும் ஒரு பெண் பலி.\nகடலூர் மாவட்டத்தில் 233 புயல் பாதுகாப்பு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது - மாவட்ட கலெக்டர்\nஃப்ளிப்கார்ட் சிஇஓ பின்னிபன்சால் ராஜினாமா\nதேனி அருகே 10 ஆண்டுகளாக மருத்துவம் பார்த்த போலி மருத்துவர் கைது\n`ஏப்ரல் வரைக்கும் வெயிட் பண்ணுங்க’ - `கேம் ஆஃப் த்ரோன்ஸ்’ குறித்து அதிகாரபூர்வ வீடியோ #ForTheThrone\n’ - ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு\nசபரிமலைக்கு ரயிலில் செல்லும் பக்தர்கள் தங்க செங்கனூரில் ஏற்பாடு\nபுதுக்கோட்டை அருகே செல்போன் டவர் கட்டுமானப் பணியின்போது விபத்து - 4 வீடுகள் சேதம்\n`நீ துரோகம் பண்ணுறாய் வைத்தி; உருப்படவே மாட்டாய்' - காடுவெட்டி குரு தாயார்\n`சட்டபூர்வமாக விவாகரத்து பெற்றுவிட்டோம்’ - மனைவியைப் பிரிந்தார் நடிகர் வ\n`3 மாதம் வாழ்ந்த வாழ்க்கையே வேற லெவல்'- ரயில் கொள்ளையர்களின் அதிர்ச்சி பின்\n` விருந்துக்கு அழைத்து கூட்டு பாலியல் கொடுமை' - கும்பகோணத்தில் பெண்ணுக்கு\n`டி.எஸ்.பி சாவு, கடவுள் கொடுத்த தீர்ப்பு' - எலக்ட்ரீசியன் மனைவி பேட்டி\n`சட்டபூர்வமாக விவாகரத்து பெற்றுவிட்டோம்’ - மனைவியைப் பிரிந்தார் நடிகர் விஷ்ணு விஷால்\n`நீ துரோகம் பண்ணுறாய் வைத்தி; உருப்படவே மாட்டாய்' - காடுவெட்டி குரு தாயார் கதறல்\n` விருந்துக்கு அழைத்து கூட்டு பாலியல் கொடுமை' - கும்பகோணத்தில் பெண்ணுக்கு நேர்ந்த துயரம்\n`டி.எஸ்.பி சாவு, கடவுள் கொடுத்த தீர்ப்பு' - எலக்ட்ரீசியன் மனைவி பேட்டி\n`3 மாதம் வாழ்ந்த வாழ்க்கையே வேற லெவல்'- ரயில் கொள்ளையர்களின் அதிர்ச்சி பின்னணி\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/spirituality/127991-what-spirituality-means-to-me-veeramani-raju-explains.html?artfrm=read_please", "date_download": "2018-11-13T22:13:00Z", "digest": "sha1:DTPXDQP3OJL2OH2WJYNROK7NIBY3EOEQ", "length": 31430, "nlines": 419, "source_domain": "www.vikatan.com", "title": "``ஐயப்பனும் ஷீரடி பாபாவும் வீட்டுல ரெண்டு பெரியவங்க இருக்குற மாதிரி!’’ - வீரமணிராஜு | What Spirituality Means To Me Veeramani Raju explains", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 11:54 (18/06/2018)\n``ஐயப்பனும் ஷீரடி பாபாவும் வீட்டுல ரெண்��ு பெரியவங்க இருக்குற மாதிரி\nஐயப்பன் பக்திப் பாடல்களின் ஆதார ஸ்ருதியான வீரமணிராஜு, தன் மெய்சிலிர்க்கும் ஆன்மிக அனுபவங்களை பகிர்ந்துகொள்கிறார்.\nவீரமணிராஜு, கணீர் குரல்... அழுத்தமான வார்த்தை உச்சரிப்பு... கேட்பவரை மயங்கவைக்கும் கான மழையைப் பொழிபவர் வீரமணிராஜு. குறிப்பாக, `ஐயப்பன் பக்திப் பாடல்களின் ஆதார ஸ்ருதி இவர்’ என்றே சொல்லலாம். இவரை அறியாத ஆன்மிக அன்பர்கள் இருக்க முடியாது. அவரை `எனது ஆன்மிகம்' பகுதிக்காகச் சந்தித்தோம்.\n``ஆன்மிகத்தைப் பொறுத்தவரை ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு சாமியைப் பிடிக்கும். அதுக்கு என்ன காரணம்னா, அந்த இஷ்ட தெய்வத்தை மனசுல நினைச்சுக்கிட்டு எதையாவது செஞ்சப்போ அதை நிறைவேத்தித் தந்திருக்கும்.\nஎங்களுக்கு மகமாயிதான் குலதெய்வம். இஷ்டதெய்வம்னா எனக்கு சபரிமலை ஐயப்பனும் ஷீரடி சாய்பாபாவும்தான். இவங்க ரெண்டுபேரும் என்னோட ரெண்டு கண்கள். அவங்க காட்டுற வழியிலதான் என் வாழ்க்கை பயணம் போய்க்கிட்டிருக்கு.\n`ஏப்ரல் வரைக்கும் வெயிட் பண்ணுங்க’ - `கேம் ஆஃப் த்ரோன்ஸ்’ குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு #ForTheThrone\n`கஜா’ புயலை எதிர்கொள்ள ஏற்பாடுகள் தயார் - காஞ்சிபுரம் ஆட்சியர் பொன்னையா\nபிறந்தநாள் கொண்டாட பணம் இல்லாத சோகத்தில் இளைஞர் தற்கொலை\n`பள்ளிக்கட்டு சபரிமலைக்கு... கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை’ பாடலை எழுதினது எங்க அப்பா சோமு; பாடினது எங்க சித்தப்பா வீரமணி. அவங்ககூடத்தான் முதன்முதலா சபரிமலைக்குப் போனேன். ஐயப்பன் அருளால இதுவரை நூறு முறைக்கு மேல போயிட்டு வந்துட்டேன். இது என்னோட பெருமை கிடையாது. ஐயப்பனோட கருணை. சபரிமலை சீசன் நேரத்துல எங்களுக்குக் கச்சேரிகள் தொடர்ந்து இருக்கும்கிறதால ஜனவரி 10-ம் தேதிக்கு மேலதான் போவேன். பெரிய வழிப் பாதையில (48 மைல்) ரெண்டு முறை போயிருக்கேன்.\n1970-ம் வருஷத்துல, என்னோட ஒன்பது வயசுலதான் முதல்முறையா சபரிமலைக்குப் போனேன். அன்னிக்குப் பார்த்த சபரி மலைக்கும் இன்னிக்குப் பார்க்கிற சபரி மலைக்கும் பெரிய அளவுல வித்தியாசமிருக்கு. அப்போல்லாம், நடக்க ஆரம்பிச்சிட்டோம்னா சாப்பிடக்கூட எங்கேயும் எதுவும் கிடைக்காது. கையிலிருக்கிற பழங்கள்தாம் உணவு. பம்பை ஆத்தங்கரைக்கிட்டதான், கப்பக் கஞ்சினு (மரவள்ளிக்கிழங்குக் கஞ்சி) விற்பனை செய்வாங்க. அதோட ஊறுகாய், பாசிப்பருப்பெல்லாம் போட்டுக் கொடுப்பாங்க. அது ஒரு எனர்ஜி டிரிங்க். காடுகளும் மரங்களும் அப்போ ரொம்ப அடர்த்தியா இருக்கும். கும்மிருட்டா இருக்கும். இப்போ போறதெல்லாம் ஃபைவ் ஸ்டார் சபரிமலை.\n1986-ம் வருஷத்துல சபரிமலைக்கு நானும் நண்பர்களுமா போயிருந்தோம். சின்னப்பாதை வழியாதான் போனோம். `சரங்குத்தி'கிட்ட ஒரு பாதை தனியாப் பிரிஞ்சு, சபரி பீடத்துக்கிட்ட போய்ச் சேரும். `நாமதான் வருஷா வருஷம் மலைக்கு வர்றோமே... நமக்குத் தெரியாத பாதையா'னு நெனைச்சு, `வாங்க சாமி... இப்படிக் குறுக்கே போனோம்னா சீக்கிரமே சபரி பீடத்துக்கிட்ட இருக்குற படிகிட்ட போயிடலாம்'னு என் நண்பர்களைக் கூட்டிக்கிட்டுப் போக ஆரம்பிச்சிட்டேன். இருபது நிமிஷம் நடந்திருப்போம். லேசா மழை தூறல் போட ஆரம்பிச்சிடுச்சு. அதோட இருட்டத் தொடங்கிடுச்சு. பக்கத்துல இருக்கிற ஆளோட உருவமே உத்துப் பார்த்தாதான் தெரியுது. எந்தப் பக்கம் போறதுன்னே தெரியலை.\n`சரி... வாய்க்கொழுப்பால இன்னிக்கு நாம தொலைஞ்சோம்'னு நினைச்சேன்.`ஐயப்பா... இதென்ன சோதனை, எனக்கு ஒண்ணுனாகூடப் பரவாயில்லை. என்னை நம்பி என் நண்பர்களையும் அழைச்சிக்கிட்டு வந்துட்டேனே... ஐயப்பா... ஐயப்பா...’னு மனசுக்குள்ள அலற ஆரம்பிச்சிட்டேன்.\nஅந்த நேரம் பார்த்து நாங்க இருந்த இடத்துக்குக் கொஞ்சம் தள்ளி, கழுதை ஒண்ணு போய்க்கிட்டு இருந்துச்சு. அதைப் பார்த்ததும் எங்களுக்கு நம்பிக்கை வந்துடுச்சு. சபரிமலைக்குக் காய்கறி பலசரக்குச் சாமான்களை கழுதை மேலவெச்சு சுமையாகக் கொண்டு வர்றது வழக்கம்ங்கிறதால, அதை ஃபாலோ பண்ணினோம்னா ஈஸியாப் போயிடலாம்னு தோணிச்சு. கழுதையை ஃபாலோ பண்ணிக்கிட்டே போனோம்.\nதூரத்துல இருமுடி ஏந்திக்கிட்டு, சரணகோஷம் போட்டுக்கிட்டு ஐயப்பசாமிகள் போறது தெரிஞ்சுது. மனசு அப்போதான் ஒரு நிலைக்கு வந்துச்சு. நாங்க எந்த டீக்கடைக்கிட்டே இருந்து சாலையைவிட்டு பிரிஞ்சி போனோமோ அதே இடத்துக்கு வந்து சேர்ந்தோம். ஆளுங்களைப் பார்த்த பிறகுதான் `அப்பாடா...’னு மூச்சே வந்துச்சு. டென்ஷன் குறையறதுக்கு டீ சொல்லி குடிக்கலாம்னு போனோம்.\nடீக்கடைக்காரர் எங்களைப் பார்த்துமே, `வீரமணிதானே நீங்க'னு கேட்டார். `ஆமா'னு சொன்னேன். `அப்போ போனவங்க, இப்போதான் வர்றீங்களா'னு கேட்டார். `ஆமா'னு சொன்னேன். `அப்போ போனவங்க, இப்போதான் வர்றீங்களா'னு கேட்���ார். `நாங்க காட்டுக்குள்ளே ரொம்ப தூரம் போயிட்டோம். அங்கேயிருந்து ஒரு கழுதையை ஃபாலோ பண்ணிக்கிட்டு இப்போதான் வர்றோம்’னு சொன்னேன்.\n`கள்ளம் பறையாதீங்க சாமி... கழுதைங்களுக்கு இந்த மலையோட உள்ளடங்கின காட்டுப் பகுதிங்க எல்லாம் தெரியும். அங்கே கரடி, புலி, யானை மாதிரியான வனவிலங்குகளோட நடமாட்டம் இருக்குங்கிறதும் அதுங்களுக்கு நல்லாத் தெரியும். அங்கேயெல்லாம் கழுதைங்க போகவே போகாது. நான் வேணும்னா பந்தயம் கட்டுறேன்... இப்போ அந்தக் கழுதையை நீங்க காண்பிச்சீங்கன்னா, இந்தாங்க... இந்தக் கடையை நீங்களே வெச்சுக்கங்க’னு சொல்லி கடைச்சாவியைத் தூக்கி எங்ககிட்ட கொடுத்துட்டார்.\nஇதைக் கேட்டதும், ஒரு விநாடி ஆடிப்போயிட்டேன். கழுதை ரூபத்துல வந்தது ஐயப்பன்தான் என்று தெரிஞ்சதும், அங்கேயே அந்த மண்ணுல `பொத்’னு விழுந்து ஐயப்பனைக் கும்பிட்டேன்.\nஅந்த டீக்கடைக்காரர் சொன்னது ஆச்சர்யமாக இருந்தது. `உங்களுக்கு வழிகாட்டியாக வந்தது சாட்சாத் அந்த ஐயப்பன்தான்’னு சொல்லி, எங்களுக்குச் செவ்வாழைப் பழங்கள், புட்டு, அஞ்சு குளூக்கோஸ் பாக்கெட்டெல்லாம் கொடுத்துவிட்டார்.\nஅதே மாதிரி ஷீரடி சாய் பாபா. நான் பாபா பக்தரானது ஓர் ஆச்சர்யமான சம்பவம். சொன்னா யாரும் நம்ப மாட்டாங்க. ஜீ தமிழ் டி.வி-யிலருந்து முதன்முதலா பாபாவைப் பத்தி பேசணும்னு சொல்லி வரச் சொன்னாங்க. அவங்கக்கிட்ட `பாபா படத்தை எங்கே பார்த்தாலும் கும்பிடுவேன். ஆனா, அவரைப் பத்தி பேசுற அளவுக்கு எனக்கு விஷயங்கள் தெரியாது. அதனால பதினைஞ்சு நாள் கழிச்சுப் பேசுறேன்’னு சொல்லிட்டேன். ஆச்சர்யம் பாருங்க...\nஅன்னிக்கு ராத்திரியே பாபா கனவுல வந்தார். தன் கையாலே அட்சதை கொடுத்தார். `என்ன தயக்கம் நீ யார்னு உனக்குத் தெரியணும்ங்கிறது இல்லை. எனக்குத் தெரியும்'னு சொல்லிட்டு மறைஞ்சுட்டார். அதுக்கப்புறம் தூக்கமே வரலை. அப்பவே ஷீரடி பாபா பத்தின `சத் சரிதம்' (சாய்பாபாவின் சரித்திரம்) புத்தகத்தைப் படிக்க ஆரம்பிச்சிட்டேன். புத்தகத்தை கீழேயே வைக்க முடியலை.\nபுத்தகத்தின் வழியாக, பாபா என்னைக் கையைப் பிடிச்சு அழைச்சிக்கிட்டு போற மாதிரி இருந்துச்சு. `பதினைஞ்சு நாள் கழிச்சு வர்றேன்'னு சொன்னவன், ரெண்டாவது நாளே போய்ப் பேசினேன். அதுவும் ஒரே நாள்ல பதினைஞ்சு எபிசோடுக்குப் பேசிட்டு வந்தேன்.\nபாபா என் கனவு�� வந்ததுல இருந்து எங்க வீட்ல தினம் ஓர் அற்புதத்தை நிகழ்த்திக்கிட்டே இருக்கார். ஐயப்பனும் ஷீரடி பாபாவும் இருக்கிறது, வீட்டுல ரெண்டு பெரியவங்க இருக்கிற மாதிரி எங்களுக்கு இருக்கு...’’ பக்திப் பரவசத்துடன் கூறுகிறார் வீரமணிராஜு.\nஆஸ்திரேலிய அருங்காட்சியகத்திலிருந்து ஏழு சிலைகள் தமிழகத்திற்கு எப்போது வரும்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nஇதழியல் துறையில் 26 ஆண்டுகள் அனுபவம் உள்ளவர். இவர் எழுதிய கட்டுரைகள் 6 நூல்களாக வெளி வந்துள்ளன. சினிமா, ஆன்மிகம், அரசியலில் ஈடுபாடு கொண்டவர். பின்னணிக் குரல் கலைஞரும் கூட.\n`ஏப்ரல் வரைக்கும் வெயிட் பண்ணுங்க’ - `கேம் ஆஃப் த்ரோன்ஸ்’ குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு #ForTheThrone\n`கஜா’ புயலை எதிர்கொள்ள ஏற்பாடுகள் தயார் - காஞ்சிபுரம் ஆட்சியர் பொன்னையா\nபிறந்தநாள் கொண்டாட பணம் இல்லாத சோகத்தில் இளைஞர் தற்கொலை\n`2013-ல் இறந்தவர் 2017-ல் கடன் வாங்கியதாக நோட்டீஸ்’ - சர்ச்சையில் திருவாடானை ஸ்டேட் வங்கி நிர்வாகம்\nநிர்மலா தேவி தாக்கல் செய்த மனுவுக்கு சி.பி.சி.ஐ.டி எதிர்ப்பு\nஇலங்கை நாடாளுமன்றக் கலைப்புக்கு டிசம்பர் 7 வரை நீதிமன்றம் தடை\nபிறந்து 12 நாளே ஆன குழந்தையை தூக்கிச் சென்ற குரங்கு\nமணல் எடுப்பதற்கான தடை இன்றோடு முடிவடைந்தது - பாலாறு விவகாரத்தில் அடுத்தது என்ன\nபச்சைக்கிளி வளர்த்த சென்னை வியாபாரிக்கு 10,000 ரூபாய் அபராதம்\n`நீ துரோகம் பண்ணுறாய் வைத்தி; உருப்படவே மாட்டாய்' - காடுவெட்டி குரு தாயார்\n` விருந்துக்கு அழைத்து கூட்டு பாலியல் கொடுமை' - கும்பகோணத்தில் பெண்ணுக்கு\n`சட்டபூர்வமாக விவாகரத்து பெற்றுவிட்டோம்’ - மனைவியைப் பிரிந்தார் நடிகர் வ\n`3 மாதம் வாழ்ந்த வாழ்க்கையே வேற லெவல்'- ரயில் கொள்ளையர்களின் அதிர்ச்சி பின்\n` திருமணப் பரிசு வேண்டாம்; ஆனால்' - ரன்வீர், தீபிகா ஜோடி விநோத வேண்டுகோள்\n`சட்டபூர்வமாக விவாகரத்து பெற்றுவிட்டோம்’ - மனைவியைப் பிரிந்தார் நடிகர் விஷ்ணு விஷால்\n`நீ துரோகம் பண்ணுறாய் வைத்தி; உருப்படவே மாட்டாய்' - காடுவெட்டி குரு தாயார் கதறல்\n` விருந்துக்கு அழைத்து கூட்டு பாலியல் கொடுமை' - கும்பகோணத்தில் பெண்ணுக்கு நேர்ந்த துயரம்\n`டி.எஸ்.பி சாவு, கடவுள் கொடுத்த தீர்ப்பு' - எலக்ட்ரீசியன் மனைவி பேட்டி\n`3 மாதம் வாழ்ந்த வாழ்க்கையே வேற லெவல்'- ரயில் கொள்ளையர்களின் அதிர்ச்சி ��ின்னணி\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/131555-tn-political-parties-calculation-on-noconfidence-motion.html?artfrm=read_please", "date_download": "2018-11-13T22:12:51Z", "digest": "sha1:AR3Y3UJKA3J4YW5GWEEFIQ6CB2NEWOPV", "length": 27245, "nlines": 402, "source_domain": "www.vikatan.com", "title": "ஸ்கோர் செய்த ஸ்டாலின்; திணறிய தினகரன், அன்புமணி! - நம்பிக்கையில்லா தீர்மானத்தை நம்பிய எடப்பாடி பழனிசாமி | TN Political parties calculation on No-confidence motion", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 16:09 (21/07/2018)\nஸ்கோர் செய்த ஸ்டாலின்; திணறிய தினகரன், அன்புமணி - நம்பிக்கையில்லா தீர்மானத்தை நம்பிய எடப்பாடி பழனிசாமி\n`இந்தத் தீர்மானத்தை நாம் எதிர்த்தால் மத்திய அரசின் ஏஜென்சிகளான வருமான வரித்துறை, சி.பி.ஐ போன்றவற்றின் வேகம் குறையும்; கூடவே ஆட்சியின் ஆயுள்காலமும் அதிகரிக்கும் என நம்புகிறார் எடப்பாடி பழனிசாமி.\nமத்திய அரசுக்கு எதிராகக் கொண்டு வரப்பட்ட நம்பிக்கை இல்லா தீர்மானம் தோல்வியடைந்துவிட்டது. `அரசியல் கணக்குகளின் மூலம் ஆதாயம் தேடுவதற்கும் இந்தத் தீர்மானத்தைத் தமிழக அரசியல் கட்சிகள் பயன்படுத்திக்கொண்டன' என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள்.\nபிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ.க அரசுமீது முதன்முதலாக நம்பிக்கை இல்லா தீர்மானத்தை எதிர்க்கட்சிகள் கொண்டு வந்தன. இந்தத் தீர்மானத்தில் 451 உறுப்பினர்கள் பங்கேற்றனர். இவர்களில் மத்திய அரசுக்கு ஆதரவாக 325 பேரும், எதிராக 126 பேரும் வாக்களித்தனர். நாட்டின் மூன்றாவது மிகப் பெரும் எதிர்க்கட்சியான அ.தி.மு.க-வோ மத்திய அரசுக்கு ஆதரவாக வாக்களித்தது. இதற்கான காரணத்தை விளக்கிய மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை, `கடந்த கூட்டத்தொடரில் நாங்களே நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர முயற்சி செய்தோம். ஆனால், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் எங்களுக்கு ஆதரவு அளிக்கவில்லை. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை நீக்குவதற்கு யாருக்கும் அதிகாரம் இல்லை. ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வேண்டும் என்ற ஒரே காரணத்துக்காக, மத்திய அரசில் நான்காண்டு காலம் அங்கம் வகித்த தெலுங்குதேசம் கட்சி தீர்மானம் கொண்டுவந்தததால்தான் அதை ஆதரிக்கவில்லை' என்றார்.\nஅ.தி.மு.க-வின் நிலைப்பாட்டை விமர்சித்த தி.மு.க செயல் தலைவர் ஸ்டாலின், `நீட் தேர்வு, 15 வது நிதி ஆணையம், ஜி.எஸ்.டி, இந்தி திணிப்பு மற்றும் வகுப்புவாத அரசியல் அனைத்துக்கும் அ.தி.மு.க அரசு எதற்காக அடிபணிந்தது என்பது, தற்போது பா.ஜ.க அரசுக்கு எதிரான நம்பிக்கை வாக்கெடுப்புக்கு எதிராக வாக்களித்ததன் மூலம் தெளிவாகிறது. இதன்மூலம், வருமான வரித்துறை சோதனைக்கு உள்ளான முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் உறவினர்கள் தங்கள் குறிக்கோளை அடைந்துவிட்டனர்' எனவும் குறிப்பிட்டிருந்தார்.\n\"நாடாளுமன்றத் தேர்தலையொட்டி, ஒவ்வொரு கட்சிகளுக்கும் ஒவ்வொரு கணக்கு இருக்கிறது. அந்தக் கணக்குகளை எல்லாம் சரிபார்த்துக் கொள்வதற்கு இந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தைப் பயன்படுத்திக் கொண்டனர்\" என விளக்கிய அரசியல் விமர்சகர் ஒருவர், \"நம்பிக்கை இல்லா தீர்மானத்தில் என்ன மாதிரியான நிலைப்பாட்டை எடுப்பது என்பது குறித்து அமைச்சர்களுடன் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி. 'வெளிநடப்பு செய்வதுதான் சிறந்தது' என ஒரு சிலர் அவருக்கு விளக்கியுள்ளனர். நீண்டநேரமாக, எதிர்த்து வாக்களிப்பதா புறக்கணிப்பதா என்ற விவாதம் நடந்தது. இறுதியாக, ஆதரித்து வாக்களிப்பதே சிறந்தது என்ற முடிவுக்கு வந்துவிட்டார். இதற்கு ஒரே காரணம், 'இந்தத் தீர்மானத்தை நாம் எதிர்த்தால் மத்திய அரசின் ஏஜென்சிகளான வருமான வரித்துறை, சி.பி.ஐ போன்றவற்றின் வேகம் குறையும்; கூடவே ஆட்சியின் ஆயுள்காலமும் அதிகரிக்கும்' என நம்பியதுதான்.\n`ஏப்ரல் வரைக்கும் வெயிட் பண்ணுங்க’ - `கேம் ஆஃப் த்ரோன்ஸ்’ குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு #ForTheThrone\n`கஜா’ புயலை எதிர்கொள்ள ஏற்பாடுகள் தயார் - காஞ்சிபுரம் ஆட்சியர் பொன்னையா\nபிறந்தநாள் கொண்டாட பணம் இல்லாத சோகத்தில் இளைஞர் தற்கொலை\nஇந்த விவகாரத்தில் அ.தி.மு.க-வின் ஆதரவை பா.ஜ.க கேட்கவில்லை. இருப்பினும் வலிந்து போய் ஆதரவு கொடுத்ததற்கு ஒரே காரணம், எடப்பாடி பழனிசாமியின் நண்பர்கள், உறவினர்களை வருமான வரித்துறை வளைத்ததுதான். இந்தத் தீர்மானத்துக்கு எதிராக வாக்களித்திருந்தால், அரசியல்ரீதியாக எடப்பாடி பழனிசாமிக்கு வலு சேர்ந்திருக்கும். இனி அ.தி.மு.க தரப்பு அமைச்சர்களைக் குறிவைத்து வலுவாகக் களமிறங்குவார் அமித் ஷா. 'எங்களுக்கு ஆதரவு கொடுங்கள்' என மோடி தரப்பிலிருந்து கேட்காதபோது, அ.தி.மு.க தலைமை வலிந்து போய��� தீர்மானத்தை எதிர்த்தது அரசியல்ரீதியான பின்னடைவுதான். 1998-ல் பா.ஜ.க அரசு கவிழ்க்கப்பட்டது குறித்தும் மோடி நேற்று குறிப்பிட்டார். இதன் பிறகும் அ.தி.மு.க எம்.பி-க்கள், மோடிக்கு ஆதரவாக வாக்களித்ததை ஏற்க முடியாது\" என்றவர்,\n\"உண்மையில், இந்த விவகாரத்தில் பரிதாபத்துக்குரியவர் தினகரன்தான். என்ன நிலைப்பாடு எடுப்பது என்பது தெரியாமல் குழம்பிவிட்டார். நாடாளுமன்றத்தில் ஒரு எம்.பி-கூட இல்லாவிட்டாலும், மோடி எதிர்ப்பை தன்வசப்படுத்தும் முயற்சியில் ஸ்டாலின் ஸ்கோர் செய்துவிட்டார். காங்கிரஸ் கூட்டணியை உறுதிப்படுத்தும் வகையிலும் நம்பிக்கை இல்லா தீர்மானம் குறித்து உறுதியான பதிலைக் கூறிவிட்டார். தி.மு.க நிலைப்பாட்டை விமர்சித்த தமிழிசையும், 'காங்கிரஸின் ஜீரோ செய்தித் தொடர்பாளர்' என ஸ்டாலினை விமர்சித்தார். மோடி அரசை எதிர்த்து ஸ்டாலின் கருத்து கூறியதன் பின்னணியிலும் சில விஷயங்கள் அடங்கியிருந்தன.\nதினகரனையும் அன்புமணியையும் சந்திப்பதற்கு ராகுல் விரும்பவில்லை. ஒருவேளை அன்புமணியை ராகுல் சந்தித்திருந்தால், இந்தத் தீர்மானத்துக்கு ஆதரவாக அன்புமணி வாக்களித்திருப்பார். ராகுலை சந்திப்பது குறித்து குலாம்நபி ஆசாத் மூலமாக ராமதாஸ் தரப்பினர் பலமுறை பேசியபோதும், 'நீங்கள் தி.மு.க மூலமாக வந்து பாருங்கள்' எனக் காங்கிரஸ் நிர்வாகிகள் உறுதியாகக் கூறிவிட்டனர். கூடவே, 'திராவிடக் கட்சிகளுக்கு எதிராகக் பேசுவதைக் குறைத்துக்கொண்டு, தமிழகத்தின் வளர்ச்சிக்கு திராவிட இயக்கம் பாடுபட்டு வருகிறது எனத் தொடர்ந்து பேசுங்கள்' எனக் கூறியுள்ளனர். இந்தப் பதிலை ராமதாஸ் தரப்பினர் எதிர்பார்க்கவில்லை. அதனால்தான், வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாமல் அமைதியாக இருந்துவிட்டார் அன்புமணி. ராகுல் சந்திப்பு கிடைக்காததால்தான் தினகரனும் தீர்மானம் குறித்து எதுவும் பேசவில்லை\" என்றார்.\n50 வருடங்களுக்கு முன்பு மாயமான இந்திய விமானம் கண்டுபிடிப்பு\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`ஏப்ரல் வரைக்கும் வெயிட் பண்ணுங்க’ - `கேம் ஆஃப் த்ரோன்ஸ்’ குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு #ForTheThrone\n`கஜா’ புயலை எதிர்கொள்ள ஏற்பாடுகள் தயார் - காஞ்சிபுரம் ஆட்சியர் பொன்னையா\nபிறந்தநாள் கொண்டாட பணம் இல்லாத சோகத்தில் இளைஞர் தற்கொலை\n`2013-ல் இறந்தவர் 2017-ல் கடன் வாங்கியதா�� நோட்டீஸ்’ - சர்ச்சையில் திருவாடானை ஸ்டேட் வங்கி நிர்வாகம்\nநிர்மலா தேவி தாக்கல் செய்த மனுவுக்கு சி.பி.சி.ஐ.டி எதிர்ப்பு\nஇலங்கை நாடாளுமன்றக் கலைப்புக்கு டிசம்பர் 7 வரை நீதிமன்றம் தடை\nபிறந்து 12 நாளே ஆன குழந்தையை தூக்கிச் சென்ற குரங்கு\nமணல் எடுப்பதற்கான தடை இன்றோடு முடிவடைந்தது - பாலாறு விவகாரத்தில் அடுத்தது என்ன\nபச்சைக்கிளி வளர்த்த சென்னை வியாபாரிக்கு 10,000 ரூபாய் அபராதம்\n`சட்டபூர்வமாக விவாகரத்து பெற்றுவிட்டோம்’ - மனைவியைப் பிரிந்தார் நடிகர் விஷ்ணு விஷால்\n`நீ துரோகம் பண்ணுறாய் வைத்தி; உருப்படவே மாட்டாய்' - காடுவெட்டி குரு தாயார் கதறல்\n` விருந்துக்கு அழைத்து கூட்டு பாலியல் கொடுமை' - கும்பகோணத்தில் பெண்ணுக்கு நேர்ந்த துயரம்\n`டி.எஸ்.பி சாவு, கடவுள் கொடுத்த தீர்ப்பு' - எலக்ட்ரீசியன் மனைவி பேட்டி\n`3 மாதம் வாழ்ந்த வாழ்க்கையே வேற லெவல்'- ரயில் கொள்ளையர்களின் அதிர்ச்சி பின்னணி\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/48747.html?utm_source=vikatan.com&utm_medium=search&utm_campaign=2", "date_download": "2018-11-13T22:04:53Z", "digest": "sha1:QBPBO4IXV3VPLKUSYZTPWR63IUPVJST5", "length": 18917, "nlines": 394, "source_domain": "www.vikatan.com", "title": "காலாவதியான மருந்து: அரசு மருந்து குடோனில் சி.பி.ஐ. தீவிர சோதனை! | Report of expired drugs: CBI raid in storage godown", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 12:04 (30/06/2015)\nகாலாவதியான மருந்து: அரசு மருந்து குடோனில் சி.பி.ஐ. தீவிர சோதனை\nசென்னை: தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களில் காலாவதியான மருந்து மாத்திரைகள் வெளிச் சந்தையில் விற்கப்படுவதாக எழுந்த புகார்களை அடுத்து, சி.பி.ஐ. அதிகாரிகள் சென்னையில் உள்ள மத்திய அரசுக்குச் சொந்தமான மருந்து குடோனில் தீவிர சோதனை மேற்கொண்டனர்.\nசென்னை வேப்பேரியில் உள்ள புதிய போலீஸ் கமிஷனர் அலுவலகம் பின்புறம், மத்திய அரசுக்கு சொந்தமான மருந்து குடோன் உள்ளது. தமிழகம், ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகம், கேரளா மற்றும் புதுச்சேரி, அந்தமான் ஆகிய மாநிலங்களுக்கு இங்கிருந்துதான் மத்திய அரசு சார்பில் மருந்து சப்ளை செய்யப்பட்டு வருகிறது.\nஇந்த குடோனில் இருந்து காலாவதியான மருந்து, மாத்திரைகள் வெளிமார்க்கெட்டில் விற்பனை செய்யப்படுவதாக சி.பி.ஐ. போலீசாருக்கு தொடர்ந்து புகா��்கள் வந்தன.\nஇதன் அடிப்படையில், கடந்த வாரம் சி.பி.ஐ. அதிகாரிகள் மருந்து குடோனில் திடீர் சோதனை நடத்தினார்கள். அப்போது மருந்து குடோனை நிர்வகிக்கும் உயர் அதிகாரிகள் விடுமுறையில் சென்றிருந்தனர். இதனால் குறிப்பிட்ட ஒரு அறையை ‘சீல்’ வைத்துவிட்டு சென்றனர். நேற்று பிற்பகல் 1.30 மணியில் இருந்து மாலை 5 மணி வரை சி.பி.ஐ. அதிகாரிகள் 6 பேர், மருந்து குடோனில் 2 ஆவது முறையாக சோதனை நடத்தினார்கள்.\nநேற்று உயர் அதிகாரிகள் பணிக்கு வந்திருந்தனர். அவர்கள் முன்னிலையில், ‘சீல்’ வைக்கப்பட்ட அறையை திறந்து சோதனை போட்டனர். ஒரு உயர் அதிகாரியிடம் தனி அறையில் வைத்து நீண்டநேரம் விசாரணை நடத்தப்பட்டது.\nவெளியூர் பயணம் இப்போதைக்கு போகக்கூடாது என்றும், தேவைப்பட்டால் சி.பி.ஐ. அலுவலகத்திற்கு விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்றும் குறிப்பிட்ட ஒரு உயர் அதிகாரியிடம் மட்டும் வலியுறுத்திவிட்டு, சி.பி.ஐ. அதிகாரிகள் சென்றுவிட்டதாக தெரிகிறது.\nதொடர்ந்து இரண்டு முறை சி.பி.ஐ. சோதனை நடத்தப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`ஏப்ரல் வரைக்கும் வெயிட் பண்ணுங்க’ - `கேம் ஆஃப் த்ரோன்ஸ்’ குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு #ForTheThrone\n`கஜா’ புயலை எதிர்கொள்ள ஏற்பாடுகள் தயார் - காஞ்சிபுரம் ஆட்சியர் பொன்னையா\nபிறந்தநாள் கொண்டாட பணம் இல்லாத சோகத்தில் இளைஞர் தற்கொலை\n`2013-ல் இறந்தவர் 2017-ல் கடன் வாங்கியதாக நோட்டீஸ்’ - சர்ச்சையில் திருவாடானை ஸ்டேட் வங்கி நிர்வாகம்\nநிர்மலா தேவி தாக்கல் செய்த மனுவுக்கு சி.பி.சி.ஐ.டி எதிர்ப்பு\nஇலங்கை நாடாளுமன்றக் கலைப்புக்கு டிசம்பர் 7 வரை நீதிமன்றம் தடை\nபிறந்து 12 நாளே ஆன குழந்தையை தூக்கிச் சென்ற குரங்கு\nமணல் எடுப்பதற்கான தடை இன்றோடு முடிவடைந்தது - பாலாறு விவகாரத்தில் அடுத்தது என்ன\nபச்சைக்கிளி வளர்த்த சென்னை வியாபாரிக்கு 10,000 ரூபாய் அபராதம்\n`நீ துரோகம் பண்ணுறாய் வைத்தி; உருப்படவே மாட்டாய்' - காடுவெட்டி குரு தாயார்\n` விருந்துக்கு அழைத்து கூட்டு பாலியல் கொடுமை' - கும்பகோணத்தில் பெண்ணுக்கு\n`சட்டபூர்வமாக விவாகரத்து பெற்றுவிட்டோம்’ - மனைவியைப் பிரிந்தார் நடிகர் வ\n`3 மாதம் வாழ்ந்த வாழ்க்கையே வேற லெவல்'- ரயில் கொள்ளையர்களின் அதிர்ச்சி பின்\n` திருமணப் பரிசு வேண்டாம்; ஆனால்' - ரன்வீர், தீபிகா ஜோடி விநோத வேண்டுகோள்\n`சட்டபூர்வமாக விவாகரத்து பெற்றுவிட்டோம்’ - மனைவியைப் பிரிந்தார் நடிகர் விஷ்ணு விஷால்\n`நீ துரோகம் பண்ணுறாய் வைத்தி; உருப்படவே மாட்டாய்' - காடுவெட்டி குரு தாயார் கதறல்\n` விருந்துக்கு அழைத்து கூட்டு பாலியல் கொடுமை' - கும்பகோணத்தில் பெண்ணுக்கு நேர்ந்த துயரம்\n`டி.எஸ்.பி சாவு, கடவுள் கொடுத்த தீர்ப்பு' - எலக்ட்ரீசியன் மனைவி பேட்டி\n`3 மாதம் வாழ்ந்த வாழ்க்கையே வேற லெவல்'- ரயில் கொள்ளையர்களின் அதிர்ச்சி பின்னணி\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/topics/Neet-exam", "date_download": "2018-11-13T22:37:21Z", "digest": "sha1:4QUDPNIZHR7JZWDCSLPGWRKMO54X2EUH", "length": 15206, "nlines": 390, "source_domain": "www.vikatan.com", "title": "Topics", "raw_content": "\n`ஏப்ரல் வரைக்கும் வெயிட் பண்ணுங்க’ - `கேம் ஆஃப் த்ரோன்ஸ்’ குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு #ForTheThrone\n`கஜா’ புயலை எதிர்கொள்ள ஏற்பாடுகள் தயார் - காஞ்சிபுரம் ஆட்சியர் பொன்னையா\nபிறந்தநாள் கொண்டாட பணம் இல்லாத சோகத்தில் இளைஞர் தற்கொலை\n`2013-ல் இறந்தவர் 2017-ல் கடன் வாங்கியதாக நோட்டீஸ்’ - சர்ச்சையில் திருவாடானை ஸ்டேட் வங்கி நிர்வாகம்\nநிர்மலா தேவி தாக்கல் செய்த மனுவுக்கு சி.பி.சி.ஐ.டி எதிர்ப்பு\nஇலங்கை நாடாளுமன்றக் கலைப்புக்கு டிசம்பர் 7 வரை நீதிமன்றம் தடை\nபிறந்து 12 நாளே ஆன குழந்தையை தூக்கிச் சென்ற குரங்கு\nமணல் எடுப்பதற்கான தடை இன்றோடு முடிவடைந்தது - பாலாறு விவகாரத்தில் அடுத்தது என்ன\nபச்சைக்கிளி வளர்த்த சென்னை வியாபாரிக்கு 10,000 ரூபாய் அபராதம்\n``சினிமாதான் வைரலாகும்; ராஜலட்சுமி பத்தி பேச யாருமில்ல\n`அனிதாவின் நிலை யாருக்கும் வரக்கூடாது’ - ப்ளஸ் டூ மாணவி உருவாக்கிய #aNEETa செயலி\n - மோசடிப் புகாரில் தப்பிய காக்கிகள்\n`யார் இந்த இன்ஸ்பெக்டர் சீதாராமன்’ - 7 ஆண்டுக்குப் பிறகும் திருந்தவில்லை\n\"கருணையும் அறிவும் இணைந்த நர்ஸ் பணிக்கு நீட் தேவையா\" மருத்துவர் ஜீவானந்தம் கேள்வி\n'விடுமுறை நாள்களில் பாடம் நடத்த முடியாது' - போராட்டத்தில் இறங்கிய அரசு ஆசிரியர்கள்\n`1000 மாணவர்கள்; 3,100 ஆசிரியர்கள்'- செங்கோட்டையனின் இந்த ஆண்டு நீட் சபதம்\n'நீட் தேர்வால் எங்களுக்கும் கஷ்டம்' -கலங்கும் அரசுப் பள்ளி ஆசிரியர்கள்\n‘நீட் தேர்வை அரசு கைவிட என்ன செய்யவேண்டுமோ அதை செய்வோம்’ - திருமாவளவன் காட்டம்\n\" மண்டல்.. மெ��ிட்.. அனிதா\n`சட்டபூர்வமாக விவாகரத்து பெற்றுவிட்டோம்’ - மனைவியைப் பிரிந்தார் நடிகர் விஷ்ணு விஷால்\n`நீ துரோகம் பண்ணுறாய் வைத்தி; உருப்படவே மாட்டாய்' - காடுவெட்டி குரு தாயார் கதறல்\n` விருந்துக்கு அழைத்து கூட்டு பாலியல் கொடுமை' - கும்பகோணத்தில் பெண்ணுக்கு நேர்ந்த துயரம்\n`டி.எஸ்.பி சாவு, கடவுள் கொடுத்த தீர்ப்பு' - எலக்ட்ரீசியன் மனைவி பேட்டி\n`3 மாதம் வாழ்ந்த வாழ்க்கையே வேற லெவல்'- ரயில் கொள்ளையர்களின் அதிர்ச்சி பின்னணி\n - அலறும் அ.தி.மு.க., அதிரும் அரசியல் களம்\nமிஸ்டர் கழுகு: பொங்கலுக்குள் இடைத்தேர்தல்... ஆளும் கட்சி சீக்ரெட் பிளான்\n - யஷிகா - ஒஷீன்\n - மூன்று மணிநேர சர்கார் - கர்நாடகத்தில் ஒலித்த அபாயமணி\nசிவாஜி போட்டோ வெச்சிருந்ததுக்கு அடிவாங்கினவ, சிவாஜிக்கே ஹீரோயின் ஆனேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globalrecordings.net/ta/language/14317", "date_download": "2018-11-13T22:55:22Z", "digest": "sha1:4BEP73QTDYHFKGS2BDGCSPOSKN5E2GGT", "length": 9988, "nlines": 61, "source_domain": "globalrecordings.net", "title": "Motu: Eastern Motu மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள்", "raw_content": "\nமொழியின் பெயர்: Motu: Eastern Motu\nISO மொழியின் பெயர்: Motu [meu]\nGRN மொழியின் எண்: 14317\nஒலிப்பதிவுகள் கிடைக்க பெறும்Motu: Eastern Motu\nஇந்த பதிவுகள் குறிப்பாக கல்வியறிவு இல்லாதஅல்லது வாய்வழிச் கலாச்சாரம் உள்ள குறிப்பாக சென்றடைய இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினருக்கு சுவிசேஷமும் வேதாகம போதனைகளின் மூலமாக நற்செய்தியை அறிவிக்கும்படியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.\nகிறிஸ்தவ இசை,பாடல்கள்,கீதங்களின் தொகுப்பு (A74860).\nஒலி-ஒளிகாட்சி வேதாகம பாடங்கள் 40 படங்களுடன் உலக தோற்றமுதல் கிறிஸ்துவரை வேதாகம மேலோட்டமும் கிறிஸ்தவ வாழ்கையின் போதனைகளும் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதை பற்றியும் கொண்டது (A22040).\nLLL 1 தேவனோடு ஆரம்பம் (in Motu)\nபுத்தகம்-1 ஒலி-ஒளிகாட்சி தொடரில் ஆதாம், நோவா,யோபு, ஆபிரகாம் பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது (A72290).\nLLL 2 வல்லமையுள்ள தேவ மனிதர்கள் (in Motu)\nபுத்தகம்- 2 ஒலி-ஒளிகாட்சி தொடரில் யாக்கோபு, யோசேப்பு,மோசே பற்றிய வேதாகம கதைகள் நற��செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது (C72300).\nMotu: Eastern Motu க்கான மாற்றுப் பெயர்கள்\nMotu: Eastern Motu எங்கே பேசப்படுகின்றது\nMotu: Eastern Motu க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nமொழி பேசும் மக்கள் குழுக்கள் Motu: Eastern Motu\nMotu: Eastern Motu பற்றிய தகவல்கள்\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\nநற்செய்தி வழங்குவதில் தொடர்பு கொள்ள இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவுக்கு கேட்பொலியில்வேதாகம கதைகள்,வேதாகம பாடல்கள்,வேதாகம ஆய்வு உபகரணங்கள்,சுவிசேஷ செய்திகள், பாடல்கள் இவைகளால் அர்த்தமுள்ள பங்களிப்பு செய்யும் கிறிஸ்தவர்களுக்கு GRN நிறுவனம் வாய்ப்பளிக்கிறது.சுவிசேஷம் அறிவிக்கும் மதக் குழுக்களுக்கோ அல்லது சுவிசேஷ ஊழியத்தில் ஈடு பட்டிருக்கும் தேவாலயங்களுக்கோ அல்லது தேவாலயங்கள் நாட்டப்படுவதுற்கோ ஆதரவளிப்பதிலும் சுவிசேஷ பொருட்க���் விநியோகம் செய்வதிலும் நீங்கள் உதவி செய்யலாம். நீங்கள் உலகத்தின் எந்த பகுதியில் இருந்தாலும் இந்த சுவிசேஷ குழுவில் நீங்கள் ஈடுபட எங்களிடம் உற்சாக மளிக்கும் வாய்ப்புக்கள் உள்ளது .நீங்கள் பரிசுத்த வேதாகமத்தில் நம்பிக்கை உள்ளவராக தவறாமல் கிறிஸ்தவ ஆலயத்திற்கு செல்பவராக இருப்பின் இந்த மதக்குழுவில் ஒரு அங்கத்தினராக செயல் படுவதின் மூலம் சென்றடைய முடியாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினர் இயேசு கிறிஸ்துவைப் பற்றின சுவிசேஷத்தை கேட்கும்படியாக செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://naansisu.blogspot.com/2011/04/blog-post_23.html", "date_download": "2018-11-13T23:22:55Z", "digest": "sha1:67WKL6MV6CLAF37JVGEKGTYAUT7NOZSM", "length": 6490, "nlines": 84, "source_domain": "naansisu.blogspot.com", "title": "கூட்டாஞ்சோறு: மெய்ஞானத்திற்கும் மேலே...", "raw_content": "\nபதிவாளர்: சிசு நேரம் 7:58 pm\nபதிவு வகைகள்: அனுபவம், கவிதை\nபடம் எங்கே எடுத்திர்கள் சிசு ...\nஆம் சகா... விஞ்ஞானத்தின் வளர்ச்சி அபாரமாய் இருக்கிறது. அனால் எல்லாவற்றிற்கும் மேலேதான் மெய்ஞானத்தின் சிம்மாசனம் இருக்கிறது . அவ்வப்போது இதை உணர்த்திக் கொண்டிருக்கிறது இயற்கை.\nஇது நெல்லை மாவட்டம், பாபநாசத்திலுள்ள புகழ்பெற்ற சிவன் கோவில்.\nதாமிரபரணிக் கரையில் கோவில்... ரம்மியம்.\n'தமிழருவி' மணியன் (3) Facebook Fizz (1) அந்த நாள் ஞாபகம் (5) அரசியல் (13) அழகு (6) அனுபவம் (18) ஈழம் (3) கடல் (1) கடவுள் (2) கதை (2) கவிதை (52) காதல் (38) காந்தி (1) கிராமம் (1) கோபம் (7) டாஸ்மாக் (1) தொடர்பதிவு (1) தோழன் (5) தோழி (5) நட்பு (5) நம்பிக்கை (9) பங்குச்சந்தை (1) பணம் (1) பணவீக்கம் (1) பயணம் (4) பிரபாகரன் (1) பிறந்தநாள் (1) புரட்சி (2) பெண் (2) மழை (2) மின்னஞ்சல் (1) முன்னுரை (3) வரலாறு (9) வறுமை (1) வாழ்க்கை (4) வாழ்த்து (2) விடுமுறை (2) வெட்டிப் பேச்சு (2) ஜூனியர் விகடன் (2) ஜெயலலிதா (1)\n நம் அறிமுகம். எனக்கில்லை. ஒரேமழையில் உயிர்த்தெழுந்த காளான்போல் ஒரே சந்திப்பில் பூக்கவில்லை நம் ந...\nதிருமண அழைப்பிதழ். மணமகள் இடம் - உன் பெயர். மணமகன் இடம் - வெற்றிடம். பிடித்தவன் பெயரை இட்டுக்கொள்ளென உரைக்கும் சித்தம் - உன் தந்தையிடமிருக்...\nநீ பிறந்தாய்... தை பிறந்தது...\nகாற்று ஊதி வாயில் கன்னக் கொழுக்கட்டை பிடித்து தின்னத்தந்த சிநேகமல்ல நம்முடையது ஆனாலும் - சொர்க்க வாசலில் காவல் தேவதைகள் கண்ணயர்ந்த நேரம்...\nகண்டிப்பா கல்யாணம் பண்ணிக்கடா மச்சான்.. இப்பதாண்டா ஏதோ சாதிச்ச மாதிரி ஒரு பீலிங் வருது.. வாழ்க்கையோட அர்த்தம் இப்பதாண்டா புரியுது... - அப...\nஇது ஒரு மூன்றெழுத்து வார்த்தை. கண்டுபிடியுங்களேன் இதன் - ஆதியும் அந்தமும் சிறுவர்கள் கேட்பது இதன் - ஆதியும் அந்தமும் சிறுவர்கள் கேட்பது (க_தை) முதலும், இடையும் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthithu.com/?p=32536", "date_download": "2018-11-13T22:17:43Z", "digest": "sha1:CLFGPVOPBH4KDCWVYGKM5OEG75JEIUMK", "length": 10607, "nlines": 66, "source_domain": "puthithu.com", "title": "சண்முகா கல்லூரி ஆர்ப்பாட்டத்தின் பின்னணியில் யார்; கண்டு பிடிக்குமாறு, பிரதி பொலிஸ் மா அதிபருக்கு உத்தரவு | Puthithu", "raw_content": "\nவடமேல், வடமத்தி, சப்ரகமுவ, ஊவா\nசண்முகா கல்லூரி ஆர்ப்பாட்டத்தின் பின்னணியில் யார்; கண்டு பிடிக்குமாறு, பிரதி பொலிஸ் மா அதிபருக்கு உத்தரவு\n– எப். முபாரக் –\nதிருகோணமலை சண்முகா இந்து மகளிர் கல்லூரி ஆர்ப்பாட்டத்துக்குப் பின்னணியில் உள்ளவர்களை உடனடியாக கண்டுபிடிக்குமாறு திருகோணமலை பிரதி பொலிஸ்மா அதிபருக்கு சட்டம் ஒழுங்கு அமைச்சர் ரஞ்சித் மதும பண்டார உத்தரவிட்டுள்ளார்.\nஅதேவேளை, திருகோணமலை நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப்பும் இதனைக் கோரிக்கையாக பிரதிப் பொலிஸ் மா அதிபரிடம் முன்வைத்துள்ளார்.\nதிருகோணமலை சன்முகா இந்து மகளிர் கல்லூரியில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலை சம்மந்தமாக, நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் மற்றும் சட்டம் ஒழுங்கு அமைச்சர் ரஞ்சித் மதும பண்டார ஆகியோருக்கிடையில் இன்று வியாழக்கிழமை நடைபெற்ற கலந்துரையாடலின் பின்பே, இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.\nஇந்த கலந்துரையாடலின் போது நாடாளுமன்ற உறுப்பினர் இன்ரான் கருத்துத் தெரிவிக்கையில்;\n“இந்த கல்லூரியில் நடந்தாக கூறப்படும் பிரச்சினையை அதிகாரிகள் மட்டத்தில் பேசி தீர்வொன்றை கண்டிருக்க முடியும். ஆனால் இவ்வாறானதொரு ஆர்பாட்டத்தை நடத்த வேண்டிய தேவை யாருக்கு ஏற்பட்டது.\nஅந்த ஆர்பாட்டத்தில் ஏந்தியிருந்த பதாதைகள் இந்த ஆர்பாட்டத்தின் நோக்கத்தை தாண்டி இனவாதத்தையே பிரதிபலித்தது. ஆகவே இந்த பிரச்சினையைப் பயன்படுத்தி யாராவது அரசியல் லாபம் தேட முயற்சித்தார்களா என ஆராய வேண்டிய தேவை உள்ளது.\nஏன் எனில் மூவினமும் ஒற்றுமையாக வாழும் இந்த மாவட்டத்தில், இந்த ஆர்பாட்டத்தின் பின் இனவாத கருத்துக்கள் பரப்பபடுகின்றன. முஸ்லிம் ஆசிரியர்கள் தமது கலாசார ஆடை அணிந்து வர மறுக்கப்பட்டுவதால், இன்று முஸ்லிம் பாடசாலைகளில் பணிபுரியும் தமிழ் ஆசிரியர்கள் தமிழ் கலாசாரத்தைப் பிரதிபலிக்கும் ஆடை அணிகலன்களை அணியக்கூடாது என கூறி, இரு இனங்களுக்கு மத்தியில் முறுகல் ஒன்றை ஏற்படுத்த மூன்றாம் தரப்பொன்று முயல்வதாகவே தோன்றுகிறது.\nஇந்த ஆர்ப்பாட்டத்துக்கு எதிர் ஆர்பாடட்டம் முஸ்லிம் பிரதேசங்களிலும் நடத்தப்பட்டு இது நாடு முழுவதும் பரவுகின்ற அபாயம் காணப்படுகிறது. இது இரு சமூகங்களுக்கும் மத்தியில் முறுகல் நிலையை தோற்றுவிப்பது மட்டுமல்லாமல், இரு சமூகங்களின் கல்வி நடவடிக்கைகளையும் பாதிப்புக்குள்ளாக்கும்.\nஎனவே இந்த ஆர்பாட்டத்தை ஏற்பாடு செய்தவர்கள் யார் இந்த ஆர்பாட்டத்துக்கு பொலிஸாரிடம் அனுமதி பெறப்பட்டதா இந்த ஆர்பாட்டத்துக்கு பொலிஸாரிடம் அனுமதி பெறப்பட்டதா அவ்வாறாயின் யாருக்கு அந்த அனுமதி வழங்கப்பட்டது அவ்வாறாயின் யாருக்கு அந்த அனுமதி வழங்கப்பட்டது என கண்டுபிடித்து, அவர்களுக்கு பின்னால் அரசியல் லாபம் ஏதும் உண்டா என விசாரித்து மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும். அதுமட்டுமல்லாமல் திருகோணமலையில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்\nமேலும் இதே போன்ற ஒரு பிரச்சினை சிறிஜயவர்தனபுர ஜனாதிபதி வித்தியாலயத்திலும் ஏற்பட்டு அது உயர் நீதிமன்றம் வரை சென்றதுது. அதன்போது, அந்தந்த மதத்தவர் தமது கலாசாரத்தைப் பிரதிபலிக்கும் ஆடைகளை அணிவதில் எந்த தடையுமில்லை என்று உயர்நீதிமன்றம் தீர்பளித்தமை நினைவுகூறத்தக்கது” என்றார்.\nTAGS: அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டாரஇம்ரான் மகரூப்சண்முகா இந்துக் கல்லூரிதிருகோணமலை\nPuthithu | உண்மையின் குரல்\nபுகைத்தல் பொருட்களின் விற்பனையை நிறுத்தும் போராட்டம்: அட்டாளைச்சேனையில் வெற்றியளிக்கவில்லை\nபத்தாம்பசலித்தனங்களை வெளியிட புதிது தயாரில்லை; கள்ள மௌனம் ஏமாற்றமளிக்கிறது\nதவத்தின் குற்ற ஒப்புதல் வாக்கு மூலமும், தேசிய காங்கிரசினர் தவிர்க்க வேண்டிய வன்முறையும்\nசாய்ந்தமருது போராட்டம்: தவறான திசை நோக்கித் திரும்பக் கூடாது\nஅக்கரைப்பற்று கல்வி வலயம்: இடமாற்ற விளையாட்டும், தடுமாறும் அதிகாரிகளும்\nமஹிந்த ராஜிநாமா: வதந்தி என்கிறார் நாமல்\nநாடாளுமன்றத்தை நாளை கூட்டுவதாக, சபாநாயகர் அறிவிப்பு\nவை.எல்.எல். ஹமீட், சட்ட முதுமாணி பட்டம் பெற்றார்\n“புத்தியில்லாத பித்தனின் நடவடிக்கை”: ஜனாதிபதியின் செயற்பாடுகள் குறித்து மங்கள விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://unmaiyanavan.blogspot.com/2014/09/blog-post_5.html", "date_download": "2018-11-13T22:32:09Z", "digest": "sha1:3ZIEFQD2FTEWKTC6VWD27OXOA46IJXZH", "length": 37425, "nlines": 251, "source_domain": "unmaiyanavan.blogspot.com", "title": "உண்மையானவன்: இணையம் வழி சமயக்கல்வி கற்றலும் கற்பித்தலும் - சிட்னி சைவ மாநாட்டில் படைக்கப்பட்ட கட்டுரை", "raw_content": "\nஇணையம் வழி சமயக்கல்வி கற்றலும் கற்பித்தலும் - சிட்னி சைவ மாநாட்டில் படைக்கப்பட்ட கட்டுரை\nஅடியேன் முதன் முதலாக ஒரு ஆன்மீக மாநாட்டில் கலந்து கொண்டு இறைவனுடைய அனுக்கிரகத்தால் ஒரு கட்டுரையை சமர்பிக்க நேர்ந்தது. அந்த கட்டுரையானது விழா மலரிலும் வெளி வந்திருக்கிறது. இப்படி ஒரு ஆன்மிக மாநாட்டை இங்கு நடத்தப்போகிறார்கள் என்று ஆரம்பத்தில் தெரிந்தபொழுது, நம்முடைய சைவ சமயத்தைப் பற்றி நமக்கு ஒன்றும் தெரியாதே, அதனால், நம்மால் கட்டுரை எல்லாம் எழுத முடியாது என்று தான் எண்ணியிருந்தேன். ஈசனின் கருணையால், சமயக்கல்வி பற்றிய கட்டுரைகளும் எழுதலாம் என்று தெரிய வந்த போது,நான் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. \"இணையம் வழி சமயக்கல்வி கற்றலும் கற்பித்தலும்\" என்ற தலைப்பில் ஒரு கட்டுரையை எழுதலாம் என்று முடிவெடுத்தேன். என்ன தான், நான் கணிணித்துறையில் வேலை செய்து கொண்டிருந்தாலும், இந்த காலத்து தொழில் நுட்பங்களான ஜாவா (java...) போன்றவைகளில் எனக்கு பரிச்சயம் கிடையாது (நான் ஆதி காலத்து தொழில்நுட்பமான cobol தொழில் நுட்பத்தில் தான் வேலை பார்த்து கொண்டிருக்கிறேன்). அதனால் சமயக்கல்விக்கு இணையத்தளத்தை உருவாக்குவதை பற்றி கூறவில்லை. ஆனால் வருங்காலத்தில், அவ்வாறான ஒரு இணையத்தளத்தை உருவாக்குவதற்கு இக்கட்டுரை உதவியாக இருக்கும் என்ற நம்பிக்கையில் தான் இக்கட்டுரையை படைத்தேன்.\nஅதனை உங்கள் பார்வைக்கு வைக்கிறேன்.\nஇணையம் வழி சமயக்கல்வி கற்றலும் கற்பித்தலும்\n“வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு\nவிருப்பு வெறுப்பு இல்லாத கடவுளின் திடுவடிகளை மனத்தால் எப்போதும் நினைப்பவர்க்கு உலகத்தில் துன்பம் ஒரு போதும் இல்லை என்று திருக்கறளில் சொல்லியிருப்பது போல், துன்பக்கடலானது நம்மை சூழாமல் இருப்பதற்கு இறைவனை நினைக்க வேண்டும் என்று அடுத்த தலை முறையினருக்கு நாம் சொல்லிக்கொடுக்க வேண்டும். தாயகத்திலும் சரி, புலம் பெயர்ந்து வாழுகின்ற நாடுகளிலும் சரி, சமயப் பள்ளிகள் மூலம் சமயக்கல்வியை நாம் சொல்லிக்கொடுத்துக்கொண்டு வருகிறோம். இன்றைய தொழில்நுட்ப உலகில், சமயத்தை சொல்லிக்கொடுப்பதற்கு சமயப்பள்ளிகள் மட்டும் போதுமா என்று பார்த்தால், கண்டிப்பாகப் போதாது . தொழில் நுட்பத்தையும் பயன்படுத்தி சமயக் கல்வியை சொல்லிக்கொடுத்தால் தான், ஓரளவிற்கு நாம் வெற்றி பெற முடியும். இந்த நூற்றாண்டில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்பப் புரட்சியால், இன்றைக்கு நமக்கு கிடைத்திருக்கும் மிகப்பெரிய பரிசு இணையம். சமயக்கல்வியை கற்றுக்கொள்ளவும், கற்பிக்கவும் இணையம் எவ்வாறு பயன்படுகிறது என்று ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.\nசமயம் சார்ந்த தகவல்களை இன்று ஏராளமான இணையத் தளங்களில் (website) காணமுடிகிறது. அவைகளையெல்லாம் ஒருங்கிணைத்து, “சமய இணைய நூலகம்” என்று ஒன்றை சமய அமைப்புகள் நிர்வாகித்தால் இன்னும் சிறப்பாக இருக்கும் என்பது அடியேனின் கருத்தாகும். இதனால் எதிர்காலத்தில் சமயம் சார்ந்த அனைத்து இணையத்தளங்களும் ஒரே இடத்தில் காணப்படும். இனி, சமயத் தகவல்களை அளித்து, சமயக்கல்வியை கற்றுக்கொள்வதற்கு பயன்படும் சில இணையத்தளகளைப் பார்ப்போம்.\nஇறை வழிப்பாட்டைப் பற்றி இத்தளத்தில் காணமுடிகிறது. அதாவது, இறைவனை தொழும் முறை, திருநீற்றை பயன்படுத்தும் முறை, உருத்திராக்கம், சிவலிங்கங்கள், சரியை, கிரியை, யோகம் ஞானம் போன்ற தகவல்களை தெரிந்து கொள்ள முடியும்.\nஅறுபத்திமூன்று நாயன்மார்களின் வாழ்க்கை வரலாறு, வழிபாடு, சிவ ஆகமகுறிப்புகள், ஆன்மீக வகுப்பறை போன்றவற்றை இத்தளத்தில் காணலாம்.\nஇத்தளத்தில் அறுபத்திமூன்று நாயன்மார்களின் புராணம் மற்றும் சைவ சித்தாந்த சாத்திரங்களும் காண முடிகிறது.\nபன்னிரு திருமுறைகளையும் படிக்கவும், கேட்கவும் இத்தளம் உதவுகிறது.\nஒளி, ஒலி வடிவத்தில் நாயன்மார்களின் கதைகளை இத்தளத்தில் காணலாம். குழந்தைகளுக்கு நாயன்மார்களின் கதையை, இத்தளத்தைக் கொண்டு காண்பித்தால், அவர்கள் எளிதில் நாயன்மார்களைப் பற்றி தெரிந்து கொள்வார்கள்.\nஒலி வடிவில் தேவாரத்திருமுறைகளை பதிவிறக்கம் செய்வதற்கு இத்தளம் உதவுகிறது.\nதேவாரப்பாடல் பாடப்பெற்ற 276 திருத்தலங்களைப் பற்றிய தகவல்களை இத்தளத்தில் காண முடிகிறது. மேலும் அத்திருத்தலங்களுக்கு செல்வதற்கான வழித்தடங்கள், முகவரி போன்றவைகள் இதில் இருக்கிறது. இந்த இணையத்தளத்தைக் கொண்டு, அத்திருத்தலங்களுக்கு எல்லாம் எளிதாக சென்று இறைவனை தரிசிக்க முடியும்.\nமுருகக் கடவுளுக்கான ஒரு இணையத்தளமாக இந்த இணையத்தளம் காணப்படுகிறது.\nசமயம் சம்பந்தமான புராண கதைகளை இத்தளத்தில் காண முடிகிறது.\nஇத்தளங்களின் மூலம் வீட்டிலிருந்தபடியே சமயம் சார்ந்த தகவல்களை எல்லாம் தெரிந்து கொள்ள இணையம் வழி வகுக்கிறது. இது போல் இன்னும் பல தளங்கள், சமயம் சார்ந்த கல்வியை வழங்கி வருகிறது.\nமேற்சொன்ன அனைத்து இணையத்தளங்களும் பெரியவர்கள் பயன்பெறும் வகையில் அமைக்கப்பெற்றிருக்கிறது. அவர்கள் அவற்றைப் படித்து, தங்கள் குழந்தைகளுக்கு சொல்லிக்கொடுக்கலாம். சமயப்பாடசாலைக்கும் குழந்தைகளை அனுப்பலாம். ஆனால் இன்றைய குழந்தைகள் அவ்வாறு படிப்பதைக் காட்டிலும் கணினி வழியாக தாங்களே படிப்பதைத்தான் அதிகம் விரும்புகிறார்கள். இங்குள்ள பள்ளிக்கூடங்களிலும் அதனைத்தான் ஊக்கப்படுத்துகிறார்கள். மேலும் எல்லா நாடுகளிலும் சமயப்பாடசாலை இருப்பதற்கான வாய்ப்புகள் குறைவு. அதனால் சமயத்தை கற்பிப்பதற்கு, இணையத்தின் பயன்பாடு இன்றியமையாததாகி விட்டது. தமிழையும், ஆங்கிலத்தையும் கற்றுக்கொடுக்கும் இணையத்தளங்களைப் போல், சமயக்கல்விக்கு அம்மாதிரியான இணையத்தளங்களை உருவாக்கி கற்றுக்கொடுக்க முடியும் என்று நம்புகிறேன். மொழிகளை கற்றுக்கொடுக்கும் சில இணையத்தளங்களை பார்ப்போம்.\nஆஸ்திரேலியாவில் ஆரம்ப பள்ளி மாணவர்களிடம் “bug club” என்கிற இணையத்தளம் பிரபலமாக இருக்கிறது. அந்த இணையத்தளத்தில் பெரிய புத்தகம்(big book) வடிவிலான புத்தகங்களை வாசித்து அல்லது கேட்டு, ஒவ்வொரு பக்கத்திலும் கேட்கப்படும் கேள்விகளுக்கு பதில் அளிக்கக்கூடிய வசதியும் உள்ளது. இதனுடைய பயன்பாடு பெரும்பாலும் சிறிய குழந்தைகளுக்குத்தான்.\nஇம்மாதிரியான ஒரு இணையத்தளத்தை உருவாக்கி, அதில் இறைவனை வழிபடும் முறை, கடவுளின் படங்கள் போன்றவைகளையெல்லாம் ஏற்றி அதற்கேற்ப கேள்வி பதில்களை தயாரிக்கலாம். இதன்மூலம் சிறிய குழந்தைகள் சமயக்கல்வியை படிப்பதற்கான ஆ��்வத்தை ஏற்படுத்த முடியும்.\nஇந்த தளம், சிறு குழந்தைகளுக்கான கதைகள், பாடல்கள் எல்லாம் பயிற்சியுடன் அமைக்கப்பெற்றிருக்கிறது. இம்மாதிரி ஒரு தளத்தை வடிவமைத்து, நாயன்மார்களின் கதைகள், திருவிழா நிகழ்ச்சிகள் போன்றவற்றை அதில் ஏற்றி, அதற்கேற்ப பயிற்சிகளை உருவாக்கலாம்.\nசமயக்கல்வியை நடத்தும் பாடசாலைகள் அங்கு நடத்தப்படும் பாடங்களை இணையத்தளத்திலோ அல்லது குறைந்தபட்சம் வலைப்பூவிலோ பதிவேற்றம் செய்தால், உலகத்தில் யார் வேண்டுமானாலும் படிக்க முடியும். உதாரணமாக http://www.southasia.sas.upenn.edu/tamil/les.html இந்தத்தளத்தில் ஒவ்வொரு வகுப்பிற்கான தமிழ் பாடத்திட்டத்தை எல்லோராலும் படிக்க முடியும்.\nhttp://anbujaya.com/index.php/2013-06-07-10-15-17/2013-06-07-10-17-17 இந்தத்தளத்திலும் தமிழ் கற்றுக்கொடுப்பதற்கான உத்திகள் கையாளப்பட்டிருக்கிறது. இந்த தளங்களை மாதிரி சமயக்கல்வியை சொல்லிக்கொடுப்பதற்கான பாடத்திட்டங்களை இணையத்தளத்தில் ஏற்றினால் எல்லோராலும், எங்கிருந்தும் சமயக்கல்வியை இணையத்தின் மூலம் கற்க முடியும்.\nஇன்றைய தொழில்நுட்ப வளர்ச்சியில், இணையத்தின் மூலம் தமிழ் மொழி அடுத்த கட்டத்திற்கு சென்றிருக்கிறது. அதுபோல் சமயக்கல்வியும் அடுத்தக்கட்டத்தை எட்டும் நாள் வெகு தூரத்தில் இல்லை. இணையத்தைப் பயன்படுத்தி சமயவழிக் கல்வியை கற்பிக்க இணையத்தளங்களை உருவாக்குவதில் இக்கட்டுரை உதவியாக விளங்கும் என்று நம்புகிறேன்.\nநண்பரே தங்களின் செயல் போற்றதலுக்குறிய மிகப்பெரிய தொண்டு இதனைக் குறித்து தங்களைப் பாராட்டுவதற்க்கு எமக்கெல்லாம் தகுதியுண்டோ என ஆலோசிக்கிறேன் தங்களின் அனைத்து செயல்களுக்கும் இறைவன் துணை நிற்பானாக...\nவாழ்க வளர்க உமது தொண்டு.\nகுறிப்பு - நண்பரே நிறைய வேலையை கொடுத்து விட்டீர்கள், எனது மூளைக்கு(ம்) கடைசி இணைப்பு திறக்க முடியவில்லை கவனிக்கவும் நன்றி.\nஆசிரியர் தின வாழ்த்துக்கள் நண்பரே.\n\"தகுதியுண்டோ\" என்றெல்லாம் நண்பர்களிடத்தில் சொல்லக்கூடாது. அதேபோல், குறைகள் தென்பட்டாலும் சுட்டிக்காட்டுவது தான் நல்ல நண்பனுக்கு அழகு.\nதங்களின் வாக்குப்படியே அந்த இறைவன் எனக்கு மட்டும் இல்லை எல்லோருடைய செயல்களுக்கும் அந்த இறைவன் துணை நிற்பான் என்று நம்புகிறேன்.\nகடைசி இணைப்பு எனக்கு திறக்கிறது. திறக்க வில்லை என்றால் http://anbujaya.com/ என்று முயற்சி செய்யுங்கள்.\nதங��களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நண்பரே.\nஆன்மீகத்தைத் தேடுபவர்கள் அங்கிருந்தால் என்ன இங்கிருந்தால் என்ன\nதங்களின் முயற்சியும் ஆர்வமும் நிச்சயம் வெல்லும்\n யாவர்க்கும் ஆகும்படி பிறருக்கு நீங்கள் தந்துள்ள இன்னுரை கூட திருமந்திரத் திருமூலன் சொன்னதுபோல் தெய்வ வழிபாடுதான்\nதங்களின் வாழ்த்துக்கு மிக்க நன்றி நண்பரே.\nஉண்மையில் இனிமேல் தான் நான் தேவாரத் திருமுறைகளையெல்லாம் படிக்க வேண்டும்.\nதங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நண்பரே.\nதங்கள் விருப்பம் விரைவில் நிறைவேற வாழ்த்துக்கள். இணையத்தில் நமது ஆவணங்களைப் பதித்துவிட்டால் அழியாமல் நிற்கும். பழங்காலத்தில் கல்வெட்டுக்கள் மாதிரி, இக்காலத்திற்கு இணையம் இருப்பது நம் நல்வினைப்பயனே.-இராய செல்லப்பா, சென்னை\nதங்களின் வாழ்த்துக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ஐயா\nதங்களின் விருப்பம் விரைவில் நிறைவேற வாழ்த்துக்கள் நண்பரே\nதங்களின் வாழ்த்துக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ஜெயக்குமார் சார்\nதங்களின் வாழ்த்துக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி அம்மா\nசிட்னியில் சைவ மன்றம் நடத்திய ஆன்மீக மாநாட்டில் கலந்து கொண்டு ஒரு கட்டுரையை சமர்ப்பித்து அந்த கட்டுரையும் விழா மலரிலும் வெளி வந்திருப்பதற்கு வாழ்த்துக்கள் தங்கள் பணி தொடர இறைவன் அருள் புரியட்டும்.\nசமயக்கல்வியை கற்றுக்கொள்வதற்கு பயன்படும் சில இணையத்தளங்களின் முகவரியை தந்தமைக்கு நன்றி இணையத்தைப் பயன்படுத்தி சமயவழிக் கல்வியை கற்பிக்க இணையத்தளங்களை உருவாக்குவதில் தங்களின் கட்டுரை உதவியாக விளங்கும் என்பதை நாங்களும் நம்புகிறோம்.\nதங்களின் வாழ்த்துக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ஐயா\nஉண்மையில் எல்லோராலும் விரும்பத் தக்க மிகவும் பயனுள்ள பதிவு மிகுந்த மகிழ்ச்சியடைந்தேன் மேலும் தங்கள் சேவைகள் வளரவேண்டும் நற்புகழ் கிட்டவேண்டும். சகோ வாழ்த்துக்கள் ....\nஆமா போட்டிக்கு கவிதைகள் போட்டிருந்தேன் பார்க்கலையா.\nதங்களின் வாழ்த்துக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சகோ.\nதாமதமாகத்தான் அந்த கவிதைகளை சென்று பார்த்து கருத்திட்டிருக்கிறேன் சகோ.\nமிக மிக அருமையான ஒரு முயற்சி சொக்கன் சார் நல்ல பதிவு தங்களது சேவை மிக மிகப் போற்றற்குரியது தாங்கள் கொடுத்துள்ள தளங்கள் மிகச் சிறந்த தளங்கள். தங்களின் முயற்சி நிச்சயமாக நிறைவேற ஈசன் அருள் புரிவார் தாங்கள் கொடுத்துள்ள தளங்கள் மிகச் சிறந்த தளங்கள். தங்களின் முயற்சி நிச்சயமாக நிறைவேற ஈசன் அருள் புரிவார் சமயக் கல்வி அவசியம் வேண்டும் சமயக் கல்வி அவசியம் வேண்டும் பதியுங்கள் நண்பரே நிச்சயமாக வெற்றி பெறுவீர்கள் வாழ்த்துக்கள்\nதங்களுடைய வாழ்த்துக்கும்,கருத்துக்கும் மிக்க நன்றி துளசி சார்.\nதங்களைப் போன்றவர்கள் தரும் ஊக்கத்தைப் பார்க்கும்போது, நம்முடைய சமயத்துக்கு இன்னும் நிறைய செய்ய வேண்டும் என்ற எண்ணம் ஏற்படுகிறது.\nநாரதரின் சிட்னி விஜயம் - தமிழ் பள்ளி மாணவர்கள் நடித்த நாடகம்\nசில நாட்களுக்கு முன்பு , மின்தமிழ் குழுமத்தில் இருக்கும் நண்பர் ஒருவர் , இணையத்தில் சிறுவர் நாடகங்கள் கிடைத்தால் மிகவும் பயனுள்ளதா...\nதமிழ் பாடம் - சிறு குழந்தைகளின் சிறிய நாடகம்\nவெளிநாடுகளில் வாழும் நம் தமிழ் குழந்ததகள் ஆங்கிலத்தத தான் அதிகமாக பயன்படுத்துகிறார்கள். அது அவர்களின் தவறில்லை. ஏனென்றால் அவர்கள் வளர்கின்...\nகணவன் மனைவி துணுக்குகள் - நீங்கள் ரசிப்பதற்காக\nஇந்த வருடத்தின் முதல் பதிவை எப்படி ஆரம்பிக்கலாம் என்று யோசித்து(இருக்கிற கொஞ்ச மூளையையும் கசக்கி) , கடைசியில் நகைச்சுவையோடு தொடங...\nஎங்கள் இல்லத்தை அலங்கரிக்க வந்த ஐயப்பன்\nசரியாக ஒன்பது மாத வனவாசத்தை முடித்து விட்டு (நாரதரும் சிட்னியை விட்டு செல்ல மனமில்லாமல் சென்று விட்டார்) , மீண்டும் வலைப்பூ உலகத்தி...\nசிட்னியில் நாங்கள் கொண்டாடிய பொங்கல்\nஎல்லோருக்கும் இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள். இந்தியாவில் இருந்த வரை , நாங்கள் எங்கள் வழக்கப்படி பொங்கலை கொண்டாடியிருக்கிறோம். வ...\nசைவ சித்தாந்தச் செல்வர், சொக்கலிங்க ஐயா(1856-1931) சரித்திரம் – பத்தாம் அதிகாரம் – சிவதீக்ஷைப் பேறு\nசொக்கலிங்க ஐயா சரித்திரம் - முகவுரை,மதிப்புரை மற்றும் பதிப்புரை சொக்கலிங்க ஐயா சரித்திரம் - சிறப்புப்பாயிரம் சைவ சித்தாந்...\nஆத்திச்சூடி நமக்கு கற்றுத் தரும் வாழ்க்கைப் பாடம்\nஇங்கு சனிக்கிழமைகளில் இரவு 8மணி முதல் 10மணி வரை ஒளிப்பரப்பாகும் தமிழ் முழக்கம் வானொலிக்காக (98.5FM) இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, நான் த...\nஇந்த புகைப்படம் என்னவென்று யாராவது சொல்லுங்களேன் இந்த புகைப்படம் வித்தியாசமாக இருக்க���றதே , இதனை நம் வலைப்பூவில் பகிர்ந்துக...\nவெள்ளைக்கார துரை – விமர்சனம் (இந்த படத்தை பார்க்கத்தான் வேண்டுமா.....)\nஇதுவரைக்கும் விக்ரம் பிரபு ஆக்க்ஷன் படத்தில் தான் நடித்து வந்தார் , இந்த படத்தில் அவர் காமெடியில் கலக்கியிருக்கார் , மேலும் இந்...\nமுத்தமிழின் சிறப்புகள் – ஒரு விளக்கம்\nமுத்தமிழின் சிறப்புகள் – ஒரு விளக்கம் வித்ய ஸ்ரீ பாரதி சண்முகம் , ஆறாம் வகுப்பு , பாலர் மலர் தமிழ் பள்ளி , ஹோல்ஸ்வொர்தி. இ...\nமூன்று முத்தான ஆசிரியர்கள் வழங்கிய விருது\nவிருது வழங்கிய ஆசிரியர்களுக்கு என்னுடைய மனமார்ந்த நன்றிகள்\nஎன்னை பின் தொடரும் நண்பர்கள்\nபதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற\nவயதான குழந்தைகளை பாதுகாப்போம் - அக்டோபர் 1ஆம் தேதி...\nகடவுளை நம்பினோர் கைவிடப்படார் - சைவ மாநாட்டில் மேட...\nகடவுளை நம்பினோர் கைவிடப்படார் - சைவ மாநாட்டில் மேட...\nகுழந்தை கடத்தலில் இருந்து குழந்தைகளை காப்பாற்ற\nசைவ சித்தாந்தச் செல்வர், சொக்கலிங்க ஐயா(1856-1931)...\nஇணையம் வழி சமயக்கல்வி கற்றலும் கற்பித்தலும் - சிட்...\nஆணின் தோல்விக்கு பின்னால் பெண் இருக்கிறாள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/reviews/social-media/content/8-headlines.html?start=90", "date_download": "2018-11-13T22:53:44Z", "digest": "sha1:VVFX2A6GVSMS6CN42AJLIKRT6P2AMGED", "length": 11297, "nlines": 150, "source_domain": "www.inneram.com", "title": "தலைப்புச் செய்திகள்", "raw_content": "\nதிருச்செந்தூர் கோவிலில் சூர சம்ஹாரம் - போலீஸ் பலத்த பாதுகாப்பு\nஇலங்கையில் அடுத்த திருப்பம் - சிறிசேனா உத்தரவுக்கு நீதிமன்றம் தடை\nஇஸ்ரேல் மீண்டும் நடத்திய வான் தாக்குதலில் மூன்று பாலஸ்தீனியர்கள் படுகொலை\nசர்க்கார் படம் இத்தனை கோடி நஷ்டமா\nதிசை மாறிய கஜா புயல்\nஎதுவும் தெரியாது ஆனால் சி.எம். ஆக மட்டும் தெரியும் - ரஜினியை வச்சு செய்யும் நெட்டிசன்கள்\nதீபாவளியன்று மாணவி கூட்டு வன்புணர்வு செய்து படு கொலை - ஒப்புக்கொண்ட வாலிபர்\nஅதிமுக கூட்டத்தில் திடீர் பரபரப்பு - அடிதடி ரகளை\nமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி திமுகவுடன் இணைந்து பணியாற்ற முடிவு\nஆசிரியை குளித்ததை வீடியோ எடுத்த 11 ஆம் வகுப்பு மாணவன்\nஇலங்கை : தமிழக மீனவர்கள் 7 பேர் கைது\nஇலங்கை (05 ஜனவரி 2016) : எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி இராமேஸ்வரத்தை சேர்ந்த மீனவர்கள் 7 பேரை 2 படகுகளுடன் இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.\nஅடுத்த 24 மணி நேரத்திற்கு கனமழை: வானிலை ஆய்வுமையம்\nசென்னை (08/12/15): அடுத்த 24 மணி நேரத்திற்கு கடலோர மாவட்டங்களுக்கு கனமழை இருக்ககூடும் என்று வானிலை ஆய்வு மையன் தெரிவித்துள்ளது.\nஅரசியல் கைதிகளை விடுதலை செய்யக்கோரி மாணவர் தற்கொலை\nஇலங்கை : இலங்கை சிறையிலுள்ள அனைத்து தமிழ் அரசியல் கைதிகளையும் விடுதலை செய்ய வேண்டும் என்றுக் கோரிக்கை விடுத்து இரயில் முன் பாய்ந்து மாணவர் ஒருவர் தற்கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nபணம் கேட்டு மிரட்டல் - 2 போலி நிருபர்கள் கைது\nசேலம் : சேலத்தில் காலைக்கதிர் என்ற பத்திரிகையின் பெயரை சொல்லி வணிகர்களிடம் பணம் கேட்டு மிரட்டிய 2 போலி நிருபர்களை செவ்வாய்ப்பேட்டை காவல் துறையினர் கைது செய்தனர்.\nபாடகர் கோவன் - கருணாநிதி திடீர் சந்திப்பு\nசென்னை : மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் பாடகர் கோவன் தி.மு.க தலைவர் கருணாநிதி மற்றும் பொருளாளர் ஸ்டாலின் ஆகியோரை திடீரென அவர்களது இல்லத்தில் சந்தித்து பேசினார்.\nநில வேம்பு கசாயம் குடித்தவர்களுக்கு வாந்தி, மயக்கம்\nதிருச்சியில் நில வேம்பு கசாயம் குடித்த 12 பேருக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டதால், 12 பேரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nஇந்திய மீனவர்கள் சிறையில் அடைப்பு\nசர்வதேச எல்லையில் மீன் பிடித்து கொண்டிருந்ததாக இலங்கைப் படையினரால் கைது செய்யப்பட்ட 15 மீனவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். டிசம்பர் 15 வரை காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.\nதமிழகத்தில் பலத்த மழை - வானிலை மையம் எச்சரிக்கை\nசென்னை: இலங்கையை ஒட்டியுள்ள தென்மேற்கு வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுநிலை உருவாகியுள்ளதால் தமிழகத்தில் 27 மற்றும் 28ஆம் தேதிகளில் கனமழை பொழிய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.\n27, 28, 29 ஆகிய மூன்று நாட்கள் மீண்டும் கன மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.\nவெள்ள நிவாரண நிதியாக ரூ.939.63 கோடி ஒதுக்கீடு\nபுதுடெல்லி : தமிழகத்தின் வெள்ள நிவாரண நிதியாக முதல் கட்டமாக ரூ.939.63 மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.\nமுருகதாஸை கைது செய்ய தூண்டிய காரணம் - அதிர வைக்கும…\nவிஜய் படங்களுக்கு தொடரும் இலவச விளம்பரங்கள்\nBREAKING NEWS: 15 ஆம் தேதி தமிழகத்தில் ரெட் அலெர்ட்\nநைட்டி அணிய தடை - மது அர���ந்த தடை: அதிரடி உத்தரவுகள்\nபாஜகவை வீழ்த்த ஸ்டாலின் சந்திரபாபு நாயுடு மெகா பிளான்\nதீபாவளியன்று மாணவி கூட்டு வன்புணர்வு செய்து படு கொலை - ஒப்புக்கொண…\nதிருச்செந்தூர் கோவிலில் சூர சம்ஹாரம் - போலீஸ் பலத்த பாதுகாப்பு\nபட்டாசு வெடித்த சிறுவர்களை போலீஸார் அழைத்துச் சென்றதால் பரபரப்பு\n16 பச்சிளங்குழந்தைகள் உயிரிழந்தது குறித்து விசாரிக்க உத்தரவு\nஅதிமுக கூட்டத்தில் திடீர் பரபரப்பு - அடிதடி ரகளை\nஇவ்வருட உம்ரா யாத்ரீகர்கள் எண்ணிக்கை 10 லட்சத்தை தொட்டது\nஇலங்கை அரசியலில் தொடரும் திடீர் திருப்பங்கள் - ரணில் அதிரடி …\nதிசை மாறிய கஜா புயல்\nஊடகங்கள் புறக்கணித்த சிறுமியின் கொடூர கொலை - குற்றவாளிக்கு த…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/21921/amp", "date_download": "2018-11-13T22:17:34Z", "digest": "sha1:LO7UDU5HXWQIZDU5M3EH62YTFFPVLLDX", "length": 7916, "nlines": 98, "source_domain": "m.dinakaran.com", "title": "இந்த வாரம் என்ன விசேஷம்? | Dinakaran", "raw_content": "\nஇந்த வாரம் என்ன விசேஷம்\nஆடி அமாவாசை. சதுரகிரி ஸ்ரீ சுந்தர மகாலிங்கம் பெருந் திருவிழா. ராமேஸ்வரம் பர்வதவர்த்தினியம்மன் காலை தங்கப் பல்லக்கில் பவனி.\nச்ராவண மாதம் ஆரம்பம். சந்திர தரிசனம். நாகப்பட்டினம் நீலாயதாக்ஷியம்மன் கண்ணாடிப் பல்லக்கில் பவனி வரும் காட்சி. சேலம் செவ்வாய்ப்பேட்டை மாரியம்மன் புஷ்பங்களால் அலங்கரிக்கப்பட்ட வெள்ளிரதத்தில் புறப்பாடு.\nஆடிப்பூரம், ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீஆண்டாள் ரதம். திருவஹீந்திரபுரம் தேவநாதர், ஆண்டாள் திருமஞ்சனம். பின் பெருந்தேரில் புறப்பாடு. நாகப்பட்டினம் நீலாய தாக்ஷியம்மன் பீங்கான் தேரோட்டம். சரஸ்வதி அலங்காரம். சேலம் செவ்வாய்ப்பேட்டை ஸ்ரீமாரியம்மன் புஷ்பக விமானத்தில் பவனி.\nதிருக்கழுக்குன்றம் மகாபிஷேகம். திரிபுரசுந்தரியம்மன் திருக்கல்யாணம். தூர்வா கணபதி விரதம், சேலம் செவ்வாய்ப்பேட்டை ஸ்ரீமாரியம்மன் வசந்த உற்சவம். திருவாடானை ஸ்நேகவல்லியம்மன், நயினார் கோயில் செளந்தரநாயகி தலங்களில் தபசுக்காட்சி.\nசதுர்த்தி. கருட நாக பஞ்சமி. சுரைக்காய் சுவாமிகள் குரு பூஜை. மதுரை ஸ்ரீ மீனாட்சி சொக்கநாதர் ஆவணிப் பெருவிழாத் தொடக்கம். அரவிந்தர் தினம்.\nகுமார சஷ்டி. ராமேஸ்வரம் பர்வதவர்த்தினியம்மன், நயினார்கோவில் செளந்திரநாயகி இத்தலங்களில் ஊஞ்சலில் காட்சியருளல்.\nசங்கரன்���ோவில் கோமதியம்மன் தங்கப் பாவாடை. திருவள்ளூர் வீரராகவப்பெருமாள் புறப்பாடு.\nதிருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சூரசம்ஹாரம் : லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம்\nஸ்ரீகாளஹஸ்தி கோயிலில் கார்த்திகை சோமவாரம் : பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம்\nதிருப்பதி கபிலேஸ்வரர் கோயிலில் கார்த்திகை சோமவாரத்தையொட்டி பக்தர்கள் திரண்டனர்\nபள்ளிகொண்டா உத்திர ரங்கநாதர் கோயிலில் மனவாளமாமுனியின் நட்சத்திரத்தையொட்டி சுவாமி வீதி உலா\nகழுகாசலமூர்த்தி கோயிலில் சஷ்டி விழா : கழுகுமலையில் தாரகாசூரன் சம்ஹாரம்\nகுமரி முருகன் கோயில்களில் இன்று சூரசம்ஹாரம்\nவயலூர் முருகன் கோயிலில் இன்று சூரசம்ஹாரம்\nகனக துர்க்கா தேவி சரணம்...\nகுழந்தைப் பேறு கிடைக்க சங்கர நாராயண சுவாமி வழிபாடு\nவாழ்வில் செல்வம் செழிக்க குபேர தரிசனம்\nஇந்த வாரம் என்ன விசேஷம்\nபலன் தரும் ஸ்லோகம் : (ஜுரத்தைப் போக்கும் ஸ்லோகம்...)\nநோய்களை தீர்க்கும் ஆற்றல் கொண்ட நடனேஸ்வரர்\nமழலை வரமருளும் பத்மநாப பெருமாள்\nகண்ணனைக் காணாத கண்ணும் கண்ணா\nஆனந்தம் முதல் பேரானந்தம் வரை\nசிகப்பு, வெள்ளை காராமணி சுண்டல்\nதவறான குற்றச்சாட்டு மிகவும் தீமையானது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thinakkural.lk/article/20242", "date_download": "2018-11-13T21:57:13Z", "digest": "sha1:ZZHK4F6BR4OJHTYHFAONFH3M3FY4JLYO", "length": 5635, "nlines": 72, "source_domain": "thinakkural.lk", "title": "அமெரிக்க ஜனாதிபதிக்கு வந்த நிலைமை - Thinakkural", "raw_content": "\nஅமெரிக்க ஜனாதிபதிக்கு வந்த நிலைமை\nநாய்கள் சிறுநீர் கழிப்பதற்காக அந்நாடு அதிபர் டிரம்ப்பின் உருவ சிலை சாலையில் வைக்கப்பட்டுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.\nநியூயார்க்கில் உள்ள புரூக்ளின் நகரின் சாலையோரத்தில் புல் வளர்கப்பட்டு அதில் அமெரிக்க அதிபா் டிரம்ப்பின் சிலை சுமார் ஒரு அடி உயரத்திற்கு சிறிய அளவில் அமைக்கப்பட்டுள்ளது.அந்த சிலையில் ‘’என்மீது சிறுநீர் கழிக்கவும்’’ என்ற வாசகம் எழுதப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.\nஇந்தச் சிலையை பில் கேப்லே என்பவர் வடிவமைத்துள்ளார்.டிரம்ப் ஒரு சிறந்தஅதிபராக செயல்படவில்லை அந்த ஆத்திரத்தில்தான் இப்படி ஒரு சிலையை வடிவமைத்துசாலையின் நடுவேவைத்துள்ளேன் என தெரிவித்துள்ளார்.\nமுன்னதாக அமெரிக்க அதிபர் தேர்தலின் போது க��டியரசு கட்சி சார்பில் டிரம்ப் போடியிட்டதை எதிர்த்து பலர் பிரசாரத்தில் ஈடுபட்டனர். அப்போதுகவனத்தை ஈர்ப்பதற்காக வெஸ்ட் கோஸ்ட்அனார்சிஸ்ட் என்ற நிறுவனம்டிரம்ப்பை போல் ஐந்து நிர்வாண சிலைகளைதயாரித்து காட்சிப்படுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.\nபிலிப்பெய்ன்ஸ் விமானத்தில் தோன்றிய திடீர் தேவதை\nமேலாடை இல்லாமல் டிரம்ப் காரின் குறுக்கே பாய்ந்த பெண்கள் கைது\nமுதல் உலகப் போர் நூற்றாண்டு நினைவுநாள் – கொட்டும் மழையில் பாரிஸ் நகரில் உலகத் தலைவர்கள் அஞ்சலி\nஒட்டிப்பிறந்த இரட்டை குழந்தைகள் வெற்றிகரமாக பிரிக்கப்பட்டனர்\nமியான்மரில் 10 மாதங்களில் நூற்றுக்கணக்கானோர் மாயம்\n« சபரிமலை செல்ல முயன்ற ரெஹானா இஸ்லாம் மதத்தில் இருந்து நீக்கம்\nபத்திரிகையாளரை கொலை செய்ததை ஒப்புகொண்ட சவூதி அரசு »\nஐந்து வருடங்கள் எப்படி இருந்தது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newjaffna.net/2018/10/29/%E0%AE%95%E0%AF%87%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9F%E0%AF%80%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%8A%E0%AE%9F/", "date_download": "2018-11-13T23:10:28Z", "digest": "sha1:IYNAPZRQLOYN2EVUPILXR4QFEB5B7FSW", "length": 7631, "nlines": 85, "source_domain": "newjaffna.net", "title": "கேபிள் டீவி இணைப்பின் ஊடாக பாய்ந்த மின்சாரம் தாக்கி குடும்பப் பெண் பலி – NEW JAFFNA", "raw_content": "\nயாழில் பலநூறுவகையான மோசடி, திருட்டுகள் , குற்ற செயல்களையும் (இராணுவ போலிஸ் ) பின்னால் இருந்து இயக்கும் தர்சினி\nஇராணுவ , போலிஸ் துணை\nயாழில் பலநூறு மோசடி, திருட்டுகள்,குற்ற செயல்களையும் (இராணுவ போலிஸ்) பின்னால் இருந்து இயக்கும் சிரஞ்சீவி\nகேபிள் டீவி இணைப்பின் ஊடாக பாய்ந்த மின்சாரம் தாக்கி குடும்பப் பெண் பலி\nவீட்டுக்கு வழங்கப்பட்டிருந்த கேபிள் டீவி இணைப்பின் ஊடாகப் பாய்ந்த மின்சாரம் தாக்கி குடும்பப் பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.\nயாழ்ப்பாணம் நகரில் ஹோட்டல் நிறுவனம் ஒன்றால் வழங்கப்படும் சட்டவிரோத கேபிள் இணைப்பிலேயே இந்த விபத்து இடம்பெற்று அவர் உயிழந்துன்னதாக பொலிஸார் தெரிவித்தனர்.\nயாழ்ப்பாணம் வைத்தியசாலை வீதியில் இந்தச் சம்பவம் இன்று முற்பகல் இடம்பெற்றது.\nஅதே இடத்தைச் சேர்ந்த இராசநாயகம் லீலாவதி (வயது-55) என்ற குடும்பப் பெண்ணே உயிரிழந்தார். அவர் கேபிள் இணைப்பைப் பிடித்தவாறு உயிரிழந்தார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.\nகேபிள் டீவி இணைப்பு வயரை அவர் பிடித்துக்கொண்ட போது, அதனூடாகப் பாய்ந்த மின்சாரம் தாக்கியதிலேயே பெண் உயிரிழந்தார் என ஆரம்ப விசாரணைகளின் அடிப்படையில் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.\nஇதேவேளை, குறித்த ஹோட்டலால் கேபிள் டீவி இணைப்பு சட்டவிரோதமாக வழங்கப்படுகிறது என்று பொலிஸாரால் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.\nஅந்த வழக்கில் முன்னிலையான யாழ்ப்பாண பல்கலைக்கழக சட்டத்துறைத் தலைவர் கலாநிதி குமாரவடிவேல் குருபரன், அந்த நிறுவனத்தால் கேபிள் டீவி இணைப்பு வழங்கப்படுவதில்லை என்று வாதாடி பொலிஸாரின் குற்றச்சாட்டு வழக்கை முறியடித்திருந்தமை என்பது குறிப்பிடத்தக்கது.\nயாழில் திருடர்கள் பிடிக்காமல் தூங்கிய போலீஸ் திருடியதே அவர்கள்தானோ \nஆற்றில் யாழ் மாணவர்….. கதறி அழும் பெற்றோர்கள்….\nயாழ் பாதுகாப்பற்ற புகையிரத கடவைகளை அகற்ற பொலிஸ் வர்ணஜெயசுந்தர உத்தரவு\nAbout the Author: குடாநாட்டான்\nசேதுவுக்கு உத்தரவு கொடுத்த நோர்வே பிரதமர்\nசேது – றணில் சந்திப்பு\nசேது – UN செயலாளர் சந்திப்பு\nசேது – UN பாங்கி மூன் சந்திப்பு\nயாழ் சிறுமி பாலியல் வன்கொடுமை 17 வருட கடூழிய சிறை விதித்த நீதிமன்றம்\nயாழில் இராணுவ பாதுகாப்பு உள்ள கீரிமலை அம்மாச்சி உணவகம் மீது தாக்குதல்\nகோர விபத்து…இளைஞன் ஸ்தலத்தில் பலி….\nசீயாக்காடு இந்து மயாணத்தை புனரமைப்பு செய்து தருமாறு மக்கள் கோரிக்கை\nயாழ் கொட்டடியில் கத்திமுனையில் 18 தங்கப் பவுண் நகைக கொள்ளை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.cri.cn/301/2015/12/08/1s161841_2.htm", "date_download": "2018-11-13T23:27:05Z", "digest": "sha1:NWGS2DSHMAK7VJB5FIEU6CV63HK33G4O", "length": 3537, "nlines": 39, "source_domain": "tamil.cri.cn", "title": "3ஆவது சீன-ஆசியான் வூசு விழா - China Radio International", "raw_content": "• முந்தைய வடிவம் • எழுத்துரு\n• சீன வானொலி • தமிழ்ப் பிரிவு • எங்களைப் பற்றி • தொடர்பு கொள்ள\n•சுற்றுலா •பண்பாடு •சீன மொழி •சீனாவின் திபெத் •நேயர் மன்றம் •பொன்விழா •APP\n3ஆவது சீன-ஆசியான் வூசு விழா\n3ஆவது சீன-ஆசியான் வூசு விழா\nநகல் எடுக்க அனுப்புதல் முதல் பக்கம்\nஉங்கள் கருத்தை பதிவு செய்ய\n• அபா நிலநடுக்கத்துக்கான மீட்புதவிப் பணி பற்றி ஷிச்சின்பிங் முக்கிய கட்டளை\n• செங்து-காட்மாண்டு விமானப் பறத்தல் திறந்து வைக்கப்பட்டுள்ளது\n• சீனாவின் அபாவில் நிலநடுக்கம் 9 உயிரிழப்பு\n• கொரிய தீபகற்ப அணு ஆயுதப் பிர��்சினை பற்றிய வட கொரியாவின் கருத்து\n• பிலிப்பைன்ஸ் அரசுத் தலைவருக்கான ஷி ச்சின்பிங்கின் வாழ்த்து செய்தி\n• இந்தியா 319 முறை போர் நிறுத்து உடன்படிக்கையை அத்துமீறியது:பாகிஸ்தானின் குற்றச்சாட்டு\n• சீன உள்மங்கோலிய தன்னாட்சிப் பிரதேசம் நிறுவப்பட்ட 70ஆம் ஆண்டு நிறைவு கொண்டாட்ட கண்காட்சி\n• ஈரான்:கொரிய தீபகற்ப பிரச்சினையைப் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க வேண்டும்\n• திபெத்தில் கண்புறை நோயாளிகளுக்கு இலவச சிகிச்சை\n• ஈரான் ஏவுகணைத் திட்டம் ஐ.நா 2231ஆம் தீர்மானத்தை மீறாது\nநிலைப்பாட்டு ஆவணத்தை சீனா வெளியிட்டதற்கான காரணம்\nசீனாவில் ஊழல் ஒழிப்புப் பணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.cri.cn/301/2017/06/28/1s178603.htm", "date_download": "2018-11-13T23:25:29Z", "digest": "sha1:EPCEPRVMPJ5WLBKIRODV26ZAYUF2ISQL", "length": 4980, "nlines": 40, "source_domain": "tamil.cri.cn", "title": "யானை பாதுகாப்புக்காக உலக வங்கியின் உதவியை நாடியது இலங்கை - China Radio International", "raw_content": "• முந்தைய வடிவம் • எழுத்துரு\n• சீன வானொலி • தமிழ்ப் பிரிவு • எங்களைப் பற்றி • தொடர்பு கொள்ள\n•சுற்றுலா •பண்பாடு •சீன மொழி •சீனாவின் திபெத் •நேயர் மன்றம் •பொன்விழா •APP\nயானை பாதுகாப்புக்காக உலக வங்கியின் உதவியை நாடியது இலங்கை\nஇலங்கையில் யானையின் எண்ணிக்கையைப் பாதுகாக்கும் வகையில் உலக வங்கியிடம், நிதி கேட்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு வட்டாரம் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது.\nவனவிலங்குள் பாதுகாப்புத் துறையின் பொது இயக்குநர் பதிரத்னே சின்ஹுவா செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், இவ்வாண்டின் இறுதியில் யானைகளின் கணக்கெடுப்பு நடத்தப்பட்டும். கடைசியாக 2001ஆம் ஆண்டில் நடத்தப்பட்டது. அப்போது, 5,789 யானைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது மிக அதிகமாகும். இந்த எண்ணிக்கை தற்போது மேலும் அதிகரித்திருக்கும் என்றார்.\nநகல் எடுக்க அனுப்புதல் முதல் பக்கம்\nஉங்கள் கருத்தை பதிவு செய்ய\n• அபா நிலநடுக்கத்துக்கான மீட்புதவிப் பணி பற்றி ஷிச்சின்பிங் முக்கிய கட்டளை\n• செங்து-காட்மாண்டு விமானப் பறத்தல் திறந்து வைக்கப்பட்டுள்ளது\n• சீனாவின் அபாவில் நிலநடுக்கம் 9 உயிரிழப்பு\n• கொரிய தீபகற்ப அணு ஆயுதப் பிரச்சினை பற்றிய வட கொரியாவின் கருத்து\n• பிலிப்பைன்ஸ் அரசுத் தலைவருக்கான ஷி ச்சின்பிங்கின் வாழ்த்து செய்தி\n• இந்தியா 319 முறை போ��் நிறுத்து உடன்படிக்கையை அத்துமீறியது:பாகிஸ்தானின் குற்றச்சாட்டு\n• சீன உள்மங்கோலிய தன்னாட்சிப் பிரதேசம் நிறுவப்பட்ட 70ஆம் ஆண்டு நிறைவு கொண்டாட்ட கண்காட்சி\n• ஈரான்:கொரிய தீபகற்ப பிரச்சினையைப் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க வேண்டும்\n• திபெத்தில் கண்புறை நோயாளிகளுக்கு இலவச சிகிச்சை\n• ஈரான் ஏவுகணைத் திட்டம் ஐ.நா 2231ஆம் தீர்மானத்தை மீறாது\nநிலைப்பாட்டு ஆவணத்தை சீனா வெளியிட்டதற்கான காரணம்\nசீனாவில் ஊழல் ஒழிப்புப் பணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1143479.html", "date_download": "2018-11-13T23:15:32Z", "digest": "sha1:64OZ7FYN5BXMQE3O27JPGFFTF3VH2AAI", "length": 12215, "nlines": 176, "source_domain": "www.athirady.com", "title": "பிக் பாஸ் கணேஸ் நிஷா தம்பதிகள் இலங்கைக்கு ஏன் வந்தார்கள்?..!! – Athirady News ;", "raw_content": "\nபிக் பாஸ் கணேஸ் நிஷா தம்பதிகள் இலங்கைக்கு ஏன் வந்தார்கள்\nபிக் பாஸ் கணேஸ் நிஷா தம்பதிகள் இலங்கைக்கு ஏன் வந்தார்கள்\nமக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்ற நிகழ்ச்சி என்றால் அது பிக் பாஸ் நிகழ்ச்சி தான். அந்த நிகழ்ச்சியில் பல பிரபலங்கள் பங்கு கொண்டு ஒரே வீட்டில் அடைத்து வைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டார்கள். அந்த நிகழ்ச்சியில் பங்கு கொண்ட அனைத்து பிரபலங்களின் உண்மை முகமும் மக்களுக்கு தெரியவந்தது. அதில் நடிகை ஓவியா புகழின் உச்சிக்கே சென்றார். மேலும் ஜூலி மற்றும் காயத்திரி மக்களால் மிகவும் இகழப்பட்டார்கள்.\nஇதில் ஒருவர் தான் கணேஷ் வெங்கட்ராமன், இவர் நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார். அந்த வகையில், இவரது மனைவி மேல் இவர் வைத்திருக்கும் காதலும் கூட நல்ல வரவேற்பிற்குரியதாக மக்கள் மத்தியில் அமைந்தது. இவர்களின் புகைப்படங்கள் கூட அவ்வப்போது ரசிகர்களால் அதிக அளவில் பகிரப்படும்.\nஇந்த நிலையில், இவர்கள் இருவரும் விடுமுறையை கொண்டாட ஸ்ரீலங்கா சென்றுள்ளார்கள். இவர்கள் இருவரும் மீன்கள் தொட்டியில் உட்கார்ந்து விளையாடும் ஒரு புகைப்படத்தை தற்போது வெளியிட்டுள்ளனர். இது தற்போது ரசிகர்கள் மத்தியில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.\nதாலியினை கூட கட்ட தெரியாத மாப்பிள்ளை: முதலிரவில் எப்படி நடப்பான்: முதலிரவில் எப்படி நடப்பான்..\nகனடாவில் ஓரினச் சேர்க்கையாளரான இரு இலங்கைத் தமிழ் யுவதிகள் திருமணம்..\nதொலைபேசியில் என்னோடு ம��்டும் பேசு: இளைஞரின் பிறப்புறுப்பை வெட்டி வீசிய யுவதி..\nலொட்டரியில் பல மில்லியன் டொலர் அள்ளிய தம்பதி: பணத்தை என்ன செய்தார்கள் தெரியுமா\nடயானா புகைப்படங்களில் ஏன் எப்போதும் தலை குனிந்தவாறே இருக்கிறார் தெரியுமா\nசிங்காநல்லூர் அருகே கிணற்றில் தவறி விழுந்து முதியவர் பலி..\nமது போதையில் விமானம் ஓட்டச் சென்றவரின் இயக்குனர் பதவியும் பறிபோனது..\nபலியான தொழிலாளியின் குடும்பத்தினரை விசாரணை நடத்தாமல் திருப்பி அனுப்பிய ஆந்திர…\nஅவசரமாக கூடியது பாதுகாப்பு பேரவை..\nஇளைஞரை கடத்தி கப்பம் கேட்ட இருவருக்கு விளக்கமறியல்..\nகிளிநொச்சியில் குடும்பஸ்தர் மர்ம மரணம்..\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\n‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… : முன்னாள் ராணுவத் தளபதி மேஜர் ஜெனரல்…\n“விடுதலைப் புலிகளுடன்” தொடர்பு வைத்திருந்த 14 பேருக்கு,…\nதொலைபேசியில் என்னோடு மட்டும் பேசு: இளைஞரின் பிறப்புறுப்பை வெட்டி வீசிய…\nலொட்டரியில் பல மில்லியன் டொலர் அள்ளிய தம்பதி: பணத்தை என்ன செய்தார்கள்…\nடயானா புகைப்படங்களில் ஏன் எப்போதும் தலை குனிந்தவாறே இருக்கிறார்…\nசிங்காநல்லூர் அருகே கிணற்றில் தவறி விழுந்து முதியவர் பலி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1187941.html", "date_download": "2018-11-13T22:55:47Z", "digest": "sha1:RNMIQKOXLQKJT7ZMCY6LYCRE6GSDTSPC", "length": 14015, "nlines": 178, "source_domain": "www.athirady.com", "title": "குடாநாட்டை உலுக்கும் குள்ளர்களின் அட்டகாசத்திற்கு விரைவில் முடிவு..!! – Athirady News ;", "raw_content": "\nகுடாநாட்ட�� உலுக்கும் குள்ளர்களின் அட்டகாசத்திற்கு விரைவில் முடிவு..\nகுடாநாட்டை உலுக்கும் குள்ளர்களின் அட்டகாசத்திற்கு விரைவில் முடிவு..\nயாழ். அராலிப்பகுதியில் இடம்பெறுவதாக கூறப்படும் அடையாளம் தெரியாத நபர்களின் அச்சுறுத்தலான செயற்பாடுகளை கட்டுப்படுத்தும் வகையில் பொலிஸார் விசேட நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.அந்த வகையில், உள்ளூர் இளைஞர்கள் பத்து பத்து பேர் வீதம் உள்ளடக்கி அவர்களோடு மூன்று பொலிஸ் உத்தியோகத்தர்களையும் இணைத்து குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.\nயாழ். வட்டுக்கோட்டை – அராலி பகுதியில் குடியிருப்புகளுக்குள் புகுந்து மக்களைப் பீதிக்குள்ளாக்கும் இனந்தெரியாத நபர்களின் செயற்பாடுகளைக் கட்டுப்படுத்தும் வகையில் இந்த குழுக்கள் அமைக்கப்பட்டவுள்ளன.இந்த குழுவினர் இரவு நேர ரோந்து நடவடிக்கையில் ஈடுபடுவார்கள் எனவும், உடனடியாகவே அந்தக் குழுக்கள் அமைப்படும் என்று யாழ்.பிராந்திய உதவி பொலிஸ் அத்தியட்சகர் தெரிவித்துள்ளார்.\nவட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவில் அராலி உள்ளிட்ட பகுதிகளில் அண்மைக்காலமாக இடம்பெற்று வரும், மக்களைப் பீதிக்குள்ளாக்கும் சம்பவங்கள் தொடர்பில் ஆராய்ந்து நடவடிக்கை எடுக்கும் சிவில் பாதுகாப்புக் கூட்டம் அராலி ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலய சூழலில் நேற்று மாலை 3.30 மணியளவில் இடம்பெற்றது.இதன் போதே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அராலி பகுதியில் கடந்த சில வாரங்களாக அந்தப் பகுதி மக்களை அச்சுறுத்தும் வகையிலான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.\nகுறிப்பாக குள்ள மனிதர்கள் போன்று இருப்பதாகவும் பாயும் சப்பாத்துக்களை அணிந்தவாறும், முகம் மற்றும் உடல் முழுவதையும் கறுப்பு உடையினால் மறைத்தவாறு வரும் சிலரே இவ் அச்சுறுத்தல் செயற்பாட்டில் ஈடுபடுவதாக அப் பகுதி மக்கள் பலரும் தெரிவித்தனர்.\nஇதன் காரணமாக அந்த பகுதி மக்கள் தொடர்ச்சியாக அச்சத்தின் மத்தியில் வாழந்து வருகின்ற நிலையில், தற்போது பொலிஸார் இந்த நடவடிக்கையினை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nதிருகோணமலையில் வானிலிருந்து விழுந்த தங்க மழை.: எடுப்பதற்கு முண்டியடிக்கும் மக்கள்.\nஇரவு 9 மணிக்குப் பின்னர் இவற்றையெல்லாம் செய்ய வேண்டாம்….ஏன் தெரியுமா\nலொட்டரியில் பல மில்லி��ன் டொலர் அள்ளிய தம்பதி: பணத்தை என்ன செய்தார்கள் தெரியுமா\nடயானா புகைப்படங்களில் ஏன் எப்போதும் தலை குனிந்தவாறே இருக்கிறார் தெரியுமா\nசிங்காநல்லூர் அருகே கிணற்றில் தவறி விழுந்து முதியவர் பலி..\nமது போதையில் விமானம் ஓட்டச் சென்றவரின் இயக்குனர் பதவியும் பறிபோனது..\nபலியான தொழிலாளியின் குடும்பத்தினரை விசாரணை நடத்தாமல் திருப்பி அனுப்பிய ஆந்திர…\nஅவசரமாக கூடியது பாதுகாப்பு பேரவை..\nஇளைஞரை கடத்தி கப்பம் கேட்ட இருவருக்கு விளக்கமறியல்..\nகிளிநொச்சியில் குடும்பஸ்தர் மர்ம மரணம்..\nமஹிந்த பிரதமர் பதவியை இராஜிநாமா\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\n‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… : முன்னாள் ராணுவத் தளபதி மேஜர் ஜெனரல்…\n“விடுதலைப் புலிகளுடன்” தொடர்பு வைத்திருந்த 14 பேருக்கு,…\nலொட்டரியில் பல மில்லியன் டொலர் அள்ளிய தம்பதி: பணத்தை என்ன செய்தார்கள்…\nடயானா புகைப்படங்களில் ஏன் எப்போதும் தலை குனிந்தவாறே இருக்கிறார்…\nசிங்காநல்லூர் அருகே கிணற்றில் தவறி விழுந்து முதியவர் பலி..\nமது போதையில் விமானம் ஓட்டச் சென்றவரின் இயக்குனர் பதவியும் பறிபோனது..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1122766.html", "date_download": "2018-11-13T22:02:40Z", "digest": "sha1:UBWE5256CC4VVVKVLPFJI7X43SUHKTH6", "length": 10751, "nlines": 175, "source_domain": "www.athirady.com", "title": "குவைத்திலிருந்து 4000 இலங்கையர் நாடு திரும்பினர்…!! – Athirady News ;", "raw_content": "\nகுவைத்திலிருந்து 4000 இலங்கையர் நாடு திரும்பினர்…\nகுவைத்திலிருந்து 4000 இலங்கையர் நாடு திரும்பினர்…\nவிசா அனுமதிப்பத்திரம் இன்றி குவைத்தில் வசித்து வரும் இலங்கையர்கள் அந்நாட்டிலிருந்து வெளியேறுவதற்காக வழங்கப்பட்டிருந்த பொது மன்னிப்புக் காலம் இம்மாதம் 22ம் திகதியுடன் முடிவடைகின்றது.\nஇந்தப் பொது மன்னிப்புக்காலத்தைப் பயன்படுத்தி 4 ஆயிரத்திற்கும் அதிகமான பணியாளர்கள் நாடு திரும்பியுள்ளதாக இலங்கை வெளிநாட்டுவேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது.\nமேலும் 800 பேர் நாடு திரும்பத்தயாராகி வருகின்றனர். சுமார் 15 ஆயிரம் இலங்கை ஊழியர்கள் உரிய விசா அனுமதிப்பத்திரம் இன்றி குவைத்தில் தங்கியிருப்பதாக அமைச்சர் தலதா அத்துக்கோரள இதற்கு முன்னர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.\nசர்வதேச இராணுவ விளையாட்டு கழக ‘டே ரன் – 2018’…\nடயானா புகைப்படங்களில் ஏன் எப்போதும் தலை குனிந்தவாறே இருக்கிறார் தெரியுமா\nசிங்காநல்லூர் அருகே கிணற்றில் தவறி விழுந்து முதியவர் பலி..\nமது போதையில் விமானம் ஓட்டச் சென்றவரின் இயக்குனர் பதவியும் பறிபோனது..\nபலியான தொழிலாளியின் குடும்பத்தினரை விசாரணை நடத்தாமல் திருப்பி அனுப்பிய ஆந்திர…\nஅவசரமாக கூடியது பாதுகாப்பு பேரவை..\nஇளைஞரை கடத்தி கப்பம் கேட்ட இருவருக்கு விளக்கமறியல்..\nகிளிநொச்சியில் குடும்பஸ்தர் மர்ம மரணம்..\nமஹிந்த பிரதமர் பதவியை இராஜிநாமா\nசளி மற்றும் இருமலை போக்க\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\n‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… : முன்னாள் ராணுவத் தளபதி மேஜர் ஜெனரல்…\n“விடுதலைப் புலிகள��டன்” தொடர்பு வைத்திருந்த 14 பேருக்கு,…\nடயானா புகைப்படங்களில் ஏன் எப்போதும் தலை குனிந்தவாறே இருக்கிறார்…\nசிங்காநல்லூர் அருகே கிணற்றில் தவறி விழுந்து முதியவர் பலி..\nமது போதையில் விமானம் ஓட்டச் சென்றவரின் இயக்குனர் பதவியும் பறிபோனது..\nபலியான தொழிலாளியின் குடும்பத்தினரை விசாரணை நடத்தாமல் திருப்பி அனுப்பிய…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1135559.html", "date_download": "2018-11-13T22:53:45Z", "digest": "sha1:EC7YLTLYPEHC3TMZN7N2WK4UDOXI3UV2", "length": 10739, "nlines": 177, "source_domain": "www.athirady.com", "title": "பிரசன்ன ரணவீர பிணையில் விடுதலை…!! – Athirady News ;", "raw_content": "\nபிரசன்ன ரணவீர பிணையில் விடுதலை…\nபிரசன்ன ரணவீர பிணையில் விடுதலை…\nவிளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணவீர பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.\nமஹர நீதவான் நீதிமன்றத்தால் அவருக்கு பிணை வழங்கப்பட்தாக அத தெரண நீதிமன்ற செய்தியாளர் கூறினார்.\nநபர் ஒருவர் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணவீரவு கைது செய்யப்பட்டு இன்று 22 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.\nநாடாளுமன்ற உறுப்பினர் பிரசன்னவுக்கு விளக்கமறியல்…\nசுவிஸில் மிக சிறப்பாக நடைபெற்ற, புங்குடுதீவு ஒன்றியத்தின் “வேரும் விழுதும்” கலைமாலை நிகழ்வு..\nபல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-2..\nலொட்டரியில் பல மில்லியன் டொலர் அள்ளிய தம்பதி: பணத்தை என்ன செய்தார்கள் தெரியுமா\nடயானா புகைப்படங்களில் ஏன் எப்போதும் தலை குனிந்தவாறே இருக்கிறார் தெரியுமா\nசிங்காநல்லூர் அருகே கிணற்றில் தவறி விழுந்து முதியவர் பலி..\nமது போதையில் விமானம் ஓட்டச் சென்றவரின் இயக்குனர் பதவியும் பறிபோனது..\nபலியான தொழிலாளியின் குடும்பத்தினரை விசாரணை நடத்தாமல் திருப்பி அனுப்பிய ஆந்திர…\nஅவசரமாக கூடியது பாதுகாப்பு பேரவை..\nஇளைஞரை கடத்தி கப்பம் கேட்ட இருவருக்கு விளக்கமறியல்..\nகிளிநொச்சியில் குடும்பஸ்தர் மர்ம மரணம்..\nமஹிந்த பிரதமர் பதவியை இராஜிநாமா\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nபுலிக���ின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\n‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… : முன்னாள் ராணுவத் தளபதி மேஜர் ஜெனரல்…\n“விடுதலைப் புலிகளுடன்” தொடர்பு வைத்திருந்த 14 பேருக்கு,…\nலொட்டரியில் பல மில்லியன் டொலர் அள்ளிய தம்பதி: பணத்தை என்ன செய்தார்கள்…\nடயானா புகைப்படங்களில் ஏன் எப்போதும் தலை குனிந்தவாறே இருக்கிறார்…\nசிங்காநல்லூர் அருகே கிணற்றில் தவறி விழுந்து முதியவர் பலி..\nமது போதையில் விமானம் ஓட்டச் சென்றவரின் இயக்குனர் பதவியும் பறிபோனது..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.hirunews.lk/sooriyanfmnews/203818/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%88%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8A%E0%AE%B3%E0%AE%BF", "date_download": "2018-11-13T21:59:09Z", "digest": "sha1:YJMTTM6WFYTUM6DF7K56CENIUY4DM742", "length": 9655, "nlines": 187, "source_domain": "www.hirunews.lk", "title": "விசித்திரமான முறையில் பந்து வீச்சில் ஈடுபட்ட வீரர் (காணொளி) - Sooriyan FM News - Srilanka's Number One News Portal, Most visited website in Sri Lanka", "raw_content": "\nவிசித்திரமான முறையில் பந்து வீச்சில் ஈடுபட்ட வீரர் (காணொளி)\nஇந்தியாவில் நடைப்பெற்ற கனிஷ்ட கிரிக்கட் போட்டியொன்றில் விசித்திரமான முறையில் பந்து வீச்சில் ஈடுபட்ட வீரர் தொடர்பில் கிரிக்கட் உலகத்தின் அவதானம் தற்போது திரும்பியுள்ளது.\nஎவ்வாறாயினும், குறித்த போட்டியில் இவர் வீசிய குறித்த பந்து வீச்சு நடுவரால் நிராகரிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nகுறித்த பந்து வீச்சு கீழே....\nநாடாளுமன்றத்தை கலைத்து வௌியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலுக்கு இடைக்கால தடை\nகாட்டுத்தீ காரணமாக பலியானவர்களின் எண்ணிக்கை உயர்வு\nஅமெரிக்க கலிபோர்னியாவில் பரவி செல்லும்...\nஆன் சான் சூகிக்கு வழங்கப்பட்ட விருதை மீளப்பெறவுள்ள சர்வதேச மன்னிப்பு சபை\nஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேறுவதற்கான...\nகாசா பள்ளத்தாக்கில் அதிகரித்துள்ள வன்முறைகள்\nகாசா பள்ளத்தாக்கில் இஸ்ரேல் மற்றும்...\nஹமாஸ் தளபதி ஒருவர் உட்பட 7 பாலஸ்தீனியர்கள் பலி\nகாசா பள்ளத்தாக்கில் இஸ்ரேலிய துருப்பினர்...\nஇன்றைய நாணய மாற்று விகிதம்\nஅம்பாறையில் பெரும்போக நெற் செய்கைக்காக மானிய அடிப்படையில் உரம்\nகித்துல் பாணியின் விலை உயர்வு\nமுதலீட்டை மேலும் அதிகரிக்க முன்வந்துள்ள அம்பாந்தோட்டை சர்வதேச துறைமுக குழுமம்\nUpdate: யாழ்ப்பாண நகர எல்லைக்கு அப்பால் ஆர்ப்பாட்டம்\nபுங்குடுதீவு மாணவி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு...\n19தும் 20தும் ஒன்றாக வேண்டும் - நிமல்\n19வது அரசியல் அமைப்பு சீர்திருத்தம் மற்றும் தேர்தல்...\nஐ.நா நிபுணர் குழுவில் இலங்கையர்\nமனிதாபிமான செயற்பாடுகளுக்கான நிதி வழங்கல் தொடர்பான...\nபுதிய பிரதமராக பதவியேற்றார் மகிந்த\nஇலங்கையின் புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ நேற்றிரவு சத்தியப்பிரமாணம்... Read More\nமுழங்காலில் நடந்து சென்று முன்னுதாரணமாக திகழ்ந்த வீராங்கனை\nசஜித் பிரேமதாசவின் நிலைப்பாடு வெளியானது\nபரிசீலிக்கவோ தீர்ப்பளிக்கவோ நீதிமன்றிற்கு அதிகாரம் இல்லை..\nநாடாளுமன்றம் கலைக்கப்பட்டமைக்கு எதிரான மனுக்கள் மீதான விசாரணை ஒத்திவைப்பு\nகரு ஜயசூரியவின் செயற்பாடுகள் தொடர்பில் பல்வேறு கருத்துக்கள் (காணொளி)\nசெய்தியாளர்களை சந்தித்த சுரங்க லக்மால் (காணொளி)\nஇலங்கை அணியின் முன்னாள் கிரிக்கட் வீரர் மீது ஐ.சி.சி குற்றச்சாட்டு\nஇங்கிலாந்து அணி தலைவர் வெளியிட்டுள்ள தகவல்\nஸ்ரீலங்கா கிரிக்கட் தேர்தலுக்காக மூவரடங்கிய தேர்தல் குழு\nசூப்பர் ஹீரோக்களை உருவாக்கிய திரைப்படைத்துறை வல்லுனர் ஸ்டீவன் - லீ காலமானார்\n ஒரு படி மேலே சென்று வீட்டை உடைத்த விஜய் ரசிகர்\n'சர்கார்' வெற்றிவிழா நிகழ்வால் மீண்டும் சர்ச்சை வெடிக்குமா\nஇலங்கையில் இமாலய வசூல் சாதனை படைத்த 'சர்கார்' ..\nஅனைவரும் எதிர்ப்பார்த்த சர்கார் முதல் நாள் வசூல் விபரம் வெளியானது..\nதற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகும் பாடல்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.inandoutcinema.com/rajini-fans-who-helped-flood-victims-in-kerala/", "date_download": "2018-11-13T23:21:48Z", "digest": "sha1:R66OTPW5MQYIZGMQVJVAHBXWVUOQINN7", "length": 6201, "nlines": 69, "source_domain": "www.inandoutcinema.com", "title": "rajini fans who helped flood victims in kerala", "raw_content": "\nவெள்ளத்தில் தத்தளிக்கும் கேரள மக்கள் – முதல் உதவிக்கரம் நீட்டிய ரஜினி ரசிகர்கள்\nவெள்ளத்தில் தத்தளிக்கும் கேரள மக்கள் – முதல் உதவிக்கரம் நீட்டிய ரஜினி ரசிகர்கள்\nசென்னை: தென்மேற்கு பருவ மழை இந்த ஆண்டு கேரளாவை குறிவைத்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும். அம்மாநிலத்தில் கடந்த இரண்டு நாட்களாக கொட்டி தீர்த்த மழையால் 26 ஆண்டுகளாக நிரம்பாத இடுக்கி அணை தற்போது முழு கொள்ளளவை எட்டியுள்ளது.\nதிருவணந்தபுரம் தொடங்கி மாநிலத்தின் அனைத்து பகுதிகளும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. மீட்பு பணிகளில் தேசிய பேரிடர் மீட்புகுழு ஈடுபட்டுள்ளது. தமிழகம், கர்நாடக மாநிலங்களும் நிவாரணம் வழங்கியுள்ளது.\nஇந்நிலையில், பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழக ரஜினி ரசிகர்கள் உதவிக்கரம் நீட்டி உள்ளனர். பேஸ் புக்கில் இயங்கி வரும் ரஜினி ரசிகர்கள் பக்கம் சார்பில் கேரளாவுக்கு அரிசி, மளிகை பொருட்கள், பெட்ஷிட் உள்ளிட்ட பொருட்கள் வழங்கியுள்ளது. இதனை கேரள முதல் அமைச்சரின் அலுவலக ஒப்புதலோடு வழங்கியுள்ளது.\nகேரளாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி கரம் நீட்டியிருக்கும் தலைவரின் RBSI ஃபேஸ்புக் பக்கம். கேரள முதலமைச்சரின் அலுவலகத்தின் ஒப்புதலோடு நிவாரண பொருட்களை வழங்கியுள்ளது\nகடந்த 2015ம் ஆண்டு சென்னையில் பெருமழை பெய்து வெள்ளத்தால் பாதிக்கப்பட்டபோது, மத்திய, மாநில அரசுகளை விடவும் கேரளா, கர்நாடகா, ஆந்திரா போன்ற பக்கத்து மாநில மக்கள் தான் பலர் உதவிக்கரம் நீட்டினர். இப்போது கேராளா அதே நிலையில் உள்ளது அவர்களுக்கு ரஜினி ரசிகர்கள் உதவி செய்துள்ளது பாராட்டை பெற்றுள்ளது. இன்னும் பலர் முன்வரம்வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது.\nPrevious « இந்த நாட்டில் வெளியாகும் முதல் தமிழ் திரைப்படம் மெர்சல்தான்\nNext மாரி 2 படவெளியீடு தேதி அறிவிப்பு… விவரம் உள்ளே »\nவட சென்னை படத்தில் சில காட்சிகள் நீக்கபடும் என இயக்குனர் வெற்றிமாறன் கூறியுள்ளார் – விவரம் உள்ளே\n2019 தள்ளிப்போகும் 2.0 ரிலீஸ்- என்ன தான் நடக்குது\nஇந்திய பவுலர்களை சமாளிக்கமுடியாமல் திணறும் இங்கிலாந்து அணி – விவரம் உள்ளே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inandoutcinema.com/tag/sivakumar/", "date_download": "2018-11-13T23:21:03Z", "digest": "sha1:VTV4NCGUR6Z4IIWLRTKKJMC6E3XIMFEK", "length": 3941, "nlines": 53, "source_domain": "www.inandoutcinema.com", "title": "sivakumar Archives - Latest Tamil Cinema News | Movie Reviews | Celebrities News - InandoutCinema", "raw_content": "\nரசிகனின் செல்போனை தட்டிவிட்டதற்கு வருத்தம் தெரிவித்த சிவகுமார் – காணொளி உள்ளே\nமதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகே புதிதாக கட்டப்பட்ட தனியார் கருத்தரிப்பு மையத்தின் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் நடிகர் சிவக்குமார் மற்றும் அமைச்சர் ஆர் பி உதயகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அப்போது திறப்பு விழா இடத்துக்கு வந்த சிவக்குமாரை காண ரசிகர்கள் ஏராளமானோர் திரண்டனர். அவர்களில் ஒருவர் உள்ளே வந்து சிவக்குமார் வந்து கொண்டிருக்கும் போது செல்பி எடுக்க முயன்றார். உடனே யாரும் எதிர்பாராத வேளையில் சிவக்குமார் அவரது போனை […]\nகலைஞரை நேரில் சென்று சந்தித்த நடிகர் சூர்யா – புகைப்படம் உள்ளே\nதிராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும் முன்னாள் தமிழக முதல்வருமான கலைஞர் கருணாநிதி அவர்கள் சில நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் காவேரி மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவரை பார்க்க காவேரி மருத்துவமனை வளாகத்தில் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் காத்திருக்கின்றனர். முக்கிய அரசியல் பிரமுகர்களும் சினிமா பிரபலங்களும் மட்டுமே மருத்துவமனை உள்ளே செல்ல அனுமதிக்க படுகின்றனர். இன்று காலை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேரில் சென்று நலம் விசாரித்தார். இன்னிலையில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சூர்யா மற்றும் சிவகுமார் ஆகியோர் […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inandoutcinema.com/tag/thani-oruvan-2/", "date_download": "2018-11-13T23:21:12Z", "digest": "sha1:W6RDDEOO4WKLAG5IKEQGKZPBCPAY2ZNT", "length": 2276, "nlines": 52, "source_domain": "www.inandoutcinema.com", "title": "thani oruvan 2 Archives - Latest Tamil Cinema News | Movie Reviews | Celebrities News - InandoutCinema", "raw_content": "\n“தனி ஒருவன்-2” இயக்குனர் மோகன் ராஜா அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nசென்னை: இயக்குனர் மோகன் ராஜா முதல் முறையாக சொந்தமாக கதை எழுதி இயக்கிய படம் “தனி ஒருவன்” கடந்த 2015ம் ஆண்டு வெளியான இப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்று மோகன் ராஜா வாழ்க்கையில் திருப்புமுனையை ஏற்படுத்தியது. இந்நிலையில், “தனி ஒருவன்” படம் ரிலீஸ் ஆகி இன்றுடன் 3 ஆண்டுகள் ஆகிறது. இதனை கொண்டாடும் விதமாக இயக்குனர் மோகன் ராஜா நேற்று இரவு ஒரு முக்கிய தகவலை ��றிவித்தார். இதுதொடர்பாக டிவிட்டரில் அவர் ஒரு காணொலியை வெளியிட்டிருந்தார். அது தற்போது சமூக […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.lankaone.com/index.php?type=post&post_id=394", "date_download": "2018-11-13T22:58:55Z", "digest": "sha1:2R4E5HXOG35MJLH3XJWKIIDMAN6467ZP", "length": 17858, "nlines": 117, "source_domain": "www.lankaone.com", "title": "கால அவகாசம் கொடுகக்கூடா", "raw_content": "\nகால அவகாசம் கொடுகக்கூடாது: நெடுமாறன் தலைமையில் தமிழக சிவில் அமைப்புக்கள் மனு\nசென்னையில் உள்ள ஐநா துணைத் தூதரகத்தில் மனித உரிமை ஆணயத்துக்கு கையளிக்க வேண்டிய கோரிக்கை மனுவை தமிழ்நாடு பாண்டிச்சேரி கர்நாடக மாநிலங்களின் சிவில் இயக்கங்களின் சார்பில் கையெழுத்திட்ட பிரதிநிதிகள் குழு ஐநா பிரநிதியிடம் கையளித்துள்ளது\nநிகழ்வில்உலகத்தமிழர்பேரமைப்பின்தலைவர்பழ.நெடுமாறன், திராவிடர் விடுதலை கழக பாண்டிச்சேரி மாநிலத் தலைவர், லோகு. அய்யப்பன், கர்னா டக மாநிலத்தின் கர்நாடக தமிழர் இயக்கத்தின் செயலாளர் தமிழடியான், தமிழர் நலம் பேரியக்கத்தின் தலைவர் திரைப்பட இயக்குனர் மு.களஞ் சியம், திராவிடர் விடுதலைக் கழகத்தின் தலைமை நிலையச் செயலாளர் தவசிக் குமரன்,தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் துணைப் பொதுச்செயலாளர் அருணா பாரதி,தமிழக மக்கள் முன்னணியின் தலைவர் தோழர் பொழிலன், தமிழ்த் தேசிய விடுதலை இயக்கத்தின் தலைமைக் குழு உறுப்பினர் தோழர் தியாகு, தந்தை பெரியார் திராவிடக் கழகத்தின் சென்னை மாவட்ட இளைஞர் அணி செயலாளர் சசி, இளம் தமிழகம் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் தோழர் செந்தில்,மாணவர் இயக்கத்தைச் சேர்ந்ததோழர் செம்பியன் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த தலைவர்களும், பொறுப்பாளர்களும் கலந்து கொண்டனர்.\n34ஆம் அமர்வில் சிறிலங்கா அரசுக்கு அதன் உறுதிமொழிகளை நிறைவேற்ற மேற்கொண்டு அவகாசம் தரக் கூடாதென்றும், இந்தச் சிக்கலை ஐநா.பொதுப் பேரவையின் பார்வைக்கு அனுப்ப வேண்டுமென்றும், அனைத்துலகக் குற்ற வியல் நீதிமன்றத்தின் பார்வைக்கு அனுப்ப ஐநா பாதுகாப்பு மன்றத்துக்குப் பரிந்து ரை செய்ய வேண்டுமென்றும் ஈழமண்ணில் நடந்த திட்டமிட்ட இனப்படுகொ லைக்கு சர்வதேச விசாரணையை வலியுறுத்துவதோடு அங்கு தொடரும் கட்டமைக்கப்பட இன அழிப்பை தடுத்து நிறுத்துவதற்கும் ஐ.நா.மனித உரிமை ஆணையம் விரைந்து செயட்பட வேண்டும் என்ற பல்வேறு கோரிக்கைகள�� முன்வைத்த வேண்டுகோள் விண்ணப்பத்தில், கர்நாடகா பாண்டிச்சேரி உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட சிவில் அமைப்புக்களின் தலைவர்களோடு தமிழ் நாட்டில் உள்ள அனைத்து மாணவர் இயக்கங்களின் தலைவர்களும் ஓரணி யில் திரண்டு கையொப்பம் போட்டுள்ளார்கள்.\nஇக் கையெழுத்து இயக்கத்தில் தமிழ்நாட்டில் உள்ள ஈழ ஆதரவுத் தலை வர்க ளான உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி திராவிடர் விடுதலை கழகத் தலைவர் கொளத்தூர் தா.செ.மணி, தமிழ்த் தேசியப் பேரியக் ககத் தலைவர் பெ.மணியரசன், தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் பொது செயலாளர் கோவை இராமகிருட்டிணன், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவைத் தலைவர் த.வெள்ளையன் தமிழக மக்கள் முன்னணியின் தோழர். பொழிலன் சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் மோகன கிருஷ்ணன் இயக்குனர்கள் சங்கத்தலைவர் விக்ரமன் சென்னை உயர் நீதிமன்ற பெண் வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் நளினி தமிழர் நலம் பேரியக்கத்தின் தலைவர் மு.களஞ்சியம் இளந்தமிழகம் அமைப்பின் ஒருங்கிணை ப்பாளர் தோழர் செந்தில் தமிழ் தேசிய விடுதலை இயக்கத்தின் பொது செயலாளர் பாரதி கர்நாடகத்தை சேர்ந்த பெங்களூர் தமிழ் சங்கத் தலைவர் தாமோதரன், கர்நாடக தமிழர் மக்கள் இயக்கத் தலைவர், ராஜன், பெரி யார் விடுதலை கழகத் தலைவர், பழனி,கர்நாடக தமிழர் கட்சி செய லாளர்,தமிழடியான். பாண்டிச்சேரியை சேர்ந்த மக்கள் வாழ்வுரிமை இயக்கத் தலைவர் ஜெகன்நாதன், அம்பேத்கார் தொண்டர் படை தலைவர் பாவாடை ராயன், உள்ளிட்ட பல தலைவர்கள் அனைவரும் இந்த வேண்டு கோளில் தம்மை இணைத்துக் கொண்டு ஐ.நா. மனித உரிமை மன்றத்திடம் கையளித்த கோரிக்கை மனுவிலே கையொப்பம் போட்டுள்ளார்கள்.\nஜனாதிபதியின் அறிக்கை தொடர்பில் சட்டத்தை...\nகடந்த ஞாயிற்றுக்கிழமை (11) பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான விலை......Read More\nசற்று முன்னர் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு ஜனநாயகத்திற்கு கிடைத்த......Read More\nஎதிர்வரும் டிசம்பர் மாதம் 7ஆம் திகதி வரை தேர்தல் செயற்பாடுகளை......Read More\nமஹிந்த சுய மரியாதையை காத்துக்கொள்ள பதவியை...\nபிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தனது சுய மரியாதையை காத்துக்கொள்ளும் வகையில் தனது......Read More\nஇலங்கையின் 200 வருட நீதித்துறைக்கு...\nஇலங்கையின் 200 வருட நீதித்துறைக்கு கிடைத்துள்ள உன்னத��ான உயரிய வெற்றி......Read More\nபாராளுமன்றம் நாளை கூடலாம் : சஜித்\nகிடைத்த வெற்றியானது ஜனநாயகத்திற்கும் மக்கள் சக்திக்கும் கிடைத்த......Read More\nசற்று முன்னர் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு ஜனநாயகத்திற்கு கிடைத்த......Read More\nவடமராட்சி கிழக்கில் மக்களது காணிகளை...\nயாழ்ப்பாணம், வடமராட்சி கிழக்கு பகுதியில் வனஜீவராசிகள்......Read More\nஸ்ரீ லங்கான் எயார் லயன்ஸ்...\nஸ்ரீ லங்கான் எயார் லயன்ஸ் நிறுவனத்தின் புதிய தலைவராக முன்னாள்......Read More\nஉலக வலைப்பின்னல் WWW ஆரம்பிக்கப்பட்ட...\nஇதே தேதியில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள்:-* 1851 – வாஷிங்டனின் சியாட்டில்......Read More\nகோத்தபாய ராஜபக்ஷவினால் புதிய உற்பத்தி தளமாக அடையாளப்படுத்தப்பட்ட......Read More\nஎதிர்காலத்தில் முஸ்லிம்களுக்கு எந்தவிதப் பிரச்சினைகளும் ஏற்பட......Read More\nதற்போதைய அரசியல் நெருக்கடி குறித்து...\nநாட்டின் ஜனநாயகத்தை உறுதிப்படுத்துமாறு சர்வதேச அமைப்புக்கள் ,......Read More\nவாகனங்களில் றே லைற் (Rear Light) எதிரொலிப்பான் (Reflector) போன்றவற்றை......Read More\nஎதிர்வரும் பாராளுமன்ற தேர்தலுக்கு கூட்டணி ஒன்றின் ஊடாக......Read More\nஜனவரி முதல் யாழில் முச்சக்கர...\nயாழ்.மாவட்டத்தில் போக்குவரத்து சேவையில் ஈடுபடும் முச்சக்கரவண்டிகள்......Read More\nதிருமதி. சியாமளா ஜெபரஞ்சன் கொக்குவில் இந்து கல்லூரி, இராமநாதன் நுண்கலைகூட மாணவி, விஜயாலயம் நிர்வாகி ஆசிரியை\nஅமரர் செல்வி தனுஜா யோகராஜா\nபரிசோதனை எலிகளாக 30 ஆயிரம் பெண்கள்\nமுதலில், பில் கேட்ஸ் ஒரு 'ஃபிலான்த்ரோபி' (Philanthropy) என்பதை தெரிந்து கொள்ள......Read More\nகடந்த பத்தியில் இலங்கையில் ஏற்பட்டிருக்கும் அரசியல் குழப்ப நிலைமையை......Read More\nநாட்டின் பிரதமருக்கு கல்தா கொடுத்துவிட்டதை இட்டு நாடு கொந்தளித்துக்......Read More\nபுரியாமல் தவிக்கிறேன். விளக்கித் தெளிவாக்குவோருக்கு......Read More\nயார் போட்ட சாபமோ, எவர் செய்த பாவமோ...\nஇலங்கையில் வரலாறு காணாத அரசியல் நெருக்கடி நீடிக்கிறது. கடந்த ஒக்தோபர் 26,2018......Read More\nஇலங்கையின் அரசியல் வரலாற்றில் இது போன்றதொரு நெருக்கடி நிலைமை இதுவரை......Read More\nமரக்கிளையில் இருந்து தவறி விழுந்த தேள் ஒன்று நடு ஆற்றில் தத்தளித்துக்......Read More\nறோ, சிறிசேன, சம்பந்தன் - யதீந்திரா ...\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தன்னை இந்திய வெளியக உளவுத்துறையான ஆய்வு......Read More\n40 ஆண்டுகால இராணுவ ஆட்சியின் கீழ்...\n1979ஆம் ஆண்டு பயங்கரவாத தடைச்சட்டம் நிறைவேற்றப்பட்டதை உடனடுத்து யூலைமாதம்......Read More\nஅரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பான பிரச்சினை கூட்டமைப்பின் அரசியல்......Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tutyonline.net/view/28_167975/20181108160410.html", "date_download": "2018-11-13T22:24:36Z", "digest": "sha1:U7VSZIFRPLGZQFLWNWGYHI2HHXRMNAWG", "length": 7372, "nlines": 66, "source_domain": "www.tutyonline.net", "title": "அத்வானியின் 91வது பிறந்தநாள்: பிரதமர் மோடி, பாஜக தலைவர் அமித் ஷா வாழ்த்து", "raw_content": "அத்வானியின் 91வது பிறந்தநாள்: பிரதமர் மோடி, பாஜக தலைவர் அமித் ஷா வாழ்த்து\nபுதன் 14, நவம்பர் 2018\n» செய்திகள் - விளையாட்டு » இந்தியா\nஅத்வானியின் 91வது பிறந்தநாள்: பிரதமர் மோடி, பாஜக தலைவர் அமித் ஷா வாழ்த்து\nபாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான அத்வானியின் 91வது பிறந்த தினத்தை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி, அமித் ஷா வாழ்த்து தெரிவித்துள்ளனர்.\nபிரதமர் மோடி வெளியிட்டிருக்கும் பிறந்தநாள் வாழ்த்துச் செய்தியில், இந்தியாவின் வளர்ச்சிக்கு அத்வானி செய்திருக்கும் பணியானது சிறந்த வகையில் நினைவுக்கூரத்தக்கது. அவர் அமைச்சரவையில் அங்கம் வகித்த போது அவர் எடுத்த கொள்கைகளும், அவரது செயல்பாடுகளும் பாராட்டத்தக்கது என்றும் மோடி தனது டிவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.\nபாஜகவின் தலைவராக நீண்ட காலம் பதவி வகித்தப் பெருமையும், அடல் பிகாரி வாஜ்பாயி ஆட்சி காலத்தில் துணைப் பிரதமராக பதவியேற்று சுயநலமற்ற மற்றும் கடமையுணர்ச்சியோடு பணியாற்றியவர் என்றும் அத்வானியை பிரதமர் மோடி பாராட்டியுள்ளார். இதுபோல் மத்திய அமைச்சர்கள், பாஜக கட்சித் தலைவர்கள் பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nஆக்ராவில் பிறந்து 12 நாள் குழந்தையை தூக்கிச் சென்று கடித்துக் கொன்ற குரங்கு\nஅம்பானி மகள் திருமணத்து���்கு ரூ.3 லட்சத்தில் அழைப்பிதழ்\nபண மதிப்பிழப்பால் எந்த கோடீஸ்வரராவது வங்கி முன் வரிசையில் நின்றார்களா\nசபரிமலை சீராய்வு மனுக்கள் ஜன.22-ம் தேதி திறந்த நீதிமன்றத்தில் விசாரிக்கப்படும் :உச்சநீதிம்னறம்\nகஜா புயலால் ஜி.எஸ்.எஸ்.வி. விண்ணில் பாய்வது ஒத்திவைக்கப்படுமா இஸ்ரோ தலைவர் சிவன் பேட்டி\nசத்தீஸ்கர் மாநில தேர்தல் : நக்ஸல் தாக்குதல் மத்தியிலும் 70 சதவீதம் வாக்குப்பதிவு\nஏடிஎம்மில் பணம் எடுக்கும் வரம்பு ரூ.20 ஆயிரமாக குறைக்கப்பட்டது ஏன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chemlab.ta.downloadastro.com/", "date_download": "2018-11-13T23:25:26Z", "digest": "sha1:LZE5HHF3X3U3GNJ5ZYS6U44LLXSTXZSZ", "length": 11490, "nlines": 104, "source_domain": "chemlab.ta.downloadastro.com", "title": "ChemLab - புத்தம்புதிய பதிப்புகளை இலவசமாகப் பதிவிறக்கம் செய்க 2018", "raw_content": "\nஉங்கள் தேடலை இங்கேத் தட்டச்சவும்:\nஉதாரணமாக ஸ்கைப், குரோம், யூடோரண்ட்\nபயன்பாடுகள் >‏ கற்றல் மென்பொருட்கள் >‏ கல்வி மென்பொருட்கள் >‏ ChemLab\nChemLab - உங்கள் செயல்மேசையில் ஒரு வேதியியல் ஆய்வகத்தை உருவாக்குகிறது.\nதற்சமயம் எங்களிடம் ChemLab, பதிப்பு 2.6.2 மென்பொருளுக்கான விமர்சனம் இல்லை, நீங்கள் இதற்கு விமர்சனம் அளிக்க விரும்பினால், எங்களுக்கு அனுப்பவும், அதை நாங்கள் மகிழ்வுடம் பிரசுரம் செய்வோம்.\nChemLab மென்பொருளுக்கு மாற்று – மென்பொருள் ஒப்பீட்டு வரைவு\nபல்வேறு இயற்பியல் எடை அலகுகளுக்கிடையே எடையை மாற்றம் செய்யுங்கள். நினைவு மேம்பாட்டு வலைப்பக்கத்திலிருந்து செய்திகள் மற்றும் அறிக்கைகளைப் பெறுங்கள். பதிவிறக்கம் செய்க The Definitive Guide To VoIP, பதிப்பு 1.0 பயிற்சிகள், பரீட்சைகள் மற்றும் விளையாட்டுகள் மூலம் வேகமாக தட்டச்ச கற்றுக் கொள்ளுங்கள்.\nChemLab மென்பொருளைப் பதிவிறக்கம் செய்த பயனாளிகள், இந்த மென்பொருள்களையும் பதிவிறக்கம் செய்தார்கள்\nஉங்களுக்கு ChemLab போன்ற மற்ற பயனாளிகள் விரும்பிய மென்பொருட்களை பரிந்துரைப்பதில் மகிழ்கிறோம். ChemLab மென்பொருளுக்கு ஒத்த மென்பொருட்கள்:\nஇந்த பயன்பாட்டினைக் கொண்டு தரவு மாற்றங்கள் மற்றும் கணக்கீடுகளை திறமையாகச் செய்யுங்கள்.\nஉங்கள் மரபியல் தகவல்களை மிகச் சிறப்பாக கட்டுப்படுத்தி நிர்வகியுங்கள்.\nஉங்கள் எக்செல் கோப்புகளை சிரமமின்றி gedcom வடிவிற்கு மாற்றிக்கொள்ளுங்கள்.\nபுவியியல் தகவல்களை பல வடிவங்களில் கற்று ஆராயுங்கள்.\nதத்ரூபமா�� ஆய்வகச் சோதனை உருவகப்படுத்துதல்\nஉங்கள் சொந்த சோதனைகள் உருவாக்க அனுமதிக்கிறது\nஉங்கள் சுய உருவாக்கலுக்கு மேம்பட்ட அறிவு தேவைப்படுகிறது\nமதிப்பீடு: 6 ( 165)\nதரவரிசை எண் கல்வி மென்பொருட்கள்: 287\nஇறுதியாக மதிப்பீடு செய்த தேதி: 08/11/2018\nகோப்பின் அளவு: 3.95 MB\nஇயங்கு தளம்: சாளர இயங்குதளம் எக்ஸ்பி, சாளர இயங்குதளம் விஸ்டா, சாளர இயங்குதளம் 7, சாளர இயங்குதளம் 2000\nபதிவிறக்க எண்ணிக்கை (தமிழ்): 2\nபதிவிறக்க எண்ணிக்கை (உலகளவில்): 17,236\nபழைய பதிப்புகளைப் பதிவிறக்கம் செய்ய\nChemLab 2.5.1 (ஆரம்பப் பதிப்பு)\nஅனைத்து முந்தைய பதிப்புகளையும் பார்வையிடு\nModel Science Software நிறுவனத்தின் மென்பொருள் எண்ணிக்கை : 1\n1 அனைத்து மென்பொருட்களையும் காண்க\nChemLab நச்சுநிரல் அற்றது, நாங்கள் ChemLab மென்பொருளின் சமீபத்திய பதிப்பை 50 நச்சுநிரல் தடுப்பான் மென்பொருட்களைக் கொண்டுச் சோதித்ததில் எந்த நச்சுநிரல் பாதிப்பும் அறியப்படவில்லை.\nசோதனை முடிவுகளுக்கும், மேலதிகத் தகவல்களுக்கும் இங்கேச் சோதிக்கவும்\nஎங்களைப் பற்றி ஆஸ்ட்ரோ செய்திமடல் எங்களைத் தொடர்பு கொள்ள\nதனியுரிமைக் கொள்கை (en) காப்புரிமைத் தகவல்கள் (en)\nஅனைத்து இலவச நிரல்கள் G+\nஉங்கள் மென்பொருளைப் பதிவேற்ற (en) பயன்பாட்டு விதிகள் (en) விளம்பர வாய்ப்புகள் (en)\nஇந்தத் தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்யப்பட்ட மென்பொருட்கள், உங்கள் நாட்டுச் சட்டங்களுக்கு உட்பட்டே உபயோகப்படுத்தப்பட வேண்டும்,\nஇந்த மென்பொருட்களின் உபயோகம் உங்கள் நாட்டுச் சட்டத்தை மீறுவதாக இருந்தால், நாங்கள் அதை உபயோகிக்க ஊக்குவிக்க மாட்டோம்.\nDownloadastro.com © 2011-2018 நிறுவனத்திற்கே அனைத்து உரிமைகளும் பதிவு செய்யப்பட்டவை – எங்கள் தரவுதளத்தை மேம்படுத்த உதவுங்கள். உங்கள் விமர்சனங்களையும் ஆலோசனைகளையும் அளிக்க எங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/usa/03/191476?ref=featured-feed", "date_download": "2018-11-13T22:17:15Z", "digest": "sha1:YEZNAY7JBTCFMZNBUQISAC3RYIN25BGQ", "length": 9961, "nlines": 144, "source_domain": "news.lankasri.com", "title": "மருத்துவ கழிவு என ஒதுக்கிய மருத்துவர்கள்: 14 வார சிசுவின் புகைப்படத்தை பகிர்ந்த தாயார் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தான��யா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nமருத்துவ கழிவு என ஒதுக்கிய மருத்துவர்கள்: 14 வார சிசுவின் புகைப்படத்தை பகிர்ந்த தாயார்\nஅமெரிக்காவின் மிசூரி மாகாணத்தில் மருத்துவர்களால் கழிவு என ஒதுக்கப்பட்ட 14 வார சிசுவின் புகைப்படத்தை தாயார் ஒருவர் பகிர்ந்துள்ளது இணையத்தில் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.\nமிசூரி மாகாணத்தில் ஃபேர் க்ரோவ் பகுதியில் குடியிருந்து வருபவர்கள் ஷெரென் மற்றும் மைக்கேல் தம்பதி.\nதிருமணம் முடிந்து பல ஆண்டுகளாக ஒரு குழந்தைக்காக காத்திருந்த இந்த தம்பதிக்கு இறுதியில் அந்த இனிப்பான தகவல் கிடைத்தது.\nஆனால் தித்திப்பான அந்த நாட்களுக்கு அதிக ஆயுள் இல்லாமல் போனது என தனது சோகத்தை பகிர்ந்து கொண்டுள்ள ஷெரென்,\n14-வது வாரம் மருத்துவ சோதனைக்காக சென்றபோது அந்த துயர செய்தி அறிந்து கணவரும் தானும் உடைந்து நொறுங்கியதாக அவர் தெரிவித்துள்ளார்.\nஅமெரிக்காவின் பெரும்பாலான மாகாணங்களில் 20 வாரம் கடந்த கருவையே மருத்துவ ரீதியாக குழந்தை என கருத்தில் கொள்கின்றனர்.\nஷெரெனின் வயிற்றில் வளரும் 14 வார சிசுவிற்கு இருதம் துடிக்கவில்லை எனவும், மருத்துவத்தை பொறுத்தமட்டில் இது வெறும் கழிவு எனவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.\nமருத்துவ கழிவானாலும் தமக்கு இது குழந்தை எனவும் இதுநாள் வரையான வாழ்க்கையின் கனவும் எதிர்பார்ப்பும் என கூறிய ஷெரென், கருவை கலைக்காமல் பிரசவிக்கவே முடிவு செய்துள்ளார்.\nஇறந்து பிறந்த அந்த சிசுவிற்கு மிரான் எனவும் பெயர் வைத்துள்ளனர். குழந்தை இறந்து பிறந்தாலும் கடவுள் தமக்கு பிரசவிக்கும் வாய்ப்பை தந்தமைக்கு நன்றி எனக் கூறும் அவர்,\nகுறித்த சிசுவை தங்கள் குடியிருப்பு எடுத்துவந்து ஒருவார காலம் குளிர்சாதனப் பெட்டியில் பாதுகாத்துள்ளனர்.\nநான்கு அங்குலம் கொண்ட அந்த குழந்தை வெறும் 26 கிராம் எடையே இருந்துள்ளது. ஒருவார காலம் பாதுகாத்த பின்னர் தங்களது குடியிருப்பில் உள்ள பூந்தொட்டி ஒன்றில் குறித்த சிசுவை புதைத்துள்ளனர்.\nசட்டப்படி குழந்தையாக பாவிக்க முடியாது என்பதால் இயற்கையான நல்லடக்கத்தை வழங்க முடியாமல் போனது எனவும் அவர் வருத்தம் தெரிவித்துள்ளார்.\nமிரானின் கால்கள் மற்றும் கைகளின் புகைப்படங்களை பதிவு செய்த ஷெரெ��், தமது தாளாத துக்கத்தை சமூகவலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.\nமேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/gorkha-janmukti-morcha-pulls-of-nda-alliance-315238.html", "date_download": "2018-11-13T23:18:17Z", "digest": "sha1:KTAOYE2PBDZYHVA4SJNJOJZDPTMESLIR", "length": 14513, "nlines": 188, "source_domain": "tamil.oneindia.com", "title": "பாஜக கூட்டணியில் மற்றொரு 'விக்கெட் அவுட்'.. வெளியேறியது கூர்க்கா ஜனமுக்தி மோர்ச்சா | Gorkha Janmukti Morcha pulls out of NDA alliance - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» பாஜக கூட்டணியில் மற்றொரு விக்கெட் அவுட்.. வெளியேறியது கூர்க்கா ஜனமுக்தி மோர்ச்சா\nபாஜக கூட்டணியில் மற்றொரு விக்கெட் அவுட்.. வெளியேறியது கூர்க்கா ஜனமுக்தி மோர்ச்சா\nஇலங்கை நாடாளுமன்ற கலைப்புக்கு இடைக்கால தடை\nதிண்டுக்கல்லில் அமைச்சர் பங்கேற்ற விழாவில் நாற்காலிகள் வீச்சு.. அதிமுகவினர் ரகளை\nடேய் தம்பி... உனக்கு சீன் போட வேற வழியே தெரியலயா…\nமனைவி ரஜினியை விவாகரத்து செய்த நடிகர் விஷ்ணு விஷால்\nஜிம்மிற்கு செல்லாமல் வீட்டிலிருந்தபடியே கட்டுமஸ்தான உடலை பெற இந்த ஒரு பயிற்சியே போதும்\nகடலுக்குள் 48 மணி நேரம் கிடந்த ஐபோன்.\nமோடியின் அடுத்த அதிரடி.. ரூ. 1 லட்சம் கோடி முதலீட்டில் ஒரு கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு.\nஇந்த ரோஹித்துக்கு தோனி மேல எம்புட்டு பாசம் பாருங்க தோனியை மறக்காமல் நினைவுகூர்ந்த ரோஹித் சர்மா\nகுழந்தைகள் தினத்தில் உங்கள் குழந்தைகளோடு\nகொல்கத்தா: பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து கூர்க்கா ஜனமுக்தி மோர்ச்சா (GJM) கட்சி வெளியேறியுள்ளது. சிவசேனா, தெலுங்கு தேசம் வரிசையில், தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து மற்றொரு கட்சியும் வெளியேறியுள்ளது பாஜகவுக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.\nமேற்கு வங்கத்தில் கால்பதிக்க பாஜக தீவிர முயற்சிகளை மேற்கொண்டுள்ள சூழலில், கூர்க்கா ஜனமுக்தி மோர்ச்சா வெளியேற்றம் என்பது, முக்கியத்துவம் பெறுகிறது.\nகூர்க்கா ஜனமுக்தி மோர்ச்சா கட்சி தலைவர் எல்எம் லாமா இன்று நிருபர்களிடம், தங்கள் கட்சி ��டுத்துள்ள இந்த முடிவு பற்றி அறிவித்தார்.\nஅவர் கூறுகையில், \"பாஜக, கூர்க்கா ஜனமுக்தி மோர்ச்சா கட்சியுடன் வெறும் தேர்தல் கூட்டணி மட்டுமே வைத்துள்ளது என்று, மேற்கு வங்க பாஜக தலைவர் திலீப் கோஷ் தெரிவித்துள்ளார். அரசியல் தீர்வுகளுக்கான கூட்டணி இது இல்லை எனவும் அவர் கூறியுள்ளார். இதன் மூலம், கூர்க்காக்கள் மீது பாஜகவுக்கு நிஜமான அக்கறை இல்லை என்பது அம்பலமாகியுள்ளது. கூர்க்கா மக்களின் கனவுதான் எனது கனவு என்று மோடி கூறிய வார்த்தைகளுக்கு அர்த்தம் இல்லாமல் போய்விட்டது\" இவ்வாறு, லாமா தெரிவித்தார்.\nமேலும், லாமா கூறுகையில், \"2009 மற்றும் 2014ம் ஆண்டுகளில், டார்ஜிலிங் லோக்சபா தொகுதிகளை, கூர்க்கா ஜனமுக்தி மோர்ச்சா, பாஜகவுக்கு விட்டுக்கொடுத்தது. பாஜக சார்பில், 2009ல் ஜஷ்வந்த் சிங் இத்தொகுதியில் போட்டியிட்டார், 2014ல் எஸ்.எஸ்.அலுவாலியா போட்டியிட்டார். இவர்களுக்காக கூர்க்கா ஜனமுக்தி மோர்ச்சா தேர்தல் பணியாற்றியது.\nமேற்கு வங்கத்தின் நுழைவாயில் டார்ஜிலிங். அதை பாஜகவுக்காக திறந்து வைத்தோம். பல வருடங்களாகவே எங்கள் மக்கள், தங்கள் பிரச்சினைகளை தீர்த்து வைப்பார்கள் என காத்திருந்தோம். ஆனால், பாஜக மக்களை நம்ப வைத்து ஏமாற்றிவிட்டது. டார்ஜிலிங் இப்போது நம்பிக்கையை இழந்ததற்கும், அங்கு அசாதாரண சூழல் நிலவுவதற்கும், பாஜகதான் காரணம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.\nமேற்கு வங்கத்தில், டார்ஜிலிங் மற்றும் அதை ஒட்டியுள்ள மலைப்பகுதிகளை பிரித்து, கூர்க்காலாந்து தனி மாநிலம் அமைக்க கோரி, கடந்த ஆண்டு ஜூனில் துவங்கி, 104 நாட்கள் பெரும் போராட்டத்தை கூர்க்கா முக்தி மோர்ச்சா அமைப்பினர் முன்னெடுத்தனர். இதில் பலர் கொல்லப்பட்டனர், சிறைகளில் அடைக்கப்பட்டனர். கூர்க்கா மக்கள் கோரிக்கையை பரிசீலிப்பதாக அப்போது உறுதியளித்த மத்திய அரசு இதுவரை அதன்பேரில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதும் கூர்க்கா முக்தி மோர்ச்சா அமைப்பினரின் குற்றச்சாட்டாக உள்ளது.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nbjp nda alliance பாஜக தேசிய ஜனநாயக கூட்டணி மேற்கு வங்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/aiadmk-executive-meeting-adopted-condolence-motion-karunanidhi-328134.html", "date_download": "2018-11-13T22:34:05Z", "digest": "sha1:EO44A5462S55DXNKK3ZUKA334KQ4NVLT", "length": 13062, "nlines": 181, "source_domain": "tamil.oneindia.com", "title": "'கலைஞர் கருணாநிதிக்கு' அதிமுக செயற்குழு கூட்டத்தில் இரங்கல் தீர்மானம்! | AIADMK executive meeting, adopted a condolence motion of Karunanidhi - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» கலைஞர் கருணாநிதிக்கு அதிமுக செயற்குழு கூட்டத்தில் இரங்கல் தீர்மானம்\nகலைஞர் கருணாநிதிக்கு அதிமுக செயற்குழு கூட்டத்தில் இரங்கல் தீர்மானம்\nஇலங்கை நாடாளுமன்ற கலைப்புக்கு இடைக்கால தடை\nதிண்டுக்கல்லில் அமைச்சர் பங்கேற்ற விழாவில் நாற்காலிகள் வீச்சு.. அதிமுகவினர் ரகளை\nடேய் தம்பி... உனக்கு சீன் போட வேற வழியே தெரியலயா…\nமனைவி ரஜினியை விவாகரத்து செய்த நடிகர் விஷ்ணு விஷால்\nஜிம்மிற்கு செல்லாமல் வீட்டிலிருந்தபடியே கட்டுமஸ்தான உடலை பெற இந்த ஒரு பயிற்சியே போதும்\nகடலுக்குள் 48 மணி நேரம் கிடந்த ஐபோன்.\nமோடியின் அடுத்த அதிரடி.. ரூ. 1 லட்சம் கோடி முதலீட்டில் ஒரு கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு.\nஇந்த ரோஹித்துக்கு தோனி மேல எம்புட்டு பாசம் பாருங்க தோனியை மறக்காமல் நினைவுகூர்ந்த ரோஹித் சர்மா\nகுழந்தைகள் தினத்தில் உங்கள் குழந்தைகளோடு\nகலைஞர் கருணாநிதிக்கு அதிமுக செயற்குழு கூட்டத்தில் இரங்கல்\nசென்னை: அதிமுக செயற்குழு கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று நடைபெற்றது.\nஅதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் தலைமையில் நடைபெறும், இந்த கூட்டத்தில், கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்வருமான எடப்பாடி பழனிச்சாமி உட்பட கட்சியின் நிர்வாகிகள் பலர் பங்கேற்று உள்ளனர்.\nஅதிமுக செயற்குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட இரங்கல் தீர்மானத்தில் கூறியிருப்பதாவது:\nஇந்திய அரசியல் வானில் இணையற்ற நட்சத்திரமாகவும், பாராளுமன்ற பணிகளில் எல்லோருக்கும் எடுத்துக்காட்டாகவும், சொற்பொழிவாளராகவும், உலகம் மதிக்கும் ஒப்பற்ற தலைவராகவும் திகழ்ந்த, பாரத முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் அவர்களுக்கும், முதுபெரும் அரசியல் தலைவரும், சிறந்த தமிழறிஞரும், தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சருமான திமுக தலைவர் கலைஞர் மு.கருணாநிதி அவர்களுக்கும், ஏழை, எளிய மக்களின் முன்னேற்றத்திற்காக பாடுபட்டவரும், இந்திய நாடாளுமன்ற மக்களவைத் தலைவராக பதவி வகித்து நாடாளும��்ற ஜனநாயகத்தை காக்கவரும், அரசியல் அனுபவம் மிக்கவருமான சோம்நாத் சாட்டர்ஜி அவர்களுக்கும், கேரளா மற்றும் கர்நாடகாவிலும் ஏற்பட்ட கடும் மழை வெள்ள பாதிப்பால் உயிரிழந்த, பலநூறு சகோதர சகோதரிகளுக்கும், திருப்பரங்குன்றம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஏ.கே.போஸ் உள்ளிட்ட மறைந்த கழக உடன்பிறப்புகளும் (அவர்கள் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன), இந்த செயற்குழு இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது. இவ்வாறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மொத்தம் 9 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.\nகருணாநிதியுடன் அதிமுக முன்னாள் பொதுச்செயலாளர் ஜெயலலிதா மோதல் போக்கு கொண்டிருந்தார். கருணாநிதி மறைந்த பிறகு அவருக்கு மெரினாவில் இடம் தர தமிழக அதிமுக அரசு மறுத்தது. இத்தனைக்கு நடுவே, கலைஞர் என்ற அடைமொழியுடன், அதிமுக செயற்குழுவில், கருணாநிதிக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\naiadmk meeting karunanidhi கருணாநிதி அதிமுக கூட்டம் அதிமுக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aathimanithan.blogspot.com/2011/11/blog-post_22.html", "date_download": "2018-11-13T23:19:41Z", "digest": "sha1:NS7PX3FXUCO2BK5NQTNVTHEXC2LBK3NT", "length": 17725, "nlines": 143, "source_domain": "aathimanithan.blogspot.com", "title": "ஆதிமனிதன்: ரஜினியின் மூன்று முகம் - ஒரு ரசிகனின் பார்வை", "raw_content": "\nரஜினியின் மூன்று முகம் - ஒரு ரசிகனின் பார்வை\nதமிழ் திரை உலகில் ரஜினி வில்லனாக உலா வந்த நேரம். நாங்கள் சிறுவர்களாக இருந்த போது ரஜினி படம் என்றால் எப்போதும் \"நோ\" தான். அவன் கெட்டவன், அவன் படத்துக்கெல்லாம் போக கூடாது என்று தான் பெரியவர்கள் சொல்வார்கள்(இன்றைய ரஜினி ரசிகர்கள் கோபித்து கொள்ள கூடாது).\n16 வயதினிலே \"பரட்டை\" ஆகட்டும், மூன்று முடிச்சு வில்லன் காரக்டர் ஆகட்டும். நம்பியார், அசோகன் காலத்திற்கு பிறகு வில்லன் என்றால் ரஜினி, ரஜினி என்றால் வில்லன் என்றால் மிகையாகாது. அதிலும் மூன்று முடிச்சில், நீச்சல் தெரியாத கமலஹாசனை தண்ணீரில் விழும் போது அதை பற்றி சிறிதும் அலட்டிக்கொள்ளாத ரஜினி, ஸ்ரீதேவி எவ்வளவோ கெஞ்சியும் தனக்கு நீச்சல் தெரியாது என்று சொல்லிவிட்டு அவர் பாட்டுக்கு துடுப்பை போட்டபடி \"மனநிலைகள் யாருடனோ, மாயவனின் விதிவலைகள்..\" என்று முகத்தை அவ்வளவு இறுக்கமாக வைத்துக்கொண்டு பாடும் பாடல் காட்சியில் யாருக்���ுமே ரஜினியை பிடிக்காது. இப்போது உள்ள அனைத்து வில்லன்களும் அப்படி ஒரு கெட்ட பெயர் வாங்க ரொம்ப கஷ்ட பட வேண்டும்.\nஅதன் பிறகு ஹீரோ ரோல் பண்ண ஆரம்பித்த பிறகு, அவருடைய ஸ்டைலுக்கு கொஞ்சம் கொஞ்சமாக தமிழக சினிமா ரசிகர்கள் அடிமை ஆக ஆரம்பித்தார்கள். குழந்தைகளிடம் ரஜினி ஸ்டைல் பாப்புலராக ஆரம்பித்தது. எதார்த்தமாக கையை காலை தூக்கினால் கூட அது என்ன ரஜினி ஸ்டைலா என எல்லோரும் கேட்க ஆரம்பித்தார்கள். தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருந்த காலக்கட்டத்திலேயே (இன்றும் அவர் முன்னணி ஹீரோ தான்) அவருடைய நூறாவது படமாக \"ராகவேந்தர்\" வெளிவந்தது. இது தமிழக தாய்மார்களிடம் பெரும் வரவேற்பையும், ரஜினியை பற்றிய மாற்று கருத்தையும் உருவாக்கியது.\nஅன்றிலிருந்து சிறுவர்களுக்கு மட்டுமல்ல. பெண்கள், குழந்தைகள், பெரியவர்கள் என அனைத்து தரப்பினரும் ரஜினியை ரசிக்க ஆரம்பித்தார்கள். ரஜினி படமென்றால் வீட்டில் உள்ள அனைவரும் உட்கார்ந்து பார்க்கலாம் என்ற அளவில் அவரை பற்றிய கண்ணோட்டம் மாறியது. அதன்பிறகு வந்த படங்களில் காரக்டர் ரோல், கிராமத்தான், காமெடி ரோல் என பல வேடங்கள் ஏற்று தான் ஒரு முழு நடிகன் என நிரூபிக்க ஆரம்பித்தார். அவருடைய படங்கள் பெரும்பாலும் நன்றாகவே ஓடின.\n80 களின் இறுதியில் தனக்கென தமிழகத்தில் ஒரு பெரும் படையையே ரசிகர்களாக உருவாக்கி வைத்திருந்தார் ரஜினி. அன்றைய காலக்கட்டத்தில் ரஜினியை நேரில் சந்திக்கும் வாய்ப்பு (பாக்கியம்) எனக்கு கிடைத்தது. அவருடைய போயஸ் கார்டன் இல்லத்திலேயே.\n// அன்றைய காலக்கட்டத்தில் ரஜினியை நேரில் சந்திக்கும் வாய்ப்பு (பாக்கியம்) எனக்கு கிடைத்தது. //\nஅன்றைய கால கட்டத்திலேயே சூப்பர் ஸ்டாரை சந்தித்த தலைவர் ஆதிமனிதன் வாழ்க... வாழ்க..\nநல்ல தொகுப்பு. சூப்பர் ஸ்டார் பற்றிய வில்லன் இமேஜ் ஆனால் பைரவியிலேயே உடைய ஆரம்பித்து விட்டதென்று நினைக்கிறேன். ஸ்ரீ ராகவேந்திரர் படம் அவரை வெகு உயரத்திற்கு அழைத்துச் சென்று விட்டது.\n'அம்மா' (1) 'ஆ'மெரிக்கா (52) 2011 (1) 2013 (1) Halloween (1) IT (15) snow (1) T.V (6) Technology (5) universal studios (1) valentines day (1) அட சே அமெரிக்கா (3) அப்பா (2) அரசியல் (38) அறிவியல் (3) அனுபவம் (9) இசை (4) இந்தியா (10) இலங்கை (11) இளையராஜா (1) உதவி (3) உலகம் (15) ஊர் சுற்றி (11) ஊழல் (1) ஓவியம் (1) கமலஹாசன் (2) கமல் (1) கவிதை (1) காமெடி (5) கிராமத்தான் (3) கிரிக்கெட் (2) சமூகம் (4) சாதி (1) சிற��கதை (3) சினிமா (13) சினிமா விமர்சனம் (2) சுய சரிதை (3) சுய புராணம் (4) சுஜாதா (2) செய்தி (21) சேவை இல்லம் (3) தஞ்சாவூர் (5) தமிழகம் (2) தமிழன் (3) தமிழ்மணம் (1) தொடர்கள் (2) நண்பேண்டா (3) நாட்டு நடப்பு (40) நினைவலைகள் (2) நினைவுகள் (4) படித்தது (3) பதிவர் திருவிழா (7) பதிவர் மாநாடு (1) பதிவர் மாநாட்டு நிகழ்சிகள் (1) பதிவுலகம் (2) பார்த்தது (3) புத்தகம் (1) புயல் (1) பெண்கள் (3) பொருளாதாரம் (1) மனதில் தோன்றியது... (19) மனதில் தோன்றியது...2012 (5) மாத்தி யோசி (4) மின் வெட்டு (1) ரசித்தது (13) ரஜினி (7) விஸ்வரூபம் (3) வீடு திரும்பல் (1) ஜெயலலிதா (1)\nஅமெரிக்கர்களிடம் எனக்கு பிடிக்காத ஐந்து விஷயங்கள்\nநம்ம மாநிலத்திற்கு பக்கத்து மாநிலமான கேரளாவில் பெண்கள் மாராப்பை மறைக்காமல் முண்டு என சொல்லக் கூடிய வெறும் ஜாக்கெட்டும் பாவாடையும் கட்டிக் க...\nஇந்தியா: ஒரு வெள்ளைக்கார இந்திய மனைவியின் பார்வையில்\nஎத்தனை நாள் தான் தமிழ் பதிவுகளையே நாம் படித்துக் கொண்டிருப்பது. இப்படி யோசித்துக் கொண்டிருந்த போது என் நண்பர் ஒருவர் மூலம் whiteindianhousew...\nஅமெரிக்காவில் ஹவுஸ் வைப்ஸ் - சுகமும் சங்கடங்களும்\nஅமெரிக்கா செல்லுவது என்பது இன்று படித்த இளைஞர்/பெண்களிடையே சாதாரணமாக போய் விட்ட விஷயம். ஒரு காலத்தில் குறிப்பிட்ட சில படிப்பு படித்தவர்கள் ...\nகவர்ச்சி மறைத்து அழகை (மட்டும்) காட்டுவது எப்படி\nசமீபத்தில் மருந்து ஒன்று வாங்க காத்திருந்த வேளையில் \"வால் கிரீன்சில்\" சும்மா உலாத்திக் கொண்டிருந்த வேளையில் கீழே உள்ள பெண்களூக்க...\nசன் டி.வி. கொலை கொள்ளை செய்திகள்\nசமீப காலமாக சன் டி.வி. செய்திகளை பார்த்தால் தமிழ்நாட்டில் எங்கும் கொலையும் கொள்ளையும் விபத்துகளும் மட்டுமே நடந்துகொண்டிருப்பது போல் ஒரு த...\nசென்னை ஆட்டோ ஓட்டுனர்களுக்கு தமிழ் மொழி தெரிந்திருக்க வேண்டும்.\nசென்னை ஆட்டோ ஓட்டுனர்களுக்கு தமிழ் மொழி தெரிந்திருக்க வேண்டும். இப்படி யாராவது சொல்லிருப்பாங்கன்னு நீங்க நினைச்சிங்கனா சாரி. மும்பையில் ...\nஇந்தியா: ஒரு வெள்ளைக்கார இந்திய மனைவியின் பார்வையில்\nஎத்தனை நாள் தான் தமிழ் பதிவுகளையே நாம் படித்துக் கொண்டிருப்பது. இப்படி யோசித்துக் கொண்டிருந்த போது என் நண்பர் ஒருவர் மூலம் whiteindianhousew...\nஇன்டீரியர் டெகரேஷன் செய்யும் போது கவனிக்க வேண்டியது என்னென்ன\nவீட்டு இன்டீரியர் வேலைகளுக்கு ஒரு சதுர அடிக்கு 1000/1100 ருபாய் செலவாகுமாம். இது தான் நான் முதன் முதலில் சென்னையில் விசாரித்த போது கிடைத...\nதாய்பால் விலை அவுன்ஸ் $ 3.50\nரஜினி அண்ணாமலை படத்தில் ஒரு பாட்டு பாடுவார். ...புல்லு கொடுத்தா பாலு கொடுக்கும் உன்னால முடியாது தம்பி...பாதி புள்ள குடிக்குதப்பா பசும் பால...\nIT வாழ்க்கை - சாதனைகளும் சோதனைகளும், An endless loop\nM.C.A - இன்று பரவலாக எல்லோருக்கும் தெரிந்த ஒரு படிப்பு. தெரிந்த படிப்பு மட்டுமில்லை. ஒரு காலத்தில் என் பையன் அமெரிக்காவில் டாக்டராக இருக்க...\nஎன் இனிய தமிழ் மக்கள்...\nரஜினி அங்கிள், நீங்க எங்கே இருக்கீங்க...\nBlack Friday - வான்கோழி வறுவலும், வாங்கிய பொருட்கள...\nரஜினியின் மூன்று முகம் - ஒரு ரசிகனின் பார்வை\nஅமெரிக்காவிற்கு (முதல் முறையாக) செல்கிறீர்களா - தெ...\nஐயோ கொல்றாங்களே கொல்றாங்களே -\nஅனுபவி ராசா அனுபவி - அமெரிக்க(ர்) ஆசைகள்\nஅட சே அமெரிக்கா...பாகம் - 1 : டாக்டர்கள் பிரச்னை.\n\"டைனமிக்\" கல்யாணமும், கட்டிப்பிடி முத்தம் கொடு கலா...\nசான்டியாகோ ஏர் ஷோ - இரு வேறு அனுபவங்கள்\nகன்னடர்களுக்காக கவலை படும் ஜெயலலிதா\nயாதும் ஊரே. யாவரும் கேளீர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aathimanithan.blogspot.com/2012/03/blog-post_13.html", "date_download": "2018-11-13T23:18:07Z", "digest": "sha1:3M45P6RZNG4V2NOGZ4LNGIUEVAF7VGQO", "length": 20194, "nlines": 149, "source_domain": "aathimanithan.blogspot.com", "title": "ஆதிமனிதன்: சுஜாதாவின் பத்துக் கட்டளைகள்…", "raw_content": "\n1. ஒன்றின் மேல் நம்பிக்கை வேண்டும், ஏதாவது ஒன்று. உதாரணம் கடவுள், இயற்கை, உழைப்பு, வெற்றி இப்படி எதாவது… நம்பிக்கை நங்கூரம் போல. கேள்வி கேட்காத நம்பிக்கை. கேள்வி கேட்பது சிலவேளை இம்சை. நவீன விஞ்ஞானம் அதிகப்படியாகக் கேள்வி கேட்டு இப்போது தவித்துக் கொண்டிருக்கிறது.\n2. அப்பா, அம்மா இரண்டு பேரும் வேலை சொல்வது பல சமயங்களில் கடுப்பாக இருக்கும். ஒருமாறுதலுக்கு அவர்கள் சொல்வதைச் செய்து பாருங்கள். அவர்கள் கேட்பது உங்களால் செய்யக் கூடியதாகவே இருக்கும். பொடிநடையாகப் போய் நூறு கிராம் காப்பி பவுடர் (அ) ரேஷன் கார்டு புதுப்பித்தல் இப்படிதான் இருக்கும்.\n3. மூன்று மணிக்குத் துவங்கும் மாட்டனி போகாதீர்கள். க்ளாஸ் கட்பண்ண வேண்டி வரும். தலைவலி வரும். காசு விரயம். வீட்டுக்குப் போனதும் பொய் சொல்வதற்கு ரொம்ப ஞாபக சக்தி வேண்டும். இந்த உபத்திரத்துக்கு உண்மையைச் சொல்லிவிடுவது சுலபம். இளமைக்காலம், ஒளிக் கீ��்றைப் போல் மிகவும் குறைந்த காலம், அதை க்யூ வரிசைகளிலும் குறைபட்ட தலைவர்களுக்காகவும் விரயம் செய்யாதீர்கள்.\n4. நான்கு பக்கமாவது ஒரு நாளைக்குப் பொது விஷயங்களைப் படியுங்கள். பொது விஷயங்கள் என்றால் கதை, சினிமா, காதல் இல்லாதவை. உதாரணம் – யோக்கியமான செய்தித்தாள், மற்ற பேரைப் பற்றிக் கவலைப்படும் பத்திரிகைகள் அல்லது லைப்ரரியிருந்து ஒரு புத்தகம்.\n5. ஐந்து ரூபாய் சம்பாதித்துப் பாருங்கள். சொந்தமாக உங்கள் உழைப்பில், முயற்சியில், யோக்கியமாக, மனச்சாட்சி உறுத்தாமல். அடுத்த முறை அப்பாவிடம் ஆயிரம் ரூபாய்க்கு ஷர்ட், சுடிதார் கேட்கும் முன்.\n6. இந்தச் தகவல்களை படிக்கும் நிலைமை பெற்ற நீங்கள் இந்திய சனத்தொகையின் மேல்தட்டு ஆறு சதவிகித மக்களில் ஒருவர். அன்றாடம் சோற்றுக்காக அலையும், வசதியில்லாத கோடிக்கணக்கான மக்களைத் தினம் ஒரு முறை எண்ணிப் பாருங்கள்.\n7. வாரத்தின் ஏழாவது தினமான ஞாயிறன்று என்ன செய்தாலும் காதல் பிஸினஸ் வேண்டாம். காதலுக்கு ரொம்பச் செலவாகும். மனம், வாக்கு, காயம்(உடல்), எல்லாவற்றையும் ஆக்கிரமிக்கும் தீ அது. பொய் நிறையச் சொல்ல வேண்டும். வினோதமான இடங்களில் காத்திருக்க வேண்டும். இந்த வயதில் நாசமாய்ப்போன படிப்புத்தான் உங்களுக்கு முக்கியம்.குறிப்பு: பெண்களை சைட் அடிப்பதும், கலாட்டா பண்ணுவதும், அவர்களுக்கு கர்சீப் முதலியன ரோடிலிருந்து பொறுக்கிக் கொடுப்பதும், உபத்திரமில்லாத கவிதைகள் எழுதுவதும், காதலோடு சேர்த்தியில்லை.\n8.எட்டு முறை மைதானத்தை சுற்றி ஓடினால் எந்தச் சீதோஷ்ணமாக இருந்தாலும் நெற்றி வியர்வை அரும்பும். எதாவது தேகப் பயிற்சி செய்யவும். கடிகாரத்துக்குச் சாவி கொடுப்பதோ சீட்டாடுவதோ தேகப் பயிற்சி ஆகாது. எதையாவது தூக்குங்கள், எதையாவது வீசி எறியுங்கள். உங்கள் உடலில் ஊறும் உற்சாகத்துக்கு ஓர் ஆரோக்கியமான வடிகால் தேவை. ராத்திரி சரியாக தூக்கம் வரும். கன்னா பின்னா எண்ணங்கள் தவிர்க்கப்படும். ஒழுங்காக சாப்பிடத்தோன்றும். பொதுவாகவே சந்தோஷமாக இருக்கும்.\n9. ஒன்பது மணிக்குள் வீட்டுக்கு வரவும். மிஞ்சிப் போனால் ஒன்பது மணி இரண்டு நிமிடம். ஒரு மணி நேரம் பாடம் அல்லது புத்தகம் படிக்கலாம்.\n10. படுக்கப் போகும் முன் பத்து நிமிஷமாவது அம்மா, அப்பா, அண்ணன், தங்கை யாருடனாவது பேசவும் (பேசுவது என்று சொன்னவுட��் காதலியுடன் என்று நினைக்க வேண்டாம், நான் சொன்னது குடும்பத்தினருடன் மட்டும்). எதாவது ஒரு அறுவை ஜோக் அல்லது காலேஜில் நடந்த நிகழ்வுகள். சப்ஜெக்ட் முக்கியமில்லை. பேசுவது தான்.\nஇந்த பத்தில் தினம் ஒன்று என்று முயற்சி செய்து தான் பாருங்களேன்...\nசுஜாதாவை எனக்கு மிகவும் பிடிக்கும்.\nஅவர் வழங்கிய அறிவுரையைத் தொகுத்துத் தந்த உங்களையும் எனக்குப் பிடித்திருக்கிறது.\nசுஜாதா பத்திரிக்கையில் எழுதியபோது படித்த நாள் இப்போது நினைவுக்கு வருது,\n'அம்மா' (1) 'ஆ'மெரிக்கா (52) 2011 (1) 2013 (1) Halloween (1) IT (15) snow (1) T.V (6) Technology (5) universal studios (1) valentines day (1) அட சே அமெரிக்கா (3) அப்பா (2) அரசியல் (38) அறிவியல் (3) அனுபவம் (9) இசை (4) இந்தியா (10) இலங்கை (11) இளையராஜா (1) உதவி (3) உலகம் (15) ஊர் சுற்றி (11) ஊழல் (1) ஓவியம் (1) கமலஹாசன் (2) கமல் (1) கவிதை (1) காமெடி (5) கிராமத்தான் (3) கிரிக்கெட் (2) சமூகம் (4) சாதி (1) சிறுகதை (3) சினிமா (13) சினிமா விமர்சனம் (2) சுய சரிதை (3) சுய புராணம் (4) சுஜாதா (2) செய்தி (21) சேவை இல்லம் (3) தஞ்சாவூர் (5) தமிழகம் (2) தமிழன் (3) தமிழ்மணம் (1) தொடர்கள் (2) நண்பேண்டா (3) நாட்டு நடப்பு (40) நினைவலைகள் (2) நினைவுகள் (4) படித்தது (3) பதிவர் திருவிழா (7) பதிவர் மாநாடு (1) பதிவர் மாநாட்டு நிகழ்சிகள் (1) பதிவுலகம் (2) பார்த்தது (3) புத்தகம் (1) புயல் (1) பெண்கள் (3) பொருளாதாரம் (1) மனதில் தோன்றியது... (19) மனதில் தோன்றியது...2012 (5) மாத்தி யோசி (4) மின் வெட்டு (1) ரசித்தது (13) ரஜினி (7) விஸ்வரூபம் (3) வீடு திரும்பல் (1) ஜெயலலிதா (1)\nஅமெரிக்கர்களிடம் எனக்கு பிடிக்காத ஐந்து விஷயங்கள்\nநம்ம மாநிலத்திற்கு பக்கத்து மாநிலமான கேரளாவில் பெண்கள் மாராப்பை மறைக்காமல் முண்டு என சொல்லக் கூடிய வெறும் ஜாக்கெட்டும் பாவாடையும் கட்டிக் க...\nஇந்தியா: ஒரு வெள்ளைக்கார இந்திய மனைவியின் பார்வையில்\nஎத்தனை நாள் தான் தமிழ் பதிவுகளையே நாம் படித்துக் கொண்டிருப்பது. இப்படி யோசித்துக் கொண்டிருந்த போது என் நண்பர் ஒருவர் மூலம் whiteindianhousew...\nஅமெரிக்காவில் ஹவுஸ் வைப்ஸ் - சுகமும் சங்கடங்களும்\nஅமெரிக்கா செல்லுவது என்பது இன்று படித்த இளைஞர்/பெண்களிடையே சாதாரணமாக போய் விட்ட விஷயம். ஒரு காலத்தில் குறிப்பிட்ட சில படிப்பு படித்தவர்கள் ...\nகவர்ச்சி மறைத்து அழகை (மட்டும்) காட்டுவது எப்படி\nசமீபத்தில் மருந்து ஒன்று வாங்க காத்திருந்த வேளையில் \"வால் கிரீன்சில்\" சும்மா உலாத்திக் கொண்டிருந்த வேளையில் கீழே உள்ள பெண்களூக்க...\nசன் டி.வி. கொலை கொள்ளை செய்திகள்\nசமீப காலமாக சன் டி.வி. செய்திகளை பார்த்தால் தமிழ்நாட்டில் எங்கும் கொலையும் கொள்ளையும் விபத்துகளும் மட்டுமே நடந்துகொண்டிருப்பது போல் ஒரு த...\nசென்னை ஆட்டோ ஓட்டுனர்களுக்கு தமிழ் மொழி தெரிந்திருக்க வேண்டும்.\nசென்னை ஆட்டோ ஓட்டுனர்களுக்கு தமிழ் மொழி தெரிந்திருக்க வேண்டும். இப்படி யாராவது சொல்லிருப்பாங்கன்னு நீங்க நினைச்சிங்கனா சாரி. மும்பையில் ...\nஇந்தியா: ஒரு வெள்ளைக்கார இந்திய மனைவியின் பார்வையில்\nஎத்தனை நாள் தான் தமிழ் பதிவுகளையே நாம் படித்துக் கொண்டிருப்பது. இப்படி யோசித்துக் கொண்டிருந்த போது என் நண்பர் ஒருவர் மூலம் whiteindianhousew...\nஇன்டீரியர் டெகரேஷன் செய்யும் போது கவனிக்க வேண்டியது என்னென்ன\nவீட்டு இன்டீரியர் வேலைகளுக்கு ஒரு சதுர அடிக்கு 1000/1100 ருபாய் செலவாகுமாம். இது தான் நான் முதன் முதலில் சென்னையில் விசாரித்த போது கிடைத...\nதாய்பால் விலை அவுன்ஸ் $ 3.50\nரஜினி அண்ணாமலை படத்தில் ஒரு பாட்டு பாடுவார். ...புல்லு கொடுத்தா பாலு கொடுக்கும் உன்னால முடியாது தம்பி...பாதி புள்ள குடிக்குதப்பா பசும் பால...\nIT வாழ்க்கை - சாதனைகளும் சோதனைகளும், An endless loop\nM.C.A - இன்று பரவலாக எல்லோருக்கும் தெரிந்த ஒரு படிப்பு. தெரிந்த படிப்பு மட்டுமில்லை. ஒரு காலத்தில் என் பையன் அமெரிக்காவில் டாக்டராக இருக்க...\nஎன் இனிய தமிழ் மக்கள்...\nஅமெரிக்க மாப்பிளைகள்: மவுசு குறைய காரணம் என்ன \nகமலின் மும்பை IIT பேச்சு...பழசுதான் ஆனாலும் worth ...\nஅமெரிக்க டி.வி. சீரியல்களும் நம்மூர் அழுக்காச்சி ட...\nஇலங்கை தமிழர் பிரச்னை : நீலிக் கண்ணீர் வடிக்கும் ஆ...\nஇலங்கை தமிழர் பிரச்னை: ஆங்கில நாளிதழ்களின் குள்ள ந...\nஇலங்கைக்கு எதிரான அமெரிக்க தீர்மானம் வெற்றி \nபோர் குற்றம்: தூக்கு தண்டனையை முன்னிறுத்தும் அமெரி...\nஇந்திய பெற்றோர்களிடம் இருந்து குழந்தைகளை பிரித்த ந...\nஅமெரிக்க டிரைவிங் லைசன்ஸ் அவ(வி)திகள்: பாகம் - 1\nதமிழகத்தின் (ஒரே) ஒளி விளக்கு \nஒரு ராஜீவ் காந்தி, இரு ராஜபக்க்ஷே = \nதமிழில் ஏன் பேச வேண்டும் - நடிகர் கமல ஹாசன்\nபெண்கள் பற்றி சில வரிகள் - ஆண்கள் பற்றிய கருத்துக்...\nசூர்யாவுக்கு ஒரு கேள்வி: சிக்கன் பிரியாணியில் இருப...\nஎப்படி இருந்த நான் இப்படி ஆக போகிறேன் - எஸ். வி. ச...\nஅமெரிக்கர்களிடம் எனக்கு பிடிக்காத ஐந���து விஷயங்கள்\nஇந்தியா: ஒரு வெள்ளைக்கார இந்திய மனைவியின் பார்வையி...\nயாதும் ஊரே. யாவரும் கேளீர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/tag/%E0%AE%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF/", "date_download": "2018-11-13T22:57:22Z", "digest": "sha1:ULVT4FCO5YYQHOVMYX7DB2URN423RDBY", "length": 32839, "nlines": 235, "source_domain": "athavannews.com", "title": "ஆப்கானிஸ்தான் அணி | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nநாடாளுமன்றத்தைக் கூட்டும் சபாநாயகரின் அறிவிப்பு சட்டவிரோதமானது – விமல்\nஇலங்கையின் 200 வருட நீதித்துறைக்கு வெற்றி – எம்.ஏ சுமந்திரன்\nபதவியை இராஜினாமா செய்வாரா மஹிந்த\nசர்வதேசமே எதிர்பார்த்த உத்தரவு வெளியானது – ஜனாதிபதியின் வர்த்தமானிக்கு இடைக்கால தடை\nகட்சித் தலைவர்களுக்கான விஷேட கூட்டத்திற்கு அழைப்பு\nஅரசியல் கைதிகளை விடுவிக்க மறுத்த ஜனாதிபதி இன்று இரட்டை வேடம்\nஸ்ரீலங்கா சுதந்திரகட்சியை அழிக்கும் செயற்பாடு முறியடிக்கப்படும்: சந்திரிகா\nநாடாளுமன்றம் கலைக்கப்பட்ட விவகாரம்: உயர்நீதிமன்ற வளாகத்தில் கருத்து மோதல்\nஞானசார தேரரை விடுதலை செய்யாவிட்டால் மாற்றுவழிகளை கையாள்வோம் - மாகல்கந்த தேரர்\nவதந்திகளை நம்பி நாடாளுமன்றத்தை கலைப்பது முறையற்றது - லக்ஷ்மன் கிரியெல்ல\nமத்திய அரசிடம் கேள்வி கேட்கும் தைரியம் தமிழக அரசிற்கு இல்லை: துறைமுருகன்\nபுதுடெல்லியில் முதலாம் உலகப் போர் நூற்றாண்டை நினைவூகூர்ந்த பிரித்தானிய அதிகாரிகள்\nகலிபோர்னிய காட்டுத்தீ: உயிரிழப்புக்கள் மேலும் அதிகரிப்பு\nபிரேசிலில் பாரிய நிலச்சரிவு: 10 பேர் உயிரிழப்பு\nநியூசிலாந்திலிருந்து வர்த்தக செய்மதிகளுடன் விண்ணில் பாய்ந்த எலக்ட்ரோன் விண்கலம்\nநெக்ஸ்ட்ஜென் ஏ.டி.பி பைனல்ஸ் கிண்ணத்தை வென்றார் ஸ்டீஃபனொஸ் சிட்டிஸிபாஸ்\nதோட்டதொழிலாளர்களின் அவலங்களை பேசும் “MR.Mothalaali“\n“தலைமன்னார் கருவாச்சி“ காணொளி பாடல் வெளியீடு\nரசிகர்களை பரவசத்தில் ஆழ்த்திய ஜப்பானிய இசைக் கலைஞர் சுமி கனேகோ\nகார்த்திக் சிவாவின் ‘களை’ திரைப்படம் அடுத்த வாரம் வெளியீடு\nபிரித்தானிய தமிழ் திரைப்படக் கலைஞர்களுக்கான ஒன்றுகூடல்\nஈழத்துக் கலைஞன் ஈழவேந்தனின் சத்தியயூகம்\nஈழத்து திருச்செந்தூர் முருகன் ஆலயத்தில் கந்தசஷ்டி விரதம் அனுஷ்டிப்பு\nதிருகோணமலை அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் தேவஸ்���ானத்தில் சிறப்பாக அனுஷ்டிக்கப்படும் கேதாரகௌரி விரதம்\nதீபாவளி பண்டிகையை முன்னிட்டு நல்லூர் கந்தசுவாமி கோயிலில் விசேட வழிபாடு\nசோமாவதி புண்ணிய பூமி – ஓய்வு மண்டபம் திறந்து வைப்பு\nமரித்த ஆன்மாக்களின் நினைவுநாள் அனுஷ்டிப்பு\nநவம்பர் மாதத்தில் பிறந்தவர்கள் எப்படிப்பட்டவர்கள்\nஅப்பிள் நிறுவனம் புதிய ஹெட்போன்களை தயாரிக்க நடவடிக்கை\nவிண்வெளியிலிருந்து 8K வீடியோவை ஒளிபரப்பி அசத்திய நாசா\nசீனாவின் ஷின்குவா செய்தி நிறுவனத்தில் செயற்கை நுண்ணறிவு செய்தி வழங்குனர்கள்\nஅப்பில் நிறுவனம் 5G வசதி கொண்ட ஐபோனை உருவாக்க நடவடிக்கை\nமனித மூளைக்கு இணையாக செயலாற்றும் விசேட கணினி உருவாக்கம்\nமனச்சோர்வைக் கண்டறிவதற்கு புதிய தொழிநுட்பம் கண்டுபிடிப்பு\nஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடர்: பங்களாதேஷ் கிரிக்கெட் அணி திரில் வெற்றி\nஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடரின், சுப்பர்- 4 சுற்றின் நான்காவது போட்டியில், பங்களாதேஷ் கிரிக்கெட் அணி 3 ஓட்டங்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றிபெற்றது. அபுதாபியில் நடைபெற்ற இப்போட்டியில், பங்களாதேஷ் கிரிக்கெட் அணியும், ஆப்கானிஸ்தான் அணியும் ... More\nஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடர்: பங்களாதேஷ் அணியை எளிதாக வீழ்த்தியது ஆப்கான் அணி\nஆசியாவின் ஆறு பலம்வாய்ந்த அணிகள் மோதும் ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடர், தற்போது விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் நடைபெற்று வருகின்றது. இந்த தொடரில், இலங்கை, இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான் மற்றும் ஹங்கொங் ஆகிய அணிகள் விளையாடுகின... More\nஒருநாள் தொடரைக் கைப்பற்றியது ஆப்கானிஸ்தான்: அயர்லாந்துக்கு ஏமாற்றம்\nஅயர்லாந்து அணிக்கெதிரான மூன்றாவதும் இறுதியுமான ஒருநாள் போட்டியில், ஆப்கானிஸ்தான் அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றுள்ளது. இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரைக், ஆப்கானிஸ்தான் அணி 2-1 என்ற கணக்கில் க... More\nமுதல் வெற்றியை பதிவு செய்தது அயர்லாந்து அணி\nஆப்கானிஸ்தான் அணிக்கெதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில், அயர்லாந்து கிரிக்கெட் அணி 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளது. இந்த வெற்றியின் மூலம், மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை அயர்லாந்து அணி 1-1 என சமநிலைப்படுத்தியுள்ளது. ... More\nவ���லாற்று சிறப்பு மிக்க டெஸ்ட் தொடருக்காக ஆப்கானிஸ்தான் அணி தீவிர பயிற்சி\nசர்வதேச கிரிக்கெட் அரங்கில் அறிமுகமாகி குறுகிய காலத்திலேயே புகழின் உச்சிக்கு சென்ற அணி என்றால் அது ஆப்கானிஸ்தான் அணி தைரியமாக கூறலாம். அதனை ஒப்புவிக்கும் வகையில் அந்த அணியும், அணியின் வீரர்களும் பல சாதனைகளை நிகழ்த்தியுள்ளனர். அந்த வகையில் ஆ... More\nபங்களாதேஷ் அணியை வயிட் வோஷ் செய்தது ஆப்கானிஸ்தான் அணி\nகிரிக்கெட் இரசிகர்களை வியப்பில் ஆழ்த்தி, பங்களாதேஷ் அணிக்கெதிரான ரி-ருவென்ரி தொடரை முழுமையாக கைப்பற்றியுள்ளது ஆப்கானிஸ்தான் அணி. முன்னணி அணிகளிடமே பங்களாதேஷ் அணி, தொடரொன்றில் வயிட் வோஷ் ஆவதற்கான சந்தர்ப்பங்கள் குறைவாகவே பதிவு செய்யப்பட்டுள்... More\n‘யுத்த பூமியில் கண்டெடுத்த வாடாத மலர் ரஷித்கான்’\nயுத்த பூமியில் கண்டெடுத்த வாடாத மலர் என வர்ணிக்கப்படும் ஆப்கானிஸ்தான் அணியின் இளம் சுழற்பந்து வீச்சாளர் ரஷித்கான், கிரிக்கெட் உலகில் கால்பாதித்த காலம் முதல் இன்று வரை சாதித்தவை ஏராளம். மங்காத முத்தாக மிளிரும் ரஷித்கான், பந்தை சுண்டி விட்டு ... More\nஆப்கான் அணிக்கெதிரான ரி-ருவென்ரி தொடரிலிருந்து முக்கிய பங்களாதேஷ் வீரர் விலகல்\nஆப்கானிஸ்தான் அணிக்கெதிரான ரி-ருவென்ரி தொடரிலிருந்து பங்களாதேஷ் அணியின் முன்னணி வேகப்பந்தும வீச்சாளரான முஸ்டாபிஜூர் ரஹ்மான், விலகியுள்ளார். இந்தியாவில் நடைபெற்று முடிந்த ஐ.பி.எல். தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியில் இடம்பெற்றிருந்த முஸ்டாபிஜூ... More\nபயிற்சியாளர் பதவியை தொடரும் கோர்ட்னி வால்ஷ்: எழுச்சி பெறுமா பங்களாதேஷ் அணி\nபங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் இடைக்கால பயிற்சியாளராக இருந்துவரும் மேற்கிந்திய தீவுகளின் கோர்ட்னி வால்ஷ், அந்த பதவியை தொடருவதற்கு விருப்பம் தெரிவித்துள்ளார். இதற்கமைய எதிர்வரும் ஆப்கானிஸ்தான் அணிக்கெதிரான ரி-ருவென்ரி தொடரிலும், அவர் தனது பயி... More\nவரலாற்று சிறப்பு மிக்க போட்டிக்கான இந்திய அணி அறிவிப்பு\nஆப்கானிஸ்தான் அணிக்கெதிரான வரலாற்று சிறப்பு மிக்க டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய அணியின் தலைவர் விராட் கோஹ்லி, இங்கிலாந்தில் நடைபெறும் கவுண்டி போட்டிகளில் விளையாவுள்ளதால், அவருக்கு பதிலாக 15பேர் கொண்ட இந்த டெஸ்ட்... More\nபங்களாதேஷ்- ஆப்கான் அணிகளுக்கிடையிலான ரி-ருவென்ரி தொடர்: போட்டி அட்டவணை வெளியீடு\nபங்களாதேஷ் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கிடையிலான ரி-ருவென்ரி தொடருக்கான, போட்டி அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் சபை ஏற்பாடு செய்துள்ள குறித்த ரி-ருவென்ரி தொடர், மூன்று போட்டிகளாக நடைபெறவுள்ளது. இதன் முதல் போட்டி எதிர... More\nஆப்கானிஸ்தானிக்கெதிரான டெஸ்ட் போட்டியில் கோஹ்லி விளையாடுவாரா\nஆப்கானிஸ்தானிக்கெதிரான டெஸ்ட் போட்டியில் இந்தியக் கிரிக்கெட் அணியின் தலைவர் விராட் கோஹ்லி, விளையாட வேண்டுமென இந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை தெரிவித்துள்ளது. முதல்முறையாக டெஸ்ட் அந்தஸ்து பெற்றுள்ள ஆப்கானிஸ்தான் அணி, முதல் முறையாக இந்த... More\nமே.தீவுகள் அணியின் அதிரடி வீரர்களை அடிபணிய வைத்து சம்பியனானது ஆப்கான் அணி\nஉலகக்கிண்ண தகுதிசுற்று போட்டியின் இறுதி போட்டியில், பலம்பொருந்திய மேற்கிந்திய தீவுகள் அணியை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி இளம் வீரர்களை கொண்ட ஆப்கானிஸ்தான் அணி சம்பியன் பட்டம் வென்றுள்ளது. எனினும் குறித்த இரு அணிகளும் எதிர்வரும் ... More\nஆப்கானிஸ்தான் சுழல் வீரர் புதிய சாதனை: உலக தரவரிசையில் முதலிடம்\nஆப்கானிஸ்தான் அணியின் சுழற்பந்து வீச்சாளர் ரஷித் கான் அதிவேக 100 விக்கெட்டுகளை வீழ்த்தி புதிய உலக சாதனையை நிகழ்த்தியுள்ளார். இந்த சாதனையை நேற்று முன்தினம் (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற அயர்லாந்துக்கெதிரான போட்டியில் விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூ... More\nஉலகக் கிண்ண போட்டிகளுக்குத் தகுதிபெற்றது ஆப்கானிஸ்தான்\nஉலகக் கிண்ணக் கிரிக்கெட்டுக்கான தகுதிகாண் போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் அயர்லாந்து அணிகளுக்கிடையில் இடம்பெற்ற போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இதன் மூலம் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள உலகக் கிண்ணப் ப... More\nஸ்கொட்லாந்திடம் மண்டியிட்டது ஆப்கான் அணி\nஉலகக்கிண்ண தகுதிச் சுற்றுப் போட்டியொன்றில், ஸ்கொட்லாந்து அணியிடம் ஆப்கானிஸ்தான் அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்துள்ளது. குழு ‘பி’ பிரிவில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) புலவாயோ மைதானத்தில் நடைபெற்ற 4வது லீக் போட்டியில... More\nவேகப்புயலின் சாதனையை முறியடித்த ��ளம்புயல்\nஒரு நாள் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணியின் சுழற்பந்து வீச்சாளர் முஜீப் ஷத்ரான் ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்துள்ளார். இதன் மூலம் பாகிஸ்தானின் வேகப்பந்து வீச்சாளரான வக்ஹார் யூனிஸின் சாதனையை அவர் முறியடித்துள்ளார். ஷிம்பாப்வே அணிக்க... More\nசிம்பாப்வே மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கிடையிலான நான்காவது ஒருநாள் போட்டி நாளை (சனிக்கிழமை) நடைபெறவுள்ளது. சார்ஜா மைதானத்தில் நடைபெறவுள்ள இப்போட்டியில், ஆப்கானிஸ்தான் அணிக்கு அஸ்கார் ஸ்டானிஸ்காயும் சிம்பாப்வே அணிக்கு கிரேம் கிறீமரும் தலைம... More\nஒருபோட்டியிலும் சிம்பாப்வே தோல்வி: வெற்றி நடை போடுகிறது ஆப்கானிஸ்தான் அணி\nசிம்பாப்வே மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கிடையிலான முதலாவது ஒருநாள் போட்டியில், ஆப்கானிஸ்தான் அணி 154 ஓட்டங்களால் அபார வெற்றிபெற்றுள்ளது. சார்ஜாவில் நேற்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற ஆப்கானிஸ்தான் அ... More\nசர்வதேசமே எதிர்பார்த்த உத்தரவு வெளியானது – ஜனாதிபதியின் வர்த்தமானிக்கு இடைக்கால தடை\nஜனாதிபதியால் தனது பதவிக்கு ஆபத்தென ரணில் முன்னரே உணர்ந்துவிட்டார்\nஜனாதிபதியின் செயற்பாட்டிற்கு ஆதரவாக 5 மனுக்கள் தாக்கல்\nதேர்தலை மையப்படுத்தி தமிழ் முற்போக்கு கூட்டணி பேச்சுவார்த்தை\nநாடாளுமன்றம் கலைக்கப்பட்ட விவகாரம் – உயர்நீதிமன்ற வியாக்கியானம் நாளை\nயாழில் திருடிய தாலிக்கொடியை திருப்பிக்கொடுத்த கொள்ளையர்கள்\nஉயிரிழந்த எஜமானுக்காக வீதியில் 80 நாட்களாக காத்திருந்த நாய்\nகடன் தொல்லையால் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் தற்கொலைக்கு முயற்சி\nஏ.டி.பி. இறுதி சுற்று டென்னிஸ் சம்பியன்ஷிப் – கெவின் என்டர்சன் வெற்றி\nஜனாதிபதி தலைமையில் சற்றுமுன்னர் ஆரம்பமானது பாதுகாப்புக் குழு கூட்டம்\nபிரதமர் மஹிந்தவை பதவியில் இருந்து நீக்க முடியாது – நிமல்\nவிசேட ஊடக சந்திப்பிற்கு அழைப்பு – பதவி விலகவுள்ளாரா மஹிந்த\nஇலங்கை – நியூசிலாந்து போட்டிகளுக்கான கால அட்டவணை வெளியீடு\nநாளை நாடாளுமன்றம் கூடவுள்ளது – சபாநாயகர்\nபிரெக்ஸிற்றின் பின்னரும் ஐரோப்பிய நாடுகளுக்கு பயணிக்க பிரித்தானியர்களுக்கு விசா அவசியமில்லை\nகட்சித் தலைவர்களுக்கான விஷேட கூட்டத்திற்கு அழைப்பு\nதேர்தல்களை பிற்போடுவதில் ஐக்கிய தேசிய கட்சி வரலாற்று சாதனை படைத்துள்ளது – நாமல்\nஅவசரமாக நாடாளுமன்றை கூட்டுமாறு கோரி சபாநாயகரை ஜே.வி.பி.யினர் சந்திக்கவுள்ளனர்\nசீனாவில் வசூலை வாரிக்குவித்த ஒற்றையர் தினக் கொண்டாட்டம்\n21 குழந்தைகளை பெற்றெடுத்த தம்பதியினர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு\nவிண்வெளியிலிருந்து 8K வீடியோவை ஒளிபரப்பி அசத்திய நாசா\nஸ்டீபன் ஹாவ்கிங்னின் சக்கர நாற்காலி மற்றும் ஆய்வுக்கட்டுரைகள் ஏலத்தில் விற்பனை\nமிக்கி மவுஸின் 90 வது பிறந்த நாளை கொண்டாடும் டிஸ்னி\nஅயோத்தியில் படைக்கப்பட்ட புதிய கின்னஸ் சாதனை\nவிமான சாகச கண்காட்சி சீனாவில் ஆரம்பம்\nசுற்றுப்பயணத்தை ஆரம்பிக்க தயாராகும் டைட்டானிக் – 2\nஅடுத்தடுத்து வெளியாகும் இளவரசி டயானா பற்றிய சுவாரசிய தகவல்கள்\nகியுபா ஹவானா நகரை அலங்கரித்த நூற்றுக்கணக்கான பழங்கால கார்கள்\nகிரிக்கெட் போட்டிகளை பார்வையிட வரும் ரசிகர்களுக்கு தேநீர் வழங்கி வரவேற்பு\n33ஆவது ஆசியான் மாநாடு ஆரம்பம்: உலக தலைவர்கள் பங்கேற்பு\nஎரிபொருள் விலையை குறைக்க நடவடிக்கை – பவித்ரா வன்னியாராச்சி\nபிரேசில் வாகன கண்காட்சி : உச்சத்தை தொடும் வாகன விற்பனை\nபேருந்து கட்டணங்களை 2 வீதத்தால் குறைக்கத் தீர்மானம்\nபொருளாதார மேம்பாட்டுக்கு இணைந்து பணியாற்றுவது அவசியம்: சீன ஜனாதிபதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.cri.cn/301/2015/03/13/1s152146.htm", "date_download": "2018-11-13T23:27:41Z", "digest": "sha1:SBJ56ILPW53FYFD74Z5PDKJLEHV75VGA", "length": 3171, "nlines": 36, "source_domain": "tamil.cri.cn", "title": "சீன வசந்த விழாக் கொண்டாட்டம் பற்றிய பொது அறிவு போட்டி நிறைவு - China Radio International", "raw_content": "• முந்தைய வடிவம் • எழுத்துரு\n• சீன வானொலி • தமிழ்ப் பிரிவு • எங்களைப் பற்றி • தொடர்பு கொள்ள\n•சுற்றுலா •பண்பாடு •சீன மொழி •சீனாவின் திபெத் •நேயர் மன்றம் •பொன்விழா •APP\nசீன வசந்த விழாக் கொண்டாட்டம் பற்றிய பொது அறிவு போட்டி நிறைவு\n2015ஆம் ஆண்டு சீன வசந்த விழாக் கொண்டாட்டம் பற்றிய பொது அறிவு போட்டி இனிதே நிறைவடைகிறது. இதில் கலந்து கொண்டோருக்கு நன்றி தெரிவிக்கிறோம். பின்வரும் பரிசுப் பெற்றவர்களுக்குப் பரிசுகளை வழங்குகிறோம். சீன வானொலி தமிழ் பிரிவுக்குத் தொடர்ந்து ஆதரவு அளியுங்கள். வாழ்த்துக்கள்.\nபேளுக்குறிச்சி பி. ஆர். சுப்ரமணியன்\nஅரியலூர் தேவனூர் ப. ஜோதிலட்சுமி\nதிருச்சிராப்பள்ளி A.M. நஜ்முல் ஆரிஃபீன்\nவிஜயமங்கலம் பி. என். கவின்\nவிஜயமங்கலம் ஒ. சி. இராமசாமி\nசிவகாசி ரெய்கி. செ. வேதமூர்த்தி\nவளவனூர் புதுப்பாளையம் எஸ். செல்வம்\nஈரோடு எம். சி. பூபதி\nஉங்கள் கருத்தை பதிவு செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.lankaone.com/index.php?type=post&post_id=30705", "date_download": "2018-11-13T23:11:21Z", "digest": "sha1:Q2UXLBQV6TV76EEYITQI4ELMGCLBZYV4", "length": 13745, "nlines": 120, "source_domain": "www.lankaone.com", "title": "உலகக்கோப்பை கால்பந்து - �", "raw_content": "\nஉலகக்கோப்பை கால்பந்து - நைஜீரியாவை வீழ்த்தி நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேறியது அர்ஜெண்டினா\nரஷியாவில் நடைபெற்றுவரும் உலகக்கோப்பை கால்பந்து தொடரில் ‘சி’ பிரிவில் நேற்று நடந்த லீக் போட்டியில் நைஜீரியாவை 2-1 என வீழ்த்திய அர்ஜெண்டினா அணி நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேறியது.\nஇரு அணிகளும் இந்த போட்டியில் வென்றாக வேண்டும் என்ற கட்டாயத்துடன் களமிறங்கின. அர்ஜெண்டினா அணியின் கேப்டன் மெஸ்சி முதல் இரண்டு லீக் போட்டிகளில் ஒரு கோல் கூட அடிக்காமல் ரசிகர்களுக்கு ஏமாற்றம் அளித்தார். இதனால் இந்த போட்டியில் அவர் மீதான எதிர்பார்ப்பு சற்று அதிகமாகவே இருந்தது.\nஇப்போட்டி தொடங்கியதில் இருந்தே அர்ஜெண்டினா வீரர்கள் பந்தை முடிந்த அளவு தங்கள் வசமே வைத்திருந்தனர். 14-வது நிமிடத்தில்\nஅர்ஜெண்டினா அணிக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தது. அந்த வாய்ப்பில் மெஸ்சி சிறப்பான முறையில் ஒரு கோல் அடித்தார். இதனால் ரசிகர்கள் ஆரவாரம் செய்தனர். அதன்பின், முதல் பாதிநேர ஆட்டத்தில் இரு அணியினரும் கோல் அடிக்கவில்லை. இதனால் அர்ஜெண்டினா 1-0 என முன்னிலை வகித்தது.\nதொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது பாதிநேர ஆட்டத்தின் 51-வது நிமிடத்தில் நைஜீரியா அணிக்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. அந்த வாய்ப்பில் நைஜீரியா வீரர் விக்டர் மோசஸ் கோல் அடித்தார். இதனால் ஆட்டம் 1-1 என சமனானது.\nஅதன்பின் 87-வது நிமிடத்தில் அர்ஜெண்டினா வீரர் மார்கஸ் ரோஜோ கோல் அடித்தார். இதனால் அர்ஜெண்டினா அணி 2-1 என முன்னிலை பெற்றது.\nஅதன்பின் எந்த கோலும் அடிக்கப்படாததால் அர்ஜெண்டினா அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. முன்னதாக நடந்த மற்றொரு டி பிரிவு ஆட்டத்தில் குரோசியா அணி ஐஸ்லாந்தை வீழ்த்தியது. இதனால் இந்த பிரிவில் இரண்டாவது இடத்தை பிடித்த அர்ஜெண்டினா அணி நாக்-அவுட் சுற்றுக்கு தகுதிப்பெற்றது\nஜனாதிபதியின் அறிக்கை தொடர்பில் சட்டத்தை...\nகடந்த ஞாயிற்றுக்கிழமை (11) பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான விலை......Read More\nசற்று முன்னர் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு ஜனநாயகத்திற்கு கிடைத்த......Read More\nஎதிர்வரும் டிசம்பர் மாதம் 7ஆம் திகதி வரை தேர்தல் செயற்பாடுகளை......Read More\nமஹிந்த சுய மரியாதையை காத்துக்கொள்ள பதவியை...\nபிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தனது சுய மரியாதையை காத்துக்கொள்ளும் வகையில் தனது......Read More\nஇலங்கையின் 200 வருட நீதித்துறைக்கு...\nஇலங்கையின் 200 வருட நீதித்துறைக்கு கிடைத்துள்ள உன்னதமான உயரிய வெற்றி......Read More\nபாராளுமன்றம் நாளை கூடலாம் : சஜித்\nகிடைத்த வெற்றியானது ஜனநாயகத்திற்கும் மக்கள் சக்திக்கும் கிடைத்த......Read More\nசற்று முன்னர் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு ஜனநாயகத்திற்கு கிடைத்த......Read More\nவடமராட்சி கிழக்கில் மக்களது காணிகளை...\nயாழ்ப்பாணம், வடமராட்சி கிழக்கு பகுதியில் வனஜீவராசிகள்......Read More\nஸ்ரீ லங்கான் எயார் லயன்ஸ்...\nஸ்ரீ லங்கான் எயார் லயன்ஸ் நிறுவனத்தின் புதிய தலைவராக முன்னாள்......Read More\nஉலக வலைப்பின்னல் WWW ஆரம்பிக்கப்பட்ட...\nஇதே தேதியில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள்:-* 1851 – வாஷிங்டனின் சியாட்டில்......Read More\nகோத்தபாய ராஜபக்ஷவினால் புதிய உற்பத்தி தளமாக அடையாளப்படுத்தப்பட்ட......Read More\nஎதிர்காலத்தில் முஸ்லிம்களுக்கு எந்தவிதப் பிரச்சினைகளும் ஏற்பட......Read More\nதற்போதைய அரசியல் நெருக்கடி குறித்து...\nநாட்டின் ஜனநாயகத்தை உறுதிப்படுத்துமாறு சர்வதேச அமைப்புக்கள் ,......Read More\nவாகனங்களில் றே லைற் (Rear Light) எதிரொலிப்பான் (Reflector) போன்றவற்றை......Read More\nஎதிர்வரும் பாராளுமன்ற தேர்தலுக்கு கூட்டணி ஒன்றின் ஊடாக......Read More\nஜனவரி முதல் யாழில் முச்சக்கர...\nயாழ்.மாவட்டத்தில் போக்குவரத்து சேவையில் ஈடுபடும் முச்சக்கரவண்டிகள்......Read More\nதிருமதி. சியாமளா ஜெபரஞ்சன் கொக்குவில் இந்து கல்லூரி, இராமநாதன் நுண்கலைகூட மாணவி, விஜயாலயம் நிர்வாகி ஆசிரியை\nஅமரர் செல்வி தனுஜா யோகராஜா\nபரிசோதனை எலிகளாக 30 ஆயிரம் பெண்கள்\nமுதலில், பில் கேட்ஸ் ஒரு 'ஃபிலான்த்ரோபி' (Philanthropy) என்பதை தெரிந்து கொள்ள......Read More\nகடந்த பத்தியில் இலங்கையில் ஏற்பட்டிருக்கும் அரசியல் குழப்ப நிலைமையை......Read More\nநாட்டின் பிரதமருக்கு கல்தா கொடுத்துவிட்டதை இட்டு நாடு கொந்தளித்துக்......Read More\nபுரியாமல் தவிக்கிறேன். விளக்கித் தெளிவாக்குவோருக்கு......Read More\nயார் போட்ட சாபமோ, எவர் செய்த பாவமோ...\nஇலங்கையில் வரலாறு காணாத அரசியல் நெருக்கடி நீடிக்கிறது. கடந்த ஒக்தோபர் 26,2018......Read More\nஇலங்கையின் அரசியல் வரலாற்றில் இது போன்றதொரு நெருக்கடி நிலைமை இதுவரை......Read More\nமரக்கிளையில் இருந்து தவறி விழுந்த தேள் ஒன்று நடு ஆற்றில் தத்தளித்துக்......Read More\nறோ, சிறிசேன, சம்பந்தன் - யதீந்திரா ...\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தன்னை இந்திய வெளியக உளவுத்துறையான ஆய்வு......Read More\n40 ஆண்டுகால இராணுவ ஆட்சியின் கீழ்...\n1979ஆம் ஆண்டு பயங்கரவாத தடைச்சட்டம் நிறைவேற்றப்பட்டதை உடனடுத்து யூலைமாதம்......Read More\nஅரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பான பிரச்சினை கூட்டமைப்பின் அரசியல்......Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/education-employement/21892-4-000-jobs-in-the-cooperative-sector.html", "date_download": "2018-11-13T22:21:42Z", "digest": "sha1:U35Q23SKQJUBF2MBNEAZ5UIBPHKLC733", "length": 7957, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "கூட்டுறவுத் துறையில் 4,000 பேருக்கு பணி | 4,000 jobs in the cooperative sector", "raw_content": "\nஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணைக்கு உதவும் வகையில் காவல் ஆய்வாளரை நியமிக்க அரசு ஒப்புதல்\nஇலங்கை நாடாளுமன்றம் ஏற்கனவே அறிவித்தபடி நாளை காலை 10 மணிக்கு கூடுகிறது\nஇலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு இடைக்கால தடை விதித்தது இலங்கை உச்சநீதிமன்றம்\nகூவம், அடையாறு ஆற்றை பராமரிப்பு செய்யாத வழக்கில் அரசுக்கு விதித்த ரூ.2 கோடி அபராதத்துக்கு தடை\nவைகை அணையில் இருந்து பாசனத்திற்காக நவ.23ம் தேதி முதல் 24ம் தேதிவரை தண்ணீர் திறக்க முதல்வர் உத்தரவு\nசபரிமலையில் அனைத்து வயது பெண்களை அனுமதிக்கும் வழக்கை மீண்டும் விசாரிக்க உச்சநீதிமன்றம் முடிவு\nநவ.15ம் தேதி பிற்பகல் பாம்பன் - கடலூர் இடையே கஜா புயல் கரையை கடக்கும் - சென்னை வானிலை ஆய்வு மையம்\nகூட்டுறவுத் துறையில் 4,000 பேருக்கு பணி\nகூட்டுறவுத் துறையில் இன்னும் நான்காயிரம் பேரை பணி நியமனம் செய்ய இருப்பதாக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்தார்.\nசென்னை அண்ணா நகரில் இதுகுறித்து பேசிய அவர், கூட்டுறவுத்துறையில் தவறுகள் நடக்காமல் இருக்க விஜிலென்ஸ் குழு அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ரூபே கார்டு வைத்துள்ள நான்கு லட்சத்து 65 ஆயிரம் பேர் ஏ.டி.எம்-மில் பணம் எடுக்க வசதி செய்து தரப்பட்டுள்ளது. அனை��்து மாவட்டங்களிலும் தேவைப்படுபவர்களுக்கு பயிர்க்கடன் கொடுக்க கூட்டுறவு வங்கிகள் தயாராக இருக்கிறது என அவர் தெரிவித்தார்.\nநடிகர்கள் மீதான வழக்கு விசாரணை‌க்கு உய‌ர் நீதிமன்றம் தடை\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nபொறியியல் படித்தவர்களுக்கு வேலை கிடைக்கும் \nசரிந்தது வேலைவாய்ப்பு வளர்ச்சி - ஆய்வில் அதிர்ச்சி தகவல்\n - தகுதி மற்றும் விண்ணப்பிக்கும் முறை\n“முதலீட்டாளர்கள் தமிழகம் வர ஆர்வம் செலுத்தவில்லை” - ஸ்டாலின் குற்றச்சாட்டு\nமத்திய அரசு அலுவலகத்திலேயே நடந்த போலி இண்டர்வியூ\nசெல்லூர் ராஜூவை முற்றுகையிட்ட மக்கள்: திறப்பு விழாவில் பதட்டம்\nஅமைச்சர் செல்லூர் ராஜூ - மு.க.அழகிரி திடீர் சந்திப்பு\nசெல்லூர் ராஜுவின் தாயார் மரணம்\n100 நாள் வேலைத் திட்டம் - உயர்கிறது ஊதியம் \nபத்து கி.மீ வேகத்தில் நகரும் ‘கஜா’ புயல்\n‘2.0’ படத்திற்கு யு/ஏ சான்றிதழ்\nரஜினி சொன்னது தெளிவான பதில் - தமிழிசை விளக்கம்\nநோக்கியா 8.1 நவ.28 வெளியீடு - விலை மற்றும் சிறப்பம்சங்கள்\nதமிழக அரசுக்கு விதித்த 2 கோடி அபராதத்திற்கு தடை\nரஜினி எல்லாவற்றையும் தெரிந்திருக்க வேண்டுமா \nஇந்தியாவின் பெருமையா ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் \nவானிலை அறிவிப்புகளை கிண்டல் செய்யாதீர்கள்\nஇந்தாண்டு சபரிமலைக்கு செல்ல திட்டமிடும் பக்தர்களா நீங்கள் \nகற்பகம் முதல் எதிர் நீச்சல் வரை மறக்க முடியுமா 'வாலிபக்' கவிஞரை\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nநடிகர்கள் மீதான வழக்கு விசாரணை‌க்கு உய‌ர் நீதிமன்றம் தடை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tutyonline.net/view/28_167978/20181108163844.html", "date_download": "2018-11-13T22:08:40Z", "digest": "sha1:OIQJCQC7ZUM2372HNA65C6IPBRMH35GW", "length": 9084, "nlines": 67, "source_domain": "www.tutyonline.net", "title": "ஆர்பிஐ-யிடம் ரூ.3.6 லட்சம் கோடியை கட்டாயப்படுத்தி பெற நினைக்கிறது மத்திய அரசு: ராகுல் குற்றச்சாட்டு", "raw_content": "ஆர்பிஐ-யிடம் ரூ.3.6 லட்சம் கோடியை கட்டாயப்படுத்தி பெற நினைக்கிறது மத்திய அரசு: ராகுல் குற்றச்சாட்டு\nபுதன் 14, நவம்பர் 2018\n» செய்திகள் - விளையாட்டு » இந்தியா\nஆர்பிஐ-யிடம் ரூ.3.6 லட்சம் கோடியை கட்டாயப்படுத்தி பெற நினைக்கிறது மத்திய அரசு: ராகுல் குற்றச்சாட்டு\nஆர்பிஐ-யிடம் இருந்து ரூ.3.6 லட்சம் கோடியை மத்திய அரசு கட்டாயப்படுத்தி பெற நினைக்கிறது என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.\nகடந்த 5 ஆண்டுகளாக நாட்டின் பொருளாதாரத்தை சீரழித்துவிட்டு, இப்போது அதனை சரி செய்வதற்காக மத்திய ரிசர்வ் வங்கியிடம் (ஆர்பிஐ) இருந்து ரூ.3.6 லட்சம் கோடியை பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு கோரியுள்ளது இந்த சூழ்நிலையில் ஆர்பிஐ கவர்னர் தைரியமாக எழுந்து நின்று மோடிக்கு எதிராகக் குரல் கொடுக்க வேண்டும்; தேசத்தின் நலனைப் பாதுகாக்க வேண்டும் என்றும் ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார்.\nஇது தொடர்பாக சுட்டுரையில் (டுவிட்டர்) அவர் மேலும் கூறியிருப்பதாவது: தங்களுடைய தவறான பொருளாதாரக் கொள்கைகளாலும், முடிவுகளாலும் மத்திய அரசு நாட்டின் நிதி நிலையை மோசமாக்கிவிட்டது. இப்போது, அதனைச் சமாளிப்பதற்காக ரூ.3.6 லட்சம் கோடியை ஆர்பிஐ அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர். இது ஆர்பிஐ வைத்துள்ள ரொக்க இருப்பில் மூன்றில் ஒரு பகுதியாகும். இப்படி ஆர்பிஐ-யிடம் இருந்து கட்டாயப்படுத்தி பணத்தைப் பெற நினைப்பதால்தான் மத்திய அரசுக்கும், ஆர்பிஐ-க்கும் இடையே பிரச்னை ஏற்படுள்ளது.\nமத்திய அரசு தவறான நடவடிக்கைகள் மூலம் நாட்டின் நிதி நிலையை மோசமாக்கிவிட்டு, அதனை சரி செய்ய ஆர்பிஐ பணத்தை கோருவது எத்தகைய முடிவு என்பது தெரியவில்லை. இந்த விஷயத்தில் ஆர்பிஐ கவர்னர் துணிவுடன் பிரதமர் மோடியின் செயல்பாடுகளுக்கு எதிராக குரல் கொடுக்க வேண்டும். அவர் தேசத்தின் நலனைப் பாதுகாக்க வேண்டும் என்று ராகுல் தனது பதிவில் கூறியுள்ளார்.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nஆக்ராவில் பிறந்து 12 நாள் குழந்தையை தூக்கிச் சென்று கடித்துக் கொன்ற குரங்கு\nஅம்பானி மகள் திருமணத்துக்கு ரூ.3 லட்சத்தில் அழைப்பிதழ்\nபண மதிப்பிழப்பால் எந்த கோடீஸ்வரராவது வங்கி முன் வரிசையில் நின்றார்களா\nசபரிமலை சீராய்வு மன���க்கள் ஜன.22-ம் தேதி திறந்த நீதிமன்றத்தில் விசாரிக்கப்படும் :உச்சநீதிம்னறம்\nகஜா புயலால் ஜி.எஸ்.எஸ்.வி. விண்ணில் பாய்வது ஒத்திவைக்கப்படுமா இஸ்ரோ தலைவர் சிவன் பேட்டி\nசத்தீஸ்கர் மாநில தேர்தல் : நக்ஸல் தாக்குதல் மத்தியிலும் 70 சதவீதம் வாக்குப்பதிவு\nஏடிஎம்மில் பணம் எடுக்கும் வரம்பு ரூ.20 ஆயிரமாக குறைக்கப்பட்டது ஏன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.viduthalai.in/page1/145963.html", "date_download": "2018-11-13T23:09:01Z", "digest": "sha1:Z7XSK24U4PL343HY7AZVBIGDVPQX4KE2", "length": 12417, "nlines": 73, "source_domain": "www.viduthalai.in", "title": "பசு குண்டர்களின் நடவடிக்கைகளை சட்டவிரோதம் என்று அறிவித்திடுக! சீத்தாராம்யெச்சூரி", "raw_content": "\nதொடரும் பாலியல் வன்கொடுமைக் கொலைகளுக்கு முடிவு என்ன » காவல்துறையின் செயல்பாடுகள் கண்டிக்கத்தக்கவை » காவல்துறையின் செயல்பாடுகள் கண்டிக்கத்தக்கவை விரைவில் இதற்கொரு முடிவு காணப்பட வேண்டும் விரைவில் இதற்கொரு முடிவு காணப்பட வேண்டும் பாலியல் வன்கொடுமைகள் தொடர்கதையாகி விட்டன. புகார் கொடுத்தாலும் காவல்துறையினர் உரிய முறையில் நடவடிக்கை எடுக...\nஅழகப்பா பல்கலைக் கழகத்தில் அண்ணாவின் நீதிதேவன் மயக்கம்'' நூலைப் பாடத் திட்டத்திலிருந்து நீக்குவதா » ஒரு மாதத்திற்குள் ஆணையை விலக்கிக் கொள்ளாவிட்டால் நாடு தழுவிய அளவில் தொடர் போராட்டம் வெடிக்கும் » ஒரு மாதத்திற்குள் ஆணையை விலக்கிக் கொள்ளாவிட்டால் நாடு தழுவிய அளவில் தொடர் போராட்டம் வெடிக்கும் காரைக்குடி அழகப்பா பல்கலைக் கழகத்தின் எம்.ஏ., பாடத் திட்டத்திலிருந்து அறிஞர் அண்ணா வின் நீதிதேவன் மய...\nஇலங்கை அதிபரின் சட்ட விரோத நடவடிக்கைகளால் பெருங் குழப்பம் » நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், முசுலிம்களும் இணைந்து சிறீசேனா, ராஜபக்சே கூட்டணியை வீழ்த்த வேண்டும் » நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், முசுலிம்களும் இணைந்து சிறீசேனா, ராஜபக்சே கூட்டணியை வீழ்த்த வேண்டும் தமிழர்களுக்கான பாதுகாப்புக்கு உத்தரவாதம் தேவை இலங்கையில் சட்ட விரோதமான ந...\nகோயில்களில் வழங்கப்படும் \"பிரசாதம்\" சுகாதாரமற்றது உயிர்க்கொல்லி நோய்களை உண்டாக்கும் அபாயம் » மத்திய உணவு தொழில் நுட்ப ஆராய்ச்சிக் கல்வி நிறுவனம் எச்சரிக்கை 'புனிதம்' என்ற பெயரால் இதனை அனுமதிக்க விடலாமா க���யில் பிரசாதங்கள் தயாரிப்பில் சுகாதாரக் கேடு அதிகமாக உள்ளது என்றும், உயிர்க் கொல்...\n » ரூபாய் மதிப்பு இழப்பால் கடும் பாதிப்பு தலைவர்கள், பொருளாதார நிபுணர்கள் கண்டனம் புதுடில்லி, நவ.9 இரண்டாண்டுகளுக்கு முன் பிரதமர் மோடி கொண்டு வந்த ரூபாய் மதிப்பு இழப்பால் நாட்டில் ஏற்பட்டிருந்த பொருளா...\nபுதன், 14 நவம்பர் 2018\nபக்கம் 1»பசு குண்டர்களின் நடவடிக்கைகளை சட்டவிரோதம் என்று அறிவித்திடுக\nபசு குண்டர்களின் நடவடிக்கைகளை சட்டவிரோதம் என்று அறிவித்திடுக\nரோதாக் (அரியானா), ஜூலை 3 முஸ்லிம்களையும், தலித் மக்களையும் குறிவைத் துத் தாக்கும், பசுப் பாதுகாப்பு குழுக்களின் நடவடிக்கைகளை கிரிமினல் நடவடிக்கைகள் என்றும் அவற்றை சட்டவிரோத மானவை என்றும் அறிவிக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி வலியுறுத்தியுள்ளார்.\nஇதுதொடர்பாக யெச்சூரி மேலும் கூறியிருப்பதாவது: காந்தியின் சபர்மதி ஆசிரமம் சென்ற பிரதமர் மோடி பசுக் களின் பெயரால் மனிதர்கள் கொல்லப்படு வதை ஏற்க முடியாது என்று கூறினார்; ஆனால் அவ்வாறு கொலை செய்பவர்கள் மீது அவரது அரசாங்கம் என்ன நடவடிக்கை களை எடுத்திருக்கிறது என்று அவர் கூறவில்லை. மோடி குஜராத்தில் பேசிய கொஞ்ச நேரத்திலேயே ஜார்க்கண்டில் ஒருவர் அடித்துக் கொல்லப்பட் டிருக்கிறார்.\nவேளாண்துறையில் முன் னெப்போதும் இல்லாத அள விற்கு நெருக்கடி அதிகரித்து இருக்கிறது. மகாராஷ்டிராவி லும், மத்தியப்பிரதேசத்திலும் விவசாயிகளின் பெருந்திரளான எழுச்சி இதனை நன்கு பிரதி பலித்தது. கடனில் மூழ்கியுள்ள விவசாயிகள் தங்களைக் காப் பாற்றிக் கொள்வதற்குத் தங்கள் கடன்களை ரத்து செய்யவேண் டும் என்று கோரிக்கை வைக் கின்றனர். ஆனால், இவ்வாறு கோருவது ஒரு ஃபேஷனாக போய்விட்டது என்று ஒரு மத்திய அமைச்சர் கிண்டலடித் திருக்கிறார். விவசாயிகளைக் கடன்வலையில் தள்ளியது பாஜக அரசாங்கங்கள்தான். விவசாயிகள் தங்களின் விளை பொருள்களுக்கு ஆகும் செல வினத்தில் ஒன்றரைபங்கு அளித்து, அவர்களிடம் அந்த விளைபொருள்கள் கொள்முதல் செய்யப்படும் என்று உறுதி மொழி அளித்தது பிரதமர் மோடிதான்.\nஇப்போது பாஜக அரசாங் கங்கள் தாங்கள் கூறிய தேர்தல் உறுதி மொழிகளிலிருந்து பின் வாங்கிக் கொண்டு விட்டது. ஜிஎ��்டி வரிக் கட்டமைப்பா னது கார்ப்பரேட்டுகளுக்கும் அந்நிய மூலதனத்திற்கும் பய னளிக்கக் கூடியது. இது, சிறிய மற்றும் நடுத்தரத் தொழில் புரிவோரையும், சாமானிய மக்களையும் கடுமையாகப் பாதிக்கும். ஜிஎஸ்டி வரி தொடர்பாக நாடாளு மன்றத் தில் விவாதம் நடத்தப்படும் என்றுஎன்னிடம் நிதி அமைச்சர் நாடாளு மன்றக் கூட்டத் தொடரின்போது உறுதிமொழி அளித்திருந்தார். ஆனால்அந்த உறுதிமொழியை அவர்கள் கண்டு கொள்ளவே இல்லை. நாடாளு மன்றத்தைக் கலந்தா லோசிக்காமல் அதனை ஓரங் கட்டிவிட்டு, ஜிஎஸ்டியை கொண்டு வந்திருக்கிறார்கள். போதுமான முன்தயாரிப்பு வேலை களைக் கூட செய் யாமல் ஜிஎஸ்டி வரியை மக்கள் மீது மோடி அரசாங்கம் திணித்துள்ளது.இவ்வாறு சீத்தாராம் யெச்சூரி கூறினார்.மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட் சியின் அரியானா மாநிலச் செயலாளர் சுரேந்தர் சிங் மற்றும் முன்னாள் செயலாளர் இந்தர்ஜித் சிங் ஆகியோர் பேட்டியின் போது உடன் இருந்தனர்.\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/gossips/07-vivek-magane-marumagane-viewers-low-turnout.html", "date_download": "2018-11-13T22:36:23Z", "digest": "sha1:73DJE3KD3EZ2LFH433WBGGSZ64BITFKI", "length": 11110, "nlines": 162, "source_domain": "tamil.filmibeat.com", "title": "மூணே பேர்... பேரதிர்ச்சியில் விவேக்! | No viewers for Vivek's film | மூணே பேர்... பேரதிர்ச்சியில் விவேக்! - Tamil Filmibeat", "raw_content": "\n» மூணே பேர்... பேரதிர்ச்சியில் விவேக்\nமூணே பேர்... பேரதிர்ச்சியில் விவேக்\nசமீபத்தில் விவேக் ஹீரோவாக நடித்து ஒரு படம் வெளியானது நினைவிருக்கலாம். இந்தப் படம் ஒரு வாரம் கூட தாக்குப்பிடிக்கவில்லை என்பது வேறுவிஷயம். ஆனால் இந்த ஒரு வாரத்துக்குள் எத்தனை தியேட்டர்களில் காட்சிகள் ரத்து செய்யப்பட்டன என்பதுதான் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nவடபழனியில் உள்ள ஒரு திரையரங்கில் இந்தப் படம் நான்கு காட்சிகளாகத் திரையிடப்பட்டது. படம் வெளியான நான்காவது நாள், தியேட்டரில் மேட்னி ஷோவுக்கு கூடியது வெறும் மூன்றுபேர்தானாம். ஒரு ஷோவை ஓட்ட குறைந்தபட்சம் 7 பேராவது இருக்க வேண்டுமாம். மூணே பேரு, தியேட்டருக்குள்ள உட்கார்ந்தா பயமா வேறு இருக்காதா..\nஅதனால் தியேட்டர் நிர்வாகமே பார்த்து அந்த ஷோவைக் கேன்சல் செய்து��ிட்டது. விஷயம் கேள்விப்பட்டு அதிர்ச்சியில் உறைந்துபோனாராம் நடிகர்.\nஅடுத்தடுத்த ஷோக்களுக்கும், ஆபரேட்டரே 'லோன்லியாக ஃபீல்' பண்ணுமளவுக்குதான் ரசிகர்கள் வந்தார்களாம்.\n'இதுக்குமேல தாங்காதுய்யா... இந்தா உன் படம்' என தயாரிப்பாளரிடம் பிரிண்டைத் தூக்கிப் போட்டுவிட்டு, பெண்சிங்கத்தை ரிலீஸ் செய்திருக்கிறார்கள்.\nஇப்போ ரிசல்ட் ஓஹோவா என்கிறீர்களா... மூணு நாலு என்று வந்த ரசிகர்கள் எண்ணிக்கை பத்து பதினைந்து என உயர்ந்திருக்கிறதாம்.\n'இதையும் சீக்கிரம் ஐடி பார்க்கா மாத்திடணும்' என தியேட்டர் முதலாளி மகனிடம் சொல்லிக் கொண்டிருக்கிறாராம்\nஅமிரா தஸ்தூருக்கு பாலியல் தொல்லை\nதிண்டுக்கல்லில் அமைச்சர் பங்கேற்ற விழாவில் நாற்காலிகள் வீச்சு.. அதிமுகவினர் ரகளை\nடேய் தம்பி... உனக்கு சீன் போட வேற வழியே தெரியலயா…\nமனைவி ரஜினியை விவாகரத்து செய்த நடிகர் விஷ்ணு விஷால்\nஜிம்மிற்கு செல்லாமல் வீட்டிலிருந்தபடியே கட்டுமஸ்தான உடலை பெற இந்த ஒரு பயிற்சியே போதும்\nகடலுக்குள் 48 மணி நேரம் கிடந்த ஐபோன்.\nமோடியின் அடுத்த அதிரடி.. ரூ. 1 லட்சம் கோடி முதலீட்டில் ஒரு கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு.\nஇந்த ரோஹித்துக்கு தோனி மேல எம்புட்டு பாசம் பாருங்க தோனியை மறக்காமல் நினைவுகூர்ந்த ரோஹித் சர்மா\nகுழந்தைகள் தினத்தில் உங்கள் குழந்தைகளோடு\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nRead more about: காட்சி ரத்து குறைவான ரசிகர்கள் தியேட்டர் புதிய படம் விவேக் low attendance new film viewers vivek\nஎன் கழுத்தை அறுக்கன்னே வராளே: வாரிசு நடிகை மீது இளம் நடிகை கோபம்\nஏன் விக்னேஷ் சிவன், தோனி நல்லா இருப்பது உங்களுக்கு பிடிக்கவில்லையா\nபடுக்கைக்கு சென்று மிஸ் இந்தியா பட்டம் வென்றார்: தனுஸ்ரீ மீது நடிகை பரபரப்பு புகார்\nமனைவி ரஜினியை விவாகரத்து செய்த நடிகர் விஷ்ணு விஷால்-வீடியோ\n3 முறை தல என் பேரை சொன்னார்.. சொர்க்கத்துக்கே போய்ட்டேன்\nபல காலம் கழித்து ரஜினிகாந்த் பரபரப்பு பேட்டி-வீடியோ\nநாயகி சீரியல் இன்றைய சுவாரசியங்கள்-வீடியோ\nஇந்தியன் 2 : கமலுடன் முதல் முறையாக ஜோடி சேரும் சிம்பு... வீடியோ\nபட ரிலீஸ் முன்பு சர்ச்சை பேட்டி கொடுத்த ஸ்டார் ஹீரோ.. நொந்த இயக்குனர்\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://thalapolvaruma.blogspot.com/2012/04/billa2-promo-theme-music.html", "date_download": "2018-11-13T22:21:57Z", "digest": "sha1:6UTZBG5CQHQ2VDRWX2XC7ZLDB5CZUZ2P", "length": 2333, "nlines": 49, "source_domain": "thalapolvaruma.blogspot.com", "title": "BILLA2 PROMO THEME MUSIC... | THALA POL VARUMA", "raw_content": "\nபில்லா 2 தல அஜித் நடித்து கொண்டு இருக்கும் படம்.சக்ரி டோலட்டி இயக்கி கொண்டு உள்ளார்.யுவன் ஷங்கர் ராஜா இசை அமைத்து உள்ளார்.இந்த படம் அடுத்த மாதம் வெளியாக உள்ளது இதன் தீம் மியூசிக் ப்ரோமோ வெளியாகி உள்ளது.டவுன்லோட் செய்ய. MOBILE PHONE DOWNLOAD செய்ய கிளிக்\nமொபைல் தமிழ் படங்களை பார்க்க DOWNLOAD TAMIL MOVIES ON MOBILE\nமன்மோகன்சிங்கும் அமிதாப் மாமாவும் அப்படியே என்னோட(my) யூடூயுப்(youtube) வீடியோவும்(video)...\nமனதிற்கு அமைதி தரும் இணையம்...\nBLOGக்கு சிறந்த ICON தளம்...\nTABLET மற்றும் ஸ்மார்ட் போன் விலை நிலவரங்களை அறிந்...\nமனதிற்கு அமைதி தரும் இணையம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/director-atlee-like-this/", "date_download": "2018-11-13T22:30:06Z", "digest": "sha1:2AJVBSTZA4DLEHSCZE4OFLROQULGZCZN", "length": 9216, "nlines": 102, "source_domain": "www.cinemapettai.com", "title": "இயக்குனர் அட்லியின் இந்த பேராசையை பாத்திங்களா.! இதெல்லாம், நடக்குற காரியமா.! - Cinemapettai", "raw_content": "\nHome News இயக்குனர் அட்லியின் இந்த பேராசையை பாத்திங்களா.\nஇயக்குனர் அட்லியின் இந்த பேராசையை பாத்திங்களா.\nஅட்லீ இயக்கத்தில் விஜய் நடித்து பிரமாண்டமாக வெளிவந்த படம் மெர்சல் இந்த படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்ப்பை பெற்றது.இந்த வருடத்திலையே நல்ல வசூல் சேர்த்த படம் என்ற பெருமையை சேர்த்துள்ளது.\nஒரே படத்தில் ரஜினிகாந்த், கமல்ஹாசன் இருவரையும் நடிக்க வைத்து இயக்குவது என்பது சவால்கள் நிறைந்தது என்றார் இயக்குனர் அட்லி.\nஇது குறித்து மேலும் அவர் கூறியதாவது:\nநடிகர்களுக்காக நான் எழுதிய கதைகள்தான் ராஜா ராணி, தெறி, மெர்சல். 7 ராகங்கள் இருப்பது போல், கதைகளும் ஒரு வட்டத்துக்குள்தான் இருக்கின்றன. என் படங்களுக்கான கதைகளை மக்களிடம் இருந்துதான் உருவாக்குகிறேன்.\nஎனக்கு என்ன தகுதி என்று நினைத்து சம்பளம் கொடுக்கிறார்களோ அதைத்தான் வாங்குகிறேன். பொன்னியின் செல்வன் மாதிரி வரலாற்றுச் சம்பவங்களை வைத்து படம் இயக்க ஆர்வத்துடன் காத்திருக்கிறேன்.\nரீமேக் செய்வதாக இருந்தால், பாட்ஷா படத்தை ரீமேக் செய்வேன். அதுவும் ரஜினிகாந்தை நடிக்க வைத்து ரீமேக் செய்ய ஆசை.\nரஜினிகாந்த், கமல்ஹாசன் இருவரையும் இணைத்து படம் இயக்க வாய்ப்பு வந்தா���், அதை ஒரு சவாலாக ஏற்றுக்கொண்டு செய்வேன். அதுபோல் விஜய், அஜீத்குமாரை இணைத்து படம் இயக்கக் கேட்டாலும் செய்வேன்.\nசிலர் என்னை நடிக்கக் கேட்டிருக்கிறார்கள். எனக்கு அதில் விருப்பமும் இல்லை, ஆர்வமும் இல்லை. என் முழு கவனமும் டைரக்‌ஷனில் மட்டும்தான் இருக்கிறது.\n2.0 படத்திற்கு கிடைத்த சென்சார் சான்றிதழ். போடுடா வெடிய.\nபரியேறும் பெருமாள் இயக்குனர் மாரி செல்வராஜின் அடுத்த படத்தில் தனுஷ் தான் ஹீரோவாம். குவியுது பாராட்டும் வாழ்த்தும்.\nஎன் நெருங்கிய நண்பனின் பிறந்தநாள். லைக்ஸ் அள்ளிக்குவிக்குது விஷ்ணு விஷால் அப்லோட் செய்த விக்ராந்த் போட்டோஸ்.\nவித்தார்த் நடிப்பில் “வண்டி” படத்தின் பெப்பியான “உலகம் என்னை” பாடல் லாரிகள் வீடியோ.\nஎமோஷனின் உச்சம். இமைக்கா நொடிகள் படத்தின் “காதல் ஒரு ஆகாயம்” வீடியோ பாடல்.\nசாக்கடையை சுத்தம் செய்யும் இன்ஸ்பெக்டர் விஜய் ஆண்டனி – திமுறுபுடிச்சவன் ஸ்னீக் பீக் பிரமோ வீடியோ\nவிஜய், அட்லி இணையும் படத்தின் கதையம்சம் இப்படிதான் இருக்குமாம். அப்போ படம் வேறலெவல் தான்\nஹாலிவுட் ஜாம்பவான் ஸ்டான்லி மரணம்.. ஸ்டான்லி சாதனைகள்.. சூப்பர் ஹீரோ சாம்ராஜ்யம் சரிந்தது\nவருகிறது காஞ்சனா 3 இதோ ரிலீஸ் தேதி.\nசைபர் க்ரைம்க்கே தண்ணி காட்டிய தமிழ் ராக்கர்ஸ். பிரபல தயாரிப்பு நிறுவனத்தின் பினாமியா. பிரபல தயாரிப்பு நிறுவனத்தின் பினாமியா. இனி ஒன்னும் பண்ண முடியாது\nசர்கார் சிம்டங்கரன் முழு வீடியோ சாங் வெளியிடு.. Caller Tune செட் பண்ணிக்கலாமா\nசூப்பர் ஸ்டார் ரஜினியின் அடுத்த மருமகன்.. பரபரப்பில் கோலிவுட்\nமிக பிரம்மாண்ட படத்தில் கமலுடன் இணையப்போகும் சிம்பு.. ரசிகர்கள் உற்சாகம்\nவளர்த்த கடா மாரில் பாயுதே.\nபுடவையில் கலக்கலாக போஸ் கொடுக்கும் இருட்டு அறையில் முரட்டு குத்து புகழ் சந்திரிகா ரவியின் போட்டோஸ்.\nரஜினியை தொடர்ந்து இப்ப சிம்புவும் அவுட்.. எல்லாத்துக்கும் காரணம் அஜித்\nசுப்ரமணியபுரம் கதை என்னுடையது. தன் பட போஸ்டருடன் – பேஸ்புக்கில் பதிவிட்ட இயக்குனர் வெற்றி மஹாலிங்கம்.\nசர்கார் உண்மை நிலவரத்தை வெளியிட்ட பிரபல திரையரங்கம்.\nவைரலாகுது ‘போகிமான் – டிடெக்டிவ் பிக்காச்சு’ ட்ரைலர்.\nஅஜித், விஜய் கூட்டணி மங்காத்தா-2. வெங்கட் பிரபு என்ன கூறியுள்ளார் நீங்களே பாருங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/savarakathi-movie-ram-open-talk/", "date_download": "2018-11-13T23:04:35Z", "digest": "sha1:3M4HHCBU323Z3D5FXWVUG7XLGNJE24WA", "length": 8515, "nlines": 98, "source_domain": "www.cinemapettai.com", "title": "சவரக்கத்தி படத்தில் இதற்காக தான் பார்பர் வேடத்தில் நடித்தேன் ராம் ஓப்பன் டாக்.! - Cinemapettai", "raw_content": "\nHome News சவரக்கத்தி படத்தில் இதற்காக தான் பார்பர் வேடத்தில் நடித்தேன் ராம் ஓப்பன் டாக்.\nசவரக்கத்தி படத்தில் இதற்காக தான் பார்பர் வேடத்தில் நடித்தேன் ராம் ஓப்பன் டாக்.\nமிஷ்கின் தனது “லோன் வுல்ஃப் புரொடக்ஷன்” சார்பாக கதை,திரைகதை எழுதி, நடித்து தயாரித்திருக்கும் படம் தான் “சவரக்கத்தி” . இயக்குனர் ராம் நாயகனாக, நாயகியாக பூர்ணா. வில்லனாக மிஷ்கின். அவரின் தம்பி ஜி. ஆர் . ஆதித்யா படத்தின் இயக்குனர்.\nநாளை இந்த படம் ரிலீஸ் ஆகிறது இந்த படத்தில் பார்பர் வேடத்தில் நடித்திருக்கும் ராம் பேட்டி ஒன்றை கொடுத்துள்ளார்.அவர் கூறியதாவது நான் தங்கமீன்கள் நடித்து முடித்ததும் இயக்குனர் ஆதித்யா இந்த படத்தில் நடிக்க அணுகினார். அதேபோல் இப்படத்தில் காமெடி அதிகமாக இருக்கும்.\nமேலும் ராம் எனக்கும் காமெடிக்கும் ரொம்ப தொலைவு இருந்தாலும் இப்படத்தில் “பார்பர்” கதாபாத்திரத்தில் யார் நடித்தாலும் நன்றாக இருக்கும். அதனால் இப்படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டேன்.\nஅதேபோல் இந்த படத்தில் ஹீரோ , வில்லன் என்று என்பது இல்லை. இந்த படத்தை அனைவரும் குடும்பத்துடன் வந்து பார்க்கலாம். இப்படத்தில் இசையமைப்பாளர் அருள் கொரலி மிகவும் சிறப்பாக இசையமைத்துள்ளார். படம் நன்றாக வந்துள்ளது.\nஎன் குழந்தை பருவத்தின் சிறந்த பகுதி இவர் உருவாக்கியது தான் – போட்டோ பதிவிட்ட அக்ஷரா ஹாசன்.\n2.0 படத்திற்கு கிடைத்த சென்சார் சான்றிதழ். போடுடா வெடிய.\nபரியேறும் பெருமாள் இயக்குனர் மாரி செல்வராஜின் அடுத்த படத்தில் தனுஷ் தான் ஹீரோவாம். குவியுது பாராட்டும் வாழ்த்தும்.\nஎன் நெருங்கிய நண்பனின் பிறந்தநாள். லைக்ஸ் அள்ளிக்குவிக்குது விஷ்ணு விஷால் அப்லோட் செய்த விக்ராந்த் போட்டோஸ்.\nவித்தார்த் நடிப்பில் “வண்டி” படத்தின் பெப்பியான “உலகம் என்னை” பாடல் லாரிகள் வீடியோ.\nஎமோஷனின் உச்சம். இமைக்கா நொடிகள் படத்தின் “காதல் ஒரு ஆகாயம்” வீடியோ பாடல்.\nசாக்கடையை சுத்தம் செய்யும் இன்ஸ்பெக்டர் விஜய் ஆண்டனி – திமுறுபுடிச்சவன் ஸ்னீக் பீக் ப���ரமோ வீடியோ\nவிஜய், அட்லி இணையும் படத்தின் கதையம்சம் இப்படிதான் இருக்குமாம். அப்போ படம் வேறலெவல் தான்\nஹாலிவுட் ஜாம்பவான் ஸ்டான்லி மரணம்.. ஸ்டான்லி சாதனைகள்.. சூப்பர் ஹீரோ சாம்ராஜ்யம் சரிந்தது\nவருகிறது காஞ்சனா 3 இதோ ரிலீஸ் தேதி.\nசைபர் க்ரைம்க்கே தண்ணி காட்டிய தமிழ் ராக்கர்ஸ். பிரபல தயாரிப்பு நிறுவனத்தின் பினாமியா. பிரபல தயாரிப்பு நிறுவனத்தின் பினாமியா. இனி ஒன்னும் பண்ண முடியாது\nசர்கார் சிம்டங்கரன் முழு வீடியோ சாங் வெளியிடு.. Caller Tune செட் பண்ணிக்கலாமா\nசூப்பர் ஸ்டார் ரஜினியின் அடுத்த மருமகன்.. பரபரப்பில் கோலிவுட்\nமிக பிரம்மாண்ட படத்தில் கமலுடன் இணையப்போகும் சிம்பு.. ரசிகர்கள் உற்சாகம்\nவளர்த்த கடா மாரில் பாயுதே.\nபுடவையில் கலக்கலாக போஸ் கொடுக்கும் இருட்டு அறையில் முரட்டு குத்து புகழ் சந்திரிகா ரவியின் போட்டோஸ்.\nரஜினியை தொடர்ந்து இப்ப சிம்புவும் அவுட்.. எல்லாத்துக்கும் காரணம் அஜித்\nசுப்ரமணியபுரம் கதை என்னுடையது. தன் பட போஸ்டருடன் – பேஸ்புக்கில் பதிவிட்ட இயக்குனர் வெற்றி மஹாலிங்கம்.\nசர்கார் உண்மை நிலவரத்தை வெளியிட்ட பிரபல திரையரங்கம்.\nவைரலாகுது ‘போகிமான் – டிடெக்டிவ் பிக்காச்சு’ ட்ரைலர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/security-cameras/expensive-easy+security-cameras-price-list.html", "date_download": "2018-11-13T22:50:10Z", "digest": "sha1:DTH7IXXH27UO3UULNVJNDKZCK6AE3S3U", "length": 10067, "nlines": 151, "source_domain": "www.pricedekho.com", "title": "விலையுயர்ந்தது எஅசி செக்யூரிட்டி காமெராஸ்India உள்ள | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nExpensive எஅசி செக்யூரிட்டி காமெராஸ் India விலை\nIndia2018 உள்ள Expensive எஅசி செக்யூரிட்டி காமெராஸ்\nIndia உள்ள வாங்க விலையுயர்ந்தது செக்யூரிட்டி காமெராஸ் அன்று 14 Nov 2018 போன்று Rs. 8,999 வரை வரை. விலை எளிதான மற்றும் விரைவான ஆன்லைன் ஒப்பீடு முன்னணி ஆன்லைன் கடைகள் பெறப்படும். பொருட்கள் ஒரு பரவ��ான மூலம் தேடவும்: விலையை ஒப்பிடும் உங்கள் நண்பர்களுடன் குறிப்புகள் மற்றும் மதிப்புரைகள், காட்சி படங்கள் மற்றும் பங்கு விலைகள் படித்தேன். மிக பிரபலமான விலையுயர்ந்த எஅசி செக்யூரிட்டி காமெராஸ் India உள்ள எஅசி 1 சேனல் ஹோமோ செக்யூரிட்டி கேமரா 2000 கிபி Rs. 1,198 விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.\nவிலை வரம்பின் எஅசி செக்யூரிட்டி காமெராஸ் < / வலுவான>\n2 ரூ மேலாக கிடைக்கக்கூடிய எஅசி செக்யூரிட்டி காமெராஸ் உள்ளன. 5,399. உயர்ந்த கட்டணம் தயாரிப்பு India உள்ள Rs. 8,999 கிடைக்கிறது எஅசி 4 சேனல் ஹோமோ செக்யூரிட்டி கேமரா 2 தப்பி ஆகும். வாங்குபவர்கள் ஸ்மார்ட் முடிவுகளை எடுக்க ஆன்லைன் வாங்க, பிரீமியம் பொருட்கள் வழங்கப்பட்ட வரம்பில் இருந்து தேர்வு செய்யலாம் விலையை ஒப்பிடும். விலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR ஆன்லைன் ஷாப்பிங் போன்ற அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும்.\nஅசிடிவ் பீல் பிரீ லைப்\nசிறந்த 10எஅசி செக்யூரிட்டி காமெராஸ்\nஎஅசி 4 சேனல் ஹோமோ செக்யூரிட்டி கேமரா 2 தப்பி\nஎஅசி 4 சேனல் ஹோமோ செக்யூரிட்டி கேமரா 2000 கிபி\nஎஅசி 1 சேனல் ஹோமோ செக்யூரிட்டி கேமரா 32 கிபி\n- மினிமம் இல்லுமினேஷன் 0.1Lux/0Lux when LED on\nஎஅசி 4 சேனல் ஹோமோ செக்யூரிட்டி கேமரா ந கிபி\nஎஅசி 1 சேனல் ஹோமோ செக்யூரிட்டி கேமரா 2000 கிபி\nகாண்க அதற்கும் அதிகமான உற்பத்திப் பொருள்களைக்\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nபதிப்புரிமை © 2008-2018 கிர்னெர் மென்பொருள் பிரைவேட் மூலம் இயக்கப்படுகிறது. லிமிடெட் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/tablets/swipe-halo-edge-price-mp.html", "date_download": "2018-11-13T23:12:16Z", "digest": "sha1:SEAGRRQ76ROYNHTCWELFH34DFROVJY2G", "length": 9106, "nlines": 183, "source_domain": "www.pricedekho.com", "title": "ஸ்விப் ஹலோ எட்ஜ் India உள்ளசலுகைகள் , Pictures & முழு விவரக்குறிப்புகள்விலைவிலை | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப���பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nஸ்விப் ஹலோ எட்ஜ் விலை\nஸ்விப் ஹலோ எட்ஜ் நீங்கள்Indianசந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டது 2013-02-07 மற்றும் வாங்க கிடைக்கிறது.\nஸ்விப் ஹலோ எட்ஜ் - மாற்று பட்டியல்\nஸ்விப் ஹலோ எட்ஜ் டேப்லெட் பழசக் வைட்\nஸ்விப் ஹலோ எட்ஜ் - விலை மறுப்பு\nமேலே குறிப்பிட்டுள்ள அனைத்து விலைகள் ## உள்ளது.\nசமீபத்திய விலை ஸ்விப் ஹலோ எட்ஜ் 07 டிசம்பர் 2017 அன்று பெறப்பட்டது. விலையாகும் Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nஸ்விப் ஹலோ எட்ஜ் பயனர்விமர்சனங்கள்\nநன்று , 1 மதிப்பீடுகள்\nஸ்விப் ஹலோ எட்ஜ் - விவரக்குறிப்புகள்\nமாடல் நமே Halo Edge\nடிஸ்பிலே சைஸ் 7 Inches\nரேசர் கேமரா 2 megapixels\nபிராண்ட் கேமரா 1.3 megapixels\nஎஸ்ட்டெண்டப்ளே மெமரி Up to 32GB\nநவிக்டின் டெக்னாலஜி Yes, Google Maps\nபேட்டரி சபாஸிட்டி 3800 mAh\nப்ரோசிஸோர் ஸ்பீட் 1.5 - 1.7 GHz\nஸ்விப் ஹலோ எட்ஜ் டேப்லெட் பழசக் வைட்\n3/5 (1 மதிப்பீடுகள் )\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nபதிப்புரிமை © 2008-2018 கிர்னெர் மென்பொருள் பிரைவேட் மூலம் இயக்கப்படுகிறது. லிமிடெட் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/amp/news/spirituality/101725-daily-horoscope-for-september---9-with-panchangam-details.html", "date_download": "2018-11-13T22:42:42Z", "digest": "sha1:HP6V5FUMLVLMFU6K3EGKVH33D4QCBC22", "length": 12005, "nlines": 94, "source_domain": "www.vikatan.com", "title": "Daily Horoscope for September - 9 with Panchangam details | தினம் தினம் திருநாளே! தினப் பலன் செப்டம்பர் - 9-ம் தேதி பஞ்சாங்கக் குறிப்புடன் | Tamil News | Vikatan", "raw_content": "\n தினப் பலன் செப்டம்பர் - 9-ம் தேதி பஞ்சாங்கக் குறிப்புடன்\nமேஷம்: இன்று உங்களுக்கு உற்சாகமான நாளாக அமையும். புண்ணிய காரியங்களில் ஈடுபடுவீர்கள். புதியவர்களின் அறிமுகமும் அதனால் ஆதாயமும் உண்டாகும். வெளியூர்களில் இருந்து எதிர்பாராத தகவல்கள் வரும்.\nஅசுவினி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு காரியங்களில் தடை தாமதம் ஏற்பட��ம்.\nரிஷபம்: காரியங்களில் அனுகூலம் உண்டாகும். வெளிநாட்டில் இருந்து நல்ல செய்தி வந்து உங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும். பிற்பகலுக்குமேல் சிலருக்கு சிறிய அளவில் உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படும்.\nபரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தந்தை வழியில் நன்மை ஏற்படும்.\nமிதுனம்: புதிய முயற்சிகளில் ஈடுபடாமல், வழக்கமான பணிகளில் மட்டும் கூடுதல் கவனம் செலுத்தவும்.புண்ணிய காரியங்களில் ஈடுபடுவீர்கள். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கு இடமுண்டு. மாலையில் நண்பர்களின் சந்திப்பும் அதனால் மகிழ்ச்சியும் ஏற்படும்.\nபுனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அதிகாரிகளால் அனுகூலம் உண்டாகும்.\nகடகம்: இன்று நீங்கள் எடுக்கும் முயற்சிகளில் வெற்றியும் அதனால் பண லாபமும் உண்டாகும். வராது என்று நினைத்திருந்த கடன் தொகை திரும்பக் கிடைக்கும். பிற்பகலுக்குமேல் காரியங்களில் தடை தாமதங்கள் ஏற்படக்கூடும்.\nஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு புதிய ஆடை, ஆபரணங்கள் சேரும்.\nசிம்மம்: வெளியூர்களில் இருந்து சுபச் செய்திகள் வரும். மனம் உற்சாகமாகக் காணப்படும். எதிர்பாராத பொருள்வரவுக்கு இடம் உண்டு. உறவினர் நண்பர் வீட்டு விருந்து விசேஷங்களில் கலந்துகொள்வீர்கள். பிற்பகலுக்குமேல் புதிய காரியங்களில் ஈடுபடவேண்டாம்.\nபூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணவரவு உண்டாகும்.\nகன்னி: காலையில் புதிய முயற்சிகள் எதையும் மேற்கொள்ளவேண்டாம். வீட்டில் பராமரிப்புப் பணிகள் அதிகரிக்கும்.உறவினர்களால் நன்மை ஏற்படும். பிற்பகலுக்கு மேல் சிலருக்கு எதிர்பாராத சந்திப்பு மகிழ்ச்சி தரும்.\nசித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு புதிய நண்பர்களின் அறிமுகம் கிடைக்கும்.\nதுலாம்: இன்று நீங்கள் எடுக்கும் அனைத்து முயற்சிகளிலும் வெற்றி உண்டாகும். சிலர் பணியின் காரணமாக வெளியூர் பயணங்கள் செல்ல நேரிடும். எதிர்பாராத பொருள்வரவுக்கும் இடம் உண்டு. வெளியூர்களில் இருந்து நல்ல சுபச் செய்திகள் வரும்.\nசுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தெய்வ வழிபாடு செய்யும் வாய்ப்பு ஏற்படும்.\nவிருச்சிகம்: முயற்சிகளில் வெற்றியும் அதனால் பண லாபமும் கிடைக்கும். பிற்பகலுக்குமேல் காரியங்களில் தடை தாமதங்கள் ஏற்படக்கூடும். வெளியில் செல்லும்போது பள்ளி, கல்லூரிக் கால நண்பர்களைச் சந்தித்து மகிழ்வீர்கள்.\nஅனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணவரவு உண்டாகும்.\nதனுசு: உறவினர்கள் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி நிலவும். நீண்ட நாள்களாக எதிர்பார்த்த நல்ல தகவல் வந்து சேரும். எதிர்பார்க்கும் பணம் கைக்கு வரும். பிற்பகலுக்கு மேல் காரியங்களில் தடை தாமதங்கள் உண்டாகும்.\nஉத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளில் ஈடுபடுவதை தவிர்க்கவும்.\nமகரம்: இன்று புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம். வழக்கமான பணிகளில் மட்டுமே கவனம் செலுத்தவும். ஒரு சிலருக்கு புதியவர்களின் அறிமுகமும் அதனால் நன்மையும் உண்டாகும். சிலருக்கு பணப் பற்றாக்குறை ஏற்படவும் வாய்ப்பு உண்டு.\nஅவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு முயற்சிகளில் சிறு தடைகள் ஏற்படும்.\nகும்பம்: மனதில் உற்சாகம் நிலவும். வெளியூரில் இருந்து நல்ல செய்தி வந்து சேரும். உறவினர்கள் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி உண்டாகும். சிலருக்கு எதிர்பாராத பணம் கிடைக்கவும் வாய்ப்பு உண்டு.\nபூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் எதிலும் பொறுமையைக் கடைப்பிடிக்கவும்.\nமீனம்: புதிய முயற்சிகள் சாதகமாகும். அலுவலகத்தில் பணிச் சுமை அதிகரிக்கும். தேவையான பணம் கைக்குக் கிடைக்கும். வாழ்க்கைத்துணை வழியில் எதிர்பாராத ஆதாயம் உண்டாகும். பிற்பகலுக்கு மேல் பேச்சில் கவனம் தேவை.\nரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணை வழியில் மகிழ்ச்சி உண்டாகும்.\n`சட்டபூர்வமாக விவாகரத்து பெற்றுவிட்டோம்’ - மனைவியைப் பிரிந்தார் நடிகர் விஷ்ணு விஷால்\n`நீ துரோகம் பண்ணுறாய் வைத்தி; உருப்படவே மாட்டாய்' - காடுவெட்டி குரு தாயார் கதறல்\n` விருந்துக்கு அழைத்து கூட்டு பாலியல் கொடுமை' - கும்பகோணத்தில் பெண்ணுக்கு நேர்ந்த துயரம்\n`டி.எஸ்.பி சாவு, கடவுள் கொடுத்த தீர்ப்பு' - எலக்ட்ரீசியன் மனைவி பேட்டி\n`3 மாதம் வாழ்ந்த வாழ்க்கையே வேற லெவல்'- ரயில் கொள்ளையர்களின் அதிர்ச்சி பின்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/avalmanamagal/2014-jul-01/exclusive/110006.html", "date_download": "2018-11-13T22:57:20Z", "digest": "sha1:MQ72L7M6YOJ7O3QJQJN4HXM53SC4JJSA", "length": 17672, "nlines": 443, "source_domain": "www.vikatan.com", "title": "கல்யாணக் கோயில்! | Aryankavu Sri Dharmasastha Temple Significance - Aval Manamagal | அவள் ��ணமகள்", "raw_content": "\n`ஏப்ரல் வரைக்கும் வெயிட் பண்ணுங்க’ - `கேம் ஆஃப் த்ரோன்ஸ்’ குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு #ForTheThrone\n`கஜா’ புயலை எதிர்கொள்ள ஏற்பாடுகள் தயார் - காஞ்சிபுரம் ஆட்சியர் பொன்னையா\nபிறந்தநாள் கொண்டாட பணம் இல்லாத சோகத்தில் இளைஞர் தற்கொலை\n`2013-ல் இறந்தவர் 2017-ல் கடன் வாங்கியதாக நோட்டீஸ்’ - சர்ச்சையில் திருவாடானை ஸ்டேட் வங்கி நிர்வாகம்\nநிர்மலா தேவி தாக்கல் செய்த மனுவுக்கு சி.பி.சி.ஐ.டி எதிர்ப்பு\nஇலங்கை நாடாளுமன்றக் கலைப்புக்கு டிசம்பர் 7 வரை நீதிமன்றம் தடை\nபிறந்து 12 நாளே ஆன குழந்தையை தூக்கிச் சென்ற குரங்கு\nமணல் எடுப்பதற்கான தடை இன்றோடு முடிவடைந்தது - பாலாறு விவகாரத்தில் அடுத்தது என்ன\nபச்சைக்கிளி வளர்த்த சென்னை வியாபாரிக்கு 10,000 ரூபாய் அபராதம்\nஆஹா கல்யாணம்... அசத்தும் பட்டு\nபுது மாப்பிள்ளைக்கு... நல்ல வெரைட்டியடா..\nகடவுள் அமைத்து வைத்த மேடை\nஐந்து வகை திருமணங்கள்... அசத்தல் அலங்காரங்கள்\nகேரள மாநிலத்தில் உள்ள ஆரியங்காவு, ஸ்ரீதர்மசாஸ்தா - புஷ்கலாதேவி திருக்கோயிலில் ஆண்டுதோறும் டிசம்பர் மாதம் 23 முதல் 25-ம் தேதி வரை சாஸ்தாவுக்கும் புஷ்கலா தேவிக்கும் திருமண வைபவங்கள் நடைபெறுகின்றன. இதில் கலந்துகொண்டால், திருமணத் தடை உள்ளவர்களுக்கு அது விலகி நல்ல வரன் அமையும் என்பது நம்பிக்கை. அதேபோல குழந்தைப் பேறு வேண்டியும் இங்கு பலர் வருகின்றனர்.\nசிவாஜி போட்டோ வெச்சிருந்ததுக்கு அடிவாங்கினவ, சிவாஜிக்கே ஹீரோயின் ஆனேன்\n - யஷிகா - ஒஷீன்\nஅந்தத் தேர்தலில் நான் ஜெயித்திருந்தால்..\n`சட்டபூர்வமாக விவாகரத்து பெற்றுவிட்டோம்’ - மனைவியைப் பிரிந்தார் நடிகர் விஷ்ணு விஷால்\n`நீ துரோகம் பண்ணுறாய் வைத்தி; உருப்படவே மாட்டாய்' - காடுவெட்டி குரு தாயார் கதறல்\n` விருந்துக்கு அழைத்து கூட்டு பாலியல் கொடுமை' - கும்பகோணத்தில் பெண்ணுக்கு நேர்ந்த துயரம்\n`டி.எஸ்.பி சாவு, கடவுள் கொடுத்த தீர்ப்பு' - எலக்ட்ரீசியன் மனைவி பேட்டி\n`3 மாதம் வாழ்ந்த வாழ்க்கையே வேற லெவல்'- ரயில் கொள்ளையர்களின் அதிர்ச்சி பின்னணி\n - அலறும் அ.தி.மு.க., அதிரும் அரசியல் களம்\nமிஸ்டர் கழுகு: பொங்கலுக்குள் இடைத்தேர்தல்... ஆளும் கட்சி சீக்ரெட் பிளான்\n - யஷிகா - ஒஷீன்\n - மூன்று மணிநேர சர்கார் - கர்நாடகத்தில் ஒலித்த அபாயமணி\nசிவாஜி போட்டோ வெச்சிருந்ததுக்கு அடிவாங்கினவ, சிவ��ஜிக்கே ஹீரோயின் ஆனேன்\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/juniorvikatan/2012-sep-19/sensation/24002.html?utm_source=vikatan.com&utm_medium=search&utm_campaign=2", "date_download": "2018-11-13T22:18:15Z", "digest": "sha1:RJQ2HSDND4GUVXGS2KQWVRSEYRTTKFP4", "length": 19347, "nlines": 435, "source_domain": "www.vikatan.com", "title": "கண்ணதாசன் பேட்டிகள் | jv book review kannadasan interview | ஜூனியர் விகடன்", "raw_content": "\n`ஏப்ரல் வரைக்கும் வெயிட் பண்ணுங்க’ - `கேம் ஆஃப் த்ரோன்ஸ்’ குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு #ForTheThrone\n`கஜா’ புயலை எதிர்கொள்ள ஏற்பாடுகள் தயார் - காஞ்சிபுரம் ஆட்சியர் பொன்னையா\nபிறந்தநாள் கொண்டாட பணம் இல்லாத சோகத்தில் இளைஞர் தற்கொலை\n`2013-ல் இறந்தவர் 2017-ல் கடன் வாங்கியதாக நோட்டீஸ்’ - சர்ச்சையில் திருவாடானை ஸ்டேட் வங்கி நிர்வாகம்\nநிர்மலா தேவி தாக்கல் செய்த மனுவுக்கு சி.பி.சி.ஐ.டி எதிர்ப்பு\nஇலங்கை நாடாளுமன்றக் கலைப்புக்கு டிசம்பர் 7 வரை நீதிமன்றம் தடை\nபிறந்து 12 நாளே ஆன குழந்தையை தூக்கிச் சென்ற குரங்கு\nமணல் எடுப்பதற்கான தடை இன்றோடு முடிவடைந்தது - பாலாறு விவகாரத்தில் அடுத்தது என்ன\nபச்சைக்கிளி வளர்த்த சென்னை வியாபாரிக்கு 10,000 ரூபாய் அபராதம்\nஜூனியர் விகடன் - 19 Sep, 2012\nகட்டடம் இல்லாத கல்லூரி... பீடித் துண்டு சாப்பாடு\nஇறால் பண்ணையால் அழியும் விவசாயம்\nகைகலப்பில் அ.தி.மு.க.... கைகட்டி நின்ற காவல் துறை\nதம்பியைத் தாக்க வந்தவர்கள் அண்ணனைக் கொன்று போட்டார்கள்\n''கட்சி செல்வாக்கைக் குலைக்க சதி செய்கிறார்\n''இளைஞர்களை நேர்காணல் செய்யும் முதியவர் ஸ்டாலின்''\nஆவேச கிருஷ்ணசாமி... காத்திருந்த ஜான் பாண்டியன்\nஉதயகுமாரனைச் சுட்டுப் பிடிக்க உத்தரவா\nதண்ணீரில் மிதக்கும் மக்கள்... தவிக்க விட்ட ஜெ...\nமிஸ்டர் கழுகு; எல்லாமே 7\nகாவல் துறை... பா.ம.க-வின் ஏவல் துறை\nகேள்விகளை அம்பலப்படுத்தியதா பனியன் டெக்னிக்\n''ஊழலை விடவா என் கார்ட்டூன் களங்கம் ஏற்படுத்துகிறது\nஅ.தி.மு.க. அலுவலகத்தைப் பூட்டிய மனைவி... விரட்டப்பட்ட பின்னும் இருக்கும் பி.ஏ...\nஉண்மை பேசினால் எப்படி இருக்கும்... என்பதற்கு உதாரணம் இந்தப் புத்தகம்\nபொய்மை, பாசாங்கு ஏதும் இல்லாமல் சத்தியத்தைத் தவிர வேறு எதுவும் பேசத்தெரியாத மனிதனாக வாழ்ந்து மறைந்தவர் கண்ணதாசன். புகழின் உச்சிக்கு ��ந்தபோதும் தன் மீதான எந்தப் புகாரையும் மறைக்காமல் ஒப்புக்கொண்டு, அதைத் தன்னுடைய நேரடி வாக்குமூலமாகவே பதிவு செய்த சத்தியவான். திரும்பிய பக்கம் எல்லாம் இவரது திரை இசைப் பாடல்கள் ஒலித்த நேரத்தில்கூட, ''இவை தொழில் ரீதியாக எழுதப்படும் பாடல்கள். இவை எல்லாமே எனக்கு உடன்பாடானவை என்று சொல்லிவிட முடியாது. எல்லாம் தேவைக்கேற்ப, சம்பவங்களுக்கு ஏற்ப எழுதப்படுபவை. டைரக்டர்களும் தயாரிப்பாளர்களும் சொல்கிறபடிதான் எழுத வேண்டியிருக்கிறது'' என்று சர்வசாதாரணமாய்ச் சொல்லியவர். ஆனால் அவை, சாகாவரம் பெற்றவையாக இன்றும் இரவுகளில் நம்மைத் தாலாட்டுகின்றன.\nஅ.தி.மு.க. அலுவலகத்தைப் பூட்டிய மனைவி... விரட்டப்பட்ட பின்னும் இருக்கும் பி.ஏ...\nசிவாஜி போட்டோ வெச்சிருந்ததுக்கு அடிவாங்கினவ, சிவாஜிக்கே ஹீரோயின் ஆனேன்\n - யஷிகா - ஒஷீன்\nஅந்தத் தேர்தலில் நான் ஜெயித்திருந்தால்..\n`சட்டபூர்வமாக விவாகரத்து பெற்றுவிட்டோம்’ - மனைவியைப் பிரிந்தார் நடிகர் விஷ்ணு விஷால்\n`நீ துரோகம் பண்ணுறாய் வைத்தி; உருப்படவே மாட்டாய்' - காடுவெட்டி குரு தாயார் கதறல்\n` விருந்துக்கு அழைத்து கூட்டு பாலியல் கொடுமை' - கும்பகோணத்தில் பெண்ணுக்கு நேர்ந்த துயரம்\n`டி.எஸ்.பி சாவு, கடவுள் கொடுத்த தீர்ப்பு' - எலக்ட்ரீசியன் மனைவி பேட்டி\n`3 மாதம் வாழ்ந்த வாழ்க்கையே வேற லெவல்'- ரயில் கொள்ளையர்களின் அதிர்ச்சி பின்னணி\n - அலறும் அ.தி.மு.க., அதிரும் அரசியல் களம்\nமிஸ்டர் கழுகு: பொங்கலுக்குள் இடைத்தேர்தல்... ஆளும் கட்சி சீக்ரெட் பிளான்\n - யஷிகா - ஒஷீன்\n - மூன்று மணிநேர சர்கார் - கர்நாடகத்தில் ஒலித்த அபாயமணி\nராஜ்நாத் சிங் கட்டுப்பாட்டில் சபரிமலை\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/india/81479-bank-employees-protest-on-feb-28.html", "date_download": "2018-11-13T22:40:37Z", "digest": "sha1:R3EUHBDFDB3BM3SJWMGVHPNPU6GO4NHE", "length": 15320, "nlines": 383, "source_domain": "www.vikatan.com", "title": "28-ம் தேதி வங்கி ஊழியர்கள் போராட்டம்! | Bank employees protest on Feb 28", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 01:11 (21/02/2017)\n28-ம் தேதி வங்கி ஊழியர்கள் போராட்டம்\nவங்கிகள் சீர்திருத்த நடவடிக்கையை எதிர்த்து, நாடு முழுவ���ும் வரும் 28-ம் தேதி வங்கி ஊழியர்கள் போராட்டம் அறிவித்துள்ளனர்.\nமத்திய அரசின் மக்கள் விரோத வங்கி சீர்திருத்த நடவடிக்கைகளை எதிர்த்தும், பழைய 500 மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டதால் ஏற்பட்டுள்ள குளறுபடிகளைச் சரிசெய்யவும், வங்கிகளில் பெரும் தொகையைக் கடனாகப் பெற்று, வேண்டும் என்றே திருப்பிச் செலுத்தாத மோசடிப் பேர்வழிகள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், நாடு முழுவதும் உள்ள 10 லட்சம் வங்கி ஊழியர்களும், அதிகாரிகளும் அகில இந்திய வங்கி ஊழியர் சங்கம் தலைமையில், வரும் 28-ம் தேதி நாடுதழுவிய வேலை நிறுத்தம் செய்ய திட்டமிட்டுள்ளனர்.\n28-ம் தேதிவங்கி ஊழியர்கள்போராட்டம்வங்கி சீர்திருத்த நடவடிக்கைBank employees\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`ஏப்ரல் வரைக்கும் வெயிட் பண்ணுங்க’ - `கேம் ஆஃப் த்ரோன்ஸ்’ குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு #ForTheThrone\n`கஜா’ புயலை எதிர்கொள்ள ஏற்பாடுகள் தயார் - காஞ்சிபுரம் ஆட்சியர் பொன்னையா\nபிறந்தநாள் கொண்டாட பணம் இல்லாத சோகத்தில் இளைஞர் தற்கொலை\n`2013-ல் இறந்தவர் 2017-ல் கடன் வாங்கியதாக நோட்டீஸ்’ - சர்ச்சையில் திருவாடானை ஸ்டேட் வங்கி நிர்வாகம்\nநிர்மலா தேவி தாக்கல் செய்த மனுவுக்கு சி.பி.சி.ஐ.டி எதிர்ப்பு\nஇலங்கை நாடாளுமன்றக் கலைப்புக்கு டிசம்பர் 7 வரை நீதிமன்றம் தடை\nபிறந்து 12 நாளே ஆன குழந்தையை தூக்கிச் சென்ற குரங்கு\nமணல் எடுப்பதற்கான தடை இன்றோடு முடிவடைந்தது - பாலாறு விவகாரத்தில் அடுத்தது என்ன\nபச்சைக்கிளி வளர்த்த சென்னை வியாபாரிக்கு 10,000 ரூபாய் அபராதம்\n`சட்டபூர்வமாக விவாகரத்து பெற்றுவிட்டோம்’ - மனைவியைப் பிரிந்தார் நடிகர் விஷ்ணு விஷால்\n`நீ துரோகம் பண்ணுறாய் வைத்தி; உருப்படவே மாட்டாய்' - காடுவெட்டி குரு தாயார் கதறல்\n` விருந்துக்கு அழைத்து கூட்டு பாலியல் கொடுமை' - கும்பகோணத்தில் பெண்ணுக்கு நேர்ந்த துயரம்\n`டி.எஸ்.பி சாவு, கடவுள் கொடுத்த தீர்ப்பு' - எலக்ட்ரீசியன் மனைவி பேட்டி\n`3 மாதம் வாழ்ந்த வாழ்க்கையே வேற லெவல்'- ரயில் கொள்ளையர்களின் அதிர்ச்சி பின்னணி\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/131694-ramadoss-reveals-important-information-in-sterlite-issue.html", "date_download": "2018-11-13T23:17:15Z", "digest": "sha1:XWBJXOPGRTDFREX425UVS63STIFPRHGQ", "length": 27221, "nlines": 401, "source_domain": "www.vikatan.com", "title": "`நம்ப முடியவில்லை`- ஸ்டெர்லைட் விவகாரத்தில் ராமதாஸ் அதிர்ச்சி | Ramadoss reveals important information in Sterlite issue", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 13:15 (23/07/2018)\n`நம்ப முடியவில்லை`- ஸ்டெர்லைட் விவகாரத்தில் ராமதாஸ் அதிர்ச்சி\nஸ்டெர்லைட் ஆலையின் நாடகங்களுக்கு தமிழக அரசும், காவல்துறையும் மறைமுகமான ஆதரவை அளித்து வருகின்றன என்று பகீர் தகவலை வெளியிட்டுள்ள பா.ம.க நிறுவனர் ராமதாஸ், ``ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவாக அதன் நிர்வாகத்தால் தொடர்ந்து அளிக்கப்படும் அழுத்தங்களுக்கு தமிழக அரசு பணிந்து விடக் கூடாது\" என்று வலியுறுத்தியுள்ளார்.\nஇது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ``தூத்துக்குடியில் சுற்றுச்சூழலுக்கும், மனித உயிர்களுக்கும் ஈடு செய்ய முடியாத இழப்புகளை ஏற்படுத்தி வந்த ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டு இன்றுடன் இரு மாதங்கள் நிறைவடையவுள்ள நிலையில், அந்த ஆலையை மீண்டும் திறப்பதற்கான முயற்சிகளில் ஆலை நிர்வாகம் தீவிரமாக ஈடுபட்டிருக்கிறது. இந்த சதிக்கு அரசும், காவல்துறையும் மறைமுகமாக துணை நிற்பது கடுமையாக கண்டிக்கத்தக்கதாகும்.\nபன்றிக் காய்ச்சலுக்கு மீண்டும் ஒரு பெண் பலி.\nகடலூர் மாவட்டத்தில் 233 புயல் பாதுகாப்பு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது - மாவட்ட கலெக்டர்\nஃப்ளிப்கார்ட் சிஇஓ பின்னிபன்சால் ராஜினாமா\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக அறவழியில் போராட்டம் நடத்திய அப்பகுதிகளைச் சேர்ந்த மக்கள், தங்களது போராட்டத்தின் நூறாவது நாளையொட்டி, கடந்த மே 22-ம் தேதி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு ஊர்வலமாகச் சென்றபோது, காவல்துறை துப்பாக்கிச் சூடு நடத்தி 13 அப்பாவிகளைப் படுகொலை செய்தது. இதைத்தொடர்ந்து எழுந்த மக்கள் எழுச்சிக்குப் பணிந்து ஸ்டெர்லைட் ஆலையை மூட கடந்த மே 24-ம் தேதி தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் ஆணையிட்டது. அன்றே ஆலையின் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. அதன்தொடர்ச்சியாக ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவதற்கான அரசாணையை தமிழக அரசு மே 28-ம் தேதி வெளியிட்டது. தமிழக அரசின் இந்த அரசாணையை எதிர்த்து தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் ஸ்டெர்லைட் நிர்வாகம் தொடர்ந்த வழக்கு நிலுவையில் உள்ளது.\nதூத்துக்குடி மாவட்ட மக்களின் இ���ைவிடாத போராட்டமும், தமிழகம் முழுவதும் எழுந்த ஸ்டெர்லைட் எதிர்ப்பலையும்தான் தாமிர உருக்காலை மூடப்படுவதற்கு காரணம் என்பதை உணர்ந்துகொண்ட ஆலை நிர்வாகம், இப்போது ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவாக மக்கள் இருப்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்த முனைகிறது. இதற்கான பிரசாரத்தை பலநூறு கோடி ரூபாய் செலவில் ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது. தொடக்கத்திலிருந்தே தங்களுக்கு ஆதரவாக செயல்பட்டு வந்த ஒரு பிரிவினர் மூலம், தூத்துக்குடி மாவட்ட மக்களின் முன்னேற்றத்துக்கும், வேலைவாய்ப்புக்கும் ஸ்டெர்லைட் ஆலை அவசியம் என்பதால் அதை மீண்டும் திறக்க ஆணையிட வேண்டும் என்று மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்க வைக்கும் நாடகம் வாரந்தோறும் அரங்கேற்றப்பட்டு வருகிறது. அவ்வாறு மனு கொடுப்பவர்கள் ஸ்டெர்லைட் ஆலையால் ஏற்பாடு செய்யப்பட்டவர்கள் தான்; அவர்களைத் தவிர வேறு யாரும் அல்ல.\nஸ்டெர்லைட் ஆலையிலிருந்து வெளியேறும் நச்சுக்கழிவுகளால் தூத்துக்குடி நகரத்தையும், புறநகரையும் சேர்ந்த லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஏராளாமானோர் தங்கள் உறவுகளைப் புற்றுநோய்க்கு பலி கொடுத்துள்ளனர். கருச்சிதைவு, உடல் உறுப்பு செயல்பாடு பாதிப்பு என ஸ்டெர்லைட் ஆலையால் ஏற்பட்ட தீய விளைவுகளுக்கு வாழும் எடுத்துக்காட்டுகளாக ஆயிரக்கணக்கான மக்கள் தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் உள்ளனர். 22 ஆண்டுகளாக ஸ்டெர்லைட் ஆலையால் பாதிக்கப்பட்ட மக்கள், தங்களால் இனியும் பொறுக்க முடியாது என்ற நிலை ஏற்பட்டபோதுதான் ஆலைக்கு எதிராக அறவழியில் போராடினார்கள். ஆலைக்கு எதிராக இருமுறை நடந்த ஒன்று கூடல்களில் யாரும் அழைக்காமலேயே லட்சக்கணக்கான மக்கள் திரண்டனர். ஒன்று ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும்... இல்லாவிட்டால் தங்களைக் கருணைக்கொலை செய்ய வேண்டும் என்று அவர்கள் முழங்கினார்கள். அப்படிப்பட்டவர்கள் இப்போது ஸ்டெர்லைட் ஆலையை திறக்கும்படி மனு கொடுக்கிறார்கள் என்று கூறுவதை நம்ப முடியாது.\nஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டு விட்டதால் தாமிரம் கிடைப்பதில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது; தாமிரத்தின் விலை உயர்ந்து விட்டது; எனவே, ஆலையை திறக்க ஆணையிட வேண்டும் என்று வணிகர்களைக் கூற வைத்து ஒரு நாடகத்தை ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் நடத்தியது. ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்ட பிறகு தாமிரத்துக்கு தட்டுப்பாடு ஏற்பட்டதும், அதன் விலை அதிகரித்ததும் உண்மைதான். இப்போது இறக்குமதி மூலம் நிலைமை சீராகி வருகிறது. ஸ்டெர்லைட் ஆலையால் ஏற்பட்ட சுற்றுச்சூழல் பாதிப்புகள் மற்றும் மனிதகுல பாதிப்புகளுடன் ஒப்பிடும்போது இது பொருட்படுத்தக்கூடிய விஷயமே இல்லை.\nதாமிர உருக்காலையால் தமிழகத்தின் வளர்ச்சி பாதிக்கப்படும்; இந்தியாவின் பாதுகாப்புக்கே அச்சுறுத்தல் ஏற்படும்; ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகப் போராடுவோர் அனைவரும் சீனாவின் கைக்கூலிகள் எனக் குற்றஞ்சாற்றும் வகையில் அவதூறு கருத்துகளை ஒரு காணொளி வைரலாக்கப்பட்டு வருகிறது. அதை தயாரித்து வழங்கியது யார் என்ற விவரம் அதில் இல்லை என்பதிலிருந்தே அது யாரால், எந்த நோக்கத்துக்காக உருவாக்கப்பட்டிருக்கும் என்ற விவரம் அதில் இல்லை என்பதிலிருந்தே அது யாரால், எந்த நோக்கத்துக்காக உருவாக்கப்பட்டிருக்கும் என்பதை மக்களால் மிகவும் எளிதாக புரிந்துகொள்ளமுடியும்.\nஸ்டெர்லைட் ஆலையின் இத்தகைய நாடகங்களுக்கு தமிழக அரசும், காவல்துறையும் மறைமுகமான ஆதரவை அளித்து வருகின்றன என்பதுதான் வேதனையளிக்கும் விஷயமாகும். ஸ்டெர்லைட் ஆலையால் கடந்த 22 ஆண்டுகளாக ஏற்பட்ட அழிவுகளை நினைத்துப் பார்த்தால் ஸ்டெர்லைட் ஆலையை ஒருபோதும் திறக்கக்கூடாது என்பதில் உள்ள நியாயத்தைப் புரிந்துகொள்ள முடியும். எனவே, ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவாக அதன் நிர்வாகத்தால் தொடர்ந்து அளிக்கப்படும் அழுத்தங்களுக்கு தமிழக அரசு பணிந்து விடக் கூடாது. ஆலையை மூட ஆணை பிறப்பித்து விட்டோம் என்று அலட்சியமாக இருந்து விடாமல், பசுமைத் தீர்ப்பாயத்தில் தொடரப்பட்டுள்ள வழக்கின் விசாரணையில் அசைக்க முடியாத ஆதாரங்களை முன்வைத்து, வழக்கை முறியடித்து நாசகார ஆலை நிரந்தரமாக மூடப்பட்டிருப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும்\" என்று வலியுறுத்தியுள்ளார்.\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nபன்றிக் காய்ச்சலுக்கு மீண்டும் ஒரு பெண் பலி.\nகடலூர் மாவட்டத்தில் 233 புயல் பாதுகாப்பு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது - மாவட்ட கலெக்டர்\nஃப்ளிப்கார்ட் சிஇஓ பின்னிபன்சால் ராஜினாமா\nதேனி அருகே 10 ஆண்டுகளாக மருத்துவம் பார்த்த போலி மருத்துவர் கைது\n`ஏப்ரல் வரைக்கும் வெயிட் பண்ணுங்க’ - `கேம் ஆஃப் த்ரோன்ஸ்’ குறித்து அதிகாரபூ��்வ வீடியோ #ForTheThrone\n’ - ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு\nசபரிமலைக்கு ரயிலில் செல்லும் பக்தர்கள் தங்க செங்கனூரில் ஏற்பாடு\nபுதுக்கோட்டை அருகே செல்போன் டவர் கட்டுமானப் பணியின்போது விபத்து - 4 வீடுகள் சேதம்\n`சட்டபூர்வமாக விவாகரத்து பெற்றுவிட்டோம்’ - மனைவியைப் பிரிந்தார் நடிகர் விஷ்ணு விஷால்\n`நீ துரோகம் பண்ணுறாய் வைத்தி; உருப்படவே மாட்டாய்' - காடுவெட்டி குரு தாயார் கதறல்\n` விருந்துக்கு அழைத்து கூட்டு பாலியல் கொடுமை' - கும்பகோணத்தில் பெண்ணுக்கு நேர்ந்த துயரம்\n`டி.எஸ்.பி சாவு, கடவுள் கொடுத்த தீர்ப்பு' - எலக்ட்ரீசியன் மனைவி பேட்டி\n`3 மாதம் வாழ்ந்த வாழ்க்கையே வேற லெவல்'- ரயில் கொள்ளையர்களின் அதிர்ச்சி பின்னணி\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newjaffna.net/category/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8A%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF/", "date_download": "2018-11-13T23:13:44Z", "digest": "sha1:KME3NAPLHGDWMGXXS3R5HVOOUBZ7YYS5", "length": 14204, "nlines": 95, "source_domain": "newjaffna.net", "title": "கிளிநொச்சி – NEW JAFFNA", "raw_content": "\nயாழில் பலநூறுவகையான மோசடி, திருட்டுகள் , குற்ற செயல்களையும் (இராணுவ போலிஸ் ) பின்னால் இருந்து இயக்கும் தர்சினி\nஇராணுவ , போலிஸ் துணை\nயாழில் பலநூறு மோசடி, திருட்டுகள்,குற்ற செயல்களையும் (இராணுவ போலிஸ்) பின்னால் இருந்து இயக்கும் சிரஞ்சீவி\nஉடலுறவு கொண்ட பெண்கள் எத்தனை நீதிமன்றில் அதிர்ச்சித் தகவல்கள் இதோ\nகிழக்குப் பல்கலைக்கழகத்தின் திருகோணமலை வளாக விரிவுரையாளர் போதநாயகி நடராசாவின் உயிரிழப்புத் தொடர்பில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் சட்ட மருத்துவ அதிகாரியால் முன்னெடுக்கப்பட்ட உடற்கூற்றுப் பரிசோதனை அறிக்கை நீதிமன்றில் முன்வைக்கப்படாமையால் வழக்கு விசாரணையை வரும் டிசெம்பர் 3ஆம் திகதிவரை ஒத்திவைத்தது திருகோணமலை...\tRead more »\nகிளிநொச்சியில் ஊடகவியலாளர் மீது தாக்குதல்\nதொலைக்காட்சி ஒன்றின் கிளிநொச்சி ஊடகவியலாளர் ஒருவர் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில் குறித்த ஊடகவியலாளர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்று செவ்வாய்க்கிழமை மாலை மேற்கொள்ளப்பட்ட குறித்த தாக்குதலில் பாதிக்கப்பட்ட ஊடகவியலாளர் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிசை பெற்று வருகின்றார். சம்பவம்...\tRead more »\nபோதநாயக�� இவ்வளவு பணத்தை செந்தூரனிற்கு கொடுத்தாரா\nகிழக்கு பல்கலைகழகத்தின் பெண் விரிவுரையாளர் போதநாயகியிடம் இருந்து, அவரது கணவன் பெருமளவு பணத்தை பெற்றுக் கொண்டு விட்டதாக போதநாயகியின் நண்பிகள் குற்றம் சுமத்தியுள்ளனர். இன்று போதநாயகியின் வீட்டிற்கு நேரில் சென்று வந்த பின்னர் இந்த பரபரப்பு குற்றச்சாட்டை சுமத்தியுள்ளனர். கிழக்கு...\tRead more »\nபோதநாயகியின் இறப்பில் வடமாகாண சபை உறுப்பினர் அஸ்மின்\nவவுனியா கற்குளம் பகுதியைச்சேர்ந்த கிழக்கு பல்கலைக்கழக விரிவுரையாளர் போதநாயகி அவர்கள் சடலமாக திருகோணமலையில் கடற்கரை பகுதியில் மீட்கப்பட்டது சகல்ரும் அறிந்த விடயமே இவருடைய மரணம் மர்மமாக இருப்பதால் பொலிஸார் பல முனைகளில் விசாரணைகளை மேற்கொண்டும் வருகிறார்கள். அதற்க்கு முழு ஆதரவையும்...\tRead more »\nமுறையிட்ட மாணவியை மிரட்டிய பொலிசார்\nகிளிநொச்சி தருமபுரம் பகுதியில் தனியார் கல்வி நிறுவனத்தில் மாணவியை பாலியல் துன்புறுத்தலிற்கு உள்ளான சமுர்த்தி உத்தியோகத்தர் பிணையில் விடுவிக்கப்பட்ட நிலையில், பாதிக்கப்பட்ட மாணவியை அச்சுறுத்தியுள்ளார். அது தொடர்பில் பொலிஸ்நிலையத்தில் முறையிட்டபோது, கீழ்த்தரமான வார்த்தைகளால் மாணவியை திட்டி பொலிசார் விரட்டியுள்ளனர். கண்டாவளை...\tRead more »\nபயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கவும் அரசியல் கைதிகளை விடுவிக்கவும் வலியுறுத்தி கிளிநொச்சியில் கண்டன ஆர்ப்பாட்டமொன்று இன்று நடத்தப்பட்டுள்ளது. முன்னாள் ஈபிடிபி பிரமுகரும் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தவருமான மு.சந்திரகுமாரின் சமத்துவ சமூக நீதிக்கான கட்சியின் ஏற்பாட்டில் இக்கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டிருந்தது. குறித்த ஆர்ப்பாட்டத்தில்...\tRead more »\nகிளிநொச்சி பிரதேசசெயலக அழகுசுந்தரத்தின் திருவிளையாடல் முன்னாள் பெண் போராளிக்கு நடந்த கதி\nமுன்னாள் போராளியும் ,3 மாவீரர்களின் சகோதரியுமான திருநகரில் வசித்து வரும் இரு பிள்ளைகளின் தாயான எழில்வேந்தன் புவனேஸ்வரி தனது இருப்பிடத்திலிருந்து வெளியேறுமாறு கிளிநொச்சி மாவட்ட கரைச்சி பிரதேச செயலக நில அலுவலரால் மிரட்டப்பட்டார் தனது தற்காலிக வீட்டின் மீது அடையாளம்...\tRead more »\nபோதநாயகியைக் கொடுமையாக சித்திரவதை செய்த காமுகன்\nஉயிரிழந்த கிழக்கு பல்கலைக்கழக விரிவுரையாளர் போதநாயகி நடராஜ��வின், மரணம் தற்கொலையாயின் தற்கொலைக்கு தூண்டியவர்கள் கண்டுபிடிக்கப்பட்டு தண்டனை வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து கிழக்கு பல்கலை.திருகோணமலை வளாகத்தின் தொடர்பாடல் மற்றும் தொழிகள் திணைக்களத்தினர் இன்று கவனயீர்ப்பு போராட்டமொன்றை முன்னெடுத்தனர். இப்...\tRead more »\nபூநகரி பாலைதீவு கடற்பகுதி படையினரின் ஆக்கிரமிலிருந்து விடுவிக்கவேண்டும்\nவட தமிழீழம், பூநகரிப் பிரதேசத்திற்கு உட்பட்ட பாலைதீவு கடற்பகுதி தொடர்ந்தும் இலங்கைப் படையினரின் கட்டுப்பாட்டில் காணப்படுவதை அனுமதிக்க முடியாது என, வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். யாழ். பல்கலைக்கழக கைலாசபதி கேட்போர் கூடத்தில் இன்று (வியாழக்கிழமை) நடைபெற்ற உலக...\tRead more »\nகிளிநொச்சி குடும்பப் பெண்ணுக்கு நடந்தது என்ன\nகிளிநொச்சியில் குடும்பபெண் ஒருவர் காணாமல் போயுள்ளமை தொடர்பில், குறித்த பெண்ணின் கணவர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். கிளிநொச்சி இராமநானத் பாம் மருதநகர் பகுதியை சேர்ந்த 46 வயதான ஐந்து பிள்ளைகளின் தாயாரே இவ்வாறு காணமல் போயுள்ளதாக அவரின் கணவர்...\tRead more »\nசேதுவுக்கு உத்தரவு கொடுத்த நோர்வே பிரதமர்\nசேது – றணில் சந்திப்பு\nசேது – UN செயலாளர் சந்திப்பு\nசேது – UN பாங்கி மூன் சந்திப்பு\nயாழ் சிறுமி பாலியல் வன்கொடுமை 17 வருட கடூழிய சிறை விதித்த நீதிமன்றம்\nயாழில் இராணுவ பாதுகாப்பு உள்ள கீரிமலை அம்மாச்சி உணவகம் மீது தாக்குதல்\nகோர விபத்து…இளைஞன் ஸ்தலத்தில் பலி….\nசீயாக்காடு இந்து மயாணத்தை புனரமைப்பு செய்து தருமாறு மக்கள் கோரிக்கை\nயாழ் கொட்டடியில் கத்திமுனையில் 18 தங்கப் பவுண் நகைக கொள்ளை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthithu.com/?p=33925", "date_download": "2018-11-13T22:54:52Z", "digest": "sha1:65KS2Z4BYREA4YX7FH5C5DK5UNJEGXVK", "length": 6920, "nlines": 62, "source_domain": "puthithu.com", "title": "‘ஈத் மேளா’ எனும் பெயரில், கசினோ விடுதி நடத்தும், காமக் களியாட்ட நிகழ்வு: முஸ்லிம் அரசியல்வாதிகள் எங்கே? | Puthithu", "raw_content": "\nவடமேல், வடமத்தி, சப்ரகமுவ, ஊவா\n‘ஈத் மேளா’ எனும் பெயரில், கசினோ விடுதி நடத்தும், காமக் களியாட்ட நிகழ்வு: முஸ்லிம் அரசியல்வாதிகள் எங்கே\nபெல்லாஜியோ என்ற பெயரில் கொழும்பு மத்தியில் இயங்கும் ‘கசினோ’ சூதாட்ட விடுதி ஒன்று, நோன்புப் பெருநாள் சிறப்பம்சமாக எனத் தெ���ிவித்து, ‘ஈத் மேளா’ என்கிற பெயரில், காமக் களியாட்ட நிகழ்வொன்றினை நடத்த ஏற்பாடுகளை மேற்கொண்டு, அதற்கான விளம்பரங்களையும் வெளியிட்டுள்ளது.\nசூதாட்டம் என்பது இஸ்லாமியர்களுக்கு மட்டுமன்றி, எல்லா மதத்தினருக்கும் ‘ஹராம்’ (தடுக்கப்பட்டது) என்பது குறிப்பிடத்தக்கதாகும்.\nஎவ்வாறாயினும் தற்போது நோன்புப் பெருநாள் சிறப்பு நிகழ்ச்சி நடத்தும் இந்த நிறுவனம், நாளை ‘சில்க் சிவராத்திரி’, ‘வெரைட்டி வெசாக்’ என்கிற பெயர்களிலும் களியாட்டங்களை நடத்தக் கூடும்.\nஇந்த நிலையில், மேற்படி சூதாட்ட விடுதியின் ‘ஈத் மேளா’ குறித்து முஸ்லிம் அரசியல்வாதிகள் மற்றும் கல்விமான்கள் தமது நிலைப்பாட்டை பகிரங்கமாக சொல்வார்களா என்கிற கேள்வி உள்ளது.\nபெல்லாஜியோ சூதாட்ட விடுதியானது, தனது தொழிலை செய்வதற்காக, இஸ்லாத்தையும், இஸ்லாமியர்களின் நோன்புப் பெருநாளையும் கொச்சைப்படுத்தும் வகையில், இவ்வாறு நடந்து கொள்வது கண்டனத்துக்குரியதாகும்.\nஆகக்குறைந்தது, ‘முஸ்லிம்’ என்கிற அடையாளத்தை வைத்துக் கொண்டு, அரசியல் மேற்கொள்ளும் கட்சிகளாவது, இந்த விடயத்தில் தமது எதிர்ப்பினைப் பதிவு செய்யுமா என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.\n(நன்றி: சிரேஷ்ட ஊடகவியலாளர் ஆர். சிவராஜா)\nTAGS: கசினோ சூதாட்ட விடுதிகளியாட்டம்பெல்லாஜியோ\nPuthithu | உண்மையின் குரல்\nபுகைத்தல் பொருட்களின் விற்பனையை நிறுத்தும் போராட்டம்: அட்டாளைச்சேனையில் வெற்றியளிக்கவில்லை\nபத்தாம்பசலித்தனங்களை வெளியிட புதிது தயாரில்லை; கள்ள மௌனம் ஏமாற்றமளிக்கிறது\nதவத்தின் குற்ற ஒப்புதல் வாக்கு மூலமும், தேசிய காங்கிரசினர் தவிர்க்க வேண்டிய வன்முறையும்\nசாய்ந்தமருது போராட்டம்: தவறான திசை நோக்கித் திரும்பக் கூடாது\nஅக்கரைப்பற்று கல்வி வலயம்: இடமாற்ற விளையாட்டும், தடுமாறும் அதிகாரிகளும்\nமஹிந்த ராஜிநாமா: வதந்தி என்கிறார் நாமல்\nநாடாளுமன்றத்தை நாளை கூட்டுவதாக, சபாநாயகர் அறிவிப்பு\nவை.எல்.எல். ஹமீட், சட்ட முதுமாணி பட்டம் பெற்றார்\n“புத்தியில்லாத பித்தனின் நடவடிக்கை”: ஜனாதிபதியின் செயற்பாடுகள் குறித்து மங்கள விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthithu.com/?tag=%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88", "date_download": "2018-11-13T22:14:13Z", "digest": "sha1:M5O6PVJJH3TQXIAMUPPICFAPKBBPETHL", "length": 4591, "nlines": 53, "source_domain": "puthithu.com", "title": "Puthithu | நிர்மாணத்துறை", "raw_content": "\nவடமேல், வடமத்தி, சப்ரகமுவ, ஊவா\nஉள்ளுர் நிர்மாணத்துறையில் ஏற்பட்டுள்ள சரிவை, வர்த்தகக் கண்காட்சிகள் போக்கும்: அமைச்சர் றிசாட் நம்பிக்கை\nநிர்மாணத்துறையில் வெளிநாட்டு நேரடி முதலீட்டினால் உள்ளூர் நிர்மாணத்துறையில் ஏற்பட்டுள்ள சரிவை போக்குவதற்கு வர்த்தக கண்காட்சிகளும், காட்சிப்படுத்துல்களும் பெரிதும் துணை புரியும் என்று கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிசாத் பதியுத்தீன் தெரிவித்தார். பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் 07வது தடவையாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சர்வதேச நிர்மாண கண்காட்சியின் அங்குரார்ப்பண விழாவில் பிரதம அதிதியாக அமைச்சர் கலந்துகொண்டு\nPuthithu | உண்மையின் குரல்\nபுகைத்தல் பொருட்களின் விற்பனையை நிறுத்தும் போராட்டம்: அட்டாளைச்சேனையில் வெற்றியளிக்கவில்லை\nபத்தாம்பசலித்தனங்களை வெளியிட புதிது தயாரில்லை; கள்ள மௌனம் ஏமாற்றமளிக்கிறது\nதவத்தின் குற்ற ஒப்புதல் வாக்கு மூலமும், தேசிய காங்கிரசினர் தவிர்க்க வேண்டிய வன்முறையும்\nசாய்ந்தமருது போராட்டம்: தவறான திசை நோக்கித் திரும்பக் கூடாது\nஅக்கரைப்பற்று கல்வி வலயம்: இடமாற்ற விளையாட்டும், தடுமாறும் அதிகாரிகளும்\nமஹிந்த ராஜிநாமா: வதந்தி என்கிறார் நாமல்\nநாடாளுமன்றத்தை நாளை கூட்டுவதாக, சபாநாயகர் அறிவிப்பு\nவை.எல்.எல். ஹமீட், சட்ட முதுமாணி பட்டம் பெற்றார்\n“புத்தியில்லாத பித்தனின் நடவடிக்கை”: ஜனாதிபதியின் செயற்பாடுகள் குறித்து மங்கள விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2018/04/03/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D/23546/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81?page=8", "date_download": "2018-11-13T21:59:35Z", "digest": "sha1:XHYD4Y6QXKP3LBQNAFGDECGVPSRHALKH", "length": 17534, "nlines": 211, "source_domain": "www.thinakaran.lk", "title": "பிரதமர் - ஜனாதிபதிக்கிடையில் சந்திப்பு | தினகரன்", "raw_content": "\nHome பிரதமர் - ஜனாதிபதிக்கிடையில் சந்திப்பு\nபிரதமர் - ஜனாதிபதிக்கிடையில் சந்திப்பு\nபிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆகியோருக்கிடையிலான மற்றுமொரு சந்திப்பு ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இன்று (03) இடம்பெற்றது.\nஇன்று (03) காலை இடம்பெற்ற குறித்த சந்திப்பில், ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கிய அமைச்சர்கள் பலரும் இதில் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.\nநாளை (04) இடம்பெறவுள்ள பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை விவாதம் உள்ளிட்ட அரசாங்கத்தின் நிலைப்பாடுகள் குறித்து இதன்போது கலந்தாலோசிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.\nஇதேவேளை, பிரதமர் தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஜனாதிபதி ஆகியோருக்கிடையில் நேற்று (02) இரவும் சந்திப்பொன்று இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nமத்தள விமான நிலைய செயற்பாடு; இந்தியாவூக்கு இலங்கை நிபந்தனை\n* இராணுவ செயற்பாடுகளுக்கு பயன்படுத்தவும் முடியாது * இலங்கையின் நிபந்தனைகள் எவ்வகையிலும் நீக்கப்படாதுஇராணுவ செயற்பாடுகளுக்கு இடமளிக்கப்படாது...\nபாதுகாப்பு சூழ்நிலைக்காகவே தவிர வன்முறைகளை உருவாக்கவல்ல\nவிடுதலைப் புலிகள் மீண்டும் வர வேண்டுமென்ற விஜயகலாவின் கூற்று பாதுகாப்பு சூழ்நிலைக்காகவே தவிர, வன்முறைகளை உருவாக்கும் நோக்கத்தில் இல்லை என வடமாகாண...\nமாணவர்களின் எதிர்காலம் கருதி தூக்கு தண்டனையை அமுல்படுத்த வேண்டும்\nமாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு தூக்கு தண்டனையை நடைமுறைப்படுத்த ஜனாதிபதி நடவடிக்கை எடுக்க வேண்டுமென கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுசாமி...\nஆளுநருக்கு ஆலோசனை வழங்குமாறு கோரி சபையில் தீர்மானம்\n19 உறுப்பினர்கள் இணைந்து தீர்மானம் நிறைவேற்றம்வடமாகாண சபைக்கு முழுமையான அமைச்சர்கள் சபையை உருவாக்குவதற்கான ஆலோசனையை ஆளுநருக்கு வழங்கவேண்டும் எனக்...\nடிலான் பெரேராவுக்கு தோட்டத்தை பற்றி என்ன தெரியும்\n155 வீடுகளுக்கான அடிக்கல் நாட்டும் விழாவில் அமைச்சர் திகாம்பரம் கேள்விதோட்ட தொழிலாளர்களுக்காக செய்து கொள்ளப்பட்ட கடந்த கால கூட்டு...\nமுடிந்தால் பழைய முறைப்படி இந்த ஆண்டுக்குள் தேர்தலை நடத்திக்காட்டுங்கள்\nமாகாண சபைகள் தொடர்பான புதிய சட்டமூலத்தை ஏற்றுக்கொள்ள முடியாது.- கட்டுகஸ்தோட்டையில் அமைச்சர் ரவூப் ஹக்கீம்மாகாண சபைகள் தொடர்பான புதிய...\nபரல் 40 டொலராக இருந்தபோது ரூ. 122 க்கு பெற்றோல் விற்பனை\nஅன்று மக்களுக்கு நன்மையை வழங்காத மஹிந்த இன்று நல்லாட்சியை விமர்சிப்பது வேடிக்ைகமஹிந்தவுக்கு மங்கள நேரடி விவாதத்துக்கு அழைப்புநாட்டின் தலைவராக இருந்த...\nஒன்பது மாகாணங்களும் சுயாட்சியை அரசிடமிருந்து கேட்டுப் பெறவேண்டும்\nமாகாண சுயாட்சியை எல்லா மாகாணங்களும் மத்திய அரசாங்கத்திடமிருந்து கேட்டுப் பெற்றுக்கொள்ள வேண்டும் என வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன்...\nஉண்மை நிலையை அரசாங்கம் மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும்\nஉலக சந்தையில் மசகு எண்ணெய் 74 அமெரிக்க டொலர்களாக இருக்கும் போது எரிபொருள் விலையை இலங்கையில் வழமைக்குமாறாக அதிகரித்துள்ளமைக்கான காரணத்தை அரசாங்கம்...\nநியாயமான காரணம் இன்றி எரிபொருள் விலை அதிகரிப்பு\nஎரிபொருள் விலையை அதிகரிக்க அரசாங்கத்துக்கு நியாயமான எந்தக் காரணமும் கிடையாது. தனது இயலாமையை மக்கள் மீது சுமத்துவதற்கு அரசு முயற்சிப்பதாக ஜே.வி.பி...\nஅக்கரைப்பற்று பிரதேச அபிவிருத்தி குழுக் கூட்டத்தில் குழப்பம்\nஅக்கரைப்பற்று பிரதேச அபிவிருத்திக்குழுக் கூட்டத்தில் ஏற்பட்ட குழப்பத்தையடுத்து சுகாதார,போசணை மற்றும் சுதேச வைத்திய பிரதி அமைச்சரும் பிரதேச...\nஆளுநரின் சர்வாதிகாரத்தை எம்மவர்கள் எதிர்பார்க்கின்றனரா\nமாகாண அமைச்சரை நியமிக்கும் அல்லது நீக்கும் அதிகாரம் மாகாண முதலமைச்சருக்கு உள்ளதா இல்லையா என்பதை உச்சநீதிமன்றமே தீர்மானிக்க வேண்டும் என வடமாகாண...\n3-வது வீரராக ஜோஸ் பட்லர் பென் போக்ஸ் விக்கெட் காப்பாளராக நீடிப்பு\nபல்லேகல டெஸ்டில் ஜோஸ் பட்லர் 3-வது வீரராக களம் இறங்குவார் என்றும், பென்...\nதொடரை கைப்பற்றும் முனைப்பில் இங்கிலாந்து; போட்டியை வெல்ல இலங்கை களத்தில்\n2-வது டெஸ்ட் இன்று கண்டியில்இலங்கை -– இங்கிலாந்து இடையிலான 2-வது...\nஇலங்கை கிரிக்கெட் தேர்தல்: முன்னாள் நீதிபதிகளைக் கொண்ட மூவரடங்கிய விசேட குழு நியமனம்\nஇலங்கை கிரிக்கெட் தேர்தலை நடத்துவது தொடர்பிலான செயற்பாடுகளை...\nகால்பந்து சுற்றுப் போட்டியில் விநாயகபுரம் மின்னொளி கழகம் சம்பியனாக தெரிவு\nஅம்பாறை விநாயகபுரம் சக்திசன் விளையாட்டுக் கழகத்தின் 36வது ஆண்டு...\nபோட்டி தொடரை முழுமையாக இழந்தது கவலை\nமேற்கிந்திய தலைவர் பரத்வெய்ட்இந்தியாவுக்கு எதிரான 20 ஓவர் போட்டி தொடரை...\nதொடர் வெற்றிகளைப் பெற்று வரும் நாவாந்துறை சென்.மேரிஸ் அணி\nஇலங்கை கால்ப்பந்தாட்ட சம்மேளனத்தின் பிரிவு 1 அணிகளுக்கிடையிலான...\nசென்.பற்றிக்ஸ் அணி சிறப்பாட்டம்; காலிறுதிக்கு நுழைந்தது\nவாழ்வா சாவா என்ற போட்டியில், முழுத்திறனுடன் ஆடிய சென்.பற்றிக்ஸ் கல்லூரி...\nOPPO A7 அறிமுகத்துக்கு முன்னதாக முன்பதிவுகள் ஆரம்பம்\nOPPO இன் புதிய A7 மாதிரி இலங்கையில் இம்மாதத்தின் பிற்பகுதியில் அறிமுகம்...\nஅய்யா, எவரும் இங்கே முழு ஆற்றையும் தடுக்க வேண்டும் என்றுகூறவில்லை . அது நடைமுறையில் சாத்தியமும் இல்லை என்பதை எல்லோரும் (தமிழக மக்கள் ) அறிவர். கீழ் கூறும் நீர் மேலாண்மையே தேவை. குறிப்பு :...\nபேராதனைப் பல்கலைக்கழக முன்னாள் புவியியற் பேராசிரியர் ஹஸ்புல்லாஹ் அவர்கள் மரணமான செய்தி அறிந்து மிகவும் துக்கம் அடைகின்றேன். நான் 1985-1990 ஆண்டு காலப் பிரிவில் பேராதனை, கண்டி வைத்தியசாலைகளில் வேலை...\nபொலிஸார் என குறிப்பிடாமல் போலீஸார் என குறிப்பிட வேண்டுகிறேன்.\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thinakkural.lk/article/20245", "date_download": "2018-11-13T22:16:01Z", "digest": "sha1:XRDZSWD6LHBX2NG72B4P5X5VUATMLBDI", "length": 7250, "nlines": 74, "source_domain": "thinakkural.lk", "title": "பத்திரிகையாளரை கொலை செய்ததை ஒப்புகொண்ட சவூதி அரசு - Thinakkural", "raw_content": "\nபத்திரிகையாளரை கொலை செய்ததை ஒப்புகொண்ட சவூதி அரசு\nLeftin October 21, 2018 பத்திரிகையாளரை கொலை செய்ததை ஒப்புகொண்ட சவூதி அரசு2018-10-21T16:55:36+00:00 உலகம் No Comment\nகடந்த இரண்டு வாரங்களாக மாயமாகிய சவூதி அரேபியா பத்திரிக்கையாளர் ஜமால் ககோஷி, கொலை செய்யப்பட்டு விட்டதாக சவூதி அரேபியா அரசு தெரிவித்துள்ளது.\nசவூதி அரேபியாவில் முடியாட்சி செய்து வரும் மன்னால் சல்மானின் முடியாட்சியை விமர்சித்து, ஜமால் ககோஷி என்ற சவூதி பத்திரிக்கையாளர், அமெரிக்காவின் வாஷிங்டன் போஸ்ட்டில் செய்தி எழுதி வந்தார்.\nஇதனிடையே, கடந்த அக்டோபர் 2 ஆம் தேதி, துருக்கியில் உள்ள சவூதி அரேபியாவின் துணை தூதரகத்திற்குச் சென்ற அவர், திடீரென மாயமானார். இதையடுத்து, அவரை சவூதி அரேபியா அரசு கொலை செய்துவிட்டதாக செய்திகள் வெளியாகின. ஆனால், சவூதி அரேபியா அரசு அதற்கு மறுப்புத் தெரிவித்தது.\nஇருப்பினும், பல்வேறு பத்திரிக்கைகள் அவரை சவூதி அரசு கொலை செய்து விட்டதாக செய்திகள் வெளியிட்டன. இதைத் தொடர்ந்து, அமெரிக்க அதிபர் டிரம்ப், பத்திரிக்கையாளர் ககோஷி கொலை செய்யப்பட்டிரு���்தால், சவூதி அரசு கடுமையான பின்விளைவுகளை சந்திக்க நேரிடும் என தெரிவித்தார்.\nஇந்நிலையில், சுமார் இரண்டு வாரங்களுக்குப் பின், சவூதி அரசு பத்திரிக்கையாளர் ஜமால் ககோஷி கொலை செய்யப்பட்டதை ஒப்புக்கொண்டுள்ளது. இதுகுறித்து அந்நாட்டின் வழக்கறிஞர் வெளியிட்ட செய்திக் குறிப்பில், சவூதி அரேபியா துணை தூதகரத்தில் அவருக்கும் அதிகாரிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாகவும்,அந்த வாக்குவாதத்தில் கஷோலை அதிகாரிகள் கொலை செய்துவிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.\nஇதனையடுத்து, இந்த சம்பவத்தில் தொடர்புடைய 18 அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், 2 மூத்த அதிகாரிகள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, அமெரிக்கா-சவூதி அரசுகளிடையே இதனால் மோதல் உண்டாகலாம் என கூறப்படுகிறது.\nபிலிப்பெய்ன்ஸ் விமானத்தில் தோன்றிய திடீர் தேவதை\nமேலாடை இல்லாமல் டிரம்ப் காரின் குறுக்கே பாய்ந்த பெண்கள் கைது\nமுதல் உலகப் போர் நூற்றாண்டு நினைவுநாள் – கொட்டும் மழையில் பாரிஸ் நகரில் உலகத் தலைவர்கள் அஞ்சலி\nஒட்டிப்பிறந்த இரட்டை குழந்தைகள் வெற்றிகரமாக பிரிக்கப்பட்டனர்\nமியான்மரில் 10 மாதங்களில் நூற்றுக்கணக்கானோர் மாயம்\n« அமெரிக்க ஜனாதிபதிக்கு வந்த நிலைமை\nஉலகின் நீளமான கடல்பாலம்: அக். 24ல் திறப்பு »\nஐந்து வருடங்கள் எப்படி இருந்தது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.top10cinema.com/article/tl/40465/arun-vijay-prabhu-deva-join-in-parthipan-film", "date_download": "2018-11-13T23:12:09Z", "digest": "sha1:XDEIIMZEMRKBKWRFVBNK2ON4ZHS7ZHOM", "length": 6811, "nlines": 69, "source_domain": "www.top10cinema.com", "title": "குத்துப்பாடலுக்கு கூட்டணிசேரும் பிரபுதேவா, டிஆர், அருண்விஜய்! - Top 10 Cinema", "raw_content": "\nமுகப்பு English செய்திகள் திரைப்படங்கள் நடிகைகள் நடிகர்கள் நிகழ்வுகள் விமர்சனங்கள் முன்னோட்டங்கள் டிரைலர்கள் வீடியோ கட்டுரைகள் இசை விமர்சனம்\nகுத்துப்பாடலுக்கு கூட்டணிசேரும் பிரபுதேவா, டிஆர், அருண்விஜய்\nகதை திரைக்கதை வசனம் இயக்கம் படத்திற்குப் பிறகு ஆர்.பார்த்திபன் இயக்கி வரும் படம் ‘கோடிட்ட இடங்களை நிரப்புக’. தனது குருநாதர் கே.பாக்யராஜின் மகனும், நடிகருமான சாந்தனுவை இப்படத்தில் ஹீரோவாக்கியிருக்கிறார் பார்த்திபன். சாந்தனுவுக்கு ஜோடியாக பார்வதி நாயர் நடிக்கும் இப்படத்தில் பார்த்திபனும் முக்கிய வேடமொன்றில் நடிக்கிறார். இவர்களுடன் தம்பி ராமையா, சிம்ரன் போன்றோரும் நடிக்கிறார்கள். அர்ஜுன் ஜெனா ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு சி சத்யா இசையமைக்கிறார்.\nதனது முந்தைய படத்தைப்போலவே ‘கோடிட்ட இடங்களை நிரப்புக’ படத்திலும் ஸ்பெஷல் பாடல் ஒன்றை படத்தில் இடம்பெறச் செய்யவிருக்கிறார் பார்த்திபன். குத்துப்பாடலாக உருவாக்கப்பட்டிருக்கும் இந்தப் பாடலுக்கு பிரபுதேவா நடனம் அமைக்க, அருண் விஜய், இனியா, சாந்தனு ஆகியோர் ‘டான்ஸ் மூவ்மென்ட்’ செய்யவிருக்கிறார்கள். டிஆரின் குரலில் உருவாகியிருக்கும் இப்பாடலுக்கான படப்பிடிப்பு டிசம்பர் முதல் வாரத்தில் துவங்குமாம்.\nஉங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...\nமூன்றாவது முறையாக படத்தலைப்பில் ரஜினி டச்\n36 நாட்களில் படப்பிடிப்பை முடித்த ‘உறியடி-2’\n‘திமிரு புடிச்சவன்’, ‘கொலைக்கார’னை தொடர்ந்து ‘அக்னிச் சிறகுகள்’\n‘மூடர் கூடம்’ படத்தை இயக்கிய நவீன் இப்போது இயக்கி வரும் படம் ‘அலாவுதீனின் அற்புத கேமரா’. இந்த படத்தை...\nவிஜய் ஆண்டனி படத்தில் அருண் விஜய்\nஅருண் விஜய் தற்போது மகிழ் திருமேனி இயக்கத்தில் ‘தடம்’ என்ற படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார்....\nபிரபுதேவாவுடன் இணையும் கன்னட நடிகை\n‘ஸ்டுடியோ கிரீன்’ கே.ஞானவேல் ராஜா தயாரிப்பில் உருவாகும் படம் ‘தேள்’. நடன இயக்குனரும், நடிகருமான...\nசெக்க சிவந்த வானம் ஆடியோ வெளியீடு விழா புகைப்படங்கள்\nலக்ஷ்மி பிரஸ் மீட் புகைப்படங்கள்\nபப்பர பப்பா வீடியோ பாடல் - லட்சுமி\nசெக்க சிவந்த வானம் ட்ரைலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/miscellaneous/140754-a-fig-tree-growing-out-of-a-dead-man-in-cyprus.html", "date_download": "2018-11-13T23:13:12Z", "digest": "sha1:6CYJQPSKTHX6K5W74LOEG6WYRHVT7LWB", "length": 33235, "nlines": 413, "source_domain": "www.vikatan.com", "title": "இறந்தவர் உடலிலிருந்து முளைத்த அத்திமரம்... 44 ஆண்டு அதிசயம்! | a fig tree growing out of a dead man in Cyprus", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 14:54 (26/10/2018)\nஇறந்தவர் உடலிலிருந்து முளைத்த அத்திமரம்... 44 ஆண்டு அதிசயம்\n44 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போனவரின் தடயங்கள் 2011-ல் கிடைத்தன. அதன் ஆய்வுமுடிவுகள் இப்போது வெளிவந்துள்ளன. அதில் ஒரு சுவாரஸ்யமான விஷயம் தெரியவந்திருக்கிறது.\nமத்திய தரைக்கடலில் (Mediterranean Sea) அமைந்துள்ள தீவு ��ாடான சைப்ரஸில் ஒரு ஊரின் ஒதுக்குப்புறப் பகுதியில் அமைந்துள்ளது அந்தக் குகை. சாதாரணமாக ஒரு குகைக்குள்ளே செல்ல வேண்டுமென்றால் தீப்பந்தம் அல்லது விளக்கின் வெளிச்சத்தில்தான் செல்ல முடியும். அவ்வளவு இருள் கும்மியிருக்கும். ஆனால் சைப்ரஸில் உள்ள அந்தக் குகைக்குள் ஒரு அத்தி மரமே வளர்ந்துள்ளது. இம்மியளவு ஒளிபுகாத குகைக்குள் எப்படி ஒரு விதை முளைத்து மரமாகியிருக்கும். விதை முளைக்கச் சூரிய ஒளிதானே ஆதாரம். அதுவும் அந்த அத்தி மரம் குகையைத் தாண்டி வெளியேயும் வளர்ந்துள்ளது. குகை இருக்கும் பகுதியானது கரடு முரடான மலைப்பகுதி. அந்தப் பகுதியில் ஒரு அத்தி மரம் வளர்வதென்பது அசாதாரணமான விஷயம். இவ்வளவு ஆச்சர்யங்களும் மர்மங்களும் நிறைந்த அந்த மரத்தையும் அதன் தோற்றத்தையும் ஆய்வு செய்ய ஆய்வாளர் ஒருவர் அப்பகுதிக்குச் செல்கிறார். இந்த ஆய்வு நிகழ்வது 2011-ம் ஆண்டு. அத்தி மரத்தை ஆய்வு செய்யும்போது, மரத்தைச் சுற்றியும் அகழாய்வு மேற்கொள்கிறார். அப்போது அவருக்கு இன்னும் அதிர்ச்சியான சில விஷயங்கள் கிடைக்கின்றன.\nஇந்தச் சம்பவம் இப்படியே இருக்கட்டும்.\nஅப்படியே 51 ஆண்டுகள் பின்னோக்கிச் செல்வோம், 1960-ம் ஆண்டு சைப்ரஸ் பிரிட்டனிடமிருந்து விடுதலை பெறுகிறது. சைப்ரஸ் குடியரசின் முதல் அதிபராக மூன்றாம் மகாரியஸ் (Makarios III) பதவியேற்கிறார். மத்திய தரைக்கடலில் அமைந்திருக்கும் முக்கியத் தீவு நாடான சைப்ரஸ் இரு முக்கிய இனக்குழு மக்களைக் கொண்டது. அவர்கள் சைப்ரஸின் கிரேக்கர்கள் (Greek Cypriots), சைப்ரஸின் துருக்கியர்கள் (Turkish Cypriots). அங்கு ஆரம்பம் முதலே கிரேக்கர்களின் கைகளே ஓங்கியிருக்கின்றன. அவர்களிடமே அதிகாரங்கள் இருக்கின்றன. பெரிதாக எந்தவொரு சண்டைகளும் இல்லையென்றாலும் நீறுபூத்த நெருப்பாக அவர்களிடையே பிரிவினை இருந்துவருகிறது. இனக்குழுக்களுக்கிடையேயான பிரச்னையே மிக முக்கியமான அரசியல் பிரச்னையாகவும் இருக்கிறது. இரு இனக்குழுக்களுடையேயான மிகப்பெரிய சண்டைக்கான சிறுபொறி 1963-ம் ஆண்டு ஏற்பட்டது. அதிபர் மூன்றாம் மகாரியஸ் அரசியலமைப்புச் சட்டத்தில் 13-வது திருத்தத்தைக் கொண்டு வந்தார். 13-வது திருத்தம்தான் கனன்று கொண்டிருந்த தணலை நெருப்பாக எரிய வைத்தது. 13-வது திருத்தம் கிரேக்கர்களுக்கு மேலும் அதிகாரத்தை அளிப்பதாக துருக்கியர்கள��� அதனை எதிர்த்தனர். துருக்கியர்கள் பலர் அரசு வேலைகளை கூட ராஜினாமா செய்தனர். மிகப்பெரிய கலவரங்கள் வெடித்தன. இரு பக்கமும் இறப்புகள் அதிகமாயின. இராணுவம் கலவரத்தைக் கட்டுக்குள் கொண்டுவர முயன்றது. துருக்கியர்களின் பாதுகாப்புக்காக துருக்கி இராணுவம் சைப்ரஸிற்குள் நுழைய பிரச்னை இன்னும் தீவிரமானது. 1963-ல் தொடங்கிய இந்தப் பிரச்னை கலவரமாக மாற, இரு நாடுகளிடையே போராக மாறி 11 ஆண்டுகள் வரை நீண்டது. 1974-ம் ஆண்டுதான் இதற்கு ஒரு முடிவு வந்தது.\nஇந்தப் பிரச்னை முடிவதற்கு சில மாதங்களுக்கு முன்பு 1974-ம் ஆண்டு ஜுன் மாதம் துருக்கியரான அஹ்மத் ஹெர்குனேவை (Ahmet Herguner) கிரேக்கர்கள் அவரது வீட்டிலிருந்து அழைத்துச் செல்கின்றனர். துருக்கியர்கள் தற்காப்புப் படையில் (Turkish Resistance Organisation) இருந்த அஹ்மத் ஹெர்குனேவை அவரது குடும்பமும் நண்பர்களும் அப்போதுதான் கடைசியாகப் பார்த்தனர். அதன்பிறகு காணாமல் போனவர்கள் பட்டியலில் சேர்ந்துவிட்டார் அஹ்மத். 11 ஆண்டுகள் நடந்த கலவரத்தில் அஹ்மத்தைப் போன்று நிறைய பேர் காணாமல் போயினர். பலரைப் பற்றிய சிறிய தகவல்கள்கூட இன்றுவரை கிடைக்கவில்லை.\nபன்றிக் காய்ச்சலுக்கு மீண்டும் ஒரு பெண் பலி.\nகடலூர் மாவட்டத்தில் 233 புயல் பாதுகாப்பு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது - மாவட்ட கலெக்டர்\nஃப்ளிப்கார்ட் சிஇஓ பின்னிபன்சால் ராஜினாமா\nஇப்போது முதல் சம்பவத்துக்கு வருவோம்.\nஅத்தி மரத்தின் ஆய்வுக்காக அகழாய்வு மேற்கொண்ட ஆராய்ச்சியாளருக்கு அதிர்ச்சியாக சில எலும்புக்கூடுகள் மட்டுமே கிடைத்தன. மொத்தம் 3 பேருடைய எலும்புக்கூடுகள் அவை. சிதைந்த நிலையில் இருந்துள்ளன. அவற்றில் ஒன்று அக்மத் ஹெர்குனேவின் சிதிலமடைந்த எலும்புக்கூடு. அவரது சகோதரி 87 வயதான முனுர் ஹெர்குனேவின் (Munur Herguner) டி.என்.ஏ மாதிரிகளை வைத்து உறுதி செய்தனர். அஹ்மத் காணாமல் போன பின் சில ஆண்டுகளுக்குத் தேடிய குடும்பத்தினர் பிறகு சோர்ந்துவிட்டனர். ஆனால், இப்போது அத்தி மரத்தின் மூலம் அஹ்மத்தின் நிலை தெரியவந்துள்ளது. இதில் இன்னோர் ஆச்சர்யம் என்னவென்றால் அஹ்மத் வயிற்றிலிருந்துதான் அந்த அத்திமரம் வளர்ந்துள்ளது என அவரது குடும்பத்தாரும் இன்னும் பலரும் தெரிவிக்கின்றனர். அஹ்மத் இறப்பதற்குச் சிறிது நேரத்துக்கு முன் அத்தி பழத்தைச் சாப்பிட்டுள்ளார். அதிலிருந்த���தான் இந்த அத்திமரம் வளர்ந்துள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.\nஇறந்தவரின் வயிற்றிலிருந்த விதை மரமாக வளர முடியுமா, என்ற கேள்விக்கு மண் அறிவியல் பேராசிரியர் ஜே நொலர்( Jay Noller) விளக்கமளித்துள்ளார். சாதாரணமாக விலங்குகளோ பறவைகளோ பழங்களைத் தின்று சரிவரச் செரிமானம் ஆகாத விதைகளை வெளியேற்றுகிறது. அவற்றிலிருந்தும் மரங்கள் வளர்கின்றன. இதே போன்று மனிதர்களுக்கும் நடக்கச் சாத்தியங்கள் இருக்கின்றன. மேலும் இந்தச் சம்பவத்தில் அத்தி விதை இறந்தவரின் வயிற்றுக்குள்தான் இருந்திருக்கும் என்ற கட்டாயம் இல்லை. அவரது சட்டை பையிலோ அல்லது கைகளிலே அல்லது உடலின் வேறு எங்கு இருந்திருந்தாலும் விதை மண்ணில் விழுந்து முளைத்திருக்கலாம் என்றும் கூறுகின்றனர். அத்தி மரத்தின் விதை அந்தக் கரடுமுரடான மலைப்பகுதிக்கு எப்படி வந்தது என்பதே புதிரானது. இதுபோன்ற கூற்றுகளால் அந்தப் புதிருக்கு விடை காண முயல்கின்றனர்.\nஅஹ்மத்துடன் மேலும் இருவர் அந்தக் குகையில் இருந்திருக்கின்றனர். சிதைந்த சடலங்கள் கிடைத்த பிறகு போலீஸாரின் விசாரணையில் அவர்கள் மூவரும் டைனமைட் வெடிகுண்டு விபத்து மூலம் கொல்லப்பட்டுள்ளனர். அதன் மூலமே குகை உடைந்து சூரிய ஒளி உட்புகுந்துள்ளது. இவ்வாறுதான் அத்திமரம் வளர்வதற்குச் சூரிய ஒளி கிடைத்துள்ளது.\n1963-ம் ஆண்டிலிருந்து 1974-ம் ஆண்டு வரை 11 ஆண்டுகள் நடந்த சைப்ரஸ் பிரச்னையில் 2,00,000-க்கும் அதிகமான மக்கள் தங்கள் இருப்பிடங்களை விட்டுப் புலம்பெயர்ந்தனர். பலரும் இதனால் அகதிகளாகினர். இந்தக் காலகட்டத்தில் காணாமல் போன 2002 பேரைக் கண்டுபிடிப்பதற்காக 1981-ம் ஆண்டு சைப்ரஸில் காணாமல் போனோர் பற்றிய குழு (The Committee on Missing Persons in Cyprus (CMP)) ஒன்றை ஐநா சபை அமைத்துள்ளது. காணாமல்போன நபர்களின் பட்டியலை தயாரிப்பது மற்றும் அவர்களுக்கு என்ன நடந்தது என்பதை ஆராய்ந்து அவர்களைக் கண்டுபிடிப்பது போன்றவைதாம் இந்தக் குழுவின் பணி. காணாமல் போனவர்களின் உறவினர்களிடமிருந்து இரத்தமாதிரிகளை எடுத்துக்கொண்டு கிடைக்கக்கூடிய சடலங்களின் டி.என்.ஏ மாதிரிகளைக் கொண்டு அந்த நபரை அடையாளம் காண்கின்றனர். கடந்த 12 வருடங்களில் இந்தக் குழு 890 பேரை அடையாளம் கண்டு அவர்களது குடும்பத்திடம் ஒப்படைத்துள்ளது.\n11 ஆண்டுகள் கிரேக்கர்களுக்கும் துருக்கியர்களுக்கும் நடந்த சண்டை���ில் துருக்கியர்கள் சைப்ரஸின் வடக்குப் பகுதியில் ஒன்றுதிரண்டு வடக்கு சைப்ரஸ் எனும் தனி நாட்டை உருவாக்கி வாழ்ந்து வருகின்றனர். இப்போது வரை துருக்கியைத் தவிர உலக நாடுகள் எவையும் அங்கீகரிக்காத நாடாக இருந்து வருகிறது வடக்கு சைப்ரஸ்.\nமுதலாம் உலகப் போரும் இரண்டாம் உலகப் போரும் சிறிய கொலையில் ஆரம்பித்தவைதாம். ஏற்கெனவே தனன்று கொண்டிக்கும் பகையையும் பழி உணர்வையும் தூண்டிவிட அந்தச் சிறிய கொலை போதுமானதாய் இருக்கிறது. போர்களும் கலவரமும் ஆயிரமாயிரம் உயிர்களை பலி கேட்பவை. ஆனால், அஹ்மத்தின் கதையில் நிகழ்ந்திருப்பது கவிதை போன்றது. தனது இனக் குழுவுக்கான சண்டையில் உயிர்நீத்தவனின் உடலிலிருந்து ஒரு மரம் உருப்பெற்றிகிறது. அது அவனுக்கான நினைவுச் சின்னமாகவும் இருக்கிறது. அதே நேரம் அறிவியலின் விந்தையாகவும் இருக்கிறது. இன்றும் நம் நாட்டுப்புறக்கதைகளில் மரமாக உருப்பெற்ற மனிதர்களும் வழிபாடுகளும் நிறைந்துதான் இருக்கின்றன. மொத்தத்தில் இயற்கைதான் நமக்கான அமைதியை பல்வேறு வழிகளில் வலியுறுத்துகிறது.\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nபன்றிக் காய்ச்சலுக்கு மீண்டும் ஒரு பெண் பலி.\nகடலூர் மாவட்டத்தில் 233 புயல் பாதுகாப்பு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது - மாவட்ட கலெக்டர்\nஃப்ளிப்கார்ட் சிஇஓ பின்னிபன்சால் ராஜினாமா\nதேனி அருகே 10 ஆண்டுகளாக மருத்துவம் பார்த்த போலி மருத்துவர் கைது\n`ஏப்ரல் வரைக்கும் வெயிட் பண்ணுங்க’ - `கேம் ஆஃப் த்ரோன்ஸ்’ குறித்து அதிகாரபூர்வ வீடியோ #ForTheThrone\n’ - ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு\nசபரிமலைக்கு ரயிலில் செல்லும் பக்தர்கள் தங்க செங்கனூரில் ஏற்பாடு\nபுதுக்கோட்டை அருகே செல்போன் டவர் கட்டுமானப் பணியின்போது விபத்து - 4 வீடுகள் சேதம்\n`நீ துரோகம் பண்ணுறாய் வைத்தி; உருப்படவே மாட்டாய்' - காடுவெட்டி குரு தாயார்\n`சட்டபூர்வமாக விவாகரத்து பெற்றுவிட்டோம்’ - மனைவியைப் பிரிந்தார் நடிகர் வ\n`3 மாதம் வாழ்ந்த வாழ்க்கையே வேற லெவல்'- ரயில் கொள்ளையர்களின் அதிர்ச்சி பின்\n` விருந்துக்கு அழைத்து கூட்டு பாலியல் கொடுமை' - கும்பகோணத்தில் பெண்ணுக்கு\n`டி.எஸ்.பி சாவு, கடவுள் கொடுத்த தீர்ப்பு' - எலக்ட்ரீசியன் மனைவி பேட்டி\n`சட்டபூர்வமாக விவாகரத்து பெற்றுவிட்டோம்’ - மனைவியைப் பிரிந்தார் நடிகர் விஷ்ணு விஷால்\n`ந�� துரோகம் பண்ணுறாய் வைத்தி; உருப்படவே மாட்டாய்' - காடுவெட்டி குரு தாயார் கதறல்\n` விருந்துக்கு அழைத்து கூட்டு பாலியல் கொடுமை' - கும்பகோணத்தில் பெண்ணுக்கு நேர்ந்த துயரம்\n`டி.எஸ்.பி சாவு, கடவுள் கொடுத்த தீர்ப்பு' - எலக்ட்ரீசியன் மனைவி பேட்டி\n`3 மாதம் வாழ்ந்த வாழ்க்கையே வேற லெவல்'- ரயில் கொள்ளையர்களின் அதிர்ச்சி பின்னணி\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lankasee.com/2018/11/09/%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88/", "date_download": "2018-11-13T23:08:18Z", "digest": "sha1:LIEF3EYVYLHJL4AVU6FM6MH2WKPN33XD", "length": 11340, "nlines": 108, "source_domain": "lankasee.com", "title": "நடிகர் விஜய்யை பற்றி அமைச்சரிடம் பேசிய முதல்வர்.. என்ன செய்ய போகிறார்? | LankaSee", "raw_content": "\nசிறிலங்கா நாடாளுமன்றம் நாளை கூடும்\nஅம்மாச்சி உணவகம் மீது தாக்குதல்…. அடித்து நொருக்கப்பட்ட கண்ணாடிகள்…\nஅதிமுகவில் ஜெயலலிதாவின் பதவி சசிகலாவிற்கா\nமஹிந்தவுடன் இணையும் வடக்கின் முக்கிய பெண் அரசியல் வாதி……\nநடிகர் விஷ்ணு அதிரடியாக வெளியிட்ட ஒரு ட்வீட், அதிர்ச்சியில் ரசிகர்கள்.\nவரதட்சணை கேட்டு மணமகனின் பெற்றோர் செய்த காரியம்,.\nநாடாளுமன்ற கலைப்பு இடைநிறுத்தம் – உச்சநீதிமன்றம் உத்தரவு\nஆளும் கட்சி இடையே மோதல் நாற்காலிகளை தூக்கி வீசிய அ.தி.மு.க நிர்வாகிகள்\nஅரூர் ப்ளஸ் 2 மாணவி கற்பழித்து கொலை குற்றவாளி திடுக்கிடும் வாக்கு மூலம்\nநடிகர் விஜய்யை பற்றி அமைச்சரிடம் பேசிய முதல்வர்.. என்ன செய்ய போகிறார்\nபிரபல திரைப்பட நடிகரான விஜய் நன்றியோடு இல்லை, என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அமைச்சர் ஒருவரிடம் விவாதித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nநடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள சர்கார் திரைப்படம் தீபாவளியன்று ரிலீசானது. இப்படம் ஆரம்பத்தில் இருந்தே ஒரு அரசியல் படம் என்று பெரிதும் பேசப்பட்டது.\nஅதே போன்று படமும் ரிலிசான இரண்டு, மூன்று தினங்கள் நன்றாக சென்றது. அதன் பின் திடீரென்று இப்படத்தில் ஜெயலலிதாவை இழிவுபடுத்துவது போன்று காட்சிகள் இடம் பெற்றிருப்பதாகவும், அரசு இலவசமாக கொடுக்கும் திட்டங்களை தூக்கி எறிவது போன்று காட்சிகள் இருப்பதாக கூறி, அதிமுகவினர் போராட்டம் நடத்தினர்.\nகுறிப்பாக சர்கார் திரைப்படம் ஓடும் திரையரங்குகள் முன்பு நின்று போராட்டம் நடத்தியதோடு மட்டுமின்றி, அங்கிருந்த பேனர்களை கிழித்தெறிந்தனர். இதனால் விஜய் ரசிகர்கள் ஆத்திரத்தில் உள்ளனர். அவர்கள் அனைவரும் விஜய் ஒருவார்த்தை சொல்லட்டும் பிறகு இவர்களுக்கு இருக்கு என்று காத்துக் கொண்டிருக்கின்றனர்.\nதன்னுடைய பட பேனர்கள் கிழிக்கப்பட்ட விவகாரத்தில் இன்னமும் எந்தக் கருத்தையும் தெரிவிக்காமல் விஜய் அமைதியாக உள்ளார். அதுமட்டுமின்றி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை சந்திப்பதற்கும் அவர் நேரம் கேட்டுள்ளதாக தகவல் வெளியானது.\nஇந்நிலையில் சர்கார் படவிவகாரத்தை எடப்பாடி பழனிச்சாமி அவ்வளவு எளிதாக விடப்போவதில்லையாம். இது குறித்து அவர் அமைச்சர் ஒருவரிடம் கூறுகையில், இலவச நலத்திட்டங்களுக்கு எதிராக பட வசனங்களை வைத்துள்ளனர்.\nமக்கள் நலனுக்காக வழங்கப்படும் இலவசங்களுக்கு ஆதரவாக நாம் இருக்கிறோம். அம்மாவின் விசுவாசிகளாவும் களத்தில் இருக்கிறோம். அதனால்தான் சர்கார் படத்துக்கு எதிராக கழகத் தொண்டர்கள் போராடிக் கொண்டிருக்கிறார்கள்.\nமெர்சல் பட விவகாரத்தில் பாஜகவினர் எதிர்ப்பு தெரிவித்த போதும், அவர்கள் எதிர்ப்பையும் மீறி நாம் விஜய்க்கு நல்லது செய்து கொடுத்தோம். ஆனால் விஜய் அந்த நன்றியோடு இல்லையே, சர்கார் விவகாரத்தில் விஜய் பாதிக்கப்பட்டாலோ படம் ஓடினாலோ ஓடாவிட்டாலோ அதைப் பற்றி நாம் கவலைப்பட வேண்டியதில்லை.\nநம்முடைய வேலையைச் சரியாகச் செய்தால் போதும் என்று கூறியுள்ளார். அதாவது சர்கார் விவகாரத்தில் தன்னுடைய தலைமை பேசப்பட வேண்டும் என்று முதல்வர் கணக்குபோடுவதாகவும் கூறப்படுகிறது.\nபாஜகவை வீழ்த்த, ராகுல் காந்தியின் புதிய திட்டம்\nஅதிமுகவில் ஜெயலலிதாவின் பதவி சசிகலாவிற்கா\nநடிகர் விஷ்ணு அதிரடியாக வெளியிட்ட ஒரு ட்வீட், அதிர்ச்சியில் ரசிகர்கள்.\nவரதட்சணை கேட்டு மணமகனின் பெற்றோர் செய்த காரியம்,.\nசிறிலங்கா நாடாளுமன்றம் நாளை கூடும்\nஅம்மாச்சி உணவகம் மீது தாக்குதல்…. அடித்து நொருக்கப்பட்ட கண்ணாடிகள்…\nஅதிமுகவில் ஜெயலலிதாவின் பதவி சசிகலாவிற்கா\nமஹிந்தவுடன் இணையும் வடக்கின் முக்கிய பெண் அரசியல் வாதி……\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puradsifm.com/2018/10/26/a-man-under-running-train-for-2-minutes/", "date_download": "2018-11-13T21:58:59Z", "digest": "sha1:MH7LN6KY2TG5RBF5VGRFRTBTAOMM7UHJ", "length": 9090, "nlines": 85, "source_domain": "puradsifm.com", "title": "ஓடும் ரயிலின் கீழ் தண்டவாளத்தில் 2 நிமிடங்கள் படுத்திருந்த மனிதன். | Puradsifm.com", "raw_content": "\nதளபதியின் அடுத்த திரைப்படம் அட்லீயுடன் ” ஆள போறான் தமிழன்”...\nசர்கார்” திரைப்பட குழுவின் வெற்றிக் கொண்டாட்டம்.\nவிஸ்வாசம் திரைப்பட சூட்டிங் முடிந்த பின் தல அஜித்தின் நியூ...\nஎன் நீண்ட நாள் கனவு நிறைவேறி உள்ளது” தல இவர்...\nதல ரசிகர்களை நள்ளிரவில் மகிழ்வித்த விஸ்வாசம் புதிய அப்டேட்..\nஜோதிகாவின் துள்ளலான நடிப்பில் “காற்றின் மொழி” ட்ரைலர்..\nகுடும்பத்தினர் உடன் சென்று “சர்கார்” திரைப்படத்தை ரசித்த தல அஜித்.\nதனது 2 வயது குழந்தையுடன் “வாயாடி பெத்த புள்ள” பாடலை...\nஇணையத்தில் வெளியாகி சக்கை போடு போடும் Simtaangaran பாடல் Video...\nநடிகர் விஜய்க்கு முதலமைச்சர் ஆகும் எண்ணம் வந்துவிட்டது.\nரயில் தண்டவாளத்தில் வீழ்ந்த மனிதனை 2 நிமிடங்கள் கடந்து சென்ற ரயில்… அப்புறம் என்ன ஆச்சு…\nதன் நண்பன் ஒருவனைச் சந்திக்கச் சென்ற ஒருவர் ரயில் தண்டவாளங்களிடையே மாட்டிக் கொண்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது. கடந்த 18 ஆம் திகதி தனது நண்பனைச் சந்திக்க ராஜஸ்தானிலுள்ள டோலாபூர் ரயில் நிலையத்திற்கு\nகாலை 10 மணியளவில் சென்ற அக் கிராமத்தைச் சேர்ந்த அமிட் அகர்வால் என்பவரே இச் சந்தர்ப்பத்தில் ரயில் பாதையில் மாட்டிக் கொண்டதாகத் தெரியவருகின்றது.\nஎனினும் இச் சம்பவம் எவ்வாறு நடைபெற்றது என்னும் விபரம் வெளியாகவில்லை.\n”புரட்சி வானொலி தனக்கென்று தனித்துவமான முறையில் செய்திகளை வழங்கி வருகின்றது. இங்கே உங்களுக்கு சங்கடமான / இடையூறான பதிவுகள் இருந்தால் அறியத் தாருங்கள். பரிசீலனை செய்யக் காத்திருக்கிறோம். புரிந்துணர்வுடன் தொடரும் தங்களின் ஒத்துழைப்பிற்கு நன்றி புரட்சி வானொலியின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமைக்கு உட்பட்டது. அனுமதியின்றி நகல் எடுப்பது தடை செய்யப்பட்டுள்ளது. The Puradsi FM is giving you unique information. Please let us know if there are any unpleasant / obsolete recordings. They will be deleted\nஜோதிகாவின் துள்ளலான நடிப்பில் “காற்றின் மொழி” ட்ரைலர்..\nகுலதெய்வ வழிபாட்டில் நம்பிக்கை உண்டா. ஒரே நாளில் குலதெய்வத்தை வீட்டிற்கு...\nஉங்களிடம் தெய்வ சக்தி இருக்கிறதா என்பதை எப்படி உணர்வது.\nஅரிதாக படமாக்கப்படும் மயிர்க் கூச்செறியும் நிமிடங்கள்..சிலவற்றின் தொகுப்புக்கள்…\nகாணாமல் போயிருந்த தொகுப்பாளினி பாவனா வெளியிட்ட வீடியோ..\nதளபதியின் அடுத்த திரைப்படம் அட்லீயுடன் ” ஆள போறான் தமிழன்” \nசர்கார்” திரைப்பட குழுவின் வெற்றிக் கொண்டாட்டம்.\nவிஸ்வாசம் திரைப்பட சூட்டிங் முடிந்த பின் தல அஜித்தின் நியூ லுக்..\nஎன் நீண்ட நாள் கனவு நிறைவேறி உள்ளது” தல இவர் தான் உலகை ஆள வேண்டும்” விக்னேஷ் சிவன் டுவிட்..\nதல ரசிகர்களை நள்ளிரவில் மகிழ்வித்த விஸ்வாசம் புதிய அப்டேட்..\nமேடையில் காஜல் அகர்வாலுக்கு நடந்த பாலியல் சீண்டல். அதிர்ந்து போன படக்குழு..\n33 மூன்று வயதில் பிரபல இயக்குனரை திருமணம் செய்துகொண்ட பிரபல தமிழ் திரைப்பட நடிகை..\n“சர்கார்” திரைப்பட உண்மையான வசூல் இது தானாம். 28 கோடி வரை நஷ்டமாம் சர்கார்.\nதொடர்ந்து 12 நாட்கள் பேரிச்சம் பழத்தை இப்படி செய்து சாப்பிடுங்கள். அதன் பின் பாருங்கள் உங்கள் வீட்டிற்கு நீங்கள் தான் ராஜா..\nஇந்த வார ஹிட் நியூஸ்\nநிர்வாண போட்டோவை பதிவேற்றி ரசிகர்களை குஷிபடுத்திய ராதிகா ஆப்தே..\nஆண் பெண் விந்தணுக்கள் பெண்ணின் கருவறைக்கு சென்று செய்யும் செயலை பார்த்து இருகின்றீர்களா. ஒரு முறை பாருங்கள் கண்ணீர் சிந்துவீர்கள்..\nஈழத்தில் அறிமுகமாகும் பெண் இயக்குனர் – “தலைமுறை மாற்றம்” குறும்படம் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilchristianmessages.com/yes-lord/", "date_download": "2018-11-13T22:30:14Z", "digest": "sha1:XW4OG5JITCVWJKVQGYHLEA6VS2LJ2KJK", "length": 6337, "nlines": 85, "source_domain": "tamilchristianmessages.com", "title": "மெய்தான் ஆண்டவரே - Tamil Christian Messages", "raw_content": "\nகிருபை சத்திய தின தியானம்\nமார்ச்: 30 மெய்தான் ஆண்டவரே மத் 15:22-28\n“அதற்கு அவள்: மெய்தான் ஆண்டவரே, ஆகிலும்\nமேஜையிலிருந்து விழும் துணிக்கைகளைத் தின்னிமே என்றாள்” (மத் 15:27).\nதேவனுடைய ஆசீர்வாதத்தைப்பெற நாம் உண்மையிலேயே அதிக வாஞ்சயோடும், கருத்தோடும் தேடுகிறவர்களாக இருக்கவேண்டும். இந்த கானானிய ஸ்திரீயைப்பாருங்கள். அவள் தேவை மிகப் பெரியது. அவளுடைய மகள் பிசாசினால் கொடிய வேதனைப்படுகிறாள். சாதாரணமான வேதனையல்ல. ஆனால் அவள் இந்த சூழ்நிலையில் மெய்யான விடுதலை கொடுப்பவரிடத்தில் போகிறாள். அவள் ஒரு புறஜாதியான ஸ்திரீ. ஆனாலும் கூட நம்பிக்கையோடே போகிறாள். நம்முடைய வாழ்க்கையில் நம்முடைய பிரச்சனை, தேவை எவ்வளவு பெரியதாக இருந்தாலும் தேவனிடத்தில் போகவேண்டும். மனிதனிடத்தில் அல்ல. இது மிக அவசியம். விடுதலைய��ல்லாத இடத்தில் நீ எவ்வளவு காலம் விடுதலையைதேடினாலும், பெறமுடியாது. தவறான இடத்தில் தேடுகிறாய். ஆனால் அவள் நம்பிக்கையோடே தேடுகிறாள்.\nஅவளிடத்தில் தாழ்மையிருந்தது. தாழ்மையே உயர்வுக்கு வழி என்பதை நீ மறந்து விடுகிறாய். அவள் பதில்பெற காலதாமதம் ஆனாலும், அவள் நம்பிக்கையை இழந்துவிடவில்லை. அநேகர் ஜெபித்தவுடன் பதில் கிடைக்கவில்லையென்றால் ஜெபிப்பதையே நிறுத்திவிடுகிறார்கள். ஒருவேளை இதை வாசிக்கும் சகோதரனே சகோதரியே நீ அவ்விதம் இருப்பாயானால் தேவனிடத்தில் ஜெபிப்பதை விட்டு விடாதே.\n‘நாய் குட்டிகளுக்குப் போடுகிறது நல்லதல்ல’ என்றுசொல்லப்பட்டபோது அவள் அதைத் தாழ்மையாய் ஏற்றுக்கொண்டு அவள் தேவனை நோக்கிப்பார்த்தபொழுது, தேவன் அவள் விசுவாசத்தைப்பார்த்து என்ன சொல்லுகிறார் ‘ஸ்திரீயே உன் விசுவாசம் பெரியது.’ நிலைத்த விசுவாசமே ஆசீர்வாதத்தைக் கொண்டுவரும். அவளுடைய மகள் அந்நேரமே ஆரோக்கியமானாள். இயேசுவின் வல்லமையை சந்தேகிக்காதே. தேவன் உன்னிடத்தில் பலவீனராயல்ல பெலமுள்ளவராய் இருக்கிறார். அவர் சொல்ல ஆகும். அவர் கட்டளையிட நிற்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ttvelb-365273735.us-east-1.elb.amazonaws.com/Programs/Solla%20Payantha%20kadhai/2018/07/23200756/1004405/TELUGU-ACTRESSSRI-REDDYSOLLA-BAYANTHA-KADHAI.vpf", "date_download": "2018-11-13T23:13:34Z", "digest": "sha1:WK7JJI2V4C6LL7RANFPAXWRHGHVIGJQ2", "length": 5085, "nlines": 79, "source_domain": "ttvelb-365273735.us-east-1.elb.amazonaws.com", "title": "சொல்ல பயந்த கதை - 20.07.2018", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nசொல்ல பயந்த கதை - 20.07.2018\nசொல்ல பயந்த கதை - 20.07.2018\nசொல்ல பயந்த கதை - 20.07.2018\nராஜபாட்டை (04.11.2018) - நடிகர் விவேக்\nவடிவேலோடு மீண்டும் இணைய ஆசை - நடிகர் விவேக்\n(02/10/2018) கூவத்தூரில் நடந்தது என்ன - கருணாஸ் சிறப்பு பேட்டி\n(02/10/2018) கூவத்தூரில் நடந்தது என்ன - கருணாஸ் சிறப்பு பேட்டி\nரொக்கம் - பணம் பற்றிய மக்களின் பார்வை..\n03.08.2018 - ஆதார் அடையாள அட்டை மக்களின் பார்வையில்\nசொல்லி அடி - 05.07.2018 சொல்லி அடி.. செய்தி பார்த்தா, பரிசு கிடைக்கும்...\nஆயுத எழுத்து - 28.05.2018 ஸ்டெர்லைட் ஆலையை மூட உத்தரவு : முற்றுப்புள்ளியா...\nஆயுத எழுத்து - 28.05.2018 ஸ்டெர்லைட் ஆலையை மூட உத்தரவு : முற்றுப்புள்ளியா... அடுத்த சிக்கலா...ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழக அரசு உத்தரவு,தாமதமான முடிவென கூறும் கட்சிகள்..\nசொல்ல பயந்த கதை - 19.07.2018\nசொல்ல பயந்த கதை - 19.07.2018\nசொல்ல பயந்த கதை 17.07.2018\nசொல்ல பயந்த கதை 17.07.2018\nசொல்ல பயந்த கதை 18.07.2018\nசொல்ல பயந்த கதை 18.07.2018\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1124237.html", "date_download": "2018-11-13T23:09:58Z", "digest": "sha1:ILYFSAHBDDVHPSUVVWE4ETXBHYHHJW6C", "length": 12479, "nlines": 179, "source_domain": "www.athirady.com", "title": "டெங்கு நோய் ஒழிப்பு தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட வேண்டும்…!! – Athirady News ;", "raw_content": "\nடெங்கு நோய் ஒழிப்பு தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட வேண்டும்…\nடெங்கு நோய் ஒழிப்பு தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட வேண்டும்…\nதற்போது வறட்சியுடனான காலநிலை நிலவுவதால் டெங்கு நோய் தொடர்பிலான அவதான நிலை குறைவடைந்துள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு திட்ட பிரிவு தெரிவித்துள்ளது.\nடெங்கு ஒழிப்பு தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்படவேண்டும் என்று இந்த பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது.\nசமீப காலத்தில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை பெருமளவில் அதிகரித்திருந்தது. டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை பெரும் அளவில் காணப்பட்ட கொலனாவ பிரதேசத்தில் திடீர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டன.\nகொடிக்காவத்த முல்லேரியா பிரதேசசபை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் இலங்கை செஞ்சிலுவை சங்கத்தின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் இந்தப்பணியில் ஈடுப்பட்டனர்.\nஇப்பகுதியில் வீடுகள் திறந்த வெளிகளில் இருந்த சேதமடைந்த பொருட்களின் களஞ்சிய சாலைகள் தயாரிப்பு நிலையங்கள் உள்ளிட்டவை பரிசோதிக்கப்பட்டன.\nடெங்கு நோய் பரவக்கூடிய சுற்றாடலை கொண்டிருந்த நபர்களுக்கெதிராக வழக்கு தாக்கல் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.\nகைவிடப்பட்ட கிணறுகளும் இதன் போது கண்டுபிடிக்கப்பட்டன.இதன் உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டதுடன் இவற்றை சுத்தம் செய்யும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டன.\nஇலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபடும் வெளிநாட்டு மீனவர்களுக்கு எதிராக கடும் சட்டம்…\nஉலகை பயமின்றி எதிர்கொள்ளுங்கள் – மாணவிகளுக்கு கனடா பிரதமர் மனைவி அறிவுரை..\nதொலைபேசியில் என்னோடு மட்டும் பேசு: இளைஞரின் பிறப்புறுப்பை வெட்டி வீசிய யுவதி..\nலொட்டரியில் பல மில்லியன் டொலர் அள்ளிய தம்பதி: பணத்தை என்ன செய்தார்கள் தெரியுமா\nடயானா புகைப்படங்களில் ஏன் எப்போதும் தலை குனிந்தவாறே இருக்கிறார் தெரியுமா\nசிங்காநல்லூர் அருகே கிணற்றில் தவறி விழுந்து முதியவர் பலி..\nமது போதையில் விமானம் ஓட்டச் சென்றவரின் இயக்குனர் பதவியும் பறிபோனது..\nபலியான தொழிலாளியின் குடும்பத்தினரை விசாரணை நடத்தாமல் திருப்பி அனுப்பிய ஆந்திர…\nஅவசரமாக கூடியது பாதுகாப்பு பேரவை..\nஇளைஞரை கடத்தி கப்பம் கேட்ட இருவருக்கு விளக்கமறியல்..\nகிளிநொச்சியில் குடும்பஸ்தர் மர்ம மரணம்..\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\n‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… : முன்னாள் ராணுவத் தளபதி மேஜர் ஜெனரல்…\n“விடுதலைப் புலிகளுடன்” தொடர்பு வைத்திருந்த 14 பேருக்கு,…\nதொலைபேசியில் என்னோடு மட்டும் பேசு: இளைஞரின் பிறப்புறுப்பை வெட்டி வீசிய…\nலொட்டரியில் பல மில்லியன் டொலர் அள்ளிய தம்பதி: பணத்தை என்ன செய்தார்கள்…\nடயானா புகைப்படங்களில் ஏன் எப்போதும் தலை குனிந்தவாறே இருக்��ிறார்…\nசிங்காநல்லூர் அருகே கிணற்றில் தவறி விழுந்து முதியவர் பலி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1195709.html", "date_download": "2018-11-13T22:49:48Z", "digest": "sha1:5PL7YH4JVR3WMU7OOJCVIXIQ2XLU2LC2", "length": 12309, "nlines": 181, "source_domain": "www.athirady.com", "title": "பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு சிரமப்பட்ட மகள்: தந்தை கொடுத்த இன்ப அதிர்ச்சி..!! – Athirady News ;", "raw_content": "\nபக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு சிரமப்பட்ட மகள்: தந்தை கொடுத்த இன்ப அதிர்ச்சி..\nபக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு சிரமப்பட்ட மகள்: தந்தை கொடுத்த இன்ப அதிர்ச்சி..\nகனடாவில் பக்கவாதத்தால் அவதிப்படும் மகளை வெளியிடங்களுக்கு அழைத்து செல்ல தந்தை கஷ்டப்பட்ட நிலையில் அவர்களுக்கு ரிக்‌ஷா ஒன்று வரப்பிரசாதமாக கிடைத்துள்ளது.\nLabrador நகரை சேர்ந்தவர் பிரேசர் ட்ரோவர். இவர் மகள் கெய்லி ட்ரோவர் (21). கெய்லி பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் சக்கர நாற்காலியில் தான் வலம் வருவார்.\nஇதனால் அவரை வெளியிடங்களுக்கு அதிக தூரம் அழைத்து செல்வது பிரேசருக்கு சிரமமாக இருந்தது.\nஇந்நிலையில் சீனாவில் மாற்றுதிறனாளிகள் உபயோகப்படுத்தும் வகையில் தயாரிக்கப்படும் ரிக்‌ஷா குறித்து கேள்விப்பட்ட பிரேசர் அதை ஆர்டர் கொடுத்து வாங்கியுள்ளார்.\nஇதையடுத்து மகளை ரிக்‌ஷாவின் பின்புற இருக்கையில் சக்கர நாற்காலியோடு உட்காரவைத்து வைத்து கொண்டு, ரிக்‌ஷாவை பிரேசர் ஓட்டி செல்கிறார்.\nரிக்‌ஷா பின்னால் மகளின் பெயரான கெய்லி என எழுதப்பட்டுள்ளது.\nரிக்‌ஷாவில் சீட் பெல்ட் இருப்பது மேலும் வசதியை கொடுக்கிறது.\nமேலும், வயதானவர்களிடம் கட்டணம் வசூலித்து கொண்டு அவர்களை ரிக்‌ஷாவில் ஏற்றி கொண்டு செல்வதையும் வழக்கமாக கொண்டுள்ளார் பிரேசர்.\nநீ குள்ளமாக இருக்கிறாய் என அவமானப்படுத்தப்பட்ட 3 அடி உயர இளைஞர்: பின்னர் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்..\nகனடா குடியுரிமை பெறுவதற்காக பெண்கள் செய்யும் தந்திரம்: பெருகும் எதிர்ப்பு..\nலொட்டரியில் பல மில்லியன் டொலர் அள்ளிய தம்பதி: பணத்தை என்ன செய்தார்கள் தெரியுமா\nடயானா புகைப்படங்களில் ஏன் எப்போதும் தலை குனிந்தவாறே இருக்கிறார் தெரியுமா\nசிங்காநல்லூர் அருகே கிணற்றில் தவறி விழுந்து முதியவர் பலி..\nமது போதையில் விமானம் ஓட்டச் சென்றவரின் இயக்குனர் பதவியும் பறிபோனது..\nபலியான தொழிலாளியின் கு��ும்பத்தினரை விசாரணை நடத்தாமல் திருப்பி அனுப்பிய ஆந்திர…\nஅவசரமாக கூடியது பாதுகாப்பு பேரவை..\nஇளைஞரை கடத்தி கப்பம் கேட்ட இருவருக்கு விளக்கமறியல்..\nகிளிநொச்சியில் குடும்பஸ்தர் மர்ம மரணம்..\nமஹிந்த பிரதமர் பதவியை இராஜிநாமா\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\n‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… : முன்னாள் ராணுவத் தளபதி மேஜர் ஜெனரல்…\n“விடுதலைப் புலிகளுடன்” தொடர்பு வைத்திருந்த 14 பேருக்கு,…\nலொட்டரியில் பல மில்லியன் டொலர் அள்ளிய தம்பதி: பணத்தை என்ன செய்தார்கள்…\nடயானா புகைப்படங்களில் ஏன் எப்போதும் தலை குனிந்தவாறே இருக்கிறார்…\nசிங்காநல்லூர் அருகே கிணற்றில் தவறி விழுந்து முதியவர் பலி..\nமது போதையில் விமானம் ஓட்டச் சென்றவரின் இயக்குனர் பதவியும் பறிபோனது..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/supply.asp?ncat=3&dtnew=06-06-14", "date_download": "2018-11-13T23:24:35Z", "digest": "sha1:2GZFITMAKQNPJQZRYGHIGW5GPTGIISGH", "length": 17624, "nlines": 261, "source_domain": "www.dinamalar.com", "title": "Siruvar malar | Weekly Siruvar Malar Book | Siruvar tamil Book | Tamil Short Stories | small stories for Kids | சிறுவர் மலர் வாராந்திர பகுதி", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி சிறுவர் மலர்( From ஜூன் 06,2014 To ஜூன் 12,2014 )\nஅன்றைய குட்டீஸ் இன்றைய டாடீஸ்\nசிறுவர் மலர் வித் ஸ்ரீ விவேகானந்தா வித்யாசாலை\nசிறுவர் மலர் வித் ஆதாம் மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி\nகேர ' லாஸ் '\nதபோல்கர் கொலை வழக்கு : சி.பி.ஐ., கடும் நடவடிக்கை நவம்பர் 14,2018\n'பொய் சொல்லும் பழக்கம் எனக்கில்லை': ராகுலுக்கு, 'டசால்ட்' தலைவர் பதிலடி நவம்பர் 14,2018\nகேரள டி.எஸ்.பி., தற்கொலை நவம்பர் 14,2018\nமோடிக்கு எதிரான வழக்கு சுப்ரீம் கோர்ட் விசாரிக்கும் நவம்பர் 14,2018\nஇதே நாளில் அன்று நவம்பர் 14,2018\nவாரமலர் : எருமை தந்த பெருமை\nபொங்கல் மலர் : 'சிக்ஸ் பேக்' நந்திதா\n» முந்தய சிறுவர் மலர்\nவேலை வாய்ப்பு மலர்: தமிழக அரசில் அதிகாரி பணி\nநலம்: மன நோயை குணப்படுத்த மருந்துண்டு\nபதிவு செய்த நாள் : ஜூன் 06,2014 IST\nகேரள நாட்டில் நாராயண நம்பூதிரி என்பவர் வாழ்ந்து வந்தார். அவர் பெரும் பணக்காரர். கடல் வாணிபம் செய்து மதிப்போடு வாழ்ந்தார். அவருக்கு மகேஷ், வினோதினி என இரு குழந்தைகள். இருவரின் மீதும் அவர் அளவு கடந்த பாசத்தை வைத்திருந்தார்.மகேஷ் தன் தங்கைமீது உயிரையே வைத்திருந்தான். அண்ணாவுக்கு மட்டுமல்லாமல், அப்பாவுக்கும் வினோதினி செல்லம். அவள் எதை விரும்பினாலும் உடனே அவள் ..\nபதிவு செய்த நாள் : ஜூன் 06,2014 IST\nகாட்டு விலங்குகளுக்கெல்லாம் தலைவரான காட்டு ராஜா சிங்கம் ஒருநாள் முள்ளம்பன்றியைக் கொன்றது. அதற்கு கடுமையான பசியாய் இருந்ததால், மிக விரைவாய் அதை உண்டது. உண்ணும்போது ஒரு முள் அதன் தொண்டையில் சிக்கிக் கொண்டது. அந்த முள்ளை அதனால், விழுங்கவும் முடியவில்லை; வெளியே தள்ளவும் இயலவில்லை.அந்த முள்ளை எப்படியாவது வெளியே துப்பிவிட வேண்டும் என எண்ணியது. இருமிப் பார்த்தது. இடி ..\nபதிவு செய்த நாள் : ஜூன் 06,2014 IST\nபறவைகள் தற்கொலை செய்து கொள்கிற விசித்திரத் தகவல் உங்களுக்கு தெரியுமாஇந்தியாவின் அசாம் மாநிலத்தில் ஜதிங்கா என்னும் கிராமம் ஒன்று உள்ளது. நமது வேடந்தாங்கல் என்னும் இடத்திற்கு ஆண்டுதோறும் பறவைகள் கூட்டம் கூட்டமாக வருவது உண்டு. ரஷ்யா போன்ற தூர தேசங்களில் இருந்தும் இத்தகைய பறவைகள் இங்கு வந்து முட்டையிட்டுக் குஞ்சு பொறித்து... களைகட்டும் வேடந்தாங்களில் பறவைகளைக் ..\nபதிவு செய்த நாள் : ஜூன் 06,2014 IST\nமுன்னொரு காலத்தில் பறவைகளில், சேவல்களே உயரமாகப் பறக்கும் ஆற்றல் உடையனவாக இருந்தன. அந்தச் சேவல்கள் எல்லாவற்றிற்கும் தலைவனாக \"சிலுக்கு' என்ற சேவல் இருந்தது.ஒரு தடவை பறவைகளிடையே, யார் மிக உயரமாகப் பறப்பவர் என்ற போட்டி ஏற்பட்டது. போட்டியில் கலந்து கொள்ள சிலுக்கு வந்தது.கம்பீரமாக நின்று சுற்றும்,முற்றும் பார்த்து, நெஞ்சை நிமிர்த்தி, சிறகுகள் அகல விரித்து, உயரே எழுந்து ..\n5. அந்த பக்கம் போ\nபதிவு செய்த நாள் : ஜூன் 06,2014 IST\nபெருந்தலைவர் காமராஜர் தமிழக முதல்வராக இருந்த போது ஒரு சமயம் சேலம் மாவட்டத்தில் சுற்றுப்பயணம் செய்தார். அவர் ஆத்தூருக்கு வந்து கொண்டிருந்த போது, வழியில் உடையார்பட்டி என்னும் ஊரில் அவருக்கு வரவேற்பு கொடுப்பதற்காக மக்கள் திரண்டிருந்தனர்.காரில் வந்தபடியே காமராஜர் மக்கள் கூட்டத்தைப் பார்த்தார். ஒரு பக்கத்தில் வசதியுள்ள மனிதர் கள் பெரும் கும்பலமாக காமராஜரை வரவேற்க ..\nபதிவு செய்த நாள் : ஜூன் 06,2014 IST\nவாழ்வின் ஒவ்வொரு நிமிடத்தையும் மகிழ்ந்து கொண்டாடுவோம்பறப்போமா வானத்தில்பயணங்கள் பல வகைப்படும். சொந்த கார், பஸ், ரயில், விமானம் என அவை பல வகைப்படும். வசதியான பயணம், நேரம் மிச்சம் என்பதால் உள்நாட்டுப் பயணிகளும், வெளிநாட்டு பயணிகளும், விமானப் போக்குவரத்தை அதிகம் விரும்புகின்றனர்.இரண்டாம் உலகப் போருக்கு பிறகு விமான பயணம் மிகவும் பிரபல மடைந்தது. 1953ல் நமது நாடு விமானப் ..\nபதிவு செய்த நாள் : ஜூன் 06,2014 IST\nவிலை மலிவான ஓர் உலோகமாக இன்று திகழும் அலுமினியம், ஒரு காலத்தில் வெள்ளியை விட ஏன், தங்கத்தை விட விலை மதிப்பு மிக்க பொருளாக இருந்தது.என்ன நம்ப முடிய வில்லையா நீங்கள் நம்ப முடியாவிட்டாலும் அதுதான் உண்மை நீங்கள் நம்ப முடியாவிட்டாலும் அதுதான் உண்மைஅலுமினியம் கண்டுபிடிக்கப் பட்ட தொடக்க காலத்தில் அது மிகவும் குறைந்த அளவே உற்பத்தி செய்யப்பட்டதால், விலை அதிகமாக இருந்தது. அதனால், பெரும் செல்வந்தர்கள், பிரபுக்கள், ..\nபதிவு செய்த நாள் : ஜூன் 06,2014 IST\nபதிவு செய்த நாள் : ஜூன் 06,2014 IST\nபதிவு செய்த நாள் : ஜூன் 06,2014 IST\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/india/17528-dead-baby-found-inside-plane-s-toilet.html", "date_download": "2018-11-13T22:46:31Z", "digest": "sha1:7PK7SCJNVD7BDDXB7UEIWU2SHAQBOVHG", "length": 8227, "nlines": 125, "source_domain": "www.inneram.com", "title": "விமான கழிப்பறையில் இறந்த குழந்தையின் உடல்!", "raw_content": "\nதிருச்செந்தூர் கோவிலில் சூர சம்ஹாரம் - போலீஸ் பலத்த பாதுகாப்பு\nஇலங்கையில் அடுத்த திருப்பம் - சிறிசேனா உத்தரவுக்கு நீதிமன்றம் தடை\nஇஸ்ரேல் மீண்டும் நடத்திய வான் தாக்குதலில் மூன்று பாலஸ்தீனியர்கள் படுகொலை\nசர்க்கார��� படம் இத்தனை கோடி நஷ்டமா\nதிசை மாறிய கஜா புயல்\nஎதுவும் தெரியாது ஆனால் சி.எம். ஆக மட்டும் தெரியும் - ரஜினியை வச்சு செய்யும் நெட்டிசன்கள்\nதீபாவளியன்று மாணவி கூட்டு வன்புணர்வு செய்து படு கொலை - ஒப்புக்கொண்ட வாலிபர்\nஅதிமுக கூட்டத்தில் திடீர் பரபரப்பு - அடிதடி ரகளை\nமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி திமுகவுடன் இணைந்து பணியாற்ற முடிவு\nஆசிரியை குளித்ததை வீடியோ எடுத்த 11 ஆம் வகுப்பு மாணவன்\nவிமான கழிப்பறையில் இறந்த குழந்தையின் உடல்\nபுதுடெல்லி (26 ஜுலை 2018): டெல்லி வந்த ஏர் ஆசியா விமான கழிப்பறையில் இறந்த குழந்தையின் உடல் இருப்பது கண்டு பிடிக்கப் பட்டுள்ளது.\nமணிப்பூர் தலைநகர் இம்பாலில் இருந்து அசாம் மாநிலம் கவுஹாத்தி வழியாக டில்லிக்கு ஏர் ஆசியா விமானம் புதன் கிழமை வந்தது.பயணியர் அனைவரும் இறங்கிய நிலையில் விமான கழிப்பறையில் ஒரு பச்சிளம் குழந்தையின் உடல் கிடந்ததை பார்த்து விமான ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அந்த குழந்தையின் வாயில் கழிப்பறை பேப்பர் திணிக்கப்பட்டு இருந்தது.\nஇது குறித்து, டெல்லி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.\n« பெண்ணுடன் டேட்டிங் செய்ய சென்ற இந்திய மாணவர் அடித்துக் கொலை கார்கில் போர் 20 ஆவது நினைவு தினம் இன்று கார்கில் போர் 20 ஆவது நினைவு தினம் இன்று\nமத்திய அமைச்சர் அனந்த் குமார் மரணம்\n16 பச்சிளங்குழந்தைகள் உயிரிழந்தது குறித்து விசாரிக்க உத்தரவு\nசர்க்கார் போஸ்டரை கிழித்த இளைஞர் மர்ம மரணம்\nகர்நாடகாவில் தகர்ந்த பாஜக கோட்டை\nராஜபக்சேவுக்கு எதிராக முஸ்லிம் தமிழர் கட்சிகள் வாக்களிக்க முடிவு\nகர்நாடக இடைத்தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி அமோக வெற்றி\nவிஜய் படங்களுக்கு தொடரும் இலவச விளம்பரங்கள்\nசர்க்காரைப் பற்றி பேசுபவர்களுக்கு ராஜலட்சுமியைப் பற்றி பேச நேரமில…\nபுகை பிடிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்த கர்ப்பிணி பெண் ரெயியில் அடி…\nதொழிலதிபர்களுக்கு மூன்றரை லட்சம் கோடி கடன் தள்ளுபடி - மோடி மீது ர…\nதுபாய் துணை அதிபர் இந்தியர்களுக்கு தெரிவித்த தீபாவளி வாழ்த்து\nகாங்கிரஸ் கட்சிக்கு காத்திருக்கும் குட் நியூஸ்\nதீபாவளியன்று மாணவி கூட்டு வன்புணர்வு செய்து படு கொ…\nகஜா புயலின் தாக்கம் எப்படி இருக்கும்\nகஜா புயல் - தஞ்சை உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை\nமுன்னாள் கி���ிக்கெட் வீரர் முரளிதரனுக்கு எதிராக இலங்கை தமிழ் …\nஊடகங்கள் புறக்கணித்த சிறுமியின் கொடூர கொலை - குற்றவாளிக்கு த…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/middle-east/18001-hundreds-escape-libya-prison.html", "date_download": "2018-11-13T21:58:59Z", "digest": "sha1:4IZXORYWT6CNSMFIJFYSMUZHM5CRWS2K", "length": 8736, "nlines": 126, "source_domain": "www.inneram.com", "title": "லிபியா சிறையிலிருந்து 400 கைதிகள் தப்பியோட்டம்!", "raw_content": "\nதிருச்செந்தூர் கோவிலில் சூர சம்ஹாரம் - போலீஸ் பலத்த பாதுகாப்பு\nஇலங்கையில் அடுத்த திருப்பம் - சிறிசேனா உத்தரவுக்கு நீதிமன்றம் தடை\nஇஸ்ரேல் மீண்டும் நடத்திய வான் தாக்குதலில் மூன்று பாலஸ்தீனியர்கள் படுகொலை\nசர்க்கார் படம் இத்தனை கோடி நஷ்டமா\nதிசை மாறிய கஜா புயல்\nஎதுவும் தெரியாது ஆனால் சி.எம். ஆக மட்டும் தெரியும் - ரஜினியை வச்சு செய்யும் நெட்டிசன்கள்\nதீபாவளியன்று மாணவி கூட்டு வன்புணர்வு செய்து படு கொலை - ஒப்புக்கொண்ட வாலிபர்\nஅதிமுக கூட்டத்தில் திடீர் பரபரப்பு - அடிதடி ரகளை\nமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி திமுகவுடன் இணைந்து பணியாற்ற முடிவு\nஆசிரியை குளித்ததை வீடியோ எடுத்த 11 ஆம் வகுப்பு மாணவன்\nலிபியா சிறையிலிருந்து 400 கைதிகள் தப்பியோட்டம்\nதிரிபோலி (03 செப் 2018): லிபியா சிறையிலிருந்து சுமார் 400 கைதிகள் தப்பியோடியுள்ளனர்.\nலிபியாவின் தலைநகரான திரிபோலியில் போராளி குழுக்களுக்கு இடையே நடந்த மோதல்களால் இந்நகரின் அருகே உள்ள ஒரு சிறையிலிருந்து சிறைக் கதவுகளை உடைத்துக் கொண்டு கிட்டத்தட்ட 400 கைதிகள் தப்பியோடியுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.\nசிறையில் ஏற்பட்ட இரு தரப்பாரின் மோதலாலும், தப்பியோடுபவர்களை தடுத்தால் தங்கள் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்று அஞ்சிய சிறைக்காவலர்களால், சிறையில் ஏற்பட்ட கலவரத்தையும் அதன்பின் நடந்த நிகழ்வையும் தடுக்க இயலவில்லை.\nதென் கிழக்கு திரிபோலியில் உள்ள அய்ன் ஜாரா சிறையில் உள்ள கைதிகள் பெரும்பாலும் காலஞ்சென்ற லிபிய தலைவரான கடாஃபியின் ஆதரவாளர்கள் என்று கூறப்படுகிறது.\n« தினக்கூலிக்கான சேவையல்ல இறை கூலிக்கான சேவை - ஹஜ்ஜில் நடந்த நெகிழ வைக்கும் சம்பவம் எமிரேட்ஸ் விமானத்தில் பயணித்த 100 பேருக்கு மர்ம காய்ச்சல் எமிரேட்ஸ் விமானத்தில் பயணித்த 100 பேருக்கு மர்ம காய்ச்சல்\nமசூதியை தீ வைத்து சேதப் படுத்தியவருக்கு 24 ஆண்டு சிறைத் த��்டனை\nசிறையில் திருமுருகன் காந்திக்கு தொடர்ந்து உடல் நிலை பாதிப்பு\nராகுல் காந்தியைக் கொல்ல சதி - வெளியான அதிர்ச்சித் தகவல்\nமதுபான விடுதியில் நடத்தப் பட்ட துப்பாக்கிச் சூட்டி…\nஎதுவும் தெரியாது ஆனால் சி.எம். ஆக மட்டும் தெரியும் - ரஜினியை வச்ச…\nவிஜய் படங்களுக்கு தொடரும் இலவச விளம்பரங்கள்\nBREAKING NEWS: 15 ஆம் தேதி தமிழகத்தில் ரெட் அலெர்ட்\nகஜா புயல் - தஞ்சை உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை\nமனுவை கூட வாங்க மாட்டாங்க - நந்தினி ஆவேசம்: வீடியோ\nஇலங்கை அரசியலில் மற்றுமொரு அதிரடி திருப்பம்\nகர்நாடக இடைத்தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி அமோக வெற்றி\nசர்க்கார் போஸ்டரை கிழித்த இளைஞர் மர்ம மரணம்\nநாடாளுமன்றத்தை கலைத்தது ஜனநாயக படுகொலை - ஸ்டாலின் …\nஇலங்கை அரசியலில் மற்றுமொரு அதிரடி திருப்பம்\nஇஸ்ரேல் மீண்டும் நடத்திய வான் தாக்குதலில் மூன்று பாலஸ்தீனியர…\nசிலைக்கு 3000 கோடி வெள்ள பாதிப்புக்கு 500 கோடியா\nதன் பேச்சுக்கு வருத்தம் தெரிவித்து ரசிகர்களிடம் பணிந்தார் வி…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalviseithi.net/2017/09/blog-post_581.html", "date_download": "2018-11-13T22:37:11Z", "digest": "sha1:ESEU76VVKVFAKHK6VBGMW6QHZDJDIJSL", "length": 53351, "nlines": 1712, "source_domain": "www.kalviseithi.net", "title": "அரசு அலுவலகங்களின் அடையாளங்கள் - kalviseithi", "raw_content": "\nநாம் அறிந்ததை உலகறியச் செய்வோம்-கல்விச்செய்தி\n‘அரசு ஊழியர்கள் அனைவரும், பணி நேரத்தில், புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டையை தவறாமல் அணிய வேண்டும்’ என்ற தமிழக அரசின் பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பு, உண்மையில் வரவேற்கத் தக்கது.\nஎப்போதோ செய்திருக்க வேண்டியது. இனியேனும் கடுமையாகப் பின்பற்றப்பட்டால் நல்லது. அரசு அலுவலகங்களுக்கு வரும் பொதுமக்கள், தாங்கள்யாரிடம் பேசுகிறோம், தமக்கு பதில் தருகிறவர் என்ன பொறுப்பில் இருக்கிறார் என்பதை அறிந்துகொள்ள அத்தனை உரிமையும் உடையவர்கள்.\nபல நேரங்களில் என்ன நேருகிறது.... இடைநிலை எழுத்தர் அளவில் உள்ளவர்களிடம்கூட பேச முடியாமல், கடைநிலை ஊழியர்கள் அல்லது தற்காலிக ஒப்பந்தப் பணியாளர்களை மட்டுமே 'சந்தித்து' விட்டு திரும்ப வேண்டி உள்ளது.\nஇந்த நிலை மாற அடையாள அட்டை குறித்த அறிவிப்பு, ஆரோக்கியமான தொடக்கமாக அமையட்டும். 'அறிவிப்பு' இல்லாமலே இந்த நடைமுறை வழக்கத்தில் இரு���்து இருக்கலாம். சில அலுவலகங்களில், அடையாள அட்டை வழங்கப்படாமலும் இருக்கலாம். ஆனாலும், அடையாள அட்டை அணிவதில் பலருக்கும் ஒரு விதத் தயக்கம் இருப்பதாகத்தான் தோன்றுகிறது.ஒரு வேடிக்கை - தனது வீட்டுக் கதவில், வாகனங்களில், குடும்ப நிகழ்ச்சிகளின் அழைப்பிதழ்களில் தங்களது அரசுப் பதவியை ஆர்வமாக வெளிப்படுத்திக் கொள்கிறவர்கள், அலுவலகப் பணியின்போது அடையாள அட்டை அணிவதற்கு ஏன் தயங்க வேண்டும்...தனியார் பள்ளிகள், கல்லூரிகள், நிறுவனங்களில் அடையாள அட்டை இன்றி யாரையும்உள்ளே நுழையக் கூட அனுமதிப்பது இல்லை.\nஉயர் பொறுப்பில் இருப்பவர்களுக்கும் இதே விதிமுறைதான். 'பாதுகாப்பு' மட்டுமே காரணம் அல்ல. 'ஒழுங்குமுறை' என்றால், அது எல்லாருக்கும் பொதுவாக இருக்க வேண்டும். அப்போதுதான் அதனை நடைமுறைப்படுத்துவதில் அர்த்தம் இருக்க முடியும்.'தனி நபர் உரிமை' தொடங்கி தகவல் திருட்டு வரையில் என்னென்ன காரணங்கள் உண்டோ அத்தனையும் 'யோசித்து யோசித்து' அடையாள அட்டைக்கு எதிராக சொல்லத் தயாராக இருக்கிறோம். கேள்வி கேட்கிற ஜனநாயக உரிமையைப் புரிந்துகொள்ள முடிகிறது.ஆனால் இன்னமும்கூட, வாய் பேச முடியாமல் தவித்துக் கொண்டு இருக்கிற பொது மக்கள், அரசு அலுவலகங்களில் படும் பாடு, நாம் உரக்கக் கூவும் ஜனநாயக நெறிமுறைகளை கேலிக் கூத்தாக்கிக் கொண்டு இருக்கிறது.இவற்றுக்கு எல்லாம், அடையாள அட்டை மட்டுமே நிரந்தரத் தீர்வாகி விடாது. இதையும் தாண்டி,இன்னமும் நீண்ட தூரம் போக வேண்டி இருக்கிறது.\nஅரசு அலுவலகங்களில் ஊழியர்கள் முதல் உயர் அதிகாரிகள் வரை யாரையும் எளிதில் அணுகக்கூடிய வழி வகைகளைக் கண்டாக வேண்டும்.'எளிதில் அணுக முடியும்' என்பது, பொது மக்களுக்கு ஏற்படுத்தித் தரும் வசதியோ சலுகையோ அல்ல. மாறாக, ஓர் அரசு அலுவலகம் இப்படித்தான், ஆம், இப்படி மட்டுமே செயல்பட வேண்டும். அறைக்குள் இருக்கும் அலுவலர்களை வெளியில் கொண்டு வர வேண்டிய நேரம் வந்து விட்டது. 'அதிகாரி' என்றாலே, மூடப்பட்ட அறைக்குள்தான் இருக்க வேண்டும் என்ற கட்டாயம் எங்கிருந்து வந்ததுதிறந்த அரங்கில் 'எல்லாரையும் போல' அவர்களுக்கும் இருக்கைகள் இருப்பதால் யாருக்கு என்ன தீங்கு வந்துவிடப் போகிறதுதிறந்த அரங்கில் 'எல்லாரையும் போல' அவர்களுக்கும் இருக்கைகள் இருப்பதால் யாருக்கு என்ன தீங்கு வந்த��விடப் போகிறது மூடிய அறைக்குள் கலந்துரையாட வேண்டிய அவசியம் இருக்கலாம்தான். அதற்காக தனியே ஓரிரு அறைகள் ஒதுக்கப்பட்டால் போதும். எந்தநேரத்தில் யாருடன் மூடிய அறை பயன்படுத்தப்படுகிறது என்பதற்கும் ஒரு பதிவேடு வைத்து விட்டால், பிரச்சினையே இல்லை.\nஎன்னதான் கல்வியறிவில் நாம் முன்னேறி விட்டோம் என்றாலும், அறைக்குள் இருக்கும் ஓர் அலுவலரை சந்தித்து முறையிடுகிற 'தைரியம்' எத்தனை பேருக்கு இருக்கிறது சாமான்யனுக்கும் அவனுக்காக இருக்கிற அரசுக்கும் இடையே, ஒரு 'தடுப்பு' தேவைதானா சாமான்யனுக்கும் அவனுக்காக இருக்கிற அரசுக்கும் இடையே, ஒரு 'தடுப்பு' தேவைதானாஎத்தனை சீக்கிரம் மூடிய கதவுகளைத் திறக்கிறோமோ, அத்தனைக்கும் பொது மக்களின் உயர்வுக்கு புதிய வழிகள் பிறக்கும். அரசுத்துறைகளில் நாம் ஏற்படுத்தி வைத்திருக்கிற பல்வேறு படிகள், நிலைகள், பதவிகள் எல்லாம், பொறுப்பேற்க வேண்டிய, பதில் சொல்ல வேண்டிய முடிவுகளை எடுக்க வேண்டும் என்பதற்காகத்தானே அன்றி, 'விலகி நிற்கிற' சமூக அந்தஸ்து தருகிற நோக்கத்தில் அல்ல.அதிகாரத்தைப் பறிப்பதல்ல நோக்கம்; அதிகாரத்தைப் பரவலாக்குதல். படிப்படியாக பாமரர்களிடம் கொண்டு வருதல். அடைந்து கிடக்கும் வழிகளைத் திறந்து விட்டு, அடித்தட்டு மக்கள், நலம் அடையச் செய்தல். அவ்வளவே. அரசு விதிமுறைகளை முழுமையாகப் புரிந்துகொள்ள, தமக்காக அதை முறையாகப் பயன்படுத்திக் கொள்ள, பாமரர்களைப் பயிற்றுவிக்க, ஊக்குவிக்க வேண்டும்.அறப் பணிகளில் எல்லாம் தலையாயது அரசுப் பணி. 'ஒல்லும் வகையான்' அறவினை ஆற்றுகிற நல் வாய்ப்பை அது வழங்குகிறது. இந்திய நாட்டு சமான்யன், எளிதில் திருப்தி அடைந்து விடுகிற மிகச் சாதாரணன். எளிமையாய் கனிவாய்நேர்மையாய் பணியாற்றுகிற ஓர் அலுவலர் அல்லது ஊழியரை சந்திக்கிற சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் அவன் முகத்தில்தான் எத்தனை மகிழ்ச்சி\nஎத்தனை கடுமையான விதிமுறைகளையும் அவனால் புரிந்துகொள்ள முடிகிறது. காரணங்களை, கால தாமதத்தை, தனக்கான நீதி மறுக்கப்படுதலைக் கூட, சகித்துக் கொண்டு போகிற கடை கோடி மனிதனுக்கு, கனிவான ஒரு பார்வையை, சிறிது நேர விசாரிப்பையேனும் உறுதி செய்ய வேண்டியது நமது அடிப்படைக் கடமை.வெளிப்படைத் தன்மைதான் ஊழலுக்கு எதிரான வலுவான ஆயுதம். எளிதில் அணுகுதல்தான் வெளிப்பட���த் தன்மைக்கான ஆதாரத் தேவை. 'எல்லாமே மோசம்' என்கிற புகாரோ புலம்பலோ நியாயமற்றது; பயனற்றதும்கூட. நல்லவர்கள் நிரம்ப இருக்கிறார்கள், எல்லாமே நேர்மையாகத்தான் நடக்கிறது என்கிற நடைமுறை,நம்பிக்கை வேரூன்ற வேண்டும்.ஜனநாயக நாட்டில் அரசுத் துறைகளின் பொறுப்பும் பங்களிப்பும் கூடுதல் கவனம் பெறுகிறது. அரசு ஊழியர்கள், அலுவலர்களின் பணிச்சுமையைப் புரிந்துகொள்ள முடிகிறது.\nபொறுப்புக்கும் பணிச் சுமைக்குமான இடைவெளி அதிகரிக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.தங்களின் பணிப் பட்டியல், பணி நேரம், பணிச் சுமை ஆகியவற்றை தாண்டியும், இந்த சமூகத்துக்கு நற்பணி ஆற்றும் கடமை வேறு எவரையும்விட, அரசு ஊழியர்கள், அலுவலர்களுக்கு அதிகம் உள்ளது. இதனாலேயே, இவர்கள் சற்றே அதிக சமம் உடையவர்கள் ஆகிறார்கள். அதிகக் கட்டுப்பாடுகளுக்கும் ஆளாகிறார்கள்.சுமக்கிற ஆற்றலும் 'சுகம்' தருகிற வல்லமையும், அரசு இயந்திரத்தின் ஆகச் சிறந்த அடையாளங்களாகத் தொடர்ந்து திகழட்டும். வாழ்த்துவோம்.\nநீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..\nவாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.\n1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.\n2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.\n3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.\n4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.\nதினம் ஒரு அறிஞரின் வாழ்க்கை குறிப்பு\nதினம் ஒரு அறிஞரின் வாழ்க்கை குறிப்பு\nTET வாசக நண்பர்கள் பலரது விருப்பப்படி இந்த மொபைல் செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது. Click here - TET Comparison Sheet Mobile App Downloa...\nஆசிரியர் தகுதித் தேர்வு எழுதிய நண்பர்கள் தங்களது தேர்ச்சி விபரங்களை ( Weightage Mark ) பதிவு செய்ய ஏற்கனவே மொபைல் ஆப் ஆக கொடுக்கப்பட்டிருந...\n13 ஆயிரம் ஆசிரியர்கள் விரைவில் நியமனம் ( Dinamalar News )\nஅரசின் உயர் மற்றும் மேல்நிலை பள்ளிகளில், காலியாக உள்ள, 13 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப, பள்ளிக் கல்வித் துறை முடிவு செய��துள்ளது. ...\nTET தேர்வர்கள் மூலம் 1945 ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும் - அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு\nடெட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் ஆசிரியர்கள் நியமிக்கப்படுவர் : அமைச்சர் செங்கோட்டையன் வெயிட்டேஜ் முறை இல்லாமல் தேர்வில் பெறும...\nTET - தேர்ச்சி பெற்ற 2 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்கள் நியமனம்\nClick here - Thanthi TV Video Link... 2013 ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொண்டவர்களு...\nTET - தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு 1 வாரத்தில் ஆசிரியர் பணி\nஈரோட்டில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்நேற்று அளித்த பேட்டி: கடந்த 2013ல் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சிபெற்று, பணி ஆணை வ...\nTET - வெயிட்டேஜ் முறையினை நீக்குவது குறித்து கல்வி அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் பேட்டி ( 01.02.2018 )\nTET - வெயிட்டேஜ் முறையினை நீக்குவது குறித்து கல்வி அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் டெல்லியில் செய்தியாளர்களுக்கு கொடுத்த பேட்டி\nTET தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் மீண்டும் போட்டித் தேர்வில் கலந்து கொண்டு தேர்ச்சி பெற்றால் மட்டுமே பணி நியமனம் - அரசானை வெளியீடு\nTET வாசக நண்பர்கள் பலரது விருப்பப்படி இந்த மொபைல் செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது. Click here - TET Comparison Sheet Mobile App Downloa...\nஆசிரியர் தகுதித் தேர்வு எழுதிய நண்பர்கள் தங்களது தேர்ச்சி விபரங்களை ( Weightage Mark ) பதிவு செய்ய ஏற்கனவே மொபைல் ஆப் ஆக கொடுக்கப்பட்டிருந...\n13 ஆயிரம் ஆசிரியர்கள் விரைவில் நியமனம் ( Dinamalar News )\nஅரசின் உயர் மற்றும் மேல்நிலை பள்ளிகளில், காலியாக உள்ள, 13 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப, பள்ளிக் கல்வித் துறை முடிவு செய்துள்ளது. ...\nTET தேர்வர்கள் மூலம் 1945 ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும் - அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு\nடெட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் ஆசிரியர்கள் நியமிக்கப்படுவர் : அமைச்சர் செங்கோட்டையன் வெயிட்டேஜ் முறை இல்லாமல் தேர்வில் பெறும...\nTET - தேர்ச்சி பெற்ற 2 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்கள் நியமனம்\nClick here - Thanthi TV Video Link... 2013 ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொண்டவர்களு...\nTET - தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு 1 வாரத்தில் ஆசிரியர் பணி\nஈரோட்டில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்நேற்று அளித்த பேட்டி: கடந்த 2013ல் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சிபெற்று, பணி ஆணை வ...\nTET - வெயிட்டேஜ் முறையினை நீக்குவது குறித்து கல்வி அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் பேட்டி ( 01.02.2018 )\nTET - வெயிட்டேஜ் முறையினை நீக்குவது குறித்து கல்வி அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் டெல்லியில் செய்தியாளர்களுக்கு கொடுத்த பேட்டி\nTET தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் மீண்டும் போட்டித் தேர்வில் கலந்து கொண்டு தேர்ச்சி பெற்றால் மட்டுமே பணி நியமனம் - அரசானை வெளியீடு\n7வது ஊதிய குழு சம்பள கணிப்பான் - 1.1.2016 முதல் உய...\nஊரக திறனாய்வு தேர்வு உதவித்தொகை உயருமா \nவிஜயதசமி 'அட்மிஷன் ஜோர்' கட்டாய கல்வி சட்டத்திலும்...\nபங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தில் சேர்ந்த ஊழியர்களுக...\nTET தேர்ச்சி பெற்ற ஆசிரியைகள் தேவை - Teachers Want...\nஇனி அனைத்து அரசு பள்ளிகளிலும் ENGLISH MEDIUM மட்டு...\nSSA மீது ஆசிரியர் பயிற்றுநர்கள் புகார்.\nFlash News : தமிழகத்துக்கு புதிய ஆளுநர் நியமனம்\nஆசிரியர்கள், அரசு ஊழியர்களின் போலி சான்றிதழை கண்டு...\nபுது முக முதுகலை ஆசிரியர்கள் கவனத்திற்கு\nஉங்கள் மகனிடம் சொல்லக் கூடாத 6 வாக்கியங்கள்\nIncome Tax - e Filling செய்வோருக்கு வருமான வரித்து...\n'ஜாக்டோ ஜியோ - கிராப்' நவம்பர் வரை அவகாசம்\n'ஸ்மார்ட் கிளாஸ்' துவங்க ரூ.60 கோடி ஒதுக்கீடு\n30 ஆண்டுக்கு பின் தமிழகத்தில் நவோதயா பள்ளிகள்.\nகல்வி உதவித்தொகை: அக்.31 வரை வாய்ப்பு\n'டிஜிட்டல் கேம்ஸ்' ஆபத்து மாணவர்களுக்கு அறிவுரை\nதொடர் விடுப்பில் உள்ள பகுதி நேர ஆசிரியர்களை பணி நீ...\nபுதிய பாடத்திட்டத்தில் பணி வாய்ப்பு - 40000 கம்ப்ய...\nபேரிடர் மேலாண்மை விதிகள் - பள்ளிகள் கடைப்பிடிக்க உ...\nCCRT TRAINING - அக்டோபர் 03 முதல் அசாம்மாநிலத்தில்...\nவேலை நிறுத்தப் போராட்டம்: அரசு ஊழியர்களின் ஊதியத்த...\n3 ஆண்டு சட்டப் படிப்புக்கு தரவரிசைப் பட்டியல் வெளி...\nகல்விச்செல்வங்களை பெற்றிட சரஸ்வதி தேவி அருள்வாள் ந...\nCPS - பங்களிப்பு ஓய்வூதியம் பட்டியல் சேகரிப்பு\nTNPSC - குரூப் 2 தேர்வு முடிவுகள் வெளியீடு: அக். 2...\nபிளஸ் 1, பிளஸ் 2 பாடத் திட்டத்தை மாற்றும் பணிகள் ந...\n01.06.2009 க்கு பின் நியமனம் பெற்ற இடைநிலை ஆசிரியர...\nமத்திய அரசுக்கு இணையான ஊதியம் : ஒரு லட்சம் ஆசிரியர...\nதுவக்க கல்வி பாடங்களை கற்பிக்கும் முறையில் இந்தியா...\nசித்தா, ஆயுர்வேத படிப்பு கவுன்சிலிங் எப்போது\nTET - ஆசிரியர் தகுதித்தேர்வு வெயிட்டேஜ் முறையின் ப...\nஏழாவது ஊதியக்குழு ஒரு சிறப்பு பார்வை\nஸ்வயம்' படிப்புக்கு அவகாசம் நீட்டிப்பு\nGENUINENESS CERTIFICATE - முதன்மைக் கல்வி அலுவலர்க...\nஆசிரியர்கள் வருகை பதிவேட்டில் ஆசிரியர்கள் பெயரை எந...\nDSE - அனைத்து பள்ளிகளிலும் 1 முதல் 12 ஆம் வகுப்பு ...\nஎம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் பள்ளி மாணவர்களை அழ...\nநாடு முழுவதும் 20 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பை ஏற்...\nடெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு: பள்ளித் தலைமை ஆசிர...\nFlash News: ஆசிரியர் தகுதி தேர்வு 2013 தேர்வானவர்க...\nவேளாண் பல்கலைக்கழகத்தில் 129 இளநிலை உதவியாளர்கள் ந...\nஇந்திய கல்வி தரத்தை கிழி கிழினு கிழித்தெறிந்த உலக ...\nகுறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் பொறியியல் படிப்பை மு...\n7வது சம்பள கமிஷன் அறிக்கை தாக்கல்: நவம்பர் மாதத்து...\n7வது ஊதியக்குழு பரிந்துரையை அரசாணையாக உடனே வெளியிட...\nபள்ளிக்கல்வி துறையில் 28 பேருக்கு பதவி உயர்வு\nசி.பி.எஸ்.இ.,க்கு மாற தமிழக அரசு பச்சைக்கொடி\nமாவட்ட நூலகங்களில் சிவில் சர்வீஸ் தேர்வுக்கான பயிற...\n2010ல் பி.இ படித்து பட்டம் பெற முடியாதவர்களுக்கு அ...\nதமிழக அரசிடம் 7 வது ஊதியக்குழு சமர்ப்பிக்கப்பட்டுள...\nஅரசு விழாக்களுக்கு பள்ளி மாணவர்களை அழைத்துச் செல்ல...\nFLASH NEWS - 7வது ஊதியக்குழு அறிக்கை முதலமைச்சரிடம...\nPGT - 1660 கூடுதல் முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியி...\nTwitter - ட்விட்டரில் கருத்து பதிவு எழுத்துக்களின்...\nகால்நடை மருத்துவப் படிப்புக்கான கலந்தாய்வு நிறைவு\nசமச்சீர் கல்வி பாடத்திட்டம் தரம் குறைந்ததா\n1-க்கு விற்பனை:சியோமியின் அசத்தல் தீபாவளி..\nB.Ed - பயிற்சிக்கு பள்ளியில் அனுமதி\nவருமான சான்றிதழ்: சி.பி.எஸ்.இ., தடை\nநுழைவு தேர்வு பயிற்சி: அடுத்த மாதம் துவக்கம்\n5 ஆண்டுகளில் 21 ஆயிரம் குழந்தை தொழிலாளர்கள் பள்ளிக...\nகருணாநிதி நலமுடன் இருக்கிறார்:வதந்திகளை நம்ப வேண்ட...\nமத்திய அரசு ஆறாவது ஊதியக்குழு ஊதியம் பெறும் ஊழியர்...\nCPS - பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தில் ஓய்வு பெற்...\nகண்காணிப்பு வளையத்திற்குள் வருமா அரசு உதவிபெறும் ப...\nமுக்கிய தகவல் : கல்வி சான்றிதழ் தொலைந்துபோனால் இனி...\nதீபாவளியை முன்னிட்டு அக்.,15- 17 சிறப்பு பேருந்துக...\nஆசிரியர் தேர்வு நடைமுறை: மத்திய மனித வளத்துறை, தேச...\nCPS - புதிய ஓய்வூதிய திட்டம் குறித்து திரு.பிரெடெர...\nஅரசாணை எண் 99 நாள்:22.09.2017- மதுரை மாட்டுத்தாவணி...\nகல்வித்துறை செ��்திகள் அனைத்தும் உடனுக்குடன் தெரிந்...\n744 சிறப்பு மருத்துவர்கள் பணியிடங்களுக்கு விண்ணப்ப...\nபள்ளி திறக்கும் நாளில் மாணவர் கையில் புத்தகம் : இய...\nஇலவச மாணவர் சேர்க்கை காலக்கெடு நீட்டிப்பு\nஅரசியல் நாடகங்களுக்கும் ஆடம்பர நிகழ்ச்சிகளுக்கும் ...\nJACTTO GEO - வேலைநிறுத்த காலத்திற்கு சம்பளம் பிடிக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/taxonomy/term/8344", "date_download": "2018-11-13T21:56:19Z", "digest": "sha1:3MOUYOXIO4OSJMBKMDPXQO4VJXII57OY", "length": 8899, "nlines": 128, "source_domain": "www.thinakaran.lk", "title": "பணிப்பெண் | தினகரன்", "raw_content": "\n10 வயது சிறுமியை பணிப்பெண்ணாக அனுப்பிய முகவர் கைது\nரிசானா நபீக்கை அனுப்பிய அதே முகவரே கைதுகிண்ணியா பகுதியைச் சேர்ந்த 10 வயது சிறுமி ஒருவரை 21 வயது யுவதி என போலி கடவுச்சீட்டில் வெளிநாட்டுக்கு அனுப்பிய குற்றச்சாட்டில் சந்தேகநபர் ஒருவர், குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் (CID) கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 2013 ஜனவரி 09 ஆம் திகதி, சவூதி...\nஇலங்கை பணிப்பெண் சவூதி நாட்டவரால் சுட்டுக் கொலை\nசந்தேகநபர் உள நலம் பாதிக்கப்பட்டவர் எனத் தெரிவிப்புசவூதி அரேபியாவில் வீட்டுப்பணிப்பெண்ணாக பணியாற்றிய இலங்கை பெண் சவூதியர் ஒருவரால் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார்....\nமரணத்தில் சந்தேகம்; மலையக பெண்ணின் உடல் 5 மாதங்களின் பின் கையளிப்பு\nமலையகத்தில் இருந்து வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காக மத்தியகிழக்கு நாடான சவூதி அரேபியாவிற்கு பணிப்பெண்ணாக சென்ற ஹட்டன் – மஸ்கெலியா ஸ்டெர்ஸ்பி சூரியகந்த (லேட்புரூக்)...\n3-வது வீரராக ஜோஸ் பட்லர் பென் போக்ஸ் விக்கெட் காப்பாளராக நீடிப்பு\nபல்லேகல டெஸ்டில் ஜோஸ் பட்லர் 3-வது வீரராக களம் இறங்குவார் என்றும், பென்...\nதொடரை கைப்பற்றும் முனைப்பில் இங்கிலாந்து; போட்டியை வெல்ல இலங்கை களத்தில்\n2-வது டெஸ்ட் இன்று கண்டியில்இலங்கை -– இங்கிலாந்து இடையிலான 2-வது...\nஇலங்கை கிரிக்கெட் தேர்தல்: முன்னாள் நீதிபதிகளைக் கொண்ட மூவரடங்கிய விசேட குழு நியமனம்\nஇலங்கை கிரிக்கெட் தேர்தலை நடத்துவது தொடர்பிலான செயற்பாடுகளை...\nகால்பந்து சுற்றுப் போட்டியில் விநாயகபுரம் மின்னொளி கழகம் சம்பியனாக தெரிவு\nஅம்பாறை விநாயகபுரம் சக்திசன் விளையாட்டுக் கழகத்தின் 36வது ஆண்டு...\nபோட்டி தொடரை முழுமையாக இழந்தது கவலை\nமேற்கிந்திய தலைவர் பரத்வெய்ட்இந்தியா��ுக்கு எதிரான 20 ஓவர் போட்டி தொடரை...\nதொடர் வெற்றிகளைப் பெற்று வரும் நாவாந்துறை சென்.மேரிஸ் அணி\nஇலங்கை கால்ப்பந்தாட்ட சம்மேளனத்தின் பிரிவு 1 அணிகளுக்கிடையிலான...\nசென்.பற்றிக்ஸ் அணி சிறப்பாட்டம்; காலிறுதிக்கு நுழைந்தது\nவாழ்வா சாவா என்ற போட்டியில், முழுத்திறனுடன் ஆடிய சென்.பற்றிக்ஸ் கல்லூரி...\nOPPO A7 அறிமுகத்துக்கு முன்னதாக முன்பதிவுகள் ஆரம்பம்\nOPPO இன் புதிய A7 மாதிரி இலங்கையில் இம்மாதத்தின் பிற்பகுதியில் அறிமுகம்...\nஅய்யா, எவரும் இங்கே முழு ஆற்றையும் தடுக்க வேண்டும் என்றுகூறவில்லை . அது நடைமுறையில் சாத்தியமும் இல்லை என்பதை எல்லோரும் (தமிழக மக்கள் ) அறிவர். கீழ் கூறும் நீர் மேலாண்மையே தேவை. குறிப்பு :...\nபேராதனைப் பல்கலைக்கழக முன்னாள் புவியியற் பேராசிரியர் ஹஸ்புல்லாஹ் அவர்கள் மரணமான செய்தி அறிந்து மிகவும் துக்கம் அடைகின்றேன். நான் 1985-1990 ஆண்டு காலப் பிரிவில் பேராதனை, கண்டி வைத்தியசாலைகளில் வேலை...\nபொலிஸார் என குறிப்பிடாமல் போலீஸார் என குறிப்பிட வேண்டுகிறேன்.\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.yarldeepam.com/news/11011.html", "date_download": "2018-11-13T21:56:17Z", "digest": "sha1:CWZGTTI7YWEJJEZYNUBEUIIXABHIGR3A", "length": 7830, "nlines": 99, "source_domain": "www.yarldeepam.com", "title": "தலைகீழாக தடம் புரண்ட கார் : தெய்வாதீனமாக உயிர் தப்பிய பயணிகள்!! - Yarldeepam News", "raw_content": "\n உயர் நீதிமன்ற தீர்மானம் குறித்து நாமல்\nபரபரப்பான சூழ்நிலையில் பிரதமர் பதவியை ராஜினமா செய்யும் மஹிந்த\nயாழில் களவாடப்பட்ட தாலிக்கொடியை மீண்டும் வீட்டில் போட்டுச் சென்ற கொள்ளையர்கள்\nயாழில் கிணற்றில் இறங்கிய குடும்பஸ்தருக்கு நேர்ந்த துயரம்\nமைத்திரி நினைவாக அலரி மாளிகையில் அப்ப கடை திறந்த ரணில்\nரணிலுக்கு அதிர்ச்சி கொடுத்த சட்டமா அதிபரின் அறிவிப்பு\nஇலங்கை வரலாற்றையே புரட்டிப்போடவுள்ள நாளைய தீர்ப்பு கடும் அதிருப்தியில் மேற்குலக நாடுகள்\nதமிழர்களின் முக்கிய அடையாளம் நீக்கம் இலங்கையில் வெடிக்கும் புதிய சர்ச்சை\nகொழும்பு அரசியலை திண்டாட வைத்த சஜித்தின் அதிரடி அறிவிப்பு\nமைத்திரிக்கு சார்பாக வெளியாகவுள்ள தீர்ப்பு வர்த்தமானி அறிவித்தலினால் பாரிய சர்ச்சை\nதலைகீழாக தடம் புரண்ட கார் : தெய்வாதீனமாக உயிர் தப்பிய பயணிகள்\nதலைகீழாக தடம் புரண்ட கார் : ��ெய்வாதீனமாக உயிர் தப்பிய பயணிகள்\nமட்டக்களப்பு மாவட்டத்தின் வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பாலையடிவட்டைச் சந்தியில் கார் ஒன்று பாரிய விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்து சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nதனியார் கம்பனி ஒன்றின் உத்தியோகஸ்தர்கள் சென்ற காரே வேகக் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி தடம்புரண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது.\nஇதேவேளை, இதில் பயணித்த இருவரும் தெய்வாதீனமாக உயிர் தப்பியுள்ளதுடன், சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\n“காசா… கத்தியா… கார்டா…”- சென்னை டீக்கடைக்காரரை இரவில் மிரள வைத்த ஆசாமி\n79 வயதில் க.பொ.த. உயர்தர பரீட்சை எழுதும் முதியவர் : திகைப்பில் மாணவர்கள்\n உயர் நீதிமன்ற தீர்மானம் குறித்து நாமல்\nபரபரப்பான சூழ்நிலையில் பிரதமர் பதவியை ராஜினமா செய்யும் மஹிந்த\nயாழில் களவாடப்பட்ட தாலிக்கொடியை மீண்டும் வீட்டில் போட்டுச் சென்ற கொள்ளையர்கள்\nயாழில் கிணற்றில் இறங்கிய குடும்பஸ்தருக்கு நேர்ந்த துயரம்\nமேலும் வேலை வாய்ப்பு செய்திகள்\nமைத்திரி நினைவாக அலரி மாளிகையில் அப்ப கடை திறந்த ரணில்\nரணிலுக்கு அதிர்ச்சி கொடுத்த சட்டமா அதிபரின் அறிவிப்பு\nஇலங்கை வரலாற்றையே புரட்டிப்போடவுள்ள நாளைய தீர்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/Cinema/Review/2016/05/01181027/1009461/Kalam-movie-review.vpf", "date_download": "2018-11-13T22:16:24Z", "digest": "sha1:WCGZCNEYHUSQAXVHICYL34XCUEH5SUAJ", "length": 17722, "nlines": 211, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "Tamil Movie Reviews | Kollywood News | Tamil Film Reviews| Latest Tamil Movie Reviews - Maalaimalar", "raw_content": "\nசென்னை 14-11-2018 புதன்கிழமை iFLICKS\nபாழடைந்த வீடுகளை சதி திட்டம் செய்து சொத்துக்களை அபகரித்து வருகிறார் மதுசூதனன். இவருடைய மகன் அம்ஜத், மதுசூதனின் எதிர்ப்பை மீறி தான் காதலித்து வந்த லட்சுமி பிரியாவை திருமணம் செய்துக் கொண்டு அமெரிக்காவிற்கு சென்று விடுகிறார்.\nஅம்ஜத், லட்சுமி பிரியாவின் தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்த நிலையில், சென்னைக்கு வருகிறார்கள். இவர்கள் தங்குவதற்கு, ஜமீன்தாருக்கு சொந்தமான அரண்மனை பங்களா ஒன்றை அபகரித்து, புதுப்பித்து கொடுக்கிறார் மதுசூதனன்.\nஅந்த வீட்டில் தங்கும் லட்சுமி பிரியாவை ஏதோ ஒன்று பயமுறுத்துகிறது. இதனால் பயந்து போன அம்ஜத் மற்றும் லட்சுமி பிரியா இருவரும் ஓவியர் பூஜா மூலம் இந்த வீட்டில் பேய் இருப்பதை அறிந்துக் கொள்கிறார்கள். பூஜா உதவியால் ஸ்ரீனிவாசன் என்னும் மந்திரவாதி பேய் ஓட்ட வருகிறார். இந்த வீட்டை சுற்றி பார்த்த ஸ்ரீனிவாசனுக்கு கடிதம் ஒன்று கிடைக்கிறது. இதில் இந்த வீட்டில் தங்குபவர்கள் இறந்துவிடுவார்கள் என்று எழுதியிருக்கிறது.\nஇதற்கிடையில், வேலைக்காரி கனி இறந்து போகிறார். மேலும் வீட்டில் பேயைப் பார்த்து பயந்து போன மதுசூதனன் மாடியில் இருந்து கீழே விழுந்து தலையில் அடிபட்டு மருத்துவமனையில் சேர்க்கப்படுகிறார்.\nஇந்நிலையில், ராஜவம்சத்தை பின்னணியில் கொண்டு தற்போது ஏழையாக இருக்கும் ஒருவனுக்கு இந்த பங்களாவை பரிசாகக் கொடுத்துவிட்டால் பேய் உங்களை விட்டு விலகி விடும் ஸ்ரீனிவாசன் கூறுகிறார்.\nஇதைகேட்ட அம்ஜத் ராஜவம்சத்தை கொண்ட வாரிசை கண்டுபிடித்து, அந்த பங்களாவை எழுதி கொடுத்தாரா அந்த பங்களாவில் இருக்கும் பேய் யார் அந்த பங்களாவில் இருக்கும் பேய் யார் எதற்காக அம்ஜத் குடும்பத்தை பயமுறுத்துகிறது எதற்காக அம்ஜத் குடும்பத்தை பயமுறுத்துகிறது\nபடத்தில் அம்ஜத், லட்சுமி பிரியா ஆகியோர் யதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்கள். மதுசூதனன் வழக்கமான வில்லனாகவே வந்திருக்கிறார். ஓவியர் பூஜா, பேயை விரட்ட வரும் ஸ்ரீனிவாசன் ஆகியோர் கொடுத்த வேலையை செய்திருக்கிறார்கள். நாசருக்கு படத்தில் பெரியதாக வாய்ப்பில்லை.\nவழக்கமான பேய் படத்தை மையமாக வைத்து படம் இயக்கியிருக்கிறார் இயக்குனர் ராபர்ட் எஸ்.ராஜ். கதாபாத்திரங்களை வைத்து திறமையாக வேலை வாங்க தெரிந்த இவருக்கு திரைக்கதையை சரியாக கையாள தெரியவில்லை. நீண்ட காட்சிகள், லாஜிக் இல்லாத காட்சிகள் படத்திற்கு பலவீனமாக அமைந்திருக்கிறது. இறுதியில் வரும் திருப்பம் மட்டும் பெரிய ஆறுதல். வழக்கமான பேய் படங்கள் போலவே இப்படமும் அமைந்திருக்கிறது.\nமுகேஷ் ஒளிப்பதிவை ஓரளவே ரசிக்க முடிகிறது. பிரகாஷ் நிக்கியின் இசையில் பாடல்கள் சுமார் ரகம். பின்னணியில் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம்.\nபெண்களை கடத்தி விற்கும் ராட்சசனை பிடிக்க போராடும் வீரர்கள் - வேதாள வீரன் விமர்சனம்\nசொந்த மண்ணை கைப்பற்ற போராடும் ராஜ குடும்ப மங்கை - தக்ஸ் ஆஃப் ஹிந்தோஸ்தான் விமர்சனம்\nபொய் ���ிடிக்காத மாமியாரை எப்படி சமாளித்தார் - களவாணி மாப்பிள்ளை விமர்சனம்\nஇளைஞர்களை தூண்டி விட்டால் அரசியல்வாதிகளின் நிலைமை\nதன்னை விரும்பிய பெண்ணுக்காக வாழ்க்கையையே தியாகம் செய்பவன் - பில்லா பாண்டி விமர்சனம்\nசவுந்தர்யா ரஜினிகாந்த் மறுமணம் - தொழிலதிபரை மணக்கிறார் மிக்ஸி, கிரைண்டருடன் கேக் வெட்டி கொண்டாடிய சர்கார் படக்குழு 18 கிலோ மீட்டர் பின் தொடர்ந்து வந்த ரசிகரை நெகிழ வைத்த அஜித் பொது மேடையில் காஜல் அகர்வாலை முத்தமிட்ட ஒளிப்பதிவாளர் தெலுங்கு படத்தில் பிரசாந்த் - ரசிகர்கள் வருத்தம் துவங்கிய இந்தியன் 2 பணிகள் - படக்குழுவில் இணைந்த பிரபலம்\nகளம் படக்குழுவுடன் ஒரு சந்திப்பு\nகளம் டிரைலர் வெளியீட்டு விழா\nஇப்படத்திற்கு உங்கள் மதிப்பீட்டை இங்கே பதிவு செய்யுங்கள்\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஉங்கள் விமர்சனத்தை வைத்து படத்திற்கு நீங்கள் கொடுக்கும் மொத்த ரேட்டிங்:\nஉங்கள் விமர்சனத்தை வைத்து படத்திற்கு நீங்கள் கொடுக்கும் மொத்த ரேட்டிங்:\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://kollywood7.com/2016/08/malaysia-box-office-top-10-tamil-movies/", "date_download": "2018-11-13T23:34:52Z", "digest": "sha1:PK2UJWO5C5GKQONPNAEC2HCQ56SR2LDT", "length": 4424, "nlines": 80, "source_domain": "kollywood7.com", "title": "Malaysia Box office top 10 tamil movies – Tamil News", "raw_content": "\nதமிழகத்திற்கு விடுத்துள்ள ரெட் அலர்ட் எச்சரிக்கையில், அந்தர்பலடி அடித்த வானிலை மையம்.\nஅஜித் படத்தின் உரிமையை கைப்பற்றிய விஜய் படம் நிறுவனம்\nசிங்கம்பட்டி ஜமீன் வழக்கு: இயக்குநர் பாலா ஆஜர், ஆர்யாவுக்கு தொடரும் பிடிவாரண்ட்\nரெட் அலர்ட் டு சென்னை. மிரட்ட வரும் கஜா புயல்\nஅது நாங்கள் இல்லை – பரபரப்புக்கு முற்றுப்புள்ளி வைத்த தமிழ் ராக்கர்ஸ்\nசர்கார் சக்சஸ் பார்ட்டி கேக்கில் இடம்பெற்ற இலவச மிக்ஸி, கிரைண்டர்\nரஜினி எந்த தொகுதியில் நின்றாலும் எதிர்த்துப் போட்டியிடுவேன்: இயக்குநர் கெளதமன் அதிரடி\nசர்க்கார் படத்தில் நீக்கப்பட்ட காட்சிகள்\nதமிழகத்திற்கு விடுத்துள்ள ரெட் அலர்ட் எச்சரிக்கையில், அந்தர்பலடி அடித்த வானிலை மையம்.\nஅஜித் படத்தின் உரிமையை கைப்பற்றிய விஜய் படம் நிறுவனம்\nசிங்கம்பட்டி ஜமீன் வழக்கு: இயக்குநர் பாலா ஆஜர், ஆர்யாவுக்கு தொடரும் பிடிவாரண்ட்\nரெட் அலர்ட் டு சென்னை. மிரட்ட வரும் கஜா புயல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:RecentChangesLinked/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2018-11-13T23:08:23Z", "digest": "sha1:Z7DINVTMXXMS2WQCJZEFSYWUG34TQALK", "length": 9061, "nlines": 93, "source_domain": "ta.wikipedia.org", "title": "தொடர்பான மாற்றங்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇந்த சிறப்புப் பக்கம் அண்மைய மாற்றங்களுக்குச் சென்று இந்தக் கட்டுரைக்கான மாற்றங்களைத் தேடுவதைத் தவிர்த்து, இந்தக் கட்டுரையுடன் தொடர்புடைய (அல்லது சிறப்புப் பட்டியலிலுள்ள அங்கத்தவர்களுக்கு) அண்மைய மாற்றங்களை மட்டும் பட்டியலிடுகிறது.இங்கு உங்கள் கவனிப்புப் பட்டியலில் உள்ள பக்கங்கள் தடித்த எழுத்துக்களில் உள்ளன என்பதைக் கவனத்தில் கொள்ளவும்.\nஅண்மைய மாற்றங்களின் தேர்வுகள் கடைசி 1 | 3 | 7 | 14 | 30 நாட்களில் செய்யப்பட்ட கடைசி 50 | 100 | 250 | 500 மாற்றங்களைக் காட்டு; | புதியவர்களின் தொகுப்புகள் – புகுபதியாதவர்களின் தொகுப்புகள்\nமறை பதிவு செய்துள்ள பயனர்கள் | அடையாளம் காட்டாத பயனர்களை மறை | என் தொகுப்புகளை மறை | தானியங்கிகளை காட்டு | சிறிய தொகுப்புகளை மறை | பக்க பகுப்பாக்கத்தை காட்டு | காட்டு விக்கித்தரவு\n23:08, 13 நவம்பர் 2018 முதல் இன்று வரை செய்யப்பட்ட புதிய மாற்றங்களைக் காட்டவும்\nபெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு தொடர்புடைய பெயர்வெளி\nபக்கப் பெயர்: இதற்குப் பதிலாக இப்பக்கத்தினை இணைத்த பக்கங்களின் மாற்றங்களைக் காட்டவும்\nஇந்தத் தொகுப்பு ஒரு புதிய பக்கத்தை உருவாக்கியுள்ளது (புதிய பக்கங்கள் பட்டியலையும் காணவும்)\nஇது ஒரு சிறு தொகுப்பு\nஇந்த தொகுப்பானது ஒரு தானியங்கியால் செய்யப்பட்டதாகும்\nஇத்தனை பைட்டுகளுக்கு பக்கத்தின் அளவு மாற்றப்பட்டுள்ளது\n(வேறுபாடு | வரலாறு) . . ஆங்காங்‎; 07:14 . . (+158)‎ . . ‎TNSE silambu dpi (பேச்சு | பங்களிப்புகள்)‎ (added Category:ஃ என்ற எழுத்தால் தொடங்கும் கட்டுரைத் தலைப்புகள் using HotCat)\n(வேறுபாடு | வரலாறு) . . பூட்டான்‎; 04:43 . . (-6)‎ . . ‎Raj.sathiya (பேச்சு | பங்களிப்புகள்)‎ (இற்றை)\n(வேறுபாடு | வரலாறு) . . சி இசுரேல்‎; 14:35 . . (+95)‎ . . ‎எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி (பேச்சு | பங்களிப்புகள்)‎ (→‎முற்காலம்)\n(வேறுபாடு | வரலாறு) . . சி ஆப்கானித்தான்‎; 09:32 . . (+367)‎ . . ‎எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி (பேச்சு | பங்களிப்புகள்)‎ (→‎இவற்றையும் பார்க்க)\n(வேறுபாடு | வரலாறு) . . சி ஆப்கானித்தான்‎; 09:30 . . (+318)‎ . . ‎எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி (பேச்சு | பங்களிப்புகள்)‎ (→‎ஐக்கிய இராச்சிய ஆட்சி)\n(வேறுபாடு | வரலாறு) . . துருக்மெனிஸ்தான்‎; 04:38 . . (+4,659)‎ . . ‎Kanags (பேச்சு | பங்களிப்புகள்)‎\n(வேறுபாடு | வரலாறு) . . சிங்கப்பூர்‎; 05:58 . . (+16)‎ . . ‎Eniisi Lisika (பேச்சு | பங்களிப்புகள்)‎\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bbc.com/tamil/global/2016/06/160617_msf_says_no_funds_from_the_eu", "date_download": "2018-11-13T23:52:27Z", "digest": "sha1:GC6Z4NAAYFFOGYPXOCWPJEZEYMDNLC75", "length": 6469, "nlines": 104, "source_domain": "www.bbc.com", "title": "''ஐரோப்பிய யூனியனில் உள்ள நாடுகளின் நிதி எங்களுக்கு வேண்டாம்'': எம்.எஸ்.எஃப் அறிவிப்பு - BBC News தமிழ்", "raw_content": "\n''ஐரோப்பிய யூனியனில் உள்ள நாடுகளின் நிதி எங்களுக்கு வேண்டாம்'': எம்.எஸ்.எஃப் அறிவிப்பு\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஐரோப்பிய யூனியன் மற்றும் அதன் உறுப்பு நாடுகளிடம் இனி எவ்விதமான நிதியுதவிகளையும் பெற மாட்டோம் என்று சர்வதே உதவி நிறுவனமான எம்.எஸ்.எஃப் என்றழைக்கப்படும் மெடிசின்ஸ் சான்ஸ் ஃப்ரான்டியரஸ் அறிவித்துள்ளது.\nஐரோப்பாவுக்கு வரும் பல்வேறு நாடுகளின் அகதிகளைத் தடுக்கும் விதமாக ஐரோப்பிய ஒன்றியம் பின்பற்றும் கொள்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இந்த அறிவிப்பை எம்.எஸ்.எஃப் தொண்டு நிறுவனம் அறிவித்துள்ளது.\nஇந்த தொண்டு நிறுவனத்தின் பொது செயலாளர் ஜெரூம் ஓபெர்ரைட், அகதி என்றால் யார் என்ற கருத்தை ஆபத்துக்குள்ளாக்கும் ஐரோப்பாவின் கொள்கைகள் குறித்து தனது கண்டனங்களை தெரிவித்தார்.\nஅந்த தொண்டு நிறுவனத்துக்கு 90 சதவீத நிதியுதவி தனியாரிடமிருந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்த செய்தியைப் பகிர்க பகிர்வது பற்ற��\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nCopyright © 2018 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷயங்களுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnmurali.com/2015/03/jokes-for-laugh.html", "date_download": "2018-11-13T22:07:16Z", "digest": "sha1:ZIRCGRSHAKMXVGTSDPQSSYF6KW3A3LBL", "length": 23199, "nlines": 307, "source_domain": "www.tnmurali.com", "title": "டி.என்.முரளிதரன்- மூங்கில்காற்று : வந்துட்டீங்க! சிரிச்சிட்டுத்தான் போங்களேன்!", "raw_content": "www.tnmurali.com மூங்கிலில் நுழைந்து இசையாய் எழுந்து உங்கள் உள்ளம் புகுவேனா\nபுரோகிதரே போதும் கவிதை எழுதியவர்\nTPF -வட்டி கணக்கிடுதல் விளக்கம்\nதமிழை ஆண்டாள் வைரமுத்து கட்டுரை\n.உங்கள் மின்னஞ்சல் முகவரியை FOLLOW BY EMAIL பகுதியில் இடவும்.மூங்கில் காற்றின பதிவுகள் உங்கள் மின்னஞ்சலுக்கு வந்து சேரும்.TPF -வட்டி கணக்கிடுதல் விளக்கம்\nவெள்ளி, 20 மார்ச், 2015\n‘என்ன சொல்லியும் கேக்காம அண்ணலும் நோக்கினான் அவளும் நோக்கினாள்’\n அப்பாவுக்கு கம்ப்யூட்டரைப் பத்தி ஒண்ணுமே தெரியல்ல’\n‘ஹார்ட் டிஸ்க் எப்படி இருக்கும்னு கேட்டா உங்கம்மா செய்யற சப்பாத்தி மாதிரி இருக்கும்னு சொல்றார்’\n‘புலிக்கும் எலிக்கும் என்ன வித்தியாசம்'\n‘புலி பதுங்கிப் பாயும்.எலி பாய்ந்து பதுங்கும்’\n வேட்டைக்குப் போவதும் விலங்குகள் துரத்தும்போது ஓடி வருவதும் வழக்கமாக உள்ளதே வேட்டைக்கு போய்த்தான் ஆக வேண்டுமா\nஅடுத்த நாட்டு மன்னன் திடீரென்று படை எடுத்து வந்துவிட்டால் ஓடுவதற்கு பயிற்சி வேண்டாமா\nபாதி; ஆடை பாதி' யாம்\"\nஇதுக்கும் சிரிக்க முயற்சி பண்ணுங்க\nஇந்த புத்தககக் கண்காட்சி பாத்தா சிரிப்பு வரும்\nஇடுகையிட்டது டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று நேரம் முற்பகல் 9:06\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அனுபவம், சமூகம், நகைச்சுவை, ஜோக்ஸ், jokes\nதிண்டுக்கல் தனபாலன் 20 மார்ச், 2015 ’அன்று’ முற்பகல் 9:14\nசப்பாத்தியும்... பயிற்சியும்... ஹா... ஹா...\nஊமைக்கனவுகள். 20 மார்ச், 2015 ’அன்று’ முற்பகல் 9:35\nபகவான்ஜியின் தளமோ என்று ஒரு நிமிடம் சந்தேகம் வந்துவிட்டது..\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 20 மார்ச், 2015 ’அன்று’ முற்பகல் 10:29\nதொடர்ந்து நகைச்சுவை எழுது வதில்லை. எப்போதாவது எழுதுவதுண்டு. இதற்கு முன்னர் புத்தகக் கண்காட்சி பற்றிய ஜோக்ஸ் ஜனவரிய��ல் எழுதி இருந்தேன், மனதில் தோன்றியதை குறித்து வைத்துக் கொண்டு ஐந்து ஆனதும் பதிவிடுவேன்.\nஸூப்பர், ரசித்தேன் சிரித்தேன் நண்பரே...\nநம்ம ஏரியாவுல கழுதை ஓடுது,\nபடத்துடன் கூடிய ஐந்து ஜோக்குகளும் அருமையாக இருந்தது. வந்துட்டேன்.. சிரிச்சுட்டேன்..\nகரந்தை ஜெயக்குமார் 20 மார்ச், 2015 ’அன்று’ முற்பகல் 11:24\nசசி கலா 20 மார்ச், 2015 ’அன்று’ பிற்பகல் 12:53\nபுலவர் இராமாநுசம் 20 மார்ச், 2015 ’அன்று’ பிற்பகல் 7:02\nபடத் தலைப்புக்கு பஞ்சம் ஏற்பட்டுள்ள நிலையில் நல்ல ஐடியா கொடுத்துள்ளீர்கள்#'ஆள் பாதி; ஆடை பாதி' #:)ரசித்தேன் \nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 20 மார்ச், 2015 ’அன்று’ பிற்பகல் 10:26\nஆஹா ஜோக் மன்னரே நன்றி\nபெயரில்லா 21 மார்ச், 2015 ’அன்று’ முற்பகல் 3:43\nநல்ல நகைச்சுவைகள் சிரிப்பு வந்தது.\nமுகநூல் சவரில் இட வேண்டாம் இதோ இந்த\nஅன்பே சிவம் 21 மார்ச், 2015 ’அன்று’ முற்பகல் 5:02\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 21 மார்ச், 2015 ’அன்று’ முற்பகல் 7:47\nபகவாஜீயை யாரும் விஞ்ச முடியாது\nபழனி. கந்தசாமி 21 மார்ச், 2015 ’அன்று’ முற்பகல் 5:07\nஸ்ரீராம். 21 மார்ச், 2015 ’அன்று’ முற்பகல் 8:38\nநான் ரசித்தால் இதழில் ஒரு புன்னகை மட்டும் விரியும்,நீங்கள் சிரித்துவிட்டுப் போகச் சொன்னதால் ஹஹ்ஹஹா...\nஎனக்கும் பகவான் ஜியின் பதிவோ என்ற சந்தேகம் எழுந்தது. பின்னர்தான் தெரிந்தது சிரிக்க வைக்கும் முரளியின் பதிவு என்று.\nகோமதி அரசு 21 மார்ச், 2015 ’அன்று’ பிற்பகல் 6:50\n‘தளிர்’ சுரேஷ் 21 மார்ச், 2015 ’அன்று’ பிற்பகல் 8:27\n படங்களை பொருத்தமாக எப்படி இணைக்கிறீர்கள் அருமையாக உள்ளது\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 21 மார்ச், 2015 ’அன்று’ பிற்பகல் 8:33\nநன்றி சுரேஷ் கூகுள் உதவியுடன் கிடைக்கும் படங்களை வெட்டி ஒட்டி எம்.எஸ் பெயின்ட் பயன்படுத்தி சில மாற்றங்கள் செய்து பயன்படுத்துகிறேன்.\nஹஹஹ்ஹஹ்....சூப்பர் அதுவும் மெட்ராஸ் ஐ, சப்பாத்தி வெகு அருமை...\nநாங்களும் படங்கள் பற்றிக் கேட்க நினைத்தோம்....சுரேஷிற்குச் சொன்ன பதிலில் தெரிந்துக் கொண்டோம்....\nஅப்பாதுரை 22 மார்ச், 2015 ’அன்று’ முற்பகல் 11:01\nநீங்கள் அழைத்தது மிக சரி... சிரித்துவிட்டுதான் பின்னூட்டமிடுகிறேன்... \n அந்த கம்ப்யூட்டர் ஜோக்கை படித்ததும் எனக்கு தோன்றியது...\n\" ஆனாலும் என் புருசனுக்கு கம்ப்யூட்டர் அறிவு ரொம்ப மோசம்டீ... \"\n\" பூனைக்கு பயந்து மெளஸை ஒளித்து வைக்கறார்... \nஎனது புதிய பதிவு : மீண்டும் முபாரக்\nதங்களுக்கு நேரமிருப்பின் படித்துவிட்டு உங்கள் கருத்தினை பதியுங்கள். நன்றி\nகவியாழி கண்ணதாசன் 27 மார்ச், 2015 ’அன்று’ பிற்பகல் 1:11\nஎல்லோருக்கும் தேவையான மருந்து .சிரிச்சுட்டேன்\nமோகன்ஜி 31 மார்ச், 2015 ’அன்று’ பிற்பகல் 10:00\n ஒரு வழியா உங்க வலைக்கு வந்துட்டேன் பார்த்தீங்களா சுவையான நகைச்சுவை துணுக்குகள். வாழ்த்துக்கள்\nezhil 31 மார்ச், 2015 ’அன்று’ பிற்பகல் 10:14\nஹா.... ஹா... சிரிச்சாச்சு ....வாழ்த்துக்கள்.....\nநல்லதா நாலு வார்த்தை சொல்லுங்க \nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nபின் வாங்கிய கூகுள்+ஆபாசதளம் பார்ப்பவர் எத்தனை பேர...\nFollow by Email -மின்னஞ்சல் மூலம் தொடர்வீர்\nஇந்த வாரத்தில அதிகமாக பார்க்கப் பட்டவை\nபெட்டிக்கடை எக்சல் சவால் விடை+96\nபெட்டிக் கடை பகுதி நீண்ட நாட்களுக்குப் பிறகு திறக்கப் படுகிறது கடந்த வாரங்களில் தோசையில் சாதி பற்றிய செய்தி ப்ரதான இடத்தைப் ப...\nகற்றுக் குட்டியின் கணினிக் குறிப்புகள் நீங்கள் எக்சல்லில் பணிபுரிவதில் ஆர்வம் உள்ளவரா அப்படி எனில் ஒரு சிறிய சவால். இதன் கடைசியில்...\nஉண்மையான ஆசிரியர் இப்படித்தான் நினைப்பாரோ\nகல்விக்கண் திறக்கும் அத்துணை ஆசிரியர்களுக்கும் ஆசிரியர் தின வாழ்த்துக்கள். . உங்களுக்கு கற்பி த்த ஆசிரியர்களை நினைவு கூற விரு...\nஎய்ட்ஸ் பற்றிய வைரமுத்துவின் கவிதை\nசமீபத்தில் வலையுலகில் வெண்பா புயல் வீசியது. ஊமைக் கனவுகள் வலைப் பதிவர் கவிஞர் விஜூ அவர்கள் அற்புதமாக வெண்பா படைக்க கற்றுக் கொடுக்க ...\nஅப்பாவி அய்யோசாமியின் தேர்தல் சந்தேகங்கள் -\nதேர்தல் களை கட்டிவிட்டது. நாளை மறுநாள் வாக்குப் பதிவு நடைபெறப் போகிறது .அடுத்து தமிழ் நாட்டை யாருக்கு தாரை வார்த்துக் கொடுக்கப் போகி...\nதிசை அறிய மொபைல் மென்பொருள்\nஉங்களுக்கு எப்போதாவது எதாவது ஒரு இடத்தில் கிழக்கு எது மேற்கு எது வடக்கு எது தெற்கு எது என்று குழப்பம் ஏற்பட்டதுண்டா தெற்கு எது என்று குழப்பம் ஏற்பட்டதுண்டா\nஎன்ன இப்படி பண்ணிட்டீங்க கில்லர்ஜி கேள்வி கேட்டாலே எனக்கு அலர்ஜி . நீங்க பத்த வச்ச சர வெடி கரந்தையில வெடிக்க அவர் புதுக்கோட்டை பக்க...\nகுழந்தைகள் தினம்-குழந்தைகள் பற்றிய திரைப்பாடல்கள்\nஇன்று குழந்தைகள் தினம். குழந்தைகளின் விளையாட்டுகளும் குறும்புக��ும்,பேச்சும் நம் உள்ளத்தை எப்போதுமே கொள்ளை கொள்பவை.தமிழ் திரைப்படங்களில...\nநாட்டுப் பிரச்சனைகளை விதம் விதமாய் வீதியில் நின்று அலசி தீர்வு கண்டுவிட்டு வீட்டுக்குள் நுழைந்தேன் அங்கே, நீயா நானா\nஐன்ஸ்டீன் பற்றி சொன்னதால் வந்த வினை\n(என்ன வினை வந்ததுன்னு பதிவின் கடைசியில் பாருங்க) கடந்த நூற்றாண்டின் ஈடு இணையற்ற விஞ்ஞானியாக கருதப் படுபவர் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன். ஒ...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nதீம் படங்களை வழங்கியவர்: konradlew. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://muslimleaguetn.com/data/XLLprada23.html", "date_download": "2018-11-13T21:57:19Z", "digest": "sha1:N4P2U6WCRZ33ECFGZCXEYX6VTWY5XLYO", "length": 8201, "nlines": 75, "source_domain": "muslimleaguetn.com", "title": "プラダショルダーバッグナイロン 人気 【激安定価】.", "raw_content": "\nகஷ்மீர் வெள்ள நிவாரணம்:``மணிச்சுடர்’’ நாளிதழுக்கு வந்த நிதிபிரதமருக்கு அனுப்பி வைக்கப்பட்டது\nகஷ்மீர் மாநிலத்தில் அண்மையில் ஏற்பட்ட வெள்ளச் சேதம் இந்திய விடுதலைக்குப் பிறகĬ\nஇந்திய முஸ்லிம்கள் முகலாய இந்தியாவில் வாழவில்லை; மோடி இந்தியாவில்தான் வாழ்கிறார்கள்சிறுபான்மையினர் உரிமைகளை பறிக்கும் முயற்சியை முறியடிப்போம் பெங்களூரு செய்தியாளர்களிடம் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் பேட்டி\nபெங்களூரு, நவ.4- ``இந்திய முஸ்லிம்கள் முகலாய இந்தியாவில் வாழவில்லை; மோடி இந்தியாவில\nபுதுடெல்லி திரிலோகபுரி வகுப்புக் கலவரம் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர்கள் நேரடி நடவடிக்கை காவல்துறை அதிகாரிகளிடம் சந்திப்பு;பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல்\nபுதுடெல்லி,அக்.29-புதுடெல்லி திரிலோகபுரி பகுதியில் நடந்த வகுப்புக் கலவரத்தில் பாத\nஇந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேண்டுகோள்\nராமநாதபுரம் மாவட்டம் எஸ்.பி. பட்டினம் காவல் நிலைய சம்பவம் தொடர்பாக தமிழக முதல்வர\nஎஸ்.பி. பட்டினத்தில் 24 வயது ஏழை வாலிபர் செய்யது முஹம்மது போலீஸ் அதிகாரியால் சுட்டுக்கொலை இழப்பீடு வழங்கவும், சுட்ட அதிகாரியை கொலை வழக்கில் கைது செய்யவும் முஸ்லிம்கள் கோரிக்கை\nராமநாதபுரம், அக்.15- ராமநாதபுரம் மாவட்டம் எஸ்.பி. பட்டினம் காவல் நிலையத்தில் 24 வயது ஏழ&#\nகைலாஷ் சத்யார்தி, மலாலா யூசுப்ஸைக்கு நோபல் பரிசு ஆன்மநேய அமைதி வழிக்கு கிடைத்த வெகுமதி இ.யூ. முஸ்லிம் லீக் தேசிய பொதுச் செயலாளர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன��� பாராட்டு\nசென்னை, அக்.11- இந்தியாவின் கைலாஷ் சத்யார்தி, பாகிஸ்தானின் மலாலா யூசுப் ஆகியோருக்கு\nநாமக்கல் மாவட்ட அமைப்பாளர் நியமனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/?p=6745", "date_download": "2018-11-13T22:25:39Z", "digest": "sha1:KQW4UI76KBTKLGUQ4A5PK422R62LAVNW", "length": 7909, "nlines": 97, "source_domain": "puthu.thinnai.com", "title": "மாதிரிகள் | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை\nஒரு போதும் மாதிரிகள் அசலாவதிலை\nமாய மான் என தெரிந்தும்\nஅன்பு அற த்தை தூக்கி போட்டுவிட்டு\nதுரத்தும் நாடகம் நடந்து கொண்டே இருக்கிறது\nகங்குகள் மீது படிந்த சாம்பலை\nஉண்மை முகம் காட்டும் போது\nஉறவு பனிகள் உதிர்ந்து விடுகின்றன\nSeries Navigation சமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் 51\nஜென் ஒரு புரிதல் – பகுதி 21\nநினைவுகளின் சுவட்டில் – (82)\nமலைபேச்சு – – செஞ்சி சொல்லும் கதை – 3\nகு.ப.ரா. சிறுகதைகள் – ஒரு பார்வை\nடிசம்பர் 11 பாரதி பிறந்த நாள் சிறுகதை: வாடாமல்லிகை\nஏழ்மைக் காப்பணிச் சேவகி(Major Barbara) மூவங்க நாடகம் (இரண்டாம் அங்கம் முடிவு) அங்கம் -2 பாகம் – 18\nகவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) இறைவன் திருநாம உச்சரிப்பு (Zikr) (கவிதை -53 பாகம் -1)\nகலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) அறிவும். பகுத்தாய்வு நெறியும் (On Reason and Knowledge) (கவிதை – 51 பாகம் -2)\nபஞ்சதந்திரம் தொடர் 20 குருவிக்கும் யானைக்கும் சண்டை\nகுரங்கை விழுங்கிய கோழி மனத்தை மயக்கும் சிசுநாள ஷரீஃப் பாடல்கள்\nசில நேரங்களில் சில நியாபகங்கள்.\nஅணுமின்சக்தி இயக்க ஏற்பாடுகளின் அனுதினப் பாதுகாப்பும் கண்காணிப்பும் கட்டுரை -3\nமுன்னணியின் பின்னணிகள் – 16 சாமர்செட் மாம்\nPrevious Topic: சமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் 51\nNext Topic: புதிய சிற்றிதழ் ‘ குறி ‘ – ஓர் அலசல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://tamil.navakrish.com/archives/63", "date_download": "2018-11-13T22:10:24Z", "digest": "sha1:2HFKWAZUHV4LRXX6DAZVUAAJTR5OAMSL", "length": 4702, "nlines": 92, "source_domain": "tamil.navakrish.com", "title": "என்ன மாதிரியான வலைப்பதிவர் நீங்கள்? | Thamiraparani Thendral", "raw_content": "\nஎன்ன மாதிரியான வலைப்பதிவர் நீங்கள்\n. இதற்கு சொல்லும் பதிலில் தெரிந்து விடும் நீங்கள் என்ன மாதிரியான வலைப்பதிவர் என்று.\nஉங்கள் விடைகளை சமர்ப்பித்த பின்பு கொஞ்சம் மேலே scroll செய்து முடிவுகளை பார்க்கவும்.\nநான் சோதித்த போது எனக்கு கிடைத்த முடிவு\n9 thoughts on “என்ன மாதிரியான வலைப்பதிவர் நீங்கள்\nநீங்கதான் குருன்னு சொல்லீட்டுது உங்க ம���டிவு…\nஉண்மைதானா..இல்லை நான் நேர்மையா பதில் சொல்லலையா..\n\"தாமரபரணித் தென்றல்\" பொய் சொல்லாது. நீங்களும் நேர்மை தவற மாட்டீங்க. அதனால 100% உண்மையா தான் இருக்கும்.\nஅட… பதில் எழுதி முடிக்கிறதுக்குள்ளே இன்னொரு குருவும் வந்துட்டாரே..\nஇன்றைக்கு குரு பகவான் பார்வையெல்லாம் இந்த பக்கம் திரும்பியிருக்கு போல.\n//நீங்கள் ஒரு கவன ஈர்ப்பு வலைப்பதிவர்\nமுடிவுகள் என்னை குரு என்று சொல்லுது.. ஆனால் மொத்தத்தில் அல்ல ஏதோ ஒரு கோணத்தில் என எடுத்துக் கொள்கிறேன். நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamil.sampspeak.in/2014/04/ramanujar-uthsavam-vellai-sarruppadi.html", "date_download": "2018-11-13T21:56:31Z", "digest": "sha1:5YEYWTPQLDOPCOEMCS7GC2VBWGYYKGHV", "length": 15576, "nlines": 263, "source_domain": "tamil.sampspeak.in", "title": "Kairavini karaiyinile - திரு அல்லிக்கேணி குளக்கரையோரம்: Ramanujar Uthsavam - Vellai Sarruppadi - day 6 at Thiruvallikkeni - 2014", "raw_content": "\nஆழ்வார்கள் தாங்கள் அவதரித்த நாட்களிலும் 'வாழ்வான நாள் ஆன' - 'சித்திரையில் செய்ய திருவாதிரை' வரும் ஞாயிறு 4.5.2014 அன்று \"எம்பெருமானார் உத்சவ சாற்றுமுறை\" . 30.4.2014 - இன்று உடையவர் உத்சவத்தில் ஆறாவது நாள். காலை எம்பெருமானார் அழகாக வெள்ளை பட்டு அணிந்து புறப்பாடு கண்டு அருளுகிறார். யதிகளுக்கெல்லாம் இறைவனான எம்பெருமானார் வெள்ளை பட்டு உடுத்துவதா \nகாரேய் கருணை இராமானுஜருக்கும் ஸ்ரீ வைஷ்ணவத்துக்கும் ஆயிர ஆண்டுகள் முன் நடந்த துயர நிகழ்ச்சி தான் இதற்கு காரணம். வைணவம் திக்கெட்டும் பரவி, அரங்கன் புகழ் அனைவரும் பாடி, அடியார்கள் பெருகி வாழ அரங்கநகர் வளர்ந்த அக்கால கட்டத்தில், ஒரு பெருந்துன்பம் ஏற்பட்டது . சோழமண்டலத்தில் கங்கை கொண்ட சோழபுரத்தினை தலைநகராகக் கொண்டு வைணவத்வேஷம் கொண்டு \"குலோத்துங்க சோழன்\" என்னும் மன்னன் ‘சிவாத் பரதரம் நாஸ்தி’ (சிவனுக்கு மேலான தெய்வமில்லை) என்று அனைத்து மதத்தினைச் சார்ந்தவர்களையும் - ஏதேனும் ஒரு உபாயத்தினை பின்பற்றியோ அல்லது வலுக்கட்டாயப் படுத்தியோ, நிலைநாட்டிக் கொண்டிருந்தான்.\nவைணவத்தின் தலைவராகயிருக்கும் இராமானுஜர் ஒப்புக்கொண்டாலேயொழிய தாங்கள் நினைப்பதை சாதிக்கவியலாது என்று வெறிகொண்ட மன்னன் திருவரங்கத்திற்கு தன் ஆட்களை அனுப்பி இராமானுஜரை அழைத்துவர ஏற்பாடுகளைச் செய்தான். இராமானுஜர் சோழ மன்னனின் சபைக்குச் சென்றால் தீங்கு நிச்சயம் என்று கூரத்தாழ்வான் ஆழ்வான் மற்றும் சீடர்கள் உணர்ந்ததால், வட திருக் காவேரிக்கு நீராட சென்று இருந்த உடையவரது காஷாயத்தினை ஆழ்வான் தரித்து உடையவருக்கு வெள்ளை அங்கி அணிவித்து பத்திரமாக எழுந்துஅருள ஏற்பாடு பண்ணினார்.\nவெள்ளை ஆடைகளை அணிந்து எம்பார், முதலியாண்டான், நடாதூராழ்வான், பிள்ளான், வடுகநம்பி, கிடாம்பியாச்சான், வில்லிதாஸன் போன்ற அந்தரங்கமான சீடர்களுடன் காவிரிக்கரை ஓரமாகவே மேல் திசை நோக்கி பயணித்தார். தொண்டனூர் சேர்ந்த உடையவர் அங்கே வைணவத்தை ஸ்தாபித்து, ஒரு மிகப் பெரிய ஏரியை நிர்மாணித்தார். உடையவர் மைசூர் மேல்கோட்டை திருநாரயணபுரம் அடைந்து அங்கே பல திருப்பணிகள் செய்வித்தார். திருக்கோவில் நிர்வாகத்தை சீர் செய்து நிலையான ஏற்பாடுகள் பல செய்தார். அவ்வூர் உற்சவ விக்கிரகமான ராமப்ரியர் டெல்லி மன்னரிடம் இருப்பது அறிந்து அங்கு யாத்திரையாக சென்றார். டெல்லி மன்னனோ, ‘‘என் மகளின் விளையாட்டுப் பொருளாக உள்ள அந்த பொம்மையைக் கேட்கிறீர்களா முடிந்தால் அழைத்துச் செல்லுங்கள்..’’ என கூற, ராமானுஜரோ கண்களில் நீர் சுரக்க, ‘‘என் செல்வப் பிள்ளாய் வாராய்..’’ என கனிவுடன் அழைக்க, கலகலவென சலங்கை ஒலிக்க பாதுஷா மகளின் மடியில் இருந்த ராமப்ரியர் (விக்கிரகம்) ஓடோடி வந்து ராமானுஜர் மடியில் அமர்ந்தாரம்.\nஇப்படியாக பல சிறப்புகள் கொண்ட நம் சுவாமி எம்பெருமானார் மேலே பயணித்த ஆச்சர்யம் உத்சவத்தில் ஆறாம் நாள் அன்று கொண்டாடப்படுகிறது. இதுவே வெள்ளை சாற்றுப்படி என கொண்டாடப்படுகிறது. பல்கலையோர் தாம் மன்ன வந்த இராமானுஜன் சரணாரவிந்தம் நாம் மன்னி வாழ, நெஞ்சே சொல்லுவோம், அவன் நாமங்களே \" ராமானுஜோ விஜயதே - யதிராஜ ராஜ :\"\nஆழ்வார் எம்பெருமானார் திருவடிகளே சரணம் -\nநம் இராமானுஜன் திருவடிகளே சரணம்.\nதிருவல்லிக்கேணி எம்பெருமானார் உத்சவம் (2014) – மங்...\nஅன்பார்ந்த நண்பரே, வணக்கம், வாருங்கள்\nஅன்பார்ந்த நண்பரே, வணக்கம், வாருங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.73, "bucket": "all"} +{"url": "http://tamilnadu-online-partime-jobs.akavai.com/2014/10/best-home-based-job.html", "date_download": "2018-11-13T22:29:18Z", "digest": "sha1:LM5RF6V5YDMYILRBTGTNAKUZDVGKUU4X", "length": 13516, "nlines": 44, "source_domain": "tamilnadu-online-partime-jobs.akavai.com", "title": "Online Jobs In Tamilnadu: அருமையாக சம்பாதிக்க ஒரு அற்புதமான வழி...!", "raw_content": "\nஇந்த பதிவை உங்கள் நண்பர்களுடனும் பகிர்ந்துகொள்ளுங்கள் வாசகர்களே...\nஅருமையாக சம்பாதிக்க ஒரு அற்புதமான வழி...\nLabels: தமிழ்நாட்டில் கிடைக்கும் இணையதள வேலைவாய்ப்புகள்\nநீங்கள் நன்றாக சம்பாதிக்கவேண்டும் என்றால் நீங்கள்தான் அதற்க்கான முயற்சிகளை மேற்கொள்ளவேண்டும். சினிமாவில் நடப்பது போல யாரும் வந்து உங்களை பணக்காரனாக்கமாட்டார்கள்.\nஇன்டர்நெட் மூலம் சம்பாதிக்க இப்படி ஒரு வழி இருக்கின்றது என்றுதான் எங்களால் வழிகாட்ட முடியும். அதற்குமேல் உங்களது முயற்சிகள்தான் உங்களை நல்லநிலைக்கு கொண்டுசெல்லும்.\nஉதாரணமாக பசி என்று வந்தவனுக்கு இலையில் சாப்பாடு பரிமாறத்தான் முடியும். அதை அவன்தான் கையால் எடுத்து உண்ணவேண்டும், ஒருவர் வந்து ஊட்டிஎல்லாம் விடமுடியாது.\nஅதேபோல்தான் உங்களுக்காக மற்றவர்கள் அவர்களது நேரத்தை வீணடித்து உதவிகளை செய்துகொண்டிருக்கவேண்டும் என்று நினைப்பது தவறு. நீங்கள் முன்னேறவேண்டும் என்றால் நீங்கள்தான் நன்றாக யோசிக்கவேண்டும் நன்றாக உழைக்கவேண்டும்.\nசம்பாதிப்பதற்கான வழி என்னவென்பதை இனி பார்ப்போம்.\nவெப்சைட் தேவைப்படுபவர்களுக்கு வெப்சைட் டிஸைன் செய்து கொடுப்பதுதான் தற்போதைய நிலையில் ஒரு நல்ல தொழிலாக உள்ளது. ஏனென்றால் தற்போதுதான் அனைத்து வகையான தொழில் புரிபவர்களுக்கும் அவர்களுக்கென்று ஒரு வெப்சைட் வைத்துக்கொள்ளவேண்டும் என்கிற எண்ணம் அதிகரித்துள்ளது.\nவெப்சைட்டுகளை பற்றி ஒருவர் சொல்லித்தான் நமக்கு தெரியவேண்டும் என்பதில்லை. நாம் அன்றாட வாழ்வில் தினமும் பலதரப்பட்ட வெப்சைட்டுகளை உபயோகித்து வருகின்றோம்.\nஇன்டர்நெட் என்பது அனைவரின் கைகளிலும் தவழும் குழந்தையை போல் ஆகிவிட்ட காரணத்தினால் தொழில் செய்யும் அனைவரும் தங்களுக்கென்று விசிட்டிங் கார்டு போல வெப்சைட் ஒன்றினையும் வைத்துக்கொள்ளவேண்டிய அவசியம் தற்போது ஏற்பட்டுள்ளது.\nபலருக்கு வெப்சைட்டின் முக்கியத்துவம் தெரிந்திருந்தாலும் அவர்கள் தங்களுக்கென்று ஒரு வெப்சைட் வைத்துக்கொள்ளாததற்கு காரணங்கள்,\n1. யார் வெப்சைட் டிசைன் செய்து தருகிறார்கள் என்பது அவர்களுக்கு தெரியாமல் இருக்கும்.\n2. வெப்சைட் டிசைன் செய்து கொடுப்பவர்கள் இருபதாயிரம் முப்பதாயிரம் என்று கட்டணம் கேட்டிருப்பர். அனைவராலும் அவ்வளவு செலவு செய்து வெப்சைட் ஆரம்பிக்க முடியாது என்பது அனைவரும் அறிந்ததே.\nஆனால் நிச்சயம் அனைவராலும் வெப்சைட் ஆரம்பிக்க ரூபாய் ஐயாயிரம் - பத்தாயிரம் செலவு செய்ய முடியும்.\nமற்றவர்கள் இருபதாயிரம் வாங்கும் வெப்சைட்டிற்கு நாம் ஐயாயிரம் ரூபாய் - பத்தாயிரம் ரூபாய் வாங்கினால் நமக்கு கட்டுப்படியாகுமா என்று நாம் கவலைப்படவேண்டிய அவசியமே இல்லை.\nஏனென்றால் நீங்கள் நன்றாக வெப்சைட் டிசைன் செய்யக்கற்றுக்கொண்டீர்கள் என்றால் உங்களால் அதிகபட்சம் இரண்டே நாட்களில் ஒரு வெப்சைட்டினை நல்லமுறையில் செய்துகொடுக்க முடியும்.\nஒரு வெப்சைட்டிற்கு Rs.5000 வாங்குகிறீர்கள் என்றால் ஹோஸ்டிங் மற்றும் டொமைன் வாங்க ஆகும் செலவு Rs.1000 போக உங்களுக்கு Rs.4000 இலாபம் கிடைக்கும்.\nமாதம் ஐந்து வெப்சைட் ஆர்டர்கள் எடுத்து செய்துகொடுத்தாலே போதும் Rs.4000*5 = Rs.20000 மாத வருமானமாக கிடைக்கும். ஒருவருக்கு வெப்சைட் டிசைன் செய்து கொடுப்பதின் மூலம் வரும் வருமானம் ஒரு முறையோடு நின்றுவிடுவதில்லை. திரும்ப திரும்ப அவரின் மூலம் உங்களுக்கு வருமானம் வந்துகொண்டேயிருக்கும்.\nஉங்கள் மூலம் வெப்சைட் ஆரம்பித்தவர் அதை ரினிவல் செய்யும்போதும் உங்களின் மூலமாகத்தான் ரினிவல் செய்யவேண்டும். அதுமட்டுமில்லாமல் ஒரு சிலர் வெப்சைட்டை வருடம் முழுவதும் நிர்வகிக்கும் பொறுப்பையும் உங்களிடமே ஒப்படைத்துவிடுவர், அதற்கென்று தனியாக வருடத்திற்கு ஐயாயிரம் முதல் பத்தாயிரம் வரை பெற்றுக்கொள்ளலாம்.\nவெப்சைட் டிசைன் செய்வதற்கான ஆர்டர்களை எடுப்பது எப்படி\nநீங்களும் வெப்சைட் டிசைனிங் செய்து கொண்டிருக்கிறீர்கள் என்று மற்றவர்களுக்கு தெரிந்தால்தானே அவர்களுக்கோ அல்லது அவர்களுக்கு தெரிந்தவர்களுக்கோ வெப்சைட்டுகள் தேவைப்படும்பொழுது உங்களை தொடர்புகொள்வர். கீழ்காணும் வழிகளின் மூலம் நீங்களும் வெப்சைட் டிசைனிங் செய்து கொண்டிருக்கிறீர்கள் என்று மற்றவர்களுக்கு தெரியப்படுத்த முடியும்.\nOLX, Quikrr போன்ற Classified வெப்சைட்டுகளில் விளம்பரப்படுத்தலாம்.\nindiamart.com, Tradeindia.com போன்ற தொழில்களுக்கான வெப்சைட்டுகளில் விளம்பரப்படுத்தலாம்.\nஉங்களுக்கு தெரிந்தவர்கள், நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் நாங்களும் வெப்சைட் டிசைன் செய்து கொடுத்துக்கொண்டிருக்கின்றோம் உங்களுக்கு தெரிந்தவர்களுக்கு யாருக்கேனும் வெப்சைட்டுகள் தேவைப்பட்டால் எங்களை தொடர்புகொள்ள சொல்லுங்கள், நாங்கள் அவர்களுக்கான வெப்சைட்டினை நல்ல முறையில் அமைத்துக் கொடுப்போம். என்று சொல்லிவைப்பத்தின் மூலமும் ஆர்டர்கள் வர வாய்ப்புள்ளது.\nமுதல் கட்ட முயற்சியாக Rs.500 அல்லது Rs.1000 ரூபாய்க்கு தினத்தந்தி, தினமலர், தினகரன் போன்ற நாளிதழ்களிலும் குமுதம், விகடன், குங்குமம் போன்ற வார இதழ்களிலும் விளம்பரம் கொடுத்து பார்க்கலாம்.\nஇலவசமாக வெப் டிசைனிங் கற்றுக்கொள்ள இங்கே கிளிக் செய்யவும்.\nநீங்கள் செய்த டிசைனை உங்களது வெப்சைட்டில் அப்லோட் செய்வதற்கு Web Hosting மற்றும் Domain வாங்க வேண்டும். Web Hosting மற்றும் Domain மிக குறைந்த விலையில் பெற இங்கே கிளிக் பண்ணவும்.\nகீழே கொடுக்கப்பட்டுள்ள வழிகளில் Subscribe மற்றும் Follow செய்வதின் மூலம் புதிய வேலைவாய்ப்புகள் பற்றிய விபரங்களை நீங்கள் எளிதில் பெற்றுக்கொள்ளமுடியும்.\nஉங்களால் முடிந்த அளவுக்கு இந்த தகவலினை FaceBook, Google+ மற்றும் Twitter போன்ற சமூக வலைத்தளங்கள் மூலமகவும் ஈமெயில் மூலமாகவும் உங்களின் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள். அதற்கான ஆப்சன் தலைப்பிற்கு மேலேயே கொடுக்கப்பட்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ttvelb-365273735.us-east-1.elb.amazonaws.com/News/India/2018/09/12202928/1008393/Vijay-mallaya-Case.vpf", "date_download": "2018-11-13T22:43:34Z", "digest": "sha1:2HHINAWEPNWO4WHZEPPMEMGW5MAZ6RHX", "length": 10726, "nlines": 84, "source_domain": "ttvelb-365273735.us-east-1.elb.amazonaws.com", "title": "இந்தியாவில் இருந்து புறப்படும் முன் அருண்ஜெட்லியை சந்தித்தேன் - விஜய் மல்லையா", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nஇந்தியாவில் இருந்து புறப்படும் முன் அருண்ஜெட்லியை சந்தித்தேன் - விஜய் மல்லையா\nபதிவு : செப்டம்பர் 12, 2018, 08:29 PM\n9 ஆயிரம் கோடி ரூபாய் கடன் மோசடியில் இந்தியாவுக்கு நாடு கடத்தும் வழக்கு தொடர்பாக விஜய் மல்லையா லண்டனில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் நீதிமன்றத்தில் ஆஜரானார்.\nசெய்தியாளர்களிடம் பேசிய அவர் கடனை திருப்பி செலுத்த தயாராக உள்ளதாகவும் இதற்கான திட்டத்தை முன்வைத்துள்ளேன் எனவும் தெரிவித்தார். மேலும், இந்தியாவில் இருந்து புறப்படும் முன்பு மத்திய நிதி அமைச்சர் அருண்ஜெட்லியை தாம் சந்தித்ததாகவும் அவர் தெரிவித்தார்.\nமத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லி மறுப்பு\nவிஜய் மல்லையா தன்னை சந்திக்கவே இல்லை என மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லி திட்டவட்டமாக மறுத்துள்ளார். 2014 ஆம் ஆண்டிலிருந்து அவரை சந்திக்க நான் அனுமதி தரவில்லை என்றும் அவர் சொல்வது அனைத்தும் அடிப்படை ஆதாரமற்றதுது எனவும் அருண்ஜெட்லி தெரிவித்துள்ளார்.\nராஜபச்சே அமைச்சரவையில் பதவியேற்றவர் ராஜினாமா\nமஹிந்தா ராஜபக்சே அமைச்சரவையில் பிரதி அமைச்சராக பதவியேற்ற காலி மாவட்டத்தை சேர்ந்த இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் மனுசநாணயக்காரா தனது பதவியை இன்று ராஜினாமா செய்துள்ளார்.\nகளவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியீடு\nநடிகர் தினேஷ், அதிதி மேனன் நடிப்பில் உருவாகி இருக்கும் களவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது.\nவாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..\nநீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.\nதுப்பாக்கி சூடு தொடர்பாக எழுந்துள்ள கேள்விகளுக்கு விசாரணை ஆணையம் தான் பதில் அளிக்க வேண்டும் - அமைச்சர் ஜெயக்குமார்\nவிசாரணை கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை -அமைச்சர் ஜெயக்குமார்\nமல்யுத்த வீராங்கனைக்கு சவால் விட்ட நடிகை\nபாலிவுட் நடிகை ராக்கி சாவந்த், மல்யுத்த வீராங்கனை ஒருவருடன் ஏற்பட்ட மோதலால் காயம்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nமாரி செல்வராஜூடன் இணையும் தனுஷ்\nபரியேறும் பெருமாள் திரைப்பட குழுவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதாக நடிகர் தனுஷ் தெரிவித்துள்ளார்\nகுழந்தைகள் தின விழாவை முன்னிட்டு இலவச விமான பயணம்\nகுழந்தைகள் தின விழாவை முன்னிட்டு, ட்ரூ ஜெட் விமான நிறுவனத்தினர், தனியார் பள்ளி மாணவர்களை, சேலத்தில் இருந்து சென்னைக்கு விமானம் மூலம் கட்டணம் ஏதுமின்றி, அழைத்து சென்றனர்\nமியான்மர் தலைவர் சூகிக்கு வழங்கிய மனித உரிமைகள் விருது பறிப்பு - அம்னஸ்டி சர்வதேச அமைப்பு அறிவிப்பு\nமியான்மர் அரசின் தலைவர் ஆங் சான் சூகிக்கு வழங்கிய மனித உரிமைகளுக்கான உயரிய விருதை, அம்னஸ்டி சர்வதேச அமைப்பு திரும்ப பெற்றுள்ளது.\nமாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த வழக்கு : நிர்மலாதேவி, முருகன், கருப்பசாமி நீதிமன்றத்தில் ஆஜர்\nமாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த வழக்கில் கைது செய்யப்பட்ட பேராசிரியை நிர்மலாதேவி, முருகன், கருப்பசாமி ஆகியோர் ஸ்ரீவில்லிப்புத்தூர் மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.\nசென்னையில் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் : 3 பேரை கைது செய்த தனிப்படை போலீசார்\nசென்னை ஏழுகிணறு பகுதியை சேர்ந்த ரபீக் கான் என்பவர் இருசக்கர வாகனத்தில் வந்த போது அவரை தாக்கிய மர்மநபர்கள் அவரிடம் இருந்து 10 லட்ச ரூபாய் பணத்தை கொள்ளையடித்து சென்றனர்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ttvelb-365273735.us-east-1.elb.amazonaws.com/News/JustIn/2018/09/08181833/1007981/Trichy-Mukkombu-Dam-Temporary-barrages.vpf", "date_download": "2018-11-13T22:53:32Z", "digest": "sha1:HIUK7XHSASMYUQIC7DAGLLTAKNGPBYTL", "length": 10747, "nlines": 82, "source_domain": "ttvelb-365273735.us-east-1.elb.amazonaws.com", "title": "முக்கொம்பு மேலணையில் தற்காலிக தடுப்பணை அமைக்கும் 2-ம் கட்ட பணிகள் தீவிரம்...", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nமுக்கொம்பு மேலணையில் தற்காலிக தடுப்பணை அமைக்கும் 2-ம் கட்ட பணிகள் தீவிரம்...\nபதிவு : செப்டம்பர் 08, 2018, 06:18 PM\nதிருச்சி முக்கொம்பு மேலணையில் தற்காலிக தடுப்பணை அமைக்கும் இரண்டாம் கட்ட பணிகள் தொடங்கியுள்ளன.\nதிருச்சி முக்கொம்பு மேலணையில் தற்காலிக தடுப்பணை அமைக்கும் இரண்டாம் கட்ட பணிகள் தொடங்கியுள்ளன. காவிரி ஆற்றில் அதிக வெள்ளம் காரணமாக கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டிருந்த தடுப்பணையின் 9 மதகுகள் கடந்த மாதம் 22ம் தேதி இடிந்து விழுந்தது. இதனையடுத்து தற்காலிக தடுப்பணை அமைக்கும் பணி, 24-ம் தேதி தொடங்கியது. இந்நிலையில் இன்று காலை முதல் தடுப்பணையை பலப்படுத்தும் இரண்டாம் கட்ட பணிகள் தொடங்கியுள்ளன. கூடுதலாக மணல் மூட்டைகள் அடுக்கப்ப��்டு தடுப்பணை பலப்படுத்தப்படுகிறது. கூடுதலாக பாறாங்கற்களும் கொட்டப்பட்டு வருகின்றன.\nமணப்பாறை : 2 தனியார் பேருந்துகள் கவிழ்ந்து விபத்து\nதிருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த கல்லுப்பட்டி அருகே தனியார் பேருந்து ஒன்று சாலையோரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.\nபேராசிரியர் மீது பாலியல் புகார் கூறிய வேளாண் கல்லூரி மாணவி...\nபேராசிரியர் மீது பாலியல் புகார் தெரிவித்த கல்லூரி மாணவி திருச்சியில் உள்ள கல்லூரியில் சேராததால் அவரை நீக்கி கோவை வேளாண் பல்கலைக்கழகம் உத்தரவிட்டுள்ளது.\nமேட்டூர் அணைக்கு நீர் வரத்து 40,000 கனஅடியாக சரிந்தது...\nமேட்டூர் அணையின் நீர்வரத்து நேற்று மாலையில் 40 ஆயிரம் கன அடியாக சரிந்துள்ளது.\n\"மேகதாதுவில் அணை கட்ட தீவிர ஆலோசனை\" - கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி கருத்து\nசுமூகமான முறையில் மேகதாது அணை கட்டுவதற்கான நடவடிக்கையை மேற்கொள்ளப்போவதாக கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி தெரிவித்துள்ளார்.\nகுழந்தைகள் தின விழாவை முன்னிட்டு இலவச விமான பயணம்\nகுழந்தைகள் தின விழாவை முன்னிட்டு, ட்ரூ ஜெட் விமான நிறுவனத்தினர், தனியார் பள்ளி மாணவர்களை, சேலத்தில் இருந்து சென்னைக்கு விமானம் மூலம் கட்டணம் ஏதுமின்றி, அழைத்து சென்றனர்\nமாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த வழக்கு : நிர்மலாதேவி, முருகன், கருப்பசாமி நீதிமன்றத்தில் ஆஜர்\nமாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த வழக்கில் கைது செய்யப்பட்ட பேராசிரியை நிர்மலாதேவி, முருகன், கருப்பசாமி ஆகியோர் ஸ்ரீவில்லிப்புத்தூர் மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.\nசென்னையில் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் : 3 பேரை கைது செய்த தனிப்படை போலீசார்\nசென்னை ஏழுகிணறு பகுதியை சேர்ந்த ரபீக் கான் என்பவர் இருசக்கர வாகனத்தில் வந்த போது அவரை தாக்கிய மர்மநபர்கள் அவரிடம் இருந்து 10 லட்ச ரூபாய் பணத்தை கொள்ளையடித்து சென்றனர்.\nமத்திய பிரதேச உயர் நீதிமன்ற நீதிபதியாக பணியிட மாற்றம் : உயர்நீதிமன்ற நீதிபதி ஹூலுவாடி ஜி.ரமேஷூக்கு பிரிவு உபசாரம்\nமத்திய பிரதேச உயர் நீதிமன்ற நீதிபதியாக பணியிட மாற்றம் செய்யப்பட்ட சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஹூலுவாடி ஜி.ரமேஷூக்கு பிரிவு உபசாரம் அளிக்கப்பட்டது.\nகுரூப்-2 தேர்வுக்கான உத்தேச விடைகள் : டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் இன்று வெள��யீடு\n2 நாட்களுக்கு முன்பு நடைபெற்ற குரூப்-2 தேர்வுக்கான உத்தேச விடைகள் டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் இன்று வெளியிடப்பட உள்ளது.\nகந்தசஷ்டி விழா : பக்தர்கள் குவிந்ததால் களை கட்டியது சூரசம்ஹாரம்\nமுருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில், சூரசம்ஹாரம் கோலாகலமாக நடைபெற்றது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ttvelb-365273735.us-east-1.elb.amazonaws.com/News/TamilNadu/2018/08/28172222/1006968/ChameleonRare-SpeciesSalemTamil-Nadu.vpf", "date_download": "2018-11-13T23:01:53Z", "digest": "sha1:NRC4UHUISUF5KIRXEZCMTBDSREXGRX7Q", "length": 10114, "nlines": 82, "source_domain": "ttvelb-365273735.us-east-1.elb.amazonaws.com", "title": "ஓமலூர் அருகே அரிய வகை பச்சோந்தி சிக்கியது", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nஓமலூர் அருகே அரிய வகை பச்சோந்தி சிக்கியது\nஓமலூர் அருகே இடத்திற்கு ஏற்றாற்போல நிறத்தை மாற்றிக்கொள்ளும் அரிய வகை பச்சோந்தி சிக்கியுள்ளது.\nசேலம் மாவட்டம் ஓமலூர் அருகே பண்ணப்பட்டி என்ற ஊரில் இடத்திற்கு ஏற்றாற்போல நிறத்தை மாற்றிக்கொள்ளும் அரிய வகை பச்சோந்தி சிக்கியுள்ளது. அப்பகுதியில் விளையாடிக்கொண்டிருந்த இளைஞர்கள், பச்சோந்தியை பத்திரமாக மீட்டு வனப்பகுதிக்கு கொண்டு சென்று விட்டனர்.\nகூட்டுறவு நிறுவன ஊழியர்களுக்கு சம்பள உயர்வு - முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு\nதமிழக கூட்டுறவு நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு தீபாவளி பரிசாக, சம்பள உயர்வு அறிவிக்கப்பட்டு உள்ளது.\nஆளும் கட்சியின் விளம்பர போர்டை அகற்றிய அதிகாரிகள் : தொண்டர்கள் தகராறு - மீண்டும் அதே இடத்தில் வைக்க���்பட்டது\nராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் உதவி ஆட்சியர் வீடு அருகே, ஆளும் கட்சியின் விளம்பர ப்ளக்ஸ் போர்டை அதிகாரிகள் அகற்ற முற்பட்டபோது தொண்டர்கள் தகராறில் ஈடுபட்டனர்.\n20% குறைந்த பச்சை பயிறு மகசூல் : விவசாயிகள் கவலை\nசேலம் மாவட்டம் ஓமலூரில் சாகுபடி செய்யப்பட்டுள்ள பச்சை பயிறு, மகசூல் 20 சதவீதம் குறைந்துவிட்டதாக விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.\nமதுவில் விஷம் கலந்து குடித்து தற்கொலைக்கு முயற்சி...\nசேலம் மாவட்டம், ஓமலூர் அருகே வேலை கிடைக்காத விரக்தியில் அருள்குமார் என்பவர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nகுழந்தைகள் தின விழாவை முன்னிட்டு இலவச விமான பயணம்\nகுழந்தைகள் தின விழாவை முன்னிட்டு, ட்ரூ ஜெட் விமான நிறுவனத்தினர், தனியார் பள்ளி மாணவர்களை, சேலத்தில் இருந்து சென்னைக்கு விமானம் மூலம் கட்டணம் ஏதுமின்றி, அழைத்து சென்றனர்\nமாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த வழக்கு : நிர்மலாதேவி, முருகன், கருப்பசாமி நீதிமன்றத்தில் ஆஜர்\nமாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த வழக்கில் கைது செய்யப்பட்ட பேராசிரியை நிர்மலாதேவி, முருகன், கருப்பசாமி ஆகியோர் ஸ்ரீவில்லிப்புத்தூர் மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.\nசென்னையில் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் : 3 பேரை கைது செய்த தனிப்படை போலீசார்\nசென்னை ஏழுகிணறு பகுதியை சேர்ந்த ரபீக் கான் என்பவர் இருசக்கர வாகனத்தில் வந்த போது அவரை தாக்கிய மர்மநபர்கள் அவரிடம் இருந்து 10 லட்ச ரூபாய் பணத்தை கொள்ளையடித்து சென்றனர்.\nமத்திய பிரதேச உயர் நீதிமன்ற நீதிபதியாக பணியிட மாற்றம் : உயர்நீதிமன்ற நீதிபதி ஹூலுவாடி ஜி.ரமேஷூக்கு பிரிவு உபசாரம்\nமத்திய பிரதேச உயர் நீதிமன்ற நீதிபதியாக பணியிட மாற்றம் செய்யப்பட்ட சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஹூலுவாடி ஜி.ரமேஷூக்கு பிரிவு உபசாரம் அளிக்கப்பட்டது.\nகுரூப்-2 தேர்வுக்கான உத்தேச விடைகள் : டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் இன்று வெளியீடு\n2 நாட்களுக்கு முன்பு நடைபெற்ற குரூப்-2 தேர்வுக்கான உத்தேச விடைகள் டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் இன்று வெளியிடப்பட உள்ளது.\nகந்தசஷ்டி விழா : பக்தர்கள் குவிந்ததால் களை கட்டியது சூரசம்ஹாரம்\nமுருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரம��ிய சுவாமி கோவிலில், சூரசம்ஹாரம் கோலாகலமாக நடைபெற்றது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/tamilnews/francenews-MTEyNzQ1NDAzNg==-page-10.htm", "date_download": "2018-11-13T22:44:49Z", "digest": "sha1:QXE4WV4NWLCKXCOELT3NPDYTBNLH22CZ", "length": 15699, "nlines": 160, "source_domain": "www.paristamil.com", "title": "செந்தனியில் பெண்ணையும் அவரது மகனையும் தாக்கி - வழிப்பறி!!- Paristamil Tamil News", "raw_content": "விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nIvry sur Seine இல் அமைந்துள்ள பல்பொருள் அங்காடிக்கு (alimentation ) அனுபவமிக்க காசாளர் தேவை( caissière ).\nGagny RER ல் இருந்து 2 நிமிடம் F2 வீடு வாடகைக்கு.\nமாத வாடகை : 550€\nMontereau fault Yonne ( 77130 ) இல் 133 மெக்கேரே உடன் கூடிய உணவகம் மற்றும் விற்பனை நிலையம் அமைக்ககூடிய இடம் விற்பனைக்கு உண்டு.\nIle-de-Franceஇல் உள்ள பல்பொருள் அங்காடிக்கு (supermarché) வேலை சேய்யும் அனுமதி உள்ள விற்பனையாளர் (Caissière) தேவை.\nAlforville பகுதியில் அமைந்துள்ள அழகு நிலையத்திற்கு அழகுக்கலை நிபுனர்\nகடை / Bail விற்பனைக்கு\nபரிஸ் 15 இல் 80m² அளவுகொண்ட பலசரக்கு கடை 70m² cave மற்றும் 50m² அளவு கொண்ட வீட்டுடன் விற்பனைக்கு\nAbi Auto பயிற்சி நிலையம்\nசாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி\nஉங்கள் நிகழ்வுகளுக்கு தேவையான மண்டப ஏற்பாடுகளை சிறந்த விலையில் தங்களது விருப்பத்திற்கேற்ப்ப ஒழுங்கு செய்து தருகின்றோம்.\nCACHAN (94230) இல் 300m² அளவு கொண்ட உணவகம் விற்பனைக்கு.\nபரிஸ் 14 இல் அமைந்துள்ள அழகுக்கலை நிலையத்துக்கு (Beauty parlour) வேலைக்கு ஆள் (Beautician) தேவை. திறமைக்கேற்ப, தகுந்த சம்பளம் வழங்கப்படும்.\nஉங்களது அணைத்து நிகழ்வுகளும் விசேட விலைக்கழிவில் அனைத்து சேவைகளும் ஒரே இடத்தில் தரமாக பெற்றுக்கொள்ள நாடுங்கள்.\nதிருமணத்திற்கான மணப்பெண் அலங்காரம் மற்றும் அழகிய மாலைகளும் விருப்பத்திற்கு ஏற்றவாறு செய்து பெற்றுக்கொள்ள நாடுங்கள்.\nAu Blanc Mesnilஇல் 60m² அளவுகொண்ட உணவகம் விற்பனைக்கு (Restaurant turque) Bail விற்பனைக்கு.\nபிரெஞ்சு மொழில் தொடர்பு கொள்ளவும்.\n2018ம் ஆண்டு வரிச்சட்டத்திற்கு அமைவான விற்பனைப் பதிவு உபகரணங்களை நாங்கள் வழங்குகிறோம்.\nபிரித்தானிய கற்ப்பித்தல் முறையில் Cambridge பரீட்சைகளுக்கான வகுப்புக்கள் மற்றும் TOEIC வகுப்புக்கள் உங்கள் வீடுகளுக்கு வந்து கற்பிக்கப்படும்.\nDrancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்\nசெப்டெம்பர் 1 ம் திகதி Drancy நகரில் புதிய உதயம் Perfect Language Centre. முதலில் இணையும் மாணவர்களுக்கு பல சலுகைகள்.\nஉங்கள் வாழ்க்கையில் ஏற்படும் சகல பிரச்சனைகளுக்கும் ஜோதிடம் மூலம் தீர்வு தரப்படும்.\nமருத்துவர் : குருஜி. கோவிந்தராஜு\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\n* உங்கள் விளம்பரத்திற்கான கொடுப்பனவை இணையத்தின் ஊடாக செய்வதன் மூலம் (வேலை நாட்கள் 24மணித்தியாலத்திற்குள்) மிக விரைவாக பிரசுரித்துக்கொள்லாம்.\n* நம்பகமான 3D BRED BANQUE POPULAIRE இணைய வங்கிப் பணப் பரிமாற்று சேவை என்பதால் உங்கள் வங்கி அட்டை மூலம் எந்தவித அச்சமுமின்றி கொடுப்பனவை மேற்கொள்ளலாம்.\nஅவதானம் - கார்-து-நோர்திலிருந்து தடைப்படும் தொடருந்துச் சேவைகள்\nநீம் - சனத்திரளினுள் அல்லாஹ் அக்பர் எனப் புகுந்த வாகனம் - பயங்கரவாதத் தாக்குதலா\nபரிசின் வீரனுக்கு பொபினியில் வதிவிட அட்டை - புகைப்படங்கள் இணைப்பு\nசெந்தனியில் பெண்ணையும் அவரது மகனையும் தாக்கி - வழிப்பறி\nசெந்தனியில் வழிப்பறி செய்வதற்காக பெண் ஒருவரையும் அவரது மகனையும் மிக மோசமாக தாக்கியுள்ளனர்.\nநேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவுக்கி சற்று முன்னதாக இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது. செந்தனியின் Rue Edouard-Vaillant வீதியில் 23.50 மணிக்கு வீதியில் நடந்து சென்றுகொண்டிருந்த பெண் ஒருவரும் அவரின் 28 வயதுடைய மகன் ஒருவரும் கொள்ளையர்களால் வழிமறிக்கப்பட்டனர். இரண்டு உந்துருளியில் வந்தவர்களே இவ்வாறு வழிமறித்து சுற்றி நின்றனர். தாயிடம் இருந்த பணப்பையை பறிப்பதற்கு முயல, மகன் அவர்களை தடுக்க முற்பட்டான்.\nஅதன்போது கொள்ளையகளில் இருவர், மகனை மிக மோசமாக தாக்கியுள்ளனர். பின்னர் அவர்கள் பணப்பையுடன் இருவரையும் தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். செந்தனி காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். தாக்குதலில் எலும்பு முறிவு ஏற்பட்ட மகன் Delafontaine மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளான்.\nஆவியின் அழுத்தத்தை அளவிடும் கருவி.\n• உங்கள் கருத்துப் பகுதி\nகவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.\nபரிஸ் - இளம் திருநங்கை மீது வீதியில் வைத்து தாக்குதல்\nபரிசில், இம்மாதத்தில் இரண்டாவது தடவையாக இளம் திருநங்கை மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. செ\nமார்செ கட்டிட இடிபாட்டை தொடர்ந்து Charleville-Mézières நகரில் கட்டிடம் இடிந்து நொருங்கியது\nபுதன்கிழமை இரவு, Charleville-Mézières நகரில் கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்துள்ளது. காயமடைந்தவர்கள் குறி\nஈஃபிள் கோபுரத்தின் பழைய படிக்கட்டு\nஈஃபிள் கோபுரத்தில் முதன் முதலாக பயன்படுத்தப்பட்ட இரும்பிலான பழைய படிக்கட்டு இம்மாதம் ஏலத்துக்கு வர உள்ளது\nமெற்றோ சுரங்கப்பாதைக்குள் சுத்தமான காற்று - பல்வேறு நிறுவனங்களுக்கு அழைப்பு\nபரிஸ் மெற்றோ சுரங்கத்தில் சுத்தமான காற்று என்பது SNCFக்கு மிக சவாலான ஒரு காரியமாக உள்ளது. ப\nகஞ்சா பொதி வாங்க வந்தவரை காத்திருந்து கைது செய்த காவல்துறையினர்\nபரிசில் காவல்துறையினர் அதிரடியாக மேற்கொண்ட நடவடிக்கை ஒன்றில் நபர் ஒருவரை ஒன்றரைக்கிலோ கஞ்சா\n« முன்னய பக்கம்12...78910111213...13871388அடுத்த பக்கம் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/tamilnews/list-news-MjQ2OTAw-page-10.htm", "date_download": "2018-11-13T22:54:18Z", "digest": "sha1:2CM6DWSLLGVWFSIZBBAVGXDF4EGWTRMM", "length": 27292, "nlines": 251, "source_domain": "www.paristamil.com", "title": "- Paristamil Tamil News", "raw_content": "விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nIvry sur Seine இல் அமைந்துள்ள பல்பொருள் அங்காடிக்கு (alimentation ) அனுபவமிக்க காசாளர் தேவை( caissière ).\nGagny RER ல் இருந்து 2 நிமிடம் F2 வீடு வாடகைக்கு.\nமாத வாடகை : 550€\nMontereau fault Yonne ( 77130 ) இல் 133 மெக்கேரே உடன் கூடிய உணவகம் மற்றும் விற்பனை நிலையம் அமைக்ககூடிய இடம் விற்பனைக்கு உண்டு.\nIle-de-Franceஇல் உள்ள பல்பொருள் அங்காடிக்கு (supermarché) வேலை சேய்யும் அனுமதி உள்ள விற்பனையாளர் (Caissière) தேவை.\nAlforville பகுதியில் அமைந்துள்ள அழகு நிலையத்திற்கு அழகுக்கலை நிபுனர்\nகடை / Bail விற்பனைக்கு\nபரிஸ் 15 இல் 80m² அளவுகொண்ட பலசரக்கு கடை 70m² cave மற்றும் 50m² அளவு கொண்ட வீட்டுடன் விற்பனைக்கு\nAbi Auto பயிற்சி நிலையம்\nசாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி\nஉங்கள் நிகழ்வுகளுக்கு தேவையான மண்டப ஏற்பாடுகளை சிறந்த விலையில் தங்களது விருப்பத்திற்கேற்ப்ப ஒழுங்கு செய்து தருகின்றோம்.\nCACHAN (94230) இல் 300m² அளவு கொண்ட உணவகம் விற்பனைக்கு.\nபரிஸ் 14 இல் அமைந்துள்ள அழகுக்கலை நிலையத்துக்கு (Beauty parlour) வேலைக்கு ஆள் (Beautician) தேவை. திறமைக்கேற்ப, தகுந்த சம்பளம் வழங்கப்படும்.\nஉங்களது அணைத்து நிகழ்வுகளும் விசேட விலைக்கழிவில் அனைத்து சேவைகளும் ஒரே இடத்தில் தரமாக பெற்றுக்கொள்ள நாடுங்கள்.\nதிருமணத்திற்கான மணப்பெண் அலங்காரம் மற்றும் அழகிய மாலைகளும் விருப்பத்திற்கு ஏற்றவாறு செய்து பெற்றுக்கொள்ள நாடுங்கள்.\nAu Blanc Mesnilஇல் 60m² அளவுகொண்ட உணவகம் விற்பனைக்கு (Restaurant turque) Bail விற்பனைக்கு.\nபிரெஞ்சு மொழில் தொடர்பு கொள்ளவும்.\n2018ம் ஆண்டு வரிச்சட்டத்திற்கு அமைவான விற்பனைப் பதிவு உபகரணங்களை நாங்கள் வழங்குகிறோம்.\nபிரித்தானிய கற்ப்பித்தல் முறையில் Cambridge பரீட்சைகளுக்கான வகுப்புக்கள் மற்றும் TOEIC வகுப்புக்கள் உங்கள் வீடுகளுக்கு வந்து கற்பிக்கப்படும்.\nDrancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்\nசெப்டெம்பர் 1 ம் திகதி Drancy நகரில் புதிய உதயம் Perfect Language Centre. முதலில் இணையும் மாணவர்களுக்கு பல சலுகைகள்.\nஉங்கள் வாழ்க்கையில் ஏற்படும் சகல பிரச்சனைகளுக்கும் ஜோதிடம் மூலம் தீர்வு தரப்படும்.\nமருத்துவர் : குருஜி. கோவிந்தராஜு\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\n* உங்கள் விளம்பரத்திற்கான கொடுப்பனவை இணையத்தின் ஊடாக செய்வதன் மூலம் (வேலை நாட்கள் 24மணித்தியாலத்திற்குள்) மிக விரைவாக பிரசுரித்துக்கொள்லாம்.\n* நம்பகமான 3D BRED BANQUE POPULAIRE இணைய வங்கிப் பணப் பரிமாற்று சேவை என்பதால் உங்கள் வங்கி அட்டை மூலம் எந்தவித அச்சமுமின்றி கொடுப்பனவை மேற்கொள்ளலாம்.\nஅவதானம் - கார்-து-நோர்திலிருந்து தடைப்படும் தொடருந்துச் சேவைகள்\nநீம் - சனத்திரளினுள் அல்லாஹ் அக்பர் எனப் புகுந்த வாகனம் - பயங்கரவாதத் தாக்குதலா\nபரிசின் வீரனுக்கு பொபினியில் வதிவிட அட்டை - புகைப்படங்கள் இணைப்பு\nமிகவும் எளிமையான முறையில் உங்கள் வீட்டில் உள்ள பொருட்களை கொண்டு உங்களின் சருமச் சுருக்கங்களைப் போக்க இதோ சூப்பரான டிப்ஸ்\nசருமத்தை என்றும் இளமையாக வைத்திருக்கும் ஃபேஷியல்\n* பழுத்த வாழைப்பழத்தை மசித்து அதனுடன் தேன் சேர்த்து, சில துளி எலுமிச்சை சாறு கலந்து முகத்தில் வட்ட வடிவமாக ஃபேஸியல் செய்து பாருங்\nமுகப்பருவை விரட்டும் எளிய மூலிகைகள்\n* வேப்பங்கொழுந்தை மையாக அரைத்து ஒரு சொட்டு நல்லெண்ணெய் விட்டு கலந்து முகப்பருக்களின் மீது பூசி வந்தால் பரு உடைந்து குணம் கிடைக்கு\nநரை முடியை தடுக்கும் கடுகு எண்ணெய்\n* வாரம் இருமுறை கடுகு எண்ணெயை தலையில் தேய்த்து குளித்தால் வயதானாலும் நரை முடி எளிதில் வராது. கடுகு எண்ணெயை லேசாக சூடுபடுத்தி தலைய\nஎலும்பு தேய்மானத்தை தடுக்கும் உணவுகள்\nஅதிக புரதம் மற்றும் கொழுப்பு நிறைந்த உணவுகள் உடலில் அமிலத்தன்மையை அதிகரிக்கும். அதனால் எலும்புகள் வலுவை இழக்கும். உணவில் சேரும் அ\nதொப்பையை குறைக்கும் அன்னாசிப் பழம்\nபார்ப்பதற்கு கொஞ்சம் கரடுமுரடாகத் தெரிந்தாலும், இனிய மணமும் சுவையும் கொண்டது அன்னாசிப் பழம். அனேக ஆரோக்கிய நன்மைகளையும் அன்னாசிப்\nநிம்மதியான உறக்கம் அளிக்கும் உணவு எது\nஇரவில் நாம் எந்த உணவுகளை எந்த நேரத்தில் சாப்பிடுகிறோம் என்பதற்கும், நிம்மதியான உறக்கத்துக்கும் தொடர்பு இருக்கிறது. இரவு நேரத்தில்\nஉடல் நலன் காக்கும் குடம் புளி\nஅன்றாடம் நாம் சமையலுக்கு உபயோகப்படுத்தும் புளியை விட அதிக மருத்துவகுணம் கொண்டதே குடம் புளி. இது என்னடா புதுசா வயித்துல புளியை கரை\nமூக்கில் உள்ள சொரசொரப்பான கரும்புள்ளியைப் போக்க டிப்ஸ்\nகரும்புள்ளிகள் எண்ணெய் பசை சருமத்தினருக்கு அதிகம் இருக்கும். இம்மாதிரியான புள்ளிகள் வருவதற்கு காரணம், சருமத்துளைகளில் அழுக்குகளின\nஇறாலை குழந்தைகளுக்கு பிடித்தமாதிரி செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். எலுமிச்சை இறால் கிரேவி செய்வது எப்படி என்று பார்க்\nதிருமணத்திற்கு பின் பெண்கள் குண்டாவது ஏன்\nஒரு பெண்ணின் உடல் எடை அதிகரிப்பு, அவள் திருமணம் செய்து கொண்ட பின்னர்தான் ஆரம்பமாகிறது. முதல் குழந்தை பிறந்த பிறகு அவளது உடல் எடை\nமுதுமைத் தோற்றத்தை தள்ளிப் போடும் வழிகள்\nமுதுமையை முறையான சரும பராமரிப்பினால் தடுக்க முடியும். மேலும் நமது பழக்கவழக்கங்களும் சருமத்திற்கு அழுத்தத்தை அதிகம் அழுத்தி, சுருங\nமுட்டையின் வெள்ளை கரு ஆரோக்கியமா\nதினம் ஒரு முட்டை சாப்பிட்டால் நோய்கள் நெருங்காது என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஒரு முட்டையின் வெள்ளைக் கருவில் 17 கலோரியும், ம\nசருமத்திற்கு இளமையூட்டும் கடலை மாவு\nதினமும் கடலைமாவை பயன்படுத்தி வந்தால் என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்பதை கீழே பார்க்கலாம். * இரண்டு ஸ்பூன் கடலை மாவில் சிறிதளவு த\nகுழந்தைகளுக்கு அடிக்கடி வெந்நீர் கொடுங்கள்\nஇன்றைய கால இளம் தாய்மார்களுக்கு பச்சிளம் குழந்தைகளை வளர்ப்பது என்பதே ஒரு சவாலான காரியமாக உள்ளது. எதற்காக அழுகிறார்கள் என்பதே தெரி\nபருக்களால் வந்த தழும்புகளை நீக்க சில எளிய வழிகள்\nபருக்கள் வந்ததும் அதனை கிள்ளுவதால் பருக்கள் போகும் போது தழும்புகளை உண்டாக்குகின்றன. இவ்வாறு ஏற்படும் தழும்புகள், முக அழகையே கெடுத\n* தேங்காய் எண்ணெயில் மஞ்சள்தூளை போட்டுக் குழைத்து உடம்பிற்கு தடவி, பயத்தமாவை தேய்த்துக் குளித்தால் தோல் பளபளப்பாகவும், மிருதுவாகவ\nநாம் வாரம் அல்லது 15 நாட்களுக்கு ஒருமுறை சருமத்தை பராம்ரித்தால் என்றும் ஒரே மாதிரியான சருமத்தை பெறலாம். பாதாம் ஃபேஸியல் : பாதா\nஅந்தக் காலத்துப் பெண்கள், தினமும் தலைக்குத் தேங்காய் எண்ணெய் வைக்கத் தவறியதில்லை. அதன் மூலம் அவர்களது கூந்தலை வறண்டு போகாமல் காத்\nசருமத்தின் அழகை பாதுகாப்பது எப்படி\nநீங்கள் செய்த சில அழகு குறிப்புகள் உங்களுக்கு பலனளிக்காமல் போகலாம். இதற்காக அந்த குறிப்பு தவறானது என நினைக்கக் கூடாது. அது உங்கள்\nசரும சுருக்கத்தை போக்கும் காபி பவுடர்\nஉடலிலுள்ள சருமம் 30 வயதிற்கு பின் படிப்படியாக தளர்ச்சி அடைவது இயற்கையான நிகழ்வுதான். சிலருக்கு முகத்தில் தொய்வு ஏற்படாவிட்டாலும்\nதோலுக்கு மினுமினுப்பை தரும் உணவுகள்\nசைவ உணவுகளை எடுத்துக்கொள்வது உங்களது உடல் நலனுக்கு எந்தெந்த வகையிலெல்லாம் நல்லது என்பது குறித்து மருத்துவ மற்றும் ஊட்டச்சத்து நிப\nகூந்தல் பிரச்சனையை தீர்க்கும் நெல்லிக்காய் எண்ணெய்\nஇன்றைய காலத்தில் தலைமுடிக்கு கிடைக்க வேண்டிய சத்துக்கள் சரியான அளவில் கிடைக்காமல், தலைமுடி வலுவிழந்தும், ஆரோக்கியமிழந்தும் உள்ளது\nதேங்காய் உடலில் கெட்ட கொழுப்பை அதிகரிக்கச் செய்யும், எனவே இதய மற்றும் உடல் பருமனானவர்கள் சாப்பிடக் கூடாது என்று ஒரு சாரரும். நல்ல\nஉடல் பருமனை குறைக்காவிட்டால் பிரசவத்தில் ஏற்படும�� சிக்கல்கள்\nஇளம் வயதில் உடல் பருமனாக இருந்தால், கர்ப்பம் தரிக்கும்போது பல்வேறு பிரச்சனைகளை தரும். முக்கியமாக கர்ப்பகாலத்தில் சர்க்கரை வியாதி\nமுகப்பரு எதனால் வருதுன்னு தெரியுமா\nமுகப்பரு அதிகம் வருவதற்கு முக்கிய காரணம், இரவில் படுக்கும் போது மேக்கப்பை நீக்காமல் இருந்தாலோ அல்லது நீரால் முகத்தைக் கழுவாமல் தூ\nகூந்தலை பலமாக்கும் இயற்கை முறைகள்\nஇந்த கோடையில் பல பிரச்சினைகள் மக்களை வாட்டுவிப்பது போல் மிகவும் அதிகமாக முடி கொட்டுகின்ற பிரச்சினையும் அநேகரை வருத்துகின்றது. இதற\nபெண்களின் முன்னழகை பாதிக்கும் செயல்கள்....\nபெண்கள், செக்ஸியான தோற்றம் அடைய அல்லது வேறு சில காரணங்களுக்காக தங்கள் மார்பகங்களுக்கு செய்யும் சில காரியங்கள் அவர்களுக்கே தெரியாம\nகூந்தல் பிசுபிசுக்கான காரணமும் தீர்வும்\nதலைமுடியின் வேர்கால்களில் சுரக்கப்படும் அதிகப்படியான எண்ணெயே பிசுபிசுப்பான கூந்தலுக்கு காரணம். செபேஷியஸ் சுரப்பிகளின் தூண்டலே இதற\nஇடுப்பு பகுதியில் அதிகமான கொழுப்பை கரைக்கும் உடற்பயிற்சி\nஇடுப்பு பகுதியில் அதிகமான கொழுப்புகள் சேர்வது பல்வேறு உடல் உபாதைகளுக்கு வழிவகுக்கும். இடுப்பு பகுதியின் தோலுக்கு அடியில் ‘சப்ஜடேன\n« முன்னய பக்கம்12...78910111213...2324அடுத்த பக்கம் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilkingdom.com/2015/02/", "date_download": "2018-11-13T21:59:06Z", "digest": "sha1:BJEUHOW6LFK2PYD6U3PPXCNDRSBTGYU4", "length": 53753, "nlines": 622, "source_domain": "www.tamilkingdom.com", "title": "February 2015 - THAMILKINGDOM February 2015 - THAMILKINGDOM", "raw_content": "\nஎண் 1இல் பிறந்தவருக்குரிய பலன்கள்\n பிரபல நான்கு ஜோதிடர்களின் கணிப்பு(காணொளி)\nஅரசியல் செய்தி செய்திகள் A S\n என்ற கொள்கையோடு எமது கட்சி பயணிக்கும் -த.தே.ம.முன்னணி\nசுயநிர்ணய உரிமை அங்கீகரிக்கப்பட்ட இரு தேசம் ஒரே நாடு என்ற எமது கொள்கையை அடைய, எமது கட்சியைக் கிராமம்தோறும் நிறுவி, புலம்பெயர்ந்துவாழும் எ...\nஅரசியல் செய்தி செய்திகள் A S\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்\nஅரசியல் செய்தி செய்திகள் A S\nஇலங்கையின் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்ச தற்போது வெளியிடங்களுக்கு செல்வதை குறைத்து வருவதாக தெரிவிக் கப்படுகின்றது.\nஅரசியல் செய்தி செய்திகள் A S\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்\nஅரசியல் செய்தி செய்திகள் A S\nசீன நீர்மூழ்கிகளுக்கு இனி இலங்கையில் இடமில்லை - பீஜிங்கில் மங்கள\nசீன நீர்மூழ்கிகள் கடந்த ஆண்டைப் போல மீண்டும் கொழும்புத் துறைமுகத்துக்கு வருகை தருவதற்கு இலங்கையின் புதிய அரசாங்கம் அனுமதிக்காது என்று வெள...\nஅரசியல் செய்தி செய்திகள் A S\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்\nஅரசியல் செய்தி செய்திகள் A S\nஇலங்கை தொடர்பான அறிக்கை செப்டம்பரில் நிச்சயம் வெளியிடப்படும் - பெல்ட்மன்\nஇலங்கை தொடர்பான விசாரணை அறிக்கை எதிர்வரும் செப்டம்பரில் நிச்சயம் வெளியிடப்படும் என ஐக்கிய நாடுகளின் அரசியல் விவகாரங்களுக்கான உப செயலாளர் ...\nஅரசியல் செய்தி செய்திகள் A S\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்\nஜெசிக்காவை நேரில் அழைத்து பாராட்டினார் சூர்யா\nதென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் சூர்யா. இவர் சினிமாவில் நடிப்பது மட்டுமின்றி அகரம் என்ற நிறுவனத்தின் கீழ் பல ஏழை குழந்த...\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்\nஅரசியல் செய்தி செய்திகள் A S\nஅரசியல்வாதிகளின் மனைவி, பிள்ளைகளும் கவனமாக இருக்க வேண்டும்\nஅரசியல்வாதிகள் மாத்திரமல்ல அவர்களின் மனைவி மற்றும் பிள்ளைகளும் இந்த அரசாங்கத்திடம் கவனமாக இருக்க வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜ...\nஅரசியல் செய்தி செய்திகள் A S\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்\nஇந்தியா இலங்கை செய்தி செய்திகள் A S\nஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகும் மீனவர்கள் கைது தொடர்கிறது - பன்னீர்செல்வம்\nஇலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகும், தமிழக மீனவர்களின் கைது தொடர்வது வேதனை அளிப்பதாக தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.\nஇந்தியா இலங்கை செய்தி செய்திகள் A S\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்\nஅரசியல் உலகம் செய்தி செய்திகள் A S World\nரஷ்ய எதிர்கட்சி தலைவர் சுட்டுக் கொலை\nரஷ்யா ஜனாதிபதிக்கு எதிரான கருத்துக்களை வெளியிட்டு வந்த ரஷ்ய எதிர்கட்சியின் அரசியல்வாதியொருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.\nஅரசியல் உலகம் செய்தி செய்திகள் A S World\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்\nஅரசியல் செய்தி செய்திகள் A S\nவடக்கிலுள்ள பாதுகாப்பு வலயங்களோ, படை முகாம்களோ அகற்றப்பட மாட்டாது - ருவன் விஜேவர்தன\nவடக்கிலுள்ள பாதுகாப்பு வலயங்கள் மற்றும் இராணுவ முகாம்கள் என்பன எக்காரணம் கொண்டும் அகற்றப்பட மாட்டாது என ஸ்ரீலங்கா பாதுகாப்பு இராஜாங்க அமை...\nஅரசியல் செய்தி செய்திகள் A S\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்\nஅரசியல் செய்தி செய்திகள் A S\nஇலங்கைக்கு திரும்ப விரும்பும் அகதிகளின் விவரங்களை தருமாறு கோரிக்கை\nஇந்தியாவிலுள்ள இலங்கை அகதிகளில் இலங்கைக்கு திரும்பி வரவிரும்புகின்ற அகதிகள் பற்றிய விவரங்களை தருமாறு இந்திய தலைவர்களிடம் இலங்கை அரசு கோரி...\nஅரசியல் செய்தி செய்திகள் A S\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்\nஅரசியல் செய்தி செய்திகள் நிகழ்வுகள் A Events S\nத.தே.ம.முன்னணியின் வருடாந்த தேசிய மாநாடு ஆரம்பமாகியது\nதமிழ்த் தேசிய மக்கள் முன்னணி மற்றும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் இணைந்து நடாத்தும் வருடந்த தேசிய மாநாடு ஆரம்பமாகியது.\nஅரசியல் செய்தி செய்திகள் நிகழ்வுகள் A Events S\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்\nஅரசியல் செய்தி செய்திகள் A S\nகுற்றமிழைத்தவர்களுக்கு தண்டனை வழங்கா வேண்டும் - சோபித தேரர்\nஇறுதிப் போரில் இடம்பெற்ற சம்பவங்கள் குறித்த உண்மைகள் கண்டறியப்படுவது நல்ல விடயம். போர் வெற்றியைக் காரணம் காட்டி குற்றமிழைத்த எவரும் தண்டன...\nஅரசியல் செய்தி செய்திகள் A S\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்\nஅரசியல் செய்தி செய்திகள் A S\nகாணாமல் போனோர் தொடர்பான விசாரணை இன்று திருகோணமலையில்\nகாணாமல் போனோர் தொடர்­பான ஜனா­தி­பதி ஆணைக்­கு­ழுவின் விசா­ர­ணைகள் திருகோணமலை மாவட்­டத்தில் இன்று சனிக்கிழமை ஆரம்­ப­மாகவுள்ளன.\nஅரசியல் செய்தி செய்திகள் A S\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்\nஅரசியல் செய்தி செய்திகள் A S\nசீனாவுடன் பேச்சு நடத்தாமல் எந்த முடிவும் எடுக்க மாட்டோம்\nசீனா அரசாங்கத்தின் முதலீடுகளை உள்வாங்குவதற்காக இலங்கையின் கதவு என்றும் திறந்து வைக்கப் பட்டிருக்கும் என இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் மங...\nஅரசியல் செய்தி செய்திகள் A S\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்\nஅரசியல் செய்தி செய்திகள் A S\nகூட்டமைப்பின் தலைமை குறித்து அதிருப்தியில் ஆனந்தன் எம்.பி\nகிழக்கு மாகாண சபைக்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு வழங்கப்பட்ட இரு அமைச்சுப் பதவிகளுக்கும், பிரதி தவிசாளர் பதவிக்குமான தெரிவு மிகுந்த...\nஅரசியல் செய்தி செய்திகள் A S\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்\nஅரசியல் செய்தி செய்திகள் A S\nவவுனியா வடக்கு பிரதேச சபை உறுப்பினர் உழவு இயந்திரப்பெட்டியின் கீழ் சிக்குண்டு சாவு\nவவுனியா வடக்கு பிரதேச சபை உறுப்பினர் இளையகுட்டி கேதீஸ்வரன் உழவியந்திர பெட்டிக்குள் சிக்குண்டு உயிரிழந்துள்ளார்.��ந்த சம்பவம் இன்று வெள்ளிக...\nஅரசியல் செய்தி செய்திகள் A S\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்\nஉலகக் கிண்ண தொடரில் தென்னாபிரிக்கா மற்றும் மேற்கிந்திய அணிகளுக்கிடையில் சிட்னியில் இன்று நடைபெற்ற போட்டியில் தென்னாபிரிக்க அணி 257 ஓட்டங்...\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்\nஅரசியல் செய்தி செய்திகள் A S\nஇறுதிக்கட்டப் போரில் இராணுவத்தினர் போர்க்குற்றம் புரியவில்லையாம்\nநிராயுதபாணிகளாக விடுதலைப்புலிகளிடம் சரணடைந்த 600 பொலிஸார் படுகொலை செய்யப்பட்டமை போர்க்குற்றம் என்றே கருதப்பட வேண்டும் என ஐக்கிய மக்கள் சு...\nஅரசியல் செய்தி செய்திகள் A S\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்\nஅரசியல் செய்தி செய்திகள் A S\nபுலிகளின் முகாம் இல்லை - தென்னாபிரிக்கா\nதமிழீழ விடுதலைப் புலிகளின் பயிற்சி முகாம் ஒன்று தென்னாப்பிரிக்காவில் இருப்பதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளை தென்னாப்பிரிக்காவின் புல...\nஅரசியல் செய்தி செய்திகள் A S\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்\nஅரசியல் செய்தி செய்திகள் A S\nபுதுக்குடியிருப்பு, கரைதுறைப்பற்று பிரசேச சபைத் தேர்தலுக்கு நீதிமன்றம் தடை உத்தரவு\nமுல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு மற்றும் கரைத்துறைப்பற்று பிரதேச சபைக்கான தேர்தலை எதிர்வரும் மார்ச் 27 ஆம் திகதிவரை நடத்தகூடா...\nஅரசியல் செய்தி செய்திகள் A S\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்\nஅரசியல் செய்தி செய்திகள் A S\nவலிகாமம் வடக்கு காணிகள் 3 கிழமைகளில் மீள கையளிக்கப்படும் - சுவாமிநாதன்\nவலிகாமம் வடக்குப் பகுதியில் படையினர் வசமுள்ள காணிகளில் ஆயிரம் ஏக்கரை நிலச்சொந்தக்காரர்களிடமே கையளிக்க 3 கிழமைகளில் நடவடிக்கை எடுக்கப்படும...\nஅரசியல் செய்தி செய்திகள் A S\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்\nஅரசியல் செய்தி செய்திகள் A S\nஇந்திய மீனவர்கள் 43 பேர் கைது\nஇந்திய மீனவர்கள் 43 பேர் வடமராட்சி கிழக்கு கடற்பகுதியில் வைத்து கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nஅரசியல் செய்தி செய்திகள் A S\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்\nஅரசியல் செய்தி செய்திகள் A S\nகிழக்கு மாகாணசபையில் இரண்டு அமைச்சு பதவிகளைப் பெறுகிறது கூட்டமைப்பு\nஇரண்டு அமைச்சுப் பதவிகள் மற்றும் பிரதித் தவிசாளர் பதவிகளைப் பெற்றுக் கொண்டு, கிழக்கு மாகாண அமைச்சரவையில் இணைந்து கொள்ள தமிழ்த் தேசியக் கூ...\nஅரசியல் செய்தி செய்திகள் A S\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்\nஅரசியல் செய்தி செய்திகள் A S\nபுதுக்குடியிருப்பு, கரைத்துறைப்பற்று தேர்தலுக்கு எதிராக உயர்நீதிமன்றில் மனு\nபுதுக்குடியிருப்பு, கரைத்துறைப்பற்று பிரதேச சபைகளுக்கு நாளை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் இதற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை ...\nஅரசியல் செய்தி செய்திகள் A S\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்\nஅரசியல் செய்தி செய்திகள் A S\nவெள்ளைவான் கடத்தல்களின் பின்னணியில் இராணுவ அதிகாரிகள்\nவெள்ளைவான் கடத்தல்களின் பின்னணியில் இருந்தவர்கள் குறித்த தகவல்கள் தம்மிடம் உள்ளதாகவும், அதுபற்றிய விசாரணை ஒன்று நடத்தப்பட்டால் அதில் தொடர...\nஅரசியல் செய்தி செய்திகள் A S\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்\nஅரசியல் செய்தி செய்திகள் A S\nயாழ்ப்பாணம் வருகிறார் ஐ.நா உயர் பிரதிநிதி ஜெப்ரி பெல்ட்மன்\nஇலங்கைக்கு நாளை பயணம் மேற்கொள்ளவுள்ள ஐ.நா பொதுச்செயலரின் அரசியல் விவகாரங்களுக்கான உயர் அதிகாரியான ஜெப்ரி பெல்ட்மன் யாழ்ப்பாணத்துக்கும் ப...\nஅரசியல் செய்தி செய்திகள் A S\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்\nஅரசியல் செய்தி செய்திகள் A S\nகே.பியை விசாரிக்கப் போவதாக இலங்கை அரசு அறிவித்துள்ளது\nவிடுதலைப் புலிகள் அமைப்பின் முக்கியத் தலைவர்களில் ஒருவரான கே.பி எனப்படும் குமரன் பத்மநாதன் தொடர்பான விசாரணைகளை ஆரம்பிக்க முடிவெடுத்திருப்...\nஅரசியல் செய்தி செய்திகள் A S\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்\nஅரசியல் செய்தி செய்திகள் A S\nமுல்லைத்தீவில் காணாமல் போன 17 பேரின் வழக்கு விரைவுபெறும்\nஇலங்கையில் விடுதலைப்புலிகளுக்கு எதிரான யுத்தம் முடிவுக்கு வந்தபோது, இலங்கை அரசு பாதுகாப்பு உத்தரவாதத்தைத் தொடர்ந்து, இலங்கை இராணுவத்தினரி...\nஅரசியல் செய்தி செய்திகள் A S\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்\nவன்னேரிக்குளம், இரண்டு ஏக்கர் பகுதியில் குடிமனைக்குள் புகுந்த யானைகள் 15இற்கு மேற்பட்ட தென்னைகளை முறித்து சேதப்படுத்தியுள்ளன..\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்\nசினிமா செய்தி செய்திகள் Cinema\nநாங்கள் ஆஸ்கார் வாங்கியதாக உணர்கிறோம்- க்ரெய்க் மேனுக்கு கமல் வாழ்த்து\nசமீபத்தில் ஆஸ்கார் விருது வென்ற க்ரெய்க் மேனுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.\nசினிமா செய்தி செய்திகள் Cinema\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்\nஅரசியல் செய்தி செய்திகள் A S\n நாராஹென்பிட்டி றகர் வீ���ர் மரணம் விபத்து அல்ல என உறுதி\nநாராஹென்பிட்டி பகுதியில் 2012 மே மாதம் 17ம் திகதி நடைபெற்ற வசீம் தாஜூதீன் என்ற றகர் வீரரின் மரணம் விபத்தினால் ஏற்பட்டதல்ல என உறுதி செய்யப...\nஅரசியல் செய்தி செய்திகள் A S\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்\nஇலங்கை காணொளி செய்திகள் S Vedio\nநீங்கள் துணிந்து முடிவெடுத்தால் மக்கள் பின்னே வருவார்கள் \nபாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரனின் ஜெனிவா\nஇலங்கை காணொளி செய்திகள் S Vedio\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்\nசெய்தி விளையாட்டு Sports World Cup\nடில்ஷான் மற்றும் குமார் சங்கக்கார ஆகியோர் துடுப்பாட்டத்தில் மிரட்ட இலங்கை அணி 92 ஓட்டங்களால் பங்களாதேஷ் அணியை வெற்றிகெண்டுள்ளது.\nசெய்தி விளையாட்டு Sports World Cup\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்\nஅரசியல் செய்தி செய்திகள் A S\nதுப்பாக்கிச்சத்தம் ஓய்ந்துள்ளமை உண்மையான சமாதானமாகாது - ரவூப் ஹக்கீம்\nநாட்டில் துப்­பாக்கிச்சத்தம் ஓய்­ந்தி­ருப்­ப­து­ உண்மையா­ன­ ச­மா­தானம் ஏற்பட்டுவிட்­ட­தா­க அர்த்தப்­ப­டா­து ­என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­க...\nஅரசியல் செய்தி செய்திகள் A S\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்\nஅரசியல் செய்தி செய்திகள் A S\nவலிகாமம் வடக்கு மீள் குடியேற்றம் தொடர்பில் ஆராய்வதற்கு நாளைய தினம் மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய...\nஅரசியல் செய்தி செய்திகள் A S\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்\nஅரசியல் செய்தி செய்திகள் A S\nகாணாமற்போனோார் தொடர்பான விசாரணை ஆணைக்குழுவின் அமா்வில் மாற்றம்\nகாணாமற்போனோர் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்கும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் அமர்வில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.\nஅரசியல் செய்தி செய்திகள் A S\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்\nஅரசியல் செய்தி செய்திகள் A S\n10 நிபந்தனைகளின் அடிப்படையில் தேசிய அரசாங்கத்தில் இணையும் சுதந்திரக் கட்சி\nஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியையும் உள்ளடக்கிய வகையில் தேசிய அரசாங்கத்தை அமைக்கும் நடவடிக்கையில் இறங்கியுள்ள இலங்கையின் புதிய அரசாங்கம் சில ...\nஅரசியல் செய்தி செய்திகள் A S\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்\nஅரசியல் செய்தி செய்திகள் A S\nவெள்ளைவான் கலாச்சாரம் முடிவுக்கு வரவுள்ளது - பாதுகாப்பு அமைச்சர்\nவெள்ளைவான் கலாச்சாரம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சர் ருவான் விஜேவர்தன தெரிவித்து��்ளார்.\nஅரசியல் செய்தி செய்திகள் A S\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்\nஅரசியல் செய்தி செய்திகள் A S\nபுலிகளை மீண்டும் உருவாக்க வீரவன்ச குழு தீவிரமுயற்சி -மனோ கணேசன்\nஉலகத்திலேயே மிக சிறந்த இராணுவ தளபதி என்று பாராட்டியவர்களே சரத் பொன்சேகாவை கழுத்தை பிடித்து, இழுத்து சென்று, சீருடையை கழற்றி, சிறையிட்டது ...\nஅரசியல் செய்தி செய்திகள் A S\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்\nஅரசியல் செய்தி செய்திகள் A S\nஇலங்கையில் இடம்பெற்ற ஆட்சிமாற்றத்தின் பின்னணியில் அமெரிக்கா\nஇலங்கையில் பெரிய மாற்றங்கள் நிகழ்ந்துள்ளதாக அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஜோன் கெரி அமெரிக்க நாடாளுமன்றத்தின் வெளிவிவகாரக் குழு முன்பாக உரைய...\nஅரசியல் செய்தி செய்திகள் A S\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்\nஅரசியல் செய்தி செய்திகள் A S\nஇலங்கையின் விசாரணை அறிக்கையை பிற்போடப்பட்டதை நியாயப்படுத்தும் ஐ.நா\nஇலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் குறித்த விசாரணை அறிக்கையை மார்ச் மாத அமர்வில் சமர்ப்பிக்காமல் பிற்போடப்பட்டதை நியாயப்படுத்தி ஐ.நா ம...\nஅரசியல் செய்தி செய்திகள் A S\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்\nஅரசியல் செய்தி செய்திகள் A S\nமஹிந்தவை தேர்தலில் போட்டியிட வைக்க எதிர்கட்சி முயற்சி\nமுன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிட வைப்பதற்கான முயற்சிகளில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சிலர் மும்மு...\nஅரசியல் செய்தி செய்திகள் A S\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்\nஅரசியல் செய்தி செய்திகள் A S\nஇராணுவத்தின் உதவியுடன் முல்லையில் சிங்களவர் சட்டவிரோத மீன்பிடி\nஇரா­ணு­வத்தின் உத­வி­யுடன் தடை செய்­யப்­பட்ட கடற்றொழில் முறை­ மூலம் தென்­ப­குதி மீன­வர்கள் கடற்றொழில் செய்­வதால் வட­ப­குதி மீன­வர்களின் வ...\nஅரசியல் செய்தி செய்திகள் A S\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்\nசினிமா செய்தி செய்திகள் Cinema\nடங்காமாரி தனுஷுக்கு போட்டியாக டண்டனக்கா பாடும் அனிருத்\nஜெயம் ரவி-ஹன்சிகா நடிக்கும் ‘ரோமியோ ஜூலியட்’ படத்திலும் ஒரு பாடலை எழுதியிருக்கிறார் ராகேஷ்.\nசினிமா செய்தி செய்திகள் Cinema\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்\nஅரசியல் செய்தி செய்திகள் A S\nஉள்ளக விசாரணை நடத்துவது குறித்து இன்னும் தீர்மானிக்கவில்லை\nஇலங்கையில் போர் குறித்த உள்நாட்டு விசாரணை ஒன்றை ஆரம்பிப்பதற்கான முடிவை இன்னமும் அ���சாங்கம் எடுக்கவில்லை என நீதி அமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஷ ...\nஅரசியல் செய்தி செய்திகள் A S\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்\nஅரசியல் செய்தி செய்திகள் A S\nசம்பூர் காணிகளை திரும்ப வழங்கத் தீர்மானம்\nதிருகோணமலை மாவட்டம் சம்பூர் பிரதேசத்தில் மீள் குடியேற்றம் தடைப்பட்டுள்ள தமிழ் மக்களின் காணிகளை அவர்களிடம் மீளக் கையளிப்பது தொடர்பாக ஜனாதி...\nஅரசியல் செய்தி செய்திகள் A S\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்\nஅரசியல் செய்தி செய்திகள் A S\nவெகு விரைவில் மருதங்கேணியில் இருந்து யாழ்ப்பாண மக்களுக்கு குடிநீர் - வடக்கு முதல்வர்\nவெகு விரைவில் மருதங்கேணியில் இருந்து யாழ்ப்பாண மக்களுக்கு குடிநீர் வழங்கப்படவுள்ளது என வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தா...\nஅரசியல் செய்தி செய்திகள் A S\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்\nஅரசியல் ஆர்ப்பாட்டம் செய்தி செய்திகள் A S\nநீண்டகாலத்தின் பின்னர் யாழ்ப்பாணப் பல்கலை எழுச்சி கண்டது (நேரடி இணைப்பு))\nநீண்டகாலத்தின் பின்னர் யாழ்ப்பாணப் பல்கலை எழுச்சி கண்டது. யாரும் எதிர்ப்பார்த் திருக்கவில்லை இவ்வளவு மக்கள் பேரெழுச்சியுடன் தம் மீது இழை...\nஅரசியல் ஆர்ப்பாட்டம் செய்தி செய்திகள் A S\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்\nஅரசியல் செய்தி செய்திகள் A S\nஇலங்கையில் தொடர்ந்தும் மனித உரிமை மீறல்கள் - சர்வதேச மன்னிப்புச் சபை\nகடந்த ஆண்டிலும் இலங்கையில் மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றுள்ளதாக சர்வதேச மன்னிப்பு சபை வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.\nஅரசியல் செய்தி செய்திகள் A S\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்\nதுரோகம் வரலாறு Feature T Vedio\nகருணா புலிகள் பிளவு – நடந்தது என்ன\nகருணா குழுவிற்கும், கருணா குழுவை\nதுரோகம் வரலாறு Feature T Vedio\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள்\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nமகிந்தவுக்கு சாவுமணியடித்த மைத்திரி இது முடிவல்ல - ஆரம்பம்.\nநாட்டின் அரசியல் சாசனத்தையும், ஜனநாயகத்தையும் மீறி சர்வாதிகார ஆட்சியை நிறுவ முற்பட்ட மைத்ரி – மஹிந்த கூட்டணியின் வீழ்ச்சிக்கான சாவு மணி இ...\n தலைதெறிக்க ஓடிய இரு மஹிந்தவாதிகள்\nஜனாதிபதியின் தீர்மானத்தை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணை தற்சமயம் உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்றும் வரும் நிலையில், நீதிமன்...\nவிபத்தில் சிக்கிய கோட்���ா உயிர் தப்பித்தாா்.\nஇலங்கையின் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டபாய ராஜபக்ச அவ ரது மனைவியுடன் பயணம் செய்த ஜீப் வண்டி இன்று காலை விபத்தில் சிக்கி யுள்ளது. ...\nவிக்கியிடம் இந்தியா கூறியது என்ன\nகஜேந்திரகுமார் பொன்னம்பலத்துடன் கூட்டுச்சேரவேண்டாமென சி.வி. விக்னேஸ்வரனிடம் இந்தியா கூறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வ...\n அனைத்து தூதரகங்களுக்கும் கடிதங்கள் பறக்கின்றன.\nசிறிலங்கா நாடாளுமன்றின் சபாநாயகர் அனைத்து வெளிநாட்டுத் தூதுவர்கள் மற்றும் ராஜதந்திரிகளுக்கும் தற்பொழுது அவசர கடிதங்களினை அனுப்பி வருவதாக ...\nவடக்கு அரசியலில் திருப்பம் அதிரடியாக களமிறங்குகின்றார் விக்கினேஸ்வரன்.\nவடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் கூட்டணி எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் அதிரடியாகக் களமிறங்க தயரா...\nவரவு செலவுத் திட்டம் 2015\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/2018/05/05/90121.html", "date_download": "2018-11-13T23:21:13Z", "digest": "sha1:V22VUH6MQWITUCY6N2UHC445F7EMBY2E", "length": 17599, "nlines": 208, "source_domain": "www.thinaboomi.com", "title": "நம்பகமான பிராண்டாக பதஞ்சலி: ராம் தேவ்", "raw_content": "\nபுதன்கிழமை, 14 நவம்பர் 2018\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\n'கஜா புயல்' பாம்பன் - கடலூர் இடையே நாளை பிற்பகலில் கரையை கடக்கிறது: 8 மாவட்டங்களில் தயார்நிலையில் தேசிய - மாநில பேரிடர் மீட்பு குழு தமிழக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை\n'நியூஸ் ஜெ' தொலைக்காட்சி துவக்கவிழா: சென்னையில் இன்று இ.பி.எஸ். ,ஓ.பி.எஸ். துவக்கி வைக்கின்றனர்\nமதுரை, சிவகங்கை மாவட்ட பாசனப்பகுதிகளுக்கு இன்று முதல் வைகை அணையிலிருந்து நீர் திறக்க முதல்வர் எடப்பாடி உத்தரவு\nநம்பகமான பிராண்டாக பதஞ்சலி: ராம் தேவ்\nசனிக்கிழமை, 5 மே 2018 வர்த்தகம்\nயோகா குரு பாபா ராம்தேவின் சொந்த நிறுவனமான பதஞ்சலி கடந்த 2006-ம் ஆண்டு நிறுவப்பட்டது. இந்த நிறுவனம் பற்பசை, தேன், நூடுல்ஸ், கூந்தல் தைலம், சமையல் எண்ணெய், சோப்பு உள்ளிட்ட பல்வேறு பொருட்களை விற்பனை செய்து வருகிறது.\nஇந்தநிலையில் பிராண்ட் டிரஸ்ட் 2018-ன் அறிக்கையின் படி (FMCG) ஃபாஸ்ட் மூவிங் நுகர்வோர் பொருட்களில் இந்தியாவில் மிகவும் நம்பகமான ஃபாஸ்ட் மூவிங் பொருட்களில் முதல் இடத்தில் பதஞ்சலி உள்ளதாக பாபா ராம்தேவ் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.\nPatanjali Ram Dev பதஞ்சலி ராம் தேவ்\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nஅரசியலில் ஈடுபடும் அளவிற்கு சினிமா நடிகர்களுக்கு பொறுமை கிடையாது: அமைச்சர் உதயகுமார்\nஅ.தி.மு.க.வின் 47-ம் ஆண்டு தொடக்க விழா: வரும் 17-ம் தேதி முதல் 45 நாட்களுக்கு தொடர் பொதுக்கூட்டங்கள் நடக்கிறது\nஅ.ம.மு.க.வை, அ.தி.மு.க.வுடன் இணைக்க தினகரன் தூது விட்டார்- அமைச்சர் தங்கமணி குற்றச்சாட்டு\nபிரதமர் மோடி -ரிசர்வ் வங்கி கவர்னர் சந்திப்பு\nவருமான வரி வழக்கு:சோனியா, ராகுலின் மேல் முறையீட்டு மனு மீது டிச. 4-ல் விசாரணை\nவரும் 19-ம் தேதி கொல்கத்தாவில் மம்தா - சந்திரபாபு நாயுடு சந்திப்பு\nவீடியோ : தீப்பைட் ஜிம் வெளியீடு\nவீடியோ : பா.ஜ.க. அரசு மீது நடிகர் பிரகாஷ்ராஜ் கடும் விமர்சனம்\nவீடியோ : 96 திரைப்பட கதை சர்ச்சை : டைரக்டர் சுரேஷ் பேட்டி\nவீடியோ: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெற்ற கந்த சஷ்டி திருவிழா\nதிருச்செந்தூரில் சூரசம்ஹார விழா கோலாகலம் லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம்\nசபரிமலை: மறுசீராய்வு மனுக்கள் ஜனவரி 22 முதல் விசாரணை பெண்கள் செல்ல இடைக்கால தடையில்லை: சுப்ரீம் கோர்ட்\nவீடியோ: கஜா புயலை எதிர்கொள்வதற்கு கடலோர மாவட்டங்களுக்கு தேசிய பேரிடர் மீட்பு படை: ஆர்.பி. உதயகுமார் தகவல்\nமதுரை, சிவகங்கை மாவட்ட பாசனப்பகுதிகளுக்கு இன்று முதல் வைகை அணையிலிருந்து நீர் திறக்க முதல்வர் எடப்பாடி உத்தரவு\n'நியூஸ் ஜெ' தொலைக்காட்சி துவக்கவிழா: சென்னையில் இன்று இ.பி.எஸ். ,ஓ.பி.எஸ். துவக்கி வைக்கின்றனர்\n'இனி அமைதிக்கான அடையாளம் நீங்களல்ல' ஆங் சான் சூச்சியிடம் இருந்து விருது பறிப்பு \nநவாஸ் விடுதலைக்கு எதிரான மனு: பாகிஸ்தான் உச்சநீதிமன்றம் ஏற்பு\nலண்டன் சுவாமி நாராயண் கோயிலில் கிருஷ்ணர் சிலைகள் கொள்ளை ஸ்காட்லாந்து போலீசார் தீவிர தேடுதல் வேட்டை\n‘நியூசி.யில் இந்திய வீரர்கள் விளையாடினால், ஆஸி. தொடருக்கு தயாராகிவிடுவார்களா \nபெண்கள் டி20 உலகக்கோப்பை: இலங்கையை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்ஆப்பிரிக்கா அணி வெற்றி\nஇலங்கைக்கு எதிரான 2-வது டெஸ்ட் இன்று தொடக்கம்: தொடரை கைப்பற்றும் முனைப்பில் இங்கிலாந்து அணி\nஅமெரிக்காவின் நாணய கண்காணிப்பு பட்டியலில் இருந்து இந்திய ரூபாய் நீக்கமா\nடாலருக்கு நிகரான இந்���ிய ரூபாய் கடும் வீழ்ச்சி\nடாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு பெரும் சரிவு\n'இனி அமைதிக்கான அடையாளம் நீங்களல்ல' ஆங் சான் சூச்சியிடம் இருந்து விருது பறிப்பு \nரங்கூன்,ஆங் சான் சூச்சிக்கு தாங்கள் வழங்கிய 'நம்பிக்கைக்கான அடையாளம்' என்ற விருதினை திரும்ப பெறுவதாக அம்னிஸ்டி ...\nநவாஸ் விடுதலைக்கு எதிரான மனு: பாகிஸ்தான் உச்சநீதிமன்றம் ஏற்பு\nஇஸ்லாமாபாத்,ஊழல் வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீஃபுக்கு விதிக்கப்பட்டுள்ள சிறைத் தண்டனை ...\nஐ.சி.சி. ஒருநாள் கிரிக்கெட் தரவரிசை: கோலி, பும்ரா தொடர்ந்து முதலிடம்\nதுபாய் : ஐ.சி.சி. ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில் விராட் கோலி, பும்ரா தொடர்ந்து முதலிடம் வகிக்கின்றனர். ரோகித் சர்மா 2-வது ...\nஇலங்கைக்கு எதிரான 2-வது டெஸ்ட் இன்று தொடக்கம்: தொடரை கைப்பற்றும் முனைப்பில் இங்கிலாந்து அணி\nபல்லேகெலே : இலங்கை - இங்கிலாந்து இடையிலான 2-வது டெஸ்ட் இன்று பல்லேகெலேயில் தொடங்குகிறது. தொடரை கைப்பற்றும் முனைப்பில் ...\nபெண்கள் டி20 உலகக்கோப்பை: இலங்கையை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்ஆப்பிரிக்கா அணி வெற்றி\nகரீபியன் : ஐ.சி.சி. பெண்கள் டி-20 உலகக்கோப்பையில் இலங்கையை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது தென்ஆப்பிரிக்கா.10 ...\nசுலபமாக மஞ்சள் பயிரிட்டு சந்தைபடுத்தும் முறைகள் | How to grow Turmeric in farm easy ways\nகுறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு | Nattu kozhi\nRajapalayam Dog | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover\nChippiparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover - Part 2\nChippyparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover\nவீடியோ: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெற்ற கந்த சஷ்டி திருவிழா\nவீடியோ: கஜா புயலை எதிர்கொள்வதற்கு கடலோர மாவட்டங்களுக்கு தேசிய பேரிடர் மீட்பு படை: ஆர்.பி. உதயகுமார் தகவல்\nவீடியோ: ரஜினி சினிமாவில்தான் ஹீரோ: அரசியலில் எப்படி என்பதை மக்கள் முடிவெடுப்பார்கள்-ஜெயகுமார் பேட்டி\nவீடியோ: கஜா புயல் 15-ம் தேதி பாம்பனுக்கும் கடலூருக்கும் இடையே கடையை கடக்கும்: வானிலை ஆய்வு மையம்\nவீடியோ: 10 பேர் சேர்ந்து ஒருவரை எதிர்த்தால் யார் பலசாலி\nபுதன்கிழமை, 14 நவம்பர் 2018\n1'கஜா புயல்' பாம்பன் - கடலூர் இடையே நாளை பிற்பகலில் கரையை ��டக்கிறத...\n2புதுக்கோட்டை தனியார் பொறியியல் கல்லூரியின் அங்கீகாரம் ரத்து அண்ணா பல்கலைக்க...\n3தாயிடம் இருந்து பச்சிளங்குழந்தையை பறித்து சென்ற குரங்கு கடித்து கொன்றது\n4'இனி அமைதிக்கான அடையாளம் நீங்களல்ல' ஆங் சான் சூச்சியிடம் இருந்து...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://malarvanam.wordpress.com/tag/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-11-13T22:14:04Z", "digest": "sha1:GOKO5X3JGUEOLTH76FYGGAJYDGWJ6TWT", "length": 6491, "nlines": 162, "source_domain": "malarvanam.wordpress.com", "title": "அனுபவம் | மலர்வனம்", "raw_content": "\nஎன் எண்ணங்களை எழுத்தில் சேமிக்கும் இடம்\nPosted on நவம்பர் 25, 2012\tby லக்ஷ்மி பாலகிருஷ்ணன்\nஏதேதோ சாமான்களை இறைத்துப் போட்டு விளையாடிக் கொண்டிருந்தான் கனி. எந்த வேலையின் போதும் எதையேனும் பாடியபடி இருப்பது அவனது சமீப காலத்துப் பழக்கம். குறையொன்றுமில்லை கண்ணா பாடலுடன் விளையாட்டு தொடர்ந்து கொண்டிருந்தது. ”மலையப்பா உன் மார்பில் ஏதும் தர நிற்கும் கருணைக் கடல் அன்னை” என்ற வரியைப் பாடும் போது கருணைக் கடயன்னை என்று பாடினான். … Continue reading →\nPosted in அனுபவம், குழந்தை வளர்ப்பு\t| Tagged அனுபவம், கனிவமுதன்\t| 5 பின்னூட்டங்கள்\nஎப்பொருள் யார் யார் வாய் கேட்பினும்\nஉறையூர் ஏணிச்சேரி முட மோசியார்\nபல்யாக சாலை முதுகுடுமிப் பெருவழுதி\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://malarvanam.wordpress.com/tag/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2018-11-13T23:07:28Z", "digest": "sha1:6IJBHYSOM757MRFYJCOCCBVCQPNS7KVM", "length": 6725, "nlines": 162, "source_domain": "malarvanam.wordpress.com", "title": "பாரதியார் | மலர்வனம்", "raw_content": "\nஎன் எண்ணங்களை எழுத்தில் சேமிக்கும் இடம்\nPosted on ஜனவரி 29, 2011\tby லக்ஷ்மி பாலகிருஷ்ணன்\nஅது ‘ஸயன்ஸ்’ ஆயினும், பெண் விடுதலையாயினும் வேறெவ்வகை புதுமையேயாயினும், நம்மவர் அதனை ஒரு முறை கைக்கொள்வாராயின், பிறகு அதை மஹோன்னத நிலமைக்கு கொண்டு போய் விடுவார்கள். எனவே, நாம் – ஸ்திரீகளாகிய நாம் குருடாகிவிட்ட ஒருவன் தான் இழந்த பார்வையை மீட்டும் எய்தும் பொருட்டு எத்துணை பிரம்மாண்டமான த்யாகங்கள் செய்யத் ஒருப்படுவானோ, அத்துணை பெருந்தியாகங்கள் புரிய … Continue reading →\nPosted in இலக்கியம், கட்டுரை, படித்ததில் பிடித்தது, பெண்ணியம்\t| Tagged இலக்கியம், எழுத்தாளர்கள், சமூகம், பாரதியார், பெண்கள், வாசிப்பு அனுபவம்\t| 1 பின்னூட்டம்\nஎப்பொருள் யார் யார் வாய் கேட்பினும்\nஉறையூர் ஏணிச்சேரி முட மோசியார்\nபல்யாக சாலை முதுகுடுமிப் பெருவழுதி\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/09/08010203/Wife-suicide-Depressed-conductor---Death-hanged.vpf", "date_download": "2018-11-13T23:06:01Z", "digest": "sha1:NBDJZ45ZI5YCU7DELYLTWAG6TFG7EMVV", "length": 9145, "nlines": 125, "source_domain": "www.dailythanthi.com", "title": "Wife suicide Depressed conductor Death hanged || மனைவி தற்கொலையால் மனமுடைந்த கண்டக்டர் தூக்குப்போட்டு சாவு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nமனைவி தற்கொலையால் மனமுடைந்த கண்டக்டர் தூக்குப்போட்டு சாவு + \"||\" + Wife suicide Depressed conductor Death hanged\nமனைவி தற்கொலையால் மனமுடைந்த கண்டக்டர் தூக்குப்போட்டு சாவு\nசொத்து பிரச்சினை காரணமாக மனைவி தற்கொலையால் மனமுடைந்த கண்டக்டர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.\nபதிவு: செப்டம்பர் 08, 2018 04:00 AM\nகாஞ்சீபுரம் மாவட்டம் கூடுவாஞ்சேரி ராணி அண்ணா நகர் பகுதியை சேர்ந்தவர் பிரேம்குமார்(வயது 40). அரசு பஸ் கண்டக்டர். இவரது மனைவி கோமதி. கடந்த 4-ந்தேதி சொத்து பிரச்சினை காரணமாக வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.\nமனைவி இறந்த துக்கம் தாங்காமல் மனமுடைந்த பிரேம்குமார் நேற்று காலை வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த கூடுவாஞ்சேரி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பிரேம்குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.\nதூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்ட இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.\n1. திசை மாறியதால் கடலூர்-பாம்பன் இடையே கரையை கடக்கும் 7 மாவட்டங்களுக்கு புயல் ஆபத்து சென்னைக்கு பாதிப்பு இல்லை\n2. கஜா புயல் 5 கி.மீட்டர் வேகத்தில் நகர்கிறது: இந்திய வானிலை ஆய்வு மையம்\n3. சபரிமலை தீர்ப்புக்கு எதிராக மறு ஆய்வு மனு : உச்ச நீதிமன்றம் இன்று விசாரணை\n4. பெட்ரோல் விலை 14 காசுகள் குறைவு, டீசல் விலையும் குறைந்தது\n5. வருமான வரி வழக்கு: சோனியா, ராகுலின் மேல் முறையீட்டு மனு இன்று சுப்ரீம் கோர்ட்டில் விசாரணை\n1. கர்ப்பிணிக்கு 11-வது பிரசவத்தில் பெண் குழந்தை பிறந்தது ஆஸ்பத்திரி���்கு செல்ல மறுத்து வீட்டில் பெற்றெடுத்தார்\n2. இளம்பெண் எலும்புக்கூடாக கிடந்த வழக்கு; திருமணம் செய்ய வற்புறுத்தியதால் கழுத்தை நெரித்து கொலை\n3. திருச்சியில் இன்று ராணுவத்துக்கு ஆள் சேர்ப்பு முகாம் இரவிலேயே குவிந்த இளைஞர்கள்\n4. வரதட்சணைக்காக திருமணத்தை நிறுத்திய பெற்றோர் மீது வாலிபர் புகார் போலீசாரே வரதட்சணை கொடுத்து திருமணம் செய்து வைத்த வினோதம்\n5. புதுச்சேரி அருகே பயங்கரம்: முந்திரி தோப்பில் ரவுடி வெட்டிக் கொலை\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/2018/09/24/20512-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D.html", "date_download": "2018-11-13T22:23:43Z", "digest": "sha1:HRRQGBLSZJOLMG6VKT2ZVFKGW7LBLKYV", "length": 17933, "nlines": 88, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "வெற்றி இலக்கிற்கு கல்வி ஒரு பாலம் | Tamil Murasu", "raw_content": "\nஇணையத்தில் மட்டும் - Digital Only\nஇணையத்தில் மட்டும் - Digital Only\nவெற்றி இலக்கிற்கு கல்வி ஒரு பாலம்\nவெற்றி இலக்கிற்கு கல்வி ஒரு பாலம்\nசெய்தி: எஸ். வெங்கடேஷ்வரன், வைதேகி ஆறுமுகம்\nவாழ்வில் வெற்றி இலக்கை அடைய கல்வி ஒரு முக்கிய பாலம் என்றால் அது மிகையன்று. அந்தப் பாலத்தை இந்த ஐந்து இளையர்களும் வெறுமனே கடந்துவிடவில்லை. கல்விப் பயணத்தின் அருமையை நன்கு அறிந்து, முழுமையாக அனுபவித்து அதைச் சிறப்புற நிறைவேற்றியுள்ளனர். சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தில் உயர்கல்வி பயின்ற இந்த இளையர்கள் சிறப்புத் தேர்ச்சி அடைந்து பட்டம் பெற்றுள்ளனர். கல்வியில் மட்டுமின்றி பிற துறைகளிலும் அவர்களில் சிலர் சக்கைப்போடு போடுகின்றனர். இலட்சிய வேட்கையுடன் இருக்கும் இந்த இளம் சாதனையாளர்களின் வெற்றிப் பயணம் பற்றி தெரிந்து கொள்ளலாம்.\nடாக்டர் நிஷாந்த் தியாகராஜன் சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தில் (என்யுஎஸ்) மருத்துவத்திலும் அறுவைச் சிகிச்சையிலும் தம் பட்டத்தைப் பெற்றதோடு வாய்ப்பாட்டிலும் பல விருதுகளைப் பெற்றவர் 24 வயது டாக்டர் நிஷாந்த் தியாகராஜான். 2014ஆம் ஆண்டில் சென்னையில் நடைபெறும் வருடாந்திர ‘ஸ்பிரிட் ஆஃப் யூத்’ விழாவில் ஆகச் சிறந்த ஆண் பாடகராக அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதே ஆண்டில் தேசிய கலைகள் மன்றம் ஏ���்பாடு செய்த தேசிய இந்திய இசை விழாவில் கர்நாடக இசைக்கான பொதுப் பிரிவில் முதல் பரிசையும் டாக்டர் நிஷாந்த் தட்டிச் சென்றார்.\nரா. அரவிந்த் சிறு வயதிலிருந்தே பொம்மைக் கார் களைப் பழுதுபார்ப்பதில் அதிக ஆர்வம் கொண்ட ரா. அரவிந்த், சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தில் பொறியியல் துறையைத் தேர்ந்தெடுத்து அதில் ஆக உயரிய பட்டத்தை இவ்வாண்டு பெற்றார். 2015ஆம் ஆண்டிலிருந்து மூன்று ஆண்டுகளாக நிபுணத்துவம் வாய்ந்த பொறியாளர்கள் வாரியத்தின் உபகாரச் சம்பள விருதைப் பெற்ற 25 வயது அரவிந்த், கல்வியில் சிறந்து விளங்கியது மட்டுமல்லாமல் பொறியியல் சார்ந்த போட்டிகளிலும் தமது திறனை வெளிப்படுத்தியுள்ளார். அமெரிக்காவில் உள்ள மிச்சிகன் மாநிலத்தில் 2017, 2018ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற அனைத்துலகப் பல்கலைக் கழகங்களுக்கு இடையிலான பந்தய கார் பொறியியல் போட்டியில் தமது குழுவுடன் சேர்ந்து சிங்கப்பூரையும் தமது பள்ளி யையும் பிரதிநிதித்தார் அரவிந்த்.\nஷாலினி பன்னீர்செல்வம் தமது ஓய்வு நேரங்களில் சமூகச் சேவையில் ஈடுபட்டு வந்த 24 வயது ஷாலினி பன்னீர்செல்வம், அதைத் தமது வாழ்வின் முக்கிய அங்கமாக அமைத்துக் கொண்டார். சிங்கப்பூர் தேசிய பல்கலைக் கழகத்தின் கலைகள் மற்றும் சமூக அறிவியல் பள்ளியில் சமூகப் பணி துறையில் படித்தார். அதில் அவர் சிறப்புத் தேர்ச்சி பெற்று ஹார்னஸ் பட்டத்தைப் பெற்றார்.\nநீ ஆன் பலதுறைத் தொழிற்கல்லூரியில் உளவியில் பாடத்தைப் பயின்ற ஷாலினி தமது விடுமுறை நாட்களன்று ‘ஏவா’ (AWWA) என்றழைக்கப்படும் குடும்ப சேவை நிலையத்தில் குறைந்த வருமான குடும்பங்களுக்கும் குழந்தை களுக்கும் உதவினார். அங்கே சமூக சேவையின் மீது தமக்கு ஏற்பட்ட ஆர்வத்தை வளர்க்க பல்கலைக்கழகத்தில் சமூகம் சார்ந்த பாடத்தை எடுத்து படித்தார்.\nமா. ஷர்னி மருத்துவராகும் கனவைத் தள்ளிவைத்துவிட்டு பேச்சு சிகிச்சைத் துறையில் மேற்படிப்பைத் தொடர முடிவெடுத்துள்ளார் 23 வயது மா. ஷர்னி. பேச்சு சிகிச்சையில் தன் முதுநிலைப் பட்டத்தை அடுத்த ஆண்டில் தொடங் கவுள்ள ஷர்னி, சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்திலிருந்து உயிரியல் துறையில் முதல் நிலை பட்டத்தை பெற்றவர். “ஜிசிஇ மேல்நிலை தேர்வில் நான் சராசரியாக தேர்ச்சி பெற்றாலும், அதில் கிடைத்த அனுபவமே என் பட்டப���படிப்பில் என் முழு முயற்சியை வெளிப்படுத்த ஊக்குவிப்பாக இருந்தது,” என்றார் ஷர்னி. கேகே மகளிர்,சிறார் மருத்துவமனை யில் சிசுக்களின் அவசரச் சிகிச்சை பிரிவில் கடந்த 30 ஆண்டு களாகப் பணியாற்றி வரும் தமது தாயார்தான் தமது முன்மாதிரி என்றார் ஷர்னி. “பேச்சு சிகிச்சை திறன்களுடன் பேச சிரமப்படுவோருக்கு உதவ விரும்புகிறேன்,” என்று கூறினார் செல்வி ஷர்னி.\nமா. திருகுமரன் உயர்நிலைப்பள்ளியில் கல்வியில் குறைந்த மதிப்பெண்கள் பெற்று மனந் தளர்ந்துபோன மா. திருகுமரனை அவரது ஆசிரியர் தட்டி எழுப்பினார். பள்ளி முடிந்து அவர் கொடுத்த பயிற்சி திருகுமரனைக் கல்வியில் வெற்றியைச் சுவைக்க வைத்துள்ளது. என்யுஎஸில் அவர் கணினியல் துறையில் படித்து பட்டம் பெற்றார். தமக்கு தெரிந்த கணினியல் கல்வி யைப் படிப்பதற்கு மட்டும் பயன்படுத்தா மல், பல போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். டுனேக் (TUNAC) எனப்படும் அனைத்துல தகவல் அறிவியல் போட்டியில் கலந்துகொண்டு, அப்போட்டி யின் இறுதிச் சுற்றுக்காக அமெரிக்கா விற்குச் சென்று முதல் பரிசை அவர் குழுவோடு கைபற்றினார். 2018-09-23 06:00:00 +0800\nபல்கலைக்கழகங்களில் வீசிய தீப ஒளி\nஎன்யுஎஸ் பல்லின தீபாவளிக் கொண்டாட்டம்\nகளை இழந்த கட்டடத்தை உயிர்ப்பிக்க நவீன வடிவமைப்பு\nசமையல் கலை வல்லுநரான பாதுகாவலர்\n‘பாகிஸ்தான் சென்று விளையாட மாட்டோம்’\nதவறாக பொத்தானை அழுத்திய விமானி\nஆசியான் உச்சநிலை கூட்டம்: பாதுகாப்புப் பணியில் 5,000 அதிகாரிகள்\nசாங்கி விமான நிலையத்தில் சிறு தாமதங்கள் ஏற்படலாம்\nமார்பகப் புற்றுநோயை விரட்டும் மஞ்சள், மிளகு\nதமிழ் முரசு இணையத்தளம் புதுப்பிப்பு\n83 ஆண்டுகள் வரலாற்றுச்சிறப்புமிக்க சிங்கப்பூரின் ஒரே தமிழ் நாளிதழான தமிழ் முரசு இக்காலச் சூழலுக்கும் தேவைகளுக்கும் ஏற்ப அதன் இணையத்தளத்தைப் புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. புதுப்பிப்புப் பணிகள் நிறைவுபெறும் வரை வாசகர்கள் இடையூறுகளைப் பொறுத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.\nதமிழ் முரசு இணையத்தள மேம்பாடு: தங்கள் அக்கறைகளும் கருத்துகளும் வரவேற்கப்படுகின்றன. மின்மடல்: tmforum@sph.com.sg\nநோயற்று வாழ மாசற்ற காற்று\nமனிதன் உயிர் வாழத் தேவையானவற்றுள் இன்றியமையாதது காற்று. இன்று நாம் சுவாசிப்பது சுத்தமான காற்றா எனக் கேட்டால் ஒருவ��ும் ஒப்புக்கொள்ள மாட்டார்கள்.... மேலும்\nமகிழ்ச்சியான வாழ்க்கைக்கு உடல், மன, சமூக நலன் முக்கியம்\nசிங்கப்பூரர்களின் ஆயுள் ஆண்டுக்காண்டு அதிகரித்து வருகிறது. 1960ல் 59 ஆக இருந்த ஆண்களின் ஆயுள், 2015ல் 80 ஆகவும் பெண்களின் ஆயுட்காலம் 63ல் இருந்து... மேலும்\nபல்கலைக்கழகங்களில் வீசிய தீப ஒளி\nநன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக் கழக (என்டியு) மாணவர்களுக்குத் தீபாவளி குதூகலம் முன்கூட்டியே வந்துவிட்டது. இந்திய மாணவர்கள் மட்டும் அல்லாமல்... மேலும்\nஎன்யுஎஸ் பல்லின தீபாவளிக் கொண்டாட்டம்\nஇந்தியர் அல்லாத மாணவர்களும் இந்திய மாணவர்களுடன் இணைந்து தீபாவளியைக் கொண் டாடவேண்டும் என்ற நோக்குடன் தேசிய பல்கலைக்கழகத்தின் இந் திய கலாசார... மேலும்\nகளை இழந்த கட்டடத்தை உயிர்ப்பிக்க நவீன வடிவமைப்பு\nஒரு காலத்தில் வெளிநாட்டவர், குறிப்பாக மலேசிய நாட்டவர்கள் விரும்பிச் செல்லும் பொழுது போக்கு இடமாகத் திகழ்ந்தது புக்கிட் தீமா கடைத் தொகுதி.... மேலும்\nசமையல் கலை வல்லுநரான பாதுகாவலர்\nநான்காண்டுகளுக்கு முன்பு வரை சமையலறைப் பக்கமே போகாத 28 வயது பெர்னார்ட் திரு ராஜ், தற்போது சமையல்கலை... மேலும்\nதிறனை வளர்த்தார், தங்கத்தை வென்றார்\n‘டிஸ்லெக்சியா’ எனப்படும் கற்றல் குறைபாட்டைக் கடந்து வந்து சமூகத்திற்குப் பயனுள்ள வழியில் தன் நிரலிடுதல்... மேலும்\nதமிழ் முரசு 80-வது ஆண்டு விழா சிறப்பு மலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/amp/news/coverstory/89556-on-this-day-ltte-leader-prabhakaran-declared-death-by-sri-lankan-troops.html", "date_download": "2018-11-13T22:13:07Z", "digest": "sha1:D3O4AVXTYOBUIZ2A2AH7QO7GYHGUTMCY", "length": 15245, "nlines": 75, "source_domain": "www.vikatan.com", "title": "On this Day : LTTE Leader Prabhakaran declared Death by Sri Lankan Troops | மே 17... வரலாற்றில் அழிக்கமுடியாத ஓர் இனப்படுகொலை! | Tamil News | Vikatan", "raw_content": "\nமே 17... வரலாற்றில் அழிக்கமுடியாத ஓர் இனப்படுகொலை\nஒருவேளை உங்களுக்கு இலங்கை செல்லும் வாய்ப்புக் கிடைத்தால் நிச்சயம் முள்ளிவாய்க்காலுக்கு சென்று வாருங்கள். ஒரு அமைதியான மரண பயம் தொற்றிக்கொள்ளும். வங்கக்கடலிலும், நந்திகடலிலிருந்தும் வரும் ஓசையில் மரண ஓலத்தை நீங்கள் கேட்கக் கூடும். காற்றில் ரத்தவாடையை உணர்வீர்கள். தேகமெங்கும் குற்ற உணர்ச்சி உங்களை வாட்டிவதைக்கும். ஒரு இனத்தை மொத்தமாக அழித்துச் சமாதி கட்டிய வரலாற்றின் கொடூரச் செயல் அங்குதான் நிகழ்த்தப்��ட்டது. பல நாடுகளின் கூட்டுச் சதியால் புலிகளுக்கு எதிரான போர் என்ற பெயரில் ஒரு மாபெரும் இன அழிப்பு அங்குதான் நடத்தப்பட்டது. எட்டு ஆண்டுகளுக்கு முன்பு இன்றைய தினத்தில்தான்.\n2009 ஆம் ஆண்டு மே மாதம் முள்ளிவாய்க்காலில் ஒரு செம்மறி ஆட்டுக்கூட்டம் போல அடைத்து வைக்கப்பட்டிருந்த மக்களுக்கு அடுத்த நொடிகூட மரணம் நிகழும் என்பது நன்றாகவே தெரிந்திருந்தது.\nரத்தம் குடிக்கும் அசுரர்களுக்கு மத்தியில் மாட்டிக் கொண்டுவிட்டோம். இனி நம்மைக் காக்க எந்தக் கடவுளும் வரப்போவதில்லை என்பதை அவர்கள் நன்றாக உணர்ந்திருந்தார்கள். நம் குழந்தைகளின் ஒரு வேளை பசியையாவது போக்கிவிட மாட்டோமா என மரணப்பிடியில் மாட்டிக்கொண்ட அனைத்து மக்களின் எண்ணங்களும் ஒரேமாதிரியாக இருந்தது. பசியால் தமிழர்கள் அழியவேண்டும் என்று இலங்கை அரசு செய்த சதிதான் இறுதிகட்டப் போரின் போது பல குழந்தைகள் வற்றிய வயிறோடு இறந்துபோனதற்கு முக்கிய காரணம்.\nஒரு வருட காலம் மிகப்பெரிய இடம்பெயர்வில் சிக்கித் தவித்த மக்களை \"முள்ளிவாய்க்கால் வாருங்கள் உங்களுக்கான அனைத்து உதவிகளும் அங்கே கிடைக்கும்\" என்று இலங்கை அரசு தெரிவித்திருந்தது. உண்மையில் தமிழர்களைத் திட்டமிட்டே அங்கே அழைத்துச் சென்றனர். தோட்டாக்களாலும், ரசாயனக் குண்டுகளாலும் பாதிக்கப்பட்டிருந்த மக்களுக்கு வேறு வழியில்லை. எப்படி, யூதர்களிடம் உங்களுக்கு ஒரு பாதுக்காப்பான இடத்தைத் தருகிறேன் என்று சொல்லி எந்தப் புறமும் வெளியேற முடியாதபடி அடைக்கப்பட்ட ஒரு இடத்தைக் கொடுத்து பின், அவர்களை விஷ வாயு செலுத்தி ஹிட்லர் கொன்றாரோ. அதுபோல ஒரு நாடகம்தான் இங்கேயும் நடந்தேறியது. கொல்லப்பட போகும்போது அலறல் சத்தம் வெளியில் கேட்கக் கூடாது என்ற ஹிட்லரின் எண்ணத்தைவிட பெரிய அளவிலான கொடூரத்தை நிகழ்த்த ராஜபக்சே தலைமையிலான இலங்கை அரசு முடிவு செய்திருந்தது.\n2008 ஆம் ஆண்டு கடைசியில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி கிளிநொச்சி, வவுனி ஆகிய மாவட்டங்களில் 4 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் இருந்திருக்கின்றனர். ஆனால் முள்ளிவாய்க்கால் இடப்பெயர்வு காலத்தில் வெறும் 70 ஆயிரம் பேர் மட்டும்தான் போர்களத்துக்கு நடுவே இருக்கிறார்கள் என்று இலங்கை ராணுவ அமைச்சகம் தெரிவித்து இருந்தது. எதற்காக இலங்கை அரசு இப்படி ஒரு பொய்யைச் சொல்லவேண்டும். காரணம் முள்ளிவாய்க்காலில் புலம் பெயர்ந்த மக்களுக்கு உணவுபொருட்கள் விநியோகத்தை முற்றிலுமாக தடுக்கவேண்டும் என்பதே அவர்களின் நோக்கம். வெறும் 70 ஆயிரம் மக்களுக்குக் கொடுக்கப்படும் உணவுப்பொருட்களானது எப்படி அனைவரின் பசியைப் போக்கும் பசியின் காரணத்தால் அவர்களே செத்து மடிந்து போவார்கள் என்பது தான் இலங்கை அரசின் மிகப்பெரிய திட்டம். மே மாதம் தொடக்கம் முதல் நம் மக்களும், குழந்தைகளும் பசியால் இறக்கத் தொடங்கினார்கள். மே இரண்டாவது வாரத்தில் ஒரு கிலோ அரிசி 1000 ரூபாய்க்கும் அதிகமாக விற்பனை செய்திருக்கிறார்கள் என்று யுத்தம் முடிந்த பின் தகவல்கள் வெளிவந்தன. புலிகள் மட்டும் கொல்லப்படக் கூடாது ஒட்டுமொத்த தமிழ்மக்களும் கொல்லப்பட வேண்டும் என்று இலங்கை அரசு எப்போதோ முடிவு செய்துவிட்டது. அதன் விளைவுதான், ஒரு சிறிய பகுதியில் மக்கள் அடைக்கப்பட்டதும், ஏற்படுத்தப்பட்ட செயற்கை பஞ்சமும்.\nஒரு புறம் வங்கக்கடல், மறுபுறம் நந்திக்கடல். இவைகளுக்கு இடையே சுமார் 5 கிலோ மீட்டர் சதுரப்பரப்பளவுக்கும் குறைவான பகுதியில் நம் மக்கள் உயிரை கையில் பிடித்துக்கொண்டு இருந்தனர். மே 16 ஆம் தேதி நள்ளிரவில் விடுதலைப்புலிகள் இங்குதான் மறைந்து இருக்கிறார்கள் என்று இலங்கை அரசு போர் புரிய ஆயத்தமானது. இல்லை, இன அழிப்பை நடத்த ஆயத்தமானது. இருபுறம் உள்ள கடலில் போர்க்கப்பல்களும், தரைவழியில் பீரங்கிகளும், ஆகாயத்தில் போர்விமானங்களும் முள்ளிவாய்க்காலை சுற்றி வளைத்தன. மே 17 ஆம் தேதி அதிகாலைப்பொழுதில் உலக நாடுகள் கொடுத்த அதிபயங்கர ஆயுதங்களாலும், ரசாயனக் குண்டுகளாலும் நம் இனத்தை அழிக்க ஆரம்பித்தனர். மக்களின் மரண ஓலங்கள் காதைக் கிழித்தெறிந்த போதிலும் அதை இந்தியா அமைதியாக வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தது. இந்தப் போரில் சுமார் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட தமிழ் மக்கள் கொல்லப்பட்டனர். இதே தினத்தில் புலிகளின் 6 படகுகளை இலங்கை ராணுவம் சுட்டு வீழ்த்தியதில் புலிகளின் வசம் இருந்தக் கடைசிப் பகுதிகளும் இலங்கை ராணுவம் கைப்பற்றியது. சுமார் 25 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வந்த இந்த யுத்தத்தில், இலங்கை அரசு ஒரு இன அழிப்பை நடத்தி 2009 ஆம் ஆண்டு இன்றைய தினத்தில் முடிவுக்கு கொண்டு வந்தது.\nஅன்றைய தினத்தில�� ஜோர்டான் நாட்டிலிருந்து இலங்கைக்கு திரும்பிக் கொண்டிருந்த ராஜபக்சே கூறியது என்ன தெரியுமா \"இறுதிப்போரில் புலிகள் தோற்கடிக்கப்பட்டு, நாம் வென்றுவிட்டோம்\" ஆனால் ஒரு இனப்படுகொலை செய்ததைப் பற்றி அவர் வாய் திறக்கவில்லை. ஐ.நா. தலையீட்டின் படி நடந்த விசாரணையில் 40,000 மக்கள்தான் இறந்தனர் என்று ஒரு பொய் கணக்கும் காட்டப்பட்டது.\nஇனப்படுகொலை நடந்து எட்டு ஆண்டுகள் ஆகியிருக்கலாம். ஆனால் உலக நாடுகள் செய்த சூழ்ச்சியும் அதனால் உருவான வடுக்களும் வரலாற்றில் எத்தனை ஆண்டுகள் சென்று திரும்பி பார்த்தாலும் அதன் ரத்த வாடை காற்றில் வீசிக்கொண்டே இருக்கும்.\n`சட்டபூர்வமாக விவாகரத்து பெற்றுவிட்டோம்’ - மனைவியைப் பிரிந்தார் நடிகர் விஷ்ணு விஷால்\n`நீ துரோகம் பண்ணுறாய் வைத்தி; உருப்படவே மாட்டாய்' - காடுவெட்டி குரு தாயார் கதறல்\n` விருந்துக்கு அழைத்து கூட்டு பாலியல் கொடுமை' - கும்பகோணத்தில் பெண்ணுக்கு நேர்ந்த துயரம்\n`டி.எஸ்.பி சாவு, கடவுள் கொடுத்த தீர்ப்பு' - எலக்ட்ரீசியன் மனைவி பேட்டி\n`3 மாதம் வாழ்ந்த வாழ்க்கையே வேற லெவல்'- ரயில் கொள்ளையர்களின் அதிர்ச்சி பின்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/amp/news/information-technology/136693-aadhar-cannot-be-hacked-says-uidai.html", "date_download": "2018-11-13T23:12:31Z", "digest": "sha1:2N3JSBTF4YFKQFMYFAHIQRQOXLIFGSRQ", "length": 7121, "nlines": 72, "source_domain": "www.vikatan.com", "title": "Aadhar cannot be hacked says UIDAI | `போலி ஆதார் தயாரிக்கவே முடியாது'- அழுத்திச் சொல்லும் UIDAI அமைப்பு | Tamil News | Vikatan", "raw_content": "\n`போலி ஆதார் தயாரிக்கவே முடியாது'- அழுத்திச் சொல்லும் UIDAI அமைப்பு\nஒரு சாதாரண பேட்ச் மென்பொருள் மூலம் ஆதார் தகவல் தளத்தை ஹேக் செய்யமுடியும் என்ற திடுக்கிடும் தகவல்கள் சமீபத்தில் வெளியாகின. அந்தத் தகவலின்படி வெறும் 2,500 ரூபாய்க்குக் கிடைக்கும் ஒரு மென்பொருள் மூலம் உலகத்தில் இருக்கும் யார் வேண்டுமானாலும் ஒரு புதிய ஆதார் அட்டையையே உருவாக்க முடியுமாம்.\nஇதைத் தொடர்ந்து ஆதாரை நிர்வகிக்கும் UIDAI அமைப்பு இதைத் திட்டவட்டமாக மறுத்துள்ளது. ``சில அமைப்புகள் ஆதாயம் வேண்டியே இப்படித் தகவல்களை வெளியிடுகின்றன. பொதுமக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தவே இந்தச் செயல்கள் செய்யப்படுகின்றன\" என்று தெரிவித்திருக்கிறது.\nமேலும், மக்கள் தகவல்களைப் பாதுகாக்கும் அனைத்து முயற்சிகளும் ஏற்கெனவே மேற்கொள்ளப்பட்டுள்ளதெனவும், தகவல்கள் அனைத்தும் முழுதாக என்கிரிப்ட் செய்யப்பட்டு 24x7 பாதுகாப்புடனே சேமிக்கப்பட்டுள்ளன எனவும் இதை ஹேக் செய்ய முடியும் என்று சொல்வது முற்றிலும் ஆதாரமற்றது என்றும் கூறியது UIDAI அமைப்பு. உரிமையாளரின் பயோமெட்ரிக் இல்லாமல் யாராலும் இந்தத் தகவல்களைப் பெறவே முடியாதாம்.\n``புதிய ஆதாரை பொறுத்தவரை 10 விரல்களின் ரேகைகளும், கண்ணின் கருவிழிகளும் இதுவரை பதியப்பட்டுள்ள அனைவரின் பதிவுகளுடனும் ஒப்பிட்டுப் பார்த்த பின்பே ஆதார் வழங்கப்படும். எனவே எளிதாகப் போலி ஆதார்களைத் தயாரிக்க முடியாது. இதைத்தாண்டியும் போலிக் கணக்குகள் ஆரம்பிக்க முயன்றாலும் உயர்தர பேக்-எண்டு மென்பொருள்கள் மூலம் அவை நிராகரிக்கப்படும். இதைச் செய்ய முயற்சி செய்பவரின் கணினி அடையாளம் காணப்பட்டு காவல்துறையில் புகாரும் கொடுக்கப்படும். போலி ஆதார் செய்ய முயற்சி செய்பவர் மீது 1 லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும். இந்த மேம்பட்ட தொழில்நுட்பம் மூலம் இதுவரை 50,000க்கும் மேலான மோசடிகள் கண்டறியப்பட்டுள்ளன'' எனக் கூடுதல் விளக்கமளித்தது UIDAI அமைப்பு.\nதினமும் பாதுகாப்பு வசதிகள் அப்டேட் செய்யப்பட்டு வருகின்றன. எனவே, மக்கள் இந்த வதந்திகளைக் கண்டு குழப்பமடைய வேண்டாம் என வலியுறுத்தியுள்ளது UIDAI அமைப்பு.\n`சட்டபூர்வமாக விவாகரத்து பெற்றுவிட்டோம்’ - மனைவியைப் பிரிந்தார் நடிகர் விஷ்ணு விஷால்\n`நீ துரோகம் பண்ணுறாய் வைத்தி; உருப்படவே மாட்டாய்' - காடுவெட்டி குரு தாயார் கதறல்\n` விருந்துக்கு அழைத்து கூட்டு பாலியல் கொடுமை' - கும்பகோணத்தில் பெண்ணுக்கு நேர்ந்த துயரம்\n`டி.எஸ்.பி சாவு, கடவுள் கொடுத்த தீர்ப்பு' - எலக்ட்ரீசியன் மனைவி பேட்டி\n`3 மாதம் வாழ்ந்த வாழ்க்கையே வேற லெவல்'- ரயில் கொள்ளையர்களின் அதிர்ச்சி பின்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/amp/news/sports/129641-harmanpreet-kaur-accused-of-having-fake-degree.html", "date_download": "2018-11-13T23:14:16Z", "digest": "sha1:OAOCKZOJ3ZSB6TMGDAWOW2YULWQKYKK7", "length": 7453, "nlines": 71, "source_domain": "www.vikatan.com", "title": "Harmanpreet Kaur accused of having fake degree | சர்ச்சையில் சிக்கிய இந்திய மகளிர் அணி கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர்! பஞ்சாப் டி.எஸ்.பி பதவியை இழக்கிறார்? | Tamil News | Vikatan", "raw_content": "\nசர்ச்சையில் சிக்கிய இந்திய மகளிர் அணி கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் பஞ்சாப் டி.எஸ்.பி பதவியை இழக்கிற��ர்\nஇந்திய மகளிர் டி20 அணியின் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் பெற்றிருந்த இளங்கலைப் பட்டம் போலியானது என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.\nபஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த ஹர்மன்ப்ரீத் கவுரை கௌரவப்படுத்தும் விதமாக, அவருக்கு காவல்துறை டி.எஸ்.பி பதவியைக் கடந்த மார்ச் மாதம் வழங்கியது அம்மாநில அரசு. இதையடுத்து, டி.எஸ்.பி பதவிக்காக அவரது சான்றிதழ்கள் சரிபார்க்கும் வேலையைக் காவல்துறை தொடங்கியது. இதற்காக ஹர்மன் ப்ரீத் அளித்திருந்த சான்றிதழ்படி, மீரட்டில் உள்ள சௌத்ரி ஷரன் சிங் பல்கலைக்கழகத்தில் பி.ஏ. (B.A) படிப்பை கடந்த 2011-ம் ஆண்டு முடித்திருந்ததாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது. அந்தச் சான்றிதழைச் சரிபார்ப்பதற்காக, பல்கலைக்கழகத்துக்குக் காவல்துறை சார்பில் அனுப்பியதில், அது போலியான பட்டம் என்பது தெரியவந்தது.\nஇதுகுறித்துப் பேசிய பல்கலைக்கழக விஜிலென்ஸ் விசாரணைக் குழுவின் தலைவர் சஞ்சய் பரத்வாஜ், ``ஜலந்தர் காவல்துறையைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் ஹர்மன்ப்ரீத் கவுரின் சான்றிதழ்கள்குறித்து தகவல் தரும்படி கடந்த ஏப்ரல் மாதம் கேட்டிருந்தார். அதுகுறித்து விசாரணை நடத்தியதில், ஹர்மன்ப்ரீத் படித்தது தொடர்பான பதிவுகள் எதுவும் எங்களிடமில்லை. இந்தத் தகவலை அந்த அதிகாரியிடம் தெரிவித்துவிட்டோம்’’என்று கூறியிருந்தார்.\nஇதுதொடர்பாக, பஞ்சாப் முதலமைச்சர் தலைமையிலான மாநில உள்துறைக்குப் போலீஸார் அறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அதில், உரிய இளங்கலைப் பட்டம் இல்லாததால், ஹர்மன்ப்ரீத் கவுர் டி.எஸ்.பி-யாகப் பதவியில் தொடர முடியாது என்பதையும் குறிப்பிட்டுள்ளதாகத் தெரிகிறது. இந்தத் தகவலை உறுதிப்படுத்தியுள்ள பஞ்சாப் காவல்துறை டி.ஜி.பி., எம்.கே. திவாரி, ``ஹர்மன்ப்ரீத்தின் பட்டப்படிப்புச் சான்றிதழைச் சரிபார்ப்பதற்காகப் பல்கலைக்கழகத்துக்கு அனுப்பியபோது, அவர் குறிப்பிட்டிருந்த பதிவு எண், பல்கலைக்கழகப் பதிவேட்டில் இல்லை என்று தெரியவந்திருக்கிறது’’என்றார். இதனால், ஹர்மன்ப்ரீத் கவுர் தொடர்ந்து டி.எஸ்.பி., பதவியில் நீடிப்பதில் சிக்கல் ஏற்பட்டிருக்கிறது.\n`சட்டபூர்வமாக விவாகரத்து பெற்றுவிட்டோம்’ - மனைவியைப் பிரிந்தார் நடிகர் விஷ்ணு விஷால்\n`நீ துரோகம் பண்ணுறாய் வைத்தி; உருப்படவே மாட்டாய்' - காடுவெட்டி குரு தாயார் கதறல்\n` விருந்துக்கு அழைத்து கூட்டு பாலியல் கொடுமை' - கும்பகோணத்தில் பெண்ணுக்கு நேர்ந்த துயரம்\n`டி.எஸ்.பி சாவு, கடவுள் கொடுத்த தீர்ப்பு' - எலக்ட்ரீசியன் மனைவி பேட்டி\n`3 மாதம் வாழ்ந்த வாழ்க்கையே வேற லெவல்'- ரயில் கொள்ளையர்களின் அதிர்ச்சி பின்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/anandavikatan/2018-jul-11/humour/142316-comic-satire-ops-eps.html", "date_download": "2018-11-13T23:03:51Z", "digest": "sha1:P2ZXI5WQZDQTIRBSPC32VZNR5RAQZCSK", "length": 17369, "nlines": 457, "source_domain": "www.vikatan.com", "title": "ஓபீஸ்... ஈபீஸ்..! | comic satire : OPS - EPS - Ananda Vikatan | ஆனந்த விகடன்", "raw_content": "\n`ஏப்ரல் வரைக்கும் வெயிட் பண்ணுங்க’ - `கேம் ஆஃப் த்ரோன்ஸ்’ குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு #ForTheThrone\n`கஜா’ புயலை எதிர்கொள்ள ஏற்பாடுகள் தயார் - காஞ்சிபுரம் ஆட்சியர் பொன்னையா\nபிறந்தநாள் கொண்டாட பணம் இல்லாத சோகத்தில் இளைஞர் தற்கொலை\n`2013-ல் இறந்தவர் 2017-ல் கடன் வாங்கியதாக நோட்டீஸ்’ - சர்ச்சையில் திருவாடானை ஸ்டேட் வங்கி நிர்வாகம்\nநிர்மலா தேவி தாக்கல் செய்த மனுவுக்கு சி.பி.சி.ஐ.டி எதிர்ப்பு\nஇலங்கை நாடாளுமன்றக் கலைப்புக்கு டிசம்பர் 7 வரை நீதிமன்றம் தடை\nபிறந்து 12 நாளே ஆன குழந்தையை தூக்கிச் சென்ற குரங்கு\nமணல் எடுப்பதற்கான தடை இன்றோடு முடிவடைந்தது - பாலாறு விவகாரத்தில் அடுத்தது என்ன\nபச்சைக்கிளி வளர்த்த சென்னை வியாபாரிக்கு 10,000 ரூபாய் அபராதம்\nஆனந்த விகடன் - 11 Jul, 2018\n“கமல் எல்.கே.ஜி. ரஜினி, பேபி கிளாஸ்\n“சினிமாவை அரசியலாகத்தான் பார்க்க வேண்டும்” - ‘அகம்’ திறக்கும் கமல்\n“அம்மா வேலை செய்வதைக் குழந்தைகள் பார்க்க வேண்டும்\n“இப்போதுதான் உரத்துப் பேச வேண்டும்\nஅசுரவதம் - சினிமா விமர்சனம்\nசெம போத ஆகாதே - சினிமா விமர்சனம்\n1995... - எடப்பாடிக்குப் பிடிக்காத ஃப்ளாஷ்பேக்\nவீரயுக நாயகன் வேள்பாரி - 90\nஅன்பும் அறமும் - 19\nப.சூரியராஜ் - ஓவியங்கள்: கார்த்திகேயன் மேடி\nசிவாஜி போட்டோ வெச்சிருந்ததுக்கு அடிவாங்கினவ, சிவாஜிக்கே ஹீரோயின் ஆனேன்\n - யஷிகா - ஒஷீன்\nஅந்தத் தேர்தலில் நான் ஜெயித்திருந்தால்..\n`சட்டபூர்வமாக விவாகரத்து பெற்றுவிட்டோம்’ - மனைவியைப் பிரிந்தார் நடிகர் விஷ்ணு விஷால்\n`நீ துரோகம் பண்ணுறாய் வைத்தி; உருப்படவே மாட்டாய்' - காடுவெட்டி குரு தாயார் கதறல்\n` விருந்துக்கு அழைத்து கூட்டு பாலியல் கொடுமை' - கும்பகோணத்தில் பெண்ணுக்கு நேர்ந்த துயரம்\n`டி.எஸ்.பி சாவு, கடவுள் கொடுத்த தீர்ப்பு' - எலக்ட்ரீசியன் மனைவி பேட்டி\n`3 மாதம் வாழ்ந்த வாழ்க்கையே வேற லெவல்'- ரயில் கொள்ளையர்களின் அதிர்ச்சி பின்னணி\n - அலறும் அ.தி.மு.க., அதிரும் அரசியல் களம்\nமிஸ்டர் கழுகு: பொங்கலுக்குள் இடைத்தேர்தல்... ஆளும் கட்சி சீக்ரெட் பிளான்\n - யஷிகா - ஒஷீன்\n - மூன்று மணிநேர சர்கார் - கர்நாடகத்தில் ஒலித்த அபாயமணி\nசிவாஜி போட்டோ வெச்சிருந்ததுக்கு அடிவாங்கினவ, சிவாஜிக்கே ஹீரோயின் ஆனேன்\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/womens/136716-actress-kalyani-gives-birth-to-baby-girl.html?artfrm=read_please", "date_download": "2018-11-13T23:11:23Z", "digest": "sha1:57JPBAKP7Z3X6LLXEXZZDDQSNTUSOK5Z", "length": 15987, "nlines": 390, "source_domain": "www.vikatan.com", "title": "நடிகை கல்யாணிக்குப் பெண் குழந்தை பிறந்தது! | Actress Kalyani gives birth to baby girl", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 14:41 (12/09/2018)\nநடிகை கல்யாணிக்குப் பெண் குழந்தை பிறந்தது\nதன்னுடைய சின்ன வயதிலேயே திரைத் துறைக்குள் நுழைந்து, குட்டிச் சுட்டிப் பெண்ணாக வலம்வந்தவர் நடிகை கல்யாணி. `ஜெயம்' படத்தில் இவருடைய க்யூட் ரியாக்‌ஷன்ஸ் பலரையும் கவர்ந்தது. பிறகு, `பிரிவோம் சந்திப்போம்' சீரியல் மூலமாக சின்னத்திரைக்குள் நுழைந்தார். அதன்பின் திருமணத்துக்காக பிரேக் எடுத்தவர், ஆங்கராக ரீ-என்ட்ரி கொடுத்தார். இவருடைய துருதுரு பேச்சுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள்.\nகுறும்புத்தனம் மிக்க கல்யாணி, ஆகஸ்ட் 20-ம் தேதி அன்று குட்டி இளவரசிக்குத் தாயாகியிருக்கிறார். அந்த இளவரசிக்கு, நவ்யா கல்யாணி ரோகித் எனப் பெயர் சூட்டியிருக்கிறார்கள். நவ்யா என்பதற்கு `புதுவரவு' என்று அர்த்தம் என அழகான தாய்மையில் சிலிர்க்கிறார், கல்யாணி.\nகூடங்குளம் போராட்டத்தில் உயிர்நீத்தவர்களுடைய குடும்பங்களின் தற்போதைய நிலை என்ன\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nமுதுகலை இரண்டாமாண்டு தொடர்பியல் துறை பயின்று வருகிறேன். 2016- 17ம் ஆண்டு விகடன் மாணவப் பத்திரிகையாளராக பணியாற்றி வருகின்றேன்\n`ஏப்ரல் வரைக்கும் வெயிட் பண்ணுங்க’ - `கேம் ஆஃப் த்ரோன்ஸ்’ குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு #ForTheThrone\n`கஜா’ புயலை எதிர்கொள்ள ஏற்பாடுகள் தயார் - காஞ்சிபுரம் ஆட்சியர் பொன்னையா\nபிறந்தநாள் கொண்டாட பணம் இல்லாத சோகத்தில் இளைஞர் தற்கொலை\n`2013-ல் இறந்தவர் 2017-ல் கடன் வாங்கியதாக நோட்டீஸ்’ - சர்ச்சையில் திருவாடானை ஸ்டேட் வங்கி நிர்வாகம்\nநிர்மலா தேவி தாக்கல் செய்த மனுவுக்கு சி.பி.சி.ஐ.டி எதிர்ப்பு\nஇலங்கை நாடாளுமன்றக் கலைப்புக்கு டிசம்பர் 7 வரை நீதிமன்றம் தடை\nபிறந்து 12 நாளே ஆன குழந்தையை தூக்கிச் சென்ற குரங்கு\nமணல் எடுப்பதற்கான தடை இன்றோடு முடிவடைந்தது - பாலாறு விவகாரத்தில் அடுத்தது என்ன\nபச்சைக்கிளி வளர்த்த சென்னை வியாபாரிக்கு 10,000 ரூபாய் அபராதம்\n`சட்டபூர்வமாக விவாகரத்து பெற்றுவிட்டோம்’ - மனைவியைப் பிரிந்தார் நடிகர் விஷ்ணு விஷால்\n`நீ துரோகம் பண்ணுறாய் வைத்தி; உருப்படவே மாட்டாய்' - காடுவெட்டி குரு தாயார் கதறல்\n` விருந்துக்கு அழைத்து கூட்டு பாலியல் கொடுமை' - கும்பகோணத்தில் பெண்ணுக்கு நேர்ந்த துயரம்\n`டி.எஸ்.பி சாவு, கடவுள் கொடுத்த தீர்ப்பு' - எலக்ட்ரீசியன் மனைவி பேட்டி\n`3 மாதம் வாழ்ந்த வாழ்க்கையே வேற லெவல்'- ரயில் கொள்ளையர்களின் அதிர்ச்சி பின்னணி\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kathiravan.com/144668", "date_download": "2018-11-13T22:57:11Z", "digest": "sha1:N7T2WAJGXXIXXGRTCRNOMXUURUEKPVDP", "length": 19362, "nlines": 94, "source_domain": "kathiravan.com", "title": "ஈழத்தமிழர் வாழ்வின் இருளகற்றி விடுதலை ஒளியேற்றும் ஆண்டாய் புலரும் ஆங்கிலப் புத்தாண்டு ஒளிபரப்பட்டும்! - அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை! - Kathiravan.com", "raw_content": "\nஅடிக்கடி உல்லாசத்துக்கு அழைத்ததால் ஆத்திரம்… கணவனை எரித்தே கொன்ற மனைவி\n3 மடங்கு வேகத்துடன் சென்னை முதல் இலங்கை வரை கோர தாண்டவமாட வருகிறது கஜா புயல் (படங்கள் இணைப்பு)\nநாளைய தினம் நாடாளுமன்றம் கூட்டப் போவதாக அதிரடி அறிவிப்பு\nஉயர் நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பால் அதிர்ச்சியின் உச்சத்தில் அரசியல் தலைவர்கள்\nஜனாதிபதி, பிரதமர் மீண்டும் சந்திப்பு\nஈழத்தமிழர் வாழ்வின் இருளகற்றி விடுதலை ஒளியேற்றும் ஆண்டாய் புலரும் ஆங்கிலப் புத்தாண்டு ஒளிபரப்பட்டும் – அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை\nபிறப்பு : - இறப்பு :\nஈழத்தமிழர் வாழ்வின் இருளகற்றி விடுதலை ஒளியேற்றும் ஆண்டாய் புலரும் ஆங்கிலப் புத்தாண்டு ஒளிபரப்பட்டும் – அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை\nஈழத்தமிழர்களின் சுதந்திர வாழ்வின் அடித்தளத்தில் கட்டியெழுப்பப்பட்டிருந்த தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் வீச்சு தமிழர் தாயகத்தில் ஒளிப்பிளம்பாய் ஒளிபரப்பிவந்த நிலையில் ஆயுத மௌனிப்புடன் கனத்த இருள் சூழ்ந்துகொண்டது.\nஆயுதப் போராட்டத்தின் தோற்றுவாயாகத் திகழ்ந்த எல்லை தாண்டிய சிங்களக் குடியேற்றங்கள், இனரீதியிலான ஒடுக்குமுறைகள், இன அழிப்பு இராணுவத்தின் கொலைவெறியாட்டம் என்பன ஆயுத மௌனிப்பின் பின்னர் மீண்டும் வெவ்வேறு வடிவங்களில் தமிழர் தாயகத்தில் தொடர்ந்தே வருகின்றது. அத்தோடு நடைபெற்ற இன அழிப்புக்கான பொறுப்புக் கூறலின் அடிப்படையிலான நீதியும் வல்லாதிக்க நாடுகளின் மேற்பார்வையில் தொடர்ந்தும் மறுக்கப்பட்டு வருகின்றது.\nஉலகம் ஏற்றுக்கொண்ட வழிமுறைகளில் எமக்கான நீதியை பெற்றுக்கொள்வதற்கான முன் முயற்சிகளில் நாம் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றோம். நியாய, தர்மத்தின் அடிப்படையில் எமக்கு கிடைக்க வேண்டிய நீதியை தாமதப்படுத்தலாமே தவிர எந்த சக்தியாலும் ஒருபோதும் தடுக்கவே முடியாது.\nசத்திய இலட்சியத்திற்காக மரணித்த மாவீரர்கள் மற்றும் தேச விடுதலைப் பயணத்தில் உடனிருந்து உயிர்துறந்த எமதருமை பொதுமக்களின் நல்லாசியுடனும், விடுதலை வேட்கையுடன் உலகெங்கும் வாழ்ந்துவரும் உலகத் தமிழர்களின் பேராதரவுடனும் புயல்வீச்சின் நிமிர்வாய் இவையனைத்தையும் முறியடித்து வெற்றிகாண்பது திண்ணம்.\nஈழத்தமிழர் வாழ்வில் கவிந்திருக்கும் கனத்த இருளகற்றி விடுதலை ஒளியேற்றும் ஆண்டாய் புலரும் ஆங்கிலப் புதுவருடம் ஒளிபரப்பும் என்ற நம்பிக்கையுடன் விடுதலைப் பணியாற்றுவோம்.\n‘தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்.’\nPrevious: பாலியல் தொழிலில் ஈடுபட்ட பிரபல நடிகை கைது…\nNext: கிளிநொச்சி ஊடகவியலாளருக்கு கொலை அச்சுறுத்தல்….\nஇதோ இந்த 5 ராசிகளில் பிறந்த ஒரு பெண்ணை திருமணம் செய்தால் உங்க வாழ்க்கை ஓகோண்ணு இருக்கும்\nஎந்தெந்த ராசிக்காரர்களுக்கு பணம் வரும், யார் யார் கவனமாக இருக்க வேண்டும்\nஇந்த 3 ராசிக்காரர்களுக்கு தான் பொன்னும், பொருளும் சேர்ந்துகிட்டே இருக்குமாம்\n3 மடங்கு வேகத்துடன் சென்னை முதல் இலங்கை வரை கோர தாண்டவமாட வருகிறது கஜா புயல் (படங்கள் இணைப்பு)\nகடலில் கஜா புயல் பயணிக்கும் வேகம் காலையில் குறைந்திருந்த நிலையில் மதியம் ���ும்மடங்கு அதிக வேகத்தில் வந்து கொண்டுள்ளது. தென்கிழக்கு வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம், புயலாக மாறி, தமிழகம் நோக்கி நகர்ந்து வந்து கொண்டுள்ளது. இந்த புயலுக்கு கஜா என பெயர் சூட்டப்பட்டுள்ளது. கஜ என்று அழைப்போரும் உண்டு. இன்று காலை நிலவரப்படி கஜா புயல் நாகைக்கு வடகிழக்கே 840 கி.மீ தொலைவில் நிலை கொண்டிருந்தது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. 15ம் தேதி முற்பகலில், கடலூருக்கும், பாம்பனுக்கும் இடையே கரையை கடக்கும் வாய்ப்பு உள்ளது. இதனிடையே காலை 5.30 மணிக்கு, 7 கி.மீ வேகத்தில் கடலில் பயணித்து கொண்டிருந்த கஜா புயல், 7 மணியளவிலான நிலவரப்படி மணிக்கு 5 கி.மீ வேகத்திற்கு குறைந்தது. இதன்பிறகு அது மணிக்கு 4 கி.மீ வேகமாக குறைந்தது. ஆனால், இன்று மதியம், அந்த வேகம் மும்மடங்கு அதிகரித்தது. ஆம்.. மணிக்கு 12 கி.மீ வேகத்தில் அந்த புயல், தெற்கு மற்றும் தென்மேற்கு திசை …\nநாளைய தினம் நாடாளுமன்றம் கூட்டப் போவதாக அதிரடி அறிவிப்பு\nசற்றுமுன்னர் ஜனாதிபதி மேற்கொண்ட தீர்மானத்திற்கு உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது. எனினும் இடைக்கால தடை விதிக்கப்படக்கூடிய சாத்தியம் இருப்பதாக ஐக்கியதேசியக் கட்சி முன்னரே தெரிவித்திருந்தது. அவ்வாறு இடைக்கால தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டால் நாளைய தினம் நாடாளுமன்றம் கூடும் என ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரிஎல்ல தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஉயர் நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பால் அதிர்ச்சியின் உச்சத்தில் அரசியல் தலைவர்கள்\nநாடாளுமன்றை கலைத்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேற்கொண்ட தீர்மானத்திற்கு இடைக்கால தடை விதித்து உயர் நீதிமன்றத் தீர்ப்பளித்துள்ளது.\nஜனாதிபதி, பிரதமர் மீண்டும் சந்திப்பு\nஜனாதிபதி, பிரதமர் மற்றும் அவர்களுடன் தொடர்புடைய அரசியல் கட்சி தலைவர்களுடன் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எதிர்வரும் பொது தேர்தலில் கூட்டணி ஒன்றாக போட்டியிட உள்ளதாகவும் அதற்கான குறியீடு என்ன என்பது தொடர்பான இறுதி தீர்மானத்தை எடுப்பதற்காகவும் இந்த கலந்துரையாடல் இடம்பெற உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன, ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி, பிவிதுரு ஹெல உறுமய, மக்கள் கட்சி ஆகிய அரசியல் கட்சிகளின் தலைவர்கள் பொது உடன்பாடு ஒன்றிற்கு வருவதற்காக இந்த கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதேவேளை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கு ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியில் இருந்து விலகிய உறுப்பினர்களுக்கும் இடையில் நேற்று (11) இரவு கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது. இதன்போது எதிர்வரும் தேர்தலில் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை குறையும் என அமைச்சர் எஸ்.பீ திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.\nநாடாளுமன்றம் கலைக்கப்பட்டமைக்கு எதிராக வழக்கு தாக்கல்… மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு\nநாடாளுமன்றம் கலைக்கப்பட்டமைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் மீதான பரிசீலனையை நாளை வரை பிற்போட உயர்நீதிமன்றம் இன்று தீர்மானித்துள்ளது. இந்த மனுக்கள் பிரதம நீதியரசர் நளின் பெரேரா, ப்ரியந்த ஜயவர்த்தன மற்றும் பிரசன்ன ஜயவர்த்தன ஆகிய நீதியசர்கள் அடங்கிய ஆயத்தினால் பரிசீலிக்கப்பட்டன. ஐக்கிய தேசிய கட்சி, தமிழ் தேசிய கூட்டமைப்பு, மக்கள் விடுதலை முன்னணி, தமிழ் முற்போக்கு கூட்டணி, முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் என்பன இந்த மனுக்களை தாக்கல் செய்தன. அவற்றுடன் தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர் ரட்னஜீவன் ஹூலும் நாடாளுமன்ற கலைப்புக்கு எதிராக தனியாள் அடிப்படை உரிமை மீறல் மனுவை தாக்கல் செய்திருந்தார். அதேநேரம், மாற்று கொள்ளைகளுக்கான மத்திய நிலையம், சட்டத்தரணிகளான அநுர லக்சிறி, லால் விஜேநாயக்க மற்றும் மேலும் இருவரின் தனியாள் மனுக்களும் தாக்கல் செய்யப்பட்டன. நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமை யாப்புக்கு விரோதமானது எனவும், அது தொடர்பான வர்த்தமானியை ரத்து செய்ய உத்தரவிட வேண்டும் என்றும் இந்த பிரச்சினையை நாடாளுமன்றில் தீர்த்து கொள்ள இடமளிக்குமாறும் அந்த …\nI read this article and found it very interesting, thought it might be something for you. The article is called ஈழத்தமிழர் வாழ்வின் இருளகற்றி விடுதலை ஒளியேற்றும் ஆண்டாய் புலரும் ஆங்கிலப் புத்தாண்டு ஒளிபரப்பட்டும் – அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை – அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lankasee.com/category/videos/", "date_download": "2018-11-13T22:09:26Z", "digest": "sha1:CKVCKNQM2FQPKQLVSNX33GIVQEDTYSZ5", "length": 11005, "nlines": 130, "source_domain": "lankasee.com", "title": "காணொளிகள் | LankaSee", "raw_content": "\nசிறிலங்கா நாடாளுமன்றம் நாளை கூடும்\nஅம்மாச்சி உணவகம் மீது தாக்குதல்…. அடித்து நொருக்கப்பட்ட கண்ணாடிகள்…\nஅதிமுகவில் ஜெயலலிதாவின் பதவி சசிகலாவிற்கா\nமஹிந்தவுடன் இணையும் வடக்கின் முக்கிய பெண் அரசியல் வாதி……\nநடிகர் விஷ்ணு அதிரடியாக வெளியிட்ட ஒரு ட்வீட், அதிர்ச்சியில் ரசிகர்கள்.\nவரதட்சணை கேட்டு மணமகனின் பெற்றோர் செய்த காரியம்,.\nநாடாளுமன்ற கலைப்பு இடைநிறுத்தம் – உச்சநீதிமன்றம் உத்தரவு\nஆளும் கட்சி இடையே மோதல் நாற்காலிகளை தூக்கி வீசிய அ.தி.மு.க நிர்வாகிகள்\nஅரூர் ப்ளஸ் 2 மாணவி கற்பழித்து கொலை குற்றவாளி திடுக்கிடும் வாக்கு மூலம்\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமைக்கு எதிரான வர்த்தமானியை ரத்துச் செய்த உயர் நீதிமன்றம் அதற்கு இடைக்காலத் தடை உத்தரவு பிறப்பித்திருக்கின்றது. இந்த நிலையில் கொழும்ப...\tமேலும் வாசிக்க\nபலத்த பாதுகாப்புக்கு மத்தியில் பரபரப்பாக காணப்படும் உயர் நீதிமன்ற வளாகம்….\nதென்னாப்பிரிக்காவின் ஸ்டெலன்போஷ் பகுதியில் மாணவியை கடத்திச் சென்று கற்பழித்த 4 பேர் கொண்ட கும்பல் தொடர்பில் அதிரவைக்கும் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. கடந்த 2017 ஆம் ஆண்டு மே மாதம் தமது காதல...\tமேலும் வாசிக்க\nஅலரி மாளிகைக்குள் தற்போது நடப்பது என்ன\nபதவி கவிழ்க்கப்பட்ட முன்னாள் பிரதமர் தங்கியுள்ள அலரி மாளிகையின் தற்போதைய நிலைமை குறித்து மஹிந்த தரப்பினர் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர், ப...\tமேலும் வாசிக்க\nஉடைக்கப்படும் சுவர்… உள்ளே என்ன இருந்தது தெரியுமா\nபாம்பு என்றால் படையே நடுங்கும் என்று பெரியவர்கள் கூறியது இன்றுவரை உண்மையாகவே இருக்கிறது. காரணம் அதன் விஷமானது மனிதர்களின் உயிரை எளிதில் பறித்துவிடும் என்பதே. முன்பெல்லாம் மரம், செடிகள் இருக்...\tமேலும் வாசிக்க\nஇணையத்தளத்தை புரட்டிப்போட்ட வீடியோ: அப்படி என்ன சிறப்பு தெரியுமா\nசமீப நாட்களாகவே தாய் கரடியுடன் சேர்ந்து குட்டி கரடி ஒன்று மலையேற நீண்ட நேரமாக முயற்சிக்கும் வீடியோ காட்சி இணையத்தளம் முழுவதும் வைரலாகி வருகிறது. ரஷ்ய மலைப்பகுதியில் எடு��்கப்பட்ட வீடியோ ஒன்றி...\tமேலும் வாசிக்க\n16 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் கணவர்… பிள்ளை பெற்றெடுத்த மனைவி\nஇஸ்ரேலில் செயல்பட்டுவரும் அதிக பாதுகாப்பு நிறைந்த சிறைகளில் உள்ள பாலஸ்தீனியர்கள் தங்கள் உயிரணுக்களை திருட்டுத்தனமாக அனுப்பி வாரிசு உருவாக்குவதாக தகவல் வெளியாகியுள்ளது. குறித்த முறையில் ஜெருச...\tமேலும் வாசிக்க\nபெண்ணின் பர்சை களவெடுக்கும் தமிழன் -VIDEO\nலண்டனில் உள்ள நியூமோல்டன் முருகன் ஆலயத்தினுள் சென்ற ஒருவர். தனது ஜக்கெட்டை களற்றி ஒரு இடத்தில் போடுவது போல போட்டு விட்டு. பின்னர் அதனை எடுப்பது போல பாசாங்கு செய்து. அங்கிருந்த பெண் ஒருவரின்...\tமேலும் வாசிக்க\nகாவலரை மிரட்டும் எம்பி: வைரலாகும் வீடியோ\nநீலகிரி தொகுதி அதிமுக எம்.பி கோபாலகிருஷ்ணன், ரோந்துப் பணியில் இருந்த காவலர் ஒருவரை மிரட்டும் வீடியோ தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி தொகுதி குன்னூர், ஓட்டுப்பட்டறைப் பகுத...\tமேலும் வாசிக்க\nமனைவியின் மோசமான செயலால் உயிரை விட்ட கணவன்: இறுதியாக பேசிய ஆடியோ\nஇந்தியாவில் மனைவிக்கு வேறு நபருடன் தொடர்பு இருந்ததாலும், மனைவியே செத்துவிடு என கூறியதாலும் கணவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்தவர் பிரசாந்த். இவருக்கும் பவானி என்ற...\tமேலும் வாசிக்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puradsifm.com/2018/11/05/vijay-in-recent-video-in-airport/", "date_download": "2018-11-13T22:14:29Z", "digest": "sha1:EHO6TXI5HU3CPTU3YQ36WVH3GV6P4NCX", "length": 9236, "nlines": 84, "source_domain": "puradsifm.com", "title": "சற்று முன் வெளியாகிய இளைய தளபதி விஜய் அவர்களின் வீடியோ..! தளபதி ரசிகர்களுக்காக..! - Puradsifm.com | Puradsifm.com", "raw_content": "\nதளபதியின் அடுத்த திரைப்படம் அட்லீயுடன் ” ஆள போறான் தமிழன்”...\nசர்கார்” திரைப்பட குழுவின் வெற்றிக் கொண்டாட்டம்.\nவிஸ்வாசம் திரைப்பட சூட்டிங் முடிந்த பின் தல அஜித்தின் நியூ...\nஎன் நீண்ட நாள் கனவு நிறைவேறி உள்ளது” தல இவர்...\nதல ரசிகர்களை நள்ளிரவில் மகிழ்வித்த விஸ்வாசம் புதிய அப்டேட்..\nஜோதிகாவின் துள்ளலான நடிப்பில் “காற்றின் மொழி” ட்ரைலர்..\nகுடும்பத்தினர் உடன் சென்று “சர்கார்” திரைப்படத்தை ரசித்த தல அஜித்.\nதனது 2 வயது குழந்தையுடன் “வாயாடி பெத்த புள்ள” பாடலை...\nஇணையத்தில் வெளியாகி சக்கை போடு போடும் Simtaangaran பாடல் Video...\nநடிகர் விஜய்க்கு முதலமைச்சர் ஆகும் எண்ணம் வந்துவிட்டது.\nசற்று முன் வெளியாகிய இளைய தளபதி விஜய் அவர்களின் வீடியோ..\nஇளைய தளபதி விஜய் அவர்களின் நடிப்பில் வெளியாக இருக்கும் திரைப்படம் “சர்கார்” இது நாம் அறிந்தது தான் இந்த நிலையில் பலரும் இன்னும் ஒரு நாள் என மணித்தியாலங்களை எண்ணிக்கொண்டு இருக்கின்றனர். இந்த நிலையில் தளபதி விஜய் அவர்களின் வீடியோ ஒன்று வெளியாகி ரசிகர்களை மகிழ்வித்துள்ளது.\nவிமான நிலையமொன்றில் இருந்து வெளியேறும் தளபதி விஜய் அவர்களின் வீடியோ தான் அது. சும்மாவே வைரலாக்கும் நம்ம தளபதி ரசிகர்கள் வீடியோவை விடுவார்களா என்ன வைரலாக்கி வருகின்றனர். நாம மட்டும் விடுவமா என்ன இதோ அள்ளிக் கொண்டு வந்துவிட்டோம் நம்ம ரசிகர்களுக்காக..\n”புரட்சி வானொலி தனக்கென்று தனித்துவமான முறையில் செய்திகளை வழங்கி வருகின்றது. இங்கே உங்களிற்கு சங்கடமான / இடையூறான பதிவுகள் இருந்தால் அறியத் தாருங்கள். பரிசீலனை செய்யக் காத்திருக்கிறோம். புரிந்துணர்வுடன் தொடரும் தங்களின் ஒத்துழைப்பிற்கு நன்றி புரட்சி வானொலியின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமைக்கு உட்பட்டது. அனுமதியின்றி நகல் எடுப்பது தடை செய்யப்பட்டுள்ளது. The Puradsi FM is giving you unique information. Please let us know if there are any unpleasant / obsolete recordings. They will be deleted\nஜிமிக்கி கம்மல் மட்டுமா வைரலாகும் ஜிமிக்கி போல் ஆடும் இந்த...\nமீண்டும் சென்னை நீரில் மூழ்கும் அபாயம்.\n2.0 ட்ரைலர் நேரலையில் (Live) இதோ உங்களுக்காக.\nஆண் பெண் விந்தணுக்கள் பெண்ணின் கருவறைக்கு சென்று செய்யும் செயலை...\nஇந்த ஆட்டம் போட்டால் எந்த ஆண் தான் ஆசை பட...\nதளபதியின் அடுத்த திரைப்படம் அட்லீயுடன் ” ஆள போறான் தமிழன்” \nசர்கார்” திரைப்பட குழுவின் வெற்றிக் கொண்டாட்டம்.\nவிஸ்வாசம் திரைப்பட சூட்டிங் முடிந்த பின் தல அஜித்தின் நியூ லுக்..\nஎன் நீண்ட நாள் கனவு நிறைவேறி உள்ளது” தல இவர் தான் உலகை ஆள வேண்டும்” விக்னேஷ் சிவன் டுவிட்..\nதல ரசிகர்களை நள்ளிரவில் மகிழ்வித்த விஸ்வாசம் புதிய அப்டேட்..\nமேடையில் காஜல் அகர்வாலுக்கு நடந்த பாலியல் சீண்டல். அதிர்ந்து போன படக்குழு..\n33 மூன்று வயதில் பிரபல இயக்குனரை திருமணம் செய்துகொண்ட பிரபல தமிழ் திரைப்பட நடிகை..\n“சர்கார்” திரைப்பட உண்மையான வசூல் இது தானாம். 28 கோடி வரை நஷ்டமாம் சர்கார்.\nதொடர்ந்து 12 நாட்கள் பேரிச்சம் பழத்தை இப்படி செய்து சாப்பிடுங்��ள். அதன் பின் பாருங்கள் உங்கள் வீட்டிற்கு நீங்கள் தான் ராஜா..\nஇந்த வார ஹிட் நியூஸ்\nநிர்வாண போட்டோவை பதிவேற்றி ரசிகர்களை குஷிபடுத்திய ராதிகா ஆப்தே..\nஆண் பெண் விந்தணுக்கள் பெண்ணின் கருவறைக்கு சென்று செய்யும் செயலை பார்த்து இருகின்றீர்களா. ஒரு முறை பாருங்கள் கண்ணீர் சிந்துவீர்கள்..\nஈழத்தில் அறிமுகமாகும் பெண் இயக்குனர் – “தலைமுறை மாற்றம்” குறும்படம் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthithu.com/?tag=%E0%AE%95%E0%AE%AF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%95", "date_download": "2018-11-13T22:14:02Z", "digest": "sha1:C4OT7F5DEC36KOITZKWVSQDMH3NF5MV5", "length": 8348, "nlines": 62, "source_domain": "puthithu.com", "title": "Puthithu | கயந்த கருணாதிலக", "raw_content": "\nவடமேல், வடமத்தி, சப்ரகமுவ, ஊவா\nமட்டக்களப்பு மாவட்ட முஸ்லிம்களின் காணிப் பிரச்சினை தொடர்பாக, ஹக்கீம் தலைமையில் கலந்துரையாடல்\nமட்டக்களப்பு மாவட்ட முஸ்லிம்களின் காணிப் பிரச்சினைகளுக்கு தீா்வு காண்பதற்கான உயா்மட்டக் கலந்துரையாடலொன்று நேற்று முன்தினம் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் ரவூப் ஹக்கீம் தலைமையில், காணி மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சர் கயந்த கருணாதிலக, நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம். நஸீர் ஆகியோரின் பங்குபற்றுதலுடன் நாடாளுமன்ற குழு அறையில்\nஇலங்கையின் புதிய வரைபடம் வெளியாகியது; மேலும் மாற்றங்கள் ஏற்படும் எனவும் தெரிவிப்பு\nஇலங்கையின் புதிய வரைபடத்தின் 2 ஆவது பதிப்புக்கான வெளியீட்டு நிகழ்வு இன்று வியாழக்கிழமை இலங்கை நில அளவை திணைக்களத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் காணி மற்றும் நாடாளுமன்ற மறுசீரமைப்பு அமைச்சர் கயந்த கருணாதிலக , நில அளவை திணைக்கள பணிப்பாளர் பி.எம்.பி. உதயகாந்த மற்றும் நில அளவை திணைக்கள அதிகாரிகள் கலந்துகொண்டனர். 1:500 எனும் விகிதத்தில் இலங்கைக்கான\nமுஸ்லீம்களிடையே ஏற்படுத்தப்பட்டுள்ள மன வலி, பீதி தொடர்பாக அரசாங்கம் கவலை தெரிவிப்பு\nஇஸ்லாமியர்களின் வர்த்தக நிலையங்கள், வீடுகள் மற்றும் இஸ்லாமிய மத வழிபாட்டு ஸ்தலங்கள் போன்றவற்றைக் குறிவைத்து, அண்மைக்காலமாக மேற்கொள்ளப்பட்ட வன்முறை சம்பவங்கள் குறித்து தாம் மிகவும் மனம் வருந்துவதாக அமைச்சரவை இணைப் பேச்சாளர் கயந்த கருணாதிலக தெரிவித்துள்ளார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்��ும் ஊடகவியலாளர் சந்திப்பு இன்று புதன்கிழமை அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய அமைச்சரவை\nநாயால் கெடும் நிம்மதி; 25 ஆயிரம் ரூபாய் தண்டம் வருகிறது\nவீதிகளில் அலைந்து திரியும் நாய்களின் உரிமையாளர்களுக்கான தண்டம் மற்றும் தண்டனையினை அதிகரிக்கப்படவுள்ளதாக ஊடகத்துறை அமைச்சர் கயந்த கருணாதிலக தெரிவித்தார். இதற்கான கட்டளைச் சட்டத் திருத்தம் ஒன்றினை மேற்கொள்வதற்கான அனுமதியினை, அரச சட்ட வரைஞருக்கு அரசாங்கம் வழங்கியுள்ளது. இதற்கிணங்க, தெருக்களில் திரியும் நாய்களின் உரிமையாளர்களுக்கு 25000 ரூபாய் வரையில் தண்டமும், இரண்டு வருடங்கள் சிறைத்தண்டனையும் வழங்கப்படும் வகையில், மேற்படி\nPuthithu | உண்மையின் குரல்\nபுகைத்தல் பொருட்களின் விற்பனையை நிறுத்தும் போராட்டம்: அட்டாளைச்சேனையில் வெற்றியளிக்கவில்லை\nபத்தாம்பசலித்தனங்களை வெளியிட புதிது தயாரில்லை; கள்ள மௌனம் ஏமாற்றமளிக்கிறது\nதவத்தின் குற்ற ஒப்புதல் வாக்கு மூலமும், தேசிய காங்கிரசினர் தவிர்க்க வேண்டிய வன்முறையும்\nசாய்ந்தமருது போராட்டம்: தவறான திசை நோக்கித் திரும்பக் கூடாது\nஅக்கரைப்பற்று கல்வி வலயம்: இடமாற்ற விளையாட்டும், தடுமாறும் அதிகாரிகளும்\nமஹிந்த ராஜிநாமா: வதந்தி என்கிறார் நாமல்\nநாடாளுமன்றத்தை நாளை கூட்டுவதாக, சபாநாயகர் அறிவிப்பு\nவை.எல்.எல். ஹமீட், சட்ட முதுமாணி பட்டம் பெற்றார்\n“புத்தியில்லாத பித்தனின் நடவடிக்கை”: ஜனாதிபதியின் செயற்பாடுகள் குறித்து மங்கள விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ttvelb-365273735.us-east-1.elb.amazonaws.com/Programs/PayanangalMudivadhillai/2018/07/14202606/1003664/Payanangal-Mudivathillai-14072018.vpf", "date_download": "2018-11-13T22:28:38Z", "digest": "sha1:CICSSATET2CIDZRTMVXYLRF2TZI2A2B2", "length": 4713, "nlines": 79, "source_domain": "ttvelb-365273735.us-east-1.elb.amazonaws.com", "title": "பயணங்கள் முடிவதில்லை - 14.07.2018", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nபயணங்கள் முடிவதில்லை - 14.07.2018\nபயணங்கள் முடிவதில்லை - 14.07.2018\nபயணங்கள் முடிவதில்லை - 14.07.2018\nரொக்கம் - பணம் பற்றிய மக்களின் பார்வை..\nஆசிரியர்கள் முன் உள்ள சவால்கள், கடமைகள்... நல்ல ஆசிரியருக்கான தகுதிகள்... நிபுணர்களின் கருத்து... பள்ளிக்கல்வித்துறை ���ளர்ச்சிக்கு அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள்..\nபயணங்கள் முடிவதில்லை - 28.10.2018\nபயணங்கள் முடிவதில்லை - 28.10.2018\nபயணங்கள் முடிவதில்லை - 27.10.2018\nபயணங்கள் முடிவதில்லை - 27.10.2018\nபயணங்கள் முடிவதில்லை - 21.10.2018\nபயணங்கள் முடிவதில்லை - 21.10.2018\nபயணங்கள் முடிவதில்லை - 20.10.2018\nபயணங்கள் முடிவதில்லை - 20.10.2018\nபயணங்கள் முடிவதில்லை - 14.10.2018\nபயணங்கள் முடிவதில்லை - 14.10.2018\nபயணங்கள் முடிவதில்லை - 13.10.2018\nபயணங்கள் முடிவதில்லை - 13.10.2018\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tutyonline.net/view/88_153365/20180207102812.html", "date_download": "2018-11-13T23:10:55Z", "digest": "sha1:N2FYMR6NFLVVWHCHDHOIJARD6Y2BMOBL", "length": 12749, "nlines": 70, "source_domain": "www.tutyonline.net", "title": "தமிழகத்தில் தேர்தல் நடைபெறாமலேயே ஆட்சி மாற்றம் ஏற்படும் : டிடிவி. தினகரன் பேட்டி", "raw_content": "தமிழகத்தில் தேர்தல் நடைபெறாமலேயே ஆட்சி மாற்றம் ஏற்படும் : டிடிவி. தினகரன் பேட்டி\nபுதன் 14, நவம்பர் 2018\n» செய்திகள் - விளையாட்டு » அரசியல்\nதமிழகத்தில் தேர்தல் நடைபெறாமலேயே ஆட்சி மாற்றம் ஏற்படும் : டிடிவி. தினகரன் பேட்டி\nதமிழகத்தில் தேர்தல் நடைபெறாமலேயே ஆட்சி மாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளதாக, ஆர்.கே.நகர் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் டிடிவி. தினகரன் கூறினார்.\nதஞ்சாவூர் பள்ளியக்ரஹாரம் பைபாஸ் சாலையில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் பங்கேற்று அவர் பேசியது: மீத்தேன், ஷேல் கேஸ் திட்டங்களால் விவசாய நிலங்கள் பாதிக்கப்படும் என மக்கள் அச்சத்தில் உள்ளனர். இத்திட்டங்களுக்கு அனுமதி அளிக்கவில்லை என மத்திய அமைச்சர் கூறினாலும், இவை வந்தால் நிலத்தடி நீர் பாதிப்புக்குள்ளாகி, விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டு, குடிநீர் பிரச்னையும் ஏற்படும் என தமிழக மக்கள் அச்சத்தில் உள்ளனர். ஜெயலலிதா ஆட்சியில் தமிழக மக்களைப் பாதிக்கும் எந்தத் திட்டத்தையும் அனுமதிக்கவில்லை.\nஆனால் போலியாக ஆட்சி செய்து வரும் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான இந்த ஆட்சியில், தமிழக மக்களை பாதிக்கும் திட்டங்களுக்கு அனுமதி கொடுத்துவிட்டார்களோ என்ற பயம் மக்கள் மத்தியில் உள்ளது. தமிழக மக்களின் அச்சத்தைப் போக்க மீண்டும் ஜெயலலிதாவின் ஆட்சியை நாங்கள் அமைப்போம். தமிழகத்திற்கு தீங்கு விளைவிக்கும் எந்தத் திட்டத்தையும் அனுமதிக்க மாட்டோம். தமிழகத்தின் நெற்களஞ்சியமான தஞ்சாவூர் மாவட்டத்தை உள்ளடக்கிய டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட விவசாய மண்டலமாக அறிவிப்போம்.\nநாங்கள் ஆட்சிக்கு வந்ததும் கதிராமங்கலத்தை பாதுகாக்க போராடியவர்கள் மீது போடப்பட்ட வழக்குகளை திரும்பப் பெற நடவடிக்கை எடுக்கப்படும். தமிழகத்தில் தற்போது கமிஷன் ஆட்சிதான் நடக்கிறது. அந்த முகாமில் 6 பேரை தவிர்த்து யார் வந்தாலும் ஏற்றுக் கொள்வோம். அந்த 6 பேரும் திருந்தி வந்தாலும் ஏற்றுக் கொள்வோம்.\nவிவசாயத் தொழிலை காக்க, நாம் நமது பகுதியில் இருக்கும் ஏரி, குளங்களை தூர்வாரி, மழை நீரையும், காவிரி நீரையும் சேமிக்க வேண்டும். பேருந்து கட்டணத்தை குறைத்து, விவசாயிகள், தொழிலாளர்கள், அரசு ஊழியர்களுக்கு சலுகைகளை வழங்குவோம். மக்கள் விரும்பும் ஆட்சியை அமைப்போம். அதற்கு உங்களது ஆதரவு தேவை என்றார் டிடிவி. தினகரன்.\nதொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர் கூறியது: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் திடீர் தீ விபத்து நடந்தது வருந்தத்தக்கது. இதில் அரசியல் லாபம் ஈட்டுவதற்காக சிலர் சதி இருப்பதாக பொய் குற்றச்சாட்டு கூறுகின்றனர். இதுகுறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும். மதச்சார்பற்ற நமது நாட்டில் இதை வைத்து, கோயில்களை தனியாரிடம் ஒப்படைக்க வேண்டும் என்று கூறுவது நியாயமற்றது. தவறான கோரிக்கை. தமிழகத்தில் தேர்தல் நடைபெறாமலேயே ஆட்சி மாற்றம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. என்னை நம்பி 18 எம்எல்ஏக்கள் வந்துள்ளனர். எனக்கு முதல்வர் பதவி மீது ஆசையில்லை.\nஒருவேளை நாங்கள் ஆட்சிக்கு வந்தால் இந்த 18 பேரில் ஒருவர் கூட முதல்வராகலாம். ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணையில், சசிகலாவுக்கு பதிலாக அவரது வழக்குரைஞர் ஆஜராவார் என்றார். நாங்கள் கட்சியில்லாமல் செயல்பட்டு வருகிறோம்; எங்களுக்கு குக்கர் சின்னமும், கட்��ிப் பெயரும் கேட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தோம். சின்னம் தருவது மாநில தேர்தல் ஆணையத்தின் கையில் உள்ளதாக, தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. தீர்ப்பில், இதற்கு நீதிபதி சரியான பதில் கூறுவார். அடுத்ததாக கட்சியையும், இரட்டை இலை சின்னத்தையும் மீட்டெடுப்போம் என்றார் டிடிவி. தினகரன்.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nஎதிர்க்கட்சிகள் சேர்ந்து எதிர்ப்பதால் பாஜகதான் பலசாலி : நடிகர் ரஜினிகாந்த் கருத்து\nநாட்டின் அழிவுக்கு வழி வகுத்த பண மதிப்பிழப்பு நடவடிக்கை : மோடி மீது முக ஸ்டாலின் தாக்கு\nநடிகர் விஜய், சர்கார் பட தயாரிப்பாளர் மீது சட்டப்படி நடவடிக்கை : அமைச்சர் சிவி சண்முகம்\nகர்நாடக மாநில இடைத் தேர்தலில் காங். கூட்டணி அமோக வெற்றி: ஒரு தொகுதியில் பா.ஜனதா வெற்றி\nமதுரை ஹோட்டலில் மு.க.ஸ்டாலினுடன் ரகசிய சந்திப்பு\nஅதிமுகவில் இணையுமாறு தினகரனுக்கு அழைப்பு விடுக்கவில்லை: முதல்வர் பழனிசாமி விளக்கம்\nமத்திய பாஜக அரசு மாநில அரசை நகராட்சியாக மாற்றிவிட்டது: தம்பிதுரை குற்றச்சாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88", "date_download": "2018-11-13T22:49:43Z", "digest": "sha1:MH5MJF2OYTSHVKVC4AL3YXTMUFEFYIIM", "length": 7374, "nlines": 120, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: கோட்டை | Virakesari.lk", "raw_content": "\nஅவசரமாக கூடியது பாதுகாப்பு பேரவை\nஇது இறுதி தீர்ப்பில்லை- தினேஸ்குணவர்த்தன\nராஜபக்ஷ பதவி விலகுவார் என்பது வதந்தி- நாமல்\nஆரோக்கிய கேட்டிற்கு வழிவகுக்கிறதா பசி\nஅவசரமாக கூடியது பாதுகாப்பு பேரவை\nராஜபக்ஷ பதவி விலகுவார் என்பது வதந்தி- நாமல்\nபாராளுமன்றம் நாளை கூடலாம் : சஜித்\nஜனநாயகத்தினுடைய பாரிய வெற்றியை நாட்டு மக்கள் கண்டுள்ளனர் - ரணில்\nநாலக டி சில்வா, நாமல் குமாரவை நீதிமன்றில் ஆஜராக உத்தரவு\nபயங்கரவாத விச��ரணைப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாலக டி சில்வா மற்றும் ஊழலுக்கு எதிரான படையணிய...\nபுகையிரதத்தின் முன் பாய்ந்து நபரொருவர் தற்கொலை\nகொழும்பு, கோட்டையிலிருந்து பதுளை நோக்கி பயணித்த பொடி மெனிக்கே புகையிரதத்தில் பாய்ந்து ஒருவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார்....\nபேருந்து, புகையிரத நிலையங்களில் மக்கள் வெள்ளம்\nபுத்தாண்டை முன்னிட்டு கொழும்பில் தொழில் நிமித்தம் தங்கியிருந்தோர் தங்கள் ஊர்களுக்கு படையெடுத்து வருவதை இன்று அவதானிக...\n மலையக ரயில் சேவையில் பாதிப்பு.\nபதுளையில் இருந்து கொழும்பு கோட்டை நோக்கி பயணித்த ‘உடரட்ட மெனிக்கே’ ரயில் இன்று அதிகாலை 5.41 மணியளவில் தடம்புரண்டுள்ளது.\nவேலை நிறுத்தத்திலும் இயக்கப்படும் புகையிரதங்கள்\nபுகையிரத ஊழியர்களின் வேலை நிறுத்தப் போராட்டம் தொடரும் நிலையிலும், சில புகையிரத சேவைகளைத் தாம் நடத்தி வருவதாக இலங்கை புகை...\nகோட்டை முதலான புகையிரதச் சேவைகள் இரத்து\nபுகையிரதச் சாரதிகள் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள் திடீர் வேலைநிறுத்தத்தில் இறங்கியுள்ளனர்.\nநூற்றாண்டை முன்னிட்டு கோட்டை புகையிரத நிலையம் கோலாகலம்\nகொழும்பு, கோட்டை புகையிரத நிலையத்தின் நூறாவது ஆண்டு நிறைவு விழா நாளை (4) கொண்டாடப்படுகிறது. விழாவின் ஆரம்பமாக இன்று கோட்...\n100 வருட நிறைவில் கொழும்பு கோட்டை புகையிரத நிலையம்\nகொழும்பு கோட்டை புகையிரத நிலையம் ஆரம்பிக்கப்பட்டு எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 4 ஆம் திகதியுடன் 100 வருடங்கள் நிறைவுபெறுகின...\nஇன்று முதல் விசேட ரயில் சேவை\nபாடசாலை விடுமுறையை முன்னிட்டு இன்று முதல் விசேட ரயில் சேவைகள் ஆரம்பமாவதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.\nஅங்கவீனமான முன்னாள் இராணுவ வீரர்கள் ஆர்ப்பாட்டம்\nஅங்கவீனமடைந்த முன்னாள் இராணுவ வீரர்களைக்கொண்ட “இராணுவ வீரர்களின் உரிமையை வென்றெடுக்கும் தேசிய படையணி” யானது இதுவரை தமது...\nதேர்தலுக்கான செயற்பாடுகளுக்கு தடை உத்தரவு\nஜனநாயக ஆட்சியை உறுதிப்படுத்த அனைவரும் ஒன்றிணைய வேண்டும் - ரணில்\nபாராளுமன்றம் நாளை கூடலாம் : சஜித்\nஜனநாயகத்தினுடைய பாரிய வெற்றியை நாட்டு மக்கள் கண்டுள்ளனர் - ரணில்\nபெரமுனவுடன் கூட்டணியமைக்க முடியாது - சுதந்திரக் கட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88?page=5", "date_download": "2018-11-13T22:47:28Z", "digest": "sha1:HI2EY4I2BALNUTEL3HRL5OQ3WG3MEF4Q", "length": 7446, "nlines": 120, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: தேயிலை | Virakesari.lk", "raw_content": "\nஅவசரமாக கூடியது பாதுகாப்பு பேரவை\nஇது இறுதி தீர்ப்பில்லை- தினேஸ்குணவர்த்தன\nராஜபக்ஷ பதவி விலகுவார் என்பது வதந்தி- நாமல்\nஆரோக்கிய கேட்டிற்கு வழிவகுக்கிறதா பசி\nஅவசரமாக கூடியது பாதுகாப்பு பேரவை\nராஜபக்ஷ பதவி விலகுவார் என்பது வதந்தி- நாமல்\nபாராளுமன்றம் நாளை கூடலாம் : சஜித்\nஜனநாயகத்தினுடைய பாரிய வெற்றியை நாட்டு மக்கள் கண்டுள்ளனர் - ரணில்\nஉயிருடன் பிடிக்கப்பட்ட சிறுத்தைக் குட்டி உயிரிழப்பு.\nஅக்கரப்பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டெல் தோட்டத்திலுள்ள தேயிலை மலையிலிருந்து நேற்று உயிருடன் மீட்கப்பட்டு நுவரெலியா மா...\nசிறுத்தைக் குட்டி உயிருடன் மீட்பு\nஅக்கரப்பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டெல் தோட்டத்திலுள்ள தேயிலை மலையிலிருந்து உயிருடன் சிறுத்தைக் குட்டியொன்று இன்று மீ...\nஉயிரிழந்த நிலையில் சிறுத்தை மீட்பு.\nஅக்கரப்பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிரஸ்டன் தோட்ட 4ம் இலக்க தேயிலை மலையில் நான்கு அடி நீளமான சிறுத்தை ஒன்று மீட்கப்பட...\n65,000 வீட்­டுத்­திட்­டத்தை உட­ன­டி­யாக நிறுத்துங்கள்\nவடக்கில் 65000 வீட­மைப்புத் திட்­டத்தை அர­சாங்கம் உட­ன­டி­யாகக் கைவிட வேண்டும்.\nகாவத்தை பெருந்தோட்ட நிர்வாகத்தின் கீழ் இயங்கும் நாவலப்பிட்டி பார்கேபல் தோட்டத்தில் 70ற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இன்று...\n‘ஜனவசம’ அரச தோட்ட மக்களின் வாழ்வாதாரத்தை வளப்படுத்தவது யார்.\nமலையகத்தில் வெள்ளையர்கள் காலம்தொட்டு பெருந்தோட்ட பகுதிகளில் கோப்பி முதல் தேயிலை வரை பயிர்ச்செய்கைப்பட்டு வருகின்றது. அந்...\nதொழில் முயற்சியாளர் விருதுகள் வழங்கலில் நான்கு உயர் விருதுகளை வென்றுள்ள U.H.E குழுமம்\nஉலகப் புகழ்பெற்ற ஹல்பே தேயிலை, எல்ல பகுதியில் அமைந்துள்ள 98 Acres ரிசோர்ட் அன்ட் ஸ்பா மற்றும் சீக்ரெட் ஹோட்டல் தொடர் (க...\nதொழிலாளர்கள் மீது குளவித் தாக்குதல்\nநோர்வூட் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புளியாவத்தை பகுதியில் தேயிலை தோட்டத்தில் கொழுந்து பறித்துகொண்டிருந்த 9 பெண் தொழிலாளர்கள...\nபெருந்தோட்ட முதலாளிமார் சம்மேளனம் எச்சரிக்கை\nஉற்­பத்­தித்­தி­ற­னுடன் இணைக்­கப்­ப­டாத எந்­த­வொரு சம்­பள அதி­க­ரிப்பும், பாரி­ய­ளவு நெருக்­க­டியை எதிர்நோக்­கி­யுள்ள பெ...\nமூன்றாம் வாசிப்­பிற்கு ஆத­ரவு வழங்க வேண்­டு­மென நான் அழைப்­பு­வி­டுக்­கிறேன்\nவரவு–செலவுத் திட்டம் தொடர்பில் ஸ்ரீ லங்கா சுதந்­திரக் கட்சி முன்­வைத்த பெரும்­பா­லான திருத்­தங்­களை பிர­தமர் ரணில் விக்­...\nதேர்தலுக்கான செயற்பாடுகளுக்கு தடை உத்தரவு\nஜனநாயக ஆட்சியை உறுதிப்படுத்த அனைவரும் ஒன்றிணைய வேண்டும் - ரணில்\nபாராளுமன்றம் நாளை கூடலாம் : சஜித்\nஜனநாயகத்தினுடைய பாரிய வெற்றியை நாட்டு மக்கள் கண்டுள்ளனர் - ரணில்\nபெரமுனவுடன் கூட்டணியமைக்க முடியாது - சுதந்திரக் கட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%88?page=2", "date_download": "2018-11-13T22:45:45Z", "digest": "sha1:UJAG6757DZPHFUQRQPNND2NJGBCV6S2D", "length": 7569, "nlines": 118, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: பிடியாணை | Virakesari.lk", "raw_content": "\nஅவசரமாக கூடியது பாதுகாப்பு பேரவை\nஇது இறுதி தீர்ப்பில்லை- தினேஸ்குணவர்த்தன\nராஜபக்ஷ பதவி விலகுவார் என்பது வதந்தி- நாமல்\nஆரோக்கிய கேட்டிற்கு வழிவகுக்கிறதா பசி\nஅவசரமாக கூடியது பாதுகாப்பு பேரவை\nராஜபக்ஷ பதவி விலகுவார் என்பது வதந்தி- நாமல்\nபாராளுமன்றம் நாளை கூடலாம் : சஜித்\nஜனநாயகத்தினுடைய பாரிய வெற்றியை நாட்டு மக்கள் கண்டுள்ளனர் - ரணில்\nசுவிஸ்குமார் தப்பிச்சென்ற வழக்கில் ஸ்ரீகஜனுக்கு பிடியாணை\nசுவிஸ்குமார் தப்பிச்சென்ற வழக்கின் 2 ஆவது சந்தேகநபரான உப பொலிஸ் பரிசோதகர் எஸ். ஸ்ரீகஜனுக்கு ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன...\nஆறு ‘பிடியாணை’களுக்குச் சொந்தக்காரர் வவுனியாவில் கைது\nநீதிமன்றங்களால் ஆறு பிடியாணைகள் பிறப்பிக்கப்பட்டும், நீண்ட காலமாகத் தலைமறைவு வாழ்க்கை நடத்தி வந்த நபர் வவுனியா பிராந்திய...\nபல்கலைக்கழக மருத்துவ பீட மாணவ செயற்பாட்டாளர்கள் குழுவின் இணைப்பாளர் ரெயன் ஜயலத்தை எதிர்வரும் 23 ஆம் திகதி வரை விளக்கமறி...\nபிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த ஞானசார தேரர் நீதிமன்றத்தில் சரண்\nபிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்த ஞானசார தேரர் சற்று முன்னர் கொழும்பு கோட்...\nபொதுபல சேனா அமைப்பின் பொது செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்று சற்றுமுன்னர் பிடியாண...\nடில்ஷானுக்கெதிரான பிடியாணை இரத்து : வழக்கு அடுத்த மாதத்திற்கு ஒத்திவைப்பு\nஇலங்கை அணியின் முன்னாள் வீரர் திலகரட்ன டில்ஷானுக்கு எதிராக பிறப்பிக்கப்பட்டிருந்த பிடியாணை நீதிமன்றத்தினால் இரத்து செய்ய...\nபடகொடவின் பிடியாணை ரத்து : ஜூலை 6 ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு உத்தரவு\nமின் சக்தி மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சின் செயலாளர் பீ.எம்.எஸ்.படகொடவுக்கு எதிராக பிடியாணை பிறப்பிக்கப்பட்ட...\nமோட்டார் போக்குவரத்து ஆணையாளருக்கு பிடியாணை\nமோட்டார் போக்குவரத்து ஆணையாளருக்கு பிடியாணை பிறப்பித்து கடுவலை நீதவான் உத்தரவிட்டுள்ளார்.\nமின்சாரத்துறை அமைச்சின் செயலாளருக்கு பிடியாணை\nமின்சாரத்துறை அமைச்சின் செயலாளர் டி.டிம்.எஸ்.படகொடவை கைதுசெய்யுமாறு நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது.\nஹெலோ கோப் வழக்கு விசாரணை : இருவருக்கு இன்டர்போல் ஊடாக பிடியாணை\nஹெலோ கோப் வழக்கு விசாரணையுடன் தொடர்புடைய இருவருக்கு இன்டர்போல் ஊடான பிடியாணையை பிறப்பித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nதேர்தலுக்கான செயற்பாடுகளுக்கு தடை உத்தரவு\nஜனநாயக ஆட்சியை உறுதிப்படுத்த அனைவரும் ஒன்றிணைய வேண்டும் - ரணில்\nபாராளுமன்றம் நாளை கூடலாம் : சஜித்\nஜனநாயகத்தினுடைய பாரிய வெற்றியை நாட்டு மக்கள் கண்டுள்ளனர் - ரணில்\nபெரமுனவுடன் கூட்டணியமைக்க முடியாது - சுதந்திரக் கட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://muruganandanclics.wordpress.com/category/%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2018-11-13T22:08:09Z", "digest": "sha1:EWXECBWMES4YTJMMDX7CB7KK2QVJUF4Z", "length": 17150, "nlines": 422, "source_domain": "muruganandanclics.wordpress.com", "title": "வரிகள் | முருகானந்தன் கிளிக்குகள்", "raw_content": "\nசிதைந்த படகும் அரும்பும் காதலும்\nFiled under காதல், சிதைவு, வரிகள் |\t1 பின்னூட்டம்\nபார்வை புதிது பயணம் தெளிவு\nFiled under தெளிவு, பார்வை and tagged புகைப்படம், வரிகள் |\t2 பின்னூட்டங்கள்\nபுலர்ந்து ஒளி வீசத் துடிக்கும்\nFiled under கரு நாக்கு, சுடுசொல் and tagged புகைப்படம், வரிகள் |\t2 பின்னூட்டங்கள்\nவண்ண இதழ் விரித்து மகிழ்வேன்\nFiled under புகைப்படங்கள், மாடி வீட்டுச் செடி, வரிகள் and tagged புகைப்படம், வரிகள் |\t2 பின்னூட்டங்கள்\nFiled under கரை ஒதுங்கல், வரிகள் and tagged புகைப்படம், வரிகள் |\tபின்னூட்டமொன்றை இடுக\nFiled under அரளி, விளையாட்டுத் திடல் and tagged புகைப்படம், வரிகள் |\t1 பின்னூட்டம்\nFiled under ஸ்டெத்தெஸ்கோப் and tagged புகைப்படம், வரிகள் |\t1 பின்னூட்டம்\nபரிந்துறைக்கும் பதிவுகள் & பக்கங்கள்\nவெம்பிப் பழுத்ததில் விளையும் வினை\nசிதைந்த படகும் அரும்பும் காதலும்\nRecent Posts: முருகானந்தன் கிளினிக்\n‘கூண்டுப் பறவை’ சிவ ஆருரன் அவர்களின் நாவல் ‘யாழிசை’\nமூக்குத்தி குத்திய இடத்தில் ஆறாத புண்\nவேதனையும் கொண்டாட்டமும் பாற்பற்கள் முளைத்தல்\nதெணியானின் ‘மூவுலகு – காதல்களின் கதை, காதல்க் கதை அல்ல\nசிதைந்த படகும் அரும்பும் காதலும்\nவெம்பிப் பழுத்ததில் விளையும் வினை\nMurunga Photos Uncategorized அந்தூரியம் ஆண்மைக் குறைபாடு கவிதை கவிதைகள் காகத்திற்கு வைத்தது காத்திருப்பு காலிமுகக் கடற்கரை காவியுடை குடி குரங்காட்டி கொக்கு தண்ணிப் பூச்சி நகர் வாழ்வு நத்தை நுளம்பு புகைப்படங்கள் புகைப்படம் புற்று நோய் பெண்மை மஞ்சுகளின் கொஞ்சல் மரணம் மாசழித்தல் முதுமை மேகம் யாழ்ப்பாணன் வரிகள் விரிந்த மலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2005/08/16/lanka.html", "date_download": "2018-11-13T22:39:29Z", "digest": "sha1:YNT7PBMSBARGJJ6FTWNJXRB6HW6SW37S", "length": 15149, "nlines": 191, "source_domain": "tamil.oneindia.com", "title": "கதிர்காமர் உடல் தகனம்: 12 நாட்டு அமைச்சர்கள் பங்கேற்பு | A tearful farewell to Kadirgamar - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» கதிர்காமர் உடல் தகனம்: 12 நாட்டு அமைச்சர்கள் பங்கேற்பு\nகதிர்காமர் உடல் தகனம்: 12 நாட்டு அமைச்சர்கள் பங்கேற்பு\nஇலங்கை நாடாளுமன்ற கலைப்புக்கு இடைக்கால தடை\nதிண்டுக்கல்லில் அமைச்சர் பங்கேற்ற விழாவில் நாற்காலிகள் வீச்சு.. அதிமுகவினர் ரகளை\nடேய் தம்பி... உனக்கு சீன் போட வேற வழியே தெரியலயா…\nமனைவி ரஜினியை விவாகரத்து செய்த நடிகர் விஷ்ணு விஷால்\nஜிம்மிற்கு செல்லாமல் வீட்டிலிருந்தபடியே கட்டுமஸ்தான உடலை பெற இந்த ஒரு பயிற்சியே போதும்\nகடலுக்குள் 48 மணி நேரம் கிடந்த ஐபோன்.\nமோடியின் அடுத்த அதிரடி.. ரூ. 1 லட்சம் கோடி முதலீட்டில் ஒரு கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு.\nஇந்த ரோஹித்துக்கு தோனி மேல எம்புட்டு பாசம் பாருங்க தோனியை மறக்காமல் நினைவுகூர்ந்த ரோஹித் சர்மா\nகுழந்தைகள் தினத்தில் உங்கள் குழந்தைகளோடு\nசுட்டுக் கொல்லப்பட்ட இலங்கை அமைச்சர் கதிர்காமரின் உடல் கொழும்பில் நேற்று தகனம் செய்யப்பட்டது. இறுதிச் சடங்குநிகழ்ச்சியி���் இந்தியா, நார்வே, பாகிஸ்தான், நியூஸிலாந்து உட்பட 12 நாடுகளைச் சேர்ந்த அமைச்சர்களும் தலைவர்களும்கலந்து கொண்டனர்.\nஉடல் தகன நிகழ்ச்சியில் பாதுகாப்பு அதிகாரிகளின் எச்சரிக்கையையும் மீறி அதிபர் சந்திரிகா கலந்து கொண்டார்.\nஇலங்கையின் வெளியுறவுத் துறை அமைச்சராக இருந்த லட்சுமண் கதிர்காமர், கடந்த வெள்ளிக்கிழமை இரவு அடையாளம்தெரியாத நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த சம்பவம் இலங்கையில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது.\nஇந் நிலையில் கொல்லப்பட்ட கதிர்காமரின் உடல் தகனம் நேற்று மாலை கொழும்பில் நடந்தது. இதற்காக கொழும்பிலுள்ளசுதந்திர சதுக்கத்தில் விசேஷ தகன மேடை அமைக்கப்பட்டது.\nநேற்று மாலை கதிர்காமரின் உடல் அவரது வீட்டில் இருந்து அலங்கரிக்கப்பட்ட வண்டியில் சுதந்திர சதுக்கத்திற்கு எடுத்துச்செல்லப்பட்டது. அவரது உடலில் இலங்கையின் தேசியக் கொடி போர்த்தப்பட்டிருந்தது.\nசுதந்திர சதுக்கத்தை அடைந்ததும் அவரது உடல் தகன மேடையில் வைக்கப்பட்டது. பின் சர்வ மத பிரார்த்தனை நடந்தது.இறுதிச் சடங்கு நிகழ்ச்சிகள் முடிவடைந்ததும் புத்த மத வழக்கப்படி கதிர்காமரின் உடல் அடக்கம் நடந்தது.\nராணுவ வீரர்கள் அணி வகுத்து நிற்க முழு அரசு மரியாதையுடன் உடல் தகனம் நடைபெற்றது. உடல் தகன நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வேண்டாம் என்று பாதுகாப்பு அதிகாரிகள் அதிபர் சந்திரிகாவிடம் கூறியிருந்தனர்.\nஆனால் அவர் அதை பொருட்படுத்தாமல் அதிபர் சந்திரிகா நேரில் வந்து இறுதிச் சடங்கு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.\nஇந்த இறுதிச் சடங்கு நிகழ்ச்சியில் இந்தியா, பாகிஸ்தான், நேபாளம், பூடான், நார்வே, நியூஸிலாந்து உட்பட 12 நாடுகளைச்சேர்ந்த அமைச்சர்கள் மற்றும் தலைவர்கள் கலந்து கொண்டனர்.\nஇந்தியாவின் சார்பில் ராணுவ அமைச்சர் பிரணாப் முகர்ஜி, வெளியுறவுத் துறை அமைச்சர் நட்வர் சிங், வெளியுறவுத் துறைசெயலர் ஷியாம் சரண் ஆகியோர் கதிர்காமரின் இறுதிச் சடங்கு நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.\nமுன்னதாக இந்தியக் குழுவினர் நேற்று கொழும்பை அடைந்ததும் கதிர்காமரின் வீட்டுக்கு சென்று அவரது உடலுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்கள். பின்னர் அவரது மனைவியிடம் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கொடுத்தஇரங்கல் கடிதத்தை கொடுத்தனர்.\nஇதன் பின்னர் அதிபர் சந்திரிகாவை சந்தித்து அவரிடமும் சோனியா காந்தி கொடுத்தனுப்பிய கடிதத்தை கொடுத்தனர்.\nஇறுதிச் சடங்கு நிகழ்ச்சிக்குப் பிறகு சுதந்திர சதுக்கத்தில் இரங்கல் கூட்டம் நடைபெற்றது. அப்போது பேசிய இந்திய ராணுவஅமைச்சர் பிரணாப் முகர்ஜி, கதிர்காமர் இந்தியா மற்றும் இலங்கை உறவுக்கு பாடுபட்டவர் என்றார்.\nபின்னர் பிரணாப் முகர்ஜியும், நட்வர் சிங்கும் அதிபர் மாளிகைக்கு சென்று சந்திரிகாவை சந்தித்து பேசினார்கள். அப்போதுகதிர்காமரின் படுகொலைக்கு இந்தியாவின் ஆழ்ந்த இரங்கலையும், கண்டனத்தையும் தெரிவித்தனர்.\nமேலும் இலங்கை அரசு எடுத்து வரும் சமாதான முயற்சிகளுக்கு அனைத்து உதவிகளையும் செய்யும் என்று அவர்கள்சந்திரிகாவிடம் உறுதி கூறினர்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2006/01/12/vijaykanth.html", "date_download": "2018-11-13T22:02:34Z", "digest": "sha1:SAI4X7TWKMCJE2S7CCDJTCPJKSBFT7UI", "length": 16694, "nlines": 189, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஆதியின் கூட்டாளியை மா.செ ஆக்கிய விஜயகாந்த்! | Vijaykanth appoints Aadhis associate as dist sec - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» ஆதியின் கூட்டாளியை மா.செ ஆக்கிய விஜயகாந்த்\nஆதியின் கூட்டாளியை மா.செ ஆக்கிய விஜயகாந்த்\nஇலங்கை நாடாளுமன்ற கலைப்புக்கு இடைக்கால தடை\nதிண்டுக்கல்லில் அமைச்சர் பங்கேற்ற விழாவில் நாற்காலிகள் வீச்சு.. அதிமுகவினர் ரகளை\nடேய் தம்பி... உனக்கு சீன் போட வேற வழியே தெரியலயா…\nமனைவி ரஜினியை விவாகரத்து செய்த நடிகர் விஷ்ணு விஷால்\nஜிம்மிற்கு செல்லாமல் வீட்டிலிருந்தபடியே கட்டுமஸ்தான உடலை பெற இந்த ஒரு பயிற்சியே போதும்\nகடலுக்குள் 48 மணி நேரம் கிடந்த ஐபோன்.\nமோடியின் அடுத்த அதிரடி.. ரூ. 1 லட்சம் கோடி முதலீட்டில் ஒரு கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு.\nஇந்த ரோஹித்துக்கு தோனி மேல எம்புட்டு பாசம் பாருங்க தோனியை மறக்காமல் நினைவுகூர்ந்த ரோஹித் சர்மா\nகுழந்தைகள் தினத்தில் உங்கள் குழந்தைகளோடு\nதிருநெல்வேலி மாவட்ட தேசிய முற்போக்கு திராவிட கழகம் கட்சியின் செயலாளர் எம்.கணபதி, மோசடி மன்னன் ஆதிகேசவனின்நெருங்கிய கூட்டாளி என்று தெரிய வந்துள்ளது.\nசென்னை வியாசர்பாடியைச் சேர்ந்த ஆதிகேசவன், கடந்த ஆண்டு போலீஸ் வசம் சிக்கினார். உடல் நிறைய ஏகப்பட்டநகைகளுடன் நடமாடும் நகைக் கடையாக நடமாடி வந்த ஆதிகேசவன், இந்தியாவின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்தநூற்றுக்கணக்கான பேரிடம் கோடிக்கணக்கில் பணத்தைச் சுருட்டியவர்.\nஆதிகேசவனின் கூட்டாளிகள் பலரை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இந் நிலையில் ஆதியின் நெருங்கியகூட்டாளியும் ஆதியின் பல மோசடிகளில் தொடர்புடையவராகக் கருதப்படும் ஒருவரை தனது கட்சியின் நெல்லை மாவட்டச்செயலாளராக நடிகர் விஜயகாந்த் நியமித்துள்ளார்.\nநெல்லை மாவட்ட தே.மு.தி.க. செயலாளராக நியமிக்கப்பட்டிருப்பவர் கணபதி. இவர் மீது பரபரப்பு குற்றச்சாட்டை சுமத்திநெல்லை, ஆலங்குளத்தைச் சேர்ந்த எஸ்.எஸ்.என். விஜயன் என்பவர் மாவட்ட ஆட்சித் தலைவரிடம் புகார் மனுகொடுத்துள்ளார்.\nஅதில், நான் ஆலங்குளத்தில் மர வியாபாரம் செய்து வருகிறேன். என்னை அணுகிய கணபதி, பிசினஸை விரிவுபடுத்த நான்ஆதிகேசவனிடம் கடன் வாங்கித் தருகிறேன் என்று கூறினார். இதையடுத்து நானும் கடன் வாங்க சம்மதித்தேன். இதற்கானகமிஷனாக ரூ. 6 லட்சம் பணத்தை கணபதி வாங்கிக் கொண்டார்.\nஆனால் கடந்த ஆண்டின் மத்தியில் ஆதிகேசவன் போலீஸ் வசம் சிக்கியதால் அதிர்ச்சி அடைந்த நான், கணபதி மீது மாவட்டமத்திய குற்றப் பிரிவு போலீஸில் புகார் கொடுத்தேன். என்னை ஆதிகேசவன், பொறியாளர் முருகேசன், கணபதி, ஜெயவீரன்ஆகியோர் ஏமாற்றி மோசடி செய்து விட்டதாக அதில் தெரிவித்திருந்தேன்.\nபோலீஸார் இந்தப் புகாரின் பேரில் வழக்கும் பதிவு செய்தனர். இந்த வழக்கில் ஆதிகேசவன், ஜெயவீரன் ஆகியோர் கைதுசெய்யப்பட்டு விட்டனர். ஆனால் முருகேசன் மற்றும் கணபதி மட்டும் கைது செய்யப்படவில்லை. அவர்களைத் தீவிரமாக தேடிவந்தனர்.\nஇருவரும் தலைமறைவு குற்றவாளிகளாக போலீசாரால் அறிவிக்கப்பட்டுள்ளனர். ஆனால் உண்மையில் கணபதி இன்னும்சுதந்திரமாக வெளியில் நடமாடிக் கொண்டு தான் உள்ளார். ஆனால், அவரை கண்டுபிடிக்க முடியவில்லை என்று போலீஸ்நாடகமாடி வருகிறது.\nநெல்லை ரஹமத் நகரில்தான் அவர் கணபதி வசிக்கிறார். அவர் வசிக்கும் இடம் போலீஸாருக்கும் நன்றாகத் தெரியும். அதுமட்டுமல்லாது நடிகர் விஜயகாந்த் தொடங்கியுள்ள தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் மாவட்டச் செயலாளராகவும்இப்போது கணபதி நியமிக்கப்பட்டுள்ளார்.\nஇவ்வாறு தனது புகாரி���் கூறியுள்ளார் விஜயன்.\nஇதற்கிடையே இந்தப் புகாரை நான் அனுப்பவில்லை என்று விஜயன் மறுத்துள்ளார். அதேசமயம், புகார் மனுவில்கூறப்பட்டிருக்கும் விஷயங்கள் அனைத்தும் உண்மை என்றும் கூறுகிறார்.\nஇந்த விஷயம் குறித்து தேசிய முற்போக்கு திராவிட கழக பொதுச் செயலாளர் ராமு வசந்தன் கூறுகையில், மாவட்டச் செயலாளர்நியமனத்தில் விஜயகாந்த் தீவிர கவனம் காட்டுகிறார். அவர்களது கேரக்டர் குறித்து நன்கு விசாரித்த பிறகே மாவட்டச்செயலாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள்.\nகணபதியின் படிப்பு மற்றும் மாவட்டத் தலைமைப் பொறுப்பை ஏற்று நடத்தும் திறமை ஆகியவற்றைக் கவனித்த பிறகேஅவருக்கு அந்தப் பொறுப்பு வழங்கப்பட்டது என்றார்.\nஆனால் நெல்லை மாவட்ட தேமுதிக அதிருப்தியாளர்கள், விஜயகாந்த் அவசரப்பட்டு செயல்படுகிறார். தான் எடுக்கும் முடிவுகுறித்து கட்சியினரிடம் கலந்து ஆலோசிப்பதில்லை. உட்கட்சி ஜனாயகம் இல்லாத காரணத்தால்தான் இப்படிப்பட்ட நபர்கள்,மாவட்டச் செயலாளர்களாகி விடும் அவலம் நேர்ந்துள்ளது என்கிறார்கள்.\nஆதியின் கூட்டாளி கணபதி என்பது போலீஸ் பதிவேட்டிலும் தெளிவாக உள்ளது. அப்படி இருக்கையில் அவரை எப்படிவிஜயகாந்த் தேர்ந்தெடுத்தார் என்றும் அதிருப்தியாளர்கள் கேட்கிறார்கள். கணபதி விவகாரத்தால் கட்சியின் பெயர் கெட்டுவிட்டதாகவும் அவர்கள் புலம்புகின்றனர்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tinystep.in/blog/kulanthaikku-vaikkum-peyar-eppati-irukka-ventum", "date_download": "2018-11-13T23:21:49Z", "digest": "sha1:SK24IK75YOCVMG2PED4SSJVC7HSWBHIC", "length": 15272, "nlines": 234, "source_domain": "www.tinystep.in", "title": "குழந்தைக்கு வைக்கும் பெயர் எப்படி இருக்க வேண்டும்..?? - Tinystep", "raw_content": "\nகுழந்தைக்கு வைக்கும் பெயர் எப்படி இருக்க வேண்டும்..\nநம்மில் பலர், ‘எனக்கு குழந்தை பிறந்தால் இந்த பெயர் தான் வைப்பேன்’ என்று திருமணத்திற்கு முன்னரோ அல்லது வித்தியாசமான மனதிற்கு பிடித்த பெயரை கேள்விப்படும் போதோ எண்ணிக் கொள்வதுண்டு; சிலர் குழந்தைகள் கருவில் உருவானவுடனே ஆண் குழந்தையாக இருந்தால் இப்பெயர், பெண்ணாய் இருந்தால் இப்பெயர் என முடிவெடுத்திருப்பர்.\nசில பெற்றோர்கள் குழந்தை பிறந்த பின் ஜோதிட, ஜாதகங்கள் கணித்து, குழந்தை பிறந்த 40 தினங்களில், பெயர் சூட்டு விழா நடத்தி குழந்தைக்��ு ஜாதகத்தில் கணித்த எழுத்தின் படி, பெயரை தேர்வு செய்து வைப்பர். குழந்தைகளின் பெயரை எப்படி வைக்க வேண்டும் வைக்கப்படும் பெயர் எப்படி இருக்க வேண்டும் என்று அறியாமல், பல பெற்றோர்கள் அறியாமையுடனே குழந்தைக்கு பெயர் சூட்டிவிடுகின்றனர்.\nஆகையால், குழந்தைக்கு வைக்கப்படும் பெயர் எப்படி பட்டதாய் இருக்க வேண்டும் என்று இந்த பதிப்பில், படித்து, இனி பெயரிடத் தொடங்குவோம்..\n1. காலத்தோடு வளர வேண்டும்..\nகுழந்தைக்கு வைக்கப்படும் பெயர் எத்தனை காலமானாலும் புதிய பெயர் போல், அதாவது குழந்தைக்கு 50 வயது ஆனாலும் அப்பொழுதுள்ள காலத்திற்கும் ஏற்ற வகையில் இருக்க வேண்டும். குழந்தைக்கு வைக்கப்படும் பெயர் காலத்தோடு, குழந்தையோடு வளரும் வகையில் இருத்தல் அவசியம்..\nகுழந்தைகள் பிறந்து வளர்ந்து, அயல்நாட்டிற்கு செல்ல நேர்ந்தாலும் நீங்கள் வைக்கும் பெயர் அந்நாட்டிற்கும் பொருந்தும் வகையில், உலகில் எங்கு சென்றாலும் அனைவரும் விரும்பும் பெயராய் இருக்க வேண்டும் நீங்கள் குழந்தைக்கு வைக்கப் போகும் பெயர்..\nகுழந்தைக்கு பெயர் வைத்து, அதன் பின்னணியில் உங்கள் பெயரையோ அல்லது உங்கள் பெற்றோர்களின் பெயரையோ சேர்க்க முடிவெடுத்தீர்களானால், அதனால் உங்கள் குழந்தை பின்னாளில் மகிழ்வான, அவன் சக வயது நண்பர்கள் நீங்கள் வைத்த பெயரை சொல்லி கேலி செய்து, உங்கள் குழந்தையின் மனதை கஷ்டப்படுத்துவர்களா என்பதையெல்லாம் யோசித்து பெயர் சூட்டவும்..\nகுழந்தையின் பெயருக்கு தேர்ந்தெடுக்கும் எழுத்துக்கள் எளிதில் எழுதக்கூடியதாய், நினைவில் வைத்துக் கொள்ளக்கூடியதாய், அனைவருக்கும் எளிதில் விளங்கக்கூடியதாய் இருக்குமாறு பெயர் வைக்கவும்.\nநீங்கள் நம் கலாச்சாரப்படி, பண்பாட்டின்படி குழந்தைக்கு பெயர் சூட்ட விரும்பினால், தேவி, தேவா என்று பழைய பெயர்களை தேர்ந்தெடுக்காமல், அபிமன்யு, ஆராதனா என்று எக்காலத்திற்கும் பொருந்தும் பெயர்களை தேர்வு செய்யுங்கள்..\nகுழந்தைகளுக்கு வைக்கப்படும் பெயர்கள் சிறந்த அர்த்தங்கள் கொண்டதாயும், குழந்தைகளை ஆசீர்வதிக்கும் முறையில் அமைவதையும் இருத்தல் அவசியம். நாம் என்ன நினைக்கிறமோ அதுவே நடக்கும்- இதை நீங்கள் அறிந்திருப்பீர்; காலம் முழுதும் எல்லோராலும் கூப்பிடக்கூடிய பெயர் ஒரு மனிதனுக்கு முன்னேறும் சக்தியை அதன் அலை��ளால் அளிக்கும் என்பதை அறிவீரா\nகுழந்தையின் பெயரை அழைத்தால், அந்த ஒலி, தொனி எப்படி இருக்கும் என்பதை ஆராய்ந்து பெயர் சூட்டவும்; வைக்கப்படும் பெயரால், குழந்தைகள் போற்றப்பட வேண்டுமே தவிர கேலிப்பொருள் ஆகிவிடக் கூடாது.\nஉங்கள் குழந்தைக்கு சூட்டப்படும் பெயர் என்றும் புதுமையாய் இருக்கும் வகையில், அனைவரும் விரும்பி வியக்கும் வகையில் அமைய வேண்டும். இந்த மாதிரி பெயர் சூட்டுகையில், அப்பெயரே குழந்தைக்கு அளவுகடந்த தன்னம்பிக்கையை அளிக்கும் - இது முழுக்க முழுக்க உண்மை..\nகுழந்தைகளுக்கு சூட்டப்படும் பெயர், அவர்களின் வாழ்வின் குறிக்கோளை உணர்த்தும் வகையில், அதை அடைய முப்பொழுதும் தூண்டிவிடக் கூடியதாய் அமைய வேண்டும். குழந்தைகளின் பெயரை அழைக்கும் பொழுது, ஒருவித ஆற்றல் சக்தி உருவாகி, சுற்றியுள்ள சூழ்நிலையை ரம்யமாக்க வேண்டும். குழந்தை தன் பெயரை மிகவும் விரும்பும் வகையில் இருக்க வேண்டும்.\n10. இதயத்தைத் தொட வேண்டும்..\nகுழந்தைக்கு வைக்கப்படும் பெயர், குழந்தையின் இதயத்திற்கு பிடித்த வகையில், மற்றவர்களின் இதயத்தைக் கவர்ந்து, இதயத்தைத் தொடும்வகையில் இருக்க வேண்டும்.\n மேற்கூறிய தகவல்களை பற்றி யோசித்து, குழந்தைக்கு நல்லதொரு பெயரை சூட்டுங்கள்.. பதிப்பு பயனென்று கருதினால், மற்றோர் பயனடைய பகிருங்கள்..\n கர்ப்பப்பையை வலுப்படுத்த உதவும் ஒரு மேஜிக்..\nதுப்பட்டாவை இத்தனை விதமாக அணியலாமா\n உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ஒரு அற்புத உணவு..\n1-3 வயது வரையிலான குழந்தை வளர்ப்பு..\nசுமங்கலி பூஜை செய்வது எப்படி\nகுழந்தையை எடுக்க வேண்டிய 13 புகைப்படங்கள்\nடாப் டென் தமிழ் சீரியல்...\nபெட்ரோலியம் ஜெல்லியின் 23 பயன்கள்\nகொய்யா பழத்தால் கர்ப்பிணிகளுக்கான 14 நன்மைகள்...\nதம்பதியர் கட்டாயம் செல்ல வேண்டிய தலைசிறந்த 10 சுற்றுலாத்தலங்கள்.\nகுழந்தைகளுக்கு புற்றுநோயை ஏற்படுத்தும் 7 நொறுக்குத்தீனிகள்\nசுகப்பிரசவத்துக்கு பின் உணர வேண்டிய முக்கிய விஷயங்கள்...\nதாய்ப்பாலை நிறுத்த எட்டு எளிய வழிமுறைகள் என்ன தெரியுமா\nகர்ப்பிணிகள் செய்யும் 11 முக்கியத் தவறுகள்..\nபெண்களுக்கு என்றும் இளமை அழகை தரும் உணவுகள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gk.tamilgod.org/education/", "date_download": "2018-11-13T21:58:58Z", "digest": "sha1:GFAZ2J2QJQTXCMP6TNEC2NWINO4NXVJX", "length": 24770, "nlines": 668, "source_domain": "gk.tamilgod.org", "title": " Education | பொது அறிவு வினா விடை.", "raw_content": "\nஇந்தியாவின் மலைகள் மற்றும் சிகரங்கள்\nஇந்தியாவின் மிக உயர்ந்த மலைகள்\nஉலக நாடுகளின் தேசிய விலங்குகள்\nஉலக நாடுகளின் மத்திய வங்கி பெயர்கள்\nஉலக நாடுகள் தேசிய விளையாட்டு\nசர்வதேச பங்குச் சந்தை குறியீடுகள்\nமுக்கிய தேசிய மற்றும் சர்வதேச நாட்கள்\nபாசி / ஆல்காக்கள் குறித்த‌ படிப்பு துறை எது\nஉயிர்கள் தோற்றம் குறித்த‌ படிப்பு துறை எது\nஉயிரினங்கள் குறித்த‌ படிப்பு துறை எது\nபாக்டீரியா குறித்த‌ படிப்பு துறை எது\nவைரஸ்கள் குறித்த‌ படிப்பு துறை எது\nமரங்களின் வயது குறித்த‌ படிப்பு\nஅதிகப்படியான‌ நிலத்தில் ஒரே வகையான‌ பயில் செய்தல் முறையின் பெயர் என்ன\nதாவர‌ செல், உறுப்பு, திசு ஆகியவற்றை வளர்ப்பு ஊடகத்தில் வளர்த்தல் முறையின் பெயர் என்ன\nTissue culture. திசு கல்ச்சர் (திசு வளர்ப்பு)\nமரங்களை சிறு தொட்டியில் வளர்த்தல் முறையின் பெயர் என்ன\nஉணவுக்காக‌ நீர்வாழ் உயிரினங்கள் (மீன்கள், தாவரங்கள்) வளர்ப்பு முறையின் பெயர் என்ன\nமீன் வளர்ப்பு முறையின் பெயர் என்ன\nபாசிகள் மற்றும் ஆல்கேக்கள் வளர்ப்பு முறையின் பெயர் என்ன\nகாளான் மற்றும் இதர‌ பூஞ்சைகள் வளர்த்தல் முறையின் பெயர் என்ன\nகாட்டுமரங்கள் வள‌ர்ப்பு முறையின் பெயர் என்ன\nகாய்கறிகள் பயிர்செய்தல் முறையின் பெயர் என்ன\nபூக்கள் பூச்செடிகள் வளர்ப்பு முறையின் பெயர் என்ன\nபயிர் வளர்ப்பு முறையின் பெயர் என்ன\nமண்புழு வள‌ர்ப்பு முறையின் பெயர் என்ன\nதிராட்சைக் கொடி வள‌ர்ப்பு முறையின் பெயர் என்ன\nமல்பெரி செடிகள் பயிரிடுதல் முறையின் பெயர் என்ன\nபழங்கள் மற்றும் காய்கறிகள் பயிற்செய்தல் முறையின் பெயர் என்ன\nபட்டுப்புழு வளர்ப்பு முறையின் பெயர் என்ன\nதேனீக்கள் வளர்ப்பு முறையின் பெயர் என்ன\nமாநகர் என்பதன் இலக்கண குறிப்பு\nen Urichottrodarta உரிச் சொற்றொடர்\nதொங்கு பாலம் என்பதன் இலக்கண குறிப்பு\nகோல்டன் கேட் சிட்டி எது\nen San Francisco, USAta சான் பிரான்சிஸ்கோ, அமெரிக்கா\nஇந்தியாவின் முதற்சிறந்த‌ 5 பார்மசி கல்வி நிறுவனங்கள்\nஇந்தியாவின் முதற்சிறந்த‌ 5 மேலாண்மை கல்வி நிறுவனங்கள்\nஇந்தியாவில் முதற்சிறந்த‌ 5 பொறியியல் கல்வி நிறுவனங்கள்\nஇந்தியாவில் முதற்சிறந்த‌ 5 பல்கலைக்கழகங்கள்\n2017-ம் ஆண்டிற்கான பத்ம ஸ்ரீ, பத்ம விபூஷண், பத்ம பூஷண் விருதுகள���\nதமிழ்நாடு அமைச்சர்கள் : பதவியேற்பு 23 மே 2016\nஅறிவியல் அலுவல் / தொழில் ஆன்மீகம் ஆபரணம் ஆரோக்கியம் இயற்பியல் இலக்கியம் உணவு உயிரியல் கணிதம் கணினி கல்வி குடும்பம் குழந்தை கைபேசி சமூகம் சமையல் சினிமா சுற்றுச்சூழல் செலலப்பிராணி ஜோதிடம்\nதற்போதைய நிகழ்வுகள் தாவரவியல் தொழிற்சாலை தொழில் நிறுவனம் தொழில்நுட்பம் பணம் பயணம் புவியியல் பூமி பொழுதுபோக்கு மக்கள் மருத்துவம் மென்பொருள் மொழி வரலாறு வர்த்தகம் வாகனம் வாழ்க்கை விலங்கியல் விளையாட்டு வீடு மனை வேதியியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://lankasee.com/2018/11/09/%E0%AE%90%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2018-11-13T22:17:51Z", "digest": "sha1:6NSJKJTPTOLBAPINHG5CTCQQQIZCVHQC", "length": 9445, "nlines": 105, "source_domain": "lankasee.com", "title": "ஐஸ்வர்யாராயிடம் இருந்து விவாகரத்துக்கு ஒப்புக்கொள்ளும் வரை வீடு திரும்பமாட்டேன்: கணவர் முடிவு! | LankaSee", "raw_content": "\nசிறிலங்கா நாடாளுமன்றம் நாளை கூடும்\nஅம்மாச்சி உணவகம் மீது தாக்குதல்…. அடித்து நொருக்கப்பட்ட கண்ணாடிகள்…\nஅதிமுகவில் ஜெயலலிதாவின் பதவி சசிகலாவிற்கா\nமஹிந்தவுடன் இணையும் வடக்கின் முக்கிய பெண் அரசியல் வாதி……\nநடிகர் விஷ்ணு அதிரடியாக வெளியிட்ட ஒரு ட்வீட், அதிர்ச்சியில் ரசிகர்கள்.\nவரதட்சணை கேட்டு மணமகனின் பெற்றோர் செய்த காரியம்,.\nநாடாளுமன்ற கலைப்பு இடைநிறுத்தம் – உச்சநீதிமன்றம் உத்தரவு\nஆளும் கட்சி இடையே மோதல் நாற்காலிகளை தூக்கி வீசிய அ.தி.மு.க நிர்வாகிகள்\nஅரூர் ப்ளஸ் 2 மாணவி கற்பழித்து கொலை குற்றவாளி திடுக்கிடும் வாக்கு மூலம்\nஐஸ்வர்யாராயிடம் இருந்து விவாகரத்துக்கு ஒப்புக்கொள்ளும் வரை வீடு திரும்பமாட்டேன்: கணவர் முடிவு\nஐஸ்வர்யா ராயிடம் இருந்து விவாகரத்து பெற்றுக்கொள்ள குடும்பத்தார் ஒப்புக்கொள்ளும் வரை நான் வீடு திரும்பமாட்டேன் என பீகார் முன்னாள் முதல்வரின் மகன் தேஜ் பிரதாப் யாதவ் தெரிவித்துள்ளார்.\nராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் தலைவரும், பீகார் மாநில முன்னாள் முதல்வருமான லாலு பிரசாத் யாதவின் மூத்த மகன் தேஜ் பிரதாப் யாதவ், மாநிலத்தின் முன்னாள் முதல்வரான தராகோ ராயின் பேத்தி ஐஸ்வர்யா ராயை திருமணம் செய்து கொண்டார்.\nதிருமணம் முடிந்து 6 மாதங்கள் கூட ஆகாத நிலையில் இருவருக்கும் இடையே கரு���்து வேறுபாடு நிலவுவதாகவும், பிரிந்து வாழ விரும்புவதாகவும் தகவல்கள் வெளியாகின.\nஇதனை உறுதிப்படுத்தும் வகையில், விவாகரத்து கோரி நான் மனுத்தாக்கல் செய்துள்ளது உண்மைதான். துயரத்துடன் வாழ்வதில் எந்த அர்த்தமும் இல்லை. நான் எளிமையான வாழ்க்கையை விரும்புகிறேன், ஐஸ்வர்யா நகரத்து வாழ்க்கையை விரும்புகிறாள் என தேஜ் பிரதாப் பேட்டியளித்தார்.\nஆனால் அவரின் முடிவுக்கு தாய் ராப்ரி தேவி உட்பட குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் வீட்டை விட்டு வெளியேறிய அவர் எங்கு இருக்கிறார் என்ற விவரத்தையும் வெளியிடவில்லை. தீபாவளிக்கும் வீடு திரும்பாததால் குடும்பத்தினர் பதற்றம் அடைந்தனர்.\nஇந்நிலையில், ஹரித்துவாரில் ஒரு ஆசிரமத்தில் தான் தங்கி இருப்பதாகவும் தனக்கு விவாகரத்து பெற்றுத்தர குடும்பத்தினர் ஒப்புக் கொள்ளும் வரை வீடு திரும்ப வாய்ப்பில்லை எனவும் தெரிவித்துள்ளார்.\nஅதிமுகவில் ஜெயலலிதாவின் பதவி சசிகலாவிற்கா\nநடிகர் விஷ்ணு அதிரடியாக வெளியிட்ட ஒரு ட்வீட், அதிர்ச்சியில் ரசிகர்கள்.\nவரதட்சணை கேட்டு மணமகனின் பெற்றோர் செய்த காரியம்,.\nசிறிலங்கா நாடாளுமன்றம் நாளை கூடும்\nஅம்மாச்சி உணவகம் மீது தாக்குதல்…. அடித்து நொருக்கப்பட்ட கண்ணாடிகள்…\nஅதிமுகவில் ஜெயலலிதாவின் பதவி சசிகலாவிற்கா\nமஹிந்தவுடன் இணையும் வடக்கின் முக்கிய பெண் அரசியல் வாதி……\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/news_detail.asp?id=2061532", "date_download": "2018-11-13T23:31:00Z", "digest": "sha1:7RMZN6T6GFNQ3RLX36NKCRXQZ3YODT6B", "length": 16167, "nlines": 227, "source_domain": "www.dinamalar.com", "title": "மணல் கடத்திச் சென்ற லாரி பறிமுதல்| Dinamalar", "raw_content": "\nநவ.19-ல் மம்தாவை சந்திக்கிறார் சந்திரபாபு நாயுடு\nகண்காணிப்பு குழு 'வாட்ஸ் ஆப்' அறிவிப்பு\nரோஹிங்கியாகளுக்கு அநீதி: சூச்சி விருது பறிப்பு\nசிறையில் சித்ரவதை: ஐகோர்ட், 'நோட்டீஸ்'\n : ராகுல் குற்றச்சாட்டு 1\nபாலியல் புகார் எதிரொலி: பிளிப்கார்ட் சி.இ.ஓ. விலகல் 1\nமத்திய அமைச்சரவையில் தோமர், கவுடாவிற்கு கூடுதல் ...\nபா.ஜ., - எம்.எல்.ஏ., ராஜினாமா\nபோதை விமானியின் பதவி பறிப்பு\nசிங்கப்பூர் சென்றடைந்தார் மோடி 3\nமணல் கடத்திச் சென்ற லாரி பறிமுதல்\nகுளித்தலை: காவிரி ஆற்றுப்பகுதியிலிருந்து மணல் அள்ளி கடத்திச் சென்ற, லாரி பறிமுதல் செய்யப்பட்டது.\nகுளித்தலை அருகே, வதியம் க��விரி ஆற்றிலிருந்து, மணல் கடத்தப்படுவதாக, குளித்தலை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதையடுத்து, வதியம் தேசிய நெடுஞ்சாலையில், நேற்று முன்தினம் இரவு வாகன சோதனையில், ஈடுபட்டனர். அப்போது, அவ்வழியாக வந்த டிப்பர் லாரியை நிறுத்தினர். ஓட்டுனர் இறங்கி தப்பி ஓடிவிட்டார். லாரியை சோதனை செய்தபோது, அதில், மணல் கடத்திச் செல்வது தெரிந்தது. லாரியை பறிமுதல் செய்து, ஸ்டேஷனுக்கு எடுத்துச் சென்றனர். இதேபோல், தோகைமலை பகுதியில், சட்ட விரோதமாக அரளைகல், ஜல்லி, கிராவல் மண், செம்மண், ஆற்றுவாரி மணல் உள்ளிட்ட மண் மற்றும் கனிமங்கள் அதிகம் கடத்தப்படுவதாக, அப்பகுதி மக்கள், கலெக்டரிடம் புகார் செய்தனர். அதன் படி, குளித்தலை வட்டார போக்குவரத்து அலுவலர், நேற்று முன்தினம் மாலை, தோகைமலையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டார். அப்போது, அவ்வழியாக அதிவேகமாக சென்ற டிப்பர் லாரியை, அதிகாரிகள் விரட்டிச் சென்று, குப்பாச்சிபட்டி அருகே மடக்கிப் பிடித்தனர். அதில், லாரியில், அரளைக்கல் கடத்திச் சென்றது தெரிய வந்தது. லாரி பறிமுதல் செய்யப்பட்டு, தோகைமலை போலீஸ் ஸ்டேஷனில் நிறுத்தப்பட்டது.\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரி�� முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalvinews.com/2018/09/blog-post_476.html", "date_download": "2018-11-13T23:10:42Z", "digest": "sha1:RHGJFSTICZJBLQLUBXPY5D55W33ILZML", "length": 9726, "nlines": 113, "source_domain": "www.kalvinews.com", "title": "போராட்டம் செய்தால் சம்பளம் ‘கட்'...!! - Kalvinews கல்விநியூஸ்", "raw_content": "\nTERM 2 - QR CODE வீடியோக்களை பக்க எங்களுடன் காண கீழே உள்ள IMAGE கிளிக் செய்யவும்\nபோராட்டம் செய்தால் சம்பளம் ‘கட்'...\nபோராட்டம் செய்தால் சம்பளம் ‘கட்’\nசம்பள உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, இன்று (செப்டம்பர் 19) நாடு முழுவதும் வேலைநிறுத்தப் போராட்டம் நடத்த உள்ளதாக மத்திய அரசு ஊழியர்கள் அறிவித்துள்ளனர்.\nஇதனையடுத்து, அரசு ஊழியர்கள் யாராவது போராட்டத்தில் ஈடுபட்டால் அவர்களின் சம்பளம் பிடித்தம் செய்யப்படும் என மத்தியத் தொழிலாளர் துறை அமைச்சகம் எச்சரித்துள்ளது.\nஇது தொடர்பாக மத்திய அரசு நேற்று சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியது. அதில் தெரிவித்திருப்பதாவது:\n“அரசு ஊழியர்கள் எந்தவிதத்திலும�� வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடக் கூடாது. ஊழியர்கள் மொத்தமாக விடுப்பு எடுப்பது உள்ளிட்டவைகளும் நடத்தை விதிகள் 1964இன் பிரிவு 7ஆவது விதிமீறலாகக் கருதப்படும். அதிகாரிகள் யாரும் தங்களுக்கு கீழ் வேலை செய்பவர்களுக்கு எந்தவிதமான விடுமுறையும் அளிக்க வேண்டாம். தேர்தல் சமயத்தில் விடுமுறை எடுத்தாலோ, போராட்டத்தில் ஈடுபட்டாலோ சம்பளம் பிடித்தம் செய்யப்படும்.”\nஎன்று அந்தச் சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nFlash News : தகுதியற்ற ஆசிரியர்கள் விவரம் கோரி இயக்குனர் உத்தரவு - கட்டாய ஓய்வில் (VRS) அனுப்ப முடிவு\nஅரசு பள்ளி ஆசிரியர்கள் இனி இப்படித்தான் ஸ்கூலுக்கு வரணும்….செங்கோட்டையன் அதிரடி \nகஜா புயல் எதிரொலி - 8 மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்க வாய்ப்பு...\nகஜா புயல், வரும் 15ஆம் தேதியன்று கரையை கடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளதால், தமிழகத்தின் வட மாவட்டங்களில் கனமழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுக...\nFlash News : ஆசிரியர்களை பணி நீக்கம் செய்ய கல்வித்துறை உத்தரவு\nSSA - ஒன்றியத்தில் உள்ள அனைத்து பள்ளிகளையும் 14.11.2018 அன்று குழு ஆய்வு (Team Visit) செய்ய உத்தரவு - CEO PROCEEDINGS\nTeam Visit - பள்ளி ஆய்வு செய்யும்போது ஆய்வு அலுவலர்கள் கவனிக்க வேண்டியவை என்னென்ன.\nஆசிரியர்களுக்கு பயோ மெட்ரிக் வருகை பதிவேடு முறை : அரசாணை வெளியீடு\nதேர்தல் பணி பயிற்சி - 2019 Presiding Officiers, Polling Officers உள்ளிட்ட பணியாளர்களின் விவரம் சேகரிக்க உத்தரவு\nஅரசு ஊழியர் இறந்தால் 1 ஆண்டில் கருணைப்பணி வழங்க உத்தரவு \nஅரசு பள்ளிகளில் LKG,UKG வகுப்புகள் பட்டதாரி ஆசிரியர்கள் கொண்டு பாடம் நடத்தப்படும் :பள்ளிக் கல்வித்துறை அமைச்சர்\nபட்டதாரி ஆசிரியர்களை கொண்டு அரசு பள்ளிகளில் எல்.கே.ஜி, யூ.கே.ஜி வகுப்புகளில் பாடம் நடத்தப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். ...\nFlash News : தகுதியற்ற ஆசிரியர்கள் விவரம் கோரி இயக்குனர் உத்தரவு - கட்டாய ஓய்வில் (VRS) அனுப்ப முடிவு\nஅரசு பள்ளி ஆசிரியர்கள் இனி இப்படித்தான் ஸ்கூலுக்கு வரணும்….செங்கோட்டையன் அதிரடி \nகஜா புயல் எதிரொலி - 8 மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்க வாய்ப்பு...\nகஜா புயல், வரும் 15ஆம் தேதியன்று கரையை கடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளதால், தமிழகத்தின் வட மாவட்டங்களில் கனமழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுக...\nFlash News : ஆசிரியர்களை பணி நீக்கம் செய்ய கல்வித்துறை உத்தரவு\nSSA - ஒன்றியத்தில் உள்ள அனைத்து பள்ளிகளையும் 14.11.2018 அன்று குழு ஆய்வு (Team Visit) செய்ய உத்தரவு - CEO PROCEEDINGS\nTeam Visit - பள்ளி ஆய்வு செய்யும்போது ஆய்வு அலுவலர்கள் கவனிக்க வேண்டியவை என்னென்ன.\nஆசிரியர்களுக்கு பயோ மெட்ரிக் வருகை பதிவேடு முறை : அரசாணை வெளியீடு\nதேர்தல் பணி பயிற்சி - 2019 Presiding Officiers, Polling Officers உள்ளிட்ட பணியாளர்களின் விவரம் சேகரிக்க உத்தரவு\nஅரசு ஊழியர் இறந்தால் 1 ஆண்டில் கருணைப்பணி வழங்க உத்தரவு \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/jimikki-kammal-fame-sheril-fame-joins-with-vijay/", "date_download": "2018-11-13T21:55:49Z", "digest": "sha1:4OYOUG4MU4QF7QAGPOAFMVNVFHXYSEFS", "length": 8461, "nlines": 115, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "விஜய்யுடன் இணையும் ஜிமிக்கி கம்மல் புகழ் ஷெரில்..? - சினிமா செய்திகள்", "raw_content": "\nHome செய்திகள் விஜய்யுடன் இணையும் ஜிமிக்கி கம்மல் புகழ் ஷெரில்..\nவிஜய்யுடன் இணையும் ஜிமிக்கி கம்மல் புகழ் ஷெரில்..\nஜிமிக்கி கம்மல் வீடியோ புகழ் ஷெரில்.இவர் ஆசிரியராக பணியாற்றி வருகின்றார். சிறு வயதிலிருந்தே நடனப்பிரியரும் கூட.\nசென்ற ஓனம் பண்டிகையை முன்னிட்டு மலையாள திரையுலகில் மோகன்லால் நடித்து வெளியான படம் வெளிப்பாடிண்டே புஸ்தகம். படத்தில் ஜிமிக்கி கம்மல் என்று தொடங்கும் ஒரு பாடல் இடம் பெற்றுள்ளது.\nஓணம் பண்டிகையையொட்டி இந்த பாடலுக்கு இந்தியன் ஸ்கூல் ஆப் காமர்ஸ் மாணவர்கள் 40பேரும் மற்றும் ஆசிரியர்கள் 20பேரும் நடனமாடி அதை வீடியோவாக யூ-டியூப்பில் வெளியிட்டனர். அந்த வீடியோ செம ஹிட்டாகி தற்போது வைரலாகி விட்டது.\nஅந்த வீடியோவில் முன்வரிசையில் நடனமாடிய ஷெரில் பிரபலமாகி விட்டார். ஆசிரியையாக பணியாற்றும் அவரை சில மீடியாக்கள் தேடிச்சென்று பேட்டி எடுத்துள்ளனர். பேட்டியில் தனக்கு பிடித்த நடிகர்களாக விஜய் மற்றும் அஜித்தை கூறியுள்ளார்.\nஇதையும் படிங்க: ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்திருக்கும் ‘பிக் பாஸ்’ ஓவியா\nஇந்நிலையில் இயக்குஞர் கே.எஸ்.ரவிக்குமார் விஜய்யை வைத்து ஒரு படம் இயக்கப்போவதாகவும்,அந்த படத்தில் ஜிமிக்கி கம்மல் நடிக்க வைக்க முயற்சிப்பதாகவும் ஒரு செய்தி சமூகவலைத்தங்களில் வைரலாகியிருக்கிறது.\nஇது புரளியா இல்லை உண்மையா என்பது இன்னும் தெரியவில்லை.\nPrevious articleஓவியா புடவை விளம்பரத்தில் ரைசா\nNext articleவிஜயின் இந்த திடீர் பயணத்திற்கு காரணம் என்ன \n‘பேட்ட’ படத்தின் பஞ்ச் வசனத்தை பேசிய ரஜினி..\nஇந்திய அளவில் சாதனை படைத்த சர்கார் டீஸர் ..வெளியான நேரம் முதல் தற்போது வரை செய்த சாதனை பட்டியல் இதோ..\nநம்ம ‘ஷ்ரூவ்வ்’ கரண் நடித்த ‘நம்மவர் ‘ படத்தில் முதலில் நடிக்கவிருந்தது இவர் தான்..\n‘பேட்ட’ படத்தின் பஞ்ச் வசனத்தை பேசிய ரஜினி..\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் \"2.0\" விரைவில் வெளியாக உள்ள நிலையில் இதைத்தொடர்ந்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கி வரும் \"பேட்ட\" படத்தில் நடித்து வருகிறார். #PettaParak@rajinikanth @karthiksubbaraj @anirudhofficial @VijaySethuOffl @SimranbaggaOffc @trishtrashers pic.twitter.com/M8SL4LLiWG — Sun...\nவேறு ஒரு பெண்ணை காதலிக்க துவங்கிய ஆல்யா மானஸாவின் முன்னாள் காதலர்..\nஇந்திய அளவில் சாதனை படைத்த சர்கார் டீஸர் ..வெளியான நேரம் முதல் தற்போது வரை...\nநம்ம ‘ஷ்ரூவ்வ்’ கரண் நடித்த ‘நம்மவர் ‘ படத்தில் முதலில் நடிக்கவிருந்தது இவர் தான்..\nசிம்பிளாக முடிந்த மகளின் திருமணம்..நடிகர்களை அழைக்காத பிரபலங்களை அழைக்காதா வடிவேலு..\nபடம் முழுவதும் மெர்சலாக இருக்கும்…குறிப்பாக இடைவேளை காட்சிகள் மிரட்டும் – மெர்சல் சீக்ரெட்\nஸ்பைடர் தோல்வி எதிரோலி – தளபதி 62-வில் முருகதாஸ் செய்யவுள்ள மாற்றம் என்ன தெரியுமா\nவீரா மேல் காதல் வந்தது இப்படித்தான்.. ok சொன்ன காரணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/apps/whatsapp-will-soon-delete-your-chat-data-photos-videos-018969.html", "date_download": "2018-11-13T22:52:40Z", "digest": "sha1:DR3AZA5WYA4O5KQMD5XP4N2AXZ6ART4H", "length": 13458, "nlines": 169, "source_domain": "tamil.gizbot.com", "title": "வாட்ஸ்ஆப் தகவல்கள் தானாக அழியும் முன் இதை செய்யுங்கள் மக்களே | WhatsApp will soon delete your chat data photos and videos - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nவாட்ஸ்ஆப் தகவல்கள் தானாக அழியும் முன் இதை செய்யுங்கள் மக்களே.\nவாட்ஸ்ஆப் தகவல்கள் தானாக அழியும் முன் இதை செய்யுங்கள் மக்களே.\nபுதிய ஐபால் ஸ்லைடு எலன் டேப்லெட் அறிமுகம்: விலை எவ்வளவு தெரியுமா\nதிண்டுக்கல்லில் அமைச்சர் பங்கேற்ற விழாவில் நாற்காலிகள் வீச்சு.. அதிமுகவினர் ரகளை\nடேய் தம்பி... உனக்கு சீன் போட வேற வழியே தெரியலயா…\nமனைவி ரஜினியை விவாகரத்து செய்த நடிகர் விஷ்ணு விஷால்\nஜிம்மிற்கு செல்லாமல் வீட்டிலிருந்தபடியே கட்டுமஸ்தான உடலை பெற இந்த ஒரு பயிற்சியே போதும்\nகடலுக்குள் 48 மணி நேரம் கிடந்த ஐபோன்.\nமோடியின் அடுத்த அதிரடி.. ரூ. 1 லட்சம் கோடி முதலீட்டில் ஒரு கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு.\nஇந்த ரோஹித்துக்கு தோனி மேல எம்புட்டு பாசம் பாருங்க தோனியை மறக்காமல் நினைவுகூர்ந்த ரோஹித் சர்மா\nகுழந்தைகள் தினத்தில் உங்கள் குழந்தைகளோடு\nஉலக நாடுகள் அதிகம் உபயோகம் செய்வது இந்த வாட்ஸ்ஆப் செயலி தான், தற்சமயம் இந்நிறுவனம் பல்வேறு புதிய முயற்சிகளை செயல்படுத்தி வருகிறது என்றுதான் சொல்ல வேண்டும். மேலும் வாட்ஸ்ஆப் தகவல்களால் உங்கள் போனில் மொத்த மெமரியும் நிரம்பி விடுகிறதா, இனி அந்த கவலையை கூகுள் பார்த்துக்கொள்ளும்.\nஇப்போது கூகுள் நிறுவனத்துடன் வாட்ஸ்ஆப் செய்துகொண்டுள்ள ஒப்பந்த அடிப்படையில் வாட்ஆப் தகவல்களை எவ்வளவு , வேண்டுமானாலும் கூகுள் ட்ரைவ் மூலம் பேக்அப் செய்து கொள்ள முடியும், இதற்காக எந்த கட்டுப்பாடும் இருக்காது.\nகுறிப்பாக போனின் மெமரியும் மிச்சமாகும், பின்ப கூகுள் ட்ரைவில் மற்ற தகவல்களை சேமிக்க இடப் பிரச்சனையும் ஏற்படாது. இந்த வசதி பல்வேறு மக்களுக்கு பயனுள்ள வகையில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nஇப்போது வெளிவந்து தகவலின் அடிப்படையில் கூகுள் ட்ரைவில் 15ஜிபி அளவு வரையில்தான் தகவல்களை இலவசமாக சேமிக்க முடியும். அதற்கு மேல் கூகுள் ட்ரைவில் இடம்பெற கட்டணம் செலுத்த வேண்டும்.\nபழைய தகவல்களை எளிமையாக மீட்டெடுக்கலாம்\nமேலும் கூகுள் நிறுவனம் வாட்ஸ்ஆப் தகவல்களை மட்டும் எவ்வளவு வேண்டுமானாலும் சேமித்துக் கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளது, இதனால் போன் தொலைந்தாலோ, புதிய போன் வாங்கினாலோ அந்த போனிலும் பேக்அப் மூலம்\nபழைய தகவல்களை எளிமையாக மீட்டெடுக்கலாம்.\nகூகுள் ட்ரைவை பயன்படுத்துவதில் ஒரு நிபந்தனை உள்ளது:\nஇதற்குமுன் கூகுள் ட்ரைவில் நீங்கள் பேக்அப் செய்திருந்தால், அதுவும் ஓராண்டு முன்னதாக செய்திருந்தால் நவம்பர் 12-க்குள்\nமீண்டும் பேக்அப் செய்யவேண்டும். இல்லையென்றால், பழைய தகவல்கள் தானாக நீக்கப்பட்டுவிடும்.\nகுறிப்பாக நவம்பர் 12-க்கு பின்னர், ஓராண்டுக்கு மேலாக கூகுள் ட்ரைவில் பேக்அப் எடுக்காமல் இருந்தாலும் பழைய தகவல்கள் முற்றிலும் அழிந்துவிடும். அடிக்கடி பேக் அப் எடுத்து சேமித்து கொள்வது அவசியம் என தெரிவிக்கப்பட்டுள��ளது.\nபேக்அப் கூகுள் ட்ரைவில் எடுப்பதன் பயன் என்னவென்றால், போன் மெமரியில் சேமிக்கப்படுவது தவர்க்கப்படுமே தவிர, போனில் சேமிக்கப்பட்ட வாட்ஸ் அப் படங்கள், வீடியோக்கள் நீக்கப்படாது. அவற்றை நாம்தான் நீக்க வேண்டும்.\nபுதிய போனில் வாட்ஸ்ஆப் செயலியை நிறுவும் போது பழைய போனில் இருந்த பேக்அப் செய்யப்பட்ட தகவல்களை இழக்காமல்\nபெறலாம். குறிப்பாக வாட்ஸ் அப் செயலியை திறந்து, வலது மேல் பக்கம் உள்ள மூன்று புள்ளிகளை தேர்வுசெய்யு,செட்டிங்ஸ்-சாட்- சாட்பேக்அப் என்பதை தேர்வுசெய்தால் போதும்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\n24.8எம்பி செல்பீ கேமராவுடன் அசத்தலான விவோ எக்ஸ்21எஸ் அறிமுகம்.\nபூமிக்கு மேலும் ரெண்டு நிலா கண்டுபிடித்து அசத்திய விஞ்ஞானிகள்.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/auth3049.html", "date_download": "2018-11-13T22:14:08Z", "digest": "sha1:CS5WMUUBXSWHI35Q4PA2BSRIKTXUNKET", "length": 4483, "nlines": 104, "source_domain": "www.nhm.in", "title": "New Horizon Media :: Shop", "raw_content": "Home :: Authors :: T. வெங்கட்ராவ் பாலு, M.V. விஸ்வநாதன்\nT. வெங்கட்ராவ் பாலு, M.V. விஸ்வநாதன்\n275 மூலிகைகளின் முக்கிய குணங்களும் பயன்களும் (275 படங்களுடன்)\nT. வெங்கட்ராவ் பாலு, M.V. விஸ்வநாதன்\nஅமர சித்ர கதா தமிழ்\nகிழக்கு பதிப்பத்தின் வெளியீடான, மெய்ப்பொய்கை: பாலியல் பெண்களின் துயரம் - நூலுக்கு ‘ தி இந்து - தமிழ் 06.10.2018 ’ வெளியிட்டிருக்கும் அறிமுகம்.\nகிழக்கு பதிப்பத்தின் வெளியீடான, ஒல்லி பெல்லி - நூலுக்கு ‘ தினமலர் 23.09.2018 ’ வெளியிட்டிருக்கும் அறிமுகம். ஒல்லி பெல்லி, டாக்டர் கு. கணேசன், கிழக்கு பதிப்பகம், விலை 125.00ரூ.\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/Politics/2018/09/08073711/1007925/Tamilnadu-Cabinet-Meet-September.vpf", "date_download": "2018-11-13T22:39:58Z", "digest": "sha1:3SJBQXABN6OBPNPVP22FEERNKL7I4SUC", "length": 9379, "nlines": 82, "source_domain": "www.thanthitv.com", "title": "செப்.9-ல் தமிழக அமைச்சரவை கூட்டம்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nசெப்.9-ல் தமிழக அமைச்சரவை கூட்டம்\nபதிவு : செப்டம்பர் 08, 2018, 07:37 AM\nதமிழக அமைச்சரவை கூட்��ம் நாளை நடைபெறுகிறது.\nசென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில்,நாளை மாலை 4 மணிக்கு நடைபெறும் கூட்டத்தில் துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம் மற்றும் அமைச்சர்கள் கலந்து கொள்கின்றனர். இந்த கூட்டத்தில், ராஜிவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரின் விடுதலை விவகாரம் குறித்து முடிவெடுக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.\nஎம்ஜிஆர் நூற்றாண்டு நிறைவு விழா - பிரமாண்ட ஏற்பாடு\nஅதிமுக நிறுவனர் எம்ஜிஆரின் நூற்றாண்டு நிறைவு விழா மற்றும் தமிழ்நாடு 50 ம் ஆண்டு பொன்விழா ஆகியவை , சென்னை - நந்தனம் ஓய்.எம்.சி.ஏ மைதானத்தில், நாளை ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெறுகிறது.\nசுயநிதி கல்லுாரிகளில் தகுதியான ஆசிரியர்கள் இல்லை - ஆசிரியர் பல்கலைக்கழகம் குற்றச்சாட்டு\nதமிழகத்தில், கல்லுாரிகளுக்கே செல்லாமல் மாணவர்கள், பி.எட்., படித்து வருவதாகவும், பல சுயநிதி கல்லுாரிகளில் தகுதியான ஆசிரியர்கள் இல்லை என்றும், ஆசிரியர் பல்கலைக்கழகம் குற்றம் சாட்டியுள்ளது.\nரூ.5000 கோடி பாக்கி தொடர்பான நிஷான் நிறுவனம் தொடர்ந்த வழக்கு - இருரப்புக்கும் இடையே சுமூக உடன்பாடு எட்டப்பட்டுள்ளதாக தகவல்\nதமிழக அரசு 5 ஆயிரம் கோடி ரூபாய் பாக்கி தொகை தர வேண்டும் என சர்வதேச நிறுவனங்களின் நீதிமன்றத்தில் நிஷான் கார் நிறுவனம் தொடர்ந்த வழக்கு தொடர்ந்துள்ள நிலையில், இருரப்புக்கும் இடையே சுமூக உடன்பாடு எட்டப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nதமிழகத்தில் தவிர்க்க இயலாத செலவுகள் அதிகரிப்பு- மத்திய கணக்கு தணிக்கைத் துறை தெரிவிப்பு\nதமிழகத்தில் ஆண்டுக்கு ஆண்டு தவிர்க்க இயலாத செலவுகளுக்கு ஒதுக்கப்படும் நிதி அதிகரித்து கொண்டே வருவதாக மத்திய கணக்கு தணிக்கைத் துறை தெரிவித்துள்ளது.\nஜெயலலிதா புதிய சிலை : நாளை திறப்பு\nஜெயலலிதா புதிய சிலை : நாளை திறப்பு\nசதானந்த கவுடாவுக்கு கூடுதல் பொறுப்பு\nமத்திய அமைச்சர் அனந்தகுமார் காலமானதை அடுத்து, மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கத்துறை அமைச்சர் சதானந்த கவுடாவுக்கு, கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டு உள்ளது.\nபாஜக அரசு திரும்ப போக வேண்டும் என்பதில் நானும் ஸ்டாலினும் உறுதியாக உள்ளோம் - சீதாராம் யெச்சூரி\n\"மக்களின் வாழ்வாதாரம் மற்றும் இந்தியாவின் வளர்ச்சிக்கு பாடுபடுவோம் \"\n\"விரைவில் ரஜினி அரசியலில் களமிறங்குவார்\" - பொன். ராதாகிருஷ்ணன்\n\"எடுத்தேன், கவிழ்த்தேன் என ரஜினி பேச மாட்டார்\" - பொன். ராதாகிருஷ்ணன்\nஅமைச்சர் முன்னிலையில் அதிமுக-வினர் மோதல்\nதிண்டுக்கல்லில் அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் மோதல் ஏற்பட்டது.\nபாஜக குறித்து ரஜினி கருத்து- வைகோ பதில்\nநடிகர் ரஜினியின் பாஜக தொடர்பான கருத்து குறித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பதிலளித்துள்ளார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ungalthervuenna.com/", "date_download": "2018-11-13T23:00:16Z", "digest": "sha1:XAK76CYD5PFJENOV5SELCVQDKWOIA5IM", "length": 6499, "nlines": 79, "source_domain": "www.ungalthervuenna.com", "title": "UngalThervuEnna.com -- வாழ்க்கைப் பற்றியக் கேள்விகள் ஆராய ஒருப் பாதுகாப்பான இடம்.", "raw_content": "வாழ்க்கைப் பற்றியக் கேள்விகள் ஆராய ஒருப் பாதுகாப்பான இடம்.\nவாழ்க்கைப் பற்றியக் கேள்விகள் ஆராய ஒருப் பாதுகாப்பான இடம்.\nகடவுளின் இருப்பு வாழ்கையின்க் கேள்விகள்\nஉறவுகள் கடவுள் தெரிந்தும் கேள்விகள்\nஎதுவும் இல்லை என்று எப்பொளுதாவது இருந்திருக்கிறதா\nவாழ்க்கை ஏன் மிகவும் கடினமாக உள்ளது\nசோகத்தின் மத்தியில்க் கடவுள் எங்கே\nஎன் வாழ்வின் நோக்கம் என்ன\nநிலையற்ற உலகத்தில் மன அமைதியான வாழ்க்கை\nபாலியல் மற்றும் நெருக்கம்த் தேடல்\nஆபாசம்- ஆபாசத்தின் உண்மையானத் தோற்றம்\nதனிப்பட்ட முறையில்க் கடவுளைத் தெரிந்துக்கொள்வது எப்படி\nதேவன் நமது ஜெபங்களுக்கு பதில் அளிப்பாரா\nநீங்கள் ஏன் பைபிளை நம்பலாம்\nதிரித்துவத்தை நீங்கள் விளக்க முடியுமா\nபயங்கரமான காரியங்களைச் செய்யும் தேவனை ஏன் ஆராதிக்க வேண்டும்\nஎன் வாழ்வின் நோக்கம் என்ன\nஉங்களுக்கான நோக்கம் உங்களுக்குத் தெரியும் என்றால் வாழ்க்கை அர்த்தமுள்ளதாக இருக்கும்.\nசநீங்கள் ஏன் பைபிளை நம்பலாம்\nசோகத்தின் மத்தியில்க் கடவுள் எங்கே\nஎப்படிக் கடினமானச் சூழ்நிலைகள் மற்றும்த் தனிப்பட்ட சோகங்களை எதிர்கொள்ள வேண்டும்\nवஆபாசம்- ஆபாசத்தின் உண்மையானத் தோற்றம்\nகவரும் ஆபாசத்திற்க்கு அடிமையான அறிகுறிகள்.\nஇஸ்லாமியம், இந்து மதம், புத்த மதம், கிறித்துவம் - ஒவ்வொன்றும் கடவுளை எவ்வாறுத் தோற்றுவிக்கின்றன...\nகடவுள் இருக்கிறார் என்று முடிவுச் செய்ய ஆறு முற்போக்கானக் காரணங்கள்.\nஇயேசுவை எதுத் தனித்து நற்கச் செய்கிறது\nதேவன் நமது ஜெபங்களுக்கு பதில் அளிப்பாரா\nகடவுள் பதிலளிப்பதற்க்கு என்னச் செய்ய வேண்டும்\nதனிப்பட்ட முறையில்க் கடவுளைத் தெரிந்துக்கொள்வது எப்படி\nवஆபாசம்- ஆபாசத்தின் உண்மையானத் தோற்றம்\nஒரு மாற்றப்பட்ட வாழ்க்கையின் மூல காரணம்\nபாலியல் மற்றும் நெருக்கம்த் தேடல்\nநீங்கள் ஏன் பைபிளை நம்பலாம்\n► முகப்பு ► மேல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/miscellaneous/140013-hero-to-launch-destini-125-on-22nd-october-to-rival-access-and-activa.html", "date_download": "2018-11-13T22:10:53Z", "digest": "sha1:4FH5UA4O5UQN7DOCSM476RXO5DRMCSVL", "length": 19314, "nlines": 400, "source_domain": "www.vikatan.com", "title": "ஆக்டிவா மற்றும் ஆக்ஸஸுக்குப் போட்டி... வருகிறது ஹீரோ Destini 125சிசி ஸ்கூட்டர்! | Hero to launch Destini 125 on 22nd october, to rival access and activa!", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 06:30 (18/10/2018)\nஆக்டிவா மற்றும் ஆக்ஸஸுக்குப் போட்டி... வருகிறது ஹீரோ Destini 125சிசி ஸ்கூட்டர்\nகடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற 2018 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில், இரண்டு 200சிசி பைக்குகள் மற்றும் இரண்டு 125சிசி ஸ்கூட்டர்களைக் காட்சிபடுத்தியது ஹீரோ. எப்படி 200சிசி பைக்குகளில் ஒன்று விற்பனைக்கு வந்துவிட்டதோ, அதேபோல 125சிசி ஸ்கூட்டர்களில் ஒன்றைக் களமிறக்க முடிவு செய்திருக்கிறது ஹீரோ. அதன்படி வருகின்ற அக்டோபர் 22, 2018 அன்று, Destini 125சிசி ஸ்கூட்டர் அறிமுகப்படுத்தப்பட இருக்கிறது. இது ஏற்கனவே விற்பனையில் இருக்கும் 110சிசி டூயட் ஸ்கூட்டரின் 125சிசி வெர்ஷன்தான்\nடிசைன் மற்றும் வசதிகளில் என்ன வித்தியாசம்\nஹீரோவின் முதல் 125சிசி ஸ்கூட்டராக இருக்கப்போகும் Destini, ஆக்டிவா 125 மற்றும் ஆக்ஸஸ் 125 ஆகியவற்றுடன் போட்டி போடும்விதமாக, ஒரு பேமிலி ஸ்கூட்டராகப் பொசிஷன் செய்யப்பட்டிருக்கிறது; எனவே க��ராஸியா மற்றும் என்டார்க் உடன், நவம்பர் மாதத்தில் வெளிவரப்போகும் மேஸ்ட்ரோ எட்ஜ் 125 போட்டிபோடலாம். 110சிசி மாடலுடன் ஒப்பிடும்போது, பாடி கலரில் ரியர் வியூ மிரர்கள், டூயல் டோன் சீட், சிங்கிள் பீஸ் கிராப் ரெயில், முன்பக்க Apron-ல் இண்டிகேட்டர்கள், பாஸ் லைட் ஸ்விட்ச், i3S சிஸ்டம், அலாய் வீல்கள் எனக் குறிப்பிடத்தக்க வித்தியாசங்கள், இந்த 125சிசி மாடலில் தெரிகின்றன. மற்றபடி சைடு ஸ்டாண்ட் மற்றும் சர்வீஸ் இண்டிகேட்டருடன் கூடிய செமி-டிஜிட்டல் மீட்டர், சீட்டுக்கு அடியே மொபைல் சார்ஜிங் பாயின்ட், External பெட்ரோல் டேங்க் மூடி, IBS பிரேக்ஸ், 10 இன்ச் டியூப்லெஸ் டயர்கள், டெலிஸ்கோபிக் ஃபோர்க், மெட்டல் பாடி எனப் பல ஒற்றுமைகளும் இருக்கின்றன.\n`ஏப்ரல் வரைக்கும் வெயிட் பண்ணுங்க’ - `கேம் ஆஃப் த்ரோன்ஸ்’ குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு #ForTheThrone\n`கஜா’ புயலை எதிர்கொள்ள ஏற்பாடுகள் தயார் - காஞ்சிபுரம் ஆட்சியர் பொன்னையா\nபிறந்தநாள் கொண்டாட பணம் இல்லாத சோகத்தில் இளைஞர் தற்கொலை\nஇன்ஜின் பர்ஃபாமென்ஸ் எப்படி இருக்கும்\nDestini 125 ஸ்கூட்டரில் பொருத்தப்பட்டிருக்கும் 125சிசி இன்ஜின் - CVT கூட்டணி, 8.7bhp பவர் மற்றும் 1.02kgm டார்க்கை வெளிப்படுத்துகிறது. ஆனால் தனது போட்டியாளர்களைவிட இதன் எடை அதிகமாக இருப்பதால், இந்த ஸ்கூட்டரின் பர்ஃபாமென்ஸ் எப்படி இருக்கும் என்பது, போகப்போகத்தான் தெரியும்; மேலும் எக்ஸ்ட்ரீம் 200R பைக்கைப் போலவே, Destini 125 ஸ்கூட்டரின் விலையில் ஹீரோ ஆச்சர்யங்களை நிகழ்த்துவதற்கான சாத்தியம் இருக்கிறது.\nகளமிறங்கியது இசுஸூ MU-X எஸ்யூவியின் பேஸ்லிஃப்ட் மாடல்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`ஏப்ரல் வரைக்கும் வெயிட் பண்ணுங்க’ - `கேம் ஆஃப் த்ரோன்ஸ்’ குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு #ForTheThrone\n`கஜா’ புயலை எதிர்கொள்ள ஏற்பாடுகள் தயார் - காஞ்சிபுரம் ஆட்சியர் பொன்னையா\nபிறந்தநாள் கொண்டாட பணம் இல்லாத சோகத்தில் இளைஞர் தற்கொலை\n`2013-ல் இறந்தவர் 2017-ல் கடன் வாங்கியதாக நோட்டீஸ்’ - சர்ச்சையில் திருவாடானை ஸ்டேட் வங்கி நிர்வாகம்\nநிர்மலா தேவி தாக்கல் செய்த மனுவுக்கு சி.பி.சி.ஐ.டி எதிர்ப்பு\nஇலங்கை நாடாளுமன்றக் கலைப்புக்கு டிசம்பர் 7 வரை நீதிமன்றம் தடை\nபிறந்து 12 நாளே ஆன குழந்தையை தூக்கிச் சென்ற குரங்கு\nமணல் எடுப்பதற்கான தடை இன்றோடு முடிவடைந்தது - பாலாறு விவகாரத்தில் அடுத்த���ு என்ன\nபச்சைக்கிளி வளர்த்த சென்னை வியாபாரிக்கு 10,000 ரூபாய் அபராதம்\n`சட்டபூர்வமாக விவாகரத்து பெற்றுவிட்டோம்’ - மனைவியைப் பிரிந்தார் நடிகர் விஷ்ணு விஷால்\n`நீ துரோகம் பண்ணுறாய் வைத்தி; உருப்படவே மாட்டாய்' - காடுவெட்டி குரு தாயார் கதறல்\n` விருந்துக்கு அழைத்து கூட்டு பாலியல் கொடுமை' - கும்பகோணத்தில் பெண்ணுக்கு நேர்ந்த துயரம்\n`டி.எஸ்.பி சாவு, கடவுள் கொடுத்த தீர்ப்பு' - எலக்ட்ரீசியன் மனைவி பேட்டி\n`3 மாதம் வாழ்ந்த வாழ்க்கையே வேற லெவல்'- ரயில் கொள்ளையர்களின் அதிர்ச்சி பின்னணி\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalaikesari.lk/article.php?category=dance%20&num=1852", "date_download": "2018-11-13T23:26:45Z", "digest": "sha1:G5GTG2P6CNZSHJZWRT44AZKKTJ3IIUIF", "length": 2436, "nlines": 52, "source_domain": "kalaikesari.lk", "title": " Kalaikesari", "raw_content": "\n‘நாகநீள்நகர்’ என்ற நெடுந்தீவு – 07\nபண்டைத் தமிழ் மன்னர்கள் குடைவரைச் சிற்பங்களை ஊக்குவித்து வந்தனர்\nநாட்டிய சாஸ்திரத்தில் ஒப்பனை, ஒலி அமைப்பு, ஒளி அமைப்பு ஆகிய முக்கியமான அம்சங்கள்.\nஸ்ரீ ஜயதேவரின் ‘கீத கோவிந்தம்’\n‘நாகநீள்நகர்’ என்ற நெடுந்தீவு – 08\nதிருமுருகன் சிறப்புக் கூறும் விராலிமலைக் குறவஞ்சி\nஇந்து வித்தியா விருத்திச் சங்ககலை நிகழ்வு\nஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் குருபூசை தினத்தை முன்னிட்டு இந்து சமய கலாசார அலுவல்கள் அமைச்சின் அனுசரணையில், அகில இலங்கை இந்துமா மன்றம், இந்து வித்தியா விருத்திச் சங்கம் ஆகியன இணைந்து நடத்திய நிகழ்வில் இடம்பெற்ற கலை நிகழ்வுகளைப் படங்களில் காணலாம்.\nவெள்ளவத்தை, இராமகிருஷ்ணமிஷனில் இந்நிகழ்வு இடம்பெற்றது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lankasee.com/2018/11/04/16-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95/", "date_download": "2018-11-13T22:09:50Z", "digest": "sha1:MGE3M3QDOOKZVKRB3YUK635THF5P4ICH", "length": 9356, "nlines": 108, "source_domain": "lankasee.com", "title": "16 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் கணவர்… பிள்ளை பெற்றெடுத்த மனைவி! | LankaSee", "raw_content": "\nசிறிலங்கா நாடாளுமன்றம் நாளை கூடும்\nஅம்மாச்சி உணவகம் மீது தாக்குதல்…. அடித்து நொருக்கப்பட்ட கண்ணாடிகள்…\nஅதிமுகவில் ஜெயலலிதாவின் பதவி சசிகலாவிற்கா\nமஹிந்தவுடன் இணையும் வடக்கின் முக்கிய பெண் அரசியல் வாதி……\nநடிகர் விஷ்ணு அதிரடியாக வெளியிட்ட ஒரு ட்வீட், அதிர்ச்சி��ில் ரசிகர்கள்.\nவரதட்சணை கேட்டு மணமகனின் பெற்றோர் செய்த காரியம்,.\nநாடாளுமன்ற கலைப்பு இடைநிறுத்தம் – உச்சநீதிமன்றம் உத்தரவு\nஆளும் கட்சி இடையே மோதல் நாற்காலிகளை தூக்கி வீசிய அ.தி.மு.க நிர்வாகிகள்\nஅரூர் ப்ளஸ் 2 மாணவி கற்பழித்து கொலை குற்றவாளி திடுக்கிடும் வாக்கு மூலம்\n16 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் கணவர்… பிள்ளை பெற்றெடுத்த மனைவி\nஇஸ்ரேலில் செயல்பட்டுவரும் அதிக பாதுகாப்பு நிறைந்த சிறைகளில் உள்ள பாலஸ்தீனியர்கள் தங்கள் உயிரணுக்களை திருட்டுத்தனமாக அனுப்பி வாரிசு உருவாக்குவதாக தகவல் வெளியாகியுள்ளது.\nகுறித்த முறையில் ஜெருசலேமில் குடியிருக்கும் ஒரு குடும்பம் இரண்டு பிள்ளைகளை பெற்றெடுத்துள்ளனர்.\nகிழக்கு ஜெருசலேமில் உள்ள ஜபல் அல்-முக்காபேர் பகுதியில் குடியிருக்கும் சாமியா மஷாஹராவின் கணவர் கடந்த 16 ஆண்டுகளாக சிறையில் இருந்து வருகிறார்.\nஆனால் சாமியா சிறையில் இருக்கும் தமது கணவரின் உயிரணுக்களை பெற்று ஒரு மகனை பிரசவித்துள்ளார்.\nசிறையில் இருக்கும் கைதிகள், பார்வையாளர்கள் அல்லது புதிதாக வெளியேறும் கைதிகள் வாயிலாக உயிரணுக்களை உரியமுறைப்படி அனுப்பி வைக்கின்றனர்.\nஇந்த உயிரணுக்களை IVF முறைப்படி கருவுற செய்கின்றனர். இந்த வகையில் ஜெருசலேமில் மட்டும் 7 குழந்தைகள் பிறந்துள்ளதாக கூறப்படுகிறது.\nஇருப்பினும் இஸ்ரேல் அதிகாரிகள் குறித்த விடயத்தில் சந்தேகம் தெரிவித்துள்ளனர். நாளின் 24 மணி நேரமும் கண்காணிக்கப்படும் குறித்த சிறையில் இருந்து உயிரணுக்களை சேதப்படுத்தாமல் கடத்துவது சாத்தியமில்லை என தெரிவிக்கின்றனர்.\nஇஸ்ரேலில் உள்ள சிறைகளில் சுமார் 5,500 பாலஸ்தீனியர்கள் கைதிகளாக அடைபட்டுள்ளனர். இஸ்ரேலின் இந்த தொடர் கைது நடவடிக்கைகள் விமர்சிக்கப்பட்டும் வருகிறது.\nகன்னியாஸ்திரியாக இருந்து பாலியல் தொழிலாளியாக மாறிய இளம்பெண்\nசம்பந்தனின் கோரிக்கையை நிராகரித்த மகிந்த\nபலத்த பாதுகாப்புக்கு மத்தியில் பரபரப்பாக காணப்படும் உயர் நீதிமன்ற வளாகம்….\nசூப்பர் ஹீரோக்களை உருவாக்கிய காமிக்ஸ் நாயகன் காலமானார்: கண்ணீரில் மூழ்கிய ஹாலிவுட்\nசிறிலங்கா நாடாளுமன்றம் நாளை கூடும்\nஅம்மாச்சி உணவகம் மீது தாக்குதல்…. அடித்து நொருக்கப்பட்ட கண்ணாடிகள்…\nஅதிமுகவில் ஜெயலலிதாவின் பதவி சசிகலாவிற்கா\nமஹிந்��வுடன் இணையும் வடக்கின் முக்கிய பெண் அரசியல் வாதி……\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://muslimleaguetn.com/data/XLLprada86.html", "date_download": "2018-11-13T22:58:46Z", "digest": "sha1:FA5YGIYKKLB7E55LVBC6VPVFIQI42MLY", "length": 7688, "nlines": 75, "source_domain": "muslimleaguetn.com", "title": "プラダ シャツ 人気 【激安定価】.", "raw_content": "\nகஷ்மீர் வெள்ள நிவாரணம்:``மணிச்சுடர்’’ நாளிதழுக்கு வந்த நிதிபிரதமருக்கு அனுப்பி வைக்கப்பட்டது\nகஷ்மீர் மாநிலத்தில் அண்மையில் ஏற்பட்ட வெள்ளச் சேதம் இந்திய விடுதலைக்குப் பிறகĬ\nஇந்திய முஸ்லிம்கள் முகலாய இந்தியாவில் வாழவில்லை; மோடி இந்தியாவில்தான் வாழ்கிறார்கள்சிறுபான்மையினர் உரிமைகளை பறிக்கும் முயற்சியை முறியடிப்போம் பெங்களூரு செய்தியாளர்களிடம் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் பேட்டி\nபெங்களூரு, நவ.4- ``இந்திய முஸ்லிம்கள் முகலாய இந்தியாவில் வாழவில்லை; மோடி இந்தியாவில\nபுதுடெல்லி திரிலோகபுரி வகுப்புக் கலவரம் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர்கள் நேரடி நடவடிக்கை காவல்துறை அதிகாரிகளிடம் சந்திப்பு;பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல்\nபுதுடெல்லி,அக்.29-புதுடெல்லி திரிலோகபுரி பகுதியில் நடந்த வகுப்புக் கலவரத்தில் பாத\nஇந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேண்டுகோள்\nராமநாதபுரம் மாவட்டம் எஸ்.பி. பட்டினம் காவல் நிலைய சம்பவம் தொடர்பாக தமிழக முதல்வர\nஎஸ்.பி. பட்டினத்தில் 24 வயது ஏழை வாலிபர் செய்யது முஹம்மது போலீஸ் அதிகாரியால் சுட்டுக்கொலை இழப்பீடு வழங்கவும், சுட்ட அதிகாரியை கொலை வழக்கில் கைது செய்யவும் முஸ்லிம்கள் கோரிக்கை\nராமநாதபுரம், அக்.15- ராமநாதபுரம் மாவட்டம் எஸ்.பி. பட்டினம் காவல் நிலையத்தில் 24 வயது ஏழ&#\nகைலாஷ் சத்யார்தி, மலாலா யூசுப்ஸைக்கு நோபல் பரிசு ஆன்மநேய அமைதி வழிக்கு கிடைத்த வெகுமதி இ.யூ. முஸ்லிம் லீக் தேசிய பொதுச் செயலாளர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் பாராட்டு\nசென்னை, அக்.11- இந்தியாவின் கைலாஷ் சத்யார்தி, பாகிஸ்தானின் மலாலா யூசுப் ஆகியோருக்கு\nநாமக்கல் மாவட்ட அமைப்பாளர் நியமனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "http://nellaitimesnow.com/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4/", "date_download": "2018-11-13T22:03:48Z", "digest": "sha1:4VEVS6L6DHC2LEQU6G7YRCWKBTFNQPD2", "length": 7483, "nlines": 66, "source_domain": "nellaitimesnow.com", "title": "மினி வேன் கவிழ்ந்து விபத்து – 2பேர் காயம் - NellaiTimesNow", "raw_content": "\nபுதுக்கோட்டை நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து திமுக காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்\nஅஞ்சல் துறையில் வேலை: உடனே விண்ணப்பிக்க அழைப்பு.\nமினி வேன் கவிழ்ந்து விபத்து – 2பேர் காயம்\nமதுரை விராட்டிப்பத்து முல்லை நகரைச்; சேர்ந்த நீலமேகன் மகன் மாயக்கண்ணன்(30). மினிவேன் டிரைவராக இவர் இன்று காலையில் நாகர்கோவில் அருகேயுள்ள குளச்சல் துறைமுகத்தில் மீன்களை ஏற்றிக் கொண்டு மதுரை நோக்கி வேன் சென்று கொண்டிருந்தார்.\nவேன், திருநெல்வேலி – மதுரை தேசிய நெடுஞ்சாலையில் கோவில்பட்டி நாலாட்டின்புத்தூர் அருகே வந்த போது வேனின் பின்பக்க டயர் வெடித்ததில் நிலைகுலைந்து தடுப்புச்சுவரில் ஏறி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. மேலும் வேனின் ஒருபக்க கதவு உடைப்பு ஏற்பட்டு வேனில் மீன்களுடன் இருந்த பெட்டிகள் சாலையில் சிதறின.\nஇதில் வேன் ஓட்டுநர் மாயக்கண்ணன் மற்றும் வேனில் பயணம் செய்த கிளீனர் மதுரை தத்தனேரி அருள்தாஸ்புரம் பெரியசாமி நகரைச் சேர்ந்த அருண் ஆகிய இருவரும் காயமடைந்தனர். மேலும் 1லட்ச ரூபாய் மதிப்புள்ள மீன்கள் சேதமடைந்து வீணாகி போனது.\nதகவலறிந்தவுடன் சம்பவ இடத்திற்கு சென்ற நாலாட்டின்புத்தூர் போலீஸார் காயமடைந்தவர்களை மீட்டு கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து நாலாட்டின்புத்தூர் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\n← எனது மூன்று பிள்ளைகள் என் கண் முன்னேயே….. பாலு மகேந்திரா\nசாலை விபத்தில் தம்பதியினர் பலி →\nரயில்வே ஊழியர் தற்கொலை முயற்சி\nதமிழர்கள் சடலம் – சிபிஐ விசாரணை தேவை..\nதேசிய கொடியை 2-வது முறையாக ஏற்றியது மகிழ்ச்சி – முதலமைச்சர் பழனிசாமி.\n15th August 2018 Michael Raj Comments Off on தேசிய கொடியை 2-வது முறையாக ஏற்றியது மகிழ்ச்சி – முதலமைச்சர் பழனிசாமி.\nசிக்கலில் வேல் வாங்கி செந்தூரில் சம்ஹாரம்: முருகனுக்கு ஏன் வியர்க்குது தெரியுமா\n13th November 2018 7:24 AM Michael Raj Comments Off on சிக்கலில் வேல் வாங்கி செந்தூரில் சம்ஹாரம்: முருகனுக்கு ஏன் வியர்க்குது தெரியுமா\nநாகை மாவட்டம் சிக்கலில் நவநீதேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் முருகன் சிங்காரவேலவர் என்ற பெயரில் தனிச்சன்னதியில் அருள்பாலித்து வருகிறார். இந்த கிராமத்தில் வசிஷ்டர் தங்கியிருந்து காமதேனுவின் வெண்ணெயால்\nதரமான குங்குமம் மற்றும் திருநீறு வாங்க ...நாங்க தாங்க\nபுதுக்கோட்டை நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து திமுக காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nellaitimesnow.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%A9/", "date_download": "2018-11-13T22:26:39Z", "digest": "sha1:K5KSMXU23YRX6A2BJ4BEBISSFF4XCUED", "length": 7385, "nlines": 64, "source_domain": "nellaitimesnow.com", "title": "விண்வெளியில் மனிதன் முதன்முதலாக நடந்த தினம் (மார்ச். 18, 1965) - NellaiTimesNow", "raw_content": "\n5 மணி வரை இன்று\nமக்கள் பார்வைக்காக மார்த்தாண்டம் பாலம் திறப்பு\nஎஸ்.பி கண் முன் லஞ்சம் பெற்ற காவலர்கள்\nரஜினி துணை போவது நியாயமா,,, அம்மா நாளிதழ் கேள்வி\nதற்போதைய செய்திகள் திரும்பிபார் தொழில்நுட்பம்\nவிண்வெளியில் மனிதன் முதன்முதலாக நடந்த தினம் (மார்ச். 18, 1965)\nசோவியத் விண்வெளி வீரர் அலெக்சி லியோனொவ் வாஸ்கோத் 2 என்ற விண்கலத்தின் வெளியே சுமார் 12 நிமிடங்கள் நடமாடி விண்வெளியில் நடந்த முதல் மனிதன் என்ற பெயரை பெற்றார். அவர், 1965-ம் ஆண்டு மார்ச் மாதம் இதே நாளில் விண்வெளியில் நடந்து இந்த சாதனையை படைத்தார்.\nசோவியத் விண்வெளி வீரர் அலெக்சி லியோனொவ் வாஸ்கோத் 2 என்ற விண்கலத்தின் வெளியே சுமார் 12 நிமிடங்கள் நடமாடி விண்வெளியில் நடந்த முதல் மனிதன் என்ற பெயரை பெற்றார். அவர், 1965-ம் ஆண்டு மார்ச் மாதம் இதே நாளில் விண்வெளியில் நடந்து இந்த சாதனையை படைத்தார். இவர் தற்போது பணி ஓய்வில் இருக்கிறார். இவரது சாதனையை பாராட்டி சோவியத் ஒன்றிய அஞ்சல் தலையில் இவர் விண்வெளியில் நடந்த உருவம் பொறிக்கப்பட்டுள்ளது. இரண்டு தடவை சோவியத் ஒன்றியத்தின் ஹீரோ என்ற விருதையும், லெனின் விருதையும் பெற்றுள்ளார்.\n← ருடால்ஃப் டீசல் பெர்த் டே டுடே…\nஇந்த நாளில் அன்று (18.03.1957) – கருணாநிதி முதல்முறையாக வெற்றி பெற்ற தினம் →\nகச்சா எண்ணெய் விலை 20% வரை உயரும்: உலக வங்கி\nஒரே ஆண்டில் 127 முறை அதிவேகத்தில் சென்ற காருக்கு ரூ.1.8 லட்சம் அபராதம்\n25th March 2018 Michael Raj Comments Off on ஒரே ஆண்டில் 127 முறை அதிவேகத்தில் சென்ற காருக்கு ரூ.1.8 லட்சம் அபராதம்\nஉடன்குடி அனல் மின் திட்டம் 2021-ல் செயல்பாட்டிற்கு வரும்…\n29th January 2018 Michael Raj Comments Off on உடன்குடி அனல் மின் திட்டம் 2021-ல் செயல்பாட்டிற்கு வரும்…\nஅரசியல் ஆன்மீகம் தமிழகம் தற்போதைய செய்திகள் தொழில்நுட்பம் பொழுதுபோக்கு\nகிரிவலப் பாதையில் புதிதாக 400 எல்.இ.டி விளக்குகள்\nகார���த்திகை தீபத்தை முன்னிட்டு திருவண்ணாமலையில் 16 தற்காலிக பேருந்து நிலையத்தை ஆய்வு செய்த பின் மாவட்ட ஆட்சியர் கந்தசாமி செய்தியாளர்களிடம் திருவண்ணாமலை கிரிவலப் பாதை முழுவதும் புதிதாக\nஅரசியல் ஆன்மீகம் குற்றம் தமிழகம் தற்போதைய செய்திகள் திரும்பிபார் தொழில்நுட்பம் பொழுதுபோக்கு\nதேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட சாமியார்\n10th November 2018 3:34 PM Michael Raj Comments Off on தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட சாமியார்\nதரமான குங்குமம் மற்றும் திருநீறு வாங்க ...நாங்க தாங்க\n5 மணி வரை இன்று\nமக்கள் பார்வைக்காக மார்த்தாண்டம் பாலம் திறப்பு\nஎஸ்.பி கண் முன் லஞ்சம் பெற்ற காவலர்கள்\nரஜினி துணை போவது நியாயமா,,, அம்மா நாளிதழ் கேள்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsamayal.forumotion.com/t2304-topic", "date_download": "2018-11-13T22:47:47Z", "digest": "sha1:2Y4XX47CVOOPKLKQPDVWHUK6MPHVP74D", "length": 5450, "nlines": 90, "source_domain": "tamilsamayal.forumotion.com", "title": "கொத்து ரொட்டி", "raw_content": "\n» முருங்கைக்கீரை ஹெல்த்தி பால்ஸ்\n» சிறு கீரை - தக்காளி தால்\n» மேத்தி - பாசிப்பருப்பு டிலைட்\nசிக்கன் கிரேவி செய்யும் முறை\nகொத்து ரொட்டி செய்யத் தேவையானவை\nஇறைச்சி கறி (கோழி, ஆடு அல்லது மாடு) – அரை கப்\nவீச்சு ரொட்டி அல்லது சாதாரண ரொட்டி – 2\nலீக்ஸ் (பச்சை இலை) – கைப்பிடியளவு\nகோவா – கைப்பிடியளவை விட கொஞ்சம் கூடுதலாக\nசிறிய தக்காளி – 1\nபெரிய வெங்காயம் – 1\nபச்சை மிளகாய் – 5\nகறிவேப்பிலை – ஒரு இணுங்கு\n(கையால் ரொட்டி அரிவது கஷ்டமென்றால் food processor இல் போட்டு அரியலாம். ஆனால் கவனமாக வெட்ட வேண்டும். கூட நேரம் விட்டால் தூளாக்கி விடும்.\nஒரு தவாவை (Non Stick Pan) அடுப்பில் வைத்து அது சூடாகியபின் ஒரு மேசைக் கரண்டி எண்ணை விடவும். எண்ணை சூடாகியபின் தக்காளி துண்டங்களை போட்டு 1 நிமிடம் வதக்கவும்.\nபின் கோவாவைப் போட்டு 2 -3 நிமிடங்கள் வதக்கவும்.\nஅதன் பின் வெங்காயத்தைப் போட்டு 2 நிமிடங்கள் வதக்கவும்.\nபின் பச்சை மிளகாயை / லீக்சை கொட்டி 1 நிமிடம் வதக்கவும். தேவையான அளவு உப்பு தூள் தூவவும். பின் முட்டையை உடைத்து தாளித்த கலவைமேல் ஊற்றி பிரட்டவும். உடனடியாக ரொட்டித் துண்டங்களையும் இறைச்சிக் கறியையும் மாறி மாறி போட்டு பிரட்டி அதன்பின் தீயை மிதமாக்கி\n3-4 நிமிடங்களுக்கு பிரட்டி இறக்கவும். இறக்கும் முன் முட்டை அவிந்து விட்டதா என பார்க்கவும். இல்லாவிட்டால் ப��்சை முட்டை வாசனை வரும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.lankaone.com/index.php?type=post&post_id=18804", "date_download": "2018-11-13T22:43:00Z", "digest": "sha1:6ZA7LDZLNZMKDCF7TXMMWNAVGWLQXOUN", "length": 46288, "nlines": 144, "source_domain": "www.lankaone.com", "title": "ஐயா விக்னேஸ்வரன் அவர்கள", "raw_content": "\nஐயா விக்னேஸ்வரன் அவர்கள் குழம்பாமல் இருப்பதும் மக்களைக் குழப்பாமல் இருப்பதும் அதி முக்கிய தேவையாகும்…\n(இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் – கி. துரைராசசிங்கம்)\nஐயா விக்னேஸ்வரன் இடைக்கால அறிக்கையில் சமஷ்டி இல்லை, வடகிழக்கு இணைப்பு இல்லை, சுயநிர்ணய உரிமை இல்லை என்றெல்லாம் சொல்லுகின்றார். 2017.10.21ம் திகதி இடைக்கால அறிக்கை வெளிவந்த போது அதனை நிராகரிப்பதாகச் சொன்னார். பின்னர் தான் அதை முழுமையாக வாசிக்கவில்லை என்றும் சொன்னார். அவர் குழம்பாமல் இருப்பதும், மக்களைக் குழப்பாமல் இருப்பதும் அதி முக்கிய தேவையாகும் என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளரும் முன்னாள் கிழக்கு மாகாண விவசாய அமைச்சருமாகிய கிருஸ்ணபிள்ளை துரைராசசிங்கம் குறிப்பிட்டுள்ளார்.\nகடந்த 27ம் திகதி வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி தொடர்பிலும், அதன் தலைமை தொடர்பிலும் வெளியிட்ட கருத்து தொடர்பாக இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளரினால் வெளியிடப்பட்ட ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளார்.\nதேர்தல்கள் வரும் போது விக்னேஸ்வரன் ஐயா அவர்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு எதிராக அறிக்கை வெளியிடுவது வழமை. அவ்விதமான ஒன்றே கடந்த 27ம் திகதியன்று அவரால் வெளியிடப்பட்ட அறிக்கையாகும்.\nஐயா அவர்கள் தான், அரசியல் சாராத ஓர் அரசியல்வாதி என்று சொல்கிறார். பல்வேறு எதிர்ப்புக்களுக்கு மத்தியில், வவுனியாவில் நடைபெற்ற தமிழரசுக் கட்சி மத்திய குழுக் கூட்டத்தில் வடமாகாண முதலமைச்சர் வேட்பாளராக இவரது பெயரை நான் முன்மொழிந்தேன். பேராசிரியர் சிற்றம்பலம் அவர்கள் ‘வழிப்போக்கர்களையெல்லாம் கட்சியில் சேர்க்கின்றீர்கள்’ என்று எச்சரித்தார். இருப்பினும் அவரையும் சமாதானப்படுத்தி அந்தத் தீர்மானத்தை நிறைவேற்றினோம்.\nகிழக்கு மாகாண சபையின் சகல உறுப்பினர்களும் வட மாகாண சபைத் தேர்தல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வீட்டுச் சின்னத்திற்கு ஆதரவு தேடினோம். விக்னேஸ்வரன் ஐயாவை விட யாராவது ஒருவர் அதிக வாக்குகள் பெறும் வாய்ப்புக்கள் இருந்தால் அவ்வாறு நடைபெறுவது விக்னேஸ்வரன் ஐயாவின் கௌரவத்தைப் பாதிக்கும் என உணாந்தோம். இவரே அதிக வாக்குகள் பெற வெண்டும் என்ற வகையில் பிரச்சாரங்கள் செய்தோம். அவ்வகையில் அவர் வெற்றியும் பெற்றார்.\nஇவரை அரசியலுக்குக் கொண்டுவர முற்பட்ட போது எமது தமிழரசுக் கட்சி மத்திய குழு உறுப்பினர் ஒருவர் பின்வருமாறு குறிப்பிட்டார். ‘அரசியல் என்பது அடிமட்ட மக்கள் வரை சென்று வேலை செய்யும் ஒரு துறை, விக்னேஸ்வரன் அவர்களைப் போன்ற உயர் அந்தஸ்தைப் பராமரிக்கக்கூடியவர்களைப் பொறுத்தவரையில் அவர்கள் அந்த நிலைமையில் இருந்து இறங்கி வரமாட்டார்கள். இது நமது அரசியலைப் பாதிக்கும்’ என்று குறிப்பிட்டார். அவருடைய வாக்கு இன்று மெய்த்துவிட்டது.\nவட மாகாணசபை மத்திய அரசின் எவ்வித தொடர்பும் இன்றி செயற்பட முடியாது. ஆனால் தொடக்கத்தில் இருந்தே விக்னேஸ்வரன் ஐயா மத்திய அரசோடு முரண்படவே செய்தார். இதனால் முழு நாடும் வடமாகாண சபையின் செயற்பாட்டின் மேல் வைத்திருந்த நம்பிக்கையை வினாக்குறியாக வளைத்து விட்டார். அதுமட்டுமல்ல எட்டு மாகாண முதலமைச்சர்களும் மாகாணங்களுக்கு அதிக அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டுமென ஜனாதிபதியிடம் வலியுறுத்தினார்கள். அதிகம் வலியுறுத்த வேண்டிய வடமாகாண முதல்வர் இக்கூட்டங்களில் கலந்து கொள்ளவும் இல்லை, வலியுறுத்தவும் இல்லை.\nஇவர் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் அங்கத்தவர். தமிழ் மக்கள் பேரவையின் கூட்டத்திற்குத் தலைமை வகித்து உரையாற்றுவதற்கு முன்னர் நடைபெற்ற எல்லா தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக் கூட்டங்களுக்கும் அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இதை விட வடக்கு கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற, மாகாணசபை உறுப்பினர்களுக்கான ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டங்களுக்கும் ஐயா அவர்களுக்கு அறிவித்தல் கொடுக்கப்பட்டிருந்தது. இத்தகைய இரண்டொரு ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களில் அவர் கலந்து கொண்டும் இருக்கின்றார். ஆனால் அநேகமாக மதிய வேளைக்குள் அவர் விடைபெற்றுச் சென்று விடுவார். இவ்வாறு இருக்க கூட்டங்களுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை, தனது கருத்துக்களைச் சொல்ல வாய்ப்பளிக்கவில்லை எ��்று குறிப்பிடுவதில் எவ்வித அர்த்தமும் இல்லை.\nவன்முறை சாராத கட்சி என்றவகையில் இயற்கையாகவே இலங்ககை தமிழரசுக் கட்சியுடன்தான் எனது தொடர்புகள் சார்ந்திருந்தன என்று அவர் கூறுவது மகிழ்ச்சி அளிக்கின்றது. 2013ம் ஆண்டின் தேர்தல் விஞ்ஞாபனம் தனக்குத் தரப்பட்டதாகவும் அதிலிருந்த கொள்கைகள் சரியெனப் பட்டதாகவும் கூறுகின்றார். இலங்கைத் தமிழரசுக் கட்சி ஆரம்பிக்கப்பட்ட காலம் தொடக்கம் (1977களில் வெளியிடப்பட்ட தமிழர் விடுதலைக் கூட்டணியின் தேர்தல் விஞ்ஞாபனம் தவிர்ந்த) இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனங்களில் இதே அல்லது இதனைத் தழுவிய விடயங்களே இடம்பெற்றிருக்கின்றன.\nஐயா அவர்கள் உயர்நீதிமன்ற நீதியரசர் பதவியில் இருந்து ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து வெளியிட்ட பத்திரிக்கை அறிக்கைகளில் (இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியினை மையப்படுத்திய) தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பின்னால் மக்களை அணிதிரளும் படி பல தடவைகள் கோரிக்கை விடுத்திருந்தார். இக்கட்சியின் கொள்கையின்பால் இருந்த பிடிமானமே இதற்குக் காரணமாக இருந்திருக்கும். இந்தக் கொள்கைக் கோட்பாடுகளின்றும் தமிழ் அரசுக் கட்சி எவ்விதத்திலும் விலகிச் செல்லவில்லை. ஒரு கொள்கையின் பொருள் கோடல் என்பது சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது போல் இலக்கணப் பொருள்கோடலாக இருக்க முடியாது என்பது ஐயாவிற்குத் தெரியாததொன்றல்ல. அந்த வகையிலே நடப்பியல் தழுவிய செயற்பாடுகளில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி எவ்விதத்திலும் விலகிச் செல்லவில்லை.\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரால் அரசியலுக்கு வரவழைக்கப்பட்ட போது அக்கட்சி பதிவு செய்யப்பட்ட ஒரு கட்சி அல்ல என்பது தனக்குத் தெரியாது என்று கூறுகின்றார். கூட்டமைப்பு பதியப்பட்டிருந்தால் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் வீட்டுச் சின்னத்தில் ஏன் போட்டியிடுகின்றார்கள் என்று ஐயா ஆராய்ந்து பார்த்திருக்க வேண்டும்.\n2014ல் வவுனியாவில் நடைபெற்ற ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக ஐயா அவர்கள் கொழும்பில் இருந்து புறப்பட்டார். அவர் வருகின்றார் என்பதற்காக சுமந்திரன் அவர்களே வண்டியின் சாரதியாக இருந்து வண்டியைச் செலுத்தி வந்தார். நான் இவர்களின் பின் இருக்கையில் அமர்ந்திருந்தேன். கொழும்பில் இருந்து வவு���ியா செல்லும் வரையான காலப்பகுதியில் நடைபெற்ற உரையாடலில், ‘இன அழிப்புப் பிரேரணை’ முக்கிய இடம் பிடித்திருந்தது. இன அழிப்பு என்பது அதிகூடிய நிறுவு தளத்தின் மேல் நிறுவப்பட வேண்டியதொன்று, அதிகபட்ச அளவிலான சான்றுகள் சமர்ப்பிக்ப்படாதவிடத்து நிராகரிக்கப்படலாம். தென்சூடானின் முன்னுதாரணத்தை நாமும் கவனத்திற் கொள்ள வேண்டும். ஆனால் போர்க்குற்றம் என்கின்ற வரைவலக்கணத்திற்குள் நின்று சிறந்த சான்றுகளை முன்வைக்கும் போது சான்றுகளினுடைய பெறுமானத்தைக் கருத்திற் கொண்டு இன அழிப்பு நடைபெற்றது என்ற தீர்ப்பைப் பெறும் வகையில் எமது செயற்பாடுகள் அமைய வேண்டும் என்ற விடயத்தை ஆசிரியரும் மாணவனும் கருத்தொருமித்துக் கலந்துரையாடினர். இந்தக் கலந்துரையாடலின் பின்னர் கூட குறித்த பிரேரணை வடமாகாணசபையில் முன்வைக்கப்படவில்லை.\nஆனால் 2015ல், ஆட்சி மாற்றத்தின் பின் இன அழிப்புப் பிரேரணை வடமாகாண சபையில் முன்வைக்கப்பட்டது. அதுவும் ஆரம்பத்தில் அதனை முன்மொழிய முனைந்த சிவாஜிலிங்கம் அவர்கள் முன்மொழியாது விக்னேஸ்வரன் ஐயா அவர்களே முன்மொழிந்தமையானது ஆச்சரியப்படக் கூடிய ஒரு செய்திதானே அவ்வாறு ஒரு அவசியம் இருந்திருந்தால் கூட அது ஏன் தலைமைக்குத் தெரிவித்திருக்கப்படக் கூடாது\nஅரசியல் கட்சி ஒன்றின் தேர்தல் விஞ்ஞாபனத்தை ஏற்று, அந்த அரசியற் கட்சியின் உழைப்பினால் அதிகூடிய வாக்குகளைப் பெற்று, முதலமைச்சராகிய ஐயா அவர்கள் வன்முறை சாராத கட்சி என்ற வகையில் இயற்கையாகவே இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியுடன் சார்பு நிலை கொண்டிருந்த நிலைமையையெல்லாம் திடுதிப்பென ஏன் மாற்றிக் கொண்டார். இப்போது ‘என்னுடைய ஒத்த கருத்துடையவர்கள் தமிழ் மக்கள் பேரவை என்ற நாமத்தோடு ஒரு மக்கள் இயக்கமாக பரிணமித்துள்ளார்கள்’ என்று குறிப்பிடுகின்றார்.Image result for திரு மாவை சேனாதிராசா\nஇத்தனை மாற்றத்திற்கும் காரணம் 2014ம் அண்டு இறுதிப் பகுதியில் நடைபெற்ற இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மகாநாடே ஆகும். கட்சியின் தலைமைப் பதவி மாவை சேனாதிராஜா அண்ணன் அவர்களுக்கு சென்றடைந்தமைதான் இதற்கெல்லாம் காரணம். எதிர்பார்ப்பு கனவாயிற்றே என்பதைச் சகித்துக் கொள்வது கடினம் தான். ஆனால், அத்தகைய எதிர்பார்ப்பு நியாயமானதொன்றல்ல.\nஐயா அவர்கள் அரசியலுக்கு வருமுன் குற��ப்பிட்டார் ‘நீங்கள் எல்லாம் நிர்ப்பந்திப்பதால் வடமாகாணசபை முதலமைச்சர் வேட்பாளராக நிற்கின்றேன், அதேவேளை இரண்டரை வருடங்கள் மாத்திரமே பதவியிலிருப்பேன்’ என்று பெருமனதோடு குறிப்பிட்டிருந்தார். ஆனால் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மகாநாட்டின் பின்னர் வேறொரு விஸ்வரூபம் எடுத்து விட்டார்.\nஇவர் எமக்கு மிகவும் வேண்டியவர். இவரது மனநிலை மாற்றம் தமிழ் மக்களின் துர்ப்பாக்கியமோ என்று கூடக் கவலையடைகின்றோம். ஊர்கூடித் தேர் இழுக்க வேண்டிய நேரத்தில் ஏற்பட்ட இந்தத் துர்ப்பாக்கியத்தை நினைத்து ‘விதியே விதியே தமிழச் சாதியை என்செய நினைத்தாய்’ என்று பாரதி கேட்டது போல கேட்கத் தோன்றுகிறது.\nஇடைக்கால அறிக்கையில் சமஷ்டி இல்லை, வடகிழக்கு இணைப்பு இல்லை, சுயநிர்ணய உரிமை இல்லை என்றெல்லாம் சொல்லுகின்றார். 2017.10.21ம் திகதி இடைக்கால அறிக்கை வெளிவந்த போது அதனை நிராகரிப்பதாகச் சொன்னார். பின்னர் தான் அதை முழுமையாக வாசிக்கவில்லை என்றும் சொன்னார். அவர் குழம்பாமல் இருப்பதும், மக்களைக் குழப்பாமல் இருப்பதும் அதி முக்கிய தேவையாகும்.\nஅரசியலமைப்பு என்பது இன்றைய நிலையிலே புரிந்துணர்வோடு, இணக்கப்பாட்டோடு உருவாக்கப்பட வேண்டிய ஒன்று. இவை இரண்டும் இல்லையென்றால் நீடித்து நிலைத்திருக்கக் கூடிய ஒரு தீர்வு அடையப்பட மாட்டாது. சமஷ்டி என்பது நாட்டிற்கு நாடு, காலத்திற்குக் காலம் வேறுபட்ட பொருள் கோடலைக் கொண்டதாக வழங்கிவருகின்ற, வளர்ந்து வருகின்ற ஒரு கோட்பாடு. பிரித்தானிய ஒற்றையாட்சி கூட வட அயர்லாந்து மற்றும் ஸ்கொட்லாந்து போன்ற பிராந்தியங்கள் பிரிந்து செல்லக்கூடிய தத்துவங்களைக் கொண்டிருக்கின்ற அளவிற்கு தற்போது மாற்றமடைந்துள்ளது. எனவே அரசியல் தீர்வில் சமஷ்டி, சுயநிர்ணயம் என்பன எழுதப்படுவதற்கு மேல் செயற்படுத்தப்படுவதிலேயே அதிகம் தங்கியுள்ளன. இடைக்கால அறிக்கையை ஆறு உபகுழுக்களின் அறிக்கை, இடைக்கால அறிக்கை, பின் இணைப்புக்கள் எனும் எல்லாவற்றையும் ஒருசேரப் படித்தே பொருள்கோடல் செய்ய வேண்டும். இப்போது இருக்கின்ற வாய்ப்பை எல்லோரும் சேர்ந்து பயன்படுத்த வேண்டும். எதுஎது இல்லை என்று கருதுகின்றோமோ, அவ்வவற்றைப் பெற்றுக் கொள்ளக் கூடிய விதத்தில் என்ன உத்திகள் கையாளப்பட வேண்டும் என்று ஒருவருக்கொருவர் பேசிக் கொள்ள வேண்டும்.Image result for கி துரைராசசிங்கம் எம்பி\nநமது தனிப்பட்ட கௌரவங்கள், பிடிவாதங்கள் என்பன தமிழ் மக்களின் தலைவிதியாக மாறிவிடக் கூடாது. அடுத்த தரப்பினரை அகௌரவப்படுத்திக் கொண்டு புரிந்துணர்வோடு கூடிய நல்லிணக்கத்தை எய்த முடியுமா 06ம் நூற்றாண்டுக்கு முன்னர் சிங்கள மக்கள் இங்கு இருக்கவில்லை என்பது புரிந்துணர்வை வளர்ப்பதற்கு உரமாகுமா 06ம் நூற்றாண்டுக்கு முன்னர் சிங்கள மக்கள் இங்கு இருக்கவில்லை என்பது புரிந்துணர்வை வளர்ப்பதற்கு உரமாகுமா விசமாகுமா அப்படியென்றால் 16ம் நூற்றாண்டுக்கு முன்பு கிறிஸ்தவர்கள் இலங்கையில் இருக்கவில்லையே என்பதும் ஒரு வாதமாகி அது அம்மக்களைப் புண்படுத்தாதா\nஎங்களுடைய தலைவர்களின் பிடிவாதம் காரணமாக எத்தனை விடயங்களை இழந்திருக்கின்றோம். 1926களில் கண்டிய குழுமத்தினர் சமஷ்டியைக் கேட்டபோது எம்முடைய தலைவர்கள் தங்கள் வித்துவம் காரணமாக அதனை ஏற்கவில்லை. டொனமூர் திட்டத்தை எதிர்த்து அரசியல் நிர்ணய சபையைப் புறக்கணித்தார்கள். எனினும் நான்கு ஆண்டுகளின் பின் அச் சபைக்குச் சென்றார்கள். சோல்பரி ஆணைக்குழுவின் முன் ஐம்பதுக்கு ஐம்பது கேட்டு ஐம்பத்தைந்திற்கு நாற்பத்தைந்து முன்வைக்கப்பட்ட போது அதனையும் ஏற்க மறுத்தார்கள். பண்டா – செல்வா ஒப்பந்தம் வந்போது ஐயா ஜி.ஜி பொன்னம்பலம் அவர்கள் செல்வநாயகம் தமிழ் மக்களை விற்றுவிட்டார் என்று பரப்புரை செய்தார். டட்லி – செல்வா ஒப்பந்தத்தின் போதும் இதுவே நடைபெற்றது. 1987ல் வடகிழக்கிற்கான இடைக்கால நிர்வாகசபை அறிவிக்கப்பட்ட போது நாம் கொடுத்த மூன்று பெயர்களைப் பெற்ற ஜே.ஆர் ஜெயவர்த்தன அவர்கள் அதில் ஒருவரைத் தலைவராகத் தெரிவு செய்த போது அதனை சாதுரியமாக நகர்த்தாமல் அந்த வாய்ப்பையே போட்டுடைத்தோம். 13வது திருத்தத்தின் பின்னர் வடகிழக்கு இணைப்பு என்பது நிபந்தனையோடு கூடியதாக இருந்தது. சரியோ பிழையோ தேர்தல் நடைபெற்று வடகிழக்கு மாகாண சபை அமைக்கப்பட்டதே அதே போன்று ஒரு தேர்தல் மூலம் வடகிழக்கை இணைத்திருக்க முடியாதா அதே போன்று ஒரு தேர்தல் மூலம் வடகிழக்கை இணைத்திருக்க முடியாதா அந்த வாய்ப்பையும் நழுவ விட்டோம். 1999ல் பிராந்தியங்களின் ஒன்றியம் என்ற வகையிலான நீலன் – பீரிஸ் தீர்வுத் திட்டம் அரசியலமைப்புச் சட்டமாக வந்தது. பின்னொரு நாளில் ��ன்டன் பாலசிங்கம் அவர்களே இது வரவேற்கத்தக்க தீர்வுப் பொறிமுறை என்று குறிப்பிட்டிருந்தார். இதனைக் கூட நழுவவிட்டோம். இவ்வாறு வெண்ணெய் திரண்டுவரும் போதெல்லாம் தாழியை உடைத்த வெற்றி வீரர்களின் வாரிசுகள் நாம்.\nஇது ஒரு நாடு, இந்த நாட்டக்குள்ளே தான் நமக்கான தீர்வு. தீர்வின் அடிப்படை புரிந்துணர்வுடனான, விட்டுக் கொடுப்பும், நீடித்து நிலைக்கக் கூடிய நல்லிணக்கமும் ஆகும். வடகிழக்கு இணைப்பு தொடர்பில் கூட்டமைப்பின் முன்மொழிவு உண்டு. இது இடைக்கால அறிக்கை மட்டும் தான் இறுதி வடிவம் இன்னும் வரவில்லை.\nதோசை சுடுபவளுக்கு எப்போது அதைப் புரட்டிப் போட வேண்டும் என்று தெரிய வேண்டும் என்று தொண்டமான் அவர்கள் ஒரு முறை கூறியிருக்கின்றார். சமையற்கலைப் புத்தகத்தைப் படித்துவிட்டு மட்டும் வந்து தோசை சுட முடியாது. அது போலத்தான் அரசியற் கலையை நூல்களை வாசித்துவிட்டு மட்டும் கையாள முடியாது.\nமக்கள் விக்னேஸ்வரன் ஐயாவை முதலமைச்சராக்கியது தீர்வுக்காகச் செயற்பட்டுக் கொண்டிருக்கின்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினதும் அதில் சேர்ந்துள்ள ஒவ்வொரு கட்சியினதும் செயற்பாட்டோடு சேர்ந்து பலம் சேர்க்க வேண்டும் என்பதற்காகத் தான். நடப்பியல் அறிந்து அதை நகர்த்த வேண்டும். ‘ஏட்டுச் சுரைக்காய் கறிக்குதவாது’. கம்பவாருதி அவர்கள் ஐயா விக்னேஸ்வரன் பற்றி பல பக்கக் கட்டுரை வரைந்திருக்கின்றார். அவற்றைப் படித்தோம், ஆனால் பெரிது படுத்தவில்லை. அவற்றின் இலக்கணமாக அவர் இருந்து விடக் கூடாது என்று இன்றும் நாங்கள் விரும்புகின்றோம்.\nஅண்மையில் சிரேஸ்ட ஜனாதிபதி சட்டத்தரணி கனகீஸ்வரன் அவர்களின் முன்னிலையில் மூன்று மணித்தியாலங்கள் ஐயா விக்னேஸ்வரன், ஐயா சம்மந்தன் அவர்களுடன் மனம் திறந்து கலந்துரையாடினார். அதற்குப் பின் 84 வயதிலும் சம்மந்தன் அவர்கள் எல்லா விடயங்களையும் அறிந்து வைத்துள்ளார் என்று அவரே குறிப்பிட்டும் இருக்கின்றார். மாற்றுத் தலைமை தேவையில்லை என்றும் சொல்லியிருக்கின்றார். இந்த நிலையில் இவ்வாறான அறிக்கை ஏன்\nதமிழரசுக் கட்சி கொள்கை வழியே தான் செல்கின்றது. நடப்பியல் தழுவி நடந்து கொள்கின்றது. இதனை மக்களுக்கு விளக்கியுள்ளோம். மக்களும் நம்பிக்கையோடு எற்றுக் கொண்டுள்ளார்கள். தூங்குவது போல் பாசாங்கு செய்வோரை என்ன செய்வது\nசிங்கள மக்களுக்கு சமஷ்டி பற்றி விளக்குவதில் சுமந்திரன் ஏற்கனவே ஈடுபட்டுள்ளார். சோபித தேரரின் அணியினால் அண்மையில் மாத்தறையில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்து அவர் சமஷ்டி பற்றிக் கூறிய விடயம் அமோக வரவேற்புப் பெற்றது. இச் செயற்பாடு தொடர்கின்றது.\nஎலும்புத் துண்டு பற்றியெல்லாம் ஐயா பேசுகின்றார். இது இரண்டாம், மூன்றாம் தரப் பேனாக்களின் வாசகங்கள். இதை நீங்களும் சொல்லுவது ‘நிலத்திற் கிடந்ததை கால் காட்டும்’ என்ற குறளை நினைக்கச் செய்கின்றது. இது உங்கள் தராதரத்திற்குரிய பாவனை அல்ல.\nதுயரோடு இருக்கின்ற எல்லாத் தமிழர்கள் சார்பிலும் கேட்டுக் கொள்கின்றேன் தமிழ் மக்களின் நம்பிக்கை வீணாகக்கூடாது, என்று குறிப்பிடப்பட்டுள்ளது.\nஜனாதிபதியின் அறிக்கை தொடர்பில் சட்டத்தை...\nகடந்த ஞாயிற்றுக்கிழமை (11) பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான விலை......Read More\nசற்று முன்னர் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு ஜனநாயகத்திற்கு கிடைத்த......Read More\nஎதிர்வரும் டிசம்பர் மாதம் 7ஆம் திகதி வரை தேர்தல் செயற்பாடுகளை......Read More\nமஹிந்த சுய மரியாதையை காத்துக்கொள்ள பதவியை...\nபிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தனது சுய மரியாதையை காத்துக்கொள்ளும் வகையில் தனது......Read More\nஇலங்கையின் 200 வருட நீதித்துறைக்கு...\nஇலங்கையின் 200 வருட நீதித்துறைக்கு கிடைத்துள்ள உன்னதமான உயரிய வெற்றி......Read More\nபாராளுமன்றம் நாளை கூடலாம் : சஜித்\nகிடைத்த வெற்றியானது ஜனநாயகத்திற்கும் மக்கள் சக்திக்கும் கிடைத்த......Read More\nசற்று முன்னர் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு ஜனநாயகத்திற்கு கிடைத்த......Read More\nவடமராட்சி கிழக்கில் மக்களது காணிகளை...\nயாழ்ப்பாணம், வடமராட்சி கிழக்கு பகுதியில் வனஜீவராசிகள்......Read More\nஸ்ரீ லங்கான் எயார் லயன்ஸ்...\nஸ்ரீ லங்கான் எயார் லயன்ஸ் நிறுவனத்தின் புதிய தலைவராக முன்னாள்......Read More\nஉலக வலைப்பின்னல் WWW ஆரம்பிக்கப்பட்ட...\nஇதே தேதியில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள்:-* 1851 – வாஷிங்டனின் சியாட்டில்......Read More\nகோத்தபாய ராஜபக்ஷவினால் புதிய உற்பத்தி தளமாக அடையாளப்படுத்தப்பட்ட......Read More\nஎதிர்காலத்தில் முஸ்லிம்களுக்கு எந்தவிதப் பிரச்சினைகளும் ஏற்பட......Read More\nதற்போதைய அரசியல் நெருக்கடி குறித்து...\nநாட்டின் ஜனநாயகத்தை உறுதிப்படுத்துமாறு சர்வதேச அமைப்புக்கள் ,......Read More\nவாகனங்களில் றே லைற் (Rear Light) எத���ரொலிப்பான் (Reflector) போன்றவற்றை......Read More\nஎதிர்வரும் பாராளுமன்ற தேர்தலுக்கு கூட்டணி ஒன்றின் ஊடாக......Read More\nஜனவரி முதல் யாழில் முச்சக்கர...\nயாழ்.மாவட்டத்தில் போக்குவரத்து சேவையில் ஈடுபடும் முச்சக்கரவண்டிகள்......Read More\nதிருமதி. சியாமளா ஜெபரஞ்சன் கொக்குவில் இந்து கல்லூரி, இராமநாதன் நுண்கலைகூட மாணவி, விஜயாலயம் நிர்வாகி ஆசிரியை\nஅமரர் செல்வி தனுஜா யோகராஜா\nபரிசோதனை எலிகளாக 30 ஆயிரம் பெண்கள்\nமுதலில், பில் கேட்ஸ் ஒரு 'ஃபிலான்த்ரோபி' (Philanthropy) என்பதை தெரிந்து கொள்ள......Read More\nகடந்த பத்தியில் இலங்கையில் ஏற்பட்டிருக்கும் அரசியல் குழப்ப நிலைமையை......Read More\nநாட்டின் பிரதமருக்கு கல்தா கொடுத்துவிட்டதை இட்டு நாடு கொந்தளித்துக்......Read More\nபுரியாமல் தவிக்கிறேன். விளக்கித் தெளிவாக்குவோருக்கு......Read More\nயார் போட்ட சாபமோ, எவர் செய்த பாவமோ...\nஇலங்கையில் வரலாறு காணாத அரசியல் நெருக்கடி நீடிக்கிறது. கடந்த ஒக்தோபர் 26,2018......Read More\nஇலங்கையின் அரசியல் வரலாற்றில் இது போன்றதொரு நெருக்கடி நிலைமை இதுவரை......Read More\nமரக்கிளையில் இருந்து தவறி விழுந்த தேள் ஒன்று நடு ஆற்றில் தத்தளித்துக்......Read More\nறோ, சிறிசேன, சம்பந்தன் - யதீந்திரா ...\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தன்னை இந்திய வெளியக உளவுத்துறையான ஆய்வு......Read More\n40 ஆண்டுகால இராணுவ ஆட்சியின் கீழ்...\n1979ஆம் ஆண்டு பயங்கரவாத தடைச்சட்டம் நிறைவேற்றப்பட்டதை உடனடுத்து யூலைமாதம்......Read More\nஅரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பான பிரச்சினை கூட்டமைப்பின் அரசியல்......Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/tamilnews/view-news-MjI2Mzc3Njcy.htm", "date_download": "2018-11-13T22:41:01Z", "digest": "sha1:YNK453ILTNBCRW6TP5WV42R5LBOAJKEE", "length": 14951, "nlines": 189, "source_domain": "www.paristamil.com", "title": "உணராத உணர்வுகள்......!- Paristamil Tamil News", "raw_content": "விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nIvry sur Seine இல் அமைந்துள்ள பல்பொருள் அங்காடிக்கு (alimentation ) அனுபவமிக்க காசாளர் தேவை( caissière ).\nGagny RER ல் இருந்து 2 நிமிடம் F2 வீடு வாடகைக்கு.\nமாத வாடகை : 550€\nMontereau fault Yonne ( 77130 ) இல் 133 மெக்கேரே உடன் கூடிய உணவகம் மற்றும் விற்பனை நிலையம் அமைக்ககூடிய இடம் விற்பனைக்கு உண்டு.\nIle-de-Franceஇல் உள்ள பல்பொருள் அங்காடிக்கு (supermarché) வேலை சேய்யும் அனுமதி உள்ள விற்பனையாளர் (Caissière) தேவை.\nAlforville பகுதியில் அமைந்துள்ள அழகு நிலையத்திற்கு அழகுக்கலை நிபுனர்\n���டை / Bail விற்பனைக்கு\nபரிஸ் 15 இல் 80m² அளவுகொண்ட பலசரக்கு கடை 70m² cave மற்றும் 50m² அளவு கொண்ட வீட்டுடன் விற்பனைக்கு\nAbi Auto பயிற்சி நிலையம்\nசாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி\nஉங்கள் நிகழ்வுகளுக்கு தேவையான மண்டப ஏற்பாடுகளை சிறந்த விலையில் தங்களது விருப்பத்திற்கேற்ப்ப ஒழுங்கு செய்து தருகின்றோம்.\nCACHAN (94230) இல் 300m² அளவு கொண்ட உணவகம் விற்பனைக்கு.\nபரிஸ் 14 இல் அமைந்துள்ள அழகுக்கலை நிலையத்துக்கு (Beauty parlour) வேலைக்கு ஆள் (Beautician) தேவை. திறமைக்கேற்ப, தகுந்த சம்பளம் வழங்கப்படும்.\nஉங்களது அணைத்து நிகழ்வுகளும் விசேட விலைக்கழிவில் அனைத்து சேவைகளும் ஒரே இடத்தில் தரமாக பெற்றுக்கொள்ள நாடுங்கள்.\nதிருமணத்திற்கான மணப்பெண் அலங்காரம் மற்றும் அழகிய மாலைகளும் விருப்பத்திற்கு ஏற்றவாறு செய்து பெற்றுக்கொள்ள நாடுங்கள்.\nAu Blanc Mesnilஇல் 60m² அளவுகொண்ட உணவகம் விற்பனைக்கு (Restaurant turque) Bail விற்பனைக்கு.\nபிரெஞ்சு மொழில் தொடர்பு கொள்ளவும்.\n2018ம் ஆண்டு வரிச்சட்டத்திற்கு அமைவான விற்பனைப் பதிவு உபகரணங்களை நாங்கள் வழங்குகிறோம்.\nபிரித்தானிய கற்ப்பித்தல் முறையில் Cambridge பரீட்சைகளுக்கான வகுப்புக்கள் மற்றும் TOEIC வகுப்புக்கள் உங்கள் வீடுகளுக்கு வந்து கற்பிக்கப்படும்.\nDrancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்\nசெப்டெம்பர் 1 ம் திகதி Drancy நகரில் புதிய உதயம் Perfect Language Centre. முதலில் இணையும் மாணவர்களுக்கு பல சலுகைகள்.\nஉங்கள் வாழ்க்கையில் ஏற்படும் சகல பிரச்சனைகளுக்கும் ஜோதிடம் மூலம் தீர்வு தரப்படும்.\nமருத்துவர் : குருஜி. கோவிந்தராஜு\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\n* உங்கள் விளம்பரத்திற்கான கொடுப்பனவை இணையத்தின் ஊடாக செய்வதன் மூலம் (வேலை நாட்கள் 24மணித்தியாலத்திற்குள்) மிக விரைவாக பிரசுரித்துக்கொள்லாம்.\n* நம்பகமான 3D BRED BANQUE POPULAIRE இணைய வங்கிப் பணப் பரிமாற்று சேவை என்பதால் உங்கள் வங்கி அட்டை மூலம் எந்தவித அச்சமுமின்றி கொடுப்பனவை மேற்கொள்ளலாம்.\nஅவதானம் - கார்-து-நோர்திலிருந்து தடைப்படும் தொடருந்துச் சேவைகள்\nநீம் - சனத்திரளினுள் அல்லாஹ் அக்பர் எனப் புகுந்த வாகனம் - பயங்கரவாதத் தாக்குதலா\nபரிசின் வீரனுக்கு பொபினியில் வதிவிட அட்டை - புகைப்படங்கள் இணைப்பு\nஆலய தரிசனம் ஆள் லயமாக\nஎதிரும் புதிருமாய் ஏராளம் மாற்றங்கள்\nஅன்பு மட்டும் ���ுடும் சுமைகளாய்\nகாற்று மற்றும் வாயுக்களின் எடை மற்றும் அடர்த்தியை அளக்கும் கருவி.\n• உங்கள் கருத்துப் பகுதி\nகவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.\nஅது ஒரு அமாவாசை இரவு... ஒளி தின்னும் இருள் மிருகம் நடமாடிக்கொண்டிருக்கிறது...\nபட்டாம்பூச்சிகள் பறப்பதை நான் பார்த்திருக்கிறேன்... இன்று பட்டாம்பூச்சியொன்று துப்பட்டா சிறகுகளை காற்றிலசைத்து\nகன்னியவள் வழுவழுத்த கன்னங்களில் காதலன் தன் முத்தங்களின் இதழ் பதிக்க நாளங்களில் குருதி பொங்கி பாய்ந்தோடி\nமனதை நான் மடித்தெங்கோ வைத்துவிட்டேன்... இடப்பக்க இதயம் இயங்குவதின் அசைவில்லை...\n« முன்னய பக்கம்123456789...4142அடுத்த பக்கம் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/video/video-views-MjgxNTY0NzY=.htm", "date_download": "2018-11-13T21:59:00Z", "digest": "sha1:ZWOGV3X4NXTR4UROIN4T6TSME3A6YIDC", "length": 7665, "nlines": 139, "source_domain": "www.paristamil.com", "title": "Paristamil Tamil News - Illustrator இல் Mask ஐ பயன்படுத்தும் இலகு முறைகள்.", "raw_content": "விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு\nமுகப்பு பொது [ 763 ] நீயா நானா [ 15 ] கோப்பியம் [ 1 ] சொல்வதெல்லாம் உண்மை [ 10 ] தாக்கும் மிருகங்கள் [ 20 ] கலியுகம் [ 3 ] கல்வி [ 33 ]\nIllustrator இல் Mask ஐ பயன்படுத்தும் இலகு முறைகள்.\nபலரின் இதயங்களில் புத்துணர்ச்சி ஊட்டும் பறை இசை\nரசிகர்களை மிரட்டும் 2.0 Official\nதேசிய தலைவரின் மகன் பயன்படுத்திய வாகனம்\nஇலகு Android செயலி செய்யும் கல்வி. - Animate CC\nFacebook cover செய்யும் முறை\n15 நிமிடத்தில் விற்பனை அட்டையை உருவாக்கும் முறை.\nகனத்த இதயங்களை கூட உருக செய்யும் மழலையின் குறும்பு\nவெள்ளவத்தை பம்பலப்பிட்டி மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்திய தருணம்\nஇலங்கைத் தமிழர்கள் மிகவும் அறிவாளிகள் - பிரபல நடிகர்\nபரிஸில் பஜ்ஜி கேட்ட விஜய் சேதுபதி- சுவாரசியமான கதை\nஇணையத்தளம் உருவாக்கும் அடிப்படை. - 06\nநயன்தாரா நடிப்பில் ‘கோலமாவு கோகிலா’படத்தின் Trailer\nஇணையத்தளத்தை வடிவமைக்கும் அடிப்படை முறை.\nஇலட்சனை செய்யும் முறை : கணணிக்கல்வி\nLogo களின் அடிப்படை விளக்கங்கள் - இலவச கல்வி\nஇலங்கையில் கலக்கிய தென்னிந்திய பிரபலங்கள்\nவெள்ளவத்தையில் பலரை வியப்பில் ஆழ்த்திய நபர்\nPhotoshop மூலம் உழைப்பது எப்படி\nமெய் சிலிர்க்க வைக்கும் யாழ் இந்துவின�� பெருமை\nகணனிதிரையை பகிர்ந்துகொள்ளும் இலவச முறைகள்.\nபலருக்கு வியப்பை ஏற்படுத்திய புலம்பெயர் தமிழ் சிறுமி\nமுப்பரிமான தோற்றப்பாட்டை உருவாக்கும் முறை.\nதலை முடியை நேர்த்தியாக வெட்டும் முறைகள் - Photoshop\nவெளிநாட்டில் இப்படி ஒரு கேவலமான கூட்டமா\nபிரான்ஸ் சென்ற யாழ் இளைஞனின் பரிதாப நிலை\nநிருபர்களுடன் வாக்குவாதம் கோவமாக வெளியேறிய சிம்பு\nதமிழர்களை தலைகுனிய வைத்த வெள்ளைக்கார பெண்கள்\nஉருவ அமைப்பை மாற்ற உதவும் Photoshop Tool.\n3D எழுத்தை உருவாக்கும் முறை.\nகடல் நீரில் உப்பு வந்தது எப்படி\nபூமியில் மனித இன உருவாக்கமும் வேற்றுக்கிரகவாசிகள் அறிமுகமும்.\nTypring Effect - செய்யும் முறை\nபைதகரஸ் தேற்றத்தை கண்டுபிடிக்க உதவிய தமிழர்கள்\nசிங்கள காடையர்களின் அட்டகாசம் - அதிர்ச்சி காணொளி\nYoutube காணொளிகளை Phone இல் தரவிறக்கும் முறை +\n ரஜினிகாந்தின் அனல் பறக்கும் அரசியல் பேச்சு\nபட்டையை கிளப்பும் காலா Official Teaser\nGraphics வேலை வாய்ப்பை அதிகரிக்க உதவும் Mockups\n சூப்பர் சிங்கரை கலாய்த்த - சீமான்\nஏட்டிக்கு போட்டியாக பாடல் பாடி அசத்திய இளைஞன் யுவதி\n« முன்னய பக்கம்123456789...1617அடுத்த பக்கம் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tutyonline.net/view/29_167946/20181108102843.html", "date_download": "2018-11-13T22:53:12Z", "digest": "sha1:ZXBJKYGPUGLXPPALUYY7W6QSFZEE6EBC", "length": 10363, "nlines": 68, "source_domain": "www.tutyonline.net", "title": "இலங்கை அரசு மீது போர்க் குற்ற விசாரணை: விக்னேஸ்வரன் வலியுறுத்தல்", "raw_content": "இலங்கை அரசு மீது போர்க் குற்ற விசாரணை: விக்னேஸ்வரன் வலியுறுத்தல்\nபுதன் 14, நவம்பர் 2018\n» செய்திகள் - விளையாட்டு » உலகம்\nஇலங்கை அரசு மீது போர்க் குற்ற விசாரணை: விக்னேஸ்வரன் வலியுறுத்தல்\nஇலங்கை அரசு மீது போர்க்குற்ற விசாரணை மேற்கொள்வதற்கு சர்வதேச சமூகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வட மாகாண முன்னாள் முதல்வர் க.வி. விக்னேஸ்வரன் வலியுறுத்தியுள்ளார்.\nஇது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை: இலங்கையில் அரசியலமைப்பு நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில் அரசாங்கம் மீண்டும் தமிழ் மக்களை ஏமாற்றிவிட்டது என்று எமது (தமிழர்கள்) அரசியல்வாதிகள் புலம்பத் தொடங்கியுள்ளனர்.\nஇதில் எந்தத் தவறும் இல்லை. இதுதான் வரலாறு என்று நன்கு தெரிந்துதான் அவர்களுடன் (சிங்களர்கள்) கரம் கோர்த்தோம். பதவிகளைப் பெற்றோம். பணம் பெற்றோம். அவர்களுடன் சேர்ந்து நல்லாட்சி என்��ோம். இன்னும் ஒருபடி மேலே சென்று அவர்களை நெல்சன் மண்டேலாவுடன் ஒப்பிட்டு புகழ்ந்து பேசினோம். அரசியலமைப்பு மாற்றம் என்ற ஒரு மாயைக்குள் நமது இனப் பிரச்னைக்கான தீர்வைக் கொண்டு சென்று, தனித்துவத்தையும், அரசியல் அபிலாஷைகளையும் கரைத்துவிட்டோம்.\nஆனால், சிங்கள அரசியல்வாதிகளோ எம்மைப் பயன்படுத்தி தமக்கு எதிரான சகல தடைகளையும் உடைத்துவிட்டு, எந்தவிதமான குற்ற உணர்வும் இல்லாமல் அதிகாரப் போட்டியில் இறங்கியுள்ளனர். இந்த அதிகாரப் போட்டியில் யார் கூடுதலாக தமிழர்களை நசுக்குவார்களோ அவர்களே சிங்கள மக்களின் கூடுதலான வாக்கைக் கவர முடியும் என்ற உத்தியை மைத்ரிபால சிறீசேனா கையில் எடுத்துள்ளார். தான் உயிருடன் இருக்கும்வரை வட கிழக்கு இணைப்புக்கு இடமளிக்கப் போவதில்லை என்றும் கூறியுள்ளார். அவரை விமர்சித்து கடுமையாக பேசுவதால் பயன் எதுவும் இல்லை.\nஇனியும் காலம் தாழ்த்தாது தமிழ் மக்களுக்கான நீதியைப் பெற்றுத்தர சர்வதேச சமூகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஜெனீவா மனித உரிமைகள் சபை கூட்டத்தொடரில் இலங்கை அரசு மீது சர்வதேச போர்க்குற்ற விசாரணை மேற்கொள்ளவதற்கான முன்மொழிவை உறுப்பு நாடுகளையும், ஏனைய நாடுகளையும் அனைவரும் வலியுறுத்த வேண்டும். இந்த நடவடிக்கையின் மூலமே இறுதி யுத்தத்தின் பாதிப்பு குறித்து புரிந்துணர்வையும் சிங்களர்களுக்கு ஏற்படுத்தி உண்மையான நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியும். இல்லாவிட்டால், குற்றம் இழைத்தவர்கள் தம்மைப் பாதுகாத்துக் கொள்வதற்காக போலி தேசியவாதத்தைக் கையில் எடுத்து, இன முரண்பாட்டை மேலும் சிக்கல் நிலைக்கு உட்படுத்துதற்கே தற்போதைய அரசியல் நிலை வழிவகுக்கும்.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nஇலங்கை நாட்டில் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு உச்ச நீதிமன்றம் தடை\n��ஃபேல் ஒப்பந்த விவகாரத்தில் பொய் கூறவில்லை: டஸால்ட் நிறுவன தலைமைச் செயல் அதிகாரி\nஸ்பைடர் மேன், அயர்ன் மேன், ஹல்க் உள்ளிட்ட சூப்பர் ஹீரோக்க‌ளை உருவாக்கிய ஸ்டான் லீ காலமானார்\nசிறீசேனா கட்சியில் இருந்து விலகினார் ராஜபட்ச : இலங்கை அரசியலில் அடுத்த திருப்பம்\nபாரிஸில் முதல் உலகப் போர் நூற்றாண்டு நினைவு நாள்: உலகத் தலைவர்கள் அஞ்சலி\nஅமெரிக்காவில் சட்டவிரோதமாக நுழைந்து யாரும் தஞ்சம் கோர முடியாது : டிரம்ப் அரசு அதிரடி அறிவிப்பு\nஇலங்கை நாடாளுமன்றம் கலைப்பு: அதிபர் சிறீசேனா உத்தரவு - ஜனவரி 5-ம் தேதி தேர்தல் அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tutyonline.net/view/32_166914/20181018115302.html", "date_download": "2018-11-13T23:17:57Z", "digest": "sha1:GWGMHHB3CKTLBDRNCKF6JR2H3YAUUX4Q", "length": 11950, "nlines": 68, "source_domain": "www.tutyonline.net", "title": "சி.பி.எஸ்.இ. பாட நூலில் நாடார் சமூக மக்களை இழிவுபடுத்துவதா? வைகோ கண்டனம்", "raw_content": "சி.பி.எஸ்.இ. பாட நூலில் நாடார் சமூக மக்களை இழிவுபடுத்துவதா\nபுதன் 14, நவம்பர் 2018\n» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்\nசி.பி.எஸ்.இ. பாட நூலில் நாடார் சமூக மக்களை இழிவுபடுத்துவதா\nசி.பி.எஸ்.இ. 9ஆம் வகுப்பு பாட நூலில் நாடார் சமூக மக்களை இழிவுபடுத்தும் வகையில் அமைந்துள்ள பாடப்பிரிவை நீக்கவேண்டும் என மதிமுக பொதுச் செயலளார் வைகோ வலியுறுத்தியுள்ளார்.\nஇது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை : மத்திய இடைநிலை கல்வி வாரியத்தின் 9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் பாடநூலில் பக்கம் 168 இல், சாதி மற்றும் மோதலும்; ஆடை மாற்றமும் என்ற குறுந்தலைப்பில் நாடார் சமுதாயத்தை இழிவு படுத்தும் வகையில் பாடம் இடம்பெற்று இருக்கிறது. 2012 ஆம் ஆண்டு இதுபோன்று நாடார்குல மக்கள் மீது அவதூறு செய்யும் வகையில் சி.பி.எஸ்.இ., 9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் பாடத்தில் இடம்பெற்று இருந்தது. அதனை நீக்க வேண்டும் என்று 2012 அக்டோபர் 26 இல் நான் அறிக்கை வெளியிட்டு வலியுறுத்தினேன்.\nமத்திய அரசின் இடைநிலைக் கல்வி வாரியத்தைக் கண்டித்தும், நாடார் மக்கள் மீது நஞ்சைக் கக்கும் பாடத்தை அறவே நீக்க வலியுறுத்தியும் 2012 நவம்பர் 2 ஆம் தேதி நாகர்கோவிலில், தலைமை அஞ்சலகம் எதிரே மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் எனது தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டமும் நடத்தினோம். இந்நிலையில், தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் ப��ிற்சி நிறுவனம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள சி.பி.எஸ்.இ., 9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் பாடத்தில் நாடார் சமுதாயத்தைக் கொச்சைப்படுத்தும் வகையில், அதே பாடம் இடம்பெற்று இருக்கிறது.\nதமிழகத்தின் வரலாற்றில் நாடார்குல மக்களுக்கு மேன்மையான சிறப்பு இருக்கிறது. பழந்தமிழர் பூமியான நாஞ்சில் நாட்டின் குமரி மாவட்டத்தை கேரளத்தோடு இணைப்பதற்கு வஞ்சக சதி நடந்தபோது, அதை எதிர்த்து மக்களைத் திரட்டிப் போராடிய வீர வரலாறு மார்ஷல் நேசமணி, குஞ்சன் நாடார், தாணுலிங்க நாடார், நத்தானியர், பி.எஸ்.மணி, சிதம்பர நாடார், கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை உள்ளிட்ட பெருமக்களுக்கு உண்டு. நாடார்குல பெருமக்கள் நாஞ்சில் நாட்டின் மண்ணின் மைந்தர்கள் ஆவார்கள். ஆனால், அவர்களை பிழைப்புத் தேடி இடம்பெயர்ந்து வந்தவர்கள் என்று சி.பி.எஸ்.இ., பாடநூல் குறிப்பிடுகிறது. மேலும் பழம்பெருமை வாய்ந்த நாடார் சமூக மக்களை மதிப்புக் குறைவான பெயரைக் குறிப்பிட்டு, இழிவுபடுத்தப்பட்டு இருக்கிறது.\nநாடார் சமூகத்திற்கும், அக்குலப் பெண்களுக்கும் இழைக்கப்பட்ட அநீதிகளையும், கொடுமைகளையும் எதிர்த்து அய்யா வைகுண்டநாதர் தலைமையில் அறப்போராட்டம் வீறுகொண்டு எழுந்தது. ஆனால் சி.பி.எஸ்.இ. பாடநூலில் நாடார் சமூக பெண்கள் மேலாடை அணியும் உரிமை பெறுவதற்காக கிறித்துவ சமயத்தைத் தழுவியதாக சி.பி.எஸ்.இ. பாடநூலில் நஞ்சை கொட்டி இருக்கிறார்கள். தேசிய கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், சி.பி.எஸ்.இ. 9 ஆம் வகுப்புப் பாடநூலில் வரலாற்று உண்மைகளை மறைத்து, நாடார் சமூகத்தின் மீது அவதூறு சேற்றை வாரி வீசி இருப்பது மன்னிக்கவே முடியாத கொடும் செயலாகும். மத்திய பா.ஜ.க. அரசு சி.பி.எஸ்.இ., 9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் பாடத்தில் நாடார்குல மக்களை தவறாகச் சித்தரிக்கும் பாடத்தை உடனே நீக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nவருகின்ற தோ்தலில் திமுக.வுடன் இணைந்து பணியாற்ற முடிவு : சீதாராம் யெச்சுரி பேட்டி\nடிசம்பருக்குள் 1000 பள்ளிகளில் பயோமெட்ரிக் வருகைப்பதிவு : அமைச்சா் செங்கோட்டையன்\nமார்த்தாண்டம் பாலம் குறித்து அச்சப்பட வேண்டாம் : கோட்ட பொறியாளர் வேண்டுகோள்\nதமிழக அரசுக்கு விதிக்கப்பட்ட 2 கோடி ரூபாய் அபராதம் : சென்னை உயர்நீதிமன்றம் தடை\nஇலவசங்கள் மக்களின் உற்பத்தி திறனை குறைக்கும் : அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி\nநன்றாக பளு தூக்குபவர் என்ற அர்த்தத்தில் பலசாலி என்று கூறியிருப்பார்: ரஜினியை கலாய்த்த வைகோ\nதர்மபுரி பிளஸ்-2 மாணவி பாலியல் பலாத்காரம்: போலீசாரால் தேடப்பட்ட வாலிபர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://malarvanam.wordpress.com/category/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%87/", "date_download": "2018-11-13T22:17:27Z", "digest": "sha1:AHJQYTFN632RYCLYIQE7QMMISNLAXEJW", "length": 6744, "nlines": 162, "source_domain": "malarvanam.wordpress.com", "title": "செல்லமே | மலர்வனம்", "raw_content": "\nஎன் எண்ணங்களை எழுத்தில் சேமிக்கும் இடம்\nPosted on ஜனவரி 17, 2016\tby லக்ஷ்மி பாலகிருஷ்ணன்\nஇதோ வந்துவிட்டது பொங்கல் திருநாள். தமிழர்களின் பண்டிகைகளில் மிக முக்கியமானதும், உன்னதமானதும் இந்த பொங்கல் திருவிழாதான். முன்பெல்லாம் விரிவாக நான்கு நாட்களுக்கு வெவ்வேறு கருத்துக்களில் அடிப்படையில் கொண்டாடப் பட்ட விழா இன்று சுருங்கி ஒரு நாள் பண்டிகையாக மாறிவிட்டது. பொங்கல் என்பது விவசாயிகள் தங்கள் வாழ்வாதாரமான சூரியனுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாகக் கொண்டாடும் பண்டிகை என்பது … Continue reading →\nPosted in எண்ணம், கட்டுரை, காணும் பொங்கல், சமூகம், செல்லமே\t| Tagged காணும் பொங்கல், சமூகம், செல்லமே கட்டுரை, பண்பாடு\t| 2 பின்னூட்டங்கள்\nஎப்பொருள் யார் யார் வாய் கேட்பினும்\nஉறையூர் ஏணிச்சேரி முட மோசியார்\nபல்யாக சாலை முதுகுடுமிப் பெருவழுதி\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/amp/news/tamilnadu/132500-srilankan-president-maithripala-sirisena-letter-to-karunanithi.html", "date_download": "2018-11-13T22:03:58Z", "digest": "sha1:OHEDZUVCV6UIJWKJJB2JTBUEGPKCDPQ7", "length": 5019, "nlines": 70, "source_domain": "www.vikatan.com", "title": "Srilankan president Maithripala Sirisena letter to Karunanithi | கருணாநிதி மீண்டும் மக்கள் பணிகளைத் தொடர வேண்டும்..! இலங்கை ��திபர் சிறிசேனா வாழ்த்துக் கடிதம் | Tamil News | Vikatan", "raw_content": "\nகருணாநிதி மீண்டும் மக்கள் பணிகளைத் தொடர வேண்டும்.. இலங்கை அதிபர் சிறிசேனா வாழ்த்துக் கடிதம்\nதி.மு.க தலைவர் கருணாநிதி நலம்பெற வேண்டும் என்று இலங்கை அதிபர் சிறிசேனா அந்நாட்டு எம்.பி மூலம் கடிதம் அனுப்பியுள்ளார்.\nதி.மு.க தலைவர் கருணாநிதியின் உடல்நிலையில் நலிவு ஏற்பட்டதைத் தொடர்ந்து அவர், காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் சினிமா பிரபலங்களும் காவேரி மருத்துவமனைக்குச் சென்று கருணாநிதியின் உடல்நிலை குறித்து விசாரித்துவருகின்றனர்.\nஇந்தநிலையில், இன்று இலங்கை எம்.பி ஆறுமகன் தொண்டமான் மற்றும் அமைச்சர் செந்தில் தொண்டமான் ஆகியோர் கருணாநிதியின் உடல்நிலை குறித்து விசாரிக்க காவேரி மருத்துவமனைக்கு வருகை தந்தனர். அவர்கள், மு.க.ஸ்டாலினிடம் கருணாநிதியின் உடல்நிலை குறித்து கேட்டறிந்தனர். அப்போது, இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேனா எழுதிய வாழ்த்துக் கடிதத்தையும் அவர்கள் மு.க.ஸ்டாலினிடம் கொடுத்தனர். அந்தக் கடிதத்தில், 'கருணாநிதி குணமடைந்து மீண்டும் மக்கள் பணிகளைத் தொடர வேண்டும்' என்று குறிப்பிட்டுள்ளார்.\n`சட்டபூர்வமாக விவாகரத்து பெற்றுவிட்டோம்’ - மனைவியைப் பிரிந்தார் நடிகர் விஷ்ணு விஷால்\n`நீ துரோகம் பண்ணுறாய் வைத்தி; உருப்படவே மாட்டாய்' - காடுவெட்டி குரு தாயார் கதறல்\n` விருந்துக்கு அழைத்து கூட்டு பாலியல் கொடுமை' - கும்பகோணத்தில் பெண்ணுக்கு நேர்ந்த துயரம்\n`டி.எஸ்.பி சாவு, கடவுள் கொடுத்த தீர்ப்பு' - எலக்ட்ரீசியன் மனைவி பேட்டி\n`3 மாதம் வாழ்ந்த வாழ்க்கையே வேற லெவல்'- ரயில் கொள்ளையர்களின் அதிர்ச்சி பின்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/amp/news/tamilnadu/134246-rain-in-tamil-nadu.html", "date_download": "2018-11-13T22:55:31Z", "digest": "sha1:2HOMGPRAHKIWOYCXV55TKGRQECV3URSQ", "length": 4896, "nlines": 70, "source_domain": "www.vikatan.com", "title": "Rain In Tamil Nadu | தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு! | Tamil News | Vikatan", "raw_content": "\nதமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு\nதமிழகத்தில, அடுத்த 24 மணி நேரத்தில் கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல், நெல்லை உள்ளிட்ட ஐந்து மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\nஇதர பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும். சென்னையில், வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். மாலை மற்றும் இரவு நேரங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்றும் கூறியுள்ளது. நேற்று காலை நிலவரப்படி அதிகபட்சமாக வால்பாறையில் 310 மி.மீ மழையும் குறைந்தபட்சமாக திருநெல்வேலி மாவட்டம் பாபாநாசம், மணிமுத்தாற்றில் 60 மி.மீ மழையும் பதிவாகியுள்ளது.\nதமிழகம் மற்றும் புதுச்சேரி கடலோரப் பகுதிகளில் பலமான காற்று தென்மேற்கு திசையிலிருந்து மணிக்கு 35-45 கி.மீ முதல் 55-60 கி.மீ வேகத்தில் வீசும். தென் தமிழகத்தின் கடலோரப் பகுதிகளில், தென்மேற்கு மற்றும் மேற்குத் திசையிலிருந்து மணிக்கு 35-45 கி.மீ முதல் 55-60 கி.மீ வேகத்தில் பலமான காற்று வீசும் என்பதால், மீனவர்கள் எச்சரிக்கையோடு இருக்குமாறு வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.\n`சட்டபூர்வமாக விவாகரத்து பெற்றுவிட்டோம்’ - மனைவியைப் பிரிந்தார் நடிகர் விஷ்ணு விஷால்\n`நீ துரோகம் பண்ணுறாய் வைத்தி; உருப்படவே மாட்டாய்' - காடுவெட்டி குரு தாயார் கதறல்\n` விருந்துக்கு அழைத்து கூட்டு பாலியல் கொடுமை' - கும்பகோணத்தில் பெண்ணுக்கு நேர்ந்த துயரம்\n`டி.எஸ்.பி சாவு, கடவுள் கொடுத்த தீர்ப்பு' - எலக்ட்ரீசியன் மனைவி பேட்டி\n`3 மாதம் வாழ்ந்த வாழ்க்கையே வேற லெவல்'- ரயில் கொள்ளையர்களின் அதிர்ச்சி பின்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/anandavikatan/2017-nov-01/serials/135598-storm-that-centered-within-me-kamalhaasan-series.html", "date_download": "2018-11-13T22:03:09Z", "digest": "sha1:VAW7MS43756WYHZ3XS2SSTP76KWBBR7B", "length": 23940, "nlines": 454, "source_domain": "www.vikatan.com", "title": "என்னுள் மையம் கொண்ட புயல்! - 4 - தயாராகுங்கள்... நவம்பர் 7 மொத்தமும் சொல்கிறேன்! | Simmering storm within me - Kamalhassan - Ananda Vikatan | ஆனந்த விகடன்", "raw_content": "\n`ஏப்ரல் வரைக்கும் வெயிட் பண்ணுங்க’ - `கேம் ஆஃப் த்ரோன்ஸ்’ குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு #ForTheThrone\n`கஜா’ புயலை எதிர்கொள்ள ஏற்பாடுகள் தயார் - காஞ்சிபுரம் ஆட்சியர் பொன்னையா\nபிறந்தநாள் கொண்டாட பணம் இல்லாத சோகத்தில் இளைஞர் தற்கொலை\n`2013-ல் இறந்தவர் 2017-ல் கடன் வாங்கியதாக நோட்டீஸ்’ - சர்ச்சையில் திருவாடானை ஸ்டேட் வங்கி நிர்வாகம்\nநிர்மலா தேவி தாக்கல் செய்த மனுவுக்கு சி.பி.சி.ஐ.டி எதிர்ப்பு\nஇலங்கை நாடாளுமன்றக் கலைப்புக்கு டிசம்பர் 7 வரை நீதிமன்றம் தடை\nபிறந்து 12 நாளே ஆன குழந்தையை தூக��கிச் சென்ற குரங்கு\nமணல் எடுப்பதற்கான தடை இன்றோடு முடிவடைந்தது - பாலாறு விவகாரத்தில் அடுத்தது என்ன\nபச்சைக்கிளி வளர்த்த சென்னை வியாபாரிக்கு 10,000 ரூபாய் அபராதம்\nஆனந்த விகடன் - 01 Nov, 2017\n“நான் இப்போ பீட்டர் கேர்ள்\nமெர்சல் - சினிமா விமர்சனம்\n``இளையராஜாதான் என் முதல் காதல்\n“சுறா படத்தை மூணுவாட்டி பாக்கணும்\nமேயாத மான் - சினிமா விமர்சனம்\n``நான்தான் அந்த மிஸ்டர் எக்ஸ்\n‘என்னை சீக்கிரமே அரசியலுக்கு வரவெச்சுடுவாங்க’ - முன்னேறும் விஜய்\nஅம்பேத்கரின் வயலின் - நுண்கதை\nஎன்னுள் மையம் கொண்ட புயல் - 4 - தயாராகுங்கள்... நவம்பர் 7 மொத்தமும் சொல்கிறேன்\nஅடல்ட்ஸ் ஒன்லி - 4\nவீரயுக நாயகன் வேள்பாரி - 54\nஎன்னுள் மையம் கொண்ட புயல் - 4 - தயாராகுங்கள்... நவம்பர் 7 மொத்தமும் சொல்கிறேன்\nஎன்னுள் மையம் கொண்ட புயல் - கமல்ஹாசன்என்னுள் மையம் கொண்ட புயல் - கமல்ஹாசன்என்னுள் மையம் கொண்ட புயல் - கமல்ஹாசன் - 2என்னுள் மையம் கொண்ட புயல் - கமல்ஹாசன் - 2என்னுள் மையம் கொண்ட புயல் - 3 - “பகிரங்கமாக மன்னிப்பு கேட்கிறேன் - 3 - “பகிரங்கமாக மன்னிப்பு கேட்கிறேன்”என்னுள் மையம் கொண்ட புயல்”என்னுள் மையம் கொண்ட புயல் - 4 - தயாராகுங்கள்... நவம்பர் 7 மொத்தமும் சொல்கிறேன் - 4 - தயாராகுங்கள்... நவம்பர் 7 மொத்தமும் சொல்கிறேன்என்னுள் மையம் கொண்ட புயல்என்னுள் மையம் கொண்ட புயல் - 5 - “இந்துத் தீவிரவாதம் இல்லையென்று இனியும் சொல்ல முடியாது - 5 - “இந்துத் தீவிரவாதம் இல்லையென்று இனியும் சொல்ல முடியாது”என்னுள் மையம் கொண்ட புயல்”என்னுள் மையம் கொண்ட புயல் - கமல்ஹாசன் - 6 - \"செய் அல்லது செய்ய விடு - கமல்ஹாசன் - 6 - \"செய் அல்லது செய்ய விடு”என்னுள் மையம் கொண்ட புயல்”என்னுள் மையம் கொண்ட புயல் - கமல்ஹாசன் - 7 - “வரி கட்டவேண்டியது நம் கடமை - கமல்ஹாசன் - 7 - “வரி கட்டவேண்டியது நம் கடமை”என்னுள் மையம் கொண்ட புயல்”என்னுள் மையம் கொண்ட புயல் - கமல்ஹாசன் - 8 - அரியலூர் அனிதாவும் நானும் - கமல்ஹாசன் - 8 - அரியலூர் அனிதாவும் நானும்என்னுள் மையம் கொண்ட புயல்என்னுள் மையம் கொண்ட புயல் - கமல்ஹாசன் - 9 - பினராயி விஜயனும் கிருபானந்த வாரியாரும் - கமல்ஹாசன் - 9 - பினராயி விஜயனும் கிருபானந்த வாரியாரும்என்னுள் மையம் கொண்ட புயல்என்னுள் மையம் கொண்ட புயல் - கமல்ஹாசன் -10 - “என் தமிழுக்குத் தாளம்தான் இலக்கணம் - கமல்ஹாசன் -10 - “என் தமிழுக்குத��� தாளம்தான் இலக்கணம்”என்னுள் மையம் கொண்ட புயல்”என்னுள் மையம் கொண்ட புயல் - கமல்ஹாசன் - 11 - அரவணைத்தவர்கள்... அன்பு செலுத்தியவர்கள் - கமல்ஹாசன் - 11 - அரவணைத்தவர்கள்... அன்பு செலுத்தியவர்கள்என்னுள் மையம் கொண்ட புயல்என்னுள் மையம் கொண்ட புயல் - கமல்ஹாசன் - 12 - ராஜா கைய வெச்சா...என்னுள் மையம் கொண்ட புயல் - கமல்ஹாசன் - 12 - ராஜா கைய வெச்சா...என்னுள் மையம் கொண்ட புயல் - கமல்ஹாசன் - 13 - “‘ஹேராம்’,மிகப்பெரிய மியூசிக்கல் சிலபஸ் - கமல்ஹாசன் - 13 - “‘ஹேராம்’,மிகப்பெரிய மியூசிக்கல் சிலபஸ்”என்னுள் மையம் கொண்ட புயல்”என்னுள் மையம் கொண்ட புயல் - கமல்ஹாசன் - 14 - \"ஓட்டுக்குப் பணம்... பிச்சை எடுப்பதுபோன்ற கேவலம் - கமல்ஹாசன் - 14 - \"ஓட்டுக்குப் பணம்... பிச்சை எடுப்பதுபோன்ற கேவலம்”என்னுள் மையம் கொண்ட புயல்”என்னுள் மையம் கொண்ட புயல் - கமல்ஹாசன் - 15 - “நான் தாமதப்படுத்துவது பயத்தினால் அல்ல, சிரத்தையினால் - கமல்ஹாசன் - 15 - “நான் தாமதப்படுத்துவது பயத்தினால் அல்ல, சிரத்தையினால்”என்னுள் மையம் கொண்ட புயல்”என்னுள் மையம் கொண்ட புயல் - கமல்ஹாசன் - 16 - ”பிப்ரவரி 21... கலாம் வீடு... அரசியல் பயணத்தைத் தொடங்குகிறேன் - கமல்ஹாசன் - 16 - ”பிப்ரவரி 21... கலாம் வீடு... அரசியல் பயணத்தைத் தொடங்குகிறேன்”என்னுள் மையம் கொண்ட புயல்”என்னுள் மையம் கொண்ட புயல் - கமல்ஹாசன் - 17 - முன்மாதிரி கிராமம்... ‘நாளை நமதே’ பயணம்... முழு அரசியல் பிளான் - கமல்ஹாசன் - 17 - முன்மாதிரி கிராமம்... ‘நாளை நமதே’ பயணம்... முழு அரசியல் பிளான்என்னுள் மையம் கொண்ட புயல்என்னுள் மையம் கொண்ட புயல் - கமல்ஹாசன் - 18 - “நான் இந்து விரோதி அல்ல - கமல்ஹாசன் - 18 - “நான் இந்து விரோதி அல்ல” - கமல் அரசியல்என்னுள் மையம் கொண்ட புயல்” - கமல் அரசியல்என்னுள் மையம் கொண்ட புயல் - கமல்ஹாசன் - 19 - “ரஜினி சாரும் நானும் சேர்வது தேவையா - கமல்ஹாசன் - 19 - “ரஜினி சாரும் நானும் சேர்வது தேவையா”என்னுள் மையம் கொண்ட புயல்”என்னுள் மையம் கொண்ட புயல் - கமல்ஹாசன் - 20 - “உழவுக்கு வந்தனை செய்யும் படை - கமல்ஹாசன் - 20 - “உழவுக்கு வந்தனை செய்யும் படை”என்னுள் மையம் கொண்ட புயல்”என்னுள் மையம் கொண்ட புயல் - கமல்ஹாசன் - 21 - “ரஜினியை ரகசியமாக சந்தித்தேன் - கமல்ஹாசன் - 21 - “ரஜினியை ரகசியமாக சந்தித்தேன்”என்னுள் மையம் கொண்ட புயல்”என்னுள் மையம் கொண்ட புயல் - கமல்ஹாசன் - 22 - “ ‘நீட்டுக்கு ஆதர��ு இல்லை - கமல்ஹாசன் - 22 - “ ‘நீட்டுக்கு ஆதரவு இல்லை\nஅமெரிக்க ஃபார்மா கம்பெனிகளின் கைக்கூலியைப்போல் என்னைச் சித்திரிப்பது அரசியல் பித்துக்குளித்தனம். காழ்ப்போ பொறாமையோ, காசு வாங்கிவிட்ட விசுவாசமோ எனக்கில்லை. மானுடச் சேவை எனப் போற்றப்படும் கல்வி, மருத்துவம், அரசியல் இவையனைத்தையும் கண்மண் தெரியாது வியாபாரமாக மாற்றிவிட்ட கயவர்கள்பால் மாளாக் கோபமுண்டு எனக்கு.\nஅலோபதிபால் அசைக்க முடியாத நம்பிக்கையோ, மற்ற ஆசிய மருத்துவ முறைகள்பால் வெறுப்போ உள்ளவன் அல்ல நான். 21 வயதுமுதல் 12 வருடங்களாக அல்சர் எனப்படும் குடல் புண்ணால் அவதிப்பட்டவன் நான். அலோபதி மருந்துகளை நம்பி 12 வருடங்கள் காத்திருந்தேன். மருந்துகளின் பெயர்களும் வீரியமும் மாறி மாறி வந்தவண்ணமிருந்தன. வலி போனபாடில்லை. இது நோயல்ல, பிணி. வாழ்நாள் முழுக்கவும் அனுபவிக்க வேண்டியதுதான் என்றது அலோபதி விதி. அறுவை சிகிச்சைக்குத் தயாராக இருக்கும்படி அறிவுரைகள் தந்தனர். நானும் தயாரானேன். வலி என்னைத் தயார்ப்படுத்திவிட்டது என்பதே உண்மை.\nசிவாஜி போட்டோ வெச்சிருந்ததுக்கு அடிவாங்கினவ, சிவாஜிக்கே ஹீரோயின் ஆனேன்\n - யஷிகா - ஒஷீன்\nஅந்தத் தேர்தலில் நான் ஜெயித்திருந்தால்..\n`சட்டபூர்வமாக விவாகரத்து பெற்றுவிட்டோம்’ - மனைவியைப் பிரிந்தார் நடிகர் விஷ்ணு விஷால்\n`நீ துரோகம் பண்ணுறாய் வைத்தி; உருப்படவே மாட்டாய்' - காடுவெட்டி குரு தாயார் கதறல்\n` விருந்துக்கு அழைத்து கூட்டு பாலியல் கொடுமை' - கும்பகோணத்தில் பெண்ணுக்கு நேர்ந்த துயரம்\n`டி.எஸ்.பி சாவு, கடவுள் கொடுத்த தீர்ப்பு' - எலக்ட்ரீசியன் மனைவி பேட்டி\n`3 மாதம் வாழ்ந்த வாழ்க்கையே வேற லெவல்'- ரயில் கொள்ளையர்களின் அதிர்ச்சி பின்னணி\n - அலறும் அ.தி.மு.க., அதிரும் அரசியல் களம்\nமிஸ்டர் கழுகு: பொங்கலுக்குள் இடைத்தேர்தல்... ஆளும் கட்சி சீக்ரெட் பிளான்\n - யஷிகா - ஒஷீன்\n - மூன்று மணிநேர சர்கார் - கர்நாடகத்தில் ஒலித்த அபாயமணி\nராஜ்நாத் சிங் கட்டுப்பாட்டில் சபரிமலை\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/article.php?aid=145655", "date_download": "2018-11-13T22:06:04Z", "digest": "sha1:LSBE2FUO2WXWBHA5ZV3BE7MNUJRAW2WL", "length": 15498, "nlines": 425, "source_domain": "www.vikatan.com", "title": "நொர்ணி நரிஜி | Comics - Chutti nVikatan | சுட்டி விகடன்", "raw_content": "\n`ஏப்ரல் வரைக்கும் வெயிட் பண்ணுங்க’ - `கேம் ஆஃப் த்ரோன்ஸ்’ குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு #ForTheThrone\n`கஜா’ புயலை எதிர்கொள்ள ஏற்பாடுகள் தயார் - காஞ்சிபுரம் ஆட்சியர் பொன்னையா\nபிறந்தநாள் கொண்டாட பணம் இல்லாத சோகத்தில் இளைஞர் தற்கொலை\n`2013-ல் இறந்தவர் 2017-ல் கடன் வாங்கியதாக நோட்டீஸ்’ - சர்ச்சையில் திருவாடானை ஸ்டேட் வங்கி நிர்வாகம்\nநிர்மலா தேவி தாக்கல் செய்த மனுவுக்கு சி.பி.சி.ஐ.டி எதிர்ப்பு\nஇலங்கை நாடாளுமன்றக் கலைப்புக்கு டிசம்பர் 7 வரை நீதிமன்றம் தடை\nபிறந்து 12 நாளே ஆன குழந்தையை தூக்கிச் சென்ற குரங்கு\nமணல் எடுப்பதற்கான தடை இன்றோடு முடிவடைந்தது - பாலாறு விவகாரத்தில் அடுத்தது என்ன\nபச்சைக்கிளி வளர்த்த சென்னை வியாபாரிக்கு 10,000 ரூபாய் அபராதம்\nசுட்டி விகடன் - 15 Nov, 2018\nA - Z தகவல்கள்\nஜீபாவின் சாகசம் - பாரசூட் ஜீபா\n - 1 - அங்குர் தாமா\nசிவாஜி போட்டோ வெச்சிருந்ததுக்கு அடிவாங்கினவ, சிவாஜிக்கே ஹீரோயின் ஆனேன்\n - யஷிகா - ஒஷீன்\nஅந்தத் தேர்தலில் நான் ஜெயித்திருந்தால்..\n`சட்டபூர்வமாக விவாகரத்து பெற்றுவிட்டோம்’ - மனைவியைப் பிரிந்தார் நடிகர் விஷ்ணு விஷால்\n`நீ துரோகம் பண்ணுறாய் வைத்தி; உருப்படவே மாட்டாய்' - காடுவெட்டி குரு தாயார் கதறல்\n` விருந்துக்கு அழைத்து கூட்டு பாலியல் கொடுமை' - கும்பகோணத்தில் பெண்ணுக்கு நேர்ந்த துயரம்\n`டி.எஸ்.பி சாவு, கடவுள் கொடுத்த தீர்ப்பு' - எலக்ட்ரீசியன் மனைவி பேட்டி\n`3 மாதம் வாழ்ந்த வாழ்க்கையே வேற லெவல்'- ரயில் கொள்ளையர்களின் அதிர்ச்சி பின்னணி\n - அலறும் அ.தி.மு.க., அதிரும் அரசியல் களம்\nமிஸ்டர் கழுகு: பொங்கலுக்குள் இடைத்தேர்தல்... ஆளும் கட்சி சீக்ரெட் பிளான்\n - யஷிகா - ஒஷீன்\n - மூன்று மணிநேர சர்கார் - கர்நாடகத்தில் ஒலித்த அபாயமணி\nராஜ்நாத் சிங் கட்டுப்பாட்டில் சபரிமலை\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/author/3167-vanchinathan-r", "date_download": "2018-11-13T23:15:31Z", "digest": "sha1:H35A3DAJUDPUSSMUQ5CZ2XDWX2SVRGY3", "length": 12869, "nlines": 390, "source_domain": "www.vikatan.com", "title": "Tamil News | Latest Tamil News | Tamil News Online | Vikatan", "raw_content": "\nபன்றிக் காய்ச்சலுக்கு மீண்டும் ஒரு பெண் பலி.\nகடலூர் மாவட்டத்தில் 233 புயல் பாதுகாப்பு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது - மாவட்ட கலெக்டர்\nஃப்ளிப்கார்ட் சிஇஓ பின்னிபன்சால் ராஜினாமா\nதேனி அருகே 10 ஆண்டுகளாக மருத்துவம் பார்த்த போலி மருத்துவர் கைது\n`ஏப்ரல் வரைக்கும் வெயிட் பண்ணுங்க’ - `கேம் ஆஃப் த்ரோன்ஸ்’ குறித்து அதிகாரபூர்வ வீடியோ #ForTheThrone\n’ - ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு\nசபரிமலைக்கு ரயிலில் செல்லும் பக்தர்கள் தங்க செங்கனூரில் ஏற்பாடு\nபுதுக்கோட்டை அருகே செல்போன் டவர் கட்டுமானப் பணியின்போது விபத்து - 4 வீடுகள் சேதம்\n“என்னை நீக்கும் முன்பு அவரை நீக்க வேண்டும்” - காங்கிரஸ் தலைமைக்கு ஷாக் கொடுத்த கராத்தே\n - காங்கிரஸ் தலைமை பிளான்..\nகாந்தியைக் கொன்றவர் 16 வருடங்களில் விடுதலை; ராஜீவ் கொலை வழக்கில் 7 தமிழர்களின் நிலை\nலவ் ஜிஹாத் உண்மையில் இருக்கிறதா.. தேசிய புலனாய்வு முகமையின் ரிப்போர்ட்\nஒரே இடத்தில் 40 வகையான பட்டாம்பூச்சிகள்... மிஸ் பண்ணாதீங்க\n”- கொந்தளித்த விழுப்புரம் அ.தி.மு.க.\nநான் மாற்றங்களை ஏற்படுத்தப் போகிற திறனாளி\nஇந்தக் கோயிலில் எல்லாமே ஹைடெக்\nஇலவசம் தேவையில்லை... வழிகாட்டல்தான் முக்கியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/nanayamvikatan/2018-jul-01/recent-news/141976-things-you-need-to-know-about-mutual-funds.html", "date_download": "2018-11-13T22:28:46Z", "digest": "sha1:NC4DQQSBUHREBSTST6SCT2VS33SPULJK", "length": 20076, "nlines": 453, "source_domain": "www.vikatan.com", "title": "ஈக்விட்டி ஃபண்டுகள்... உங்களுக்கு ஏற்றது எது? | Things You Need To Know About Mutual Funds - Nanayam Vikatan | நாணயம் விகடன்", "raw_content": "\n`ஏப்ரல் வரைக்கும் வெயிட் பண்ணுங்க’ - `கேம் ஆஃப் த்ரோன்ஸ்’ குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு #ForTheThrone\n`கஜா’ புயலை எதிர்கொள்ள ஏற்பாடுகள் தயார் - காஞ்சிபுரம் ஆட்சியர் பொன்னையா\nபிறந்தநாள் கொண்டாட பணம் இல்லாத சோகத்தில் இளைஞர் தற்கொலை\n`2013-ல் இறந்தவர் 2017-ல் கடன் வாங்கியதாக நோட்டீஸ்’ - சர்ச்சையில் திருவாடானை ஸ்டேட் வங்கி நிர்வாகம்\nநிர்மலா தேவி தாக்கல் செய்த மனுவுக்கு சி.பி.சி.ஐ.டி எதிர்ப்பு\nஇலங்கை நாடாளுமன்றக் கலைப்புக்கு டிசம்பர் 7 வரை நீதிமன்றம் தடை\nபிறந்து 12 நாளே ஆன குழந்தையை தூக்கிச் சென்ற குரங்கு\nமணல் எடுப்பதற்கான தடை இன்றோடு முடிவடைந்தது - பாலாறு விவகாரத்தில் அடுத்தது என்ன\nபச்சைக்கிளி வளர்த்த சென்னை வியாபாரிக்கு 10,000 ரூபாய் அபராதம்\nநாணயம் விகடன் - 01 Jul, 2018\nஇரட்டை இலக்க வளர்ச்சி நமக்கு சாத்தியமா\nசரிவில் மிட்கேப் பங்குகள்... முதலீட்டாளர்கள் என்ன செய்ய வேண்டும்\nஇறக்கத்தில் மிட் & ஸ்மால்கேப் ஃபண்டுகள்... என்ன செய்வது\nஐ.சி.ஐ.சி.ஐ புதிய சி.ஓ.ஓ: 5 புதிய தகவல்கள்\nஈக்விட்டி ஃபண்டுகள்... உங்களுக்கு ஏற்றது எது\nநீண்ட கால முதலீடு... எதில், எவ்வளவு வருமானம்\nவாடகை ஒப்பந்தமும், குத்தகை ஒப்பந்தமும்..\nமுன்னேற்றத்துக்கான 7 சூப்பர் பவர் வழிகள்\nகுறுகிய காலக் கடன்கள்... கவனிக்க வேண்டிய விஷயங்கள்\nபிசினஸ் வெற்றிக்கு அனுபவம்தான் கைகொடுக்கும்\nஇந்தியாவை விட்டு வெளியேறும் புத்திசாலிகள்\nஏற்றுமதியில் இந்தியா வளர புதிய வியூகம்\nசந்தையின் ஒவ்வோர் இறக்கமும் முதலீட்டுக்கான வாய்ப்பே\nமார்க்கெட் டிராக்கர் (MARKET TRACKER)\nநிஃப்டியின் போக்கு: எஃப் & ஓ எக்ஸ்பைரி... திடீர் திருப்பம் வரலாம்\nஷேர்லக்: பைபேக் பங்குகள்... உஷார்\nபிட்காயின் பித்தலாட்டம் - மும்பை - த்ரில் தொடர் -16\n- 2 - கடனில் மூழ்கவைத்த கம்பெனி\nஇன்ஷூரன்ஸ் பாலிசிகளில் இழப்பீடு... எளிதாகப் பெற என்ன வழி\nஅதிக வட்டியில் வீட்டுக் கடன்... வேறு வங்கிக்கு இப்போது மாறலாமா\n - மெட்டல் & ஆயில்\nஏற்றம் தரும் ஏற்றுமதி - ஒரு நாள் கட்டணப் பயிற்சி வகுப்பு\nஈக்விட்டி ஃபண்டுகள்... உங்களுக்கு ஏற்றது எது\nசா.ராஜசேகரன் நிதி ஆலோசகர், Wisdomwealthplanners.com\nமியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் பல்வேறு மாற்றங்களைக் கொண்டுவந்திருக்கிறது செபி. இந்த லேட்டஸ்ட் மாற்றங்களின்படி பங்குச் சந்தை சார்ந்த ஃபண்ட் திட்டங்கள் 10 துணைப் பிரிவு களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இந்தப் துணைப் பிரிவுகளை நீங்கள் நன்கு புரிந்துகொள்ளும்பட்சத்தில், உங்களுக்கேற்ற ஃபண்ட் பிரிவு எது என்பதை நீங்களே தேர்வு செய்துகொள்ள முடியும். இனி, பங்குச் சந்தை சார்ந்த மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களைப் பற்றிப் பார்ப்போம்.\nஐ.சி.ஐ.சி.ஐ புதிய சி.ஓ.ஓ: 5 புதிய தகவல்கள்\nசிவாஜி போட்டோ வெச்சிருந்ததுக்கு அடிவாங்கினவ, சிவாஜிக்கே ஹீரோயின் ஆனேன்\n - யஷிகா - ஒஷீன்\nஅந்தத் தேர்தலில் நான் ஜெயித்திருந்தால்..\n`சட்டபூர்வமாக விவாகரத்து பெற்றுவிட்டோம்’ - மனைவியைப் பிரிந்தார் நடிகர் விஷ்ணு விஷால்\n`நீ துரோகம் பண்ணுறாய் வைத்தி; உருப்படவே மாட்டாய்' - காடுவெட்டி குரு தாயார் கதறல்\n` விருந்துக்கு அழைத்து கூட்டு பாலியல் கொடுமை' - கும்பகோணத்தில் பெண்ணுக்கு நேர்ந்த துயரம்\n`டி.���ஸ்.பி சாவு, கடவுள் கொடுத்த தீர்ப்பு' - எலக்ட்ரீசியன் மனைவி பேட்டி\n`3 மாதம் வாழ்ந்த வாழ்க்கையே வேற லெவல்'- ரயில் கொள்ளையர்களின் அதிர்ச்சி பின்னணி\n - அலறும் அ.தி.மு.க., அதிரும் அரசியல் களம்\nமிஸ்டர் கழுகு: பொங்கலுக்குள் இடைத்தேர்தல்... ஆளும் கட்சி சீக்ரெட் பிளான்\n - யஷிகா - ஒஷீன்\n - மூன்று மணிநேர சர்கார் - கர்நாடகத்தில் ஒலித்த அபாயமணி\nராஜ்நாத் சிங் கட்டுப்பாட்டில் சபரிமலை\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/miscellaneous/119632-preventive-measures-should-be-taken-to-save-sparrows.html?artfrm=read_please", "date_download": "2018-11-13T22:51:44Z", "digest": "sha1:7653KPRUJFEQL6EI746HFXE57WVNCC6E", "length": 28536, "nlines": 404, "source_domain": "www.vikatan.com", "title": "சிட்டுக்குருவிகளுக்கு தினம் கொண்டாடுவதோடு நம் கடமை முடிந்துவிடுகிறதா? #WorldSparrowDay | preventive measures should be taken to save sparrows", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 09:25 (20/03/2018)\nசிட்டுக்குருவிகளுக்கு தினம் கொண்டாடுவதோடு நம் கடமை முடிந்துவிடுகிறதா\nவீட்டைச் சுற்றி மரங்களை வளர்த்துப் பேணிவரும் நபர்களுக்கு அந்தக் கீச்... கீச்... ஓசையின் இனிமையைப் பற்றித் தெரியாமலிருக்க வாய்ப்பில்லை. சின்னஞ்சிறு மென்மையான உடலின் அழகை அவர்கள் ரசிக்காமல் இருந்திருக்கவும் வாய்ப்பில்லை. குறுகுறுவென அங்கும் இங்கும் நொடிக்கொரு முறை நோட்டமிடும் அந்தக் கண்களையும், சிதறிக்கிடக்கும் சிறுதானியங்களைக் குதித்து குதித்து கொத்தித் திண்ணும் அந்தச் சிற்றலகுகளையும் கண்களால் பருகிப் பரவசமடையாமலும் இருந்திருக்க முடியாது. சாம்பல் கலந்த பழுப்பு நிறத்தில் இருக்கும் அந்தச் சிட்டுக்குருவிகளின் அடிப்பாகத்தில் படர்ந்திருக்கும் வெள்ளை நிறம் கூட அதற்குத் தனி அழகுதான்.\n\"மனையுறைக் குரீஇ\" என்று சங்க இலக்கியங்களால் இவை குறிப்பிடப்படுவதற்குக் காரணம் இல்லாமல் இல்லை. மனை என்பதற்கு வீடு என்றொரு பொருளுண்டு. வீட்டில் உறைந்து வாழும் குருவி என்று காரணப் பெயர் வைத்து அழைத்துள்ளார்கள் ஆதித் தமிழர்கள். அது உண்மைதான் அல்லவா, வீட்டின் சந்து பொந்துகளிலும் கூட சில வைக்கோல்களை வைத்து கூடு கட்டி வாழக்கூடியவை சிட்டுக்குருவிகள். வீட்டி��் இருக்கும் சிட்டுக்குருவியின் கூட்டைக் கலைப்பது பாவமாகத்தான் 1990-கள் வரையிலுமே கருதப்பட்டது. இருந்த கொஞ்சம் அரிசியையும் பசியோடு கீச்சிட்ட சிட்டுக்களுக்குத் தானமளித்து பாரதியே செல்லம்மாவிடம் திட்டு வாங்கியுள்ளார். கேட்டவுடன் கட்டியிருக்கும் வேட்டியையும் கழட்டித் தருபவராயிற்றே. ஆனால் சிட்டுக்களுக்குத் தெரியுமா, தங்களுக்காகத் திட்டு வாங்குவது பாரதி என்று. அப்படி பாரதிக்குத் திட்டு வாங்கித் தந்த பாவமோ என்னவோ, இந்தக் குருவிகள் அன்று போல் மனிதர்களோடு இயைந்து வாழும் வாய்ப்பினைப் பெரும்பாலும் இழந்துவிட்டன என்று நினைக்கத் தோன்றுகிறது.\nகற்பனைகளை ஒதுக்கிவிட்டுச் சிறிதளவு பகுத்தறிவோடு சிந்தித்தாலே போதும், உண்மை புரிந்துவிடுகிறது. ஆம், அவற்றின் இந்நிலைக்குக் காரணம் அதுவல்ல. இன்று நாம் வாழும் வீடுகள் அனைத்தும் அவை வாழமுடியாமல் போனதுதான் முதல் காரணம். இன்று நம்மால் அவற்றின் இனிமையான கீச்சொலியைக் கேட்கமுடியவில்லை என்றவுடன் அவை அழிந்துவிட்டன அல்லது அழிவின் விளிம்பில் இருக்கின்றன என்று சொல்லி அதற்கென ஒரு நாள் வைத்துப் பற்பல முயற்சிகளை முன்னெடுக்கிறோம். அது ஒருபுறமிருக்க இதை அறிவியலால் இன்னும் முழுமையாக நிரூபிக்க முயலவில்லை என்றே தோன்றுகிறது. சென்னை, பெங்களூரு, மும்பை போன்ற பெருநகரங்களில் சிட்டுக்குருவிகள் தென்படவில்லை என்பது உண்மைதான். ஆனால் கோயம்புத்தூர், மதுரை, திருப்பூர் போன்ற பகுதிகளில் அவை வழக்கம்போல் வாழ்வதும், அத்தோடு கிராமங்களிலும், சிறுநகராட்சிகளிலும் அவற்றின் எண்ணிக்கை அதிகரித்து இருப்பதாகவும் ஆங்காங்கே நடத்தப்படும் குறுகிய ஆய்வுகளைத் தொகுத்துப் பார்க்கும்போது புரிகிறது.\nமுதலில் ஒரு உயிரினம் அழிந்து வருகிறது என்று சொல்வதற்கு முன் அதற்கான ஆதாரங்களை முன்வைக்க வேண்டும். அவற்றின் எண்ணிக்கை பற்றிய தெளிவான அறிக்கை வேண்டும். அதைப் பொறுத்தே கான மயில், உள்ளான் போன்ற பறவைகள் அழிவின் விளிம்பில் இருப்பவைப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன. ஆனால் சிட்டுக்குருவிகள் பற்றிய முழுமையான ஆய்வறிக்கை இதுவரை இந்தியளவில் வெளியிடப்படவில்லை. மேற்குறிப்பிட்ட எண்ணிக்கைக் குறைவு மற்றும் அதிகரிப்பு பற்றிய தகவல்கள் கூட ஆங்காங்கே சில சூழலியலாளர்களால் சிறு அளவில் ���டத்தப்பட்ட ஆய்வுகள் மூலமே தெரியவந்தது. உலகளவில் இன்று 54 கோடி சிட்டுக்குருவிகள் இருக்கின்றன என்கின்றனர். பிறகு எப்படி சிட்டுக்குருவிகளை அழிந்துவரும் பறவையாகக் கூறுகிறார்கள்\nசிட்டுக்குருவிகள் அழிந்துவருவதாகக் கூறுவதற்கு இரண்டு காரணங்கள் உள்ளன.\n1.) அவை முன்போல் அதிகமாகக் காணப்படாதது.\n2.) 2005-ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடத்தப்பட்ட ஆய்வுகள் அங்கே சிட்டுக்குருவிகள் அழிந்துவருவதாகக் கூறியது.\nஇங்கிலாந்தில் குருவிகள் குறைந்து வருவதாகக் கூறியதன் தாக்கமே இந்தியாவிலும் எதிரொலித்தது. இங்கே ஒன்றைக் குறிப்பிட விரும்புகிறேன். இங்கிலாந்தில் சிட்டுக்குருவிகள் குறைந்த அதே சமயத்தில் அதன் அருகே இருக்கும் ஸ்காட்லாந்திலும், வெல்ஷிலும் அவற்றின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. ஒருவேளை அது வாழ்வதற்கான சூழல் இங்கிலாந்தில் அழிந்து வந்ததால் அங்கிருந்து இடம்பெயர்ந்து இங்கே வந்திருக்கலாம். அதுபோலத்தான் இந்தியாவிலும், நகரங்களில் இருந்து மற்ற பகுதிகளுக்கு, அவைகளுக்கு ஏற்ற சூழலுக்கு இடம்பெயர்ந்திருக்கிறது. வாழ்விடங்களைக் கண்டறியும் இந்தப் போராட்டத்தில் சில குருவிகள் மட்டுமே வெல்கின்றன. மற்றவை நகர்ப்புறங்களில் வாழ முடியாமல் மடிந்துபோகின்றன.\nபூனைகள், காக்கைகள் போன்றவற்றிற்கு இரையாவது, கூடுகட்டப் போதிய புதர் பகுதிகளோ, வீட்டில் பொந்துகளோ இல்லாமை, அவற்றுக்கு உணவாகும் பூச்சிகளின் எண்ணிக்கைக் குறைவு, பயிர்களில் அடிக்கப்படும் பூச்சி மருந்துகள் போன்றவற்றால் அவை அழிந்துவருவது என்னவோ உண்மைதான். ஆனால், செல்போன் கோபுரங்களின் கதிர்வீச்சுகள் சிட்டுக்களின் அழிவிற்கு வழிவகுப்பதாகக் கூறப்படுவது உண்மை எனச் சொல்லமுடியாது. காரணம், இதுவரைக்கும் எந்த ஆய்வும் இதனை இன்னும் உறுதிசெய்யவில்லை. மனிதர்களிடையே வாழும் பறவைகள் என்பதால் இவற்றின் அழிவு நம் கண்ணுக்கு நன்கு தெரிகிறது. ஆனால், சிட்டுக்குருவிகள் போல இன்னும் பறவையினங்கள் இன்றோ நாளையோ என தங்கள் வாழ்நாளை எண்ணிக்கொண்டிருக்கின்றன. அவற்றையும் சிரத்தை எடுத்து கவனிப்பது அவசியம். ஆனால், நாம் இன்னும் சிட்டுக்குருவிகளைக் காப்பதற்கே போதுமான முயற்சிகள் எடுப்பதாகத் தெரியவில்லை. வருடந்தோறும் இந்நாளைக் கொண்டாடுவதோடு நம் கடமை முடிந்துவிட்டதாக எண்ணுகிற���ம். இதனை அரசுதான் செய்யவேண்டும் என்பதில்லை. தனி மனிதர்களாகிய நம்மிடம் இருந்தே தொடங்கலாம். கொஞ்சம் அறமும், அக்கறையும் இருந்தாலே அதற்கு போதும். இதற்கு நல்ல உதாரணம், கோவை பாண்டியராஜன்.\nநாய் உயரமிருந்த மிருகங்கள், குதிரைகளான கதை... பரிணாம வளர்ச்சியின் மேஜிக்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`ஏப்ரல் வரைக்கும் வெயிட் பண்ணுங்க’ - `கேம் ஆஃப் த்ரோன்ஸ்’ குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு #ForTheThrone\n`கஜா’ புயலை எதிர்கொள்ள ஏற்பாடுகள் தயார் - காஞ்சிபுரம் ஆட்சியர் பொன்னையா\nபிறந்தநாள் கொண்டாட பணம் இல்லாத சோகத்தில் இளைஞர் தற்கொலை\n`2013-ல் இறந்தவர் 2017-ல் கடன் வாங்கியதாக நோட்டீஸ்’ - சர்ச்சையில் திருவாடானை ஸ்டேட் வங்கி நிர்வாகம்\nநிர்மலா தேவி தாக்கல் செய்த மனுவுக்கு சி.பி.சி.ஐ.டி எதிர்ப்பு\nஇலங்கை நாடாளுமன்றக் கலைப்புக்கு டிசம்பர் 7 வரை நீதிமன்றம் தடை\nபிறந்து 12 நாளே ஆன குழந்தையை தூக்கிச் சென்ற குரங்கு\nமணல் எடுப்பதற்கான தடை இன்றோடு முடிவடைந்தது - பாலாறு விவகாரத்தில் அடுத்தது என்ன\nபச்சைக்கிளி வளர்த்த சென்னை வியாபாரிக்கு 10,000 ரூபாய் அபராதம்\n`நீ துரோகம் பண்ணுறாய் வைத்தி; உருப்படவே மாட்டாய்' - காடுவெட்டி குரு தாயார்\n`சட்டபூர்வமாக விவாகரத்து பெற்றுவிட்டோம்’ - மனைவியைப் பிரிந்தார் நடிகர் வ\n`3 மாதம் வாழ்ந்த வாழ்க்கையே வேற லெவல்'- ரயில் கொள்ளையர்களின் அதிர்ச்சி பின்\n` விருந்துக்கு அழைத்து கூட்டு பாலியல் கொடுமை' - கும்பகோணத்தில் பெண்ணுக்கு\n` திருமணப் பரிசு வேண்டாம்; ஆனால்' - ரன்வீர், தீபிகா ஜோடி விநோத வேண்டுகோள்\n`சட்டபூர்வமாக விவாகரத்து பெற்றுவிட்டோம்’ - மனைவியைப் பிரிந்தார் நடிகர் விஷ்ணு விஷால்\n`நீ துரோகம் பண்ணுறாய் வைத்தி; உருப்படவே மாட்டாய்' - காடுவெட்டி குரு தாயார் கதறல்\n` விருந்துக்கு அழைத்து கூட்டு பாலியல் கொடுமை' - கும்பகோணத்தில் பெண்ணுக்கு நேர்ந்த துயரம்\n`டி.எஸ்.பி சாவு, கடவுள் கொடுத்த தீர்ப்பு' - எலக்ட்ரீசியன் மனைவி பேட்டி\n`3 மாதம் வாழ்ந்த வாழ்க்கையே வேற லெவல்'- ரயில் கொள்ளையர்களின் அதிர்ச்சி பின்னணி\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/132403-both-dmk-and-aiadmk-raised-tamil-says-tn-minister-pandiarajan.html", "date_download": "2018-11-13T22:03:31Z", "digest": "sha1:YDECEPRBMKN7XYXMBMSKZMC5RL6C2ULQ", "length": 21832, "nlines": 398, "source_domain": "www.vikatan.com", "title": "தி.மு.க, அ.தி.மு.க இரு கட்சிகளுமே தமிழை வளர்த்தன - அமைச்சர் பேச்சு | Both DMK and AIADMK raised Tamil Says TN Minister Pandiarajan", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 23:30 (29/07/2018)\nதி.மு.க, அ.தி.மு.க இரு கட்சிகளுமே தமிழை வளர்த்தன - அமைச்சர் பேச்சு\nஇந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் உள்ள தமிழ்ச் சங்கங்களின் ஒன்று கூடல் மாநாடு தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது. தமிழ்ச் சங்கமம் என்ற தலைப்பில் ஜூலை 27-ம் தேதி துவங்கப்பட்ட இம்மாநாட்டின் நிறைவுவிழா இன்று நடைபெற்றது. இதில் சிறப்புரையாற்றிய அமைச்சர் பாண்டியராஜன் ‘தி.மு.க, அ.தி.மு.க இரண்டு கட்சிகளுமே தமிழை வளர்த்தன என்று கூறி பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தினார். இதுநாள் வரை தி.மு.க-வின் எந்த ஒரு பங்களிப்பையும் அ.தி.மு.க-வினர் வெளிப்படையாக ஒப்புக்கொண்டதில்லை. அதுபோலவே அ.தி.மு.க-வினரின் பங்களிப்பை தி.மு.க-வினர் ஒப்புக்கொள்ளமாட்டார்கள். இந்நிலையில்தான் அமைச்சர் பாண்டியராஜனின் இந்தப் பேச்சு, தமிழ் அறிஞர்கள் மற்றும் மாணவர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது.\nதஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகம் மற்றும் அனைத்திந்திய தமிழ்ச் சங்கப் பேரவை இணைந்து ஏற்பாடு செய்த இந்த மாநாட்டில் டெல்லி, ஒடிசா, மகாராஷ்டிரா, உத்தரப்பிரதேசம், கர்நாடகா, ஆந்திரா, கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் உள்ள தமிழ்ச் சங்கங்களின் நிர்வாகிகள் கலந்துகொண்டார்கள்.\nஇன்று நடைபெற்ற நிறைவு விழாவில் சிறப்புரையாற்றிய தமிழ் ஆட்சிமொழி, தமிழ்ப் பண்பாடு மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் க.பாண்டியராஜன் ``இந்தியாவில் உள்ள தேசிய இனங்களிலேயே அதிகளவில் புலம் பெயர்ந்த இனம் தமிழினம். உலக அளவில் யூதர்களுக்கு அடுத்தபடியாக தமிழர்கள்தான் அதிகமாக புலம் பெயர்ந்துள்ளார்கள். இந்தியாவுக்கு வெளியே ஒரு கோடிக்கும் அதிகமான தமிழர்கள் வாழ்கிறார்கள். ஆனால், அவர்களில் பெரும்பாலானோர் தங்களது தாய்மொழி தமிழ் என்பதை வெளிப்படையாக அறிவிப்பதில்லை. இதனால்தான் தமிழ்மொழிக்கு உலக அளவில் கிடைக்க வேண்டிய அங்கீகாரம் கிடைக்காமல் உள்ளது” என்றார்.\n`ஏப்ரல் வரைக்கும் வெயிட் பண்ணுங்க’ - `கேம் ஆஃப் த்ரோன்ஸ்’ குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு #ForTheThrone\n`கஜா’ புயலை எதிர்கொள்ள ஏற்பாடுகள் தயார் - காஞ்சிபுரம் ஆட்சியர் பொன்னையா\nபிறந்தநாள் கொண்டாட பணம் இல்லாத சோகத்தில் இளைஞர் தற்கொலை\nமேலும், ``உலக அளவில் எந்தெந்த மொழிகள் செல்வாக்கு பெற்றவை என யுனெஸ்கோ நிறுவனம் ஆய்வு நடத்தியது. அதில் தமிழ் 14-வது இடத்தில் உள்ளது. முதல் 10 இடத்துக்குள் தமிழைக் கொண்டு வருவதற்கான முயற்சிகளில் இறங்கியுள்ளோம். முதல் முயற்சியாக உலகம் முழுவதும் உள்ள தமிழ்ச் சங்கங்களை ஒருங்கிணைத்து உலக தமிழ்ச் சங்கத்தை உருவாக்கப்போகிறோம். இது மறைந்த தமிழக முதலைச்சர் ஜெயலலிதாவின் விருப்பம். தமிழ் மொழியின் மேன்மையை உணர்த்துவிதமாக 36 இடங்களில் தமிழ் அருங்காட்சியம் உருவாக்கப் போகிறோம். நவீன கால மாற்றத்துக்கு ஏற்ப புதிய சொற்களை உருவாக்குவதற்காக, உலக அளவில் ஆயிரம் நபர்களை உள்ளடக்கிய சொக்குவை என்ற அமைப்பை தமிழ அரசு உருவாக்கியுள்ளது. கவிஞர் வைரமுத்துவின் மகன் மதன் கார்க்கி இதற்கான பணிகளில் ஈடுபட்டுள்ளார். இதுவரை 700 நபர்கள் இதில் இடம்பெற்றுள்ளார்கள். இன்னும் 300 நபர்களை இணைப்பதற்கான முயற்சிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. தமிழ்நாட்டில் உள்ள அனைத்துப் பல்கலைக்கழகங்களிலும் தமிழ்த்துறையை உருவாக்கி, தி.மு.க, அ.தி.மு.க ஆகிய இரண்டு கட்சிகளுமே தமிழை வளர்த்துள்ளன. இந்த முயற்சி இன்னும் வேகமெடுக்கும்” என தெரிவித்தார். பெருந்தன்மையுடன் இப்படிப் பேசுகிறாரா. பேச்சு வாக்கில் வாய்த்தவறி தி.மு.க-வையும் சேர்த்து குறிப்பிட்டாரா என தமிழர் அறிஞர்கள் தங்களுக்குள் விவாதித்துக்கொண்டார்கள்.\nதஞ்சைத் தமிழ் பல்கலைக்கழகம்: ஆய்வு மாணவர் கைதால் பரபரப்பு\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`ஏப்ரல் வரைக்கும் வெயிட் பண்ணுங்க’ - `கேம் ஆஃப் த்ரோன்ஸ்’ குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு #ForTheThrone\n`கஜா’ புயலை எதிர்கொள்ள ஏற்பாடுகள் தயார் - காஞ்சிபுரம் ஆட்சியர் பொன்னையா\nபிறந்தநாள் கொண்டாட பணம் இல்லாத சோகத்தில் இளைஞர் தற்கொலை\n`2013-ல் இறந்தவர் 2017-ல் கடன் வாங்கியதாக நோட்டீஸ்’ - சர்ச்சையில் திருவாடானை ஸ்டேட் வங்கி நிர்வாகம்\nநிர்மலா தேவி தாக்கல் செய்த மனுவுக்கு சி.பி.சி.ஐ.டி எதிர்ப்பு\nஇலங்கை நாடாளுமன்றக் கலைப்புக்கு டிசம்பர் 7 வரை நீதிமன்றம் தடை\nபிறந்து 12 நாளே ஆன குழந்தையை தூக்கிச் சென்ற குரங்கு\nமணல் எடுப்பதற்கான தடை இன்றோடு முடிவடைந்தது - பாலாறு விவகாரத்தில் அடுத்தது என்ன\nபச்சைக்கிளி வளர்த்த சென்னை வியாபாரிக்கு 10,000 ரூபாய் அபராதம்\n`சட்டபூர்வமாக விவாகரத்து பெற்றுவிட்டோம்’ - மனைவியைப் பிரிந்தார் நடிகர் விஷ்ணு விஷால்\n`நீ துரோகம் பண்ணுறாய் வைத்தி; உருப்படவே மாட்டாய்' - காடுவெட்டி குரு தாயார் கதறல்\n` விருந்துக்கு அழைத்து கூட்டு பாலியல் கொடுமை' - கும்பகோணத்தில் பெண்ணுக்கு நேர்ந்த துயரம்\n`டி.எஸ்.பி சாவு, கடவுள் கொடுத்த தீர்ப்பு' - எலக்ட்ரீசியன் மனைவி பேட்டி\n`3 மாதம் வாழ்ந்த வாழ்க்கையே வேற லெவல்'- ரயில் கொள்ளையர்களின் அதிர்ச்சி பின்னணி\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/u-17-fifa-wc/105152-will-india-recognize-the-mistakes-of-china-and-do-the-needful-to-develop-soccer.html", "date_download": "2018-11-13T22:03:19Z", "digest": "sha1:5MOLCAN5ESFOBZ4WCUJBYX2A5KKDCHQY", "length": 42359, "nlines": 414, "source_domain": "www.vikatan.com", "title": "சீனாவின் தவறிலிருந்து பாடம் கற்குமா இந்தியா... இனி என்ன செய்ய வேண்டும்? #FIFAU17WC #FootballTakesOver | Will India recognize the mistakes of china and do the needful to develop soccer", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 17:44 (16/10/2017)\nசீனாவின் தவறிலிருந்து பாடம் கற்குமா இந்தியா... இனி என்ன செய்ய வேண்டும்\n``இந்தியா… இந்தியா...'' கால்பந்து அரங்குகளிலும் ஒலித்துவிட்டது இந்த முழக்கம். டெல்லி நேரு மைதானத்தில் கடந்த 6-ம் தேதி, FIFA-வின் கொடிக்குப் பக்கத்தில் இந்திய தேசியக்கொடியைப் பார்த்துவிட்டு புல்லரித்துப்போனான் கால்பந்துக் காதலன். கால்பந்து மைதானத்தில், உலகக்கோப்பை அரங்கில் முதல்முறையாக இந்திய தேசிய கீதம் ஒலித்தது. `விந்திய இமாச்சல யமுனா கங்கா…' என்ற வரியைப் பாடியபோது, அவனது கண்களிலிருந்து கோடிழுத்து வழிந்தது நீர். அவனால் நம்ப முடியவில்லை. கிரிக்கெட் போதையில் மூழ்கிக்கிடக்கும் இந்தத் தேசத்தில், கால்பந்து நடுவரின் விசில் சத்தம் ஒலித்ததை அவனால் நம்ப முடியவில்லை. சிக்ஸருக்கும் விக்கெட்டுக்குமே நடுவர் கை உயர்த்தியதைப் பார்த்தவன், இப்போது சிவப்பு அட்டை கொடுக்க நடுவர் கை உயர்த்துவதைக்கூட மகிழ்ந்து பார்க்கிறான். நீல நிற உடை அணிந்திருந்த அந்த 11 சிறுவர்களை, அமர்ஜித் சிங் வழிநடத்திக் கூட்டிவந்தபோது அவனது ஆசைகள் நிறைவேறியிருந்தன. ஆடிய மூன்று போட்டிகளும் தோல்விகள். ஆனால், அடித்த ஒரு கோலை ஏதோ திருவிழாபோல் கொண்டாடினான். அவனது தாகம�� தீர்ந்துவிட்டது. கால்பந்து உலகக்கோப்பையில் இந்தியா விளையாடிவிட்டது\n``இந்தியா, உலகக்கோப்பையில விளையாடிருச்சு; ஒரு கோல் வேற அடிச்சிருச்சு. எனக்கு இது போதும்” - கானாவிடம் நான்கு கோல்கள் வாங்கி தோற்ற பிறகும், தன்னைத்தானே சமாதானம் செய்துகொண்டான். ``எங்களுக்குக் கிடைக்காத வாய்ப்பு, இவர்களுக்குக் கிடைத்திருப்பது எனக்கே பொறாமையாக இருக்கிறது” என்று ஃபீலிங்ஸ் கொட்டினார் சேத்ரி. இவரைப் போன்ற சீனியர் வீரர்கள் உலகக்கோப்பையில் விளையாடுவது எப்போது இப்படிச் சமாதானம் அடைந்துகொண்டோமேயானால் நிச்சயம் வாய்ப்பில்லை. 17 வயதுக்குட்பட்டோர் உலகக்கோப்பையில் விளையாட இந்தியாவுக்குத் தேவைப்பட்டிருப்பது 32 ஆண்டுகள். அதுவும் நடத்தும் நாடு என்பதால். சீனியர் உலகக்கோப்பையிலும் அதே கனவு நடந்திடுமா இப்படிச் சமாதானம் அடைந்துகொண்டோமேயானால் நிச்சயம் வாய்ப்பில்லை. 17 வயதுக்குட்பட்டோர் உலகக்கோப்பையில் விளையாட இந்தியாவுக்குத் தேவைப்பட்டிருப்பது 32 ஆண்டுகள். அதுவும் நடத்தும் நாடு என்பதால். சீனியர் உலகக்கோப்பையிலும் அதே கனவு நடந்திடுமா அதற்கு வாய்ப்பில்லை. 2022-ம் ஆண்டு கத்தாரில் உலகக்கோப்பை நடப்பதால் 2030-ம் ஆண்டு வரை ஆசியக் கண்டத்தில் உலகக்கோப்பை நடக்காது. எனவே, இன்னும் 15 ஆண்டுகளுக்கு அந்த வாய்ப்பும் இல்லை. தகுதிச்சுற்றில் போட்டியிட்டு தகுதி பெற்றிட முடியுமா அதற்கு வாய்ப்பில்லை. 2022-ம் ஆண்டு கத்தாரில் உலகக்கோப்பை நடப்பதால் 2030-ம் ஆண்டு வரை ஆசியக் கண்டத்தில் உலகக்கோப்பை நடக்காது. எனவே, இன்னும் 15 ஆண்டுகளுக்கு அந்த வாய்ப்பும் இல்லை. தகுதிச்சுற்றில் போட்டியிட்டு தகுதி பெற்றிட முடியுமா அதற்கு இன்னும் எத்தனை ஆண்டுகள் காத்திருக்க வேண்டுமோ\nஇன்று இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருக்கும் விராட் கோலி, பயிற்சியாளராகி, அந்தப் பதவியிலிருந்து ஓய்வுபெறும் காலத்திலும்கூட, கால்பந்து உலகக் கோப்பை தகுதிச்சுற்றில் இந்தியா தடுமாறிக்கொண்டுதான் இருக்கும். அதுதான் நிதர்சனம். இந்த உலகக்கோப்பை, ஒரு மாற்றத்துக்கான தொடக்கம். அதையும் நல்லதோர் தொடக்கமாக மாற்றவேண்டியது நம் கடமை. கால்பந்து விளையாட்டை பிரபலப்படுத்த, இந்திய அணியை உலகத்தரத்துக்கு உயர்த்த நாம் செய்யவேண்டியவை என்னென்ன நாம் மேற்கொள்ளவேண்டிய மாற்றங்கள் என்னென்ன நாம் மேற்கொள்ளவேண்டிய மாற்றங்கள் என்னென்ன அதை அலசுவதற்கு முன், சீனாவைப் பற்றி ஒரு குட்டிக் கதை…\nஇந்தியாவில் இப்போது நடந்துகொண்டிருக்கும் இந்தக் கால்பந்துத் திருவிழா, 1985-ம் ஆண்டு சீன மண்ணில்தான் முதல்முறையாகத் தொடங்கியது. அதுதான் 17 வயதுக்குட்பட்டோருக்கான முதல் கால்பந்து உலகக்கோப்பை. கால்பந்து உலகில் எப்படியேனும் கொடிகட்டிப் பறக்க வேண்டும் என்ற சீனாவின் தாகத்துக்கான முதல் முயற்சி அது. 16 அணிகள் பங்கேற்ற அந்தத் தொடரில் காலிறுதி வரை முன்னேறியது. அதன்பிறகு அவர்கள் தேசிய அணி முன்னேற்றம் கண்டதா இல்லை. 17 வயது உலகக்கோப்பையை நடத்தியதால், எதிர்காலத்தில் சிறப்பான சீனியர் அணியை உருவாக்க முடியும் என நினைத்தனர். ஆனால், அதற்கான மாற்றங்களைச் செய்யத் தவறியது சீனா. சீனியர் அணியின் தரத்தில் கொஞ்சம் முன்னேற்றம் தெரிந்தது. ஆனால், அது மிகவும் `ஸ்லோ ப்ராசஸா’கவே இருந்தது. உலக அளவில் போட்டியிடக்கூடிய தரமான ஓர் அணியை அவர்களால் உருவாக்க முடியவில்லை.\n2002-ம் ஆண்டில் சீனியர் உலகக்கோப்பைப் போட்டியை ஜப்பானும் தென் கொரியாவும் இணைந்து நடத்தின. போட்டியை நடத்தும் நாடுகளாக அந்த அணிகள் நேரடித் தகுதி பெற்றதால், தகுதிச்சுற்று எளிதாக அமைந்து உலகக்கோப்பைக்குள் நுழைந்தது சீனா. லீக் சுற்றின் மூன்று ஆட்டங்களிலும் தோல்வி கண்டு வெளியேறியது. ஒரு கோல்கூட அடிக்காமல், ஒன்பது கோல்கள் வாங்கியது. அதுவே சீனா ஆடிய ஒரே உலகக்கோப்பைத் தொடர். அதன் பிறகு இன்னும் அவர்களால் ஓர் உலகக்கோப்பையில்கூட விளையாட முடியவில்லை. உலகக்கோப்பையில் விளையாடுவது இருக்கட்டும், அணியேனும் தரமானதாக முன்னேற்றம் அடைந்ததா இல்லை. உலக அளவில் இன்று 62-வது இடம். இந்த 32 ஆண்டுகளில் சீனா கண்ட கொஞ்சூண்டு முன்னேற்றம் இதுவே\nஉலகின் மிகவும் பிரசித்தி பெற்ற, மிகவும் கௌரவம் வாய்ந்த ஒரு விளையாட்டுப் போட்டியின் ஜூனியர் ஃபார்மட்டில் விளையாடிவிட்டோம். சீனியர் ஃபார்மட்டில் ஆடுவது எப்போது இந்த 17 வயது சிறுவர்களைப் புகழ்ந்துகொண்டிருந்தால் மட்டும், அடுத்த 10 ஆண்டுகளில் இவர்கள் வளர்ந்துவிடுவார்களா இந்த 17 வயது சிறுவர்களைப் புகழ்ந்துகொண்டிருந்தால் மட்டும், அடுத்த 10 ஆண்டுகளில் இவர்கள் வளர்ந்துவிடுவார்களா அடிப்படை தவறாக இருக்கும் நம் நாட்டில் செய்யவே���்டிய மாற்றங்கள் ஏராளம். ஐரோப்பிய, அமெரிக்க நாடுகளில், கால்பந்து அகாடமிகளில் ஐந்து, ஆறு வயதிலேயே சிறுவர்கள் க்ளப்களின் அகாடமியில் சேர்ந்துவிடுவார்கள். அவர்கள் 10 வயதில் தேறி விடுகிறார்கள். நம் நாட்டில் 15 - 17 வயதில்தான் பாலபாடம் பயில்கிறார்கள்.\nஅதனால்தான் அமெரிக்கா, கொலம்பியா போன்ற நாடுகளுடன் இந்திய அணி ஈடுகொடுத்து விளையாட சிரமப்பட்டது. ஆனாலும் ,கொலம்பியாவுடனான போட்டியில் இந்திய அணி முன்னிலை பெற அதிக வாய்ப்புகள் கிடைத்தன. அந்தப் போட்டியில் எளிதில் சரணடைந்துவிடாமல், இறுதி நிமிடம் வரை போராடியது இந்தியா. ஆனால், அடுத்த போட்டியிலேயே கானாவிடம் சரண்டர் ஆனது. கால்பந்துப் போட்டியின் போக்கை நிர்ணயிக்கும் நடுகளத்தில் கோட்டைவிட்டதே இதற்குக் காரணம். அவையெல்லாம் 15 வயதில் கற்றுக்கொள்ளும் வித்தைகள் அல்ல. சிறுவயதிலிருந்தே நுணுக்கங்கள் அறிந்திருக்க வேண்டும். இந்திய அணி சறுக்கிய இடம் இதுதான்.\nநம்மிடம் நல்ல மைதானங்களோ, உபகரணங்களோ இல்லாமல் இல்லை. சரியான Gaming Format, அடிப்படைக் கட்டமைப்பு இல்லாததே நாம் கால்பந்தில் முன்னேறாததுக்கான காரணங்கள். கானா அணிப் பயிற்சியாளர், இந்தியாவில் இருக்கும் வசதிகளைப் பார்த்து பிரமித்துப்போனார். இங்கு இருப்பது போன்ற வசதிகள் அந்த ஏழை ஆப்பிரிக்க நாட்டில் இல்லை. அந்த அணி வீரர்களில் பலரும் புழுதிக்கு நடுவே, அந்தச் சுடும் தரையில் விளையாடியவர்களே. அவர்களிடம்தான் நாம் 4 - 0 என தோற்றுப்போனோம். வசதிகளைக் காரணம் காட்டி நாம் தப்பிக்கவே முடியாது.\n`கால்பந்தில் எதிர்காலம் இல்லை' என்னும் மனநிலைதான் இன்றுவரை நம்மில் பலரை பள்ளி, கல்லூரி அளவிலோடு முடக்கிவிட்டது. கிரிக்கெட் எனப் பார்த்தால், கல்லூரிக் காலத்திலேயே டிவிஷன், இன்டர்ஜோன், ஸ்டேட் டீம் எனப் போய்விடலாம். நல்ல `எக்ஸ்போஷர்’ கிடைக்கும். அது கால்பந்துக்கு இல்லை. 21 ஆண்டுகளாக நடந்துகொண்டிருக்கும் ஐ-லீக், சம்பிரதாயத் தொடராகத்தான் நடந்துவருகிறது. இன்றைய தேதியில் நம் நாட்டில் கால்பந்துக்கு அடையாளம் கொடுப்பது ஐ.எஸ்.எல் மட்டுமே. அதுவும் இரண்டு அல்லது மூன்று மாதங்கள் மட்டுமே நடக்கும் தொடர். ஆக, இங்கு கால்பந்து விளையாடுபவர்களுக்கு அடையாளம் கிடைப்பது கடினம். அதனால் `புரஃபஷன்’ எனப் பார்க்கையில் விளையாட்டை அனைவரும் துறந்துவிடுகின்றனர்.\nஇந்த அணியில் இருக்கும் 21 வீரர்களை ஐ-லீக் தொடரில் விளையாட, இரண்டு ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் செய்துள்ளது, இந்தியக் கால்பந்து சம்மேளனம். அணியின் பயிற்சியாளர் நார்டனையும், உலகக்கோப்பைக்குப் பிறகும் அணியோடு இணைந்து பணியாற்றவைக்கும் முயற்சிகள் நடந்துவருகின்றன. ஓரளவு ‘செட்’ ஆன அணியை மேலும் மெருகேற்ற நினைக்கிறது நிர்வாகம். இதே வீரர்கள் சர்வதேச அளவில் ஜொலிக்க அசாத்திய வளர்ச்சி காண வேண்டும். இன்னும் 10 ஆண்டுகளில் இவர்களுக்குள் ஏற்படும் முன்னேற்றத்தைவிட, இவர்களுடன் ஆடிய கானா, அமெரிக்கா வீரர்கள் இரட்டிப்பு முன்னேற்றம் காண்பார்கள். இன்னும் ஓரிரண்டு ஆண்டுகளில் அவர்களில் பலரும் பெரிய கால்பந்து க்ளப்களில் ஒப்பந்தம் ஆகியிருப்பார்கள். அங்கு அவர்களுக்கு உலகத்தரத்தில் பயிற்சி கிடைக்கும். ஆனால், இந்திய வீரர்கள்\nஆயிரக்கணக்கான ரசிகர்கள் இருக்கப்போவதில்லை; தரமான எதிராளிகள் இருக்கப்போவதில்லை; உலகத்தரமான பயிற்சியாளர்களும் வல்லுநர்களும் இருக்கப்போவதில்லை. எனில், அவர்களின் எதிர்காலம் இந்தியக் கால்பந்தின் எதிர்காலம் ஐ-லீக் ஒப்பந்தம் மட்டும் அவர்களை, இந்திய அணியை வலுவாக்கிவிடுமா 17 வயதிலேயே கால்பந்து அரங்கில் கலக்கி, இப்போது சென்னையின் FC அணியில் விளையாடிக்கொண்டிருக்கும் ஜெர்ரியை இந்தியா கொண்டாடிக்கொண்டிருக்க வேண்டுமே 17 வயதிலேயே கால்பந்து அரங்கில் கலக்கி, இப்போது சென்னையின் FC அணியில் விளையாடிக்கொண்டிருக்கும் ஜெர்ரியை இந்தியா கொண்டாடிக்கொண்டிருக்க வேண்டுமே மாற்றம், ஒட்டுமொத்த தேசத்திலும் நிகழ வேண்டும்; மொத்த அமைப்பிலும் நிகழ வேண்டும்.\nசீனா செய்யாததும்... நாம் செய்யவேண்டியதும்\n30 ஆண்டுகாலம் எந்த முன்னேற்றத்தையும் பார்த்திடாத சீனக் கால்பந்து கூட்டமைப்பு, இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர்தான் நாட்டில் இந்த விளையாட்டை மேம்படுத்துவதற்கான சரியான அணுகுமுறையைக் கண்டறிந்தது. தரமான அஸ்திவாரம், சரியான க்ளப் அமைப்பு, சிறப்பான அகாடமி ஆகியவையே ஒரு தேசத்தின் கால்பந்து வளர்ச்சிக்கு அவசியம் என்பதை சீனா உணர்ந்துள்ளது. ஜப்பான், கொரியா போன்ற நாடுகள் உலகக்கோப்பையில் பங்கேற்றாலும்கூட, அவர்களால் ஜொலிக்க முடியாததற்கு, சரியான கால்பந்து அமைப்பு இல்லாததே காரணம். ஐரோப்பிய அணிகளும், அமெரிக��க அணிகளும் கால்பந்து உலகை ஆள்வதற்கு அவர்களின் சரியான கட்டமைப்பே காரணம். இதை இவ்வளவு தாமதமாக உணர்ந்துள்ள சீனா, ஐரோப்பிய நாடுகளைப்போல் முன்னேற்றம் காண ‘சைனீஸ் சூப்பர் லீக்’ கால்பந்து தொடரை அமைத்து, உலக நட்சத்திரங்களை வளைத்துவருகிறது. சாதாரண வீரர்களுக்கும் வயதான முன்னாள் நட்சத்திரங்களுக்கும்கூட மெஸ்ஸி, ரொனால்டோ அளவுக்குச் சம்பளம் கொடுத்து ஒப்பந்தம் செய்துவருகிறது. சுமாராக ஆடக்கூடிய 32 வயது லவெஸிக்கு ஆண்டு வருமானம் 41.49 மில்லியன் பவுண்டுகள் 32 ஆண்டுகளுக்கு முன்னரே சரியான முடிவுகள் எடுத்திருந்தால், இன்று மாபெரும் கால்பந்து சக்தியாக சீனா உருவெடுத்திருக்கும். உலக அளவில் போட்டியிட இன்னும் அவர்களுக்கு 20 ஆண்டுகள் தேவைப்படும்.\nஅவர்கள் செய்த அதே தவற்றைச் செய்யப்போகிறதா இந்தியா ஐ.எஸ்.எல், ஐ-லீக் என இரு தொடர்கள், வெவ்வேறு ஃபார்மெட்டுகள், தொடரை புரமோட் செய்ய இன்னமும் வயதான, ஓய்வுபெற்ற ஃபாரீன் வீரர்கள் என ‘கார்ப்பரேட்’ தொடர் போலத்தான் இங்கு கால்பந்து நடந்துகொண்டிருக்கிறது. பெருமைவாய்ந்த விளையாட்டு. உணர்வுகளைச் சுமக்கும் விளையாட்டு. அதை நாம் கையாளும்விதம் மிகவும் தவறு. பயிற்சியாளர்கள் தரமானவர்களாக இருப்பது அவசியம். பெயர்பெற்ற முன்னாள் வீரர் ஒருவரால் ஓர் அணியை வடிவமைத்துவிட முடியாது. `அர்ஜென்டினாவின் கடவுள்' என வர்ணிக்கப்படும் மரடோனாவால் பயிற்சியாளராக வெற்றி காண முடியவில்லை. ஆனால், சாதாரண வீரராகத் திகழ்ந்த மொரினியோ, மாபெரும் பயிற்சியாளர் ஐ.எஸ்.எல், ஐ-லீக் என இரு தொடர்கள், வெவ்வேறு ஃபார்மெட்டுகள், தொடரை புரமோட் செய்ய இன்னமும் வயதான, ஓய்வுபெற்ற ஃபாரீன் வீரர்கள் என ‘கார்ப்பரேட்’ தொடர் போலத்தான் இங்கு கால்பந்து நடந்துகொண்டிருக்கிறது. பெருமைவாய்ந்த விளையாட்டு. உணர்வுகளைச் சுமக்கும் விளையாட்டு. அதை நாம் கையாளும்விதம் மிகவும் தவறு. பயிற்சியாளர்கள் தரமானவர்களாக இருப்பது அவசியம். பெயர்பெற்ற முன்னாள் வீரர் ஒருவரால் ஓர் அணியை வடிவமைத்துவிட முடியாது. `அர்ஜென்டினாவின் கடவுள்' என வர்ணிக்கப்படும் மரடோனாவால் பயிற்சியாளராக வெற்றி காண முடியவில்லை. ஆனால், சாதாரண வீரராகத் திகழ்ந்த மொரினியோ, மாபெரும் பயிற்சியாளர் அது மாபெரும் சூத்திரம். இதிலும் ஐ.எஸ்.எல் அணிகள் கோட்டைவிடுகின்றன.\nபார்ச���லோனா அணியின் அகாடமியில் சிறுவர்கள் பயிற்சிபெறும் வீடியோ\nகடந்த சில மாதங்களாகத்தான் ஐ.எஸ்.எல் அணிகள் அகாடமிகளை அமைத்துவருகின்றன. அதுவும் நகரங்களைச் சுற்றியுள்ள சிறுவர்களை மட்டுமே சென்றடைகிறது. அதனால் அந்த அமைப்புமுறையையும் விரிவுப்படுத்த வேண்டும். நாட்டின் எந்த ஒரு மூலையில் ஒருவன் கால்பந்தை சுவாசித்துக்கொண்டிருந்தாலும், அவன் அடையாளம் காணப்பட வேண்டும்; அவன்மீது வெளிச்சம் பாய்ச்சப்பட வேண்டும். அதுதான் இந்தியக் கால்பந்தின் வளர்ச்சிக்கு வழிவகுக்கும். சீனா தோற்ற இடம் இதுதான். அதனால் இந்தியா மிகவும் உஷாராக இருக்க வேண்டும். முன்னாள் ஃபாரின் வீரர்களை நம் ஊரில் ஆடவைப்பதன் மூலம் கால்பந்தை முன்னேற்றிவிட முடியாது.\n`டொமஸ்டிக்’ தொடரை ஒழுங்காக நடைமுறைப்படுத்தவேண்டும். திறமைகளைக் கண்டறிந்து சிறு வயதிலிருந்து தரமான பயிற்சியளிக்க வேண்டும். கால்பந்து விளையாடுபவர்களுக்கு முறையான அங்கீகாரம் வழங்க வேண்டும். இவையெல்லாம் செய்துவிட்டு சீனியர் உலகக்கோப்பையில் இந்தியா விளையாடுவதைப் பற்றி கனா காண்போம்\nஅஷ்வின், ஜடேஜாவின் ‘ஓய்வு’ தற்காலிகமா... நிரந்தரமா\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`ஏப்ரல் வரைக்கும் வெயிட் பண்ணுங்க’ - `கேம் ஆஃப் த்ரோன்ஸ்’ குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு #ForTheThrone\n`கஜா’ புயலை எதிர்கொள்ள ஏற்பாடுகள் தயார் - காஞ்சிபுரம் ஆட்சியர் பொன்னையா\nபிறந்தநாள் கொண்டாட பணம் இல்லாத சோகத்தில் இளைஞர் தற்கொலை\n`2013-ல் இறந்தவர் 2017-ல் கடன் வாங்கியதாக நோட்டீஸ்’ - சர்ச்சையில் திருவாடானை ஸ்டேட் வங்கி நிர்வாகம்\nநிர்மலா தேவி தாக்கல் செய்த மனுவுக்கு சி.பி.சி.ஐ.டி எதிர்ப்பு\nஇலங்கை நாடாளுமன்றக் கலைப்புக்கு டிசம்பர் 7 வரை நீதிமன்றம் தடை\nபிறந்து 12 நாளே ஆன குழந்தையை தூக்கிச் சென்ற குரங்கு\nமணல் எடுப்பதற்கான தடை இன்றோடு முடிவடைந்தது - பாலாறு விவகாரத்தில் அடுத்தது என்ன\nபச்சைக்கிளி வளர்த்த சென்னை வியாபாரிக்கு 10,000 ரூபாய் அபராதம்\n`நீ துரோகம் பண்ணுறாய் வைத்தி; உருப்படவே மாட்டாய்' - காடுவெட்டி குரு தாயார்\n` விருந்துக்கு அழைத்து கூட்டு பாலியல் கொடுமை' - கும்பகோணத்தில் பெண்ணுக்கு\n`சட்டபூர்வமாக விவாகரத்து பெற்றுவிட்டோம்’ - மனைவியைப் பிரிந்தார் நடிகர் வ\n`3 மாதம் வாழ்ந்த வாழ்க்கையே வேற லெவல்'- ரயில் கொள்ளையர்களின�� அதிர்ச்சி பின்\n` திருமணப் பரிசு வேண்டாம்; ஆனால்' - ரன்வீர், தீபிகா ஜோடி விநோத வேண்டுகோள்\n`சட்டபூர்வமாக விவாகரத்து பெற்றுவிட்டோம்’ - மனைவியைப் பிரிந்தார் நடிகர் விஷ்ணு விஷால்\n`நீ துரோகம் பண்ணுறாய் வைத்தி; உருப்படவே மாட்டாய்' - காடுவெட்டி குரு தாயார் கதறல்\n` விருந்துக்கு அழைத்து கூட்டு பாலியல் கொடுமை' - கும்பகோணத்தில் பெண்ணுக்கு நேர்ந்த துயரம்\n`டி.எஸ்.பி சாவு, கடவுள் கொடுத்த தீர்ப்பு' - எலக்ட்ரீசியன் மனைவி பேட்டி\n`3 மாதம் வாழ்ந்த வாழ்க்கையே வேற லெவல்'- ரயில் கொள்ளையர்களின் அதிர்ச்சி பின்னணி\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/viral-corner/86054-medical-student-helps-women-deliver-baby-on-moving-train-with-help-through-whatsapp.html", "date_download": "2018-11-13T22:06:30Z", "digest": "sha1:AH74JUE3BIYKJHTTW245LZIIT6EJD7XE", "length": 18355, "nlines": 388, "source_domain": "www.vikatan.com", "title": "'நண்பன்' பட பாணியில் ஓடும் ரயிலில் பிரசவம் பார்த்த மருத்துவ மாணவர் | Medical Student helps women Deliver Baby On Moving Train With Help Through WhatsApp", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 08:41 (11/04/2017)\n'நண்பன்' பட பாணியில் ஓடும் ரயிலில் பிரசவம் பார்த்த மருத்துவ மாணவர்\nவிபின் காட்ஸி என்ற மருத்துவ மாணவர் ஏப்ரல் 7-ம் தேதி நாக்பூர் அருகே ரயிலில் சென்று கொண்டிருக்கும்போது வாட்ஸ்அப்பின் உதவியுடன் பெண் ஒருவருக்கு வெற்றிகரமாக பிரசவம் பார்த்துள்ளார். இந்தச் சம்பவம் உலக சுகாதார தினத்தன்று நடைபெற்றுள்ளது.\nவிபின் காட்ஸி என்ற மருத்துவ மாணவர் ஏப்ரல் 7-ம் தேதி அகமதாபாத்-பூரி விரைவு ரயில் வண்டியில் பயணம் செய்துள்ளார். அவர் நாக்பூர் அரசு மருத்துவக் கல்லூரியில் நான்காம் ஆண்டு படித்து வருகிறார். அதே ரயிலில் 24 வயது மதிக்கத்தக்க சித்ரலேகா என்ற பெண் தனது கணவர் மற்றும் உறவினர்களுடன் பயணம் செய்துள்ளார். அப்போது அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. உடனே அவரது உறவினர்கள் ரயிலை நிறுத்துவதற்கான செயினை இழுத்துள்ளனர். உடனே அங்கு வந்த டி.டி.ஆர். ரயிலில் யாரேனும் மருத்துவர் உள்ளனரா என்று தேடியுள்ளார். அப்போது மருத்துவப் பட்டம் பெற்ற மருத்துவர்கள் யாரும் அந்த ரயிலில் இல்லாததால் விபின் காட்ஸி என்ற மருத்துவ மாணவர் பிரசவம் பார்க்க முன்வந்துள்ளார்.\nபின்னர் அவர், அந்த பெட்டியில் இருந்த ஆண்களை வெளி���ேற சொல்லிவிட்டு சில பெண்களை உதவிக்கு வைத்துக் கொண்டும் வாட்ஸ்அப்பின் உதவியுடனும் பிரசவம் பார்க்கத் தொடங்கினார். விபினின் சாமர்த்தியமான முயற்சியால் அந்தப் பெண் அழகான குழந்தையை ரயிலிலேயே பெற்றெடுத்தார். இந்த நெகிழ்ச்சியான அனுபவம் குறித்து தெரிவித்த விபின், 'குழந்தையின் தலை மற்றும் தோள் பகுதிகள் வெளியே வர சிரமப்பட்டது. உடனே நான் அதனை போட்டோ எடுத்து மருத்துவர்கள் உள்ள வாட்ஸ்அப் குருப்பில் பதிவிட்டேன். அதனைப் பார்த்து ஒரு மூத்த மருத்துவர் எனக்கு அறிவுரை கூறினார். அவருடைய அறிவுரையின் படி வெற்றிகரமாக பிரசவம் செய்தேன்' என்று தெரிவித்துள்ளார். நண்பன் படத்தின் இறுதிக் காட்சியில் விஜய், இக்கட்டான சூழ்நிலையில் சாமர்த்தியமாக பிரசவம் பார்த்தது போல விபினும் சாமர்த்தியமாக செயல்பட்டுள்ளார் என்று இணையத்தில் நெட்டிசன்கள் புகழ்ந்து வருகின்றனர்.\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`ஏப்ரல் வரைக்கும் வெயிட் பண்ணுங்க’ - `கேம் ஆஃப் த்ரோன்ஸ்’ குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு #ForTheThrone\n`கஜா’ புயலை எதிர்கொள்ள ஏற்பாடுகள் தயார் - காஞ்சிபுரம் ஆட்சியர் பொன்னையா\nபிறந்தநாள் கொண்டாட பணம் இல்லாத சோகத்தில் இளைஞர் தற்கொலை\n`2013-ல் இறந்தவர் 2017-ல் கடன் வாங்கியதாக நோட்டீஸ்’ - சர்ச்சையில் திருவாடானை ஸ்டேட் வங்கி நிர்வாகம்\nநிர்மலா தேவி தாக்கல் செய்த மனுவுக்கு சி.பி.சி.ஐ.டி எதிர்ப்பு\nஇலங்கை நாடாளுமன்றக் கலைப்புக்கு டிசம்பர் 7 வரை நீதிமன்றம் தடை\nபிறந்து 12 நாளே ஆன குழந்தையை தூக்கிச் சென்ற குரங்கு\nமணல் எடுப்பதற்கான தடை இன்றோடு முடிவடைந்தது - பாலாறு விவகாரத்தில் அடுத்தது என்ன\nபச்சைக்கிளி வளர்த்த சென்னை வியாபாரிக்கு 10,000 ரூபாய் அபராதம்\n`சட்டபூர்வமாக விவாகரத்து பெற்றுவிட்டோம்’ - மனைவியைப் பிரிந்தார் நடிகர் விஷ்ணு விஷால்\n`நீ துரோகம் பண்ணுறாய் வைத்தி; உருப்படவே மாட்டாய்' - காடுவெட்டி குரு தாயார் கதறல்\n` விருந்துக்கு அழைத்து கூட்டு பாலியல் கொடுமை' - கும்பகோணத்தில் பெண்ணுக்கு நேர்ந்த துயரம்\n`டி.எஸ்.பி சாவு, கடவுள் கொடுத்த தீர்ப்பு' - எலக்ட்ரீசியன் மனைவி பேட்டி\n`3 மாதம் வாழ்ந்த வாழ்க்கையே வேற லெவல்'- ரயில் கொள்ளையர்களின் அதிர்ச்சி பின்னணி\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://exammaster.co.in/182-halls-one-crore-books-chennai-book-show/", "date_download": "2018-11-13T22:13:42Z", "digest": "sha1:4VJXYAGEV47PCPKGP2QR5VUITOPH5BMR", "length": 11284, "nlines": 156, "source_domain": "exammaster.co.in", "title": "182 அரங்குகள் – ஒரு கோடி நூல்கள்: சென்னை புத்தகக் காட்சி தொடக்கம்Exam Master | Exam Master", "raw_content": "\nஎக்ஸாம் மாஸ்டர் இதழ் இப்போது பரபரப்பான விற்பனையில் உங்கள் அருகில் உள்ள கடைகளில் கிடைக்கிறது.\nவினா தாள்கள் மற்றும் விடைகள்\n182 அரங்குகள் – ஒரு கோடி நூல்கள்: சென்னை புத்தகக் காட்சி தொடக்கம்\nதமிழ் நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம் அறிவித்துள்ள சார்பு ஆய்வாளர் (தொழில்நுட்பம்) வேலை அறிவிப்பு | விண்ணப்பிக்க கடைசி நாள் 10.8.2018. காலிப்பணியிடங்கள் : 309\nTNPSC குரூப்-2 பணிகளுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு 16-ந்தேதி தொடக்கம்.\nகாமன்வெல்த் போட்டி பளுதூக்குதல் போட்டியில் வேலூரை சேர்ந்த தமிழக வீரர் சதீஷ் தங்கம் வென்றார்\n182 அரங்குகள் – ஒரு கோடி நூல்கள்: சென்னை புத்தகக் காட்சி தொடக்கம்\nசென்னை ராயப்பேட்டை ஒய்எம்சிஏ மைதானத்தில் நடைபெறும் புத்தகக் காட்சியை சனிக்கிழமை தொடங்கி வைத்து, அரங்கை பார்வையிடுகிறார் தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் க.பாண்டியராஜன்.\nஇரண்டு லட்சம் தலைப்புகளில் ஒரு கோடிக்கும் மேற்பட்ட புத்தகங்கள், 182 அரங்குகளுடன் சென்னை புத்தகக் காட்சி ராயப்பேட்டை ஒய்எம்சிஏ மைதானத்தில் சனிக்கிழமை தொடங்கியது.\nதமிழ் நூல் வெளியீடு மற்றும் விற்பனை மேம்பாட்டுக் குழுமம் சார்பில் இந்த புத்தகக் காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வரும் 27-ஆம் தேதி வரை தொடர்ந்து புத்தகக் காட்சி நடைபெறவுள்ளது. சனி, ஞாயிறு மற்றும் விடுமுறை நாள்களில் காலை 11 மணி முதல் இரவு9 மணி வரையிலும், பிற நாள்களில் பிற்பகல் 2 மணி முதல் இரவு 9மணி வரையிலும் பார்வையிடலாம்.\n1 கோடி நூல்கள்: 182 அரங்குகளில் 2 லட்சம் தலைப்புகளில் ஒரு கோடிக்கும் மேற்பட்ட நூல்கள் கண்காட்சியில் இடம்பெற்றுள்ளன. வாசகர்கள் வாங்கும் அனைத்து நூல்களுக்கும் மொத்த விலையில் 10சதவீதம் தள்ளுபடி வழங்கப்படுகிறது.\nமாணவர்களுக்கு முக்கியத்துவம் தரும் வகையில் நடத்தப்படுவதால், சுமார் ஒரு லட்சம் மாணவர்களைப் புத்தகக் காட்சிக்கு அழைத்து வரத் திட்டமிடப்பட்டுள்ளது.\nசிறப்புக் குழு அமைப்பு: ஒவ்வொரு நாளும் நடைபெறும் சிறப்பு நிகழ்ச்சிகளிலும் கருத்தரங்குகளிலும் எழுத்தாளர்கள், த���ரைக் கலைஞர்கள், நாட்டுப்புறக் கலைஞர்கள், பேச்சாளர்கள், அரசியல் ஆளுமைகள், ஊடகவியலாளர்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், காவல் துறையினர் என வெவ்வேறு துறைகளைச் சேர்ந்தவர்கள் கலந்துகொள்கின்றனர். வாசகர்கள் தேடும் புத்தகம் எந்த அரங்கில் கிடைக்கும் என்ற தகவல்களை அளிப்பதற்காக சிறப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது.\nசிறப்புக் குழுவினரின் உதவியுடன் வாசகர்கள் தேடும் புத்தகம் எங்கு கிடைக்கும் என்பதைச் சில நிமிஷங்களில் தெரிந்து கொள்ளலாம்.\nசிறந்த நூல்களுக்கு விருது: 27-ஆம் தேதி மாலை 6 மணிக்கு நடைபெறும் நிறைவு நிகழ்ச்சியில் 2017-2018-ஆம் ஆண்டில் வெளியான சிறந்த 10 நூல்களுக்கு விருதுகள் வழங்கப்பட உள்ளன. கவிதை, நாவல், சிறுகதை, கட்டுரை, வரலாறு, மொழிபெயர்ப்பு, பெண்ணியம், சிறுவர் இலக்கியம், கல்வி, சுற்றுச்சூழல் என 10பிரிவுகளில் இந்த விருதுகள் வழங்கப்படும்.\nதமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் க.பாண்டியராஜன் புத்தகக் காட்சியைத் தொடங்கி வைத்து அரங்குகளைப் பார்வையிட்டார். அப்போது புத்தகக் காட்சிக்கு வரும் வாசகர்களுக்காக செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள், வழங்கப்படும் சலுகைகள் குறித்து அவர் கேட்டறிந்தார்.\nதமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் கோ.விசயராகவன், தமிழ் நூல் வெளியீடு மற்றும் விற்பனை மேம்பாட்டுக் குழுமத்தின் நிர்வாக அறங்காவலர் ஆர்.எஸ்.சண்முகம் உள்ளிட்டோர் தொடக்க விழாவில் கலந்து கொண்டனர்\nதமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்\nதமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம்\nமத்திய அரசு பணியாளர் தேர்வாணையம்\nகனரா வங்கியில் 800 புரபெசனரி அதிகாரி வேலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://satyamargam.com/articles/history/salahuddin-ayyubi/2680-salahuddeen-ayubi-3.html", "date_download": "2018-11-13T23:33:42Z", "digest": "sha1:O6OPHE576PTGXBPAHFMVVKIPT2SYO37L", "length": 32713, "nlines": 216, "source_domain": "satyamargam.com", "title": "சத்தியமார்க்கம்.காம் - சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர் -3", "raw_content": "\nசுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர் -3\nநஜ்முத்தீன் ஐயூபியும் ஷிர்குவும் குடும்ப சமேதராய் மோஸூல் நகரை வந்தடைந்து, மூச்சு விட்டு, ஆசுவாசமடைந்து, ஊருடன் ஐக்கியமாகி, ஓராண்டு ஆகியிருக்கும். சகோதரர்கள் இருவரையும் தம்முடன் இணைத்துக்கொண்டு, “கிளம்புங்கள். செல்வோம் களத்திற்கு” என்று இமாதுத்தீன் ஸெங்கி டமாஸ்கஸ் (திமிஷ்க்) நகரைக் கைப்பற்றப் படையெடுத்தார்.\nஇராக்கிலுள்ள மோஸூல் பகுதிகளை ஆளும் இவருக்கு சிரியாவில் உள்ள டமாஸ்கஸ் மீது ஏன் மோகம் காரணம் எகிப்து மிஸ்ரு எனும் அந்த நாடு இன்னும் தொலைவே தெற்கில் அல்லவா இருக்கிறது அதற்கும் டமாஸ்கஸுக்கும் என்ன தொடர்பு என்று தோன்றுகிறதல்லவா அதற்கும் டமாஸ்கஸுக்கும் என்ன தொடர்பு என்று தோன்றுகிறதல்லவா நேரடித் தொடர்பும் இல்லை; ஆட்சித் தொடர்பும் இல்லை. ஆனால் எகிப்தைக் கைப்பற்ற வேண்டுமென்றால், அதை நோக்கி நகர வேண்டுமென்றால் டமாஸ்கஸ் அவர் வசமாவது அவசியமானதாக இருந்தது. புரியவில்லை அல்லவா நேரடித் தொடர்பும் இல்லை; ஆட்சித் தொடர்பும் இல்லை. ஆனால் எகிப்தைக் கைப்பற்ற வேண்டுமென்றால், அதை நோக்கி நகர வேண்டுமென்றால் டமாஸ்கஸ் அவர் வசமாவது அவசியமானதாக இருந்தது. புரியவில்லை அல்லவா அந்த நுண்ணரசியல் மிக விரிவாய்ப் பின்னர் வரும். முடிச்சுகள் தாமே அவிழும். இப்போதைக்கு நமக்குத் தேவையான தகவல் இந்த டமாஸ்கஸ் படையெடுப்பும் அதன் வினைப்பயனும்.\nஇமாதுத்தீன் ஸெங்கி டமாஸ்கஸை முற்றுகையிட்டார். அயர்ந்துவிடாமல் ஸெங்கியின் முற்றுகையை டமாஸ்கஸ் எதிர்கொண்டது. பல வகையில் போராடியும் இமாதுத்தீனின் முயற்சி வெற்றியடையவில்லை. ஆனால், தம் முயற்சியில் மனந்தளரா ஸெங்கி, டமாஸ்கஸ் நகரை விட்டுவிட்டு அதன் வடக்கே 75 கி.மீ. தொலைவிலுள்ள பஅல்பெக் நகரை முற்றுகையிட்டு, கடுமையாகத் தாக்க ஆரம்பித்தார். பதினான்கு பூதாகரமான கவண்பொறிகளிலிருந்து பாறைமாரி பொழிய, கிடுகிடுத்த பஅல்பெக் அவர் வசமானது. வெற்றிபெற்ற கையுடன் ஒரு காரியம் செய்தார் ஸெங்கி. போர், சண்டை, களேபரம் என்று களம் புகுந்துவிட்டால் எதிரிகளைக் கொல்வதில் இயல்பாக இருந்த அவர், செய்நன்றி கொல்வதற்கு இடமளிக்கவில்லை. நஜ்முத்தீன் ஐயூபியை அழைத்து, “இனி இந்நகருக்கு நீங்கள்தாம் ஆளுநர். ஆளுங்கள்” என்று தம் உயிர்காத்தவருக்கு நன்றிக்கடனை நிறைவேற்றினார் இமாதுத்தீன்.\nஷிர்குவையும் அவர் கவனிக்கத் தவறவில்லை. அவருக்கு அலப்பொ (ஹலப்) நகரின் படை அதிகாரி பதவி அளிக்கப்பட்டது. வந்த வாய்ப்பைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்ட ஷிர்குவோ தம் திறமையால் கிடுகிடுவென்று உயர்ந்து, வெகுவிரைவில் ஸெங்கியின் தலையாய படைத் தலைவராகிவிட்டார்.\nநஜ்முத்தீன் ஐயூபி இப்பொழுது தம் குடும்பத்துடன் மோஸூலில���ருந்து பஅல்பெக் நகருக்குக் குடிபெயரும்படி ஆனது. அங்குதான் அடுத்த ஒன்பது ஆண்டுகளும் யூஸுஃப் ஸலாஹுத்தீனின் இளம் பருவமும் கழிந்திருக்கிறது. அதன் பிறகு நிகழ்ந்த அரசியல் மாற்றத்தில் டமாஸ்கஸ் ஆட்சியாளர்களால் பஅல்பெக் கைப்பற்றப்பட்டது. நஜ்முத்தீன் ஐயூபி பஅல்பெக்கிலிருந்து டமாஸ்கஸுக்குக் குடிபெயர்ந்தார்.\nசிறுவர் யூஸுஃபின் இளம் பருவம் பஅல்பெக், டமாஸ்கஸ் நகரங்களில் கழிந்தது. பதின்மப் பருவம் கடந்து அவர் முதன்முறையாகக் களத்தில் பங்கேற்கும் வரை அவரைப் பற்றிய மேலதிக வரலாற்றுக் குறிப்புகள் இல்லை\nபோகட்டும். யூஸுஃப் நிதானமாக ஓதி, ஓடி, விளையாடி ஸலாஹுத்தீனாக உருவாகட்டும். அதற்குள் நாம் காண வேண்டிய வரலாற்றுப் பின்னணிக் காட்சிகள் நிரம்ப உள்ளன. முதலாம் சிலுவை யுத்தம்தான் அதன் மையம் என்றாலும் அதைச் சுற்றியும் அதற்கு முன்னும் பின்னும் பின்னிப் பினைந்துள்ள நிகழ்வுகள் பஞ்சமற்ற பிரமிப்பு அதிர்ச்சிகளுக்கும் ஆச்சரியங்களுக்கும் அவற்றில் குறைவே இல்லை. அவையெல்லாம் சுல்தான் ஸலாஹுத்தீனின் வரலாற்றை நாம் புரிந்துகொள்வதற்கான முன்னுரைப் பகுதி என்பதால் நிதானமாக, ஒவ்வொன்றாக, விரிவாகப் பார்ப்போம். கண்டம் விட்டுக் கண்டம், நாடு விட்டு நாடு, எட்டுத் திக்கும் அலைச்சல் என்று மாபெரும் பயணம் காத்திருப்பதால், மூச்சை ஆழ உள்ளிழுத்து, முதலில் ரஷ்யா\nசோவியத் யூனியன் சிதறுவதற்குமுன் அதில் அங்கம் வகித்த நாடுகள் கஸக்ஸ்தான், உஸ்பெக்கிஸ்தான். இவ்விரண்டு நாடுகளுக்கும் இடையே உள்ளது ஏரால் கடல். பெயர்தான் கடலே தவிர, அக்காலத்தில் அது உலகின் நான்கு பெரிய ஏரிகளுள் ஒன்று. 68,000 சதுரகிலோமீட்டர் பரப்பளவு கொண்ட பெரிய ஏரி. அந்த ஏரால் கடலைச் சுற்றியுள்ள நிலப்பரப்பைச் சேர்ந்தவர்கள் ஸெல்ஜுக் துருக்கியர்கள். இவர்கள் ஓகுஸ் எனும் பழந் துருக்கிக் கோத்திரத்தின் கினிக் எனும் கிளைக் குலத்திலிருந்து உருவானவர்கள். இந்தக் குலத்தைச் சேர்ந்த ‘ஸெல்ஜுக்’ என்பவர் ஓகுஸ் அரசாங்கத்தில் உயர் பதவி ஒன்றை வகித்து வந்தார்; படையிலும் பணியாற்றினார். புகழ்பெற்ற அவரது பெயரே ஸெல்ஜுக் குலத்திற்கும் இடப்பட்டுப் பிற்காலத்தில் அவர்கள் உருவாக்கிய பேரரசிற்கும் அவர்களது அரசகுலத்திற்கும் பெயராகி நிலைத்துவிட்டது.\nகி.பி. பத்தாம் நூற்றாண்டு. தோராயமாக 950 ஆம் ஆண்டு. ஸெல்ஜுக் துருக்கியர்கள் தங்களது பூர்வீக நிலப்பகுதியிலிருந்து புலம்பெயர்ந்து, குவாரிஸம் எனும் பகுதியை வந்தடைந்தார்கள். அங்கு அவர்கள் இஸ்லாத்தை ஏற்றனர். போர்க் குணங்களுக்கும் வில்வித்தைக்கும் சுறுசுறுப்புக்கும் திறமைக்கும் பெயர் பெற்ற இந்த நாடோடிப் பழங்குடியினர் அங்கிருந்து அப்படியே மத்திய கிழக்குப் பகுதிகளுக்குள் நுழைந்ததால் அங்கும் பரவ ஆரம்பித்தது ஸெல்ஜுக் குலம்.\nஅப்பாஸியர்கள், அரபு வம்சத்தினர் ஆகியோரின் வீரியம் குறைய ஆரம்பித்திருந்த காலம் அது. புலம்பெயர்ந்து வந்திருந்த வலிமையான இந்தத் துருக்கியர்களை அவர்கள் கூலிப்படைகளாகவோ, சந்தையில் அடிமைகளாகவோ வாங்கித் தங்களது அரண்மனைப் பாதுகாவலர்களாக அமர்த்த ஆரம்பித்தனர். காலப் போக்கில் துருக்கியரின் வலிமை மத்தியக் கிழக்குப் பகுதியில் கூடலாயிற்று.\nபாரசீகக் குலப் பிரிவுகளான சமானித்கள், காராகானித்கள், கஸ்னவீக்கள் ஆகியோருக்கு இடையே ஆட்சி அதிகார மோதல், போர்கள் நடைபெற்று வந்தன. அவற்றில் ஸெல்ஜுக்குகள் சமானித்களுடன் இணைந்து, அந்த அரசியலில் கலந்து, ஒரு கட்டத்தில் கஸ்னவீக்களை முற்றிலுமாய்த் தோற்கடித்து, ஆட்சி அமைக்கும் அளவிற்கு உயர்ந்தது அவர்களது வலிமை.\nகி.பி. 1037ஆம் ஆண்டு ஸெல்ஜுக் துருக்கியர்களின் அரசு உருவானது. அதன் முதல் சுல்தானாக துக்ரில்பேக் பதவியேற்றார். ஸெல்ஜுக் என்று மேலே பார்த்தோமே, அவருடைய பேரன்தான் துக்ரில்பேக். ஸெல்ஜுக்கின் மகன் மீக்காயில், தம் புதல்வர்கள் சக்ரிபேக், துக்ரில்பேக் இருவரையும் அனாதரவாக விட்டு இறந்துவிட, பேரர்கள் இருவரையும் வளர்த்து ஆளாக்கினார் பாட்டன் ஸெல்ஜுக்.\nநாடு நாடாக நாமும் சுற்ற வேண்டியிருக்கிறது சரி, ஆனால் இப்படி மூச்சு முட்டும் அளவிற்கு ஊர்களின் பெயர், குலங்களின் பெயர், மன்னர்களின் பெயர், என்று படித்துக்கொண்டே வந்தால் நம் தலையும் சேர்ந்து சுற்றுவதுபோல் தோன்றுகிறதல்லவா நிகழ்வுகளை அறிவதற்குப் பெயர்களும் தேவையாக இருப்பதால் அவற்றுடன் சேர்த்தே நாம் பயணிக்க வேண்டியிருக்கிறது. வரலாற்று ஆசிரியர்களும் மாணவர்களும் வேண்டுமானால் பெயர்களை மனனம் செய்யட்டும். நமக்கு முக்கியம், நிகழ்வுகள் என்பதால் அவற்றில் மட்டும் நாம் கவனம் செலுத்தினால் போதும். ஆனால், வரலாற்ற��ன் போக்கில் முக்கிய கதாபாத்திரங்களும் ஊர்களும் பெயர்களும் தாமாகவே நம் நினைவில் ஒட்டிக்கொள்ளும்.\nஇவ்விதம் ஸெல்ஜுக்குகள் சுல்தான்களாக உருவானபோதும் அவர்கள் அப்பாஸிய கலீஃபாவுக்குக் கட்டுப்பட்டவர்களாகவே விளங்கினர். சொல்லப்போனால் ஸெல்ஜுக் துருக்கியர்களின் வருகை அப்பாஸிய கிலாஃபத்தின் மீட்சிக்கும் ஒற்றுமையைத் தோற்றுவிப்பதற்கும் முக்கியமானதாக அமைந்து போனது. அப்பாஸிய கிலாஃபாவுக்குப் பேராதரவாகத்தான் ஸெல்ஜுக் துருக்கியர்களின் அரசியல் செயல்பாடுகளெல்லாம் அமைய ஆரம்பித்தன. ஷீஆக்களின் புவைஹித் வம்சம் கைப்பற்றி வைத்திருந்த பாக்தாத் நகரை, கி.பி. 1055 ஆம் ஆண்டு கலீஃபாவுக்கு மீட்டுத் தந்தார் சுல்தான் துக்ரில்பேக்.\nதுக்ரில்பேக் இறந்ததும் அவருடைய சகோதரர் சக்ரியின் மகனான அல்ப் அர்ஸலான் சுல்தானாகப் பதவியேற்றார். அவருடைய ஆட்சியில் ஸெல்ஜுக் நிலப்பரப்பு வெகுவாக விரிவடைய ஆரம்பித்தது. பல பகுதிகளைக் கைப்பற்ற ஆரம்பித்தார். எப்படியான பகுதிகள்\nரஷ்யாவில் பிறந்து, மத்திய கிழக்குப் பகுதிகளுக்கு நகர்ந்து, குடியேறி வாழ ஆரம்பித்து, ஆட்சி அமைக்கும் அளவிற்கு உயர்ந்த ஸெல்ஜுக்கியர்கள், அதற்கடுத்திருந்த பைஸாந்தியர்களுடன் மோத ஆரம்பித்தனர். இதை மத ரீதியிலான போர் என்பதைவிட எல்லை விரிவாக்கம், நிலங்களைக் கைப்பற்றித் தத்தம் ராஜ்ஜியங்களில் இணைப்பதற்கு இரு தரப்பு அரசர்களுக்கும் இருந்த வேட்கை, புவியியல் காரணங்கள் போன்றவற்றின் அடிப்படையில்தான் வரலாற்று ஆசிரியர்கள் அரச மோதல்களைப் பார்க்கிறார்கள்; குறிப்பிடுகிறார்கள். அல்ப் அர்ஸலானின் நடவடிக்கைகளைப் பார்க்கும்போதும் அதை்தான் நாம் உணர முடியும்.\nகி.பி. 1067இல் அர்மீனியாவும் ஜார்ஜியாவும் அல்ப் அர்ஸலானின் வசமாயின. அடுத்த ஆண்டு (1068) பைஸாந்தியப் பேரரசின்மீது படையெடுத்து, ஏறத்தாழ அனடோலியாவின் அனைத்துப் பகுதிகளையும் கைப்பற்றினார் அர்ஸலான். அத்தகைய வெற்றிகளுக்குப் பிறகு மேற்கொண்டு முன்னேறி, கிறிஸ்தவர்களின் பைஸாந்தியப் பேரரசைத்தானே அவர் கைப்பற்றியிருக்க வேண்டும் ஆனால் அவர்களுடன் அவர் ஏற்படுத்திக்கொண்டது அமைதி ஒப்பந்தம் ஆனால் அவர்களுடன் அவர் ஏற்படுத்திக்கொண்டது அமைதி ஒப்பந்தம் ஏன் பிற்காலத்தில் இமாதுத்தீன் ஸெங்கியின் பார்வை பதிந்திருந��த எகிப்து.\nவரலாறு நெடுக அனைத்து சுல்தான்களுக்கும் எகிப்து ஒரு முக்கியக் குறிக்கோளாகவே இருந்து வந்தது. சுல்தான் ஸலாஹுத்தீனின் காலம்வரை அது தொடர்ந்துகொண்டே இருந்தது. அதை நாம் விரிவாகப் பின்னர் பார்க்க வேண்டியிருப்பதால் இப்பொழுது நாம் கவனிக்க வேண்டியது, அல்ப் அர்ஸலானின் முன்னுரிமை இலக்கு என்பது, எகிப்தைக் கைப்பற்ற வேண்டும் என்பதே. இக்கால கட்டத்தில் கிறிஸ்தவர்களுடன் மேற்கொண்டு மோதி அவர்களுடன் பகைமையை அதிகப்படுத்திக்கொள்ள அவர் விரும்பவில்லை. ஆனால் பைஸாந்தியப் பேரரசரின் எண்ணம் வேறாக இருந்தது. வரலாற்றின் போக்கு மாறிப் போனது.\n< சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர் -2\nசுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர் -4 >\nஅருமை.. செல்ஜூக் பத்தி வரலாற்றில் படித்த நினைவு... ஆசிரியரின் கடும் உழைப்பை படிக்கும் போதே உணர முடிகிறது\nஅரூமையான வரலாற்று பதிவுகள் தெளிவான விளக்கம் அல்ஹம்துலில்லாஹ ் இன்ட்றஸ்டிங்\n0 #3 ராபியத்துல் பஸரியா 2018-04-10 16:56\nஅப்போவெல்லாம் எங்குமே எல்லை விரிவாக்கமே அரசர்களது குறிக்கோள் .\nநல்ல புரிந்து கொள்ள கூடிய வகையில் பதிவு உள்ளது\nசிக்கல்கள் நிறைந்த வரலாறு. வாசகர்கள் புரிந்துகொள்ள முடிகிறது என்பதறிந்து மகிழ்ச்சி.\nகண்டம் விட்டுக் கண்டம், நாடு விட்டு நாடு, எட்டுத் திக்கும் அலைச்சல் என்று மாபெரும் பயணம் காத்திருப்பதால் , மூச்சை ஆழ உள்ளிழுத்து விட்டாச்சு..\nசுல்தானை காண ஆவலாக உள்ளோம்\nவாசகர்கள் புரிந்துகொள்ள முடிகிறது என்பதறிந்து மகிழ்ச்சி.\nஇது சுதந்திரமான கருத்துப் பகுதி. தங்கள் கருத்தில் பிறர் கண்ணியம் காத்திட வேண்டுகிறோம்.\n மிகவும் தாமதமாக வருகிறீர்கள். தங்களுக்கு பல வேலை பளு இருக்கலாம். இருந்தாலும் ...\nநன்றி. தொடர்ந்து வாசியுங்கள். ஆர்வமுள்ளவர்களு க்குப் பரிந்துரையுங்கள ்.\nபதினொரு அத்தியாயங்களையு ம் சுருக்கமாகத் தந்தமைக்கு நன்றி. இனி, இன் ஷா அல்லாஹ், தொடர்ந்து, வாசிக்க ...\nவாசகர்கள் புரிந்துகொள்ள முடிகிறது என்பதறிந்து மகிழ்ச்சி.\nஇனியவனின் இனிய வாழ்த்துகளுக்கு நன்றி.\nதொடர் மிகவும் அருமையாக, எளிய நடையில் விறுவிறுப்பாக இருக்கிறது. சகோதரர் நூருத்தீனுக்கு வாழ்த்துகள்.\nஅண்ணன் முகம்மது அலி அவர்களின் அன்பிற்கும் துஆவுக்கும் என் நன்றி.\n அண்ணன் நூருத்தீன் அவர்களது சேவை போற்றுதற்குரிய��ு வாழ்த்துக்கள் அண்ணன் தொடர்ந்து இஸ்லாமிய ...\nமாஸா அல்லாஹ் அருமையான கவிதை வாழ்த்துக்கள் தங்களுக்கும் சபீர் அஹ்மது அவர்களுக்கும்\nமனித சமுதாயம் தோன்றியது முதல், இன்னொரு மனிதக்கூட்டத்தை கொன்றொழித்தே தன் வ வெற்றியை நிலைநாட்டி வருகிறது.\nசத்தியமார்க்கம்.காம் தள ஆக்கங்களை மின் அஞ்சலில் பெற்றுக் கொள்ள, உங்கள் மின் அஞ்சல் முகவரியை இட்டு உறுதி செய்யவும். நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/tamilnews/francenews-MTA4MDA0OTIzNg==-page-7.htm", "date_download": "2018-11-13T22:06:05Z", "digest": "sha1:NJPL4ORSIG7MZU4OVHAQ7JSZPOYKWKOU", "length": 15268, "nlines": 163, "source_domain": "www.paristamil.com", "title": "இருபது நாட்கள் - இருபது வட்டாரங்கள்!!- Paristamil Tamil News", "raw_content": "விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nIvry sur Seine இல் அமைந்துள்ள பல்பொருள் அங்காடிக்கு (alimentation ) அனுபவமிக்க காசாளர் தேவை( caissière ).\nGagny RER ல் இருந்து 2 நிமிடம் F2 வீடு வாடகைக்கு.\nமாத வாடகை : 550€\nMontereau fault Yonne ( 77130 ) இல் 133 மெக்கேரே உடன் கூடிய உணவகம் மற்றும் விற்பனை நிலையம் அமைக்ககூடிய இடம் விற்பனைக்கு உண்டு.\nIle-de-Franceஇல் உள்ள பல்பொருள் அங்காடிக்கு (supermarché) வேலை சேய்யும் அனுமதி உள்ள விற்பனையாளர் (Caissière) தேவை.\nAlforville பகுதியில் அமைந்துள்ள அழகு நிலையத்திற்கு அழகுக்கலை நிபுனர்\nகடை / Bail விற்பனைக்கு\nபரிஸ் 15 இல் 80m² அளவுகொண்ட பலசரக்கு கடை 70m² cave மற்றும் 50m² அளவு கொண்ட வீட்டுடன் விற்பனைக்கு\nAbi Auto பயிற்சி நிலையம்\nசாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி\nஉங்கள் நிகழ்வுகளுக்கு தேவையான மண்டப ஏற்பாடுகளை சிறந்த விலையில் தங்களது விருப்பத்திற்கேற்ப்ப ஒழுங்கு செய்து தருகின்றோம்.\nCACHAN (94230) இல் 300m² அளவு கொண்ட உணவகம் விற்பனைக்கு.\nபரிஸ் 14 இல் அமைந்துள்ள அழகுக்கலை நிலையத்துக்கு (Beauty parlour) வேலைக்கு ஆள் (Beautician) தேவை. திறமைக்கேற்ப, தகுந்த சம்பளம் வழங்கப்படும்.\nஉங்களது அணைத்து நிகழ்வுகளும் விசேட விலைக்கழிவில் அனைத்து சேவைகளும் ஒரே இடத்தில் தரமாக பெற்றுக்கொள்ள நாடுங்கள்.\nதிருமணத்திற்கான மணப்பெண் அலங்காரம் மற்றும் அழகிய மாலைகளும் விருப்பத்திற்கு ஏற்றவாறு செய்து பெற்றுக்கொள்ள நாடுங்கள்.\nAu Blanc Mesnilஇல் 60m² அளவுகொண்ட உணவகம் விற்பனைக்கு (Restaurant turque) Bail விற்பனைக்கு.\nபிரெஞ்சு மொழில் தொடர்பு கொள்ளவும்.\n2018ம் ஆண்டு வரிச்சட்டத்திற்கு அமைவான விற்பனைப் பதிவு உபகரண���்களை நாங்கள் வழங்குகிறோம்.\nபிரித்தானிய கற்ப்பித்தல் முறையில் Cambridge பரீட்சைகளுக்கான வகுப்புக்கள் மற்றும் TOEIC வகுப்புக்கள் உங்கள் வீடுகளுக்கு வந்து கற்பிக்கப்படும்.\nDrancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்\nசெப்டெம்பர் 1 ம் திகதி Drancy நகரில் புதிய உதயம் Perfect Language Centre. முதலில் இணையும் மாணவர்களுக்கு பல சலுகைகள்.\nஉங்கள் வாழ்க்கையில் ஏற்படும் சகல பிரச்சனைகளுக்கும் ஜோதிடம் மூலம் தீர்வு தரப்படும்.\nமருத்துவர் : குருஜி. கோவிந்தராஜு\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\n* உங்கள் விளம்பரத்திற்கான கொடுப்பனவை இணையத்தின் ஊடாக செய்வதன் மூலம் (வேலை நாட்கள் 24மணித்தியாலத்திற்குள்) மிக விரைவாக பிரசுரித்துக்கொள்லாம்.\n* நம்பகமான 3D BRED BANQUE POPULAIRE இணைய வங்கிப் பணப் பரிமாற்று சேவை என்பதால் உங்கள் வங்கி அட்டை மூலம் எந்தவித அச்சமுமின்றி கொடுப்பனவை மேற்கொள்ளலாம்.\nஅவதானம் - கார்-து-நோர்திலிருந்து தடைப்படும் தொடருந்துச் சேவைகள்\nநீம் - சனத்திரளினுள் அல்லாஹ் அக்பர் எனப் புகுந்த வாகனம் - பயங்கரவாதத் தாக்குதலா\nபரிசின் வீரனுக்கு பொபினியில் வதிவிட அட்டை - புகைப்படங்கள் இணைப்பு\nஇருபது நாட்கள் - இருபது வட்டாரங்கள்\nஇன்றைய 18 ஆவது நாள் பிரெஞ்சுப் புதினத்தில், 18 ஆம் வட்டாரம் குறித்து பார்க்கலாம்...\nபதினெட்டாம் வட்டாரம் என்றதும் என்ன ஞாபகம் வரும். போர்த்து லா சப்பல்.. தமிழர்கள்.. போர்த்து லா சப்பல்.. தமிழர்கள்.. அவற்றையும் தாண்டி பல ஆச்சரியங்கள் இங்கு உண்டு\n18 ஆம் வட்டாரம் 1,484 ஏக்கர்களை கொண்டது. அதாவது, சரியாக 6 சதுர கிலோமீட்டர்கள்.\n1931 ஆம் ஆண்டு, இந்த வட்டாரத்தில் அதிகூடிய மக்கள் தொகையாக 288,000 பேர் வசித்தனர். தற்போது 1,80,000 பேர் இங்கு வசிக்கின்றனர்.\nஇதற்கு dix-huitième என ஒரு பெயர் உண்டு. தவிர, Montmartre என அழைக்கப்படும் மலைப்பிரதேசம் இங்கு உண்டு.\nமிக முக்கியமாக, வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகளை கவரும் Quartier Pigalle என்ற பகுதியும் மிக பிரபலம். 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான பல நிகழ்ச்சிகள் இங்கு இடம்பெறுகின்றன.\nபோர்த்து லா சப்பலையும், தமிழர்களின் கடைகளையும், அந்த பிள்ளையார் கோவிலையும் அத்தனை எளிதில் கடந்துவிட முடியாது.\nDailymotion நிறுவனத்தின் தலைமையகம் இங்கு இருந்தது. அது தவிர, பிரெஞ்சு காமிக்ஸ் கதைகளின் ராஜாவான Dargaud நிறுவனத்தின் தலைமையக��ும் இங்கு தான் உள்ளது.\nSacré-Cœur தேவாலயம், 100 வருடங்களுக்கு முற்பட்ட Sainte-Jeanne-d'Arc, என பல ஆச்சரியமான விடயங்கள் இங்கு கொட்டிக்கிடக்கின்றன.\n* உலகிலேயே மிகப் பெரிய கண்டம் எது\n• உங்கள் கருத்துப் பகுதி\nதிடீரென பிரபலமான பாழடைந்த Pont du Gard மேம்பாலம்\nதெற்கு பிரான்சில் கேட்பாரற்றுக்கிடந்த மேம்பாலம் ஒன்று திடுமென மிக பிரபலமாகிவிட்டது\nஅணு உலையில் இருந்து வெளியேறிய 18,000 லிட்டர்கள் யுரேனியம் - ஒரு வரலாற்றுச் சம்பவம்\nயுரேனியம் என்ன செய்யும் என சில நிபுணர்களிடம் கேட்டறிந்தோம். 'ஜப்பானின்\nஅணு உலைகள் - சில ஆச்சரியத்தகவல்கள்\nநேற்றைய பிரெஞ்சு புதினத்தில், பிரெஞ்சு தேசம் ஒரு மணி நேரத்துக்கு 546 டெரா வாட் ( 546 TWh ) மின்சாரம் தயாரிக்கின்றது என்று\nபிரெஞ்சு தேசமும் மின்சார உற்பத்தியும்\nபிரான்ஸ் உலகில் ஒன்பதாவது இடத்தில் உள்ளது. சுமாராக ஒரு மணி நேரத்துக்கு\nGare Rosa-Parks தொடரூந்து நிலையம் - யார் அந்த ரோசா\nபரிஸ் 19 ஆம் வட்டாரத்தில் உள்ள தொடரூந்து நிலையங்களில் Gare Rosa-Parks நிலையமும் ஒன்று. யார் அந்த ரோசா\n« முன்னய பக்கம்12...45678910...111112அடுத்த பக்கம் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lankasee.com/2018/11/09/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA-3/", "date_download": "2018-11-13T22:20:49Z", "digest": "sha1:QAQ7ARX5IGOS5JFSURRC5M7GBGO74LTM", "length": 8777, "nlines": 103, "source_domain": "lankasee.com", "title": "திருமணம் நிச்சயிக்கப்பட்ட நிலையில், மணப்பெண் செய்த காரியம்! | LankaSee", "raw_content": "\nசிறிலங்கா நாடாளுமன்றம் நாளை கூடும்\nஅம்மாச்சி உணவகம் மீது தாக்குதல்…. அடித்து நொருக்கப்பட்ட கண்ணாடிகள்…\nஅதிமுகவில் ஜெயலலிதாவின் பதவி சசிகலாவிற்கா\nமஹிந்தவுடன் இணையும் வடக்கின் முக்கிய பெண் அரசியல் வாதி……\nநடிகர் விஷ்ணு அதிரடியாக வெளியிட்ட ஒரு ட்வீட், அதிர்ச்சியில் ரசிகர்கள்.\nவரதட்சணை கேட்டு மணமகனின் பெற்றோர் செய்த காரியம்,.\nநாடாளுமன்ற கலைப்பு இடைநிறுத்தம் – உச்சநீதிமன்றம் உத்தரவு\nஆளும் கட்சி இடையே மோதல் நாற்காலிகளை தூக்கி வீசிய அ.தி.மு.க நிர்வாகிகள்\nஅரூர் ப்ளஸ் 2 மாணவி கற்பழித்து கொலை குற்றவாளி திடுக்கிடும் வாக்கு மூலம்\nதிருமணம் நிச்சயிக்கப்பட்ட நிலையில், மணப்பெண் செய்த காரியம்\nதிருவாரூர் மாவட்டம், மன்னார்குடியை அடுத்த ஒவல்குடியை சேர்ந்த சிற்றரசு என்பவரின் மகள் ரசிகா (வயது 23). இவர் பி.ஏ.பட்டதாரி. இவருக்கும் திருமக்கோட்டை சேர்ந்த ஒரு வாலிபருக்கும் கடந்த 4-ந்தேதி திருமணம் நிச்சயிக்கப்பட்டது.\nஇதைத்தொடர்ந்து ரசிகா வெளிநாடு செல்வதாக வீட்டில் கடிதம் எழுதி வைத்து விட்டு, வீட்டில் இருந்து திடீரென மாயமாகி விட்டார். அவர் தனது பாஸ்போர்ட் மற்றும் 30 பவுன் தங்க நகை ரூ.35 ஆயிரம் மதிப்பிலான செல்போன் ஆகியவற்றையும் எடுத்து சென்றுள்ளார்.\nஅவரை அக்கம், பக்கம் என பல இடங்களில் உறவினர்கள் தேடியும் அவர் எங்கு சென்றார் என்பது தெரியவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த சிற்றரசு வடுவூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் பேரில் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து ரசிகா திருமணம் நிச்சயிக்கப்பட்ட நிலையில் மாயமாக என்ன காரணம் என்பது தெரியவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த சிற்றரசு வடுவூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் பேரில் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து ரசிகா திருமணம் நிச்சயிக்கப்பட்ட நிலையில் மாயமாக என்ன காரணம் என்பது தொடர்பாக விசாரணை நடத்தி அவரை தேடி வருகின்றனர்.\nஅவர் உண்மையிலே வெளிநாடு சென்றாரா அல்லது தமிழ் நாட்டில் தான் இருக்கிறாரா அல்லது தமிழ் நாட்டில் தான் இருக்கிறாரா என்று காவல் துறையினர் தேடிவருகின்றனர். இந்த சம்பவம் மன்னார்குடி பகுதி பொதுமக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nரணிலை மீண்டும் பிரதமராக நியமிக்கமாட்டேன் – சிறிலங்கா அதிபர்\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்களின் பிரதிநிதி அல்ல – நாமல்\nசிறிலங்கா நாடாளுமன்றம் நாளை கூடும்\nஅம்மாச்சி உணவகம் மீது தாக்குதல்…. அடித்து நொருக்கப்பட்ட கண்ணாடிகள்…\nசிறிலங்கா நாடாளுமன்றம் நாளை கூடும்\nஅம்மாச்சி உணவகம் மீது தாக்குதல்…. அடித்து நொருக்கப்பட்ட கண்ணாடிகள்…\nஅதிமுகவில் ஜெயலலிதாவின் பதவி சசிகலாவிற்கா\nமஹிந்தவுடன் இணையும் வடக்கின் முக்கிய பெண் அரசியல் வாதி……\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://marxist.tncpim.org/three-years-of-modi-communalism/", "date_download": "2018-11-13T22:41:50Z", "digest": "sha1:4QHRMV5EM3WFOGJ566OG3QWB5WLPTYI5", "length": 39194, "nlines": 101, "source_domain": "marxist.tncpim.org", "title": "மோடி ஆட்சியின் மூன்றாண்டுகள்: வகுப்புவாத பிளவு அரசியல் » மார்க்சிஸ்ட்", "raw_content": "\nமார்க்சிஸ்ட் கட்சியின் பெருமை மிகு திட்டம்\nமார்க்சிஸ்ட் தத்துவார்த்த மாத இதழ்\nமார்க்சி��்ட் கட்சியின் பெருமை மிகு திட்டம்\nமோடி ஆட்சியின் மூன்றாண்டுகள்: வகுப்புவாத பிளவு அரசியல்\nஎழுதியது கனகராஜ் க -\nஅனைவருக்கும் வளர்ச்சி, அனைவருக்குமான இந்தியா என்கிற முழக்கத்தோடு 2013ம் ஆண்டு முதல் தேர்தல் பிரச்சாரத்தை துவங்கிய நரேந்திர மோடி அந்த காரணங்களுக்காகவே 2014 தேர்தலில் மிகப் பெரிய வெற்றி பெற்றார். ஆனால் கடந்த மூன்றாண்டுகளில் ஒவ்வொரு துறையிலும் மத்திய அரசின் கொள்கையின் தாக்கத்தால் மிகப்பெரிய சரிவை இந்தியா கண்டு வருகிறது. மூன்றாமாண்டு நிறைவு விழாவை கொண்டாட வழக்கம் போல ஒரு பேர் வைத்தார்கள். அதற்கும் MODI (Making of developed India) என்றே பெயர் வைத்தார்கள். அதாவது வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்குதல். இந்தியா முழுவதும் 900 நகரங்களில் கொண்டாட்டங்கள் நடத்துவது, மோடியின் கடிதங்களை 10 கோடி குறுஞ்செய்திகளாக பொதுமக்களுக்கு அனுப்புவது, 400 பத்திரிகைகளில் முதல் பக்க விளம்பரங்களை வெளியிடுவது, மோடியின் கண்ணோட்டங்களையே சாதனைகளையும் 30 நொடி, 60 நொடி விளம்பரங்கள் மூலம் தொலைக்காட்சிகளிலும், வானொலி களிலும் 22 நாள் ஒளிபரப்புவது, 300 நகரங்களில் பல்துறை ஊடக கண்காட்சிகளை நடத்துவது, ‘நேற்றும் – இன்றும்’ என புத்தகம் வெளியிடுவது என்றெல்லாம் திட்டமிட்டிருந்தார்கள். ஆனால், ஒட்டுமொத்தமாக இந்த எல்லா திட்டங்களையும் அவர்கள் மூட்டைக்கட்டி வைப்பதற்கு காரணம் ஒவ்வொரு துறையிலும் சரிவை சந்தித்திருப்பது தான்.\nஆயினும் இந்தியா முழுவதும் சமீபத்திய தேர்தல்களில் பாரதிய ஜனதா கட்சி மிகப்பெரிய வெற்றிகளை பெற்றுக் கொண்டிருக்கிறது. தற்போது விவசாயிகள் பிரச்சனை தீவிரமாக வெடித்துக் கிளம்பிய மகாராஷ்டிரா, ஹரியானா, உத்திரப்பிரதேசம், மத்தியப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் சமீபத்தில் நடைபெற்ற இடைத்தேர்தல்களில், தேர்தல்களிலும் பிஜேபி மிகப் பெரிய வெற்றிகளை பெற்றுள்ளது. இது இந்தியாவின் எதிர்காலம் குறித்த ஆழமான கேள்விகளையும், கவலைகளையும் ஏற்படுத்தியுள்ளது.\n(மூன்றாண்டுகளில் அரசியல், வகுப்புவாதம், பொருளாதாரம் ஆகிய முனைகளில் பாஜக அரசின் செயல்பாடுகள் குறித்து உ.வாசுகி, க.கனகராஜ், வெங்கடேஷ் ஆத்ரேயா ஆகியோர் எழுதியுள்ளனர்.)\nபிஜேபி 2014ம் ஆண்டு தேர்தல் அறிக்கை யில் மிகவும் அலங்காரமான வார்த்தைகள், சொற் றொடர்கள் ஆகியவற்றை பயன்படுத்தி ஒரு ப��திய இந்தியாவை வளங்களும், அமைதியும் பூத்துக் குலுங்கும் ஒரு இந்தியாவை உருவாக்கப் போவது போன்ற ஒரு தோற்றத்தை உருவாக்கியது. ஆனால் தேர்தல் அறிக்கையில் கடைசி பகுதியில் உள்ள சில அம்சங்கள் பலராலும், கவனிக்கப்பட முடியாத அளவிற்கு அல்லது கவனித்தாலும் புறக்கணிக்கத் தக்க வகையில், அவர்களின் சொல்லாடல்கள் அமைந்துள்ளன.\nதேர்தல் அறிக்கையில் சிறுபான்மையினர் – சமமான வாய்ப்பு என்றவகையில் ஒரு பகுதி எழுதப்பட்டிருக்கிறது. அந்தப் பகுதி பல பத்தாண்டு கள் கடந்த பிறகும் சிறுபான்மையினர் குறிப்பாக முஸ்லீம்கள் வறுமையில் உழல்கிறார்கள், நவீன இந்தியா அனைவருக்கும் வாய்ப்பளிப்பதாக அமைய வேண்டும். இந்தியாவின் முன்னேற்றத் தில் அனைவரும் சம பங்காளிகளாக இருக்க வேண்டும். இந்திய மக்களின் எந்தவொரு பகுதி பின்தங்கினாலும் இந்தியா முன்னேற முடியாது என்றெல்லாம் அது தேர்தல் அறிக்கையில் உறுதி யளித்திருந்தது. அதுமட்டுமின்றி முஸ்லீம்களின் பாரம்பரிய நினைவுச் சின்னங்கள் பாதுகாக்கப் படும் என்றும், உருது மொழி பாதுகாக்கப்பட்டு அதை வளர்ப்பதற்கு திட்டங்கள் உருவாக்கப் படும் என்றும் உறுதியளித்திருந்தது.\nஆனால், தேர்தல் அறிக்கையின் இறுதி பகுதி யில் பாபர் மசூதி இடிக்கப்பட்ட இடத்தில் ராமருக்கு கோயில் கட்டுவோம் என்றும், பசுப் பாதுகாப்பை உத்தரவாதப்படுத்த அனைத்து நடவடிக்கைகள் எடுப்போம் என்றும், இந்தியா வில் உள்ள அனைத்து மொழிகளையும் பாதுகாக்க வும், மேம்படுத்தவும் முக்கியமான நடவடிக்கை கள் எடுக்கப்படும் என்றும், பொது சிவில் சட்டத்தை உருவாக்குவோம் என்றும் அறிவித் திருந்தது.\nஇந்த அறிக்கையை வாசிக்கும் போதே பாஜக எப்படியெல்லாம் சொல்லுக்கும், செயலுக்கும் இடைவெளி இருப்பதற்கான வாய்ப்பை உருவாக்கி வைத்திருக்கிறது என்பதை உணர்ந்து கொள்ள முடியும். வளர்ச்சி என்கிற தோற்றத்தை முன் னிறுத்தி வகுப்புவாத வெறியை கிளப்புவதன் மூலம் தேசத்தை பிளவுபடுத்தி, வளர்ச்சியின்மை, வளர்ச்சி குறைவு அல்லது பின்னோக்கிய வளர்ச்சி எதுவானாலும் மறைந்து போகும் அளவிற்கு தனது நிகழ்ச்சி நிரலை அது அமைத்துக் கொண்டது.\nமக்களின் துயரங்களை அவர்கள் உணராத படி திசை திருப்புவதற்காக பல பிரச்சனைகளில் அது தொடர்ச்சியாக வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் இன்னும் குறிப்பாக தான் சிரமத் தில் இருக்கும் போதெல்லாம் முன்வைப்பதை நழுவ விட முடியாத நிகழ்ச்சி நிராக அது வைத் திருக்கிறது. சமீபத்தில் நடைபெற்ற உத்தரப் பிரதேச சட்டமன்றத் தேர்தலில் பிரதமர் சில விஷயத்தை போகிற போக்கில் பேசுவது போல சொல்லிவைத்து விட்டு போனார். முதலாவதாக, உத்தரப்பிரதேசத்தில் இடுகாடுகள் இருக்கும் பரப்பளவையும், சுடுகாடுகளுக்கான பரப்பள வையும் ஒப்பீட்டு இடுகாடுகளுக்குத் தான் அதிக நிலம் இருக்கிறது என பேசினார். அதன்பொருள் முஸ்லீம்களுக்கான மயானங்கள் கூடுதல் பரப் பளவில் இருப்பதாக பெரும்பான்மை மக்களுக்கு செய்தி அனுப்புவது தான் நோக்கம். இஸ்லாமி யர்கள் பினங்களை எரிப்பது கிடையாது. ஆனால் பின்னர் கிடைத்த விபரங்கள் பிரதமரின் பேச்சு உண்மைக்கு புறம்பானது என்பதை நிறுவியது. இந்து மற்றும் முஸ்லீம் மக்களிடையே வன்மத்தை யும், பகையையும், முரண்பாட்டையும், தீராத மோதலையும் உருவாக்கும் நோக்கம் கொண்டது. உண்மை விபரங்கள் வெளிப்படுவதற்கு முன் பாகவே மோடி நினைத்தது நிறைவேறிவிட்டது.\nஇதற்கு முன்பு ஆண்ட அரசாங்கங்கள் எல்லாம் முஸ்லீம்களுக்கு மிக அதிகமாய் சுடு காட்டு இடத்தைக் கூட சலுகை அளிப்பது போன்றும், இந்து மக்களை வஞ்சித்து விட்டது போன்றும் நம்பச் செய்தார். தேர்தல் அறிக்கை யில் இந்தியா சுதந்திரம் அடைந்து பல பத்தாண்டு கள் ஆன பின்பும், இஸ்லாமிய மக்கள் வறுமை யில் வாடுவதாக சொன்ன பிரதமர் தான் இந்த விஷயத்தை ஊதிபெரிதாக்கினார்.\nஇதேபோன்று தீபாவளி தினத்தன்று உத்தரப்பிர தேசத்தில் செலவழிக்கப்படும் மின்சாரம் ரம்ஜான் தினத்தன்று செலவழிக்கப்படும் மின்சாரத்தை விட குறைவு என்று அவர் கூறினார். எனவே இதை சரிசெய்வதற்கான ஒரு அரசாங்கம் வரவேண் டாமா என்று கேட்டார். அவர் இந்து என்றோ, முஸ்லீம் என்றோ பேசவில்லை. ஆனால், தீபா வளியும், ரம்ஜானும் குறியீடுகளாக்கப்பட்டு வன்மத்திற்கு உரமிட்டன. உண்மையில் அதற்கு பின்பு கிடைத்த புள்ளி விபரங்கள் பிரதமரின் கூற்று உண்மையல்ல என்பது மட்டுமல்ல, அப்பட்டமான பொய்; மோசடி என்பதை வெளிப் படுத்தியது. ஆனாலும் என்ன ஏற்கனவே பிளவு பட்டிருந்த மனங்களுக்கு இடையே அவரால் மிகப்பெரிய சுவரை ஏற்படுத்த முடிந்தது. அவர் எதிர்பார்த்தது போலவே சுவற்றிற்கு இருபக்கம் இருந்து ஒருவரை எதிர்த்து வன்மத்தை வளர்த் துக் கொண்டனர். எல்லாவற்றையும் விட தேர் தலுக்கு முன்பாக கான்பூரில் நடந்த ரயில் சாவு களுக்கு காரணமான சதிகாரர் நேபாளத்தில் இருக்கிறார் என்று பேசிவிட்டு போனார். அதற்கு பின்னர் தேர்தல் முடிந்த பிறகு ரயில்வேத்துறை உயர் அதிகாரி கான்பூரில் நடந்தது விபத்தே தவிர நாச வேலை அல்ல என்று உறுதிப் படுத்தினார். மோடி அவர்களின் இந்த பற்ற வைப்பு ஏற்கனவே பொதுபுத்தியில் உருவாக்கப் பட்டுள்ள சதிச்செயல், நாசவேலை, தீவிரவாதம், பயங்கரவாதம் இவையெல்லாம் இஸ்லாமியர் களின் இஷ்டபூர்வமான நடவடிக்கை என்று கட்டமைக்கப்பட்டிருந்த பொதுபுத்தியில் எவ்வித மதவெறி நோக்கமும் இல்லாத ஒரு சாதாரண மனிதன் கூட 100 பேர் வரை உயிரிழக்க காரண மானவர்கள் முஸ்லீம்கள். அதற்கு காரணம் அவர்கள் பின்பற்றுகிற மதம். இவர்கள் கொழுத்து அலை வதற்கான காரணம் இதுவரையிலும் இந்தியாவை ஆண்ட அரசியல் கட்சிகள் அவர்களுக்கு ஏராள மாய் சலுகைகள் அள்ளி கொடுத்துவிட்டார்கள். அவர்களை தட்டிக் கேட்பதற்கு ஒரு துணிச்சல் மிக்க 56 அங்குலம் மார்பு கொண்டு ஒரு மனிதன் வந்துவிட்டார். அவர் தான் இந்த தீய சக்தி களிடமிருந்து தங்களை காக்கப் போகிறார் என் கிற எண்ணத்தை உருவாக்கிவிட்டது.\nஇவர் இதை இப்படி பற்ற வைத்தப் பிறகு இந்துக்களுக்கு போதுமான இடுகாடு வேண்டும் என்றால், தீபாவளியை ரம்ஜான் போல கொண்டாட வேண்டுமென்றால், தீவிரவாதத்தால் இந்தியர்கள் இறக்காமல் இருக்க வேண்டுமென்றால், மோடி யின் கட்சிக்கு வாக்களிக்க வேண்டும் என்கிற உணர்வை பொதுவெளியில் உருவாக்கியது. இதற்கு எதிராக எவர் நின்றாலும் அவர் பெரும் பான்மை சமூகத்திற்கு எதிரானவர், இந்தியாவின் மீது தேச பக்தியற்றவர் என்கிற அடுத்த நிலைக்கு மாநிலத் தலைவர்கள் இந்த பிரச்சாரத்தை முன்னிறுத்தி சென்றார்கள்.\nமுஸ்லீம்கள் குறிப்பிட்ட பகுதியில் கூடுதல் எண்ணிக்கையோடும் பெரும்பான்மை சமூகங் கள் சூழப்பட்டுள்ள பகுதிகளிலும் இந்தப் பகுதி யில் எங்களுக்கு எதிரான வாக்குகள் முஸ்லீம் களின் வாக்குகளாகத்தான் இருக்க முடியும். எனவே தேர்தலுக்குப் பின்பு எங்களுக்கு எதிராக வாக்களித்ததாக தெரியும்பட்சத்தில் முஸ்லீம் குடியிருப்புகள் தாக்கப்படும். அவர்கள் நிம்ம தியாக வாழ முடியாது. இந்த பகுதியில் குடியிருக்க வும் முடியாது என்கிற ��ிரச்சாரம் கட்டவிழ்த்து விடப்பட்டது. பிஜேபிக்கு எதிராக வாக்களிக்க வேண்டும் என்று நினைத்தவர்கள் கூட வேறுவழியின்றி ஆதரவாக வாக்களித்தார்கள். இல்லையேல் தங்களுடைய ஒட்டுமொத்த வாழ் வாதாரமும், வாழ்வும், வாரிசுகளும் சிதைக்கப் படும் என்கிற நீங்கா அச்சத்தை அவர்களால் உருவாக்க முடிந்தது. தேர்தலுக்கு பின்பும் கூட இந்த அச்சம் இருப்பதின் காரணமாக எதிர்ப்பு களை செயல்படவிடாமல் செய்ய முடிகிறது. இதனால் இன்னும் பலமாகவும் அச்சுறுத்தல் என் கிற நிலைமையிலிருந்து நேரடியான தாக்குதல் என்ற நிலைமைக்கு இது மாறியது.\nஇதேபோன்று தாத்ரியில் இக்லாக் மாட்டி றைச்சி வைத்திருந்ததாக சந்தேகிக்கப்பட்டு கொல்லப்பட்ட தினத்திலின்று இன்னும் கூடு தலாக இஸ்லாமியர்கள் தீவிரவாதிகள், வெளியி லிருந்து வந்த மதத்தை பின்பற்றுபவர்கள், ஆக்கிர மிப்பாளர்களின் மதத்தை பின்பற்றுபவர்கள், விடுதலைக்கு முன்பு இருந்த தேசத்தை இரண்டா கப் பிரித்து அண்டை நாடாக இருந்து கொண்டு தொல்லைக் கொடுத்து கொண்டிருக்கும் பாகிஸ் தானுக்கு ஆதரவானவர்கள் என்கிற பொதுப் புத்தி தொடர்ச்சியாக கட்டமைக்கப்பட்டு ஒரு பிளவை உருவாக்குவதற்கான முயற்சியை அவர் கள் மேற்கொள்கிறார்கள். அப்பாவி மக்களிடம் இன்னும் சொல்லப்போனால் படித்த இளைஞர் கள் பலரிடமும் கூட இந்த பேச்சுக்கு ஒரு அங்கீ காரமும், ஆதரவும் கிடைத்திருப்பது அவர் களுக்கு ஊக்கமளித்திருக்கிறது.\nஎனவே ஆளும் வர்க்கம் நெருக்கடியில் சிக்கிக் கொள்கிற போது அதிலிருந்து திசை திருப்பு வதற்கு வகுப்புவாத நிகழ்ச்சி நிரல் பயன்படுத்தப் படுகிறது. மக்களின் மீதான தாக்குதலுக்கு எதிராக போராடுவதற்கு பதிலாக ஒருவருக் கொருவர் கற்பனையான பிரச்சனைகள் அல்லது எதிரிகள் கட்டமைக்கப்பட்டு பரஸ்பரம் மோதிக் கொள்ள உந்தித்தள்ளுகிறது. இந்தியா இன்று சந்தித்துக் கொண்டிருக்கும் மிகக்கடுமையான நெருக்கடிகளுக்கிடையே எவ்வித கவலையும் அற்று பாஜக இருப்பதற்கான காரணம் இந்த வகுப்புவெறியை பொதுவெளியில் கட்டமைத்து வைத்திருப்பது தான். பள்ளி பாடங்கள் மூலமாக ஒவ்வொரு கலாச்சார நடவடிக்கைகயிலும் தலை யிடுவதன் மூலமாக பிற மதத்தவர்களால் தங் களது பொருளாதாரம், வேலைவாய்ப்பு பறிக்கப் பட்டிருக்கிறது என்று நம்ப வைக்கப்படுவதும் இவற்றிலிருந்து மதவெ��ி கொண்ட ஒருவரால் தான் நம்மை காக்க முடியும் என்கிற மனநிலையில் கட்டமைப்பதுமே அடிப்படையான காரணமாக இருக்கின்றது.\nஇதுவே இன்று நாம் எதிர்கொள்ளும் மிகப் பெரிய சவாலாக முன்நிற்கிறது. சங்பரிவார் அமைப்புகள் சமீப காலத்தில் தமிழகத்தை எவ்வாறு மதத்தின் அடிப்படையில் வன்மத்தை கட்டமைக் கிறார்கள் என்பதை நாம் பார்த்துக் கொண்டிருக் கிறோம். திருப்பூரில் தற்கொலை செய்து கொண்ட ஒருவரின் பிணம் தொங்கிக் கொண்டிருந்த இடத்தில் பிரதமர் படத்திற்கும், இந்து முன்னணி பாஜக கொடிகளுக்கு செருப்பு மாலை அணி விக்கப்பட்டிருந்தது. ஆரம்பத்தில் இது ஒரு கொலை போலவும், அரசியல் எதிரிகள் அல்லது மதவன்முறையாளர்களால் இது நிகழ்த்தப்பட்டது போன்ற தோற்றம் உருவாக்கப்பட்டது. பின்னர் இது தற்கொலை என்பது உறுதியானது. அதா வது சங்பரிவார் அமைப்புகள் ஒரு தற்கொலையை கொலை எனவும், அது மத தீவிரவாதிகளால் நிகழ்த்தப்பட்டது என்றும் நம்ப வைக்க முயற் சித்தார்கள். அது முறியடிக்கப்பட்டு விட்டது. ஆனால் இந்த ஜோடனை செய்தவர்கள் அதுவும் ஒரு பிணத்தைச் சுற்றிலும் இவ்வளவு ஏற்பாடு களை செய்தவர்கள் யார் எங்கிற கேள்வி வெளி யில் வராமல் பார்த்து கொண்டார்கள். ஆனால் அது கொலை என்று அவர்கள் கூறியது பொது மக்களிடம் ஏற்புத்தன்மை பெற்றிருந்தால் மிகப் பெரிய வன்முறை வெடித்து இஸ்லாமிய மக்களும், அவர்களது சொத்துக்களும் அழிவுக்குள்ளா கியிருப்பார்கள்.\nஇதேபோன்று சமீபத்தில் ஜூன் 22ந் தேதியன்று ராமநாதபுரத்தில் பாஜக நிர்வாகிகள் ஒருவரும், அவரது தகப்பானாரும் தாக்கப்பட்ட சம்பவத்தை யொட்டி பாஜக நிர்வாகிகள் அது முஸ்லீம் தீவிரவாதிகளால் நடத்தப்பட்ட வன் முறை என்று பொதுவெளியில் பிரச்சாரம் செய்தார் கள். நல்லவேளை சில நாட்களுக்குள்ளேயே உண்மை யான குற்றவாளி கண்டுபிடிக்கப்பட்டார். குற்றம் சாட்டப்பட்டுள்ள அத்தனை பேரும் இந்து பெயர் களை தாங்கியவர்கள். ஆனால் ஒரு மத மோதலை உருவாக்கும் நோக்கத்தோடு உடனடி யாக முஸ்லீம் தீவிரவாதிகள் தாக்கி விட்டார்கள் என்று பாஜகவின் மூத்த நிர்வாகிகளே பேசுகிறார் கள். இது தான் ஆர்.எஸ்.எஸ். மற்றும் அதன் துணை அமைப்புகள் அடிப்படையான செயல் படும் முறையாக இந்தியா முழுவதும் இருக்கிறது. தங்களுக்கு இருக்கும் ஆட்சியதிகாரத்தை பயன் படுத்திக் கொண்டு சமூக ���மைப்பில், அரசமைப் பில் ஒவ்வொரு துறையிலும் இதைச் செய்வதன் மூலமாக தங்கள் அரசியல் பலத்தை மேம்படுத் திக் கொள்ள முயற்சிக்கிறார்கள்.\nமுந்தைய கட்டுரைஇந்தியாவில் சாதி முறை : ஒரு மார்க்சிய பார்வை\nஅடுத்த கட்டுரைஇந்தித் திணிப்பு எதிர்ப்பும்: தமிழ் ஆட்சிமொழியும் ...\nமார்க்சிசம், தேசியம் மற்றும் அடையாள அரசியல்\nஇந்திய சூழலில் ஜனரஞ்சக தேசியவாதம் \nதாக்குதலுக்கு உள்ளாகும் அரசியல் சாசனம்\nமுந்தைய இதழ்கள் மாதத்தை தேர்வு செய்யவும் நவம்பர் 2018 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 நவம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 நவம்பர் 2014 அக்டோபர் 2014 செப்டம்பர் 2014 ஆகஸ்ட் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஜனவரி 2014 நவம்பர் 2013 அக்டோபர் 2013 செப்டம்பர் 2013 ஆகஸ்ட் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 ஜனவரி 2011 டிசம்பர் 2010 நவம்பர் 2010 அக்டோபர் 2010 செப்டம்பர் 2010 ஆகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 டிசம்பர் 2009 ஏப்ரல் 2009 ஜூலை 2008 மார்ச் 2008 பிப்ரவரி 2008 ஜனவரி 2008 டிசம்பர் 2007 நவம்பர் 2007 அக்டோபர் 2007 செப்டம்பர் 2007 ஜூலை 2007 மே 2007 ஏப்ரல் 2007 மார்ச் 2007 பிப்ரவரி 2007 டிசம்பர் 2006 நவம்பர் 2006 அக்டோபர் 2006 செப்டம்பர் 2006 ஆகஸ்ட் 2006 ஜூலை 2006 ஜூன் 2006 மே 2006 ஏப்ரல் 2006 மார்ச் 2006 பிப்ரவரி 2006 ஜனவரி 2006 டிசம்பர் 2005 நவம்பர் 2005 அக்டோபர் 2005 செப்டம்பர் 2005 ஆகஸ்ட் 2005 ஜூலை 2005 ஜூன் 2005 மே 2005 ஏப்ரல் 2005 மார்ச் 2005 பிப்ரவரி 2005 ஜனவரி 2005\nசமுதாய மாற்றம் பற்றிய மார்க்சீய சித்தாந்தத்தில் தத்துவம் வகிக்கும் பங்கு\nமதம்:கூட்டு மேடையும் கம்யூனிஸ்ட்டுகளும் (சில குறிப்புகள்)\nமார்க்சிசம், தேசியம் மற்றும் அடையாள அரசியல்\nசமீர் அமின்: அரசியல் பொருளாதார சிந்தனையும் மார்க்சிய பங்களிப்பும்\nஒடுக்கப்பட்டவர்களின் நினைவில் என்றும் வாழும் பிஎஸ்ஆர்\nஅரசு இயந்திரமும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பும் என்பதில், 2018 ஆகஸ்ட் மாத மார்க்சிஸ்ட் இதழில் » மார்க்சிஸ்ட்\nமார்க்ஸ் 200: உபரிமதிப்பும், அன்னியமாதலும் … என்பதில், 2018 ஜூலை மாத மார்க்சிஸ்ட் இதழில் ... » மார்க்சிஸ்ட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://muslimleaguetn.com/data/XLLprada125.html", "date_download": "2018-11-13T22:38:42Z", "digest": "sha1:6WWQWV4G3YRWT6RKQONGB5NETPLFQQHS", "length": 7666, "nlines": 75, "source_domain": "muslimleaguetn.com", "title": "プラダ ネクタイ 人気 【激安定価】.", "raw_content": "\nகஷ்மீர் வெள்ள நிவாரணம்:``மணிச்சுடர்’’ நாளிதழுக்கு வந்த நிதிபிரதமருக்கு அனுப்பி வைக்கப்பட்டது\nகஷ்மீர் மாநிலத்தில் அண்மையில் ஏற்பட்ட வெள்ளச் சேதம் இந்திய விடுதலைக்குப் பிறகĬ\nஇந்திய முஸ்லிம்கள் முகலாய இந்தியாவில் வாழவில்லை; மோடி இந்தியாவில்தான் வாழ்கிறார்கள்சிறுபான்மையினர் உரிமைகளை பறிக்கும் முயற்சியை முறியடிப்போம் பெங்களூரு செய்தியாளர்களிடம் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் பேட்டி\nபெங்களூரு, நவ.4- ``இந்திய முஸ்லிம்கள் முகலாய இந்தியாவில் வாழவில்லை; மோடி இந்தியாவில\nபுதுடெல்லி திரிலோகபுரி வகுப்புக் கலவரம் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர்கள் நேரடி நடவடிக்கை காவல்துறை அதிகாரிகளிடம் சந்திப்பு;பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல்\nபுதுடெல்லி,அக்.29-புதுடெல்லி திரிலோகபுரி பகுதியில் நடந்த வகுப்புக் கலவரத்தில் பாத\nஇந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேண்டுகோள்\nராமநாதபுரம் மாவட்டம் எஸ்.பி. பட்டினம் காவல் நிலைய சம்பவம் தொடர்பாக தமிழக முதல்வர\nஎஸ்.பி. பட்டினத்தில் 24 வயது ஏழை வாலிபர் செய்யது முஹம்மது போலீஸ் அதிகாரியால் சுட்டுக்கொலை இழப்பீடு வழங்கவும், சுட்ட அதிகாரியை கொலை வழக்கில் கைது செய்யவும் முஸ்லிம்கள் கோரிக்கை\nராமநாதபுரம், அக்.15- ராமநாதபுரம் மாவட்டம் எஸ்.பி. பட்டினம் காவல் நிலையத்தில் 24 வயது ஏழ&#\nகைலாஷ் சத்யார்தி, மலாலா யூசுப்ஸைக்கு நோபல் பரிசு ஆன்மநேய அமைதி வழிக்கு கிடைத்த வெகுமதி இ.யூ. முஸ்லிம் லீக் தேசிய பொதுச் செயலாளர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் பாராட்டு\nசென்னை, அக்.11- இந்தியாவின் கைலாஷ் சத்யார்தி, பாகிஸ்தானின் மலாலா யூசுப் ஆகியோருக்கு\nநாமக்கல் மாவட்ட அமைப்பாளர் நியமனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://tamil.navakrish.com/archives/68", "date_download": "2018-11-13T22:04:46Z", "digest": "sha1:L2NH7MET26LNVA3I2MPDULCAQ57ZJYLY", "length": 3339, "nlines": 69, "source_domain": "tamil.navakrish.com", "title": "தமிழ்மணம் வலைவாசல் அளிக்கும் செய்���ியோடை வசதி | Thamiraparani Thendral", "raw_content": "\nதமிழ்மணம் வலைவாசல் அளிக்கும் செய்தியோடை வசதி\nஅப்படியே தள அறிவிப்புகளுக்கும் ஒரு ஓடை இருந்தா நல்லாயிருக்குமே.\n5 thoughts on “தமிழ்மணம் வலைவாசல் அளிக்கும் செய்தியோடை வசதி”\n[1]அது என்ன தள அறிவிப்பு நவன் ஆடிக்கொருதரம் எதாச்சும் மேலே ரயில்வண்டியில் எழுதி ஓட்டுறோமே அதுவா\nஆமாம் காசி. அதுக்கும் ஒரு செய்தியோடை திறந்து விட்டுட்டீங்கன்னா அப்புறம் ‘ஆடி’க்கொரு தரம் இல்லை ‘அடி’க்கடி அறிவிப்பு வந்தாலும் யார் கண்ணிலிருந்தும் தப்பாமல் இருக்குமே.\nஎவ்வாறு இந்த செய்தியோடையை உலாவியீல் பொருத்துவது என்று சொன்னால் நல்லது.\nசரவணன்: இது பற்றி விரைவில் விளக்கமாக ஒரு பதிவு எழுதுகிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://ttvelb-365273735.us-east-1.elb.amazonaws.com/Programs/Tiraikatal/2018/07/26200727/1004627/Thiraikadal-CinemaNews-Vijay-Sarkar.vpf", "date_download": "2018-11-13T22:12:05Z", "digest": "sha1:RNPXYVJJHDVNDFDGGBGHWHXE3YXFF44A", "length": 7044, "nlines": 91, "source_domain": "ttvelb-365273735.us-east-1.elb.amazonaws.com", "title": "திரைகடல் 26.07.2018 - ஆளப்போறான் தமிழனை மிஞ்சும் 'சர்கார்' பாடல் ?", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nதிரைகடல் 26.07.2018 - ஆளப்போறான் தமிழனை மிஞ்சும் 'சர்கார்' பாடல் \nதிரைகடல் 26.07.2018 - கொலைகாரனாக மாறிய விஜய் ஆண்டனி\n* 'தமிழ்ப்படம் 2' - திரைக்கு பின்னால் நடந்தவை\n* விறுவிறுப்பாக வளர்ந்து வரும் 'சார்லி சாப்ளின் 2'\n* அரசியல் பேசும் 'அண்ணனுக்கு ஜே' ட்ரெய்லர்\nவிளையாட்டு திருவிழா - 29.10.2018 - அதிரடி சரவெடியை கொளுத்திய ரோஹித்\nவிளையாட்டு திருவிழா - 29.10.2018 - சுவிஸ் உள்ளரங்கு டென்னிஸ் தொடர், சாம்பியன் பட்டத்தை வென்றார் ஃபெடரர்\nபயணங்கள் முடிவதில்லை - 07.10.2018\nபயணங்கள் முடிவதில்லை - 07.10.2018\nரொக்கம் - பணம் பற்றிய மக்களின் பார்வை..\nஆசிரியர்கள் முன் உள்ள சவால்கள், கடமைகள்... நல்ல ஆசிரியருக்கான தகுதிகள்... நிபுணர்களின் கருத்து... பள்ளிக்கல்வித்துறை வளர்ச்சிக்கு அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள்..\nமோடி 4 ஆண்டுகள் (23.08.2018) - பிரதமர் மோடியின் 4 ஆண்டு கால ஆட்சியில் சொன்னதும், செய்ததும்\nமோடி 4 ஆண்டுகள் (23.08.2018) - பிரதமர் மோடியின் 4 ஆண்டு கால ஆட்சியில் சொன்னதும், செய்ததும்\nதிரைகடல் - 13.11.2018 - 3D-யில் மட்டுமே வெளியாகிறதா '2.0'\nதிரைகடல் - 13.11.2018 - 10 நாட்களில் படப்பிடிப்பில் பங்கேற்கும் சூர்யா\nதிரைகடல் - 12.11.2018 - ஜனவரியில் படப்பிடிப்பை தொடங்கும் 'விஜய் 63'\nதிரைகடல் - 12.11.2018 - வேலையை தொடங்கிய 'இந்தியன் 2'\nதிரைகடல் - 09.11.2018 - நவம்பர் 18-ல் விஸ்வாசம் அடுத்த அறிவிப்பு \nதிரைகடல் - 09.11.2018 - நயன்தாரா பிறந்தநாள் பரிசாக போஸ்டர் வெளியீடு\nதிரைகடல் - 08.11.2018 - இறுதிகட்டத்தை எட்டும் \"பேட்ட\"\nதிரைகடல் - 08.11.2018 - எதிர்பார்ப்பை அதிகமாக்கும் \"மாரி 2\"\nதிரைகடல் - 07.11.2018 - சூர்யா ரசிகர்களுக்கு தீபாவளி பரிசு\nதிரைகடல் - 07.11.2018 - விரைவில் இந்தியன் 2 படப்பிடிப்பு தொடக்கம்\nதிரைகடல் - 06.11.2018 - தலைப்பாக மாறிய சிம்புவின் 'பஞ்ச்'\nதிரைகடல் - 06.11.2018 - கெத்து காட்டும் மாரி\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/supply.asp?ncat=3&dtnew=07-30-10", "date_download": "2018-11-13T23:18:26Z", "digest": "sha1:URWK4EYH26C36S7MPXXUF2CJWXHEI3WE", "length": 18856, "nlines": 267, "source_domain": "www.dinamalar.com", "title": "Siruvar malar | Weekly Siruvar Malar Book | Siruvar tamil Book | Tamil Short Stories | small stories for Kids | சிறுவர் மலர் வாராந்திர பகுதி", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி சிறுவர் மலர்( From ஜூலை 30,2010 To ஆகஸ்ட் 05,2010 )\nஅன்றைய குட்டீஸ் இன்றைய டாடீஸ்\nசிறுவர் மலர் வித் ஸ்ரீ விவேகானந்தா வித்யாசாலை\nசிறுவர் மலர் வித் ஆதாம் மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி\nகேர ' லாஸ் '\nதபோல்கர் கொலை வழக்கு : சி.பி.ஐ., கடும் நடவடிக்கை நவம்பர் 14,2018\n'பொய் சொல்லும் பழக்கம் எனக்கில்லை': ராகுலுக்கு, 'டசால்ட்' தலைவர் பதிலடி நவம்பர் 14,2018\nகேரள டி.எஸ்.பி., தற்கொலை நவம்பர் 14,2018\nமோடிக்கு எதிரான வழக்கு சுப்ரீம் கோர்ட் விசாரிக்கும் நவம்பர் 14,2018\nஇதே நாளில் அன்று நவம்பர் 14,2018\nவாரமலர் : எருமை தந்த பெருமை\nபொங்கல் மலர் : 'சிக்ஸ் பேக்' நந்திதா\n» முந்தய சிறுவர் மலர்\nவேலை வாய்ப்பு மலர்: தமிழக அரசில் அதிகாரி பணி\nநலம்: மன நோயை குணப்படுத்த மருந்துண்டு\nபதிவு செய்த நாள் : ஜூலை 30,2010 IST\nஓர் ஊரில் நல்லவன் ஒருவன் இருந்தான். அவன் எல்லாருக்கும் உதவி செய்யும் இயல்புள்ளவன்.ஒருநாள், கடைத் தெருவில் பார்வையற்ற ஒருவன் வழி தெரியாமல் தடுமாறுவதைக் கண்டு, அவனை தன் வீட்டிற்கு அழைத்து வந்தான். சில நாட்கள் தன் வீட்டில் தங்கிவிட்டுப் போகுமாறு அன்புடன் அவனை வேண்டினான். பார்வையற்ற பிச்சைக்காரன் அதற்கு சம்மதித்தான். சில நாட்கள் சென்றன. பிச்சைக்காரனுக்குத் தொடர்ந்து ..\nபதிவு செய்த நாள் : ஜூலை 30,2010 IST\nசீனாவில் உள்ள ஹாங்காங் நகரில் ஒரு குழந்தைக்கு பிறக்கும் போதே வால் இருந்தது. குழந்தை வளர வளர வாலும் வளர்ந்தது. நான்கு மாதம் கொண்ட குழந்தையின் வாலின் நீளம் 12.7 செ.மீ., அறுவை சிகிச்சை மூலம் வாலை ..\nபதிவு செய்த நாள் : ஜூலை 30,2010 IST\nபதிவு செய்த நாள் : ஜூலை 30,2010 IST\nபதிவு செய்த நாள் : ஜூலை 30,2010 IST\nஇமயமலையடிவாரத்தில் ஒரு குரு தியானம் செய்து கொண்டிருந்தார். ஒருநாள், ஒரு மனிதர் துறவியிடம் வந்தார். துறவி அவரை ஏறெடுத்து நோக்கினார். உடனே வந்தவர், அவரைப் பணிவுடன் வணங்கிப் பேச ஆரம்பித்தார்.\"\"ஐயா தாங்கள் என்னைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கலாம். நான் ஒரு புகழ் பெற்ற மடாலயத்தின் தலைவர்.''குரு மவுனமாக இதற்குத் தலையசைத்தார்.\"\"என் மனம் தற்போது மிகவும் வியாகூலத்தில் ..\nபதிவு செய்த நாள் : ஜூலை 30,2010 IST\nதொடர் - 1சேலம், ஈரோடு, கோயம்புத்தூர், நீலகிரி ஆகிய மாவட்டங்களை சேர்ந்த நிலப்பகுதிக்கு பழைய காலத்தில் கொங்கு நாடு என்ற பெயர் இருந்தது. இது மலைப்பகுதிகளை மிகுதியாகக் கொண்டது. இம்மலைப்பகுதியில் குறிப்பிடத்தக்க மலை ஒன்றும் இருந்தது. அதன் பெயர் முதிர மலை. அது எல்லா வளங்களும் நிரம்பியது. மூங்கில், பலா முதலிய மரங்கள் அடர்ந்து வளர்ந்து காணப்பட்டன.இம்முதிர மலை, உடுமலைப்பேட்டை ..\nபதிவு செய்த நாள் : ஜூலை 30,2010 IST\nபண்ணையார் பரமசிவனின் நிலத்திற்குப் பக்கத்தில்தான் பரோபகாரி பழனியின் நிலம் இருந்தது.பண்ணையார் தன் நிலத்தில் கத்திரி, வெண்டை, தக்காளி போன்ற காய்கறி வகைகளைப் பயிரிட்டிருந்தார். பழனி தன் நிலத்தில் பூசணிக்காய் பயிரிட்டிருந்தான்.தேவையான அளவு தண்ணீர் ஊற்றியும், முறையான உரங்களைப் போட்டும், சரியாகப் பராமரித்தும், பண்ணையாரின் காய்கறித் தோட்டத்தில் ஒரு செடியிலும் ஒரு ..\nபதிவு செய்த நாள் : ஜூலை 30,2010 IST\nபகீரா கிப்���ிங்கிமெக்ஸிக்கோ மற்றும் மடகாஸ்கர் பகுதியில் குதிக்கும் சிலந்தி ஒன்றை விலங்கியல் ஆராய்ச்சியாளர்கள் கண்டுப்பிடித்துள்ளனர். இது அக்கேஸியா என்ற தாவரத்தின் இலை, மொட்டு மற்றும் பூக்களை உணவாக உண்கிறது.இந்த சிலந்தி 5 முதல் 6 செ.மீ., நீளம்வரை உள்ளது. முதிர்ந்த அக்கேஸியா இலைகளின் மீது வாழ்கிறது. இதை \"பகீரா கிப்லிங்கி' என்று அழைப்பர்.அக்கேஸியாவின் மொட்டை எளிதில் ..\nபதிவு செய்த நாள் : ஜூலை 30,2010 IST\nபதிவு செய்த நாள் : ஜூலை 30,2010 IST\nளவிகாபுர நாட்டை ஒட்டிய அடர்ந்த காட்டில், வீரபத்திரர் என்ற கிழவரும், மிக அழகான பதினாறு வயது நிரம்பிய சந்திரஹாசினி என்ற அவருடைய பேத்தியும், ஒரு குடிசை அமைத்து வசித்து வந்தனர்.நாம் தன்னந்தனியாக காட்டில் ஏன் வசிக்க வேண்டும் என்று சந்திரஹாசினி அடிக்கடி தாத்தாவை கேட்பதுண்டு. பலமுறை பதில் சொல்லாத அவர், ஒருநாள் அந்த உண்மையைக் கூறினார். மாளவிகாபுரநாட்டு மன்னரான ..\nபதிவு செய்த நாள் : ஜூலை 30,2010 IST\nஅனைவருக்கும் எனது அன்பு.காற்றில் ஓடும் பைக்பெட்ரோல் விலை ராக்கெட்டில் போகிறது. தற்போது லிட்டருக்கு ரூ.3.50 பெட்ரோல் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. கடந்த 1990களில் ரூ.20க்கு விற்கப்பட்ட ஒரு லிட்டர் பெட்ரோல் விலை, இப்போது சென்னையில் ரூ.55.92க்கு விற்பனை ஆகிறது.சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் உயரும் போதெல்லாம் பெட்ரோல் விலையை, எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தி கொள்ளலாம் என்றும் அரசு ..\nபதிவு செய்த நாள் : ஜூலை 30,2010 IST\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.lankaone.com/index.php?type=post&post_id=29075", "date_download": "2018-11-13T21:56:02Z", "digest": "sha1:P4CQAGKQVSQDANXYI4DXSBIT3MXTJY76", "length": 14522, "nlines": 131, "source_domain": "www.lankaone.com", "title": "அசத்தல் அறிமுக சலுகைகளு", "raw_content": "\nஅசத்தல் அறிமுக சலுகைகளுடன் விற்பனைக்கு வரும் ஹானர் ஸ்மார்ட்போன்\nஇந்தியாவில் ஹானர் 7சி மற்றும் 7ஏ ஸ்மார்ட்போன்கள் கடந்த வாரம் அறிமுகம் செய்யப்பட்டன. பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கும் இரண்டு மொபைல் போன்களும் முறையே அமேசான் மற்றும் ப்ளிப்கார்ட் வலைத்தளங்களில் விற்பனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.\nஅந்த வகையில் ஹானர��� 7ஏ ஸ்மார்ட்போன் ப்ளிப்கார்ட் தளத்தில் மே 29-ம் தேதி விற்பனை செய்யப்பட்ட நிலையில், ஹானர் 7சி ஸ்மார்ட்போன் அமேசான் தளத்தில் இன்று (மே 31) மதியம் 12.00 மணிக்கு துவங்குகிறது. இரண்டு வேரியன்ட்களில் விற்பனை செய்யப்பட இருக்கும் ஹானர் ஸ்மார்ட்போன்களை வாங்குவோருக்கு அமேசான் தளத்தில் சிறப்பு அறிமுக சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.\n5.99 இன்ச் 1440x720 பிக்சல் 18:9 ஃபுல் வியூ 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே\n- 1.8 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 450 சிப்செட்\n- அட்ரினோ 506 GPU\n- 3 ஜிபி / 4 ஜிபி ரேம்\n- 32 ஜிபி / 64 ஜிபி இன்டெர்னல் மெமரி\n- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி\n- ஆன்ட்ராய்டு 8.0 ஓரியோ சார்ந்த EMUI 8.0\n- டூயல் சிம் ஸ்லாட்\n- 13 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ், f/2.2\n- 2 எம்பி இரண்டாவது பிரைமரி கேமரா\n- 8 எம்பி செல்ஃபி கேமரா, எல்இடி ஃபிளாஷ், f/2.0\n- 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்\n- 3000 எம்ஏஹெச் பேட்டரிஹூவாய் ஹானர் பிரான்டு தனது 7சி ஸ்மார்ட்போன் மாடலில் ஹூவாய் ஹிஸ்டன் 3D சவுன்ட் எஃபெக்ட்களை வழங்குகிறது. இத்துடன் புதிய ரைட் மோட் சாம்சங்கின் பைக் மோட் போன்று வேலை செய்கிறது. இத்துடன் பார்ட்டி மோட் இடம்பெற்றிருக்கிறது. இது ஒரே சமயத்தில் பல்வேறு மொபைல்களை ஒற்றை அவுட்புட் மூலம் இணைக்க வழி செய்கிறது.\nஹானர் 7சி ஸ்மார்ட்போன் பிளாக், கோல்டு மற்றும் நீல நிறங்களில் கிடைக்கிறது. இந்தியாவில் ஹானர் 7சி ஸ்மார்ட்போனின் 4 ஜிபி ரேம், 64 ஜிபி இன்டெர்னல் மெமரி கொண்ட மாடல் விலை ரூ.11,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.\nஇந்தியாவில் ஹானர் 7சி ஸ்மார்ட்போன் வாங்கும் ரிலையன்ஸ் ஜியோ வாடிக்கையாளர்களுக்கு ரூ.2,200 வரை கேஷ்பேக் மற்றும் 100 ஜிபி வரை கூடுதல் டேட்டா வழங்கப்படுகிறது. இத்துடன் வட்டியில்லா மாத தவனை முறை வசதியும் வழங்கப்படுகிறது.\nஜனாதிபதியின் அறிக்கை தொடர்பில் சட்டத்தை...\nகடந்த ஞாயிற்றுக்கிழமை (11) பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான விலை......Read More\nசற்று முன்னர் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு ஜனநாயகத்திற்கு கிடைத்த......Read More\nஎதிர்வரும் டிசம்பர் மாதம் 7ஆம் திகதி வரை தேர்தல் செயற்பாடுகளை......Read More\nமஹிந்த சுய மரியாதையை காத்துக்கொள்ள பதவியை...\nபிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தனது சுய மரியாதையை காத்துக்கொள்ளும் வகையில் தனது......Read More\nஇலங்கையின் 200 வருட நீதித்துறைக்கு...\nஇலங்கையின் 200 வருட நீதித்துறைக்கு கி��ைத்துள்ள உன்னதமான உயரிய வெற்றி......Read More\nபாராளுமன்றம் நாளை கூடலாம் : சஜித்\nகிடைத்த வெற்றியானது ஜனநாயகத்திற்கும் மக்கள் சக்திக்கும் கிடைத்த......Read More\nசற்று முன்னர் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு ஜனநாயகத்திற்கு கிடைத்த......Read More\nவடமராட்சி கிழக்கில் மக்களது காணிகளை...\nயாழ்ப்பாணம், வடமராட்சி கிழக்கு பகுதியில் வனஜீவராசிகள்......Read More\nஸ்ரீ லங்கான் எயார் லயன்ஸ்...\nஸ்ரீ லங்கான் எயார் லயன்ஸ் நிறுவனத்தின் புதிய தலைவராக முன்னாள்......Read More\nஉலக வலைப்பின்னல் WWW ஆரம்பிக்கப்பட்ட...\nஇதே தேதியில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள்:-* 1851 – வாஷிங்டனின் சியாட்டில்......Read More\nகோத்தபாய ராஜபக்ஷவினால் புதிய உற்பத்தி தளமாக அடையாளப்படுத்தப்பட்ட......Read More\nஎதிர்காலத்தில் முஸ்லிம்களுக்கு எந்தவிதப் பிரச்சினைகளும் ஏற்பட......Read More\nதற்போதைய அரசியல் நெருக்கடி குறித்து...\nநாட்டின் ஜனநாயகத்தை உறுதிப்படுத்துமாறு சர்வதேச அமைப்புக்கள் ,......Read More\nவாகனங்களில் றே லைற் (Rear Light) எதிரொலிப்பான் (Reflector) போன்றவற்றை......Read More\nஎதிர்வரும் பாராளுமன்ற தேர்தலுக்கு கூட்டணி ஒன்றின் ஊடாக......Read More\nஜனவரி முதல் யாழில் முச்சக்கர...\nயாழ்.மாவட்டத்தில் போக்குவரத்து சேவையில் ஈடுபடும் முச்சக்கரவண்டிகள்......Read More\nதிருமதி. சியாமளா ஜெபரஞ்சன் கொக்குவில் இந்து கல்லூரி, இராமநாதன் நுண்கலைகூட மாணவி, விஜயாலயம் நிர்வாகி ஆசிரியை\nஅமரர் செல்வி தனுஜா யோகராஜா\nபரிசோதனை எலிகளாக 30 ஆயிரம் பெண்கள்\nமுதலில், பில் கேட்ஸ் ஒரு 'ஃபிலான்த்ரோபி' (Philanthropy) என்பதை தெரிந்து கொள்ள......Read More\nகடந்த பத்தியில் இலங்கையில் ஏற்பட்டிருக்கும் அரசியல் குழப்ப நிலைமையை......Read More\nநாட்டின் பிரதமருக்கு கல்தா கொடுத்துவிட்டதை இட்டு நாடு கொந்தளித்துக்......Read More\nபுரியாமல் தவிக்கிறேன். விளக்கித் தெளிவாக்குவோருக்கு......Read More\nயார் போட்ட சாபமோ, எவர் செய்த பாவமோ...\nஇலங்கையில் வரலாறு காணாத அரசியல் நெருக்கடி நீடிக்கிறது. கடந்த ஒக்தோபர் 26,2018......Read More\nஇலங்கையின் அரசியல் வரலாற்றில் இது போன்றதொரு நெருக்கடி நிலைமை இதுவரை......Read More\nமரக்கிளையில் இருந்து தவறி விழுந்த தேள் ஒன்று நடு ஆற்றில் தத்தளித்துக்......Read More\nறோ, சிறிசேன, சம்பந்தன் - யதீந்திரா ...\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தன்னை இந்திய வெளியக உளவுத்துறையான ஆய்வு......Read More\n40 ஆண்டுகால இராணுவ ஆட்சியின் கீழ்...\n1979ஆம் ஆண்டு பயங்கரவாத தடைச்சட்டம் நிறைவேற்றப்பட்டதை உடனடுத்து யூலைமாதம்......Read More\nஅரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பான பிரச்சினை கூட்டமைப்பின் அரசியல்......Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/21345", "date_download": "2018-11-13T22:51:39Z", "digest": "sha1:VNXZVCRBHEB2GZRHMVIYFQBR7IFO3ZRP", "length": 8654, "nlines": 100, "source_domain": "www.virakesari.lk", "title": "“நாட்டிற்கு பாதகமான மாற்று சட்டமூலம் கொண்டுவரப்படாது” | Virakesari.lk", "raw_content": "\nஅவசரமாக கூடியது பாதுகாப்பு பேரவை\nஇது இறுதி தீர்ப்பில்லை- தினேஸ்குணவர்த்தன\nராஜபக்ஷ பதவி விலகுவார் என்பது வதந்தி- நாமல்\nஆரோக்கிய கேட்டிற்கு வழிவகுக்கிறதா பசி\nஅவசரமாக கூடியது பாதுகாப்பு பேரவை\nராஜபக்ஷ பதவி விலகுவார் என்பது வதந்தி- நாமல்\nபாராளுமன்றம் நாளை கூடலாம் : சஜித்\nஜனநாயகத்தினுடைய பாரிய வெற்றியை நாட்டு மக்கள் கண்டுள்ளனர் - ரணில்\n“நாட்டிற்கு பாதகமான மாற்று சட்டமூலம் கொண்டுவரப்படாது”\n“நாட்டிற்கு பாதகமான மாற்று சட்டமூலம் கொண்டுவரப்படாது”\nபயங்கரவாத தடைச் சட்டத்தினை நீக்குதற்கான முன்னெடுப்புக்கள் மேற்கொள்ளப்பட்டாலும் நாட்டிற்கு பாதகமான மாற்று சட்டமூலம் கொண்டுவரப்படாதென நீதி மற்றும் புத்தசாசன அமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஷ தெரிவித்தார்.\nநீதி அமைச்சில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.\nதற்போது எமது நாட்டிலுள்ள பயங்கரவாத தடைச்சட்டத்தினை முற்றாக நீக்கிவிட வேண்டும் என்ற கோரிக்கைகள் முன்வைகப்பட்டுள்ளன. அது தொடர்பிலான விவகாரம் தற்போதும் உத்தேச மட்டத்திலேயே உள்ளன.\nஎவ்வாறாயினும் இந்த சட்டத்தினை நீக்கிவிட்டோ அல்லது மாற்றம் செய்துவிட்டோ அரசாங்கத்தினதும் நாட்டினதும் பாதுகாப்பிற்கு பாதகமான ஒரு சட்டத்தை அமுல்படுத்த வேண்டும் என்று நாம் ஒருபோதும் சிந்திக்கவில்லை.\nபுத்தசாசன அமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஷ ஊடகவியலாளர் நீதி அமைச்சு\nஅவசரமாக கூடியது பாதுகாப்பு பேரவை\nஉயர் நீதிமன்றத் தீர்ப்பு வெளியாகியுள்ள நிலையில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் பாதுகாப்பு பேரவை தற்போது கூடி சில முடிகளை எடுத்துள்ளது.\n2018-11-13 22:47:46 அவசரமாக கூடியது பாதுகாப்பு பேரவை\nஇது இறுதி தீர்ப்பில்லை- தினேஸ்குணவர்த்தன\n2018-11-13 22:31:45 மகிந்த ராஜபக்ச தொடர���ந்தும் பிரதமராக நீடிப்பார்\nராஜபக்ஷ பதவி விலகுவார் என்பது வதந்தி- நாமல்\nபிரதமர் ராஜபக்ஷ பதவி விலகுவார் என்பது வதந்தியெனவும் அது முற்றிலும் பொய்யானது எனவும் குறிப்பிட்டுள்ள நாமல் ராஜபக்ச நாளைய பாராளுமன்ற அமர்வில் நாங்கள் அனைவரும் கலந்துகொள்வோம் எனவும் தெரிவித்துள்ளார்.\n2018-11-13 22:11:35 ராஜபக்ஷ பதவி விலகுவார் என்பது வதந்தி- நாமல்\nநாளை காலை கட்சித் தலைவர்களுக்கான விசேட கூட்டம் இடம்பெறவுள்ளதாகவும் அதைத் தொடர்ந்து பாராளுமன்றம் கூடவுள்ளதாகவும் சபாநாயகர் அலுவலகம் தெரிவித்துள்ளது.\n2018-11-13 21:12:29 நாளை கூடுகிறது பாராளுமன்றம் சபாநாயகர் அலுவலகம்\nஇளைஞரை கடத்தி கப்பம் கேட்ட இருவருக்கு விளக்கமறியல்\nகிளிநொச்சி பொன்னகர் பகுதியில் இளைஞர் ஒருவரை கடத்திச் சென்று ஐந்து இலட்சம் ரூபா பணத்தை கப்பமாக பெற்றுக்கொண்ட சம்பவத்துடன் தொடர்புடைய இரண்டு சந்தேக நபர்களையும் எதிர் வரும் 19 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கிளிநொச்சி மாவவட்ட நீதிவான் நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.\n2018-11-13 20:02:19 இளைஞரை கடத்தி கப்பம் கேட்ட இருவருக்கு விளக்கமறியல்\nதேர்தலுக்கான செயற்பாடுகளுக்கு தடை உத்தரவு\nஜனநாயக ஆட்சியை உறுதிப்படுத்த அனைவரும் ஒன்றிணைய வேண்டும் - ரணில்\nபாராளுமன்றம் நாளை கூடலாம் : சஜித்\nஜனநாயகத்தினுடைய பாரிய வெற்றியை நாட்டு மக்கள் கண்டுள்ளனர் - ரணில்\nபெரமுனவுடன் கூட்டணியமைக்க முடியாது - சுதந்திரக் கட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/22731", "date_download": "2018-11-13T22:45:58Z", "digest": "sha1:TOQ4PMSJIBWINAMPHCCV4PJGMU5JQA3R", "length": 8283, "nlines": 98, "source_domain": "www.virakesari.lk", "title": "அவுஸ்திரேலியாவிலிருந்து 15 இலங்கையர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர் | Virakesari.lk", "raw_content": "\nஅவசரமாக கூடியது பாதுகாப்பு பேரவை\nஇது இறுதி தீர்ப்பில்லை- தினேஸ்குணவர்த்தன\nராஜபக்ஷ பதவி விலகுவார் என்பது வதந்தி- நாமல்\nஆரோக்கிய கேட்டிற்கு வழிவகுக்கிறதா பசி\nஅவசரமாக கூடியது பாதுகாப்பு பேரவை\nராஜபக்ஷ பதவி விலகுவார் என்பது வதந்தி- நாமல்\nபாராளுமன்றம் நாளை கூடலாம் : சஜித்\nஜனநாயகத்தினுடைய பாரிய வெற்றியை நாட்டு மக்கள் கண்டுள்ளனர் - ரணில்\nஅவுஸ்திரேலியாவிலிருந்து 15 இலங்கையர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர்\nஅவுஸ்திரேலியாவிலிருந்து 15 இலங்கையர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர்\nஅ���ுஸ்திரேலியாவுக்கு சட்டவிரோதமாக குடியேறச்சென்ற 15 பேரை அவுஸ்திரேலிய அரசாங்கம் இலங்கைக்கு திருப்பியனுப்பியுள்ளது.\nஅவுஸ்திரேலியாவின் விசேட விமானத்தின் மூலம் குறித்த 15 பேரும் இன்று காலை 7.30 மணியளவில் கட்டுநாயக்க விமானநிலையத்தை வந்தடைந்தனர்.\nகுடிவரவு குடியகல்வு திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ள 15 பேரும் விசாரணைகளின் பின்னர், விடுதலை செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுமென குடிவரவு குடியகல்வு திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர்.\nஇவ்வாறு இலங்கையில் இருந்து சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவுக்கு குடியேறச்சென்று திருப்பியனுப்பப்பட்ட 15 பேரும் ஆண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.\nஅவுஸ்திரேலியா இலங்கை சட்டவிரோதம் குடிவரவு குடியகல்வு திணைக்களம்\nஅவசரமாக கூடியது பாதுகாப்பு பேரவை\nஉயர் நீதிமன்றத் தீர்ப்பு வெளியாகியுள்ள நிலையில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் பாதுகாப்பு பேரவை தற்போது கூடி சில முடிகளை எடுத்துள்ளது.\n2018-11-13 22:47:46 அவசரமாக கூடியது பாதுகாப்பு பேரவை\nஇது இறுதி தீர்ப்பில்லை- தினேஸ்குணவர்த்தன\n2018-11-13 22:31:45 மகிந்த ராஜபக்ச தொடர்ந்தும் பிரதமராக நீடிப்பார்\nராஜபக்ஷ பதவி விலகுவார் என்பது வதந்தி- நாமல்\nபிரதமர் ராஜபக்ஷ பதவி விலகுவார் என்பது வதந்தியெனவும் அது முற்றிலும் பொய்யானது எனவும் குறிப்பிட்டுள்ள நாமல் ராஜபக்ச நாளைய பாராளுமன்ற அமர்வில் நாங்கள் அனைவரும் கலந்துகொள்வோம் எனவும் தெரிவித்துள்ளார்.\n2018-11-13 22:11:35 ராஜபக்ஷ பதவி விலகுவார் என்பது வதந்தி- நாமல்\nநாளை காலை கட்சித் தலைவர்களுக்கான விசேட கூட்டம் இடம்பெறவுள்ளதாகவும் அதைத் தொடர்ந்து பாராளுமன்றம் கூடவுள்ளதாகவும் சபாநாயகர் அலுவலகம் தெரிவித்துள்ளது.\n2018-11-13 21:12:29 நாளை கூடுகிறது பாராளுமன்றம் சபாநாயகர் அலுவலகம்\nஇளைஞரை கடத்தி கப்பம் கேட்ட இருவருக்கு விளக்கமறியல்\nகிளிநொச்சி பொன்னகர் பகுதியில் இளைஞர் ஒருவரை கடத்திச் சென்று ஐந்து இலட்சம் ரூபா பணத்தை கப்பமாக பெற்றுக்கொண்ட சம்பவத்துடன் தொடர்புடைய இரண்டு சந்தேக நபர்களையும் எதிர் வரும் 19 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கிளிநொச்சி மாவவட்ட நீதிவான் நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.\n2018-11-13 20:02:19 இளைஞரை கடத்தி கப்பம் கேட்ட இருவருக்கு விளக்கமறியல்\nதேர்தலுக்கான செயற்பாடுகளுக்கு தடை உத்தரவு\nஜனநாயக ஆட்சியை உறுதிப்படுத்த அனைவரும் ஒன்றிணைய வேண்டும் - ரணில்\nபாராளுமன்றம் நாளை கூடலாம் : சஜித்\nஜனநாயகத்தினுடைய பாரிய வெற்றியை நாட்டு மக்கள் கண்டுள்ளனர் - ரணில்\nபெரமுனவுடன் கூட்டணியமைக்க முடியாது - சுதந்திரக் கட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/40056", "date_download": "2018-11-13T23:02:31Z", "digest": "sha1:NME6H5BLDS6P3LKE5FLQAWFWCZXXWJE4", "length": 10358, "nlines": 101, "source_domain": "www.virakesari.lk", "title": "உலக கிண்ண அணியில் இடம்பெறுவதே எனது முக்கிய நோக்கம் - தில்ருவான் பெரேரா | Virakesari.lk", "raw_content": "\nஅவசரமாக கூடியது பாதுகாப்பு பேரவை\nஇது இறுதி தீர்ப்பில்லை- தினேஸ்குணவர்த்தன\nராஜபக்ஷ பதவி விலகுவார் என்பது வதந்தி- நாமல்\nஆரோக்கிய கேட்டிற்கு வழிவகுக்கிறதா பசி\nஅவசரமாக கூடியது பாதுகாப்பு பேரவை\nராஜபக்ஷ பதவி விலகுவார் என்பது வதந்தி- நாமல்\nபாராளுமன்றம் நாளை கூடலாம் : சஜித்\nஜனநாயகத்தினுடைய பாரிய வெற்றியை நாட்டு மக்கள் கண்டுள்ளனர் - ரணில்\nஉலக கிண்ண அணியில் இடம்பெறுவதே எனது முக்கிய நோக்கம் - தில்ருவான் பெரேரா\nஉலக கிண்ண அணியில் இடம்பெறுவதே எனது முக்கிய நோக்கம் - தில்ருவான் பெரேரா\nஎதிர்வரும் ஆசிய கிண்ணப்போட்டிகளில் விளையாடுவதற்கு கிடைத்த வாய்ப்பை அடுத்த வருடம் இடம்பெறவுள்ள உலக கோப்பையில் விளையாடும் அணியில் இடம்பெறுவதற்காக பயன்படுத்தப்போவதாக இலங்கையின் சகலதுறை வீரர் தில்ருவான் பெரேரா தெரிவித்துள்ளார்.\nஒருநாள் அணியில் எனது இடத்தை உறுதி செய்ய விரும்புகின்றேன் என அவர் தெரிவித்துள்ளார்.\nஆசிய கிண்ணப்போட்டிகளில் விளையாட கிடைத்த வாய்ப்பை நான் தவறவிட விரும்பவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.\nநான் இதற்காகவே காத்திருந்தேன் இதனால் நான் மகிழ்;ச்சியடைந்துள்ளேன் என தெரிவித்துள்ள தில்ருவான் பெரேரா தெரிவுக்குழுவினருக்கு ஏதோ ஒரு நோக்கம் இருக்கவேண்டும் இதற்காகவே அவர்கள் என்னை தெரிவு செய்திருக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.\nநான் ஓவ் ஸ்பின் மற்றும் ஆர்ம்போல் பந்துகளை வீசுகின்றேன்,ரங்கன ஹேரத்தை எடுத்துக்கொண்டால் கூட அவரிடம் பலவகையான பந்துவீச்சு முறைகள் இல்லை ஆனால் பந்தை தொடர்;சியாக துல்லியமாக வீசுவார் அவரின் வெற்றிக்கு அதுவே காரணம் உங்களுக்கு பலவகையான பந்துகளை வீச தெரிந்திருக்கலாம் ஆனால் து��்லியமாக வீச முடியாவிட்டால் உங்களால் தாக்கம் செலுத்த முடியாது எனது அனுபவம் எனக்கு இந்த விடயத்தில் கைகொடுக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.\nஇதேவேளை அணித்தலைவர் மத்தியுஸ் தில்ருவான் பெரேராவிற்கு பாராட்டு தெரிவித்துள்ளார்.\nஅவரின் அனுபவம் காரணமாக அவரால் எந்த அணியிலும் விளையாட முடியும் உலக கிண்ணத்திற்கான எங்கள் திட்டத்தின் ஒரு பகுதியாக அவர் உள்ளார் என மத்தியுஸ் தெரிவித்துள்ளார்.\nகிரிக்கெட் வரலாற்றில் ஒன்றாக துடுப்பெடுத்தாடும் ஒரே பாலின திருமணம் செய்த ஜோடி\nஐ.சி.சி.யின் சர்வதேச தொடரொன்றில் ஒன்றாக துடுப்பெடுத்தாடிய முதல் ஒரேபால் திருமணம் செய்த ஜோடி என்ற பெருமை தென்னாபிரிக்க அணியின் மகளிர் அணித்தலைவர் டேன் வேன் நிகேக்கும் மரிசேன் கப்பிற்கும் கிடைத்துள்ளது.\n2018-11-13 17:17:32 அவுஸ்திரேலியா திருமணம் பாலின திருமணம்\nஇலங்கை வீரர் டில்ஹார லொக்குஹெட்டிகேயிற்கு எதிராக ஐசிசி ஊழல் குற்றச்சாட்டு\nகடந்த வருடம் இடம்பெற்ற எமிரேட்ஸ் டி 10 போட்டிகளின் போதோ டில்ஹாரா லொக்குஹெட்டிகே ஆட்டநிர்ணய சதி நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளார்.\nபெடரரை வீழ்த்தி முதல் வெற்றியை பதிவு செய்தார் நிஷிகோரி\nஏ.டி.பி - 2018 இறுதிச் சுற்று டென்னிஸ் சம்பியன்ஷிப் போட்டில் ஹெவிட் பிரிவின் லீக் போட்டியில் ரோஜர் பெடரரை நிஷிகோரி வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளார்.\n2018-11-13 10:57:39 டென்னிஸ் பெடரர் நிஷிகோரி\nஇறுதிப் பந்தில் இந்தியா திரில் வெற்றி\nதவான் மற்றும் ரிஷாத் பந்தின் அதிரடி ஆட்டத்தினால் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான மூன்றாவதும் இறுதியுமான இருபதுக்கு 20 போட்டியில் இந்திய அணி 6 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது.\n2018-11-11 22:34:07 இந்தியா மேற்கிந்தியத்தீவு கிரிக்கெட்\nபூரனின் அதிரடியால் இந்தியாவுக்கு வெற்றியிலக்கு 182\nஇந்தியாவுக்கு எதிரான மூன்றாவது இருபதுக்கு 20 சர்வதேச கிரிக்கெட போட்டியில் மேற்கிந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் நிறைவில் 3 விக்கெட்டுக்களை இழந்து 181 ஓட்டங்களை பெற்றது.\n2018-11-11 20:51:43 இந்தியா மேற்கிந்தியத் தீவு கிரிக்கெட்\nதேர்தலுக்கான செயற்பாடுகளுக்கு தடை உத்தரவு\nஜனநாயக ஆட்சியை உறுதிப்படுத்த அனைவரும் ஒன்றிணைய வேண்டும் - ரணில்\nபாராளுமன்றம் நாளை கூடலாம் : சஜித்\nஜனநாயகத்தினுடைய பாரிய வெற்றியை நாட்டு மக்கள் கண்���ுள்ளனர் - ரணில்\nபெரமுனவுடன் கூட்டணியமைக்க முடியாது - சுதந்திரக் கட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%9F%20%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2018-11-13T23:07:54Z", "digest": "sha1:MY4WNFAXEP42EXMLWY6JGSKMPY57VK7Q", "length": 3103, "nlines": 76, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: சிரேஷ்ட பிரதித்தலைவர் | Virakesari.lk", "raw_content": "\nஅவசரமாக கூடியது பாதுகாப்பு பேரவை\nஇது இறுதி தீர்ப்பில்லை- தினேஸ்குணவர்த்தன\nராஜபக்ஷ பதவி விலகுவார் என்பது வதந்தி- நாமல்\nஆரோக்கிய கேட்டிற்கு வழிவகுக்கிறதா பசி\nஅவசரமாக கூடியது பாதுகாப்பு பேரவை\nராஜபக்ஷ பதவி விலகுவார் என்பது வதந்தி- நாமல்\nபாராளுமன்றம் நாளை கூடலாம் : சஜித்\nஜனநாயகத்தினுடைய பாரிய வெற்றியை நாட்டு மக்கள் கண்டுள்ளனர் - ரணில்\nArticles Tagged Under: சிரேஷ்ட பிரதித்தலைவர்\nசிரேஷ்ட பிரதித்தலைவராக தயா கமகே : ஐ.தே.க. பதவி நிலைகளில் மாற்றம்\nஆரம்ப கைத்துதொழில் அமைச்சர் தயா கமகே, ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஷ்ட பிரதித்தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.\nதேர்தலுக்கான செயற்பாடுகளுக்கு தடை உத்தரவு\nஜனநாயக ஆட்சியை உறுதிப்படுத்த அனைவரும் ஒன்றிணைய வேண்டும் - ரணில்\nபாராளுமன்றம் நாளை கூடலாம் : சஜித்\nஜனநாயகத்தினுடைய பாரிய வெற்றியை நாட்டு மக்கள் கண்டுள்ளனர் - ரணில்\nபெரமுனவுடன் கூட்டணியமைக்க முடியாது - சுதந்திரக் கட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D?page=46", "date_download": "2018-11-13T22:48:45Z", "digest": "sha1:EVVSFCWA4MIU26OP7EHQTWBLR6JIIZ6F", "length": 7805, "nlines": 127, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: நீதிமன்றம் | Virakesari.lk", "raw_content": "\nஅவசரமாக கூடியது பாதுகாப்பு பேரவை\nஇது இறுதி தீர்ப்பில்லை- தினேஸ்குணவர்த்தன\nராஜபக்ஷ பதவி விலகுவார் என்பது வதந்தி- நாமல்\nஆரோக்கிய கேட்டிற்கு வழிவகுக்கிறதா பசி\nஅவசரமாக கூடியது பாதுகாப்பு பேரவை\nராஜபக்ஷ பதவி விலகுவார் என்பது வதந்தி- நாமல்\nபாராளுமன்றம் நாளை கூடலாம் : சஜித்\nஜனநாயகத்தினுடைய பாரிய வெற்றியை நாட்டு மக்கள் கண்டுள்ளனர் - ரணில்\nமாணவிகளுடன் தகாதமுறையில் ஈடுபட்ட ஆசிரியருக்கு விளக்கமறியல்\nயாழ்ப்பாணம் பெரியபுலம் பாடசாலையில் மாணவியொருவருடன் தகாதமுறையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட ஆசிரியரை விளக்க...\nபாகிஸ்த���னில் இலங்கை அணி மீதான தாக்குதல்: 3 சந்தேகநபர்கள் பிணையில் விடுதலை\nபாகிஸ்தானில் வைத்து இலங்கை கிரிக்கெட் அணியின் மீது கடந்த 2009 ஆண்டு தாக்குதல் மேற்கொண்ட 6 சந்தேகநபர்களில் மூவருக்கு பிணை...\nசட்டவிரோத சிறுநீரக மாற்று சிகிச்சை: ஏழு இந்தியர்கள் தொடர்ந்தும் காவலில்\nஇலங்கை மற்றும் இந்தியாவிற்கிடையில் இடம்பெற்றதாக கூறப்படும் சட்டவிரோத சிறுநீரக மாற்று சிகிச்சையில் கைது செய்யப்பட்டுள்ள 7...\nமுப்பெரும் திருட்டுக்களில் ஈடுபட்ட இருவருக்கு விளக்கமறியல்\nமுப்பெரும் திருட்டுக்களில் ஈடுபட்ட இருவர் கைது செய்யப்பட்டு இன்று பண்டாரவளை மஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்ட...\nதே.சு.மு.வின் ஊடகப்பேச்சாளர் முஹமட் முஸம்மிலுக்கு விளக்கமறியல்\nதேசிய சுதந்திர முன்னணியின் ஊடகப்பேச்சாளர் முஹமட் முஸம்மிலை எதிர்வரும் ஜூலை மாதம் 4 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமா...\nசட்டவிரோதமாக பிடிக்கப்பட்ட மீன்கள் நீதிமன்றில் ஏலத்தில் விற்பனை\nதடைசெய்யப்பட்ட தங்கூசி வலைகளை பயன்படுத்தி பிடிக்கபட்ட மீன்கள் ஊர்காவற்துறை நீதிவான் நீதிமன்றில் 64 ஆயிரத்து 500 ரூபா...\nஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 3 மாணவர்களுக்கு பிணை\nநீதிமன்ற உத்தரவினை மீறி நேற்று (15) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களில், பொலிஸாரால் கைது செய்யப்பட்ட 3 மாணவர்களும் பிணை...\nயோஷித்தவுக்கு நீதிமன்றம் பிணை அனுமதி\nமுன்னாள் ஜனாதிபதியும் குருநாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஷவின் மகன் யோஷித ராஜபக்ஷவுக்கு கல்கிசை நீத...\nமேலதிக நீதிவான் திலின கமகேயை நீதிமன்றில் ஆஜர்படுத்த சட்டமா அதிபர் பணிப்பு\nபிணை உத்தரவு ரத்துச் செய்யப்பட்ட முன்னாள் கொழும்பு மேலதிக நீதிவான் திலின கமகேயை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு சட்டமா அ...\nஜோர்தான் பிரஜைக்கு மரண தண்டனை\nஹெரோயின் போதைப் பொருள் 16.9 கிராமை தன்னுடன் வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் ஜோர்தான் பிரஜை ஒருவருக்கு கொழும்ப...\nதேர்தலுக்கான செயற்பாடுகளுக்கு தடை உத்தரவு\nஜனநாயக ஆட்சியை உறுதிப்படுத்த அனைவரும் ஒன்றிணைய வேண்டும் - ரணில்\nபாராளுமன்றம் நாளை கூடலாம் : சஜித்\nஜனநாயகத்தினுடைய பாரிய வெற்றியை நாட்டு மக்கள் கண்டுள்ளனர் - ரணில்\nபெரமுனவுடன் கூட்டணியமைக்க முடியாது - சுதந்திரக் கட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/gossip/41266.html", "date_download": "2018-11-13T23:01:43Z", "digest": "sha1:B3LWNEAU3KQAT7T2NKPDI32C2K5LKZYS", "length": 17796, "nlines": 394, "source_domain": "cinema.vikatan.com", "title": "நடிகையை மணக்கும் பரத்? | பரத், ஷம்மு, 555", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 12:45 (31/07/2013)\nஷங்கரின் இயக்கத்தில் வெளிவந்த 'பாய்ஸ்' படம் மூலம் சினிமாவில் அறிமுகமானவர், நடிகர் பரத். 'செல்லமே' படத்தில் வில்லன்முகம் காட்டியவரை 'காதல்' படத்தில் பைத்தியமாக்கித் திரியவைத்தார் இயக்குநர் பாலஜி சக்திவேல். அந்தப் படம் நன்றாக ஓட, நிறைய படங்களில் கமிட் ஆனார்.\nஆனால், அதன்பிறகு அவர் நடித்த படங்கள் எதுவுமே பெரிய அளவில் ஓடவில்லை. சமீபத்தில் '555' படத்துக்காக ஜிம்மிற்குச் சென்று உடலை முறுக்கேற்றி வைத்திருந்தார். அவரின் உடற்கட்டைப் பார்த்து இந்திப் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது.\nஇந்தநிலையில், நடிகை ஷம்முவை பரத் திருமணம் செய்துகொள்ளப் போவதாக தகவல் வெளியாகி உள்ளது. இருவரின் பெற்றோர்களும் கூட இதற்கு சம்மதம் தெரிவித்து விட்டார்களாம்.\n'காஞ்சிவரம்' படத்தில் பிரகாஷ்ராஜ் - பிரியதர்ஷனால் அறிமுகம் செய்யப்பட்டவர் ஷம்மு. அதைத் தொடர்ந்து 'மலையன்', 'பாலை' உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார்.\nபரத்துடன் 'கண்டேன் காதலை' படத்தில் இரண்டு காட்சிகளில் மட்டும் நடித்துள்ளார் ஷம்மு. காட்சிகள் இரண்டு தான் என்றாலும், இருவருக்குள்ளும் காதல் தீ காட்டுத்தீயாக பற்றிக் கொண்டதாம்.\nஅதன்பின் பட வாய்ப்புகள் இல்லாமல் போனதால், பெற்றோருடன் அமெரிக்காவில் செட்டிலானார். இருந்தாலும் காதலை இருவரும் விடாமல் வளர்த்து வந்தனர்.\nதற்போது இருவீட்டாரும் திருமணத்துக்கு சம்மதித்து விட்டார்களாம். விரைவில் திருமணம் நடக்கும் என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`ஏப்ரல் வரைக்கும் வெயிட் பண்ணுங்க’ - `கேம் ஆஃப் த்ரோன்ஸ்’ குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு #ForTheThrone\n`கஜா’ புயலை எதிர்கொள்ள ஏற்பாடுகள் தயார் - காஞ்சிபுரம் ஆட்சியர் பொன்னையா\nபிறந்தநாள் கொண்டாட பணம் இல்லாத சோகத்தில் இளைஞர் தற்கொலை\n`2013-ல் இறந்தவர் 2017-ல் கடன் வாங்கியதாக நோட்டீஸ்’ - சர்ச்சையில் திருவாடானை ஸ்டேட் வங்கி நிர்வாகம்\nநிர்மலா தேவி தாக��கல் செய்த மனுவுக்கு சி.பி.சி.ஐ.டி எதிர்ப்பு\nஇலங்கை நாடாளுமன்றக் கலைப்புக்கு டிசம்பர் 7 வரை நீதிமன்றம் தடை\nபிறந்து 12 நாளே ஆன குழந்தையை தூக்கிச் சென்ற குரங்கு\nமணல் எடுப்பதற்கான தடை இன்றோடு முடிவடைந்தது - பாலாறு விவகாரத்தில் அடுத்தது என்ன\nபச்சைக்கிளி வளர்த்த சென்னை வியாபாரிக்கு 10,000 ரூபாய் அபராதம்\n`நீ துரோகம் பண்ணுறாய் வைத்தி; உருப்படவே மாட்டாய்' - காடுவெட்டி குரு தாயார்\n`சட்டபூர்வமாக விவாகரத்து பெற்றுவிட்டோம்’ - மனைவியைப் பிரிந்தார் நடிகர் வ\n`3 மாதம் வாழ்ந்த வாழ்க்கையே வேற லெவல்'- ரயில் கொள்ளையர்களின் அதிர்ச்சி பின்\n` விருந்துக்கு அழைத்து கூட்டு பாலியல் கொடுமை' - கும்பகோணத்தில் பெண்ணுக்கு\n`டி.எஸ்.பி சாவு, கடவுள் கொடுத்த தீர்ப்பு' - எலக்ட்ரீசியன் மனைவி பேட்டி\n`சட்டபூர்வமாக விவாகரத்து பெற்றுவிட்டோம்’ - மனைவியைப் பிரிந்தார் நடிகர் விஷ்ணு விஷால்\n`நீ துரோகம் பண்ணுறாய் வைத்தி; உருப்படவே மாட்டாய்' - காடுவெட்டி குரு தாயார் கதறல்\n` விருந்துக்கு அழைத்து கூட்டு பாலியல் கொடுமை' - கும்பகோணத்தில் பெண்ணுக்கு நேர்ந்த துயரம்\n`டி.எஸ்.பி சாவு, கடவுள் கொடுத்த தீர்ப்பு' - எலக்ட்ரீசியன் மனைவி பேட்டி\n`3 மாதம் வாழ்ந்த வாழ்க்கையே வேற லெவல்'- ரயில் கொள்ளையர்களின் அதிர்ச்சி பின்னணி\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://shaivam.org/thirumurai/fifth-thirumurai/206/thirunavukkarasar-thevaram-athipuranam-thirukkurunthokai-veda-nayagan", "date_download": "2018-11-13T23:16:28Z", "digest": "sha1:LB6ZBRXPIUGKWQJP4CO3WJBIHOLEZPYN", "length": 27493, "nlines": 325, "source_domain": "shaivam.org", "title": "திருநாவுக்கரசர் தேவாரம் - வேத நாயகன் - ஆதிபுராணம் - Thirunavukkarasar Thevaram", "raw_content": "\nபன்னிரு திருமுறை பன்னிரு திருமுறை\nதிருமுறை : ஐந்தாம் திருமுறை\nOdhuvar Select மதுரை முத்துக்குமரன்\nதிருநாவுக்கரசு சுவாமிகள் அருளிச்செய்த தேவாரப் பதிகங்கள் ஐந்தாம் திருமுறை முழுவதும் முதற் பகுதி\nதிருநாவுக்கரசு சுவாமிகள் அருளிச்செய்த தேவாரப் பதிகங்கள் ஐந்தாம் திருமுறை முழுவதும் இரண்டாம் பகுதி\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.001 - கோயில் - திருக்குறுந்தொகை - அன்னம் பாலிக்குந்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.002 - கோயில் - திருக்குறுந்தொகை - பனைக்கை மும்மத\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.003 - திருநெல்வாயில் அரத்துறை - திருக்குறுந்தொகை - கடவுளைக் கடலுள்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.004 - திருவண்ணாமலை - திருக்குறுந்தொகை - வட்ட னைம்மதி சூடியை\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.005 - திருவண்ணாமலை - திருக்குறுந்தொகை - பட்டி ஏறுகந் தேறிப் பலஇலம்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.006 - திருவாரூர் - திருக்குறுந்தொகை - எப்போ தும்மிறை\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.007 - திருவாரூர் - திருக்குறுந்தொகை - கொக்க ரைகுழல்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.008 - திருஅன்னியூர் - திருக்குறுந்தொகை - பாற லைத்த படுவெண்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.009 - திருமறைக்காடு - திருக்குறுந்தொகை - ஓத மால்கடல் பாவி உலகெலாம்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.010 - திருமறைக்காடு - திருக்குறுந்தொகை - பண்ணி னேர்மொழி\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.011 - திருமீயச்சூர் இளங்கோயில் - திருக்குறுந்தொகை -\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.012 - திருவீழி மிழலை - திருக்குறுந்தொகை - கரைந்து கைதொழு\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.013 - திருவீழிமிழலை - திருக்குறுந்தொகை - என்பொ னேயிமை யோர்தொழு\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.014 - திருவிடைமருதூர் - திருக்குறுந்தொகை - பாச மொன்றில ராய்ப்பல\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.015 - திருவிடைமருதூர் - திருக்குறுந்தொகை - பறையின் ஓசையும்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.016 - திருப்பேரெயில் - திருக்குறுந்தொகை - மறையு மோதுவர் மான்மறிக்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.017 - திருவெண்ணி - திருக்குறுந்தொகை - முத்தி னைப்பவ ளத்தை\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.018 - திருக்கடம்பந்துறை - திருக்குறுந்தொகை - முற்றி லாமுலை யாளிவ\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.019 - திருக்கடம்பூர் - திருக்குறுந்தொகை - தளருங் கோளர வத்தொடு\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.020 - திருக்கடம்பூர்க்கரக்கோயில் - திருக்குறுந்தொகை - ஒருவ ராயிரு மூவரு\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.021 - திருவின்னம்பர் - திருக்குறுந்தொகை - என்னி லாரும் எனக்கினி\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.022 - திருக்குடமூக்கு - திருக்குறுந்தொகை - பூவ ணத்தவன் புண்ணியன்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.023 - திருநின்றியூர் - திருக்குறுந்தொகை - கொடுங்கண் வெண்டலை\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.024 - திருவொற்றியூர் - திருக்குறுந்தொகை - ஒற்றி யூரும் ஒளிமதி\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.025 - திருப்பாசூர் - திருக்குறுந்தொகை - முந்தி மூவெயி லெய்த\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.026 - திருவன்னியூர் - திருக்குறுந்தொகை - காடு கொண்டரங் காக்கங்குல்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.027 - திருவையாறு - திருக்குறுந்தொகை - சிந்தை வாய்தலு\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.028 - திருவையாறு - திருக்குறுந்தொகை - சிந்தை வண்ணத்த\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.029 - திருவாவடுதுறை - திருக்குறுந்தொகை - நிறைக்க வாலியள்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.030 - திருப்பராய்த்துறை - திருக்குறுந்தொகை - கரப்பர் கால மடைந்தவர்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.031 - திருவானைக்கா - திருக்குறுந்தொகை - கோனைக் காவிக் குளிர்ந்த\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.032 - திருப்பூந்துருத்தி - திருக்குறுந்தொகை - கொடிகொள் செல்வ விழாக்குண\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.033 - திருச்சோற்றுத்துறை - திருக்குறுந்தொகை - கொல்லை யேற்றினர்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.034 - திருநெய்த்தானம் - திருக்குறுந்தொகை - கொல்லி யான்குளிர்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.035 - திருப்பழனம் - திருக்குறுந்தொகை - அருவ னாய்அத்தி\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.036 - திருச்செம்பொன்பள்ளி - திருக்குறுந்தொகை - கான றாத கடிபொழில்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.037 - திருக்கடவூர்வீரட்டம் - திருக்குறுந்தொகை - மலைக்கொ ளானை\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.038 - திருக்கடவூர்மயானம் - திருக்குறுந்தொகை - குழைகொள் காதினர்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.039 - திருமயிலாடுதுறை - திருக்குறுந்தொகை - கொள்ளுங் காதன்மை பெய்துறுங்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.040 - திருக்கழிப்பாலை - திருக்குறுந்தொகை - வண்ண மும்வடி\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.041 - திருப்பைஞ்ஞீலி - உடையர் கோவண\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.042 - திருவேட்களம் - நன்று நாடொறும் நம்வினை\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.043 - திருநல்லம் - திருக்குறுந்தொகை தேவாரத் திருப்பதிகம் - திருக்குறுந்தொகை\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.044 - திருவாமாத்தூ - மாமாத் தாகிய மாலயன்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.045 - திருத்தோணிபுரம் - மாதி யன்று மனைக்கிரு\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.046 - திருப்புகலூர் - துன்னக் கோவணச்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.047 - திருவேகம்பம் - பண்டு செய்த பழவினை\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.048 - திருவேகம்பம் - பூமே லானும் பூமகள்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.049 - திருவெண்காடு - பண்காட் டிப்படி யாயதன்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.050 - திருவாய்மூர் - எங்கே என்னை இருந்திடம்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.051 - திருப்பாலைத்துறை - நீல மாமணி கண்டத���தர்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.052 - திருநாகேச்சரம் - நல்லர் நல்லதோர்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.053 - திருவதிகைவீரட்டம் - கோணன் மாமதி சூடியோர்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.054 - திருவதிகைவீரட்டம் - எட்டு நாண்மலர் கொண்டவன் சேவடி\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.055 - திருநாரையூர் - வீறு தானுடை வெற்பன்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.056 - திருக்கோளிலி - மைக்கொள் கண்ணுமை\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.057 - திருக்கோளிலி - முன்ன மேநினை யாதொழிந்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.058 - திருப்பழையாறைவடதளி - தலையெ லாம்பறிக்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.059 - திருமாற்பேறு - பொருமாற் றின்படை\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.060 - திருமாற்பேறு - ஏது மொன்று மறிவில\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.061 - திருஅரிசிற்கரைப்புத்தூர் - முத்தூ ரும்புனல் மொய்யரி\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.062 - திருக்கடுவாய்க்கரைப்புத்தூர் - ஒருத்த னைமூ வுலகொடு\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.063 - திருக்குரங்காடுதுறை - இரங்கா வன்மனத் தார்கள்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.064 - திருக்கோழம்பம் - வேழம் பத்தைவர் வேண்டிற்று\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.065 - திருப்பூவனூர் - பூவ னூர்ப்புனி தன்றிரு\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.066 - திருவலஞ்சுழி - ஓத மார்கட லின்விட\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.067 - திருவாஞ்சியம் - படையும் பூதமும் பாம்பும்புல்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.068 - திருநள்ளாறு - உள்ளா றாததோர் புண்டரி\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.069 - திருக்கருவிலி - மட்டிட் டகுழ லார்சுழ\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.070 - திருக்கொண்டீச்சரம் - கண்ட பேச்சினிற் காளையர்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.071 - திருவிசயமங்கை - குசையும் அங்கையிற்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.072 - திருநீலக்குடி - வைத்த மாடும் மனைவியும்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.073 - திருமங்கலக்குடி - தங்க லப்பிய தக்கன்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.074 - திருஎறும்பியூர் - விரும்பி யூறு விடேல்மட\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.075 - திருக்குரக்குக்கா - மரக்கொக் காமென வாய்விட்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.076 - திருக்கானூர் - திருவின் நாதனுஞ் செம்மலர்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.077 - திருச்சேறை - பூரி யாவரும் புண்ணியம்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.078 - திருக்கோடிகா - சங்கு லாமுன்கைத்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.079 - திருப்புள்ளிருக்குவேளூர் - வெள்ளெ ருக்க�� வம்விர\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.080 - திருஅன்பில்ஆலந்துறை - வானஞ் சேர்மதி சூடிய\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.081 - திருப்பாண்டிக்கொடுமுடி - சிட்ட னைச்சிவ னைச்செழுஞ்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.082 - திருவான்மியூர் - திருக்குறுந்தொகை - விண்ட மாமலர்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.083 - திருநாகைக்காரோணம் - பாணத் தால்மதில் மூன்று\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.084 - திருக்காட்டுப்பள்ளி - மாட்டுப் பள்ளி மகிழ்ந்துறை\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.085 - திருச்சிராப்பள்ளி - மட்டு வார்குழ லாளொடு\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.086 - திருவாட்போக்கி - கால பாசம் பிடித்தெழு\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.087 - திருமணஞ்சேரி - பட்ட நெற்றியர் பாய்புலித்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.088 - திருமருகல் - பெருக லாந்தவம் பேதைமை\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.089 - தனி - ஒன்று வெண்பிறைக் கண்ணியோர்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.090 - தனி - மாசில் வீணையும் மாலை\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.091 - தனி - ஏயி லானையெ னிச்சை\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.092 - காலபாசத் - கண்டு கொள்ளரி\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.093 - மறக்கிற்பனே என்னும் - காச னைக்கன லைக்கதிர்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.094 - தொழற்பாலதே என்னும் - அண்டத் தானை அமரர்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.095 - இலிங்கபுராணத் - புக்க ணைந்து புரிந்தல\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.096 - மனத்தொகை - பொன்னுள் ளத்திரள் புன்சடை\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.097 - சித்தத்தொகை - சிந்திப் பார்மனத் தான்சிவன்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.098 - உள்ளத் - நீற லைத்ததோர் மேனி\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.099 - பாவநாசத் - பாவ மும்பழி பற்றற வேண்டுவீர்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.100 - ஆதிபுராணத் - வேத நாயகன் வேதியர் நாயகன்\nதிருநாவுக்கரசுநாயனார் அருளிச்செய்த தேவாரப்பதிகங்கள் ஐந்தாம் திருமுறை முற்றும்.  10\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/1000000004022.html?xid_6cbc0=a9ad37002e7170e9c5d33c2ee50e2932", "date_download": "2018-11-13T22:57:07Z", "digest": "sha1:VTC2WULOZORC3SSVJ5JUGOIUA5PS6GRD", "length": 5753, "nlines": 126, "source_domain": "www.nhm.in", "title": "தோள் சிலைக் கலகம்: தெரிந்த பொய்கள் தெரியாத உண்மைகள்", "raw_content": "Home :: கட்டுரைகள் :: தோள் சிலைக் கலகம்: தெரிந்த பொய்கள் தெரியாத உண்மைகள்\nதோள் சிலைக் கலகம்: தெரிந்த பொய்கள் தெரியாத உண்மைகள்\nநூலாசிரியர் S. ராமச்சந்திரன், A. கணேசன்\nகட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nமனிதகுல மேன்மைக்கான ஐ.நா. சபையின் செயல்பாடுகள் ஈசாப் நீதிக் கதைகள் சங்கர்லால் துப்பறியும் மர்ம கதைகள் - பாகம் 6\nPastel எட்டுக்கால் குதிரை கம்பன் கண்ட அரசியல்\n கிறுக்கள்கள் பருவதராசகுல மீனவர்களின் வழிபாட்டு மரபுகள்\nஅமர சித்ர கதா தமிழ்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aathimanithan.blogspot.com/2012/03/1.html", "date_download": "2018-11-13T23:19:52Z", "digest": "sha1:AJI5FLEPCB24X4ILJ3N6VL5BGGZ7ZU2D", "length": 21409, "nlines": 167, "source_domain": "aathimanithan.blogspot.com", "title": "ஆதிமனிதன்: அமெரிக்க டிரைவிங் லைசன்ஸ் அவ(வி)திகள்: பாகம் - 1", "raw_content": "\nஅமெரிக்க டிரைவிங் லைசன்ஸ் அவ(வி)திகள்: பாகம் - 1\nஉங்களிடம் ஒருவர் வந்து நம்மூர் வட்டார போக்கு வரத்து அலுவலகத்தில் எதற்கும் லஞ்சம் வாங்குவதில்லை என்றால் உங்களால் நம்ப முடியுமா ஆனால் நம்பத்தான் வேண்டும் நீங்கள். ஆம், ஆனால் ஒரே ஒரே வித்யாசம். நம்மூர் என்று நான் சொன்னது அமெரிக்காவில் உள்ள எந்த ஒரு நகரத்தின் வட்டார போக்குவரத்து அலுவலகத்தை (DMV).\nஅமெரிக்காவில் DMV என்று சொல்லப் படுகின்ற நம்மூர் வட்டார போக்குவரத்து அலுவலக செயல்பாடுகள் பற்றி ஒரு பதிவு போட வேண்டும் என்பது என் நீண்ட நாளைய ஆசை. அதை பற்றி எழுதுவதால் உடனே இந்தியாவை பற்றி குறை கூறுவதாக நினைத்துக் கொள்ள வேண்டாம். ஒரு ஆதங்கத்தில் தான் இதை எழுதுகிறேன்.\nஅமெரிக்காவில் டிரைவிங் லைசன்ஸ் என்பது நம்மூர் ரேஷன் அட்டையை போன்ற மிக முக்கியமான ஒரு ஆவணம். வண்டி ஓட்டும் உரிமையை தருவதை விட ஓட்டுனர் அடையாள அட்டை இங்கு ஒரு முக்கியமான அடையாள அட்டையாக (identity card) கையாளப் படுகிறது. பாங்கில் அக்கவுன்ட் ஓபன் பண்ணுவது முதல், ஹோட்டலில் ரூம் போடுவது வரை இங்கு ஓட்டுனர் உரிமையையை தான் அடையாள அட்டையாக உபயோகிக்கிறார்கள். அதுவும் இல்லாமல் கார் ஓட்ட முடியாது என்பது இங்கு ஒரு கால் இல்லாதவன் போல் ஆகும். ஆகவே ஓட்டுனர் உரிமை பெறுவது என்பது இங்கு நம்மூர் எஸ். எஸ். எல். சி. தேர்வு எழுதி பாஸாவது போல.\nஅப்படி பட்ட முக்கியவத்துவம் வாய்ந்த ஓட்டுனர் உரிமையை பெறுவதற்கு இங்கு ஒரு பைசா லஞ்சமாக கொடுக்க வேண்டியதில்லை. பெரும்பாலானோர் முதலில் எழுத்து தேர்வு எழுத வேண்டும். ஒவ்வொரு மாகாணத்திற்கும் ஒரு விதிமுறை இருந்தாலும் பொதுவாக நாற்பது கேள்விகள் இருக்கும். அதில் குறைந்த பட்சம் முப்பத்தி நாலு கேள்விகளுக்கு சரியான பதில் அளித்தால் தான் 'பயிற்சி' ஓட்டுனர் உரிமை தருவார்கள்.\nஎழுத்து தேர்விற்கு ஏதோ பப்ளிக் எக்ஸ்சாமுக்கு தயாராவது போல் போக்கு வரத்து விதிகள் அனைத்தையும் ஒன்று விடாமல் படித்து மனதில் நிறுத்திக் கொள்ள வேண்டும். பத்து வருடம் அமெரிக்காவில் கார் ஒட்டி இருந்தாலும் இன்னொரு மாகாணத்திற்கு செல்லும் போது அங்கு எழுத்து தேர்வு எழுத வேண்டிய கட்டாயம் இருப்பதால் அதை பாசாகாமல் நமக்கு ரெகுலர் லைசன்ஸ் கிடைக்காது. ஆன்லைன், பழைய வினாத்தாள்கள் என எல்லாவற்றையும் படித்து பார்க்க வேண்டும்.\nஎழுத்து தேர்வில் தேர்வாகி விட்டால் அவர்களுக்கு பயிற்சி ஓட்டுனர் உரிமை தருவார்கள். பயிற்சி ஓட்டுனர் உரிமை வைத்திருப்பவர்கள் 'L' போர்ட் எல்லாம் போட்டுக் கொண்டு காரை ஓட்ட வேண்டியதில்லை. அதே நேரம் உரிய லைசன்ஸ் வைத்திருக்கும் ஒருவர் வண்டி ஓட்டுபவரின் பக்கத்து இருக்கையில் அமர்ந்திருக்க வேண்டும்.\nஅமெரிக்காவில் பொதுவாக மக்கள் அதிகம் காணப்படும் இடங்களில் 'DMV' அலுவலகமும் ஒன்று. ஆனால், நம்மூர் மாதிரி உள்ளே நுழைவதற்கு அரை கிலோ மீட்டார் முன்பே புரோக்கர்களையும், தரகர்களையும் பார்க்க முடியாது. உரிய பயிற்சி ஓட்டுனர் லைசன்ஸ், வாகனத்திற்கான காப்பீடு, பதிவு அட்டை ஆகியவற்றுடன் லைசன்ஸ் வைத்திருக்கும் ஒருவருடன் சென்றால் தான் 'ரோடு டெஸ்ட்' எடுத்துக் கொள்ள முடியும். டெஸ்ட் எடுக்கும் முன், காரின் முக்கியமான கருவிகள், செயல்பாடுகளை காண்பிக்க, செயல்படுத்த சொல்லி கேட்பார்கள். அதற்கும் மதிப்பெண் உண்டு. அதன் பிறகே கண்காணிப்பாளர் உங்களுடன் அமர்ந்து வண்டியை ஓட்டச் சொல்லி கேட்பார்.\nஅதன் பிறகு ரோடு டெஸ்ட் எப்படி இருக்கும். அது அடுத்த பதிவில்...\nஅமெரிக்க போலீஸ் பற்றி கொள்ளை கொள்ளும் அமெரிக்க போலீஸ்.\nஅமெரிக்க அரசு பள்ளிகள் பற்றி அமெரிக்க அரசு பள்ளிகள் சிறந��தவையா\nதொடரட்டும் உங்கள் வயிற்றெரிச்சல் பணி\nஇந்தியாவில் இருப்பவர்களின் வயிற்றெரிச்சல் அமெரிக்காவரை வீசும் என நினைக்கிறேன்.\n//தொடரட்டும் உங்கள் வயிற்றெரிச்சல் பணி\nநன்றி கோவை நேரம்: கண்டிப்பாக.\n//இந்தியாவில் இருப்பவர்களின் வயிற்றெரிச்சல் அமெரிக்காவரை வீசும் என நினைக்கிறேன்.//\nநன்றி சங்கர். வயிற்றெரிச்சல் படுவதற்காக இதை நான் எழுதவில்லை. ஒரு ஆதங்கத்தில் தான் எழுதினேன்.\n'அம்மா' (1) 'ஆ'மெரிக்கா (52) 2011 (1) 2013 (1) Halloween (1) IT (15) snow (1) T.V (6) Technology (5) universal studios (1) valentines day (1) அட சே அமெரிக்கா (3) அப்பா (2) அரசியல் (38) அறிவியல் (3) அனுபவம் (9) இசை (4) இந்தியா (10) இலங்கை (11) இளையராஜா (1) உதவி (3) உலகம் (15) ஊர் சுற்றி (11) ஊழல் (1) ஓவியம் (1) கமலஹாசன் (2) கமல் (1) கவிதை (1) காமெடி (5) கிராமத்தான் (3) கிரிக்கெட் (2) சமூகம் (4) சாதி (1) சிறுகதை (3) சினிமா (13) சினிமா விமர்சனம் (2) சுய சரிதை (3) சுய புராணம் (4) சுஜாதா (2) செய்தி (21) சேவை இல்லம் (3) தஞ்சாவூர் (5) தமிழகம் (2) தமிழன் (3) தமிழ்மணம் (1) தொடர்கள் (2) நண்பேண்டா (3) நாட்டு நடப்பு (40) நினைவலைகள் (2) நினைவுகள் (4) படித்தது (3) பதிவர் திருவிழா (7) பதிவர் மாநாடு (1) பதிவர் மாநாட்டு நிகழ்சிகள் (1) பதிவுலகம் (2) பார்த்தது (3) புத்தகம் (1) புயல் (1) பெண்கள் (3) பொருளாதாரம் (1) மனதில் தோன்றியது... (19) மனதில் தோன்றியது...2012 (5) மாத்தி யோசி (4) மின் வெட்டு (1) ரசித்தது (13) ரஜினி (7) விஸ்வரூபம் (3) வீடு திரும்பல் (1) ஜெயலலிதா (1)\nஅமெரிக்கர்களிடம் எனக்கு பிடிக்காத ஐந்து விஷயங்கள்\nநம்ம மாநிலத்திற்கு பக்கத்து மாநிலமான கேரளாவில் பெண்கள் மாராப்பை மறைக்காமல் முண்டு என சொல்லக் கூடிய வெறும் ஜாக்கெட்டும் பாவாடையும் கட்டிக் க...\nஇந்தியா: ஒரு வெள்ளைக்கார இந்திய மனைவியின் பார்வையில்\nஎத்தனை நாள் தான் தமிழ் பதிவுகளையே நாம் படித்துக் கொண்டிருப்பது. இப்படி யோசித்துக் கொண்டிருந்த போது என் நண்பர் ஒருவர் மூலம் whiteindianhousew...\nஅமெரிக்காவில் ஹவுஸ் வைப்ஸ் - சுகமும் சங்கடங்களும்\nஅமெரிக்கா செல்லுவது என்பது இன்று படித்த இளைஞர்/பெண்களிடையே சாதாரணமாக போய் விட்ட விஷயம். ஒரு காலத்தில் குறிப்பிட்ட சில படிப்பு படித்தவர்கள் ...\nகவர்ச்சி மறைத்து அழகை (மட்டும்) காட்டுவது எப்படி\nசமீபத்தில் மருந்து ஒன்று வாங்க காத்திருந்த வேளையில் \"வால் கிரீன்சில்\" சும்மா உலாத்திக் கொண்டிருந்த வேளையில் கீழே உள்ள பெண்களூக்க...\nசன் டி.வி. கொலை கொள்ளை செய்திகள்\nசமீப காலமாக சன் டி.வி. செய்திகளை பார்த்தால் தமிழ்நாட்டில் எங்கும் கொலையும் கொள்ளையும் விபத்துகளும் மட்டுமே நடந்துகொண்டிருப்பது போல் ஒரு த...\nசென்னை ஆட்டோ ஓட்டுனர்களுக்கு தமிழ் மொழி தெரிந்திருக்க வேண்டும்.\nசென்னை ஆட்டோ ஓட்டுனர்களுக்கு தமிழ் மொழி தெரிந்திருக்க வேண்டும். இப்படி யாராவது சொல்லிருப்பாங்கன்னு நீங்க நினைச்சிங்கனா சாரி. மும்பையில் ...\nஇந்தியா: ஒரு வெள்ளைக்கார இந்திய மனைவியின் பார்வையில்\nஎத்தனை நாள் தான் தமிழ் பதிவுகளையே நாம் படித்துக் கொண்டிருப்பது. இப்படி யோசித்துக் கொண்டிருந்த போது என் நண்பர் ஒருவர் மூலம் whiteindianhousew...\nஇன்டீரியர் டெகரேஷன் செய்யும் போது கவனிக்க வேண்டியது என்னென்ன\nவீட்டு இன்டீரியர் வேலைகளுக்கு ஒரு சதுர அடிக்கு 1000/1100 ருபாய் செலவாகுமாம். இது தான் நான் முதன் முதலில் சென்னையில் விசாரித்த போது கிடைத...\nதாய்பால் விலை அவுன்ஸ் $ 3.50\nரஜினி அண்ணாமலை படத்தில் ஒரு பாட்டு பாடுவார். ...புல்லு கொடுத்தா பாலு கொடுக்கும் உன்னால முடியாது தம்பி...பாதி புள்ள குடிக்குதப்பா பசும் பால...\nIT வாழ்க்கை - சாதனைகளும் சோதனைகளும், An endless loop\nM.C.A - இன்று பரவலாக எல்லோருக்கும் தெரிந்த ஒரு படிப்பு. தெரிந்த படிப்பு மட்டுமில்லை. ஒரு காலத்தில் என் பையன் அமெரிக்காவில் டாக்டராக இருக்க...\nஎன் இனிய தமிழ் மக்கள்...\nஅமெரிக்க மாப்பிளைகள்: மவுசு குறைய காரணம் என்ன \nகமலின் மும்பை IIT பேச்சு...பழசுதான் ஆனாலும் worth ...\nஅமெரிக்க டி.வி. சீரியல்களும் நம்மூர் அழுக்காச்சி ட...\nஇலங்கை தமிழர் பிரச்னை : நீலிக் கண்ணீர் வடிக்கும் ஆ...\nஇலங்கை தமிழர் பிரச்னை: ஆங்கில நாளிதழ்களின் குள்ள ந...\nஇலங்கைக்கு எதிரான அமெரிக்க தீர்மானம் வெற்றி \nபோர் குற்றம்: தூக்கு தண்டனையை முன்னிறுத்தும் அமெரி...\nஇந்திய பெற்றோர்களிடம் இருந்து குழந்தைகளை பிரித்த ந...\nஅமெரிக்க டிரைவிங் லைசன்ஸ் அவ(வி)திகள்: பாகம் - 1\nதமிழகத்தின் (ஒரே) ஒளி விளக்கு \nஒரு ராஜீவ் காந்தி, இரு ராஜபக்க்ஷே = \nதமிழில் ஏன் பேச வேண்டும் - நடிகர் கமல ஹாசன்\nபெண்கள் பற்றி சில வரிகள் - ஆண்கள் பற்றிய கருத்துக்...\nசூர்யாவுக்கு ஒரு கேள்வி: சிக்கன் பிரியாணியில் இருப...\nஎப்படி இருந்த நான் இப்படி ஆக போகிறேன் - எஸ். வி. ச...\nஅமெரிக்கர்களிடம் எனக்கு பிடிக்காத ஐந்து விஷயங்கள்\nஇந்தியா: ஒரு வெள்ளைக்கார இந்திய மனைவியின் ப���ர்வையி...\nயாதும் ஊரே. யாவரும் கேளீர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%95%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0/", "date_download": "2018-11-13T23:14:28Z", "digest": "sha1:DTN22OHAQW3GAX5F5W5FV5QPFHP4D3OO", "length": 9250, "nlines": 64, "source_domain": "athavannews.com", "title": "காலஞ்சென்ற பாடகிக்கு ட்ரம்ப் அஞ்சலி! | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nநாடாளுமன்றத்தைக் கூட்டும் சபாநாயகரின் அறிவிப்பு சட்டவிரோதமானது – விமல்\nஇலங்கையின் 200 வருட நீதித்துறைக்கு வெற்றி – எம்.ஏ சுமந்திரன்\nபதவியை இராஜினாமா செய்வாரா மஹிந்த\nசர்வதேசமே எதிர்பார்த்த உத்தரவு வெளியானது – ஜனாதிபதியின் வர்த்தமானிக்கு இடைக்கால தடை\nகட்சித் தலைவர்களுக்கான விஷேட கூட்டத்திற்கு அழைப்பு\nகாலஞ்சென்ற பாடகிக்கு ட்ரம்ப் அஞ்சலி\nகாலஞ்சென்ற பாடகிக்கு ட்ரம்ப் அஞ்சலி\nகாலஞ்சென்ற புகழ்பெற்ற பாடகி அரேதா ஃபிரேன்க்லின் விஷேடமான பெண்ணொருவர் என குறிப்பிட்டு, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இரங்கல் தெரிவித்துள்ளார்.\nகுடல் புற்றுநோயால் பல வருடங்களாக அவதியுற்று வந்த பாடகி அரேதா ஃபிரேன்க்லின் நேற்று (வியாழக்கிழைமை) தனது 76ஆவது வயதில் காலமானார்.\nஇந்நிலையில், வெள்ளை மாளிகையில் அமைச்சரவை கலந்துரையாடலுக்காக நேற்று சென்றிருந்த போது, கூட்டத்தின் ஆரம்ப அம்சமாக ஃபிரேன்க்லினுக்கு ட்ரம்ப் இரங்கல் தெரிவித்தார். குறித்த இரங்கல் செய்தியில் அவர் மேலும் தெரிவித்ததாவது-\n“அரேதா ஃபிரேன்க்லினுக்கு கடவுள் அற்புதமான பரிசைக் கொடுத்திருந்தார். அந்தப் பரிசு அவருடைய இனிமையான குரல் வளமாகும். அதனை அவர் சரியான விதத்தில் பயன்படுத்தினார் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. அவர் மிகவும் விஷேடமான ஒரு பெண்” எனக் குறிப்பிட்டுள்ளார்.\nபாடகி ஃபிரேன்க்லின், சிறந்த இசைத் துறைவல்லுனர்களுக்கு அளிக்கப்படும் கிராமி என்ற விருதை 18 தடவைகள் பெற்றுள்ளமை சிறப்பம்சமாகும்.\n500,000 இசைத் தட்டுக்களுக்கு மேல் விற்பனை செய்த பாடல் தொகுப்புகளுக்கு வழங்கப்படும் கோல்ட் ரெபோர்ட்ஸ் விருதினை, 25 தடவைகளும் பெற்று முன்னனியிலிருந்த நட்சத்திரப் பாடகி, தனது 76ஆவது வயதில் அமெரிக்காவில் டெட்ரொய்ட் நகரில் நேற்று காலமானார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இன�� இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nமுதலாம் உலகப்போரில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி\nமுதலாம் உலகப்போரில் உயிர்த்தியாகம் செய்த இராணுவ வீரர்களுக்கு பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மக்ரோன் அஞ்\nCNN ஊடகத்தின் வெள்ளைமாளிகைக்கான அனுமதிப்பத்திரம் ரத்து\nவெள்ளை மாளிகைக்குள் செய்தி சேகரிப்பதற்காக CNN ஊடகத்திற்கு வழங்கப்பட்ட அனுமதிப்பத்திரம் ரத்துசெய்யப்\nஜனாதிபதி ட்ரம்புடன் இணைய சம்மதம்\nஎதிர்வரும் 2020 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் தன்னுடன் இணையுமாறு அமெரிக்க துணை\nஉக்ரேனிய சமூக சேவையாளருக்கு அஞ்சலி\nஉக்ரேன் நாட்டு சமூக சேவகர் கதரினா ஹென்சியோகிற்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இடம்பெற்றுள்ளது. கடந்த ஜு\nஅமெரிக்க சட்டமா அதிபர் பதவிநீக்கம்\nஅமெரிக்க சட்டமா அதிபர் ஜெஃப் செஸ்சன்ஸ் பதவிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். ரஷ்யாவுடனான விவகாரங்களில் சட\nஏ.டி.பி. இறுதி சுற்று டென்னிஸ் சம்பியன்ஷிப் – கெவின் என்டர்சன் வெற்றி\nஜனாதிபதி தலைமையில் சற்றுமுன்னர் ஆரம்பமானது பாதுகாப்புக் குழு கூட்டம்\nபிரதமர் மஹிந்தவை பதவியில் இருந்து நீக்க முடியாது – நிமல்\nவிசேட ஊடக சந்திப்பிற்கு அழைப்பு – பதவி விலகவுள்ளாரா மஹிந்த\nஇலங்கை – நியூசிலாந்து போட்டிகளுக்கான கால அட்டவணை வெளியீடு\nநாளை நாடாளுமன்றம் கூடவுள்ளது – சபாநாயகர்\nபிரெக்ஸிற்றின் பின்னரும் ஐரோப்பிய நாடுகளுக்கு பயணிக்க பிரித்தானியர்களுக்கு விசா அவசியமில்லை\nகட்சித் தலைவர்களுக்கான விஷேட கூட்டத்திற்கு அழைப்பு\nதேர்தல்களை பிற்போடுவதில் ஐக்கிய தேசிய கட்சி வரலாற்று சாதனை படைத்துள்ளது – நாமல்\nஅவசரமாக நாடாளுமன்றை கூட்டுமாறு கோரி சபாநாயகரை ஜே.வி.பி.யினர் சந்திக்கவுள்ளனர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://exammaster.co.in/tag/tnpsc/", "date_download": "2018-11-13T22:12:35Z", "digest": "sha1:3ZTQMWKHLXWRMEZ34ZVQRYUACHO3GQOH", "length": 7136, "nlines": 175, "source_domain": "exammaster.co.in", "title": "TNPSCExam Master | Exam Master", "raw_content": "\nஎக்ஸாம் மாஸ்டர் இதழ் இப்போது பரபரப்பான விற்பனையில் உங்கள் அருகில் உள்ள கடைகளில் கிடைக்கிறது.\nவினா தாள்கள் மற்றும் விடைகள்\n182 அரங்குகள் – ஒரு கோடி நூல்கள்: சென்னை புத்தகக் காட்சி தொடக்கம்\nதமிழ் நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம் அறிவித்துள்ள சார்பு ஆய்வாளர் (தொழில்நுட்பம்) வேலை அறிவிப்பு | விண்ணப்பிக்க கடைசி நாள் 10.8.2018. காலிப்பணியிடங்கள் : 309\nTNPSC குரூப்-2 பணிகளுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு 16-ந்தேதி தொடக்கம்.\nகாமன்வெல்த் போட்டி பளுதூக்குதல் போட்டியில் வேலூரை சேர்ந்த தமிழக வீரர் சதீஷ் தங்கம் வென்றார்\n1. கீழ்க்கண்டவற்றை பொருத்தி சரியான விடைய எழுதுக. தலைமை நீதிபதி பதவிக் காலம் a) 1ரிலால் கனியா 1966 – 1966 b) ஏ.கே. சர்க்கார் 1950 ̵...\n1. இந்திய அணு சக்திக் கழகத்தின் முதல் தலைவர் யார் 1) 1மித் ஏ.ஹுசேன் 2) ஹோமி J. பாபா 3) முகமத் கான் 4) அகமது படேல் 2. உடைந்த சிறகுகள...\nசிலவரிச் செய்திகள் – 10\nசிலவரிச் செய்திகள் – 9\nசிலவரிச் செய்திகள் – 8\nசிலவரிச் செய்திகள் – 7\nசிலவரிச் செய்திகள் – 6\nசிலவரிச் செய்திகள் – 5\nTNPSC குரூப்-4, வி.ஏ.ஓ. பதவிகளுக்கு 18 லட்சம் பேர் விண்ணப்பம். தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் தகவல்\nTNPSC குரூப்-4, வி.ஏ.ஓ. பதவிகளுக்கு 17 லட்சம் பேர் விண்ணப்பம். தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் தகவல் | குரூப்-4, வி.ஏ.ஓ. பதவிகளுக்கு 17 லட்சம் பேர...\nதமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்\nதமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம்\nமத்திய அரசு பணியாளர் தேர்வாணையம்\nகனரா வங்கியில் 800 புரபெசனரி அதிகாரி வேலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://kaani.org/karthigai2014/3.html", "date_download": "2018-11-13T21:58:44Z", "digest": "sha1:JVHJU5JPPAZG7TCWZDANUFCZX65SSKKY", "length": 25199, "nlines": 125, "source_domain": "kaani.org", "title": " தாளாண்மை - தற்சார்பு வாழ்வியல் இதழ் - a web publication of tharchaarbu iyakkam - self reliance movement", "raw_content": "தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே வேளாண்மை என்னும் செருக்கு\nதாளாண்மை - தற்சார்பு வாழ்வியல் இதழ்\nதற்சார்பு இயக்கத்தின் இணைய தள வெளியீடு\nகார்த்திகை இதழ் - November 2014\nமுனைவர் து. செந்திவேல், பேராசிரியர் (உழவியல்)\n[ஆசிரியர் குறிப்பு: உணவு என்பதும், தொழில் என்பதும் ஆழ்ந்த வன்முறையை உள்ளடக்கியவை. தற்சார்பு வாழ்வியல் என்பது வன்முறையைக் குறைத்து (அதற்காக நுகர்ச்சியைக் குறைத்து) வாழ முற்படும் ஒரு அகிம்சை நெறி. மாறாக உழவன் விடுதலை என்பதற்கு உழவன் பொருளாதார விடுதலை பெறுதல் முதற்கட்டம். இக்கட்டுரை ஆசிரியர் காந்திகிராம் பல்கலைக் கழகத்தில் உழவியல் துறை முனைவர். இவர் எழுதியுள்ள ஒருங்கிணைந்த பண்ணையம் பற்றிய தொழில்நுட்பக் கட்டுரை உழவர்களின் வருமானத்தைப் பெருக்கும் வழிகளை விளக்குகிறது. இதை உழவர்கள் அவரவர் சூழலுக்கும், தேவைக்கும் ஏற்பப் பயன்படுத்திக் கொள்ளவும்]\nவளமான வாழ்விற்கு, நிலையான வருமானத்திற்கு ஏற்ற ஒருங்கிணைந்த பண்ணைய முறைகள்\nஇன்றைய சூழலில் பயிர் சாகுபடி மட்டும் நம்பி இருப்பதனால் நீடித்த நிலையான பயிர் விளைச்சல் மற்றும் வருமானத்தினை பெற இயலாது. பயிர் சாகுபடியுடன் அதனைச் சார்ந்த வேளாண் உப தொழில்களை இணைத்து செயலாற்ற வேண்டியது அவசியமான ஒன்று. இதனால் அதிகமான வேலை வாய்ப்பு மற்றும் வருமானத்துடன் மண்வளத்தனையும் பாதுகாத்து பயன் பெற முடிகிறது. தெய்வப்புலவர் அய்யன் திருவள்ளுவர் 2000 ஆண்டுகளுக்கு முன்பே பண்ணைய முறையினை பற்றி ஒரு குறளில் அழகான விள‌க்கம் தந்துள்ளார்,\nபயிரொடு கால்நடை பல்மரம் இம்மூன்றும்\n“சீரான விவசாயம் என்பது பயிர் சாகுபடியுடன் கால்நடை வளர்ப்பு மற்றும் பல்வேறு வகையான மரப் பயிர்களையும் இணைத்து சீராக செய்வதுதான்” என்பது இதன் விளக்கமாகும். ஒருங்கிணைந்த பண்ணையம் என்பது பயிர்சாகுபடியுடன் இரண்டு அல்லது மூன்று வேளாண் உப தொழில்களை இணைத்து அவற்றை ஒன்றோடு ஒன்று சார்ந்து செயல்படச் செய்து பண்ணையில் உள்ள இரு பொருட்களை முறைப்படுத்தி பயன்படுத்தி நம் நோக்கத்தினை நிறைவேற்றுவதாகும். (உ-ம்) பயிர்+பால்மாடு வளர்ப்பு, பயிர்+கோழி வளர்ப்பு, பயிர்+ஆடுவளர்ப்பு\nஒருங்கிணைந்த பண்ணைய முறைகளைக் கையாளுவதனால் கீழ்க்கண்ட பயன்களைப் பெறமுடிகிறது.\nஅ) அதிக உற்பத்தி திறன், அதிக நீடித்த நிலையான வருமானம்\nஆ) சரிவிகிதமான உணவினை பெறமுடிகிறது. (பயிரோடு கால்நடைகள், கோழி இனங்களை பராமரிப்பதனால் புரதம், மாவுச் சத்து, கொழுப்பு மற்றும் தாது உப்புக்களை நாம் பெற முடிகிறது.)\nஇ) அங்ககப் பொருட்கள், கழிவுகள் மறு சுழற்சி செய்யப்படுவதனால் சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படுகிறது.\nஈ) ஒருங்கிணைந்த பண்ணைய முறையினால் எரிசக்தி விறகு, மரப்பலகைகள் மற்றும் தீவனப் பயிர்களின் தேவையைப் பூர்த்தி செய்ய முடிகிறது.\nஉ) அதிக வேலை வாய்ப்பு பெறலாம்\nஊ) வேளாண் இடுபொருட்கள் பண்ணையிலேயே உற்பத்தி செய்யப்படுவதால் அவை முறையாக வீணாகாமல் பயனாகிறது.\nஒருங்கிணைந்த பண்ணைய முறைகளை கீழ்க்கண்டவாறு வகைப்படுத்தலாம்\n1) பயிர் சார்ந்த பண்ணையம்\nஇவ்வகை பண்ணையத்தில் பயிர்களை முன்னிறுத்தி மற்ற சார்பு தொழில்கள் அதற்கு உதவும�� வகையில் அமைகிறது. (உ‡ம்) பயிர்கள் + பால்மாடுகள் பராமரிப்பு, பயிர்கள் + பட்டுப்புழு வளர்ப்பு.\n2) கால்நடை சார்ந்த பண்ணையம்\nஇவ்வகை பண்ணையத்தில் கால்நடைகளுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டு இவற்றிலிருந்து அதிக வருமானம் கிடைக்கும் வகையில் பண்ணையம் செய்யப்படுகிறது. கால்நடைகளான பால்மாடுகள், ஆடுகள் போன்றவற்றிற்கு தேவையான தீவனப்பயிர்கள், தீவனங்கள் பண்ணையிலிருந்து உற்பத்தி செய்யப்பட்டு பயன்படுத்தப்படுகிறது. (உ‡ம்) கால்நடைப் பண்ணை, ஆட்டுப் பண்ணை, மீன் வளர்ப்பு + பன்றி வளர்ப்பு + பயிர்கள், மீன் வளர்ப்பு+வாத்து வளர்ப்பு\n3) மரங்கள் சார்ந்த பண்ணையம்\nஇப்பண்ணைய முறையில் பல்வகை பலன் தரக்கூடிய மரங்கள் (விறகு, மரப்பலகை, தீவனம்) பயிரிடப்பட்டு பராமரிக்கப்படுகிறது. மரங்களுக்கு இடையில் ஆண்டுப் பயிர்களான சிறுதானியங்கள், பயறு வகைகள் எண்ணெய் வித்துக்கள் பயிரிடப்பட்டு மேலாண்மை செய்யப்படுகிறது.\n4) தோட்டக்கலைப் பயிர்கள் சார்ந்த பண்ணையம்\nஇவ்வகை பண்ணைய முறையில் பழ மரங்கள், காய்கறிகள் பயிரிடப்பட்டு பராமரிக்கப்படுகிறது. இவற்றுடன் தேவையான கால்நடைப் பராமரிப்பு, பழங்களை பதப்படுத்துதல் போன்ற சார்பு தொழில்கள் இணைத்து செயல்படுத்தப்படுகின்றன.\nசார்பு தொழில்களை நிர்ணயிக்கும் காரணிகள்\nஒருங்கிணைந்த பண்ணையத்தில் நாம் தேர்வு செய்ய வேண்டிய காரணிகள் நன்செய், தோட்டக்கால் மற்றும் புன்செய் சாகுபடி நிலங்களைப் பொருத்து மாறுபடுகிறது. கீழ்க்கண்ட காரணிகளையும் மனதில்கொள்ள வேண்டும்.\nசுற்றுச்சூழல் காரணிகள் : இயற்கை, சமுக மற்றும் பொருளாதார நிலைகள்\nஇடு பொருட்களின் இருப்பு : நில அளவு, வேலையாட்கள் மற்றும் இடுபொருட்களின் அளவு.\nவிவசாயிகளின் தொழில் அறிவு, அனுபவம் மற்றும் ஈடுபாடு.\nதொழில் திட்டங்கள் : புதிய தொழிலுக்கான ஏற்ற தொழில் நுட்பங்கள்\nநன்செய் நிலங்களுக்கு ஏற்ற ஒருங்கிணைந்த பண்ணையம்\nநன்செய் நிலங்களில் கீழ்க்கண்ட பயிர் மற்றும் சார்பு தொழில்களை இணைத்து பராமரிக்க வேண்டும்.\nஅ) பயிர்கள் : நெல், கரும்பு, மஞ்சள்\nஇ) முட்டை கோழி வளர்ப்பு / வாத்து வளர்ப்பு\nநிலப்பரப்பு : 0.40 எக்டர்\nபயிர்கள் : 0.36 எக்டர்\nமீன் குட்டை : 0.04 எக்டர் முட்டை கோழி குடில் மீன் குட்டைக்கு மேலே இருக்குமாறு அமைத்தல் வே\n(i) நெல் - நெல் - மக்காச்சோளம் : 0.16 எக்டர் (ii) நெல�� - நெல் - நிலக்கடலை : 0.10 எக்டர்\nமீன் குட்டையை 0.10 எக்டர் பரப்பில் 5 அடி ஆழத்தில் மண்ணை தோண்டி எடுத்து, குட்டையை அமைத்து அதில் 15 நாட்கள் வயதுடைய கீழ்க்கண்ட மீன் குஞ்சுகளை விட்டு வளர்க்க வேண்டும்.\nகட்லா / வெள்ளிக்கெண்டை : 120 எண்கள் (மேற்பரப்பில் வசிக்கும்)\nரோகு மீன்கள் : 30 எண்கள் (நடுப்பகுதியில் வசிக்கும்)\nமிர்கால் மீன்வகை : 45 எண்கள் (அடிப்பகுதியில் வசிக்கும்)\nபுல்கெண்டை வகை: 30 எண்கள்\nசாதாக்கெண்டை : 45 எண்கள்\nஇதில் “பேப்காக்” என்ற முட்டைகோழி வகை 20 எண்கள் மீன் குட்டையின் மேல் அமைக்கப்பட்ட கோழிக்குடிலில் விட்டு வளர்க்கப்படுகிறது. கோழித் தீவனம் 100 கிராம் / ஒரு கோழிக்கு / ஒரு நாளைக்கு என்ற அளவில் தர வேண்டும். கோழியின் எச்சம் கீழே உள்ள மீன் குட்டையில் விழுமாறு கம்பி வலை அமைக்க வேண்டும்.\nஇவ்வாறு பயிரோடு மீன் வளர்ப்பு, கோழி வளர்ப்பு தொழில்களை இணைத்து செய்வதனால் சாதாரணமாக நெல் பயிர் மட்டும் சாகுபடி செய்வதைவிட அதிக வருமானம் மற்றும் வேலைவாய்ப்பினை பெறலாம். மேலும், பண்ணையில் உள்ள இடுபொருட்கள் முறையாக சீரிய முறையில் பயன்படுத்தப்படுகிறது.\nதோட்டக்கால் பகுதிகளுக்கு ஏற்ற ஒருங்கிணைந்த பண்ணையம்\nநம் நாட்டில் இந்திய விவசாயிகளின் சராசரி நிலப்பரப்பானது மிகவும் குறைவாக உள்ளது. பெரும்பாலும் சிறு, குறு விவசாயிகளே அதிகம் உள்ளனர். பயிர்களை மட்டும் சாகுபடி செய்வதனால் நீடித்த, நிலையான வருமானம் பெற இயலாது. எனவே, சரியான வேளாண் சார்ந்த உப தொழில்களை ஒருங்கிணைப்பதினால் வருமானம் மற்றும் வேலை வாய்ப்பினை அதிகரிக்க முடியும்.\n1. பயிர்களின் விபரம் பரப்பு எக்டரில்\nபருத்தி + பாசிப் பயறு (ஆகஸ்ட் - பிப்ரவரி)\nமக்காச்சோளம் + தீவன தட்டைப்பயறு (பிப்ரவரி ‡ மே)\nபல்லாரி வெங்காயம் (மே - ஆகஸ்ட்) 0.56\nகோதுமை - சூரிய காந்தி + மக்காச்சோளம்\nதீவன தட்டைப்பயறு - கோடைப் பருத்தி + பாசிப்பயறு 0.19\n(இ) கம்பு - நேப்பியர் வீரிய ஒட்டுப்புல்(கோ 4) 0.15\n(ஈ) குதிரை மசால் 0.05\n(உ) 150 சுபாபுல் தீவன மரச் செடிகள் (வரப்பு ஓரங்களில் நட) 0.05\n2. கால்நடைப் பண்ணை குடில்\nபால்மாடுகள் : 3 கலப்பின ஜெர்சிப் பசு + 2 கன்றுக்குட்டிகள்\n3. காளான் வித்து மற்றும ;காளான் உற்பத்தி 1.5 முதல் 2.0 கிலோ / ஒரு நாளைக்கு\n4. சாணஎரிவாயுக் கலன் : 2 கன மீட்டர் அளவு\nமாடுகளில் இருந்து கிடைக்கும் சாணத்தைப் பயன்படுத்தி ஐந்து நபர்���ள் உள்ள குடும்பத்திற்கு வேண்டிய எரிசக்தியினைத் தயாரிக்க முடியும்.\nமானாவாரிக்கு ஏற்ற ஒருங்கிணைந்த பண்ணையம்\nமானாவாரிப் பகுதிகளில் பயிர் மகசூலானது பருவ மழையினைச் சார்ந்தே உள்ளது. நல்ல மழை கிடைத்தால் பயிர் மகசூல் நன்றாக இருக்கும். பருவ மழை சரிவரக் கிடைக்காவிட்டால் பயிர் விளைச்சல் வெகுவாகப் பாதிக்கப்படும். மேலும், மானாவாரி நிலங்கள் மண் அரிமானம், இதர இயற்கை சீற்றங்களால் வளம் குன்றி காணப்படுகின்றன. எனவே, மானாவாரி நிலங்களில் பயிரோடு, பழ மரங்கள், ஆடு வளர்ப்பு மற்ற உப தொழில்களை ஒருங்கிணைத்துச் செய்வதினால் நல்ல பயன் பெறலாம்.\nகோயமுத்தூர் மேற்கு மண்டலம் பகுதிகள்\nஆண்டு மழையளவு : 640 மி.மீ\nபரப்பு : 2.00 எக்டர்\n(i) சோளம் + தட்டைப்பயறு (உணவிற்காக) : 0.20 எக்டர் (ii) சோளம் + தட்டைப் பயறு ( தீவனத்திற்காக) : 0.20 எக்டர் (iii) சுபா புல் (தீவன மரம்) + கொழுக்கட்டைப்புல் : 0.20 எக்டர்\n(iv) மான்காது வேலமரம் + தீவனப்புல் : 0.20 எக்டர் (v) தீவன கருவேல மரம் + தீவனப்புல் : 0.20 எக்டர்\nதலைச்சேரி வெள்ளாடு (5 பெட்டை + 1 கிடா) ஒரு ஆட்டிற்கு 2 கிலோ பசுந்தீவனம், 2 கிலோ உலர் தீவனம் மற்றும் 100 கிராம் அடர் தீவனம் ஒரு நாளைக்குக் கொடுக்கப்பட்டது. இரண்டாம் ஆண்டின் இறுதியில் ஒரு கிடா தவிர மற்ற கிடாக்கள் விற்பனை செய்யப்பட்டன‌. மூன்றாம் வருட இறுதியில் இருந்து 20 பெட்டை ஆடுகள் + 1 கிடா பராமரிக்கப்பட்டு மற்ற ஆடுகள் விற்பனை செய்யப்பட்டன.\nசாதாரண பயிர் சாகுபடி முறை : சோளம் + தட்டைப்பயறு 0.20 எக்டர்\nஒருங்கிணைந்த பண்ணைய முறையில் ஆடுகள், தீவனப்பிர்களை பராமரித்ததால் சாதாரண பயிர் சாகுபடி முறையினை விட அதிக பயிர் விளைச்சல், அதிக வருமானம் மற்றும் நீடித்த நிலையான வேலைவாய்ப்பும் கிடைத்ததால் விவசாயிகளின் வாழ்க்கைத் தரம் மேம்படுவதற்கு ஒரு வாய்ப்பாக அமைந்தது.\nஅருப்புக்கோட்டை மாதிரி ஒருங்கிணைந்த பண்ணையம்\nஆண்டு மழையளவு : 800 மி.மீ. பரப்பு : 1.6 எக்டர்\n1. பயிர் விபரம் : 1.60 எக்டர்\ni. பருத்தி + உளுந்து : 0.5 எக்டர்\nii. சோளம் + தட்டைப்பயறு : 0.5 எக்டர்\niii. தீவனப் பயிர்கள் (கொழுக்கட்டைப் புல் + வேலிமசால்) : 0.20 எக்டர் ; புரத தீவனப் பயறு 3 வரிசைக்கு 1 வரிசை விதைப்பு)\nகுறிப்பு : வயல் வரப்பு ஓரங்களில் அகத்தி, வேம்பு, சுபா புல், கருவேல மரங்கள் நட்டு பராமரிக்கப்பட்டது.\n2. பழ மரங்கள் 0.40 எக்டர்\ni. சீமை இலந்தை : 0.20 எக்டர்\nii. சீத்தாப்��ழம் : 0.10 எக்டர்\niii. பெரு நெல்லி : 0.10 எக்டர்\nகுறிப்பு : மரங்களின் இடையே உளுந்து, பாசிப்பயறு மற்றும் தட்டைப்யறு விதைக்கப்பட்டது.\n3. கால்நடை : தலைச்சேரி வெள்ளாடு : 6 (5 பெட்டை + 1 கிடா)\nஇவ்வாறு ஒருங்கிணைந்த பண்ணைய நிர்வாக முறைகளை கையாண்டு விவசாயிகள் நல்ல பலனைப் பெறலாம்.\nநவீன வாழ்முறையில் வெற்றிடம் பெருகும் சூழலில், மாற்று வாழ்முறையில் விடைகளைத் தேடும் ஒரு சார்பற்ற இய‌க்கம்\nபொற்குவை தர விரும்புவோர் கீழுள்ள வங்கிக் கணக்கில் கட்டலாம்\nஎங்களுடன் இணைந்து பணியாற்ற விழைவோர், கீழுள்ள‌ முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://marxist.tncpim.org/%E0%AE%85%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2018-11-13T23:14:08Z", "digest": "sha1:UARPPQWZZVFJHVQOITL45RLFTYNOBFPZ", "length": 43564, "nlines": 130, "source_domain": "marxist.tncpim.org", "title": "அநாகரிகப் பொருளாதாரத்தின் அதிரடித் தாக்குதல்.. » மார்க்சிஸ்ட்", "raw_content": "\nமார்க்சிஸ்ட் கட்சியின் பெருமை மிகு திட்டம்\nமார்க்சிஸ்ட் தத்துவார்த்த மாத இதழ்\nமார்க்சிஸ்ட் கட்சியின் பெருமை மிகு திட்டம்\nஅநாகரிகப் பொருளாதாரத்தின் அதிரடித் தாக்குதல்..\nஎழுதியது இலக்குவன் கி -\nநூற்றைம்பது ஆண்டுகளுக்கு முன்னர் நவீன முதலாளித்துவ அமைப்பு முறையை மிகவும் கவனமாக கார்ல் மார்க்ஸ் ஆய்வு செய்துள்ளார். முதலாளித்துவ அமைப்பு முறையின் தரம் தாழ்ந்த பண்பைப் புரிந்து கொண்ட அவர் – அதற்கு அநாகரிகப் பொருளாதாரம் என்று பெயர் சூட்டினார். அந்த அநாகரிகப் பொருளாதார அமைப்பு முறையால் மீண்டும் மூழ்கடிக்கப்படும் நிலையில் இன்றைய தினம் இந்தியா இருக்கிறது.\nசெப். 11 – 17 பீப்பிள்ஸ் டெமாக்ரசி இதழில் அநாகரிகப் பொருளாதாரத்தின் அதிரடித் தாக்குதல் என்ற தலைப்பில் எழுதப்பட்டுள்ள ஒரு கட்டுரையில் பொருளாதார வல்லுநரான பிரபாத் பட்நாயக் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.\nஇக்கட்டுரையைப் படித்த எனது நண்பர் ஒருவர் என்னுடன் விவாதத்தில் ஈடுபட்டார். அவர் எழுப்பிய வினாக்களும், அதற்கு நான் அளித்த பதில்களும் ஒரு சுவையான விவாதமாக இருந்தது. இதனை மார்க்சிஸ்ட் இதழின் வாசகர்களுடன் பகிர்ந்து கொள்வது பயனுள்ளதாக இருக்கும் என்பதால் அந்த விவாதத்தை எழுத்தில் வடிக்க முயற்சித்தேன். அதன் விளைவாக வந்தது இக்கட்டுரை.\nஉலக வரலாற்றிலேயே மிகவும் நாகரிகமான சமுதாய அமைப்பு முதலாளித்துவ அமைப்பு முறைதான் என்று அமெரிக்கர்களும், ஐரோப்பியர்களும் கூறிக் கொள்கிறார்கள். கருப்பு மனிதர்களை நாகரிகப்படுத்த வேண்டிய பெரிய பணி வெள்ளை மனிதர்களின் தோள்களில் ஏற்றப்பட்ட பெரும் சுமையாக உள்ளது என்று கூறினான் பிரட்டன் நாட்டு நோபல் பரிசு பெற்ற கவிஞான ருட்யார்டு கிப்ளிங். அப்படி இருக்க முதலாளித்து பொருளா தாரமே அநாகரிகப் பொருளாதாரம் என்று மார்க்ஸ் வருணித்தது எந்த அடிப்படையில் என்பது எனது நண்பர் எழுப்பிய முதல் கேள்வி.\nபொருளாதார வாழ்க்கை முறையில் சமூக உறவுகள் அடிப்படையானவை. அந்த சமூக உறவுகளை முதலாளித்துவ பொருளாதார முறை கண்டு கொள்வதில்லை. அவற்றை அது புறக் கணிக்கிறது. பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதற்கு இந்த சூத்திரம் சரியானதா அல்லது வேறொரு விதிமுறை சரியானதா என்பதைவிட இது முதலாளித்துவத்துக்கு பயன் அளிப்பதாக இருக்கிறதா என்பதைவிட இது முதலாளித்துவத்துக்கு பயன் அளிப்பதாக இருக்கிறதா அல்லது தீங்கு விளைவிப்பதாக இருக்கிறதா அல்லது தீங்கு விளைவிப்பதாக இருக்கிறதா அரசியல் ரீதியாக அபாயகரமானதாக இருக்கிறதா அரசியல் ரீதியாக அபாயகரமானதாக இருக்கிறதா அல்லது வசதியானதாக இருக்கிறதா என்பதையே முதலாளித்துவ பொருளாதார அமைப்பு முறை கவனத்தில் கொள்கிறது. தேர்ந்தெடுக்கப்படும் பாதை முறையற்றதா கவும் நெறியற்றதாகவும் இருந்தாலும் கூட அதைப்பற்றிஅது கவலைப் படுவதில்லை எனவே தான் அதனை அநாகரிகப் பொருளாதாரம் என்று மார்க்ஸ் வருணித்தார்.\nசமூக உறவுகள் என்றால் என்ன – இது நண்பரின் கேள்வி.\nபொருள் உற்பத்தியில் ஈடுபடும் போது மக்கள் தங்களுக்குள்ளே ஒருவொருக்கொருவர் சில திட்டவட்டமான உறவுகளையும், தொடர்புகளையும் ஏற்படுத்திக் கொள்கிறார்கள். இதனைச் சற்று புரியும் படி உதாரணத்துடன் விளக்குங்கள்.\nஆதிகாலத்தில் மனிதர்கள் வேட்டையாடுவதே உயிர் வாழ முக்கியமான வழியாகக் கொண்டிருந்தனர். அப்பொழுது சிறு சிறு குழுக்களாக வேட்டைக்கு சென்று இருப்பர். கிடைத்ததை தங்களுக்குள் பகிர்ந்திருப்பர். பின்னர் விவசாயம், தொழில் என்று வந்தவுடன் சமூகத்தில் வேலை பிரிவினை ஏற்பட்டு இவர்களுக் கிடையே பரிவத்தன உறவு உருவாகிறது. இதை உற்பத்தி உறவுகளின் என்கிறோம்.\nஇரண்டு விதத் தன்மை என்று பிரபாத் பட்நாயக் குறிப்பிடுகிறாரே – அது இது தொடர்பானது தானே\nஆம் – அதனைப்பற்றி அவர் தனது கட்டுரையில் எடுத்த எடுப்பிலேயே விளக்கியுள்ளார். முதலாளித்துவ அமைப்பு முறையின் கீழ் உள்ள பொருளாதார வகைகளின் இரட்டைத் தன்மையை அவர் சுட்டிக் காட்டுகிறார்.\nஉற்பத்தி செய்யப்படும் ஒரு பொருளுக்கு\nபொருள் என்ற வகையில் பயன் மதிப்பு;\nசரக்கு என்ற வகையில் பரிவர்த்தனை மதிப்பு;\nஎன்ற இரட்டைத் தன்மை கொண்டதைத்தான் சரக்கு என்கிறோம்.\nஒன்று – உழைப்பு சக்தி என்ற பொதுமையானது –\nமற்றொன்று – ஒரு பொருளில் அடங்கியிருக்கும் ஸ்தூலமான\nஉற்பத்திக் கருவிகளும், உழைப்பும் சேர்ந்தது.\nஆக அனைத்துப் பொருளாதாரக் கூறுகளுக்கும் இரட்டைத் தன்மை உண்டு. ஒன்று பொருள்களைப் பற்றிய புலனறிவு. மற்றது அவற்றின் அடிப்படையாக அமைந்த சமூக உறவு.\nகாணக் கூடிய அல்லது புலன்களால் உணரக் கூடிய பொருட் களின் தன்மையை மட்டும் தனியாகப் பார்த்து விட்டு அவற்றின் பின்னணியில் உள்ள சமூக உறவுகளை முதலாளித்துவ அமைப்பு முறை புறக்கணிக்கிறது. எனவே தான் இதனை அசிங்கமான – மட்டரகமான – அநாகரிகப் பொருளாதாரம் என்று கார்ல் மார்க்ஸ் வருணித்தார்.\nஉற்பத்தி சாதனங்கள் என்பது பற்றிய விளக்கம், நிலம், கனிமப் பொருட்கள், காடுகள், நீர்நிலைகள், கச்சாப் பொருட்கள், தொழிற்சாலைகள், உழைப்பதற்கான கருவிகள், உபகரணங்கள் போன்றவை உற்பத்திச் சாதனங்கள் மற்றும் உழைப்பு ஆகும்.\nஅநாகரிகப் பொருளாதாரத்தால் மூழ்கடிக்கப்படும் நிலையில் இன்றைய தினம் இந்தியா இருக்கிறது என்று பிரபாத் பட்நாயக் குறிப்பிட்டுள்ளாரே ஆம் பொருட்களை அவற்றின் பிரத்தியேகத் தன்மையின் அடிப்படையில் மட்டும் பார்ப்பது – சமூக உறவுகளை புறக் கணிப்பது தான் முதலாளித்துவ அநாகரிகப் பொருளாதாரத்தின் தன்மை என்று குறிப்பிட்டார் மார்க்ஸ்.\nஉலகமயமாக்கல் தான் முதலாளித்துவத்தின் இன்றைய வடிவம் என்று மார்க்சிஸ்ட்டுகள் கணித்துள்ளனர். அது இன்றைய தினம் இந்தியாவில் அமல்படுத்தப்பட்டு வருகிறது. உலகமயமாக்கல் கோட்பாட்டின் அடிப்படையில் முன்மொழியப்படும் திட்டங்கள் விஞ்ஞான ரீதியாக சரியானவையாஎன்பதைப் பற்றி நமது ஆட்சியாளர்கள் கவலைப்படுவதில்லை. சர்வதேச நிதி மூலதனத் துக்கும், அதற்கு உடந்தையாக செயல்பட்டு வரும் உள்நாட��டு முதலாளி வர்க்கத்திற்கு அது பயனளிக்கிறதா என்பதைப் பற்றி மட்டுமே அவர்கள் அக்கறை எடுத்துக் கொள்கின்றனர். அவர்களின் இதயத்திற்கு நெருக்கமாக உள்ள உலகமயமாக்கல் திட்டத்தை முன்னெடுத்துச் செல்வதிலேயே அவர்கள் முழுமையான கவனத்தைச் செலுத்துகின்றனர். சமூக உறவுகளுக்கு அவற்றால் ஏற்படும் பாதிப்பைப் பற்றிக் கவலைப்பட்டால் உலகமயமாக்கல் திட்டத்தை முன்னெடுத்துச் செல்ல முடியாது என்பதால், அவற்றை ஒதுக்கித் தள்ளி விடுகிறார்கள். சர்வதேச அளவில் மூலதனம் தன்னை வலுப்படுத்திக் கொள்வதற்கு உருவாக்கக் கூடிய தடைகளின் குரல் வளையை நெறித்துக் கொல்வதற்கு அவர்கள் துடிக்கின்றனர். அநாகரிகப் பொருளாதாரம் இந்தியாவைத் தாக்கி வருகிறது என்பதற்கு மூன்று உதாரணங்களை பிரபாத் பட்நாயக் கவனப்படுத்தியுள்ளார்.\nகடந்த இரண்டு மூன்று ஆண்டுகளாக நாட்டின் பல பகுதிகளில் ஏராளமான விவசாயிகள் தற்கொலை செய்த கொண்டுள்ளனர். அண்மைக் காலத்தில் ஏற்பட்ட சமூக ரீதியாக மிகவும் முக்கியத் துவம் வாய்ந்த பிரச்சனை இது. முதலாளித்துவ ஊடகங்கள், அறிவுஜீவிகள், திட்டக்கமிஷன் போன்ற சிந்தனையாளர்கள் குழுக்கள் போன்றவை இப்பிரச்சனையை எவ்வாறு அணுகுகின்றன விவசாயத் துறையில் ஏற்பட்டுள்ள நெருக்கடி என்று இதனைக் குறிப்பிடும் இவர்கள் இதனை சரி செய்வதற்குக் கூறும் ஆலோசனைகள் என்ன\nதொழில் நுட்ப முன்னேற்றங்கள் பயன்படுத்தப்படவில்லை. போதுமான முதலீடு செய்யப்படவில்லை. இதனால் தான் விவசாயத் துறையில் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. எனவே, விவசாயத்துறையில் இந்திய நாட்டு தொழில்நிறுவனங்களையும், பன்னாட்டு நிறுவனங் களையும் முதலீடு செய்ய அனுமதிக்க வேண்டும் என்று கூறி வருகின்றனர். அது தான் விவசாயத் துறை நெருக்கடிக்கான தீர்வாக அவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.\nஇந்த தற்கொலைகளின் பின்னணியாக அமைந்த சமூக உறவுகளை மூடி மறைக்கின்றன. சர்வதேச மூலதனத்தின் தாக்குதலால் விவசாயிகளின் வேளாண்மையும், சிறு விவசாய உற்பத்தி முறையும் நெருக்கடிக்கு ஆளாகியுள்ளது. எனவே, மூலதனத்தின் தாக்கு தலிலிருந்து அவைகளைக் காப்பாற்ற வேண்டியுள்ளது. ஆனால், அதற்குப் பதிலாக மூலதனத்தின் வருகைக்கு தடை ஏற்பட்டதால் தான் நெருக்கடி ஏற்பட்டுள்ளது என்று கூறி, உள்ளூர் முதலாளி களுக்கும், அன்னிய முதலாளி���ளுக்கும் விவசாயத் துறையை திறந்து விட வேண்டும் என்று அவர்கள் ஆலோசனை கூறி வருகின்றனர்.\nஉலகமயமாக்கல் கொள்கை அமலாக்கப்பட்டதைத் தொடர்ந்து விவசாய விளை பொருட்களின் இறக்குமதிக்கான தடை கள் விலக்கப்பட்டன. சுங்கவரிகள் குறைக்கப்பட்டன. அதே நேரத்தில் அமெரிக்காவும், ஐரோப்பிய நாடுகளும் விவசாய விளைபொருட்களுக்கு ஏராளமான மானியங்களை அளித்து வருகின்றன. அந்த நாடுகளின் விவசாய விளை பொருட்களை அடக்க விலையை விடக் குறைவான விலைக்கு இந்திய சந்தையில் விற்பனை செய்ய முடிகிறது. அதே நேரத்தில் இந்திய அரசு விவசாய விளை பொருட்களுக்கு ஆதரவு விலை அளிப்பதையோ அல்லது அரசே கொள்முதல் செய்வதையோ நிறுத்தி விட்டது அல்லது குறைத்து விட்டது. கட்டுபடியாகும் விலை கிடைக்காததால் விவசாயிகள் நட்டமடைகின்றனர். அவர்களுக்கு கடன் வசதிகள் செய்து தரப்படாததால் அநியாய வட்டி வசூலிக்கும் கந்து வட்டிக் காரர்களிடம் மாட்டிக் கொள்கின்றனர். வாங்கிய கடனையும், வட்டியையும் திருப்பிச்செலுத்த இயலாத நிலையில் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்கின்றனர். இப்பிரச்சனையில் அரசு தலையிட்டு உதவி செய்வதற்கு உலகமயமாக்கல் கொள்கைகள் தடை விதிக்கின்றன. இச்சூழலில் நோய்க்கும் காரணமான உலகமயக் கொள்கையையே மேலும் தீவிரமாக அமல் படுத்த வேண்டுமென்று முதலாளித்துவ அறிவு ஜீவிகள் வலியுறுத்துகின்றனர். இத்தகைய முதலாளித்துவ பாதையை அநாகரிகப் பொருளாதாரம் என்று மார்க்ஸ வருணித்ததை தவறு என்று கூற முடியுமா\nமொத்த உள்நாட்டு உற்பத்திப் புள்ளி 7 முதல் 8 சதம் வரை வளர்ச்சி அடைந்துள்ளதாம். பிரதமரும், நிதி அமைச்சரும் தங்களைத் தாங்களே பாராட்டிக் கொள்கின்றனர். ஊடகங்களும், அறிவு ஜீவிகளும் அரசாங்கத்தைப் பாராட்டி மகிழ்கின்றன. 11 வது திட்ட அணுகுமுறையில் 8.5 சதத்துக்கு இதனை உயர்த்த வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. அது அவ்வாறு உயர்த்தப்பட்டால் வறுமை தானாக ஒழிந்துவிடுமாம். வறுமையை முற்றிலும் ஒழிக்க வேண்டும் என்றால், வளர்ச்சி விகிதம் அதிகரித்துக் கொண்டே இருக்க வேண்டுமாம் அதற்குச் செய்ய வேண்டியது என்ன அதற்குச் செய்ய வேண்டியது என்ன அன்னிய மூலதனம் உள்ளிட்ட மூலதன வருகைக்கு ஏற்பாடு செய்ய வேண்டும். அதற்கு ஏற்ற வகையில் அதற்கு உள்ள தடைகளை அகற்ற வேண்டும்.\nஅன்னிய மூலதன வருகையால் இந��திய நாட்டின் சமூக உறவு நிலைகளில் ஏற்படக் கூடிய மாற்றங்களைப் பற்றி அவர்கள் விவாதிப்பதில்லை. மூலதனத்தின் அமைப்பியல் சார்ந்த சேர்மானத் தில் ஏற்படக் கூடிய மாற்றங்கள், வேலை வாய்ப்புகள், வேலையற்ற பட்டாளத்தின் எண்ணிக்கை, உபரி மதிப்பின் அளவு, உழைப்புச் சக்தியின் மதிப்பு, வேலை நாள், நேரம், வேலையின் கடுமை போன்ற வற்றில் ஏற்படக் கூடிய மாற்றங்கள் பரிசீலிக்கப் படுவதில்லை. சிறு உற்பத்தியாளர்களை விழுங்குவதன் மூலம் ஏற்படக்கூடிய புராதன மூலதன சேர்க்கை, விவசாய உற்பத்தியாளர்கள் மற்றும் சிறு உற்பத்தியாளர்களுக்கு ஏற்படக் கூடிய பாதிப்புகள் போன்ற எண்ணற்ற பிரச்சனைகள் பரிசீலிக்கப்படுவதில்லை. மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதம் அதிகரித்தால் போதும். வறுமை ஒழிந்து விடும் என்று கூறப்படுகிறது. உண்மையில் வளர்ச்சி விகிதம் அதிகரித்துள்ளதா என்பதே விவாதிக்கப்பட வேண்டிய விஷயம். அது ஒரு புறமிருக்கட்டும்.\nசட்டியில் இருந்தால் அகப்பையில் வரும் – என்பது போல ரொட்டியின் அளவு பெரிதாக மாற மாற அனைவருக்கும் நல்லது தானே என்ற முறையில் வாதிடப்படுகிறது. ஆனால், ரொட்டியை பகிர்ந்து கொள்ளும் முறையை சமூக உறவுகள் தானே தீர்மானிக் கின்றன. சட்டியில் இருந்தாலும் தானாக அகப்பையில் வந்து விடுமா\nஒரு முனையில் செல்வம் சேர்ந்து கொண்டே இருக்கும் போது மறுமுனையில் துன்பதுயரங்கள், கடும் உழைப்பினால் ஏற்படும் வலி, அடிமைத்தனம், அறியாமை, மிருகத்தனம், மனோ ரீதியாக கீழ் நிலைப்படுத்துதல் போன்றவைதான் வளரும் என்று மார்க்ஸ் வலியுறுத்திக் கூறியுள்ளார். உற்பத்தியில் ஈடுபடும் வர்க்கத்துக்கு இவைகள் தான் பரிசாகக் கிடைக்கும் என்று மார்க்ஸ் குறிப்பிட் டுள்ளார். இன்றைய தினம் செயல்படுத்தப்படும் அநாகரிகப் பொருளாதார அமைப்பு முறையினால் சமூக உறவுகளை மீறி வறுமையை ஒழிப்பது சாத்தியமல்ல. மொத்த உள்நாட்டு உற்பத்தி தொடர்ந்து அதிகரிக்கலாம். ஆனால், அதனால் வறுமை நிலையிலுள்ள மக்களுக்கு வேண்டிய தேவைகளைத் தானாக பூர்த்தி செய்யப்படாது என்பதே உண்மை.\nநெகிழ்வான தொழிலாளர் சந்தை பற்றி இன்றைய தினம் அதிகமாகப் பேசப்படுகிறது. தொழிலாளர்களின் உரிமைகள் மீது தாக்குதல் தொடுப்பதற்கு கொடுக்கப்பட்ட ஒரு அழகான சொற்றொடர் தான் நெகிழ்வான தொழிலாளர் சந்தை என்பது, விளக்கு மாற்றுக் கட்டைக்குப் பட்டுக் குஞ்சம் என்பார்களே அது போன்றது தான் இது. மூலதனத்திற்கு ஆதரவாக சமூக உறவுகளை மாற்றியமைப்பதற்கான நேரடி முயற்சி இது. இதனை எவ்வாறு நியாயப் படுத்துகின்றனர் நெகிழ்வான தொழிலாளர் சந்தை உருவாக்கப்பட்டால் அன்னிய முதலீட்டை ஈர்க்கக் கூடிய சுற்றுச் சூழல் உருவாகுமாம் நெகிழ்வான தொழிலாளர் சந்தை உருவாக்கப்பட்டால் அன்னிய முதலீட்டை ஈர்க்கக் கூடிய சுற்றுச் சூழல் உருவாகுமாம் அதன் தொடர்ச்சியாக வறுமை ஒழிந்து விடுமாம் அதன் தொடர்ச்சியாக வறுமை ஒழிந்து விடுமாம் ஒர முதலாளித்துவ நாட்டில் மூலதனத்தின் தாக்குதலி லிருந்து தங்களை பாதுகாத்துக் கொள்வதற்கான வாய்ப்பு வசதிகளை தொழிலாளர்களுக்கு அளிக்கக் கூடியவை அவர்களுக்கு சட்ட ரீதியாக அளிக்கப்படும் உரிமைகளே. அந்த உரிமைகளைக் குறைத்து விட்டால், மூலதனம் தடையின்றி நுழையுமாம். வறுமை ஒழிந்து விடுமாம். தொழிலாளர்களின் பாதுகாப்புக் கேடயத்தை அவர்களிடமிருந்து பறித்து விட்டால் சர்வதேச மூலதனம் கொடுக்கக் கூடிய தாக்குதல்களை அவர்களால் எளிதாக எதிர் கொள்ள முடியுமாம் ஒர முதலாளித்துவ நாட்டில் மூலதனத்தின் தாக்குதலி லிருந்து தங்களை பாதுகாத்துக் கொள்வதற்கான வாய்ப்பு வசதிகளை தொழிலாளர்களுக்கு அளிக்கக் கூடியவை அவர்களுக்கு சட்ட ரீதியாக அளிக்கப்படும் உரிமைகளே. அந்த உரிமைகளைக் குறைத்து விட்டால், மூலதனம் தடையின்றி நுழையுமாம். வறுமை ஒழிந்து விடுமாம். தொழிலாளர்களின் பாதுகாப்புக் கேடயத்தை அவர்களிடமிருந்து பறித்து விட்டால் சர்வதேச மூலதனம் கொடுக்கக் கூடிய தாக்குதல்களை அவர்களால் எளிதாக எதிர் கொள்ள முடியுமாம் மலை உச்சியிலிருந்து கீழே குதித்தால் நூறுஆண்டுகள் வாழ முடியும் என்று சொல்வது போல இருக்கிறது இவர்களது ஆலோசனைகள். முதலாளித்துவ சமூக அமைப்பில் நடைபெறும் வர்க்கப் போராட்டத்தில் இந்த அநாகரிகப் பொருளாதார முறை என்பது மூலதனத்தின் கையில் உள்ள ஒரு கருவி. இது இந்தமுறையிலான ஆலோசனைகளைத் தான் வழங்கும். எனவே, இதை நாம் பொருட்படுத்தக் கூடாது.\nஆனால், இன்றைய சூழலில் கவலை அளிக்கக் கூடிய ஒர அம்சம் உருவாகியுள்ளது. அநாகரிகப் பொருளாதாரத்தின் இன்றைய தாக்குதலுக்கு பின்புலமாக இருப்பது உலக வங்கி, சர்வதேச நிதியம் போன்ற ஏபாதிபத்திய நிதி அமைப்புகள். அவை இந்த முயற்சிக்காக ஏராளமான பணத்தை செலவிட்டு வருகிறது. அந்த அமைப்புகள் அது தொடுத்துள்ள பிரச்சாரத்துக்கு இடதுசாரி களிடம் அனுதாபம் காட்டக்கூடிய அறிவு ஜீவிகளும், முற்போக் கான அறிவாளிகளும் கூட பலியாகி இருப்பது கவலை அளிக்கும் விஷயமாகும். வளர்ச்சி என்ற ஒரு சொல்லை பன்னாட்டு கம்பெனிகளுக்கும், உள்நாட்டுத் தொழில் நிறுவனங்களுக்கும் தொழிலாளர்களைக் காலில் போட்டு மிதிக்கும் உரிமையை அளித்து விட்டால் மொத்த உள்நாட்டு உற்பத்தி அதிகரித்து விடுமாம். உரிமை பறிக்கப்பட்ட தொழிலாளர்கள், விவசாயிகள், சிறு உற்பத்தியாளர்கள் நிலைமை முன்னேற்றமடையுமாம். இடதுசாரி சாய்மானம் உள்வர்கள் முதல் நரேந்திர மோடி போன்ற வலதுசாரிகள் அனைவரும் வளர்ச்சி வளர்ச்சி என்று கூக்குரலிடுகின்றனர். தொழிலாளர் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும். விவசாயிகள் மற்றும் சிறு உற்பத்தியாளர்கள் நலன்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்று கூறுபவர்களை வளர்ச்சிக்கு எதிரானவர்கள் என்றுமுத்திரை குத்தி விடுகின்றனர்.\n150 ஆண்டுகளுக்கு முன்னர் கார்ல் மார்க்ஸ் தனது மகத்தான படைப்பாகிய மூலதனம் நூலில் விளக்கியுள்ள அநாகரிகப் பொருளாதாரம் என்ற கோட்பாடு இன்றும் அமல்படுத்தப் படுகிறது. எதிர்பாராத அளவுக்கு வெற்றியும் பெற்று வருகிறது. இந்த அநாகரிகப் பொருளாதாரத்தின் அருவருப் பூட்டும் தன்மையை, அசிங்கத்தை அம்பலப்படுத்த வேண்டியது கார்ல் மார்க்ஸ்க்கு நாம் செலுத்த வேண்டிய கடமையாகும். இப்படிப்பட்ட அநாகரிகப் பொருளாதாரத்தை ஆதரித்து குரல் கொடுப்பவர் நாம் ஆதரிக்கக் கூடிய பிரதமர் என்றாலும் அதைப்பற்றி நாம் கவலைப்பட வேண்டியதில்லை.\nமுந்தைய கட்டுரைஆவிகளின் நடமாட்டம் - ஒரு விஞ்ஞான ஆய்வு\nஅடுத்த கட்டுரைமீட்சியுற்ற அணி சேரா இயக்கம்\n2018 செப்டம்பர் மாத மார்க்சிஸ்ட் இதழில் …\nஆகஸ்ட் மாத மார்க்சிஸ்ட் இதழில் …\n2018 ஆகஸ்ட் மாத மார்க்சிஸ்ட் இதழில்\nமுந்தைய இதழ்கள் மாதத்தை தேர்வு செய்யவும் நவம்பர் 2018 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 நவம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 நவம்பர் 2014 அக்டோபர் 2014 செப்டம்பர் 2014 ஆகஸ்ட் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஜனவரி 2014 நவம்பர் 2013 அக்டோபர் 2013 செப்டம்பர் 2013 ஆகஸ்ட் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 ஜனவரி 2011 டிசம்பர் 2010 நவம்பர் 2010 அக்டோபர் 2010 செப்டம்பர் 2010 ஆகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 டிசம்பர் 2009 ஏப்ரல் 2009 ஜூலை 2008 மார்ச் 2008 பிப்ரவரி 2008 ஜனவரி 2008 டிசம்பர் 2007 நவம்பர் 2007 அக்டோபர் 2007 செப்டம்பர் 2007 ஜூலை 2007 மே 2007 ஏப்ரல் 2007 மார்ச் 2007 பிப்ரவரி 2007 டிசம்பர் 2006 நவம்பர் 2006 அக்டோபர் 2006 செப்டம்பர் 2006 ஆகஸ்ட் 2006 ஜூலை 2006 ஜூன் 2006 மே 2006 ஏப்ரல் 2006 மார்ச் 2006 பிப்ரவரி 2006 ஜனவரி 2006 டிசம்பர் 2005 நவம்பர் 2005 அக்டோபர் 2005 செப்டம்பர் 2005 ஆகஸ்ட் 2005 ஜூலை 2005 ஜூன் 2005 மே 2005 ஏப்ரல் 2005 மார்ச் 2005 பிப்ரவரி 2005 ஜனவரி 2005\nசமுதாய மாற்றம் பற்றிய மார்க்சீய சித்தாந்தத்தில் தத்துவம் வகிக்கும் பங்கு\nமதம்:கூட்டு மேடையும் கம்யூனிஸ்ட்டுகளும் (சில குறிப்புகள்)\nமார்க்சிசம், தேசியம் மற்றும் அடையாள அரசியல்\nசமீர் அமின்: அரசியல் பொருளாதார சிந்தனையும் மார்க்சிய பங்களிப்பும்\nஒடுக்கப்பட்டவர்களின் நினைவில் என்றும் வாழும் பிஎஸ்ஆர்\nஅரசு இயந்திரமும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பும் என்பதில், 2018 ஆகஸ்ட் மாத மார்க்சிஸ்ட் இதழில் » மார்க்சிஸ்ட்\nமார்க்ஸ் 200: உபரிமதிப்பும், அன்னியமாதலும் … என்பதில், 2018 ஜூலை மாத மார்க்சிஸ்ட் இதழில் ... » மார்க்சிஸ்ட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thinakkural.lk/article/18421", "date_download": "2018-11-13T22:03:31Z", "digest": "sha1:BBODS6NLRTI3YEAGERREKQWCQH3HPAAD", "length": 5378, "nlines": 72, "source_domain": "thinakkural.lk", "title": "நடுவரை விமர்சித்த செரினா வில்லியம்சுக்கு விதிக்கப்பட்ட தண்டனை - Thinakkural", "raw_content": "\nநடுவரை விமர்சித்த செரினா வில்லியம்சுக்கு விதிக்கப்பட்ட தண்டனை\nLeftin September 10, 2018 நடுவரை விமர்சித்த செரினா வில்லியம்சுக்கு விதிக்கப்பட்ட தண்டனை2018-09-10T17:10:13+00:00 விளையாட்டு No Comment\nஅமெரிக்க ஓபன் டென்னிஸ் இறுதிப்போட்டியில் அமெரிக்க வீராங்கனை செரினா வில்லியம்ஸ் ஜப்பானை சேர்ந்த நவோமி ஒசாகாவை எதிர்கொண்டார். போட்டியின் போது செரினாவின் பயிற்சியாளர் சைகை மூலம��� செரினாவிற்கு ஹிண்ட் கொடுத்தார். இது போட்டியின் விதிமீறலாகும்.\nமேலும் கோபத்தில் செரினா டென்னிஸ் ராக்கெட்டை வீசி எறிந்தார். இதுவும் ஒரு விதிமீறலாகும். எனவே நடுவர் செரினாவின் புள்ளியை குறைத்தார்.\nஇதனால் கடுப்பான செரினா நடுவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். நடுவரை ஒரு பித்தலாட்டக்காரர் என கடுமையாக விமர்சித்தார். இந்த போட்டியில் செரினா 6-2, 6-4 எனும் நேர் செட் கணக்கில் நவோமி ஒசாகாவிடம் தோல்வியடைந்தார்.\nஇந்நிலையில் செரினாவின் இந்த நடவடிக்கைகளை கண்டித்து அமெரிக்க டென்னிஸ் சங்கம் டென்னிஸ் ராக்கெட்டை வீசி எறிதல், பயிற்சியாளர் ஹிண்ட் கொடுத்தல், நடுவரை கடுமையாக திட்டுதல் ஆகிய விதிமீறலுக்கு செரினா மொத்தம் ரூ. 12 லட்சம் அபராதம் கட்ட வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.\nவறுமையை சமாளிக்க டீ கடை நடத்தும் கால்பந்து வீராங்கனை\nசாம்பியனானது யாழ். புனித பத்திரிசியார் கல்லூரி\nசர்வதேச போட்டியில் இருந்து பிராவோ ஓய்வு\n« கொள்ளையடிக்க வந்துட்டு தலை தெறிக்க ஓடிய திருடன் : வீடியோ பாருங்க\nஅபிவிருத்தி அதிகாரிகள் நாளை ஆர்ப்பாட்டம் »\nஐந்து வருடங்கள் எப்படி இருந்தது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/sports/40375-kohli-is-as-ruthless-as-richards-says-alwin-kallicharan.html", "date_download": "2018-11-13T22:32:13Z", "digest": "sha1:Q377X5DCPLSHTXNN7PKPTYT6SF7NJOFS", "length": 10350, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "கோலி மாதிரி ஒரு கேப்டன்... புகழ்கிறார் வெஸ்ட் இண்டீஸ் தமிழ் வீரர்! | Kohli is as ruthless as Richards, says Alwin Kallicharan", "raw_content": "\nஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணைக்கு உதவும் வகையில் காவல் ஆய்வாளரை நியமிக்க அரசு ஒப்புதல்\nஇலங்கை நாடாளுமன்றம் ஏற்கனவே அறிவித்தபடி நாளை காலை 10 மணிக்கு கூடுகிறது\nஇலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு இடைக்கால தடை விதித்தது இலங்கை உச்சநீதிமன்றம்\nகூவம், அடையாறு ஆற்றை பராமரிப்பு செய்யாத வழக்கில் அரசுக்கு விதித்த ரூ.2 கோடி அபராதத்துக்கு தடை\nவைகை அணையில் இருந்து பாசனத்திற்காக நவ.23ம் தேதி முதல் 24ம் தேதிவரை தண்ணீர் திறக்க முதல்வர் உத்தரவு\nசபரிமலையில் அனைத்து வயது பெண்களை அனுமதிக்கும் வழக்கை மீண்டும் விசாரிக்க உச்சநீதிமன்றம் முடிவு\nநவ.15ம் தேதி பிற்பகல் பாம்பன் - கடலூர் இடையே கஜா புயல் கரையை கடக்கும் - சென்னை வானிலை ஆய்வு மையம்\nகோலி மாதிரி ஒரு கேப்டன்... புகழ்கிறார் வெ���்ட் இண்டீஸ் தமிழ் வீரர்\nகோலி மாதிரியான ஒரு கேப்டன் இந்தியாவில் இதுவரை இல்லை என்று வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும் தமிழருமான ஆல்வின் காளிச்சரண் தெரிவித்தார்.\nவெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஆல்வின் காளிச்சரண். தமிழ் வம்சாவளியை சேர்ந்த இவர், அந்த அணிக்காக, 66 சர்வதேச டெஸ்ட் போட்டிகளிலும் 31 ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளிலுல் ஆடியுள்ளார்.\nஉத்தரபிரதேசத்தில் நடந்த கிரிக்கெட் விழா ஒன்றுக்காக வந்திருந்த இவர், செய்தியாளர்களிடம் கூறும்போது, ‘விராத் கோலி உறுதியோடு விளையாடுகிறார். உறுதி என்பது முடிவுகளை சொந்தமாக எடுப்பது. விராத் கோலி போல ஒரு கேப்டன் இந்தியாவில் இதற்கு முன் இல்லை. கபில்தேவ் விதிவிலக்கு. அவர் பல அதிரடியான முடிவுகளை களத்தில் எடுப்பவர். அவர் எடுக்கும் முடிவு யாரும் நினைத்துப் பார்க்க முடியாததாக இருக்கும். ஆனால் விராத் கோலி, கேப்டன் என்பதற்கு புதிய அடையாளத்தைத் தந்திருக்கிறார். வெஸ்ட் இண்டீஸின் அதிரடி வீரர் விவியன் ரிச்சர்ட்ஸூடன் கோலியை ஒப்பிடுவது பற்றி கேட்கிறீர்கள். யாரையும் யாருடனும் ஒப்பிடுவதில் எனக்கு விருப்பம் இல்லை. ஆனால், கோலியின் செயல்பாடு, விவியனை விட இரக்கமில்லாமல் இருக்கிறது. பந்துகளை தயவு தாட்சண்யமின்றி விளாசுகிறார். எப்போதும் ரன் பசியோடு இருக்கிறார். அவர் வெற்றிகரமான கேப்டன்’ என்றார்.\nஆல்வின் காளிச்சரணின் சகோதரர் ஐசக் காளிச்சரணும், நாகமுத்துவும் வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் வீரர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.\nகடன் பாக்கிக்காக குழந்தைகள் கடத்தல்: மீட்க முடியாமல் தாய் தற்கொலை\nஆத்திரத்தில் அக்காவை கொலை செய்த தம்பி..\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n“தோனியை ரொம்ப மிஸ் பண்றோம்” - ரோகித் உருக்கம்\nதேர்தலில் போட்டியிடும் கிரிக்கெட் கேப்டன்\nமைதானத்தில் மயங்கிய சிறுமியை தூக்கிச்சென்ற கேப்டன் - குவியும் பாராட்டுக்கள்\nஐபிஎல் த்ரில்லிங்கை இதில் பார்த்தேன்: ரோகித் சர்மா\nமிதாலி ராஜ் அதிரடியில் சுருண்டது பாகிஸ்தான் \nதவான், பண்ட் அதிரடி - கடைசி பந்தில் இந்தியா த்ரில் வெற்றி \nபிராவோ, நிகோலஸ் விளாசல் - இந்தியாவிற்கு 182 இலக்கு\n3வது டி20 : வெஸ்ட் இண்டீஸ் முதல் பேட்டிங் - வாஷிங்டன் சுந்தருக்க��� வாய்ப்பு\n“பதட்டமாக உணர்ந்தால் பந்துவீச இயலாது” - கலீல் கூறும் அனுபவங்கள்\nபத்து கி.மீ வேகத்தில் நகரும் ‘கஜா’ புயல்\n‘2.0’ படத்திற்கு யு/ஏ சான்றிதழ்\nரஜினி சொன்னது தெளிவான பதில் - தமிழிசை விளக்கம்\nநோக்கியா 8.1 நவ.28 வெளியீடு - விலை மற்றும் சிறப்பம்சங்கள்\nதமிழக அரசுக்கு விதித்த 2 கோடி அபராதத்திற்கு தடை\nரஜினி எல்லாவற்றையும் தெரிந்திருக்க வேண்டுமா \nஇந்தியாவின் பெருமையா ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் \nவானிலை அறிவிப்புகளை கிண்டல் செய்யாதீர்கள்\nஇந்தாண்டு சபரிமலைக்கு செல்ல திட்டமிடும் பக்தர்களா நீங்கள் \nகற்பகம் முதல் எதிர் நீச்சல் வரை மறக்க முடியுமா 'வாலிபக்' கவிஞரை\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nகடன் பாக்கிக்காக குழந்தைகள் கடத்தல்: மீட்க முடியாமல் தாய் தற்கொலை\nஆத்திரத்தில் அக்காவை கொலை செய்த தம்பி..", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.visarnews.com/2017/06/blog-post_999.html", "date_download": "2018-11-13T23:06:36Z", "digest": "sha1:ABGCDPPOHCNG2MMAGZRADDQBLOM35EGY", "length": 21899, "nlines": 284, "source_domain": "www.visarnews.com", "title": "பாகிஸ்தான் குவெட்டா நகரில் சீன ஆசிரியர்கள் கொலை எதிரொலி! : பிரதமர் நவாஸுடன் சந்திப்பைத் தவிர்த்தார் சீன பிரதமர் ஜின்பிங் - Visar News", "raw_content": "\nஅனைத்து செய்திகளும் ஒரே தளத்தில்\nHome » World News » பாகிஸ்தான் குவெட்டா நகரில் சீன ஆசிரியர்கள் கொலை எதிரொலி : பிரதமர் நவாஸுடன் சந்திப்பைத் தவிர்த்தார் சீன பிரதமர் ஜின்பிங்\nபாகிஸ்தான் குவெட்டா நகரில் சீன ஆசிரியர்கள் கொலை எதிரொலி : பிரதமர் நவாஸுடன் சந்திப்பைத் தவிர்த்தார் சீன பிரதமர் ஜின்பிங்\nஉலக அரங்கில் சீனாவின் ஒரே சீன ஒரே இணைப்புக் கொள்கைக்கு ஆதரவாகவும் நெருங்கிய நட்பு நாடாகவும் பாகிஸ்தான் திகழ்ந்து வருகின்றது. இந்தியாவின் எதிர்ப்பையும் மீறி பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் வழியாக சீனாவுடன் பொருளாதார சாலை திட்டத்தை முன்னெடுக்கவும் ஆதரவு தெரிவித்து வருகின்றது.\nஇந்நிலையில் அண்மையில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மாநாடு கஜகஸ்தான் தலைநகர் அஸ்தானாவில் கடந்த இரு நாட்களாக நடைபெற்று வருகின்றது. இந்த அமைப்பில் சீனா, ரஷ்யா, கஜகஸ்தான், கிர்கிஸ்தான், தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான் ஆகியவை உறுப்பு நாடுகளாகவும் இந்தியாவும், பாகிஸ்தானும் பார்வையாளர்களாக 2005 ஆம் ஆண்டு முதல் இருந்து வந்ததுடன் கடந்த 9 ஆம் திகதி முதல் நிர���்தர உறுப்பு நாடுகளாகவும் அங்கீகரிக்கப் பட்டன. இந்த மாநாட்டில் சீன அதிபர் ஜின்பிங் இந்தியப் பிரதமர் மோடியை சந்தித்து உரையாடிய போதும் நட்பு நாடான பாகிஸ்தானின் அதிபர் நவாஸ் ஷெரீஃபுடனான சந்திப்பை அவர் புறக்கணித்துள்ளார். இந்நடவடிக்கை அனைவரையும் ஆச்சரியத்துக்கு உள்ளாக்கியுள்ளது.\nஇந்த விசித்திர நடவடிக்கைக்குக் காரணமாக சமீபத்தில் பாகிஸ்தானின் குவெட்டா நகரில் கடத்தப் பட்ட இரு சீன தேசத்தைச் சேர்ந்த ஆசிரியர்களைத் தாம் கொன்று விட்டதாக ISIS தீவிரவாதிகள் அறிவித்தமை கூறப்படுகின்றது. இச்சம்பவம் சீன மக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியதுடன் இந்த ஒரு சூழலில் நவாஸ் ஷெரீஃபுடன் உரையாடுவது உகந்ததாக இருக்காது என அதிபர் ஜின்பிங் கருதியிருக்கலாம் என சீன ஊடகங்கள் தெரிவித்துள்ளன.\nமெத்தையில் வித்தை இதுதான்யா தாம்பத்தியம்\nசெக்ஸ் விசயத்தில் நிஜமாக பெண்ணின் உணர்ச்சி நிலைகள் என்ன\nகருவை கலைக்கும் இயற்கை உணவுகள்\nஇரண்டே வாரத்தில் தொப்பையின் கொழுப்பை கரைக்க பூண்டை எப்படி பயன்படுத்துவது\nஏன் அண்ணாந்து தண்ணீர் குடிக்க கூடாது என உங்களுக்கு தெரியுமா\nமுதல் சமூகப்பட நாயகியும், முதல் டிஜிட்டல் பட நாயகியும்\nஉடம்பில் உள்ள சளியை உடனே வெளியேற்ற வேண்டுமா..\n அப்போ இந்த பதிவு உங்களுக்கு தான்\nபடுக்கையில் இதை செய்யும் பெண்களுக்கு பயங்கர ஆபத்தாம்..\nஅன்னாசி பழத்தால் தீமைகள் ஏராளம்\n அதனை போக்க சிறந்த வழிமுறை...\nஉலகின் மிக ஆபத்தான யலோ ஸ்டோன் பூங்கா எரிமலைகள் இயங...\nசர்வதேச போதைப் பொருள் கடத்தலின் மையமாக இலங்கை மாறி...\nசமூக, பொருளாதார, கலாசார உரிமைகளைக் கடைப்பிடிக்குமா...\nமயிலிட்டியில் 50 ஏக்கர் காணிகள் இராணுவத்தால் விடுவ...\nவடக்கு அமைச்சர்கள் பதவியேற்பு; கல்வி சர்வேஸ்வரனிடம...\nஅரசியலமைப்பு என்பது சிறுபான்மையினரை பெரும்பான்மையி...\nஜெயலலிதாவுக்கு மெரினாவில் பிரமாண்ட நினைவு மண்டபம்:...\nகலப்படம் செய்யும் பால் நிறுவனங்களை தடை செய்யும் அத...\nஆசிய நாடுகளைப் பிரம்மிக்க வைக்கும் சீனாவின் அதிநவீ...\nஇந்தியாவின் ஜிசாட் 17 செய்மதி வெற்றிகரமாக விண்ணில்...\nலிபியா கடற்பரப்பில் தத்தளித்த 5000 அகதிகளை மீட்டது...\nஇஸ்லாமிய மிதவாத போராளிகளுடன் போரிட பிலிப்பைன்ஸுக்க...\nஅமெரிக்காவுக்கு விசா மறுக்கப் பட்ட 6 முஸ்லிம் நாடு...\nபாலியல் குற்றச்சாட்டில் சிக்கினார் போப்பின் மூத்த ...\nஉடல் சுளுக்கு, காயங்களை போக்க எளிய வழி\nதினமும் வெந்நீர் குடித்து பாருங்க\nவிட்டமின் C நிறைந்த உணவை சாப்பிடுங்கள்: அற்புதம் இ...\nவயிறு பானை போன்று இருக்கிறதா\nதினம் ஒரு அசைவ உணவு.. பக்கவிளைவுகள் தெரியுமா\nபுருவமுடி திருத்தம் செய்வதால் ஏற்படும் ஆபத்துக்கள்...\nசிங்கள யுவதியை கர்ப்பமாக்கி ஓடி வந்த யாழ் மாணவனுக்...\nகேப்பாபுலவு காணிப் பிரச்சினை தொடர்பில் எழுத்து மூல...\nநாட்டை துண்டாடும் அரசியலமைப்பினை அறிமுகப்படுத்த நல...\nஇரணைதீவு மக்களுக்கு இரண்டு வாரங்களில் தீர்வு: ருவா...\nத.தே.கூ. பிளவடைந்தால் அரசியலமைப்பு உருவாக்கம் தடைப...\nஜே.கே.ரவுலிங் என்றொரு அதிசய புத்தகம்\nஜல்லிக்கட்டு ஆர்பாட்டத்தில் கலக்கிய பெண் விஜய் டிவ...\nநாயை காப்பாற்ற ஏரியில் குதித்த வாலிபருக்கு அந்த ஏர...\nகனடாவில் இலங்கை பெண்ணொருவர் மர்மமான முறையில் மரணம்...\nகேப்பாபுலவு காணி விடுவிப்பினை வலியுறுத்தி கொழும்பி...\nபிரிக்கப்படாத நாட்டுக்குள் அதிகாரங்களைப் பகிர தமிழ...\nவடக்கு மாகாண கல்வி அமைச்சராக யாரையும் இன்னும் நியம...\nகொழும்புக் குப்பைகளை புத்தளத்தில் கொட்டத் திட்டம்:...\nகாணாமற்போனோர் தொடர்பில் காலம் தாழ்த்தாது பொறுப்புக...\n‘சைட்டம்’ கல்லூரியின் வைத்தியசாலை அரச கண்காணிப்பின...\n‘விவசாயத்தை நதிநீர் இணைப்பே காப்பாற்றும்’; பிரதமரு...\nபயங்கரவாதத்தை வேரறுப்போம்: மோடி- டிரம்ப் கூட்டாக அ...\nசிரியாவில் அரச படைகள் மற்றுமொரு இரசாயனத் தாக்குதலு...\nஜூலை 9ஆம் திகதி மொங்கோலியாவின் முதல் அதிபர் தேர்வு...\nபிரித்தானிய கடலில் மூழ்கி இலங்கையர்கள் ஐவர் பலி\nநடிகர் விஜய்யின் தளபதி அவதாரம்..\nசமூக இணையத்தளங்கள் ஊடாக தேரர்களை அவமானப்படுவதை அனு...\nஅதிகாரப் பகிர்வுக்கு ஆதரவு அளிப்பதாக ஜே.வி.பி உறுத...\nஎந்த விசாரணையையும் எதிர்கொள்ள தயாராகவே இருக்கின்றே...\nநான் ஊழல் செய்துள்ளதாக நிரூபித்தால் இரண்டு மடங்கு ...\nமுல்லைத்தீவுக்கு அமைச்சுப் பதவி முக்கியமானது; முதல...\nஇந்தியாவில் முதலீடு செய்வதற்கு முன்னணி நிறுவனங்கள்...\nஅமெரிக்கா சென்றார் மோடி; வெள்ளை மாளிகையில் அவருக்க...\nதமிழகத்தில் தி.மு.க. விரைவில் ஆட்சியமைக்கும்: மு.க...\nஅ.தி.மு.க. பொதுச்செயலாளர் தேர்தலுக்காக காத்திருக்க...\nநோபல் பரிசு பெற்ற சீனக் குடி��கன் லியு சியாபோ சிறைய...\nவெள்ளை மாளிகையில் இவ்வருடம் ரம்ஷானுக்கு இடமில்லை\n‘என்னை உங்களுள் ஒருவனாக ஏற்று வாழ்க்கைக்கு அர்த்தம...\nஇனவாதிகள் ஜனநாயகத்தை கேள்விக்குள்ளாக்குவதை அரசாங்க...\n3 ஆயிரம் கோடி சொத்துக்களுக்கு சொந்தக்காரரான பிரபல ...\n27 வயது கடந்தும் திருமணம் ஆகவில்லையா\nவெள்ளைப்படுதல் நோய்க்கு உடனடி தீர்வுகள்\n20 முறை குத்தி கொலை செய்யப்பட்ட இளம் பெண் - சீ.சீ....\nசைட்டம் (SAITM) விவகாரத்துக்கு முடிவின்றேல், அரசாங...\nஇலங்கையின் பொருளாதார வளர்ச்சி 5 வீதமாக உயரும்: மத்...\n13வது திருத்தச் சட்டத்தை அடிப்படையாகக் கொண்டு தீர்...\n‘இனி சி.வி.விக்னேஸ்வரனுக்கு ஆதரவில்லை’ என்று கூறவி...\nரஜினிகாந்தை எங்களுடன் இணைத்து வைக்க யாரும் முயற்சி...\nதிருப்பதி தரிசனத்துக்கு ஆதார் கட்டாயம்\nஅன்பானவன் அசராதவன் அடங்காதவன் - விமர்சனம்\nகொட்டாவ யுவதி மர்மக் கொலை: காரணம் வெளியானது\nஇலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 20 மீனவர்களையும...\nகுடியரசுத் தலைவர் தேர்தல்; ராம்நாத் கோவிந்த் வேட்ப...\nஅரசியல் தூண்டுதல்களால் பல்கலைக்கழக மாணவர்கள் தவறான...\nசேகரிக்கப்பட்ட நிதி இன்னும் சி.வி.விக்னேஸ்வரனிடம் ...\nமதப் பெரியவர்களாயினும் சட்டத்திற்கு புறம்பாக செயற்...\nதேசிய அரசாங்கத்தில் தொடர்வதா இல்லையா என மூன்று மாத...\nமுதலமைச்சர் வேட்பாளராக சி.வி.விக்னேஸ்வரனை மீண்டும்...\nஅனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர் கைது\nபாமரர்களின் இதய நாயகனான விஜய்\nஜல்லிக்கட்டுப் போராட்டத்தை நினைவுபடுத்திய விஜய்\nபிரபல நடிகை பேசக்கூடிய பேச்சா இது\nதளபதி விஜய் - மெர்சல் போஸ்டரில் இதை கவனித்தீர்களா\nகீர்த்தி சுரேஷ் எங்கிருந்தாலும் மேடைக்கு வரவும்\nஅட்லீ மீது கடும் எரிச்சலில் விஜய்\nகுடியரசுத் தலைவர் தேர்தல்; பா.ஜ.க வேட்பாளர் ராம்நா...\nகுடியரசுத் தலைவர் தேர்தல்; ராம்நாத் கோவிந்துக்கு எ...\nகுடியரசுத் தலைவர் தேர்தல்; எதிர்க்கட்சிகளின் வேட்ப...\nதமிழ் மக்கள் வாழும் பகுதிகளில் சுயாட்சிக்கான சூழலை...\nகாணாமற்போனோர் தனிப்பணியகம் போர்க்குற்ற விசாரணைகளுக...\nஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் சிபார்சுகளை ஒருங்கிண...\nகாணாமற்போனோர் தனிப்பணியகம் அமைத்தல் தொடர்பிலான சட்...\nஅமைச்சர்களை விசாரிப்பதற்கு விரைவில் புதிய விசாரணைக...\nதகவலறியும் ஆணைக்குழுவின் இணையத்தளம் அங்கு��ார்ப்பணம...\nஅயர்லாந்து மற்றும் ஆப்கானிஸ்தானுக்கு டெஸ்ட் அந்தஸ்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://carnaticmusicreview.wordpress.com/2010/06/", "date_download": "2018-11-13T23:25:55Z", "digest": "sha1:JCIUYSWJUIXCBNTFHFWQJQ6B6JJKIWC3", "length": 29029, "nlines": 207, "source_domain": "carnaticmusicreview.wordpress.com", "title": "ஜூன் | 2010 | கமகம்", "raw_content": "\nவிதுஷி வித்யா சங்கருக்கு அஞ்சலி\nஇசைத் துறையில் பல ஆய்வுகள் செய்த திருமது வித்யா சங்கர் நேற்று இயற்கை எய்தினார்.\nடாக்டர் சி.வி. ராமன், டாக்டர் சந்திரசேகர் என்று நோபல் பரிசு வாங்கியோர் குடும்பத்தைச் சேர்ந்தவர். இவர் குடும்பத்தில் பலர் வெவ்வேறு துறைகளில் உச்சங்களைத் தொட்டவர்கள். மியூசிக் அகாடமி தொடங்கப்பட்ட காலத்தில் பல வித்வான்களுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கிய சி.எஸ்.ஐயர் – வித்யா சங்கரின் தகப்பனார்.\nஎனக்கு வித்யா சங்கரைப் பற்றி அதிகம் தெரியாவிடினும் அவரது இரண்டு அற்புதமான புத்தகங்களைப் பல முறை படித்து பெரும் பயன் அடைந்திருக்கிறேன்.\nMusicology-ல் ஆர்வம் ஏற்பட அவருடைய எளிமையான நடையில் எழுதப்பட்ட “Scientific and aesthetic values in carnatic music” முக்கிய காரணம்.\nArt and Science of carnatic music என்ற மற்றொரு புத்தகமும் அனைவராலும் படிக்கப்ப்பட வேண்டிய ஒன்று.\nஇவ்விரு நூல்களைப் பற்றியும் விரைவில் தனிப்பதிவு ஒன்றைப் போடுகிறேன்.\nஅன்னாருக்கு அஞ்சலி செய்ய என்னால் இயன்ற ஏதோ ஒன்று.\nகந்தர்வ கானம் – கிரிதரனின் விமர்சனம்\nஜி.என்.பி நூற்றாண்டு ஆர்பாட்டங்கள் (அர்த்தம் புரிந்துதான் இந்தப் பிரயோகம்) முடிந்து மாதங்கள் கடந்த நிலையில் கந்தர்வ கானம் பற்றி கிரிதரனின் விமர்சனம் ஒரு Pleasant Surprise.\nஇன்னும் சில வாரங்கள் நேரம் இருந்திருப்பின், பிழைகளை இன்னும் கவனமாகக் களைந்திருக்கலாம். நிறைய புகைப்படங்களை பதிப்பித்த போதும், பெரும்பாலானவற்றுக்கு கேப்ஷன் எழுதாதது பெரும் குறைதான்.\nஅடுத்த எடிஷனில் திருத்தலாம் என்றெல்லாம் கூறப்போவதில்லை. இந்த எடிஷனே விற்றுத் தீரும் என்று தோன்றவில்லை.\nகுருவே சரணம் – நூல் விமர்சனம்\nசென்ற வருடம் டிசம்பர் மாதம், சதுரம் பதிப்பகம் ‘குருவே சரணம்’ என்ற நூலை பதிப்பித்துள்ளது. இந் நூலில், ‘தாம்பரம் மியூசிக் கிளப்’ நடத்தி வரும் பாஷ்யம் தம்பதியினர் கண்டுள்ள நேர்காணல்களை, கிருஷாங்கினி தொகுத்துள்ளார். இதில் பத்தொன்பது மூத்த கலைஞர்களின் நேர்காணல்கள் இடம் பெற்றுள்ளன.\nபரவலாய் அறிந்தவர்களை மட்டும் நேர்காணல் செய்யாமல், அறிவும், திறனும் முழுமையாய் வாய்த்திருந்த போதும் அதிகம் அறியப்பட்டிராத அரிய கலைஞர்களையும் தேடிப் பிடித்து, அவர்களிடமிருந்தும் தகவல்களைச் சேகரித்திருக்கும் பாஷ்யம் தம்பதியினர் பாராட்டுக்குரியவர்கள். நேர்காணல் கொடுத்திருக்கும் கலைஞர்கள் அனைவரும், ‘கர்நாடக சங்கீதத்தின் பொற்காலம்’ என்று குறிக்கப்படும் 1930-1960 வரையிலான காலகட்டத்தில் வளர்ந்தவர்கள்.\nகச்சேரி இசைப் பதிவுகள் 1950-களின் கடைசியில்தான் சாத்தியமாயின. இந் நிலையில், அதற்கு முந்தைய காலத்தில் வாழ்ந்த ஜாம்பவான்களின் இசையைப் பற்றி, இந் நூலில் இடம் பெற்றிருப்பவர்களைப் போன்றவர்களிடமிருந்தே தெரிந்து கொள்ள முடிகிறது.அனைத்து கலைஞர்களிடமும் ஏறக் குறைய ஒரே விதமான கேள்விகளே கேட்கப்பட்டுள்ளன. கலைஞர்களின் இளமைக் காலம், அவர்களுக்கு சங்கீதத்துடன் ஏற்பட்ட முதல் ஸ்பரிசம், அவர்களுடைய குருவுடனான பந்தம், கலைப் பயணத்தில் மறக்க முடியாத அனுபவங்கள், மடங்களுடனான தொடர்பு ஆகியவை பெரும்பாலான நேர்காணல்களில் விவரமாக இடம் பெற்றுள்ளன. சில வித்வான்களின் விவரிப்பில் பல அரிய தகவல்களும் இடம் பெற்றுள்ளன.\n1. சாத்தபுரம் சுப்பா ஐயர் காலத்தில் தனி ஆவர்த்தனத்தின் போது மோரா வாசித்த பின் ஒரு கோர்வையை மூன்று முறை வாசிக்கும் பழக்கம் இல்லை.\n2. பாவேந்தரின் ‘துன்பம் நேர்கையில்’ பாடலுக்கு இசை அமைக்க, தண்டபாணி தேசிகர் இரண்டாண்டு காலம் உழைத்தார்.\n3. ஏ.கே.சி நடராஜன் வாசிப்பது வழக்கமான கிளாரினெட் அன்று. அவருடைய கிளாரினெட்டில் 5-6 keys மட்டும் கொண்டு, நாதஸ்வரத்தைப் போலவே பாவிப்பதால்தான் கமகங்களை சுலபமாகக் கொண்டு வர முடிகிறது.\nபோன்ற தகவல்களை, இந் நூலில் இடம் பெற்றுள்ள அரிய தகவல்களுக்கு உதாரணமாகக் கூறலாம்.\nதண்டபாணி தேசிகர், டைகர் வரதாச்சாரியார், காரைக்குடி சாம்பசிவ ஐயர் போன்றவர்களைப் பற்றிய குறிப்புகள் இதற்கு முன் அதிகம் வெளி வராதவை. தந்தையே குருவாகவும், குருவே வ்ளர்ப்புத் தந்தையாகவும் மாறி, அன்பைப் பொழிந்த நிகழ்வுகளைப் படிக்கும் போது நெகிழ்ச்சி ஏற்படுகிறது. எவ்வளவுதான் அன்பு வைத்திருந்த போதும், இசை என்று வரும் போது, குரு சிஷ்யரிடம் காட்டிய கண்டிப்பு கவனிக்கப் பட வேண்டியது. அடைந்திருக்கும் உயரங்களுக்குப் பின் இருக்கும் அயராத உழைப்பும், வளர்ந்து வரும் இளம் கலைஞர்களுக்கு ஒரு பாடமாக அமைந்துள்ளது.\nபொதுவாக, இசைக் கலைஞர்களைப் பற்றிய புத்தகங்களில், கலைஞனைப் பற்றிய விவரங்கள் இருக்கும் அளவிற்கு, அவன் அந்தக் கலையில் விசேஷமாய் என்ன செய்து இன்றடைந்திருக்கும் உயரத்தை அடைந்தான் என்ற விவரங்கள் இருப்பதில்லை. இந்தப் புத்தகமும் அதற்கு விதிவிலக்காக அமையவில்லை. உதாரணமாக எம்.எஸ்.அனந்தராமனின் நேர்காணலில், ‘பரூர் பாணி’ என்பதை அவரது தந்தை உருவாக்கினார் என்ற விஷயம் இருக்கிறதே அன்றி. ‘பரூர் பாணி’ என்றால் என்ன என்ற விளக்கங்கள் இடம் பெறவில்லை. ஆனால், இதே நேர்காணலில் வெளிநாட்டிலிருந்து திரும்பி வரும் போது விமான நிலையத்தில் ஏற்பட்ட சிக்கல்கள் பற்றி விஸ்தாரமான செய்திகள் இடம் பெற்றுள்ளன.\nநூலைப் படித்து முடிக்கும் போது, திட்டமிட்டு உழைத்திருந்தால் இன்னும் பல அரிய தகவல்களை வெளிக் கொணர்ந்திருக்க முடியும் என்கிற எண்ணம் மேலெழுகிறது. மூத்த கலைஞர்களை பேட்டி காண்பதற்கு முன் ‘ஹோம் வொர்க்’ செய்வது மிக மிக அவசியம். அனைவரிடமும் ஒரே கேள்விகளைக் கேட்பதோடு நிறுத்திக் கொள்ளாமல், அந்தந்த கலைஞர்களுக்கென்று பிரத்யேகமாய் சில கேள்விகளையும் கேட்டிருக்கலாம். உதாரணமாக, “திருவையாறில் தமிழில் பாடியபின் தண்டபாணி தேசிகர் சந்தித்த சூழல் எப்படி இருந்தது”, என்ற கேள்வி நிச்சயம் அவரைப் பற்றிய முக்கியமான விஷயங்களை வெளிக் கொணர்ந்திருக்கும். “ஒரு காலகட்டத்தில் எம்.எஸ்.அனந்தராமனின் கச்சேரிகள் பற்றிய விமர்சனங்கள் அனைத்திலும், அவர் ஹிந்துஸ்தானி ராகங்களை கலந்து வாசிக்கிறார் என்ற குற்றச்சாட்டு இடம் பெற்றுள்ளது.”, அந்தக் குற்றச்சாட்டில் எதனால் பிறந்தது, அதனால் அவரது இசை வாழ்வுக்கு பாதகம் ஏற்பட்டதா, போன்ற கேள்விகள் நிச்சயம் அவரிடம் கேட்கப்பட்டிருக்க வேண்டும்.\nவயதானவர்களை நேர்காணல் செய்யும் போது மிகுந்த கவனம் தேவை. ஒரு வயதுக்கு மேல், கோவையாக விஷயங்களைக் கூறுவதென்பது எல்லோராலும் முடியாது. அதிலும், கலைஞர்களில் பெரும்பாலானவர்கள் எளிதில் உணர்ச்சிவசப்படக் கூடியவர்கள். அவர்கள் கூறிய அனைத்தையும் அப்படியே எழுதிவிட வேண்டும் என்று கட்டாயம் இல்லை. ஒன்றுக்கு இரண்டு முறை சீர்தூக்கி, உண்மை எதுவோ அதை மட்டுமே பதிவு செய்தல் மிகவும் அவசியம். உதாரணமாக, டி.கே.மூர்த்தியின் நேர்காணலில், “மிருதங்கத்தில் ஒரு பாணி என்றால், அது தஞ்சாவூர் வைத்தியநாத ஐயர் பாணி மட்டும்தான். அந்த ஸ்டைல் ஒன்றுதான் உண்டு. வேறு ஒன்றும் கிடையாது. மாமுண்டியா பிள்ளை ஸ்டைல் ஒன்று இருந்தது. ஆனால் அதை வாசிப்பவர் இப்போது யாரும் இல்லை”, என்கிறார். ஆனால் இதே புத்தகத்தில் திருச்சி சங்கரன் மற்றும் குருவாயூர் துரை ஆகியோரின் நேர்காணலும் இடம் பெற்றுள்ளது. இவர்கள் இருவருமே மாமுண்டியா பிள்ளை ஏற்படுத்திய புதுக்கோட்டை வழியில் வாசிப்பவர்கள். இந்தத் தகவலும் அவர்களின் நேர்காணலில் இடம் பெற்றுள்ள நிலையில், சற்றே சீர்தூக்கிப் பார்த்திருந்தால், இது போன்ற தவறான செய்திகள் இடம் பெருவதைக் தவிர்த்திருக்கக் கூடும்.\nநேர்காணல்களில் பல இடங்களின் பெயரும், கலைஞர்களின் பெயரும் தவறாகக் குறிக்கப்பட்டுள்ளன. உதாரணங்களாக, ‘மழவராயநேந்தல்’ என்ற ஊரின் பெயர் ‘மழவராயபுரம்’ என்றும் ‘மழவராய’ என்றும் குறிக்கப்பட்டுள்ளன. ’நன்றுடையான் பிள்ளையார் கோயில்’ என்ற இருக்க வேண்டிய தொடர் ‘நஞ்சுடையான் பிள்ளையார் கோயில்’ என்று இருக்கிறது. தஞ்சாவூர் வைத்தியநாத ஐயரை, ‘வைத்தியநாதன்’ என்று மட்டும் குறித்தால் (மஹா வைத்தியநாத ஐயர், கோனேரிராஜபுரம் வைத்தியநாத ஐயர், செம்பை வைத்தியநாத ஐயர் போன்ற பல வைத்தியநாதன்கள் இருக்கும் சங்கீத உலகில்), யாரைக் குறிப்பிடுகிறார் என்பதில் பல குழப்பங்கள் நேரக் கூடும்.\nபொதுவாகவே நூலில், இசை பற்றிய குறிப்புகள் அரிதாகவே இடம் பெற்றுள்ளன. அப்படி இடம் பெற்றிருக்கும் குறிப்புகளிலும் ஏராளமான தவறுகள் காணப்படுகின்றன. டி.கே.மூர்த்தியின் நேர்காணலில் ஓர் இடத்தில், “சில சாஹித்யங்கள் கீழ் ஸ்தாயியிலும், தாளம் மேல் ஸ்தாயியிலும், சில சாஹித்யங்கள் மேல் ஸ்தாயியிலும், தாளம் கீழ் ஸ்தாயியிலும் இருக்கும்.”, என்று பதிவாகியுள்ளது. தாளத்தில் மேல் ஸ்தாயி, கீழ் ஸ்தாயி என்ற பகுப்பு கிடையாது. ‘மேல் காலம்’, ‘கீழ் காலம்’, என்று இருக்க வேண்டிய தொடர்கள் தவறாகக் குறிக்கப்பட்டுள்ளன. “கால், அரை, முக்கால் என்று பாட்டுக்கு தனி ஆவர்த்தனம் விட்டால் சாபுதாளம் இடத்திற்கு வாசிக்கத் தெரிய வேண்டும்”, என்பது போன்ற முழுமை பெறாத வாக்கியங்களும் இடம் பெற்றுள்ளன. ‘சங்கீர்ண சாபு’ என்ற தாளத்தின் பெயர் ‘ச��்கீத சாபு’ என்று பதிவாகியுள்ளது. ‘சேதுலார’ என்ற கிருதி ‘சேதுல்ல’ என்று தவறாகக் குறிக்கப்படுகிறது. இது போன்ற பல பிழைகள் புத்தகம் முழுதும் பரவிக் கிடக்கின்றன.\nமொத்தத்தில், புத்தகம் ஒரு அரிய தொகுப்பு என்பதில் ஐயமில்லை. ஆனால், கலைஞர்களின் தனிப் பட்ட வாழ்க்கையை விட, அவர்களின் சங்கீதத்துக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டு, பதிவு செய்யப்படும் தகவல்களில் தவறு வராமலிருக்க வேண்டிய முனைப்பு தொகுப்பாளருக்கு இருந்திருப்பின் இந்தத் தொகுப்பு காலத்தைக் கடந்து நின்றிருக்கும்.\nபி.கு: புத்தகத்தில் வந்துள்ள ஒரு அரிய கட்டுரையை இங்கு படிக்கலாம்.\nஉங்கள் மின்னஞ்சலை உள்ளிட்டு இவ்வலைப்பூவிற்கு சந்தாதாரராகி, புதிய பதிவுகள் பற்றிய குறிப்பஞ்சல்களைப் பெறுங்கள்.\nபரிவாதினி இசை விழா 2018\n#metoo – சில முடிவுகள்\nயாழ்ப்பாணம் பாலமுருகன் இல் Sri sweden\nமாணவர்களுக்கு நாகஸ்வரம்/தவில் இல் tskraghu\nயாழ்ப்பாணம் பாலமுருகன் இல் Kalpana Sriram\nபரிவாதினி இசை விழா 2018\nவைணவ நாகஸ்வர கலைமரபு – ஓர் ஆவணமாக்கும் முயற்சி\nவிளையும் பயிர் - 3\nஎஸ்.ராஜம் நூற்றாண்டு விழா - பாட்டுப் போட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/varalaxshmi-favorite-to-sarath-kumar-famous-actor/", "date_download": "2018-11-13T21:56:15Z", "digest": "sha1:6VWYI6BPWNO5WPYLAIXJK2WMYNG2DAYU", "length": 10870, "nlines": 99, "source_domain": "www.cinemapettai.com", "title": "சரத்குமாரிடம் பிடித்தது வரலட்சுமி தான்.! பிரபல நடிகர் - Cinemapettai", "raw_content": "\nHome News சரத்குமாரிடம் பிடித்தது வரலட்சுமி தான்.\nசரத்குமாரிடம் பிடித்தது வரலட்சுமி தான்.\nவரலட்சுமியின் தந்தை என்பதால் எனக்கு சரத்குமாரை பிடிக்கும் என நடிகர் சங்க பொதுச்செயலாளர் விஷால் தெரிவித்துள்ளார்.\nநடிகர் சங்க தேர்தல் எப்போதுமே காதோடு காது வைத்தது போல நடந்து முடிந்து விடும். சில வருடங்களுக்கு முன்னர், சரத்குமாரின் தலைமையில் தவறு இருப்பதாக விஷால் தனது சக நடிகர்களும் களமிறங்கினார். பாண்டவர் அணி இவர்களுக்கு பெயர் கூட வைக்கப்பட்டது. அரசியல் தலைவர்கள் வாக்கு சேகரிப்பது போல பட்டி தொட்டி எங்கும் இருக்கும் நாடக நடிகர்களிடம் இரு தரப்பும் வரிந்து கட்டிக்கொண்டு வாக்கு சேகரித்தது.\nபலகட்ட பரபரப்புக்கு பிறகு சரத்குமாரின் அணியை விஷாலின் பாண்டவர் அணி வென்றது. இதை தொடர்ந்து, நடிகர் சங்க கட்டடம் தொடர்பாக நடைபெற்ற அடிக்கல் நாட்டு விழாவிலும் எதிரணியினரை அழைக்கவில்லை. விஷால் மற்றும் ராதா ரவி ஆகியோர் நடிகர் சங்கத்தில் இருந்தும் நீக்கப்பட்டனர். இதை தொடர்ந்து, இரு தரப்புக்கும் இன்னும் சண்டை ஓயாமல் புகைந்து கொண்டே தான் இருக்கிறது.\nசரத்குமார் எவ்வளவு எதிரியாக கருதுகிறாரோ அதே அளவு வரலட்சுமியுடன் நட்பு பாராட்டிக் கொண்டு இருக்கிறார் விஷால். சிறுவயது நண்பர்களான இவர்கள் கோலிவுட்டில் கால் பதித்ததில் இருந்து காதல் என கிசுகிசுக்கள் றெக்கை கட்டியது. இருந்தும், இதற்கு எந்த விதமான சரியான விளக்கமும் இரு தரப்பில் இருந்தும் வெளிவரவில்லை.\nஆனால், தங்களது சமூக வலைத்தள பக்கங்களில் சில காதல் செல்பிக்களை வெளியிட்டு வதந்’தீ’ யை அணையாமல் பார்த்து கொண்டனர். சமீபத்தில், மிஸ்டர் சந்திரமௌலி இசை வெளியீட்டு விழாவில், ஆர்யாவை எல்லாரும் கலாய்க்க வரலட்சுமி நான் உன்னை கல்யாணம் பண்ணிக்கிறேன் என பதில் தருவார். அதற்கு, நிகழ்ச்சி தொகுப்பாளர் விஷால் சார் பார்த்துக்கோங்க என கமெண்ட் அடிக்க அரங்கமே சிரிப்பலையால் நிறைந்தது.\nஇந்நிலையில், ஒரு பேட்டியில் சரத்குமாரிடன் என்ன பிடிக்கும் என விஷாலிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, விஷால் அவரின் ஃபிட்னெஸ் ரொம்ப பிடிக்கும். அதை விட, அவர் வரலட்சுமி அப்பா என்பதால் பிடிக்கும் எனத் தெரிவித்து இருக்கிறார். இது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.\nப்பா.. செம்ம போஸ் வைரலாகும் ராகுல் ப்ரீத் சிங் புகைப்படங்கள்.\nநீச்சல் உடையில் அசத்தும் இருட்டு அறையில் முரட்டு குத்து படப்புகழ் சந்திரிகா ரவியின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்.\n6 நாட்களில் கோடிகளில் அள்ளிய சர்கார் திரைப்படம்.\nபாலிவுட்டில் ஒரு டைட்டானிக். வைரலாகுது தோனி பட நாயகனின் லவ் ஸ்டோரி கேதர்நாத் பட ட்ரைலர்.\nபிரபுதேவா – அடா சர்மா இணைந்து கலக்கும் I Want To Marry You Mama சார்லி சாப்ளின் 2 லிரிகள், மேக்கிங் வீடியோ.\nபில்லா பாண்டி படத்தின் எமோஷனல் மெலடி “ஆராரிரோ பாடியே” வீடியோ பாடல்.\nஜோதிகா – லக்ஷ்மி மஞ்சு இணைந்து கலக்கும் ‘ஜிம்மிக்கி கம்மல்’ பாடல் வீடியோ. காற்றின் மொழி வெர்ஷன்.\nவிஜய்யால் தான் எங்களுக்கு இப்படி ஒரு பிரச்சனை. கோபத்தை கொட்டி தீர்த்த பிரபலம்\nஇந்தியன்-2 படப்பிடிப்பு ஆரம்பம்… படத்தில் இணையப்போகும் சினிமா பிரபலங்கள் யார் தெரியுமா\nஇரண்டு ஹீரோயின்���ளுடன் விஜய் தேவரகொண்டா டாக்ஸிவாலா ட்ரைலர்.\nஅஜித்-துடன் மோதல் வேண்டாம்.. பாதியில் வெளியேறிய ரஜினி\nராட்சசன் வில்லன் சரவணன் தான். ஆனால் பிளாஸ்பேக் மகன் கிறிஸ்டோபராக நடித்தவர் யார் தெரியுமா. ஆனால் பிளாஸ்பேக் மகன் கிறிஸ்டோபராக நடித்தவர் யார் தெரியுமா. அதுவும் இந்த சீரியல் நடிகர்\n அரசியல் தலைவர்களை கிழித்து தொங்கவிட்ட தல ரசிகர்.\nசெம்ம ஸ்டைலாக நடனமாடிக்கொண்டே சண்டை போடும் விஜய். சர்கார் நீக்கப்பட்ட காட்சி வைரலாகும் வீடியோ\nதமிழ் முன்னணி நடிகர்களின் சம்பள விவரம். யார் முதலிடம்.\nசர்கார் சக்ஸஸ் மீட் கொண்டாட்ட கேக்கிலும் சர்ச்சையா \nசர்கார் டீம் கெட் – டுகதர். லைக்ஸ் அள்ளிக்குவிக்குது ஏ ஆர் ரஹ்மான் வெளியிட்ட போட்டோ.\nவிஜய் டிவி புகழ் திவ்யதர்ஷினி அட்டகாசமான புகைப்படம் உள்ளே\nபாக்ஸ் ஆபிஸ் கிங்காக மாறிய விஜய். மீண்டும் ஒரு பிரமாண்டமான சாதனை பார்த்தீர்களா.\nலைக்ஸ் அள்ளிக்குவித்து திருமண நாள் ஸ்பெஷலாக பிரியா அட்லீ வெளியிட்ட ரொமான்டிக் போட்டோ.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilsex.co/nanapankaathloolupotakthai/", "date_download": "2018-11-13T22:02:21Z", "digest": "sha1:COLB5YYXC6XEBAJPYZK6P4BMU4F4KEKU", "length": 16998, "nlines": 110, "source_domain": "www.tamilsex.co", "title": "நண்பனின் காதலியை மூடேத்தி மேட்டர் பண்ணிய உண்மை கதை - Tamilsex.co - Tamil Sex Stories - Tamil Kamakathaikal -Tamil Sex Story", "raw_content": "\nநண்பனின் காதலியை மூடேத்தி மேட்டர் பண்ணிய உண்மை கதை\nஎன் பெயர் வேந்தன் நான் கல்லூரியில் பயிலும்போது நடந்த காதல்+காமம் கதை. என் வாழ்வில் நடைபெற்ற சம்பவம். அவள் பெயர் அரசி எல்லோரைப் போலவே நாங்களும் நண்பர்களின் காதலுக்கு துணை நின்று நாங்கள் காதலர்களானோம்.\nஎப்படியோ எங்களுக்குள் காதல் அரும்பி விட்டது ஆனால் அதை முதலில் கூறுவது என்ற குழப்பம் அதனால் சிறிது காலம் வெறுமனே என்று பேசிக் கொண்டிருந்தோம். அவளுக்கு பள்ளி விடுமுறை என்பதால் அவளது உறவினர் வீட்டுக்கு சென்னை சென்றால் போகும்போது என்னிடம் அவளது உறவினர் வீட்டு முகவரியை மற்றும் தொலைபேசி எண்ணையும் தந்துவிட்டு சென்றாள் நான் அவளிடம் இரண்டுமுறை தொலைபேசி மூலம் பேசினேன் ஆனால் அவளிடம் என் காதலை கூறவில்லை.\nஅவள் விடுமுறை கழித்து ஊருக்கு வந்தாள் அப்போது அவள் என்னிடம் வந்து நான் உடனடியாக திரும்ப சென்னை போகிறேன் நான் கல்லூரியில் சேரவேண்டும் என்று கூறினாள் நான் மிகவும் சோகமானேன் என்னை அவள் சமாதனப்படுத்தினாள் நான் உன்றை என்றும் மறக்க மாட்டேன் உனக்கு கடிதம் எழுதுகிறேன் என்று என்னுடைய விடுதி முகவரியை வாங்கி சென்றாள் .\nநான் அவளை தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசினேன். அவள் என்னிடம் நான் உனக்கு கடிதம் எழுதியுள்ளேன் நாளை அனுப்புகிறேன் என்றாள்எனக்கு மிகவும் மகிழ்ச்சி இரண்டு நாட்கள் எப்படி கழியும் என்று எண்ணிக்கொண்டு இருந்தேன் . இரண்டு நாட்கள் கழித்து அவளிடம் இருந்து கடிதம் வந்தது அதைப் படித்ததும் என் மனம் வானத்தில் சிறகுகள் இன்றி பறந்தது .\nஅந்த கடிதத்தில் அவள் தன்னுடைய காதலை எனக்கு தெரிவித்து இருந்தாள். நான் உடனடியாக அவளை தொடர்பு கொண்டு எனது காதலை தெரிவித்தேன் .பிறகு அவளும் நானும் தொலைபேசியில் பேசிக்கொண்டு இருந்தோம் இந்நிலையில் அவள் கல்லூரியின் பருவத்தேர்வு முடிந்து விடுமுறைக்கு ஊருக்கு வந்தாள். அதுவரை காதலை பகிர்ந்துகொண்ட பிறகு நேரில் சந்திக்க போகிறேம் என்கிற பதட்டம் என்னை தொற்றிக்கொண்டது .\nஅவள் என்னை பார்க்க வந்தாள் நாங்கள் தனிமையாக பேசினோம் சிறிது நேரம் கழித்து அவள் வீட்டில் என்னை தேடுவார்கள் நான் வருகிறேன் என்று கூறிவிட்டு சென்று விட்டாள்.நாளை வருகிறேன் என்றும் கூறினாள். நான் மறுநாள் எப்போது புலறும் என்று ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருந்தேன் .\nமறுநாள் அவள் என்னைப் பார்க்க என்வீட்டுக்கே வந்தாள் அவள் வரும்போது என்வீட்டில் யாரும் இல்லை என்பதால் எனக்கு வசதியாக இருந்தது. அப்போது அவள் என் கையைப் பற்றினாள் முதல் முறையாக அவளின் கரத்தின் பற்றில் எனது கரங்கள் எனக்கு உடம்பெல்லாம் ஒருவித பதட்டம் ஆட்கொண்டது இருந்தபோதும் அதை நான் வெளிக்கைனராமால் இருந்தேன் நான் மெல்ல அவளின் கன்னத்தில் கைவைத்தேன் பிறகு அவளின் நெற்றி பரப்பில் என் இதழைப் பதித்தேன்.\nஅவள் என்னிடம் என்ன பன்னுகிறாய் என்றாள் அதற்கு நான் அவளிடம் முத்தமிடுகிறேன் என்றேன் . உடனே அவள் இதுதான் காலிக்கிறவங்க கொடுக்கிற முத்தமா என்றவள் என்னை நெருங்கி முத்தம் கொடுக்ககூட தெரியல என்று கூறிவிட்டு என் உதட்டுடன் உதடு பதித்தாள் என் உடம்பெல்லாம் நடக்கம் கான ஆரம்பித்துவிட்டது ஒரு பத்து நிமிடம் என் உதடுடன் அவள் உதடுகள் இதழ்ப் போர் புரிந்துகொண்டு இருந்தது இனிநாமும் சும்மா இருக்கக்கூடாது என்று அவளை கட்டி அனைத்தேன்.\nஅவளும் என் இழுப்புக்கு வளைந்து கொடுத்தாள். ஒரு பத்து நிமிட அனைப்பு எனக்குள் நரம்புகள் புடைக்க ஆரம்பித்தன உடனே அவள் நேரம் ஆகிவிட்டது அம்மா தேடுவார்கள் நான் நாளை வருகிறேன் என்று கூறினாள் நான் அவளிடம் இன்னும் சிறிது நேரம் இரு என்றேன் நாளை இருக்கிறேன் என்றாள் எனக்கு வருத்தம் உடனே அவள் என்னை இழுத்து என் இதழை உறிஞ்சினாள் நானும் அவளுக்கு ஒத்துழைப்பு கொடுத்தேன் பிறகு அவள் சென்றுவிட்டாள்.இதுபோல் அவள் திரும்ப சென்னை செல்லும்வரை என்னுடன் கட்டிப்பிடித்து இதழை உறிஞ்சி விளையாடினாள் . அவளும் சென்னை சென்றாள்.\nசென்னை சென்றவள் என்னுடன் தொலைப்பேசியில் பேசினாள் என்னைப் பிரிந்து அவள் மிகவும் வாடுவதாக கூறினாள் நானும் அவளிடம் உன்நினைப்பாகவே எப்போதும் இருக்கிறேன் என்றேன் அவள் கவலைப்படாதே நான் ஊருக்கு வரும்போது நாம் நேரில் சந்திக்கலாம் என்றாள் நான் அவளிடம் ஊரில் இருக்கும்போது நடந்ததை நினைத்துக் கொண்டிருக்கிறேன் என்றேன் அவளும் நானும் அப்படித்தான் இருக்கிறேன் என்றாள்.\nகவலைப்படதே இந்த முறை ஊருக்கு வரும்போது உன்னை நன்றாக கவனிக்கிறேன் என்றாள் கவனிப்பு என்றால் எந்த மாதிரியான கவனிப்பு என்றேன் எல்லாவிதமான கவனிப்பும்தான் என்றாள் நானும் அவள் கூறியதை மனதில் நினைத்துப் பார்த்தேன் . எனக்கு உடம்பெல்லாம் சிலிர்த்தது அவளின் நினைப்பும் அவளின் அனைப்பு தந்த சுகமும் என்னை பாடாய் படுத்தியது.\nஅவள் ஊருக்கு வரும் வரை என்னுடன் தொலைபேசியில் பேசிக்கொண்டிருந்தால் அவள் ஊருக்கு வரும் நாள் நெருங்க நெருங்க எனக்குள் பதட்டம் அதிகரித்தது அவளை எப்படி அனுபவிக்கலாம் என்று அவள் எப்படி அவளுடைய அங்கங்களை தொட வைத்தாள் என்பதினை எழுதுகிறேன் பிடித்திருந்தால் உங்கள் கருத்துக்களை பகிரவும்\nPrevious articleஎன் மனைவியை காம அளவெடுத்த டைலர் அண்ணா\nNext articleகீதா ஆண்டி புண்டைக்கு காம பூஜை\nஉயிர் நண்பி ஹரிணியை என் கண்முன்னே கற்பழித்த காதலன்\nதமிழ் டீச்சர் கவிதாவின் கூதியில் குத்தாட்டம்\nசஹானா ஆண்டியின் வாய்யால விளையாட்டு\nகணவனின் நண்பனின் பூலை ஊம்பும் பெண்ணின் வீடியோ\nநண்பணின் மனைவியை கசக்கி ஓல் வீடியோ\nஈரமான கூதியில் வெறித்தனமாக விரலடிக்கும் வீடியோ\nஆபீஸ் மேனேஜர் PA உடன் செய்யும் அந்��ரங்க சிலுமிசம்\nஉயிர் நண்பி ஹரிணியை என் கண்முன்னே கற்பழித்த காதலன்\nதமிழ் டீச்சர் கவிதாவின் கூதியில் குத்தாட்டம்\nசஹானா ஆண்டியின் வாய்யால விளையாட்டு\ntamilsex,aunty kamakathaikal,secvideos,tamil appa magal kama kathai,Tamil friend mother sex stories என் பெயர் சஹானா. நான் சென்னையில் ஒரு பன்னாட்டு மென்பொருள் நிறுவனத்தில் சாப்ட்வேர் இஞ்சினியராக வேலை செய்கிறேன். நானும் என் தோழி...\nChithi Sex Kathaigal, tamil family sex, Tamil Girls sex, tamil kama kathai, Tamil Kama Kathaikalexstories மாலை நேரத்தில் ஆற்றில் குளித்துக்கொண்டே மீன் பிடிப்பது அலாதிசுகம். அப்படியொரு மாலை நேரத்தில்,...\nகுதிரை மாதிரி பாய்ஞ்சுகிட்டு ஓடுறே வேஷ வாடி இங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kaani.org/karthigai2014/index.html", "date_download": "2018-11-13T21:59:02Z", "digest": "sha1:JSF27VTGB6YWQJZZQWEP523JEJKWTWDX", "length": 11336, "nlines": 48, "source_domain": "kaani.org", "title": " தாளாண்மை - தற்சார்பு வாழ்வியல் இதழ் - a web publication of tharchaarbu iyakkam - self reliance movement", "raw_content": "தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே வேளாண்மை என்னும் செருக்கு\nதாளாண்மை - தற்சார்பு வாழ்வியல் இதழ்\nதற்சார்பு இயக்கத்தின் இணைய தள வெளியீடு\nகார்த்திகை இதழ் - November 2014\nஇயற்கை வழி நெல் சாகுபடியில் சில உத்திகள் - ஜெயக்குமார்\n1. ஆடு வளர்ப்பும் இடு பொருள் செலவும்\nவிவசாயிகள் இயற்கை வேளாண்மைக்கு மாற அச்சப்படுவது, இயற்கை முறையில் பயிர் செய்யும் போது அதிக இன்னல்களை சந்திக்க நேரிடும் என்ற அச்சத்தின் காரணமாக. ஆனால் இயற்கைக்கு மாறாமல் மிக அதிக இன்னல்களைச் சந்திக்கின்றார்கள் என்பதே நடைமுறை உண்மை. நான் இரசாயன‌ முறையில் நெல் விவசாயம் செய்யும் போது எனக்கு ஒரு ஏக்கருக்கு 16000 ரூபாய் செலவு ஆனது. அதையே இயற்கை முறையில் செய்யும்போது 8000 முதல் 11000 வரையே செலவு செய்கின்றேன். (ரசாயன‌ உரம் மற்றும் பூச்சிக்கொல்லி செலவுகள் அறவே இல்லை. இதுவே ஏக்கருக்கு 4000 முதல் 5000 வரை ஆகும்).\nநான் இயற்கை விவசாயத்திற்கு மாறுவதாக‌ முடிவு எடுத்தவுடன் ஆடு வளர்க்கவும் திட்டம் போட்டு அதற்காக கொட்டகை மற்றும் தீவன‌ப்பயிர்களை வளர்த்து ஆடுகளை வாங்கினேன். இயற்கை விவசாயத்திற்கு மிகவும் முக்கியமாக ஆட்டு உரம் தேவை என்பதால் இந்த முடிவெடுத்தேன். அது ஒருபுறமிருக்க ஒரு வருடத்திற்கு ஒரு ஆண்டின் மூலம் 10,000 முதல் 12000 வரை குட்டிகள் விற்பதன் மூலம் வருவாய் வந்தது. ஒரு ஆடு வருடத்திற்கு ஒரு முறை குட்டி போட்டாலும் ஒரு குட்டி என்றால் ஒ��ு வருடத்தில் அதை 10,000 ரூபாய்க்கும், இரண்டு குட்டி என்றால் 12000-14000 ரூபாய்க்கும் விற்பனை செய்துவிடலாம்.\nஉழவை வெல்வது எப்படி - பசுமை வெங்கிடாசலம்\n'சிறியதே அழகு' (Small is Beautiful') என்ற புத்தகம் இன்று உலகம் முழுவதும் அதிகம் விற்பனை ஆகிக் கொண்டிருக்கிறது. இதைத் தொகுத்தவர் ஜெர்மனியில் பிறந்த E. F. ஷூமாகர் என்பவர். இவர் பொருளாதாரம் பயின்று நியுயார்க்கில் உள்ள கொலம்பியா பல்கலைக்கழகத்தில் ஆசிரியராகப் பணியில் சேர்ந்தார். செயல் அனுபவம் இல்லாத கொள்கை வகுத்தலில் திருப்தி அடையாத அவர் அதில் இருந்து விலகி நேரிடையாக வர்த்தகம், வேளாண் பண்ணைத்தொழில், பத்திரிகை துறையில் அனுபவம் பெற்றார். பின் தான் பெற்ற அனுபவங்களை ஆராய்ந்து இந்த உலகில் உள்ள மக்கள் நிரந்தரமாக இன்பமாக வாழ எந்த முறையான தொழில் முறைகளையும், விவசாய முறைகளையும் பின்பற்ற வேண்டும் என்று மிக விரிவாக விவரிக்கிறார். இந்தக் கொள்கை இன்றைய சூழலில் மிகவும் ஏற்புடையதாகும். கிராமப்புற முன்னேற்றம் குறித்து பல பிரச்சினைகளுக்கு பல வெளிநாடுகளுக்கு ஆலோசனை வழங்கியவர். பிரிட்டனில் மிகப்பெரிய இயற்கை வேளாண்மை அமைப்பான மண் குழுமம் (Soil Association) எனும் அமைப்பின் தலைவராகவும் பணியாற்றினார். 1977 இல் மரணமடைந்தார். இந்தப் புத்தகத்தில் இவர் பூமியின் இயற்கை வளம் மனித வாழ்க்கைக்கு மட்டுமல்லாமல் எல்லா உயிரினங்களுக்கும் அவசியமான ஒன்று என்கிறார். எந்த ஒரு இயற்கை வளத்தையும் கணக்கு வழக்கின்றிச் சூறையாடுவது, அதிலும் குறிப்பாக அவை அற்றுப்போய்விடும்படி சுரண்டுவது பெரிய குற்றம். மனிதன் தனது பேராசை, பொறாமை முதலிய குணங்களால் வழிநடத்தப்படும்போது அவனுக்கே,அவன் சந்ததிக்கே தீங்கிழைத்து அழிவைத்தேடுகிறான். அவனது வேட்கையின் வேகத்தில் அது அவனுக்குத் தெரிவதில்லை என்கிறார் ( உதாரணம்,பெட்ரோல், நிலக்கரி).\nமுனைவர் து. செந்திவேல், பேராசிரியர் (உழவியல்)\n[ஆசிரியர் குறிப்பு: உணவு என்பதும், தொழில் என்பதும் ஆழ்ந்த வன்முறையை உள்ளடக்கியவை. தற்சார்பு வாழ்வியல் என்பது வன்முறையைக் குறைத்து (அதற்காக நுகர்ச்சியைக் குறைத்து) வாழ முற்படும் ஒரு அகிம்சை நெறி. மாறாக உழவன் விடுதலை என்பதற்கு உழவன் பொருளாதார விடுதலை பெறுதல் முதற்கட்டம். இக்கட்டுரை ஆசிரியர் காந்திகிராம் பல்கலைக் கழகத்தில் உழவியல் துறை மு���ைவர். இவர் எழுதியுள்ள ஒருங்கிணைந்த பண்ணையம் பற்றிய தொழில்நுட்பக் கட்டுரை உழவர்களின் வருமானத்தைப் பெருக்கும் வழிகளை விளக்குகிறது. இதை உழவர்கள் அவரவர் சூழலுக்கும், தேவைக்கும் ஏற்பப் பயன்படுத்திக் கொள்ளவும்]\n02. வான மழை இல்லையென்றால் வாழ்வுண்டோ\n04. ஊன் உடம்பு ஆலயம்\n05. இயற்கை வழி நெல் சாகுபடி - சில உத்திகள்\n06. மீட்டுருவாக்கும் உயிர்ம வேளாண்மை - பரிதி\n07. வானத்துப் பறவைகளைப் பாருங்கள்\n08. உழவை வெல்வது எப்படி\n09. மறக்கப்பட்ட மாமனிதர் குமரப்பா\n10. செவிக்குணவு இல்லாத போழ்து\n11. புதிய பொருளாதாரக் கொள்கை\n12. கவிதைப் பக்கம் - அர‌.செல்வமணி\nநவீன வாழ்முறையில் வெற்றிடம் பெருகும் சூழலில், மாற்று வாழ்முறையில் விடைகளைத் தேடும் ஒரு சார்பற்ற இய‌க்கம்\nபொற்குவை தர விரும்புவோர் கீழுள்ள வங்கிக் கணக்கில் கட்டலாம்\nஎங்களுடன் இணைந்து பணியாற்ற விழைவோர், கீழுள்ள‌ முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kaani.org/thai2014/4.html", "date_download": "2018-11-13T21:59:38Z", "digest": "sha1:2CJKDOCYBWAMX4ZKI67U63UGTUI2MIZ6", "length": 6035, "nlines": 38, "source_domain": "kaani.org", "title": " தாளாண்மை - தற்சார்பு வாழ்வியல் இதழ் - a web publication of tharchaarbu iyakkam - self reliance movement", "raw_content": "தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே வேளாண்மை என்னும் செருக்கு\nதாளாண்மை - தற்சார்பு வாழ்வியல் இதழ்\nதற்சார்பு இயக்கத்தின் இணைய தள வெளியீடு\nசெவிக்குணவு இல்லாத போழ்து - நாச்சாள்\nநாட்டு கம்பு சட்னி - நாச்சாள்\nமுற்காலத்தில் நம் முன்னோர் அதிகம் பயன்படுத்திய சத்து மிகு தானியம் கம்பு (நாட்டு கம்பு).\nகம்பில் புரொட்டின் சத்து உள்ளது. தானிய வகைகளில் (அரிசி, கோதுமையும் சேர்த்து) விட்டமின் 'A' மற்றும் folic acid அதிகம் உள்ளது கம்பில் தான். கம்பில் இரும்பு சத்தும், பீட்டா கரோட்டீன் சத்தும் அதிகம் உள்ளது. இது நம் உடம்பு பீட்டா கரோட்டீனை, விட்டமின் 'A' சத்தாக மாற்றும். எனவே பீட்டா கரோட்டீனை, விட்டமின் 'A' க்கான ஆதாரம் எனலாம். நம் தோல் ஆரோக்கியத்திற்கும், நோய் எதிர்ப்பு சக்திக்கும், கூர்மையான பார்வைக்கும் விட்டமின் 'A' அவசியம். நார்ச் சத்து, விட்டமின் 'B', விட்டமின் 'E', கால்சியம் மற்றும் மக்னீசியம் சத்தும் கம்பில் அதிகம். கொழுப்பைக் கரைக்கக் கூடியது.\nநாட்டு கம்பு - 1/4 கோப்பை\nகடலைப்பருப்பு - 2 தேக்கரண்டி\nஇந்து உப்பு - தேவையான அளவு\nகடுகு, சீரகம், பெருங்காயம், கருவேப்பிலை - தாளிக்க\nமுதலில் நாட்டுக் கம்பை வாணலியில் கொட்டி, அடுப்பை தணித்து, கை விடாது வறுக்க வேண்டும். சிவக்க துவங்கியதும் கம்பு சோளம் போல் பொரிக்கும், நொடி கூட தாமதிக்காமல் அடுப்பை விட்டு இறக்கவும் இல்லை என்றால் கருகி விடும்.\nஅடுத்தாக வாணலியில் செக்கு எண்ணெய் ஊற்றி சூடானதும் பருப்பு மிளகாய் சேர்த்து வதக்கவும். பொன்னிறமனதும் வெங்காயம் சேர்த்து வதக்கவும். பின் அடுப்பை விட்டு இறக்கி வதக்கிய கம்பையும் இந்து உப்பையும் சேர்த்து ஆற வைத்து அரைக்கவும். வாணலியில் சிறிது செக்கு எண்ணெய் ஊற்றி கடுகு, சீரகம், பெருங்காயம், கருவேப்பிலை போட்டு தாளிக்கவும். தாளித்தவற்றை அரைத்த வைத்த சட்னியுடன் சேர்த்து இட்லி, தோசை, பொங்கல், அல்லது சாதத்துடன் சேர்த்து சாப்பிடவும். மண‌மும் சுவையும் மீண்டும் மீண்டும் கேட்கத்தோன்றும்.\nநவீன வாழ்முறையில் வெற்றிடம் பெருகும் சூழலில், மாற்று வாழ்முறையில் விடைகளைத் தேடும் ஒரு சார்பற்ற இய‌க்கம்\nபொற்குவை தர விரும்புவோர் கீழுள்ள வங்கிக் கணக்கில் கட்டலாம்\nஎங்களுடன் இணைந்து பணியாற்ற விழைவோர், கீழுள்ள‌ முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://muslimleaguetn.com/data/XLLprada145.html", "date_download": "2018-11-13T22:49:44Z", "digest": "sha1:BCZLJWDU3AORWHX7Q5W2URIAFNB7DWDW", "length": 7613, "nlines": 75, "source_domain": "muslimleaguetn.com", "title": "プラダ バッグ 値段 人気 【激安定価】.", "raw_content": "\nகஷ்மீர் வெள்ள நிவாரணம்:``மணிச்சுடர்’’ நாளிதழுக்கு வந்த நிதிபிரதமருக்கு அனுப்பி வைக்கப்பட்டது\nகஷ்மீர் மாநிலத்தில் அண்மையில் ஏற்பட்ட வெள்ளச் சேதம் இந்திய விடுதலைக்குப் பிறகĬ\nஇந்திய முஸ்லிம்கள் முகலாய இந்தியாவில் வாழவில்லை; மோடி இந்தியாவில்தான் வாழ்கிறார்கள்சிறுபான்மையினர் உரிமைகளை பறிக்கும் முயற்சியை முறியடிப்போம் பெங்களூரு செய்தியாளர்களிடம் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் பேட்டி\nபெங்களூரு, நவ.4- ``இந்திய முஸ்லிம்கள் முகலாய இந்தியாவில் வாழவில்லை; மோடி இந்தியாவில\nபுதுடெல்லி திரிலோகபுரி வகுப்புக் கலவரம் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர்கள் நேரடி நடவடிக்கை காவல்துறை அதிகாரிகளிடம் சந்திப்பு;பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல்\nபுதுடெல்லி,அக்.29-புதுடெல்லி திரிலோகபுரி பகுதியில் நடந்த வகுப்புக் கலவரத்தில் பாத\nஇந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேண்டுகோள்\nராமநாதபுரம் மாவட்டம் எஸ்.பி. பட்டினம் காவல் நிலைய சம்பவம் தொடர்பாக தமிழக முதல்வர\nஎஸ்.பி. பட்டினத்தில் 24 வயது ஏழை வாலிபர் செய்யது முஹம்மது போலீஸ் அதிகாரியால் சுட்டுக்கொலை இழப்பீடு வழங்கவும், சுட்ட அதிகாரியை கொலை வழக்கில் கைது செய்யவும் முஸ்லிம்கள் கோரிக்கை\nராமநாதபுரம், அக்.15- ராமநாதபுரம் மாவட்டம் எஸ்.பி. பட்டினம் காவல் நிலையத்தில் 24 வயது ஏழ&#\nகைலாஷ் சத்யார்தி, மலாலா யூசுப்ஸைக்கு நோபல் பரிசு ஆன்மநேய அமைதி வழிக்கு கிடைத்த வெகுமதி இ.யூ. முஸ்லிம் லீக் தேசிய பொதுச் செயலாளர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் பாராட்டு\nசென்னை, அக்.11- இந்தியாவின் கைலாஷ் சத்யார்தி, பாகிஸ்தானின் மலாலா யூசுப் ஆகியோருக்கு\nநாமக்கல் மாவட்ட அமைப்பாளர் நியமனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://nellaitimesnow.com/category/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D/page/2/", "date_download": "2018-11-13T22:51:45Z", "digest": "sha1:DCNUFJT2F6Y3I6DZBSCBUZA2WCGYU6XY", "length": 11918, "nlines": 103, "source_domain": "nellaitimesnow.com", "title": "குற்றம் Archives - Page 2 of 382 - NellaiTimesNow", "raw_content": "\nசெங்கமலத்தின் `பாப்’ கட்டிங் ஸ்டைல்\nநவம்பர் மாதம் 11-ம் நாள் தேசிய கல்வி நாள்\n🎯நினைவுறுத்தும் நாள் (Remembrance Day) 🐾\nஇன்றைய (நவ.,10) விலை: பெட்ரோல் ரூ.80.90; டீசல் ரூ.76.72\nகுற்றம் தமிழகம் தற்போதைய செய்திகள் தொழில்நுட்பம் பொழுதுபோக்கு\nசுருளி அருவியில் தடுப்பு கம்பிகள் வேண்டும்\nதேனி மாவட்டம் சுருளி அருவியில் ஆண்களும் பெண்களும் தனித்தனியாக குளிப்பதற்கு ஏதுவாக வைக்கப்பட்டிருந்த கம்பித் தடுப்புகள் சேதமடைந்து விட்டதால் பெண்கள் குளிப்பதற்கு கடும் அவதிக்குள்ளாகின்றனர் எனவே தடுப்பு\nஅரசியல் ஆன்மீகம் குற்றம் தமிழகம் தற்போதைய செய்திகள் திரும்பிபார் தொழில்நுட்பம் பொழுதுபோக்கு\nதேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட சாமியார்\nசென்னையில் தொழில் அதிபரின் மனைவி- மகளையும் வீட்டில் சிறை வைத்து கற்பழித்த வழக்கில் சாமியார் சதுர்வேதி.முக்கிய குற்றவாளியாக கைது செய்யப்பட்டவர் இவர் சென்னை தியாகராய நகர் பசுல்லா\nகுற்றம் தற்போதைய செய்திகள் தொழில்நுட்பம் நெல்லை மாவட்டம்\nநெல்லை கல்லூரி மாணவிக்கு அரிவாள் வெட்டு\nநெல்லை மாவட்டம் ஏர்வாடி அருகே ராமகிருஷ்ணபுரத்தை சேர்ந்த கல்லூரி மாணவி பிரியா தன்னை காதலிக்க மறுத்ததால் பிரியாவை அரிவாளால் வெட்டி விட்டு, இசக்கி முத்து என்பவர் தப்பியோடியுள்ளார்.\nகுற்றம் தமிழகம் தற்போதைய செய்திகள் திரும்பிபார் தொழில்நுட்பம் நெல்லை மாவட்டம் பொழுதுபோக்கு\nமீனவர்கள் 13ம் தேதி இரவுக்குள் கரை திரும்ப வேண்டும்\nசெய்தியாளர்களிடம் பேசிய சென்னை வானிலை மையம் இயக்குநர் புவியரசன் கூறியதாவது: அந்தமான் கடல்பகுதியில் நிலவிய குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி இன்று வலுவடைந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக தென்கிழக்கு\nகுற்றம் தமிழகம் தற்போதைய செய்திகள் திரும்பிபார் தொழில்நுட்பம் நெல்லை மாவட்டம் பொழுதுபோக்கு\nராஜலட்சுமியின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை\nஅனைத்து பெண்கள் அமைப்புகள் சார்பில் சென்னை, தலைமை செயலகத்தில் உள்துறை செயலாளரை சந்தித்து மனு அளித்தனர். அதில் சேலம் மாவட்டம் ஆத்தூர் தளவாய்பட்டி தலித் சமூகத்தை சார்ந்த\nஅரசியல் குற்றம் சினிமா தமிழகம் தற்போதைய செய்திகள் தொழில்நுட்பம் பொழுதுபோக்கு\nவிஜய் இனி யோசித்து செய்ய வேண்டும்…. பிரேமலதா அட்வைஸ்\nவேலூரில் நடந்த ஒரு திருமண நிகழ்ச்சியில் தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கலந்து கொண்டார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். சர்கார் படத்தை நான் இன்னும்\nகுற்றம் தமிழகம் தற்போதைய செய்திகள் திரும்பிபார்\nவன்கொடுமை முயற்சி்: மாணவி உயிரிழப்பு\nதருமபுரி மாவட்டம் அரூர் அருகே கடந்த இரு தினங்களுக்கு முன் இரவு, பிளஸ்டூ மாணவி ஒருவர் தனியாக சென்றுள்ளார். அப்போது அவரை சில நபர்கள் பின் தொடர்ந்து\nஅரசியல் இந்தியா குற்றம் தமிழகம் தற்போதைய செய்திகள் திரும்பிபார் தொழில்நுட்பம் நீதிமன்றம் நெல்லை மாவட்டம் பொழுதுபோக்கு\nபாடத்திட்டத்தில் முத்துராமலிங்க தேவர் வரலாறு\nமதுரை மாவட்டம் உசிலம் பட்டியை சேர்ந்த சங்கிலி, மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:- இந்திய விடுதலைக்காக போராடி சிறை சென்ற பசும்பொன் முத்து ராமலிங்க\nஅரசியல் குற்றம் சினிமா தமிழகம் தற்போதைய செய்திகள் தொழில்நுட்பம் நெல்லை மாவட்டம் பொழுதுபோக்கு\nஜெ பெயர் கோமளவள்ளி அல்ல…. தீபா\nவிஜய் நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘சர்கார்’ படத்தில் வில்லி வேடத்தில் வரலட்சுமி நடித்துள்ளார். அவருக்கு கோமளவள்ளி என்று பெயர் வைத்து இருந்தனர்.இதற்க�� அ.தி.மு.கவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.\nகுற்றம் தமிழகம் திரும்பிபார் நெல்லை மாவட்டம்\nசாதி பார்த்து தான் பேசப்படுகிறது… அமீர் விமர்சனம்\nபரியேறும் பெருமாள் திரைப்படம் குறித்து சென்னை வட பழனியில் நடைபெற்ற கருத்தரங்கில் திரைப்பட இயக்குனர் அமீர் பேசுகையில் சேலம் சிறுமி ராஜலட்சுமியின் கொலை சம்பவம் பெரிதாக பேசப் படவில்லை\nஆன்மீகம் தற்போதைய செய்திகள் ராசிபலன்...\nபஞ்சாங்கம்~ ஐப்பசி ~ 25 ~ {11.11.2018 }~ ஞாயிற்றுக்கிழமை.\n⚜வருடம்~ விளம்பி வருடம். {விளம்பி நாம சம்வத்ஸரம்} ⚜அயனம்~ தக்ஷிணாயனம் . ⚜ருது~ ஸரத் ருதௌ. ⚜மாதம்~ ஐப்பசி ( துலா மாஸம்) ⚜பக்ஷம்~ சுக்ல\nதரமான குங்குமம் மற்றும் திருநீறு வாங்க ...நாங்க தாங்க\nசெங்கமலத்தின் `பாப்’ கட்டிங் ஸ்டைல்\nநவம்பர் மாதம் 11-ம் நாள் தேசிய கல்வி நாள்\n🎯நினைவுறுத்தும் நாள் (Remembrance Day) 🐾\nஇன்றைய (நவ.,10) விலை: பெட்ரோல் ரூ.80.90; டீசல் ரூ.76.72\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthithu.com/?p=33500", "date_download": "2018-11-13T22:37:10Z", "digest": "sha1:KUIZP6M4I4F5HU7KLKB47PGLFW7BJC7T", "length": 5779, "nlines": 61, "source_domain": "puthithu.com", "title": "அரச வர்த்தகக் கூட்டுத்தாபன தலைவர் பதவியிலிருந்து ஜெமீல் ராஜிநாமா | Puthithu", "raw_content": "\nவடமேல், வடமத்தி, சப்ரகமுவ, ஊவா\nஅரச வர்த்தகக் கூட்டுத்தாபன தலைவர் பதவியிலிருந்து ஜெமீல் ராஜிநாமா\nஅரச வர்த்தகக் கூட்டுத்தாபன தலைவர் பதவியிலிருந்து ஏ.எம். ஜெமீல் ராஜிநாமா செய்துள்ளார் எனத் தெரியவருகிறது.\nநேற்று வியாழக்கிழமை அந்தப் பதவியிலிருந்து அவர் ராஜநாமா செய்துள்ளார்.\nகட்சி நடவடிக்கைகளில் முழுவமையாக ஈடுபடுவதற்காகவும், எதிர்வரும் மாகாணசபைத் தேர்தலில் போட்டியிடும் பொருட்டும், அவர் தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளதாக அறிய முடிகிறது.\nஇதேவேளை, அகில இலங்கை மக்கள் காங்கிரசின் பிரதித் தலைவரான ஜெமீலுக்கு, அந்தக் கட்சியின் தலைவரும் அமைச்சருமான றிசாட் பதியுதீன், தனது அமைச்சின் ஆலாசகர் பதவியொன்றினை வழங்கத் தீர்மானித்துள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.\nமுஸ்லிம் காங்கிரஸ் சார்பாக கிழக்கு மாகாண சபையில் இரண்டு தடவை உறுப்பினராகப் பதவி வகித்த ஜெமீல், அந்தக் கட்சியிலிருந்து விலகிய பின்னர், அகில இலங்கை மக்கள் காங்கிரசில் இணைந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.\nTAGS: அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்அரச வர்த்தகக் கூட்டுத்தாபனம���ஏ.எம். ஜெமீல்\nPuthithu | உண்மையின் குரல்\nபுகைத்தல் பொருட்களின் விற்பனையை நிறுத்தும் போராட்டம்: அட்டாளைச்சேனையில் வெற்றியளிக்கவில்லை\nபத்தாம்பசலித்தனங்களை வெளியிட புதிது தயாரில்லை; கள்ள மௌனம் ஏமாற்றமளிக்கிறது\nதவத்தின் குற்ற ஒப்புதல் வாக்கு மூலமும், தேசிய காங்கிரசினர் தவிர்க்க வேண்டிய வன்முறையும்\nசாய்ந்தமருது போராட்டம்: தவறான திசை நோக்கித் திரும்பக் கூடாது\nஅக்கரைப்பற்று கல்வி வலயம்: இடமாற்ற விளையாட்டும், தடுமாறும் அதிகாரிகளும்\nமஹிந்த ராஜிநாமா: வதந்தி என்கிறார் நாமல்\nநாடாளுமன்றத்தை நாளை கூட்டுவதாக, சபாநாயகர் அறிவிப்பு\nவை.எல்.எல். ஹமீட், சட்ட முதுமாணி பட்டம் பெற்றார்\n“புத்தியில்லாத பித்தனின் நடவடிக்கை”: ஜனாதிபதியின் செயற்பாடுகள் குறித்து மங்கள விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilchristianmessages.com/if-you-believe-in-the-son/", "date_download": "2018-11-13T23:12:53Z", "digest": "sha1:O3G7R54JU2R2HIYTDK2DAWDWTITR2AOY", "length": 6574, "nlines": 84, "source_domain": "tamilchristianmessages.com", "title": "குமாரனை விசுவாசித்தால் - Tamil Christian Messages - தமிழ் கிறிஸ்தவ செய்திகள்", "raw_content": "\nகிருபை சத்திய தின தியானம்\nஜூலை 1 குமாரனை விசுவாசித்தால் யோவான் 3 : 26 – 36\n“குமாரனிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் நித்திய ஜீவனை உடையவனாயிருக்கிறான்;\nகுமாரனை விசுவாசியாதவனோ ஜீவனைக் காண்பதில்லை,\nதேவனுடைய கோபம் அவன்மேல் நிலை நிற்கும்” (யோவான் 3 : 36)\nஒரு மனிதன் உலகம் முழுவதையும் ஆதாயப்படுத்தினாலும், அவன் ஜீவனை பெறாவிட்டால் லாபமென்ன நீ இந்த உலகத்தில் அதிக புத்திசாலி என்று எண்ணப்படலாம். அதிக ஞானமாய் வாழ்ந்து, அநேக காரியங்களைச் சம்பாதித்த மனிதனென்று போற்றப்படலாம். உன்னுடைய பிள்ளைகளையெல்லாம் நன்றாக படிக்கவைத்து உத்தியோகத்தில் இருக்கும்படி அவர்களுக்கு நல்ல படிப்பைக்கொடுத்து உன் திறமையினால் செழிப்பாய் வாழ்ந்துக்கொண்டிருக்கலாம். உலக மக்கள், வாழ்ந்தால் உன்னைபோல வாழவேண்டும் என்று போற்றலாம், அல்லது உயர்ந்திருக்கலாம். ஆனால் உன்னைப் பார்த்து அதி முக்கியமான கேள்வி கேட்க நான் விரும்புகிறேன். மிக மிக அவசியமான கேள்வி இது. ‘நீ நித்திய ஜீவனை உடைய மனிதரா நீ இந்த உலகத்தில் அதிக புத்திசாலி என்று எண்ணப்படலாம். அதிக ஞானமாய் வாழ்ந்து, அநேக காரியங்களைச் சம்பாதித்த மனிதனென்று போற்றப்படலாம். உன்னுடைய பிள்ள���களையெல்லாம் நன்றாக படிக்கவைத்து உத்தியோகத்தில் இருக்கும்படி அவர்களுக்கு நல்ல படிப்பைக்கொடுத்து உன் திறமையினால் செழிப்பாய் வாழ்ந்துக்கொண்டிருக்கலாம். உலக மக்கள், வாழ்ந்தால் உன்னைபோல வாழவேண்டும் என்று போற்றலாம், அல்லது உயர்ந்திருக்கலாம். ஆனால் உன்னைப் பார்த்து அதி முக்கியமான கேள்வி கேட்க நான் விரும்புகிறேன். மிக மிக அவசியமான கேள்வி இது. ‘நீ நித்திய ஜீவனை உடைய மனிதரா இல்லையா தயவு செய்து இந்த கேள்வியை அற்பமாக எண்ணாதீர்கள். இன்றைக்கு நீங்கள் பதில் கொடுக்க மறுப்பீர்களானால் கட்டாயம் இந்தக் கேள்விக்கு பதில் கொடுக்கும்படியான ஒரு நாளை, ஒரு வேளையை தேவன் வைத்திருக்கிறார்.\nமேலும் வேதம் சொல்லும் ஒரு பெரிய உண்மை, நீ இந்த உலகத்தின் நாட்களில் நித்திய ஜீவனைப் பெறவில்லையென்றால், மரணத்திற்குப் பின்பாக அதைப் பெறமுடியாது. நித்திய ஜீவனைப் பெற என்ன செய்ய வேண்டும் தேவ குமாரனை நோக்கிப்பார். மனிதனுடைய பாவ நிவாரணபலியாகத் தன்னை ஒப்புக்கொடுத்த இரட்சகரை நோக்கிப்பார். ஆண்டவரே தேவ குமாரனை நோக்கிப்பார். மனிதனுடைய பாவ நிவாரணபலியாகத் தன்னை ஒப்புக்கொடுத்த இரட்சகரை நோக்கிப்பார். ஆண்டவரே எனக்கு நித்திய ஜீவனைத் தாரும். எனக்கு எல்லாவற்றைக்காட்டிலும் இதுவே முக்கியமான தேவை என்று விசுவாசத்தோடு ஜெபி. என்னிடத்தில் வருகிறவனை நான் புறம்பே தள்ளுவதில்லை என்று சொன்ன இரட்சகர், பொய் சொல்லுபவரல்ல. அவரிடத்தில் மெய்யான இருதயத்தோடு வந்த ஒருவரும் அவ்விதம் வெறுமையாய்ப் போனதில்லை. இல்லையென்றால் தேவகோபம் உன் மேல் நிலை நிற்கும் என்று வேதம் சொல்லுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/special-news/33309-gujarat-assembly-polls-testing-field-for-congress-and-bjp.html", "date_download": "2018-11-13T21:55:18Z", "digest": "sha1:7EZYCABV5WHPWEUKTGJF7IFUDWT4UJEK", "length": 14161, "nlines": 93, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "காங்., பாஜகவின் சோதனைக் களமான குஜராத்: நாடு முழுவதும் எதிர்பார்க்கப்படும் தேர்தல் | Gujarat assembly polls: Testing field for congress and BJP", "raw_content": "\nஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணைக்கு உதவும் வகையில் காவல் ஆய்வாளரை நியமிக்க அரசு ஒப்புதல்\nஇலங்கை நாடாளுமன்றம் ஏற்கனவே அறிவித்தபடி நாளை காலை 10 மணிக்கு கூடுகிறது\nஇலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு இடைக்கால தடை விதித்தது இலங்கை உச்சநீதிமன்றம்\nகூவம், அடையாறு ���ற்றை பராமரிப்பு செய்யாத வழக்கில் அரசுக்கு விதித்த ரூ.2 கோடி அபராதத்துக்கு தடை\nவைகை அணையில் இருந்து பாசனத்திற்காக நவ.23ம் தேதி முதல் 24ம் தேதிவரை தண்ணீர் திறக்க முதல்வர் உத்தரவு\nசபரிமலையில் அனைத்து வயது பெண்களை அனுமதிக்கும் வழக்கை மீண்டும் விசாரிக்க உச்சநீதிமன்றம் முடிவு\nநவ.15ம் தேதி பிற்பகல் பாம்பன் - கடலூர் இடையே கஜா புயல் கரையை கடக்கும் - சென்னை வானிலை ஆய்வு மையம்\nகாங்., பாஜகவின் சோதனைக் களமான குஜராத்: நாடு முழுவதும் எதிர்பார்க்கப்படும் தேர்தல்\nகுஜராத் சட்டப்பேரவைக்கு டிசம்பர் 9 மற்றும் 14 ஆம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இது பாரதிய ஜனதா மற்றும் காங்கிரஸ் கட்சிக்கு மிகப்பெரிய சோதனைக் களமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் முடிவுகள் அடுத்த மக்களவைத் தேர்தலுக்கான முன்னோட்டமாக இருக்கும் என கணிக்கப்படுவதால், இரு கட்சிகளும் தோள் தட்டி நிற்கின்றன.\nகுஜராத்தில் 15 ஆண்டுகளுக்கு பிறகு நரேந்திர மோடி அல்லாத ஒரு தலைமையின் கீழ் பாஜ‌க முதன்முறையாக தேர்தலை சந்திக்கிறது. நாடு முழுவதும் பரவலாக சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள உயர் பணமதிப்பு நீக்கம், ஜிஎஸ்டி வரி விதிப்பு முறை போன்றவற்றின் மீதான கருத்துக்கணிப்பாக குஜராத் தேர்தல் முடிவுகளை பாஜக எடுத்துக் கொள்ளும் எனக் கருதப்படுகிறது.\nகடந்த தேர்தல்களைப் போலவே இம்முறையும் இந்துத்துவா அரசியலையே மையாக வைத்து பிரச்சாரத்தில் ஈடுபட பாஜக ஆயத்தமாகி வருகிறது. அதையும் தாண்டி பிரதமர் மோடிக்கு இருக்கும் பிரபலமானவர் என்ற பெயர், தேர்தல்களுக்கு வியூகங்களை வகுப்பதில் கட்சியின் தலைவர் அமித் ஷாவுக்கு இருக்கும் மதிநுட்பம் போன்றவையும் இத்தேர்தலில் முக்கிய அம்சங்களாகப் பார்க்கப்படுகின்றன. இருப்பினும், குஜராத்தில் பெருமளவில் இருக்கும் படேல் சமூகத்தவர், தங்களை இதர பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்கக் கோரி நடத்திய தொடர் போராட்டம், பாஜகவுக்கு சற்று பின்னடைவாகக் கருதப்படுகிறது. இவர்களது வாக்குகளை தக்க வைக்க இயலாமல் போனால் குஜராத்தில் கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத சரிவை பாஜக சந்திக்க நேரிடலாம் எனக் கூறப்படுகிறது. இதன் காரணமாகவே, போராட்டத்தில் தீவிரமாக இருந்தவர்களுக்கு பாஜகவும், காங்க���ரஸும் வலைவீசி வருவதாகக் கூறுகின்றனர். அதன் விளைவாகவே, ஹர்திக் படேலுக்கு நெருக்கமாக இருந்த சிலர் பாஜகவிலும், காங்கிரஸிலும் ஐக்கியமாகியுள்ளதாகத் தெரிகிறது.\nகுஜராத் தேர்தலைப் பொறுத்தவரை, பாஜகவைப் போலவே காங்கிரஸ் கட்சிக்கும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். கட்சியின் தலைமைப் பொறுப்பை ராகுல் காந்தி ஏற்கவிருப்பதாக செய்திகள் வருவதால், இந்தத் தேர்தல் அவருக்கும் பெரும் சவாலாகும். ராகுல் பிரச்சாரத்திற்கு செல்லுமிடமெல்லாம் காங்கிரஸ் தோல்வியைத் தழுவும் என்ற அவப்பெயரை நீக்க வேண்டிய கட்டாயம் அவருக்கு ஏற்பட்டுள்ளது. குஜராத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி கண்டால், அது ராகுலுக்கு மணிமகுடமாக இருக்கும் எனக் கருதப்படுகிறது. இதனைக் கருத்தில் கொண்டே அவரும், சமூக வலைதளம், ட்விட்டர் என்கிற நவீன யுக அரசியல் செய்து வருகிறார். இதில்‌ நரேந்திர மோடிக்கு அவர் பாணியிலேயே ராகுல் பதிலளித்து வருவதற்கு குறிப்பிடத்தக்க வரவேற்பு கிடைத்திருப்பதாகவும் கூறப்படுகிறது.\nமுன்னாள் முதலமைச்சர் சங்கர்சிங் வகேலா காங்கிரஸில் இருந்து விலகியது அக்கட்சிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. காங்கிரஸ் வென்றால், இவர்தான் முதலமைச்சராக வருவார் என வாக்காளர்கள் எண்ணும் அளவுக்கு அதில் பிரபலமான நபர் யாரும் இல்லாதது அக்கட்சிக்கு பலவீனமாகும்.\nதலைஒட்டி பிறந்த குழந்தைகள் நீண்ட அறுவை சிகிச்சைக்குப் பின் பிரிப்பு\nஜெயக்குமாரை சூப்பர் டூப்பர் முதலமைச்சர் என்று விமர்சித்த ஸ்டாலின்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nரஜினி சொன்னது தெளிவான பதில் - தமிழிசை விளக்கம்\n“வெயிட் தூக்குவதில் மோடி பலசாலி” - ரஜினி கருத்திற்கு வைகோ பதில்\n''10 பேர் சேர்ந்து எதிர்ப்பவரே பலசாலி'' என்ற ரஜினியின் பேச்சு...\nபாஜகவே பலசாலி - ரஜினிகாந்த் சூசகம்\nதமிழக காங்கிரசில் போரை கைவிடுங்கள் - மாணிக் தாகூர்\nஅனந்த் குமார் உடலுக்கு பிரதமர் நேரில் அஞ்சலி\nவீட்டிற்குள் புகுந்த சிங்கத்திடம் இருந்து தப்பிய 15 பேர் - அதிர்ச்சி சம்பவம்\n“பணமதிப்பிழப்பை அமல்படுத்திய முறை தவறு” - ரஜினிகாந்த் கருத்து\nஅனந்த்குமார் - கர்நாடக பாஜகவின் கெட்டிக்காரர்\nபத்து கி.மீ வேகத்தில் நகரும் ‘கஜா’ புயல்\n‘2.0’ படத்திற்கு யு/ஏ சான்றிதழ்\nரஜினி சொன்னது தெ���ிவான பதில் - தமிழிசை விளக்கம்\nநோக்கியா 8.1 நவ.28 வெளியீடு - விலை மற்றும் சிறப்பம்சங்கள்\nதமிழக அரசுக்கு விதித்த 2 கோடி அபராதத்திற்கு தடை\nரஜினி எல்லாவற்றையும் தெரிந்திருக்க வேண்டுமா \nஇந்தியாவின் பெருமையா ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் \nவானிலை அறிவிப்புகளை கிண்டல் செய்யாதீர்கள்\nஇந்தாண்டு சபரிமலைக்கு செல்ல திட்டமிடும் பக்தர்களா நீங்கள் \nகற்பகம் முதல் எதிர் நீச்சல் வரை மறக்க முடியுமா 'வாலிபக்' கவிஞரை\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nதலைஒட்டி பிறந்த குழந்தைகள் நீண்ட அறுவை சிகிச்சைக்குப் பின் பிரிப்பு\nஜெயக்குமாரை சூப்பர் டூப்பர் முதலமைச்சர் என்று விமர்சித்த ஸ்டாலின்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tutyonline.net/view/31_167341/20181026103128.html", "date_download": "2018-11-13T22:09:02Z", "digest": "sha1:FGYF25CE2HDZJ44EKAZCB3TFZXKFXSP6", "length": 8766, "nlines": 66, "source_domain": "www.tutyonline.net", "title": "மழைநீர் பிரச்சனை: பொதுமக்கள் சாலை மறியல் - தூத்துக்குடியில் பரபரப்பு", "raw_content": "மழைநீர் பிரச்சனை: பொதுமக்கள் சாலை மறியல் - தூத்துக்குடியில் பரபரப்பு\nபுதன் 14, நவம்பர் 2018\n» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)\nமழைநீர் பிரச்சனை: பொதுமக்கள் சாலை மறியல் - தூத்துக்குடியில் பரபரப்பு\nதூத்துக்குடியில் மழைநீருடன் கழிவுநீர் கலந்து வீடுகளுக்குள் புகுந்துள்ளதால் பொதுமக்கள் இன்று காலை திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nதூத்துக்குடி மாநகராட்சி 18வது பகுதிக்குட்பட்ட லூர்தம்மாள்புரம், ஜீவா நகர், ராஜீவ் காந்தி நகர் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில நாட்களாக பெய்த மழை காரணமாக குடியிருப்பு பகுதிகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. கழிவு நீரும் மழைநீரும் கலந்து வீடுகளுக்குள் புகுந்துள்ளதால் சுகாதாரக் கேடு ஏற்பட்டு மக்கள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர். இதுகுறித்து பலமுறை தகவல் தெரிவித்தும் மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லையாம். இதனைக் கண்டித்து இன்று தாளமுத்துநகர் மெயின் ரோட்டில் அப்பகுதி மக்கள் 100க்கும் மேற்பட்டோர் சாலை மறியிலில் ஈடுபட்டனர்.\nபோராட்டத்தில் திரளான பெண்கள் கலந்து கொண்டு, மழைநீர் தேங்கிய பகுதிகளை பார்வையிட வராத மாவட்ட மற்றும் மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்தும், மேலும் அப்பகுதியில் அடிக்கடி ஏற்படும் மின்வெட்டு பிரச்சனைக்கு தீர்வு காண வலியுறுத்தியும் கோஷங்களை எழுப்பினர். இதுகுறித்து தகவல் அறிந்து தாளமுத்துநகர் இன்ஸ்பெக்டர் தங்க கிருஷண் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பொதுமக்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். மழைநீரை அப்புறப்படுத்த விரைவாக நடவடிக்கை எடுக்கப்படும் என் உறுதியளித்தனர். இதையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர். திடீர் சாலை மறியல் போராட்டம் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டு பரபரப்பு நிலவியது.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nதிருச்செந்தூர் முருகன் கோயிலில் சூரசம்ஹாரம் : லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம்\nகுறு, சிறு தொழில் நிறுவனங்கள் புத்தாக்க பற்றுச்சீட்டு திட்டத்தில் பயன்பெற விண்ணப்பிக்கலாம்\nபராமரிப்பின்றி இருக்கும் குரூஸ் பர்னாந்து சிலை : சீரமைக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை\nதூய மரியன்னை கல்லூரி பேராசிரியைக்கு ஆராய்ச்சி சிறப்பு விருது\nமதுபோதையில் தகராறு: நண்பரை வெட்டிய வாலிபர் கைது\nதிருச்செந்தூர் கோயிலில் இன்று மாலை சூரசம்ஹாரம்: லட்சக்கணக்கான பக்தர்கள் குவிகின்றனர்\nஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க வேண்டும் : தளவாய்புரம் பகுதி மக்கள் கோரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.viduthalai.in/component/content/article/103-world-general/167959--12-.html", "date_download": "2018-11-13T22:08:27Z", "digest": "sha1:EVPSH35LYNRN2M5PJHH76EHQFYTTXGFG", "length": 10548, "nlines": 61, "source_domain": "www.viduthalai.in", "title": "எத்தியோப்பியாவில் கனமழை நிலச்சரிவில் சிக்கி 12 பேர் உயிரிழப்பு", "raw_content": "\nதொடரும் பாலியல் வன்கொடுமைக் கொலைகளுக்கு முடிவு என்ன » காவல்துறையின் செயல்பாடுகள் கண்டிக்கத்தக்கவை » காவல்துறையின் செயல்பாடுகள் கண்டிக்கத்தக்கவை விரைவில் இதற்கொரு முடிவு காணப்பட வேண்டும் விரைவில் இதற்கொரு முடிவு காணப்���ட வேண்டும் பாலியல் வன்கொடுமைகள் தொடர்கதையாகி விட்டன. புகார் கொடுத்தாலும் காவல்துறையினர் உரிய முறையில் நடவடிக்கை எடுக...\nஅழகப்பா பல்கலைக் கழகத்தில் அண்ணாவின் நீதிதேவன் மயக்கம்'' நூலைப் பாடத் திட்டத்திலிருந்து நீக்குவதா » ஒரு மாதத்திற்குள் ஆணையை விலக்கிக் கொள்ளாவிட்டால் நாடு தழுவிய அளவில் தொடர் போராட்டம் வெடிக்கும் » ஒரு மாதத்திற்குள் ஆணையை விலக்கிக் கொள்ளாவிட்டால் நாடு தழுவிய அளவில் தொடர் போராட்டம் வெடிக்கும் காரைக்குடி அழகப்பா பல்கலைக் கழகத்தின் எம்.ஏ., பாடத் திட்டத்திலிருந்து அறிஞர் அண்ணா வின் நீதிதேவன் மய...\nஇலங்கை அதிபரின் சட்ட விரோத நடவடிக்கைகளால் பெருங் குழப்பம் » நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், முசுலிம்களும் இணைந்து சிறீசேனா, ராஜபக்சே கூட்டணியை வீழ்த்த வேண்டும் » நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், முசுலிம்களும் இணைந்து சிறீசேனா, ராஜபக்சே கூட்டணியை வீழ்த்த வேண்டும் தமிழர்களுக்கான பாதுகாப்புக்கு உத்தரவாதம் தேவை இலங்கையில் சட்ட விரோதமான ந...\nகோயில்களில் வழங்கப்படும் \"பிரசாதம்\" சுகாதாரமற்றது உயிர்க்கொல்லி நோய்களை உண்டாக்கும் அபாயம் » மத்திய உணவு தொழில் நுட்ப ஆராய்ச்சிக் கல்வி நிறுவனம் எச்சரிக்கை 'புனிதம்' என்ற பெயரால் இதனை அனுமதிக்க விடலாமா கோயில் பிரசாதங்கள் தயாரிப்பில் சுகாதாரக் கேடு அதிகமாக உள்ளது என்றும், உயிர்க் கொல்...\n » ரூபாய் மதிப்பு இழப்பால் கடும் பாதிப்பு தலைவர்கள், பொருளாதார நிபுணர்கள் கண்டனம் புதுடில்லி, நவ.9 இரண்டாண்டுகளுக்கு முன் பிரதமர் மோடி கொண்டு வந்த ரூபாய் மதிப்பு இழப்பால் நாட்டில் ஏற்பட்டிருந்த பொருளா...\nபுதன், 14 நவம்பர் 2018\nஎத்தியோப்பியாவில் கனமழை நிலச்சரிவில் சிக்கி 12 பேர் உயிரிழப்பு\nவியாழன், 06 செப்டம்பர் 2018 15:29\nஅடிஸ் அபாபா, செப். 6- எத்தியோப்பியாவின் தெற்கு பகுதியில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக தாழ்வான பகுதிகளில் தண்ணீர் சூழ்ந்துள்ளது.\nஇந்நிலையில் டாவ்ரோ பிராந்தியத்தில் செவ்வாய்க்கிழமை திடீரென நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதில் மூன்று வீடுகள் இடிந்து விழுந்தன. இடிபாடுகளில் சிக்கி 12 பேர் உயிரிழந் திருப்பதாகவும், 4 பேர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டிருப் பதாகவும் ��ரசு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.\nமாவட்ட காவல்துறை தலைவர் கூறுகையில், “நிலச்சரி வில் சிக்கி உயிரிழந்தவர்களில் 10 பேரின் உடல்கள் மீட்கப் பட்டுள்ளன. மற்ற இருவரின் உடல்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது. பலத்த காயமடைந்தவர்கள் மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்’ என்றார்.\nஎத்தியோப்பியா தலைநகரில் கடந்த ஆண்டு மழைக் காலத்தில் குப்பைமேடு சரிந்ததில் 115 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.\n140 கோடி பேரை நோய் தாக்கும் அபாயம்\nபாரீஸ், செப். 6- உடற்பயிற்சி செய்வது உடல் நலனுக்கு சிறந்தது. இதன் மூலம் உடல் கட்டுக்கோப்பாக இருக்கும் என்பது அனைவரும் அறிந்த ஒன்று. ஆனால் உடற்பயிற்சி செய்வது முக்கியம். அதை செய்யாவிட்டால் இருதய நோய் கள், நீரிழிவு மற்றும் புற்று நோய் பாதிக்கும் அபாயம் உள் ளது என உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.\n‘தி லான்சைட் குளோபல் ஹெல்த்’ என்ற அறிவியல் நாளிதழில் உலக சுகாதார நிறுவனம் உடற்பயிற்சியின் முக்கியத்துவம் குறித்து கட்டுரை வெளியிட்டுள்ளது.\nஅதில் வாரத்துக்கு குறைந்தது 150 நிமிடங்கள் நடை பயிற்சி, நீச்சல் அல்லது சைக்கிள் ஓட்டுதல் போன்ற சாதாரண உடற்பயிற்சியாவது மேற்கொள்ள வேண்டும். இல்லாவிடில் சுமார் 75 நிமிட நேரம் கடினமான உடற்பயிற்சியான ஓடுதல், குழு விளையாட்டு பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.\nஅத்தகைய உடற்பயிற்சிகளை மேற்கொள்ளாததால் சர்வ தேச அளவில் 140 கோடி ஆண்களும், பெண்களும் கடுமை யான நோய் பாதிப்பு ஏற்படும் அபாயத்தில் உள்ளனர் என கூறப்படுகிறது. அதுகுறித்த ஆய்வு கடந்த 2001-ஆம் ஆண்டு முதல் மேற்கொள்ளப்பட்டது. 168 நாடுகளில் 19 லட்சம் பேரிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டது என்றும் தெரிவிக்கப் பட்டுள்ளது.\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.viduthalai.in/component/content/article/74-government/139916-20march2017page6tnassembly.html", "date_download": "2018-11-13T22:10:12Z", "digest": "sha1:G6CHD7G72GAHEZM4SZ3TN4NEQ4TDF7P2", "length": 12386, "nlines": 64, "source_domain": "www.viduthalai.in", "title": "சட்டமன்றத்தில் இன்று....", "raw_content": "\nதொடரும் பாலியல் வன்கொடுமைக் கொலைகளுக்கு முடிவு என்ன » காவல்துறையின் செயல்பாடுகள் கண்டிக்கத்தக்கவை » காவல்துறையின் செயல்பாடுகள�� கண்டிக்கத்தக்கவை விரைவில் இதற்கொரு முடிவு காணப்பட வேண்டும் விரைவில் இதற்கொரு முடிவு காணப்பட வேண்டும் பாலியல் வன்கொடுமைகள் தொடர்கதையாகி விட்டன. புகார் கொடுத்தாலும் காவல்துறையினர் உரிய முறையில் நடவடிக்கை எடுக...\nஅழகப்பா பல்கலைக் கழகத்தில் அண்ணாவின் நீதிதேவன் மயக்கம்'' நூலைப் பாடத் திட்டத்திலிருந்து நீக்குவதா » ஒரு மாதத்திற்குள் ஆணையை விலக்கிக் கொள்ளாவிட்டால் நாடு தழுவிய அளவில் தொடர் போராட்டம் வெடிக்கும் » ஒரு மாதத்திற்குள் ஆணையை விலக்கிக் கொள்ளாவிட்டால் நாடு தழுவிய அளவில் தொடர் போராட்டம் வெடிக்கும் காரைக்குடி அழகப்பா பல்கலைக் கழகத்தின் எம்.ஏ., பாடத் திட்டத்திலிருந்து அறிஞர் அண்ணா வின் நீதிதேவன் மய...\nஇலங்கை அதிபரின் சட்ட விரோத நடவடிக்கைகளால் பெருங் குழப்பம் » நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், முசுலிம்களும் இணைந்து சிறீசேனா, ராஜபக்சே கூட்டணியை வீழ்த்த வேண்டும் » நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், முசுலிம்களும் இணைந்து சிறீசேனா, ராஜபக்சே கூட்டணியை வீழ்த்த வேண்டும் தமிழர்களுக்கான பாதுகாப்புக்கு உத்தரவாதம் தேவை இலங்கையில் சட்ட விரோதமான ந...\nகோயில்களில் வழங்கப்படும் \"பிரசாதம்\" சுகாதாரமற்றது உயிர்க்கொல்லி நோய்களை உண்டாக்கும் அபாயம் » மத்திய உணவு தொழில் நுட்ப ஆராய்ச்சிக் கல்வி நிறுவனம் எச்சரிக்கை 'புனிதம்' என்ற பெயரால் இதனை அனுமதிக்க விடலாமா கோயில் பிரசாதங்கள் தயாரிப்பில் சுகாதாரக் கேடு அதிகமாக உள்ளது என்றும், உயிர்க் கொல்...\n » ரூபாய் மதிப்பு இழப்பால் கடும் பாதிப்பு தலைவர்கள், பொருளாதார நிபுணர்கள் கண்டனம் புதுடில்லி, நவ.9 இரண்டாண்டுகளுக்கு முன் பிரதமர் மோடி கொண்டு வந்த ரூபாய் மதிப்பு இழப்பால் நாட்டில் ஏற்பட்டிருந்த பொருளா...\nபுதன், 14 நவம்பர் 2018\nதிங்கள், 20 மார்ச் 2017 16:21\nஇலங்கை கடற்படையினால் தமிழக மீனவர்கள் தொடர்ந்து தாக்கப்படுவதைத் தடுக்க ஒரே வழி கச்சத்தீவை மீட்பதுதான்\nசென்னை, மார்ச் 20- தமிழக மீனவர்கள் இலங்கை கடற் படையினரால் தொடர்ந்து தாக்கப் படுவதும், சுட்டுக் கொல்வதும் தடுக்கப்பட நிரந்தர தீர்வு கச்சத் தீவை மீட்பதுதான்; அதற்காக மத்திய, மாநில அரசுகள் முயற்சிகள் மேற்கொள்ள வேண்டுமென சட்டமன்றத்தில் இன்று தமிழக சட்டமன்ற எத���ர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தினார்.\nகடந்த 16ஆம் தேதி 2017-2018ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை மீன்வள மற்றும் நிதியமைச்சர் டி.ஜெயக்குமார் தாக்கல் செய்தார். இதையடுத்து இன்று (20.3.2017) சட்டப்பேரவைக் கூட்டம் நடைபெற்றது.\nசட்டமன்றம் கூடியதும் மறைவுற்ற சட்டமன்ற பேரவை முன்னாள் உறுப்பினர்கள் சா.மெய்யப்பன், ஆ.பாலையா, இரா.வில்வநாதன், வி.எ.செல்லையா ஆகியோர் மறைவிற்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டு, அனைத்து உறுப்பினர்களும் இரண்டு மணித்துளிகள் எழுந்து நின்று அமைதி காத்து மரியாதை செலுத்தினர். இதையடுத்து கேள்வி -பதில் நிகழ்வு நடைபெற்றது.\nஇந்தக் கேள்வி நேரம் முடிந்தவுடன் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் எழுந்து, தங்கச்சிமடத்தைச் சேர்ந்த மீனவர் பிரிட்டோ இலங்கை கடற்படையினரால் கொல்லப் பட்டது தொடர்பாக சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து பேசுகையில் “தங்கச்சிமடத்தைச் சேர்ந்த தமிழக மீனவர் பிரிட்டோ இலங்கை கடற்படையினரால் கொல்லப்பட்டுள்ளார். தொடர்ந்து இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தியும், தமிழக மீனவர்களின் வலைகளை சேதப்படுத்தியும் துன்புறுத்தி வருகின்றனர்.\nஇப்பிரச்சினைக்கு கச்சத்தீவை மீட்பதுதான் நிரந்தரத் தீர்வாகும். கச்சத் தீவை இலங்கைக்கு கொடுக்க கூடாது என்று 1974இல் முதல்வராக விருந்த கலைஞர் அவர்கள் மத்திய அரசுக்கு கடிதம் எழுதினார். கச்சத்தீவு இந்தியாவின் ஒரு பகுதியாக இருக்க வேண்டுமெனவும், இலங்கைக்கு கச்சத்தீவை கொடுப்பதற்கு கடும் எதிர்ப்பையும் தெரிவித்தார். இதற்காக பிரதமருக்குக் கடிதம் எழுதினார். அனைத்துக் கட்சிக் கூட்டத்தையும் கூட்டி தீர்மானம் நிறைவேற்றினார்.\nகச்சத்தீவை இலங்கைக்கு விட்டுத் தர மாட்டோம் என திமுக சார்பில் நாடாளுமன்றத்தில் இரா.செழியன் அவர்கள் பேசிப் பதிவு செய்தார். இதையெல்லாம் மூடி மறைத்துவிட்டு இலங்கைக்கு தாரை வார்த்ததாக திமுக மீது பழி சுமத்துவது சரியல்ல’’ என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.\nநிதியமைச்சர் ஜெயக்குமார்: கச்சத்தீவை மீண்டும் பெறுவதற்கு முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்கள் பல முயற்சிகள் எடுத்தார். 1998இல் உச்சநீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்தார் என்று பதிலளித்தார்.\n2017-2018ஆம் ஆண்டுக்கான தமிழக நிதி நிலை அறிக் கையை கடந்த 16ஆம் தேதி நிதியமைச்சர் டி.ஜெயக்குமார் தாக்கல் செய்தார். அந்நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்தில் இன்று திமுக சட்டமன்ற உறுப்பினர் பி.டி.ஆர்.பழனிவேல் ராஜன் தியாகராஜன் பங்கேற்றுப் பேசுகையில் சில ஆலோ சனைகளை அரசுக்கு அளித்தார்.\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.viduthalai.in/component/content/article/97-essay/146073-2017-07-05-10-59-03.html", "date_download": "2018-11-13T22:43:36Z", "digest": "sha1:DMRGOB244NRRAEXHOBPKA3JXWFR4GJZO", "length": 30965, "nlines": 68, "source_domain": "www.viduthalai.in", "title": "வெறுப்பு என்னும் பெருந்தீ அணைக்கப்பட்டால்தான் இந்தியா காப்பாற்றப்பட முடியும்", "raw_content": "\nதொடரும் பாலியல் வன்கொடுமைக் கொலைகளுக்கு முடிவு என்ன » காவல்துறையின் செயல்பாடுகள் கண்டிக்கத்தக்கவை » காவல்துறையின் செயல்பாடுகள் கண்டிக்கத்தக்கவை விரைவில் இதற்கொரு முடிவு காணப்பட வேண்டும் விரைவில் இதற்கொரு முடிவு காணப்பட வேண்டும் பாலியல் வன்கொடுமைகள் தொடர்கதையாகி விட்டன. புகார் கொடுத்தாலும் காவல்துறையினர் உரிய முறையில் நடவடிக்கை எடுக...\nஅழகப்பா பல்கலைக் கழகத்தில் அண்ணாவின் நீதிதேவன் மயக்கம்'' நூலைப் பாடத் திட்டத்திலிருந்து நீக்குவதா » ஒரு மாதத்திற்குள் ஆணையை விலக்கிக் கொள்ளாவிட்டால் நாடு தழுவிய அளவில் தொடர் போராட்டம் வெடிக்கும் » ஒரு மாதத்திற்குள் ஆணையை விலக்கிக் கொள்ளாவிட்டால் நாடு தழுவிய அளவில் தொடர் போராட்டம் வெடிக்கும் காரைக்குடி அழகப்பா பல்கலைக் கழகத்தின் எம்.ஏ., பாடத் திட்டத்திலிருந்து அறிஞர் அண்ணா வின் நீதிதேவன் மய...\nஇலங்கை அதிபரின் சட்ட விரோத நடவடிக்கைகளால் பெருங் குழப்பம் » நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், முசுலிம்களும் இணைந்து சிறீசேனா, ராஜபக்சே கூட்டணியை வீழ்த்த வேண்டும் » நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், முசுலிம்களும் இணைந்து சிறீசேனா, ராஜபக்சே கூட்டணியை வீழ்த்த வேண்டும் தமிழர்களுக்கான பாதுகாப்புக்கு உத்தரவாதம் தேவை இலங்கையில் சட்ட விரோதமான ந...\nகோயில்களில் வழங்கப்படும் \"பிரசாதம்\" சுகாதாரமற்றது உயிர்க்கொல்லி நோய்களை உண்டாக்கும் அபாயம் » மத்திய உணவு தொழில் நுட்ப ஆராய்ச்சிக் கல்வி நிறுவனம் எச்சரிக்கை 'புனிதம்' என்ற பெயரால் இதனை அனுமதிக்க விடலாமா கோயில் பிரசாதங்கள் தயாரிப்பில் சுகாதாரக் கேடு அதிகமாக உள்ளது என்றும், உயிர்க் கொல்...\n » ரூபாய் மதிப்பு இழப்பால் கடும் பாதிப்பு தலைவர்கள், பொருளாதார நிபுணர்கள் கண்டனம் புதுடில்லி, நவ.9 இரண்டாண்டுகளுக்கு முன் பிரதமர் மோடி கொண்டு வந்த ரூபாய் மதிப்பு இழப்பால் நாட்டில் ஏற்பட்டிருந்த பொருளா...\nபுதன், 14 நவம்பர் 2018\nவெறுப்பு என்னும் பெருந்தீ அணைக்கப்பட்டால்தான் இந்தியா காப்பாற்றப்பட முடியும்\n(மனிதர்களை வெட்டிக் கொல்வது என்பது நாட்டில் சட்டத்தின் ஆட்சி குலைந்து போனதையே காட்டுகிறது. நாட்டின் ஒரு பகுதியில் எழும் குழு வன்முறை உடனடியாக அடக்கப்படாமல் விடப்பட்டால், நாட்டின் மற்ற பகுதிகளிலும் அது போன்ற குழு வன்முறைகளையும் தூண்டிவிடக் காரணமாக ஆகிவிடும். இதுவரை இது பற்றி பேசியது எல்லாம் போதும். அத்தகைய குழு வன்முறைகளைத் தடுத்து நிறுத்துவதற்காக செயல்பட வேண்டிய நேரமிது. )\nஉங்கள் வீட்டில் தீப்பிடித்துக் கொண்டால், நீங்கள் என்ன செய்வீர்கள் தீ பரவாமல் தடுப்பதற்காக, முதலில் தீயை அணைப்பதற்கு முயல்வீர்கள் அல்லவா தீ பரவாமல் தடுப்பதற்காக, முதலில் தீயை அணைப்பதற்கு முயல்வீர்கள் அல்லவா இல்லாவிட்டால், மனிதன் எவ்வாறு தீயைக் கண்டு பிடித்தான் என்பது பற்றி விவாதிப்பதிலோ அல்லது தீவிபத்து ஏற்படுவதற்குக் காரணமான புவியியல் பகுத்தாய்விலோ உங்களை நீங்கள் உட்படுத்திக் கொள்வீர்களா இல்லாவிட்டால், மனிதன் எவ்வாறு தீயைக் கண்டு பிடித்தான் என்பது பற்றி விவாதிப்பதிலோ அல்லது தீவிபத்து ஏற்படுவதற்குக் காரணமான புவியியல் பகுத்தாய்விலோ உங்களை நீங்கள் உட்படுத்திக் கொள்வீர்களா ஓடிக் கொண்டிருக்கும் ரயில் ஒன்றில், ஒரு முஸ்லிம் பதின்மவயது இளைஞன் திரும்பத் திரும்பக் குத்திக் கொல்லப்பட்ட பிறகு நாடெங்கும் எழுந்துள்ள விவாதங்களுடன் இந்த கேள்வி பெரிய அளவில் பொருந்துவதாக இருப்பது, ஓர் ஆபத்து மிகுந்த திசையை நோக்கி நாம் பயணிப்பதை சுட்டிக் காட்டுவதாக இருக்கிறது.\nஈத் திருநாளுக்காக புதிய உடை வாங்குவதற்காக ஜூனைடி என்ற 15 அல்லது 16 வயது சிறுவன் டில்லி ஜூம்மாமசூதி பகுதிக்கு வந்துவிட்டு, திரும்பிச் செல்லும்போது மற்ற சில பயணிகளுடன் ஏற்பட்ட சச்சரவில், இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. முடிவில் ஜூனைடி என்ற அந்த சிறுவன் பலமுறை கத்தியால் குத்தப்பட்டு ரயிலில் இருந்து தூக்கி வெளியே எறியப்பட்டுள்ளான்.\nஅந்த சிறுவன் இறந்து போனது போலவே, அவனது கனவுகளும் இறந்து போயின. அவனுடன் வந்திருந்த அவனது சகோதரர்களும் தாக்கப்பட்டார்கள்; ஆனால் அவர்கள் உயிர் பிழைத்துக் கொண்டனர். ஒரு சகோதரன் கத்திக் குத்து காயங்களுக்கு இப்போது மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகின்றான். அந்தக் குடும்பமே அதிர்ச்சியிலும், பேரச்சத்திலும் மூழ்கியுள்ளது. இந்த நிகழ்ச்சிக்கு எதிர்ப்பும், வருத்தமும் தெரிவிக்கும் வகையில் ரமலான் அன்று அவனது கிராம மக்கள் கைகளில் கருப்புப் பட்டைகள் அணிந்தனர். ரயிலில் பயணம் செய்த பலரும் அவர்களை நாட்டுப் பற்று அற்றவர்கள் என்று அழைத்ததாக அவனது சகோதரர்கள் தெரிவித்தனர். தான் மது அருந்தியிருந்ததாகவும், மாட்டிறைச்சி உண்பவர்கள் என்றும், நாட்டுப் பற்று அற்றவர்கள் என்றும், இன்னமும் வேறு வழிகளிலும் அந்த நான்கு முஸ்லிம் இளைஞர்களை கேலி செய்து கோபமூட்டிக் கொண்டு வந்த தனது நண்பர்களின் தூண்டுதலினால் தான் அவனைக் கத்தியால் குத்தியதாகவும், அக்குற்றத்துக்காக கைது செய்யப்பட்டவன் அளித்த வாக்குமூலம் அனைத்து தொலைக்காட்சி செய்திப் பகுதிகளிலும் வெளியிடப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கும், மாட்டிறைச்சிக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று இப்போது காவல்துறை மறுத்துள்ளது மட்டுமன்றி, ஒருவரது மத உணர்வுகளைப் புண்படுத்தும் வகையில் வேண்டுமென்றே முஸ்லிம் இளைஞர்கள் பேசியதால், இந்த நிகழ்ச்சி ஏற்பட்டுள்ளது என்று தங்களின் முதல் தகவல் அறிக்கையில் பதிவு செய்துள்ளனர்.\nபேரச்சம் தரும் இந்த நிகழ்ச்சி நடைபெற்ற அதே நேரத்தில், சிறீநகரிலுள்ள ஒரு மசூதிக்கு வெளியே ஒரு கலவரக் கும்பலால் முகமது அயூப் பாண்டித் என்ற காவல்துறை அலுவலர் நிர்வாணமாக்கப்பட்டு, கல்லாலேயே அடித்துக் கொல்லப்பட்டிருக்கிறார். இந்த இரண்டு நிகழ்வுகளிலும் கேட்கப்படும் கேள்வியே, அக் குற்றங்களின் காட்டாண்டித்தன்மை பற்றியது மட்டுமல்லாமல், குறைந்தபட்ச அரசாட்சியைப் பற்றி யதாகவும் இருக்கிறது. இந்த இரண்டு நிகழ்ச்சிகளிலும், வெட்டிக் கொலை செய்யப்படுவதை பொதுமக்கள் காணத் தகுந்த ஒரு காட்சியாகவே தாக்குதல் நிகழ்த்தியவர்கள் மாற்றிவிட்டனர். வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தவர்கள் அந்நிகழ்ச்சிகளைத் தடுக்க முன்வரவில்லை என்பதோடு, ஒரு சிலர் தாக்குதல் நடத்தியவர்களைத் தூண்டிவிட்டுக் கொண்டிருந்தனர். ஒரு காவல்துறை அலுவலர், தான் நிர்வாணமாக ஆக்கப்பட்டு, கற்களால் அடித்துக் கொல்லப்படுவதில் இருந்து தன்னைக் காப்பாற்றிக் கொள்ள முடியாத நிலையில் இருந்தார் என்பதோ, ஓடும் ரயிலில் ஒரு இளைஞன் குத்திக் கொல்லப்பட இயலும் என்பதோ, நமது சட்டம் ஒழுங்கு நடைமுறை மீது எவ்வாறு பிரதிபலிக்கிறது பேரச்சத்தைத் தோற்றுவிப்பது என்னவென்றால், தங்கள் எதிரிகளை அழிப்பதற்காக அரசியல்வாதிகள் செய்யும் செயல்களே எண்ணிக்கையில் வளர்ந்து வரும் இத்தகைய தாக்குதல்கள் என்ற நிலை மாறி, வெறுப்பு என்னும் நஞ்சை மக்களின் மனதில் தூவி விடுபவர்களால், தூண்டிவிடப்படுவதால், சாதாரண மக்களும், அற்ப காரணங்களுக்காகவோ, காரணமே இன்றியோ, இத்தகைய குற்றங்களை இழைப்பதற்கான துணிவைப் பெறுகின்றனர். ஒரே ஒரு சிந்தனைதான் இன்று மனதில் தோன்றுகிறது. நாடு முழுவதும் எரிந்து சாம்பலாவதற்கு முன்பு, மக்களிடையே நிலவும் வெறுப்பு என்னும் இந்தப் பெருந்தீ அணைக்கப்பட வேண்டும். பசு கொல்லப்படுவற்கும், மாட்டிறைச்சி உண்பதற்கும் எதிராக முஸ்லிம்கள் மீதான, கலவரக் கும்பல்களால் மேற்கொள்ளப்படும் வன்முறைத் தாக்குதல்கள் கடந்த பத்தாண்டு காலத்தில், அளவுக்கு அதிகமாகவே நடந்து வந்துள்ளன. கலவரக் கும்பல்களின் வன்முறைகளால் பாதிக்கப்பட்ட முஸ்லிம்கள், தலித்துகள் அல்லது மற்றவர்களைக் காப்பாற்றுவதற்காக மட்டுமே இதனைக் கூற முன்வரவில்லை. சட்டத்தின் ஆட்சியைக் காப்பாற்று வதற்காகவும், நாம் அறிந்திருக்கும் அமைதி நிறைந்த இந்தியாவைக் காப்பாற்றுவதற்காகவும்தான் இவ்வாறு நாம் கூறுவது.\nமக்களை வெட்டிக் கொல்வது என்பது ஏதோ புதிதான ஒன்று அல்ல என்றும், அவ்வாறு நிகழும் ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் பசு வதையும், இறைச்சி உண்பதும் காரணமல்ல என்று கூறி, அதனை நிலை நாட்டுவதற்காக இத்தகைய வெட்டிக் கொல்லப்பட்ட நிகழ்ச்சிகளை சிலர் அண்மைக் காலமாக பட்டியலிட்டுக் கொண்டு வருகின்றனர். ஆனால், இவ்வாறு மனிதரை வெட்டிக் கொல்வது புதுமையானது என்றோ, பசுக் கொலை தொடர்பான தீவிரமான விவாதத்துடன் எந்த விதத்திலும் தொடர்பு கொண்டதோ இல்லை என்றோ, எவர் ஒருவரும் கூறவில்லை. இந்த ஆண்டில், ராஜஸ்தானில் இருந்த கால்நடைப் பண்ணை வைத்திருந்த ஒரு முஸ்லிம், பசுப் பாதுகாவலர்களால் வெட்டிக் கொல்லப்பட்டுள்ளார். குழந்தைகள் கடத்தப்பட்டனர் என்ற வதந்தியால் ஜார்கண்ட் மாநிலத்தில் 24 மணி நேரத்தில் 7 பேரை கலவரக் கும்பல் வெட்டிக் கொன்றுள்ளது.\nஜூனைடி குத்திக் கொலை செய்யப்பட்டது தொடர்பாக உரக்க எழுந்துள்ள வேடிக்கையான விவாதம் என்னவென்றால், இருக்கைக்காக இரண்டு குழுக்கள் சண்டையிட்டுக் கொண்டனர் என்று கூறப்படுவதுதான். சாதாரணமாக எழுந்த இந்த சச்சரவைத்தான், ஊடகத்தினர் மாட்டிறைச்சி தொடர்பான பிரச்சினையை எழுப்பி இந்த நிகழ்ச்சியையே உணர்ச்சி மயமானதாக ஆக்கிவிட்டனர் என்று கூறப்படுகிறது. ஜூனைடியுடன் தாக்கப் பட்ட அவரது சகோதரர்களிடமிருந்தும், அக் குற்றத்திற்காக கைது செய்யப்பட்டவரிடமிருந்தும் பத்திரிகையாளர்களான நாங்கள் அறிக்கைகளைப் பெற்று பரிசீலிக்கமாட்டோமா சமூக ஊடகத்தில் அத்தகைய நிகழ்வுகள் நடக்கின்றன என்றே பலரும் கூறுகின்றனர்.\nஅடிப்படையான சில விஷயங்களை சரி செய்ய வேண்டிய நேரம் இப்போது வந்துவிட்டது. இறந்து போன அந்தச் சிறுவன் ஒடும் ஒரு ரயிலில் சகபயணிகள் அனைவரும் பார்க்கும் வகையில் குத்திக் கொல்லப்பட்டபோது, எவர் ஒருவரும் தாக்கப்பட்டவனைக் காப்பாற்றவோ, தாக்கியவனைத் தடுக்கவோ முன்வரவில்லை. தங்களுக்கு எதுவும் தெரியாது என்று காவல்துறை கூறுகிறது.\nஒரு ரயிலில் ஒரு இருக்கைக்காக ஒருவரைக் கத்தியால் குத்துவது என்ன சாதாரணமான ஒரு விஷயமா பல்வேறுபட்ட முறையில் குத்தியோ, வெட்டியோ கொல்லப்படுவதைப் பற்றி பல்வேறு மதிப்பீடுகளை சிலர் முன் வைக்கிறார்கள். வெட்டிக் கொல்வது ஒன்றும் நரேந்திர மோடி அரசு வந்த பிறகு புதியதாக தொடங்கியது அல்ல என்றும் சிறுபான்மை மக்களை கலவரக்கும்பல்கள், இதற்கு முன் இது போன்ற கொலைகளை செய்த நிகழ்வுகள் பல உள்ளன என்று வாதிடுவோரும் உள்ளனர். மோடி அரசு வருவதற்கு முன், எவருமே வெட்டிக் கொல்லப்பட வில்லை என்றோ, கும்பலாக கலவரம் செய்வது ஒரே ஒரு சமூகத்தினருக்கு மட்டுமே வழக்கமானது என்றோ எவரும் கூறவில்லை. அவை இதற்கு முன்பும், இடதுசாரி, வலதுசாரி, மத்திய கட்சிகளின் ஆட்சிகளிலும் நடந்தே உள்ளன. ஆனால், 2017 இலும் இவ்வாறு மக்கள் வெட்டிக் கொல்லப்படுவது பற்றி கவலைப்படாமல் இருக்க வேண்டும் என்பதற்கு அதுவே ஒரு காரணமாக ஆகுமா\nகலவரக் கும்பலை எவராலும் கட்டுப்படுத்த முடியாது என்பது இன்னொரு மாதிரியான வாதமாகும். ஆனால், கும்பல் கலவரம் ஏற்படுவதற்குக் காரணமான சூழ்நிலையை உருவாக்குபவர்களைப் பற்றி நாம் மறந்து விடக்கூடாது. குற்றம் இழைத்தவர்களைக் கண்டுபிடித்து, விரைவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயம் கிடைக்கச் செய்வது மிகவும் முக்கியமானது என்பதுடன், ஒட்டு மொத்த சமூகத்தையும், நாம் - அவர்கள் என்று பிளவு படுத்தும் நஞ்சை மக்கள் மனதில் இடைவிடாமல் பாய்ச்சுபவர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்வதும் கூட இன்றியமையாதது ஆகும்.\nசத்தீஷ்கர் மாநிலத்தில் பசுவைக் கொல்பவர் ஒவ்வொருவரும் தூக்கிலிடப்படுவர் என்று அம்மாநில முதல்வர் ராமன்சிங் கூறியதாக செய்திகள் இந்த ஆண்டு தொடக்கத்தில் வெளிவந்தன. இன்னமும், பசு பாதுகாவலர் சதீஷ் குமார் அவரது கணினி தளத்தில், அனைத்து பசுக்களையும் பாதுகாக்க நானும் எனது குழுவினரும் உறுதி செய்து கொண்டிருக்கிறோம். பசுவைக் கொல்பவர்கள் அனைவரையும் கொல்வதன் மூலம்தான் இதனைச் செய்ய முடியும் என்று தெரிவித்துள்ளார்.\nஜூனைடி கொல்லப்பட்ட நான்கு நாட்களுக்குப் பிறகு, இந்த நிகழ்ச்சி மிகுந்த மனவருத்தத்தையும், அவமானத்தையும் ஏற்படுத்துவதாக இருக்கிறது. அரசு தனது கடமையைச் செய்யும் என்று உறுதி கூறுகிறேன் என்று மத்திய சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கூறியிருப்பது சற்றே ஆறுதல் அளிப்பதாக உள்ளது. இறுதியில் அரியானா முதல்வர் ஜூனைடியின் இழப்புக்கான இழப்பீட்டினை அறிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து பிரதமர் உள்ளிட்ட மற்றவர்களும் அது போன்ற உணர்வுகளை வெளிப்படுத்துவது மட்டுமன்றி, தாங்கள் வாயால் கூறுவதையே செயலால் பின்பற்றுவோம் என்பதை தெளிவாக்க வேண்டும் என்று நாங்கள் இப்போது எதிர் பார்க்கிறோம்.\nமனிதரை வெட்டிக் கொல்வது என்பது சட்டத்தின் ஆட்சி சீரழிந்து போனதை பிரதிபலிக்கிறது. நாட்டின் ஒரு பகுதியில் ஏற்படும் கும்பல் கலவரம், உடனடியாக கட்டுப்படுத்தப்படாமல் போனால், நாட்டின் பிற பகுதிகளிலும் அத்தகைய வன்முறைக் கலவரங்கள் உருவாவதற்குக் காரணமாகிறது. காட்டுத் தீயைப் போலவே இத்தகைய வன்முறைக் கலவரங்களும் பரவுகின்றன. பல்வேறுபட்ட ஆட்சிகளின் கீழ், பல்வேறு இடங்களில் அவை நிகழ்ந்து உள்ளதை இதற்கு முன் நாம் பார்த்துள்ளோம். நடந்ததெல்லாம் போதும் என்று கருதி, எந்த அரசியல் கட்சி அல்லது மதத்தைச் சார்ந்தவராக இருந்தாலும் சரி, இத்தகைய கொடுஞ்செயல்களை செய்பவர்களை மட்டுமல்லாமல், அத்தகைய செயல்கள் நிகழ்வதற்குத் தேவையான சூழ்நிலையை உருவாக்குபவர்களையும், இத்தகைய செயல்கள் வழக்கமானவை என்பதால் அதிக கவனம் செலுத்தத் தேவையில்லை என்று அவற்றை அலட் சியப்படுத்தி ஒதுக்குபவர்களையும் அழைத்து அவர் களை மனம் மாறச் செய்வதற்கான நேரம் இதுவே.\nநன்றி: தி டெக்கான் கிரானிகிள் 29-06-2017\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/bollywood-news/40977.html", "date_download": "2018-11-13T22:57:55Z", "digest": "sha1:QB3U5BN6ZUAZHXXLW2XDUO46LIFGLZ77", "length": 16369, "nlines": 391, "source_domain": "cinema.vikatan.com", "title": "கமல் வேடத்தில் சந்தானம் | சந்தானம், மிர்ச்சி சிவா, கமல், தில்லு முல்லு", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 14:32 (27/05/2013)\nரஜினி நடித்த 'தில்லு முல்லு' படத்தினை மிர்ச்சி சிவா, இஷா தல்வார், பிரகாஷ்ராஜ் நடிக்க மீண்டும் ரீமேக் செய்து இருக்கிறார் பத்ரி. ரஜினி நடித்த 'தில்லு முல்லு' படத்தின் இறுதிகாட்சியில் கமல் நடித்து இருப்பார்.\nஆகவே தற்போது ரீமேக்காகி இருக்கும் படத்தில் கமல் வேடத்தில் நடித்து இருப்பது யார் என்ற எதிர்பார்ப்பு நிலவியது.\n'தில்லு முல்லு' படத்தில் ரஜினி மாட்டிக்கொண்ட போது கமல் தனது வக்கீல் படையுடன் வந்து ரஜினியை காப்பாற்றுவார். அவ்வாறு மிர்ச்சி சிவாவை காப்பாற்றும் வேடத்தில் சந்தானம் நடித்து இருக்கிறாராம்.\nஇப்படத்தின் இசை வெளியீட்டு விழா ஜெனிவாவில் ஜுன் 1ம் தேதி நடைபெற இருக்கிறது. ஜுன் 14ம் தேதி படத்தினை வெளியிட திட்டமிட்டு இருக்கிறார்கள்.\nசந்தானம் மிர்ச்சி சிவா கமல் தில்லு முல்லு\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`ஏப்ரல் வரைக்கும் வெயிட் பண்ணுங்க’ - `கேம் ஆஃப் த்ரோன்ஸ்’ குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு #ForTheThrone\n`கஜா’ புயலை எதிர்கொள்ள ஏற்பாடுகள் தயார் - காஞ்சிபுரம் ஆட்சியர் பொன்னையா\nபிறந்தநாள் கொண்டாட பணம��� இல்லாத சோகத்தில் இளைஞர் தற்கொலை\n`2013-ல் இறந்தவர் 2017-ல் கடன் வாங்கியதாக நோட்டீஸ்’ - சர்ச்சையில் திருவாடானை ஸ்டேட் வங்கி நிர்வாகம்\nநிர்மலா தேவி தாக்கல் செய்த மனுவுக்கு சி.பி.சி.ஐ.டி எதிர்ப்பு\nஇலங்கை நாடாளுமன்றக் கலைப்புக்கு டிசம்பர் 7 வரை நீதிமன்றம் தடை\nபிறந்து 12 நாளே ஆன குழந்தையை தூக்கிச் சென்ற குரங்கு\nமணல் எடுப்பதற்கான தடை இன்றோடு முடிவடைந்தது - பாலாறு விவகாரத்தில் அடுத்தது என்ன\nபச்சைக்கிளி வளர்த்த சென்னை வியாபாரிக்கு 10,000 ரூபாய் அபராதம்\n`நீ துரோகம் பண்ணுறாய் வைத்தி; உருப்படவே மாட்டாய்' - காடுவெட்டி குரு தாயார்\n`சட்டபூர்வமாக விவாகரத்து பெற்றுவிட்டோம்’ - மனைவியைப் பிரிந்தார் நடிகர் வ\n`3 மாதம் வாழ்ந்த வாழ்க்கையே வேற லெவல்'- ரயில் கொள்ளையர்களின் அதிர்ச்சி பின்\n` விருந்துக்கு அழைத்து கூட்டு பாலியல் கொடுமை' - கும்பகோணத்தில் பெண்ணுக்கு\n` திருமணப் பரிசு வேண்டாம்; ஆனால்' - ரன்வீர், தீபிகா ஜோடி விநோத வேண்டுகோள்\n`சட்டபூர்வமாக விவாகரத்து பெற்றுவிட்டோம்’ - மனைவியைப் பிரிந்தார் நடிகர் விஷ்ணு விஷால்\n`நீ துரோகம் பண்ணுறாய் வைத்தி; உருப்படவே மாட்டாய்' - காடுவெட்டி குரு தாயார் கதறல்\n` விருந்துக்கு அழைத்து கூட்டு பாலியல் கொடுமை' - கும்பகோணத்தில் பெண்ணுக்கு நேர்ந்த துயரம்\n`டி.எஸ்.பி சாவு, கடவுள் கொடுத்த தீர்ப்பு' - எலக்ட்ரீசியன் மனைவி பேட்டி\n`3 மாதம் வாழ்ந்த வாழ்க்கையே வேற லெவல்'- ரயில் கொள்ளையர்களின் அதிர்ச்சி பின்னணி\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Districts/Chennai/2018/09/05024736/4-year-jail-for-revenue-inspector-who-bribed-a-remunerative.vpf", "date_download": "2018-11-13T23:04:32Z", "digest": "sha1:CRZ5LPOP6PSG7LF5FO5L7LXRV4M7WZVS", "length": 14803, "nlines": 140, "source_domain": "www.dailythanthi.com", "title": "4 year jail for revenue inspector who bribed a remunerative scholarship - Vellore court verdict || மாற்றுத்திறனாளி உதவித்தொகைக்கு லஞ்சம் வாங்கிய வருவாய் ஆய்வாளருக்கு 4 ஆண்டு ஜெயில் - வேலூர் கோர்ட்டு தீர்ப்பு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nமாற்றுத்திறனாளி உதவித்தொகைக்கு லஞ்சம் வாங்கிய வருவாய் ஆய்வாளருக்கு 4 ஆண்டு ஜெயில் - வேலூர் கோர்ட்டு தீர்ப்பு + \"||\" + 4 year jail for revenue inspector who bribed a remunerative scholarship - Vellore court verdict\nமாற்றுத்திறனாளி உதவித்தொகைக்கு லஞ்சம் வாங்கிய வருவாய் ஆய்வாளருக்கு 4 ஆண்டு ஜெயில் - வேலூர் கோர்ட்டு தீர்ப்பு\nமாற்றுத்திறனாளி உதவித்தொகைக்கு லஞ்சம் வாங்கிய வருவாய் ஆய்வாளருக்கு 4 ஆண்டு ஜெயில் தண்டணை விதிக்கப்பட்டது.\nபதிவு: செப்டம்பர் 05, 2018 04:30 AM\nமாற்றுத்திறனாளி உதவித்தொகைக்கு லஞ்சம் வாங்கிய வருவாய் ஆய்வாளருக்கு 4 ஆண்டு ஜெயில்தண்டனை விதித்து வேலூர் கோர்ட்டில் தீர்ப்பு வழங்கப்பட்டது.\nஇந்த வழக்கு பற்றிய விவரம் வருமாறு:-\nவேலூரை அடுத்த ஒடுகத்தூர் பகுதியில் உள்ள பெரிய தேர்ப்பாடி கிராமத்தை சேர்ந்தவர் வேலு. இவருடைய தம்பி சண்முகம் (வயது 30) மாற்றுத்திறனாளி. இவருக்கு மாற்றுத்திறனாளிக்கான உதவித்தொகை பெறுவதற்கு வேலு விண்ணப்பித்திருந்தார்.\nஇது சம்பந்தமாக வேலு, வருவாய் ஆய்வாளர் சேகரை சந்தித்து கேட்டுள்ளார். அப்போது மாற்றுத்திறனாளிக்கான உதவித்தொகை பெறுவதற்கான விண்ணப்பத்தை, மேல் அதிகாரிகளுக்கு அனுப்ப வேண்டுமானால் ரூ.2,500 லஞ்சமாக தரவேண்டும் என்று கூறியிருக்கிறார்.\nஅதற்கு ரூ.2 ஆயிரம் தருவதாக கூறிய வேலு இதுபற்றி வேலூர் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார். அதைத்தொடர்ந்து லஞ்சஒழிப்பு போலீசார் கடந்த 17.2.2012 அன்று ரசாயனம் தடவிய ரூ.2 ஆயிரத்தை வேலுவிடம் கொடுத்து அதை வருவாய் ஆய்வாளர் சேகரிடம் கொடுக்குமாறு கொடுத்து அனுப்பினர்.\nஅதன்படி வேலு ரூ.2 ஆயிரத்தை, வருவாய் ஆய்வாளர் சேகரிடம் கொடுத்தார். அப்போது லஞ்ச ஒழிப்பு போலீசார் சேகரை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை வேலூர் தலைமை நீதித்துறை நடுவர் கோர்ட்டில் நடைபெற்று வந்தது.\nவிசாரணை முடிந்து நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. வருவாய் ஆய்வாளர் சேகருக்கு 4 ஆண்டு ஜெயில் தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி பாரி தீர்ப்பு கூறினார். அதைத்தொடர்ந்து சேகர் வேலூர் மத்திய ஜெயிலில் அடைக்கப்பட்டார்.\n1. ‘வாட்ஸ்–அப்’பில் வீடியோ வெளியாகி பரபரப்பு; லஞ்சம் வாங்கிய சப்–இன்ஸ்பெக்டர் ஆயுதப்படைக்கு மாற்றம்\nலஞ்சம் வாங்கியதாக ‘வாட்ஸ்–அப்’பில் வீடியோ வெளியானதையடுத்து கவுந்தப்பாடி போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டார்.\n2. பழனியில் பரபரப்பு: ஓய்வு பெற்ற கோவில் ஊழியர்களுக்கு சான்றிதழ் வழங்க லஞ்சம் போலீசார் நடத்திய சோதனையில் ரூ.34 ஆயிரம் பறிமுதல்\nஓய்வு பெற்ற கோவில் ஊழியர்களுக்கு, சான்றிதழ் வழங்குவதற்காக லஞ்சம் கொடுப்பதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக போலீசார் நடத்திய சோதனையில் ரூ.34 ஆயிரம் சிக்கியதால் பழனியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.\n3. மின் இணைப்பு வழங்க ரூ.3 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மின்வாரிய அதிகாரி கைது\nராஜபாளையம் அருகே தளவாய்புரத்தில் வீட்டுக்கு மின் இணைப்பு வழங்க ரூ.3 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மின்வாரிய அதிகாரி கைது செய்யப்பட்டார்.\n4. கடைக்கு மின் இணைப்பு கொடுக்க லஞ்சம் வாங்கிய மின்வாரிய என்ஜினீயர் கைது\nகடைக்கு மின் இணைப்பு கொடுக்க ரூ.2,500 லஞ்சம் வாங்கிய மின்வாரிய என்ஜினீயர் கைது செய்யப்பட்டார்.\n5. மானியம் வழங்குவதற்காக டிரைவரிடம் ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய தாட்கோ மேலாளர் கைது\nபுதிய மினிலாரி வாங்க மானியம் வழங்குவதற்காக ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் வைத்து டிரைவரிடம் ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய தாட்கோ மேலாளரை போலீசார் கைது செய்தனர்.\n1. திசை மாறியதால் கடலூர்-பாம்பன் இடையே கரையை கடக்கும் 7 மாவட்டங்களுக்கு புயல் ஆபத்து சென்னைக்கு பாதிப்பு இல்லை\n2. கஜா புயல் 5 கி.மீட்டர் வேகத்தில் நகர்கிறது: இந்திய வானிலை ஆய்வு மையம்\n3. சபரிமலை தீர்ப்புக்கு எதிராக மறு ஆய்வு மனு : உச்ச நீதிமன்றம் இன்று விசாரணை\n4. பெட்ரோல் விலை 14 காசுகள் குறைவு, டீசல் விலையும் குறைந்தது\n5. வருமான வரி வழக்கு: சோனியா, ராகுலின் மேல் முறையீட்டு மனு இன்று சுப்ரீம் கோர்ட்டில் விசாரணை\n1. கர்ப்பிணிக்கு 11-வது பிரசவத்தில் பெண் குழந்தை பிறந்தது ஆஸ்பத்திரிக்கு செல்ல மறுத்து வீட்டில் பெற்றெடுத்தார்\n2. இளம்பெண் எலும்புக்கூடாக கிடந்த வழக்கு; திருமணம் செய்ய வற்புறுத்தியதால் கழுத்தை நெரித்து கொலை\n3. திருச்சியில் இன்று ராணுவத்துக்கு ஆள் சேர்ப்பு முகாம் இரவிலேயே குவிந்த இளைஞர்கள்\n4. வரதட்சணைக்காக திருமணத்தை நிறுத்திய பெற்றோர் மீது வாலிபர் புகார் போலீசாரே வரதட்சணை கொடுத்து திருமணம் செய்து வைத்த வினோதம்\n5. புதுச்சேரி அருகே பயங்கரம்: முந்திரி தோப்பில் ரவுடி வெட்டிக் கொலை\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/amp/Sports/Football/2018/06/28023316/South-Korea-shakes-off-World-Champion-Germany-withdraws.vpf", "date_download": "2018-11-13T23:10:23Z", "digest": "sha1:AHNAPJBBR7RVHUSF4YO6ULVWM74JLKXJ", "length": 13051, "nlines": 49, "source_domain": "www.dailythanthi.com", "title": "தென்கொரியாவிடம் அதிர்ச்சி தோல்வி: உலக சாம்பியன் ஜெர்மனி வெளியேற்றம்||South Korea shakes off: World Champion Germany withdraws -DailyThanthi", "raw_content": "\nதென்கொரியாவிடம் அதிர்ச்சி தோல்வி: உலக சாம்பியன் ஜெர்மனி வெளியேற்றம்\nதென்கொரியாவிடம் அதிர்ச்சி தோல்வியால் உலக சாம்பியன் ஜெர்மனி வெளியேறியது.\nஉலக கோப்பை கால்பந்து போட்டியில் நேற்று நடந்த லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் ஜெர்மனி அணி 0-2 என்ற கோல் கணக்கில் தென்கொரியாவிடம் அதிர்ச்சி தோல்வி கண்டு, 80 ஆண்டுகளுக்கு பிறகு முதல்முறையாக முதல் சுற்றுடன் வெளியேறியது.\n21-வது உலக கோப்பை கால்பந்து போட்டி ரஷியாவில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 32 அணிகள் 8 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக் ஆட்டத்தில் மோதி வருகின்றன. லீக் ஆட்டங்கள் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் அடுத்த சுற்றுக்கு (ரவுண்ட் 16) முன்னேறும்.\nஇந்த நிலையில் ‘எப்’ பிரிவில் நேற்று நடைபெற்ற கடைசி லீக் ஆட்டம் ஒன்றில் நடப்பு சாம்பியன் ஜெர்மனி அணி, ஆசிய கண்டத்தை சேர்ந்த தென்கொரியாவை எதிர்கொண்டது. இதில் வெற்றி பெற்றால் தான் அடுத்த சுற்றுக்குள் நுழைய முடியும் என்ற நெருக்கடியுடன் ஜெர்மனி அணி களம் கண்டது. நடப்பு சாம்பியனும், நம்பர் ஒன் அணியுமான ஜெர்மனி அணியில் அதிக அளவில் நட்சத்திர வீரர்கள் இடம் பெற்று இருந்தனர். அந்த அணியின் பயிற்சியாளர் ஜோசிம் லோ வும் அணியை சிறப்பாக வழிநடத்துவதில் ஆற்றல் படைத்தவர். இதனால் இந்த போட்டி தொடரில் கோப்பையை வெல்லும் அணிகளில் ஒன்றாக ஜெர்மனி கருதப்பட்டது.\nஆனால் தென்கொரியா அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் ஜெர்மனி அணி தன் மீதான எதிர்பார்ப்பை நிறவேற்ற முடியாமல் ஏமாற்றம் அளித்தது. அந்த அணியினர் அதிக நேரம் பந்தை தன்வசம் வைத்து இருந்தாலும் (70 சதவீதம்) கடைசி வரை கோல் அடிக்க முடியவில்லை. தென்கொரியா அணியின் தடுப்பு அரணை தகர்க்க ஜெர்மனி அணியினர் எடுத்த பல முயற்சிகள் தோல்வியில் தான் முடிந்தது. தென்கொரியா அணியின் கோல்கீப்பர் ஜோ ஹெயினூ அபாரமாக செயல்பட்டு ஜெர்மனி வீரர்களின் 20-க்கும் மேற்பட்ட ஷாட்களை முறியடித்து சிம்மசொப்பனமாக விளங்கினார்.\nகோல் எதுவும் வர மறுத்ததால் ஜெர்மனி அணியினர் கடைசி கட்டத்தில் பதற்றத்துடன் விளையாட ஆரம்பித்தனர். அதனை தென்க���ரியா அணியினர் சரியாக பயன்படுத்தி கொண்டனர். வீரர்கள் காயம் உள்ளிட்ட விரயத்துக்காக வழங்கப்படும் நேரத்தில் (இஞ்சுரி டைம்) தென்கொரியா அணி அடுத்தடுத்து 2 கோல்கள் அடித்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது. கார்னர் வாய்ப்பில் தென்கொரியா வீரர் கிம் யங்வோன் முதல் கோல் அடித்தார். அதனை நடுவர் ஆப்-சைடு என்று தெரிவித்தார். ஆனால் தென்கொரியா வீரர்களின் அப்பீலை அடுத்து வீடியோ உதவி நடுவர் தொழில்நுட்பத்தை ஆய்வு செய்த நடுவர் கோல் என்று அறிவித்தார். இதனால் பதில் கோல் திருப்ப ஜெர்மனி அணியின் கோல்கீப்பர் உள்பட எல்லா வீரர்களும் முன்னால் இறங்கி ஆடினார்கள். அந்த நேரத்தில் தென்கொரியா அணியின் கேப்டன் சன் ஹிங்மின் பந்தை எளிதாக கடத்தி சென்று 2-வது கோலை அடித்தார்.\nமுடிவில் தென்கொரியா அணி 2-0 என்ற கோல் கணக்கில் ஜெர்மனிக்கு அதிர்ச்சி அளித்தது. இந்த தோல்வியால் ஜெர்மனி அணி தனது பிரிவில் கடைசி இடத்துக்கு தள்ளப்பட்டு, அடுத்த சுற்று வாய்ப்பை இழந்தது. தென்கொரியா அணி அடுத்த சுற்றுக்கு முன்னேற முடியாவிட்டாலும், பெரிய அணியை வீழ்த்தி முதல் வெற்றியை ருசித்ததுடன், தனது பிரிவில் 3-வது இடத்தை பெற்ற மகிழ்ச்சியுடன் போட்டியில் இருந்து விடைபெற்றது.\nஜெர்மனி அணி 80 ஆண்டுகளுக்கு பிறகு முதல்முறையாக உலக கோப்பை போட்டியில் முதல் சுற்றுடன் வெளியேறி இருக்கிறது. கடைசியாக அந்த அணி 1938-ம் ஆண்டு உலக கோப்பை போட்டியில் முதல் சுற்றில் நடையை கட்டி இருந்தது. தொடர்ச்சியாக 3 உலக கோப்பை போட்டியில் நடப்பு சாம்பியன் அணி முதல் சுற்றுடன் வெளியேறும் சம்பவம் அரங்கேறி இருக்கிறது. இதேபோல் 2010-ம் ஆண்டில் நடப்பு சாம்பியன் இத்தாலியும், 2014-ம் ஆண்டில் நடப்பு சாம்பியன் ஸ்பெயினும் முதல் சுற்றுடன் வெளியேறி இருந்தது. முன்னதாக 2002-ம் ஆண்டில் பிரான்ஸ் அணி நடப்பு சாம்பியன் அந்தஸ்துடன் களம் கண்டு முதல் சுற்றுடன் வெளியேறி இருந்தது.\nஇதேபிரிவில் மற்றொரு கடைசி லீக் ஆட்டம் எகடெரின்பர்க் நகரில் நேற்று அரங்கேறியது. இதில் மெக்சிகோ-சுவீடன் அணிகள் சந்தித்தன. வெற்றி பெற்றால் மட்டுமே அடுத்த சுற்றுக்குள் நுழைய வாய்ப்பு ஏற்படும் என்ற நிலையில் சுவீடன் அணி களம் இறங்கியது. இதில் முதல் பாதியில் கோல் எதுவும் விழவில்லை.\nபிற்பாதியில் அடுத்தடுத்து 3 கோல்கள் அடித்த சுவீடன் அ��ி 3-0 என்ற கோல் கணக்கில் மெக்சிகோவை வீழ்த்தியது. சுவீடன் அணியில் அகஸ்டின்சன் 50-வது நிமிடத்திலும், கேப்டன் கிரான்விஸ்ட் ‘பெனால்டி’ வாய்ப்பை பயன்படுத்தி 62-வது நிமிடத்திலும் கோல் அடித்தனர். 74-வது நிமிடத்தில் சுவீடன் வீரர் அடித்த பந்தை, மெக்சிகோ வீரர் அல்வரேஸ் தடுக்கையில் அது சுயகோலாக மாறியது.\n‘எப்’ பிரிவில் லீக் ஆட்டம் முடிவில் சுவீடன், மெக்சிகோ அணிகள் தலா 2 வெற்றி, ஒரு தோல்வியுடன் 6 புள்ளிகள் பெற்றன. கோல் விகிதாசாரம் அடிப்படையில் சுவீடன் அணி முதலிடத்தை பிடித்தது. மெக்சிகோ அணி 2-வது இடம் பெற்றது. இந்த இரு அணிகளும் அடுத்த சுற்றுக்கு முன்னேறியது.\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/televisions/lg-108-cm-43-inches-43uh650t-4k-ultra-smart-uhd-led-ips-tv-black-price-prn5Gp.html", "date_download": "2018-11-13T22:50:30Z", "digest": "sha1:LL4HKAL6GZ4ITEQU2ZXT3ZG52XPEFABE", "length": 12737, "nlines": 202, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளலஃ 108 கிம் 43 இன்ச்ஸ் ௪௩உஹ்௬௫௦ட் ௪க் அல்ட்ரா ஸ்மார்ட் உஹத் லெட் டிப்ஸ் டிவி பழசக் விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nலஃ 108 கிம் 43 இன்ச்ஸ் ௪௩உஹ்௬௫௦ட் ௪க் அல்ட்ரா ஸ்மார்ட் உஹத் லெட் டிப்ஸ் டிவி பழசக்\nலஃ 108 கிம் 43 இன்ச்ஸ் ௪௩உஹ்௬௫௦ட் ௪க் அல்ட்ரா ஸ்மார்ட் உஹத் லெட் டிப்ஸ் டிவி பழசக்\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nலஃ 108 கிம் 43 இன்ச்ஸ் ௪௩உஹ்௬௫௦ட் ௪க் அல்ட்ரா ஸ்மார்ட் உஹத் லெட் டிப்ஸ் டிவி பழசக்\nலஃ 108 கிம் 43 இன்ச்ஸ் ௪௩உஹ்௬௫௦ட் ௪க் அல்ட்ரா ஸ்மார்ட் உஹத் லெட் டிப்ஸ் டிவி பழசக் விலைIndiaஇல் பட்டியல்\nலஃ 108 கிம் 43 இன்ச்ஸ் ௪௩உஹ்௬௫௦ட் ௪க் அல்ட்ரா ஸ்மார்ட் உஹத் லெட் டிப்ஸ் டிவி பழசக் மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ள��ு.\nலஃ 108 கிம் 43 இன்ச்ஸ் ௪௩உஹ்௬௫௦ட் ௪க் அல்ட்ரா ஸ்மார்ட் உஹத் லெட் டிப்ஸ் டிவி பழசக் சமீபத்திய விலை Aug 09, 2018அன்று பெற்று வந்தது\nலஃ 108 கிம் 43 இன்ச்ஸ் ௪௩உஹ்௬௫௦ட் ௪க் அல்ட்ரா ஸ்மார்ட் உஹத் லெட் டிப்ஸ் டிவி பழசக்அமேசான் கிடைக்கிறது.\nலஃ 108 கிம் 43 இன்ச்ஸ் ௪௩உஹ்௬௫௦ட் ௪க் அல்ட்ரா ஸ்மார்ட் உஹத் லெட் டிப்ஸ் டிவி பழசக் குறைந்த விலையாகும் உடன் இது அமேசான் ( 79,913))\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nலஃ 108 கிம் 43 இன்ச்ஸ் ௪௩உஹ்௬௫௦ட் ௪க் அல்ட்ரா ஸ்மார்ட் உஹத் லெட் டிப்ஸ் டிவி பழசக் விலை தொடர்ந்து மாறுபடுகிறது. லஃ 108 கிம் 43 இன்ச்ஸ் ௪௩உஹ்௬௫௦ட் ௪க் அல்ட்ரா ஸ்மார்ட் உஹத் லெட் டிப்ஸ் டிவி பழசக் சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nலஃ 108 கிம் 43 இன்ச்ஸ் ௪௩உஹ்௬௫௦ட் ௪க் அல்ட்ரா ஸ்மார்ட் உஹத் லெட் டிப்ஸ் டிவி பழசக் - பயனர்விமர்சனங்கள்\nநன்று , 1 மதிப்பீடுகள்\nலஃ 108 கிம் 43 இன்ச்ஸ் ௪௩உஹ்௬௫௦ட் ௪க் அல்ட்ரா ஸ்மார்ட் உஹத் லெட் டிப்ஸ் டிவி பழசக் விவரக்குறிப்புகள்\nசுகிறீன் சைஸ் 43 Inches\nடிஸ்பிலே ரெசொலூஷன் 3840 x 2160 Pixels\nபவர் கோன்சும்ப்ட்டின் 20 Watts\nஇந்த தி போஸ் No\nலஃ 108 கிம் 43 இன்ச்ஸ் ௪௩உஹ்௬௫௦ட் ௪க் அல்ட்ரா ஸ்மார்ட் உஹத் லெட் டிப்ஸ் டிவி பழசக்\n3/5 (1 மதிப்பீடுகள் )\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nபதிப்புரிமை © 2008-2018 கிர்னெர் மென்பொருள் பிரைவேட் மூலம் இயக்கப்படுகிறது. லிமிடெட் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/2018/11/06/21526-%E2%80%98%E0%AE%B2%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%8F%E0%AE%B0%E0%AF%8D%E2%80%99-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A9.html", "date_download": "2018-11-13T22:43:03Z", "digest": "sha1:GNQYAKI6P6YMLWV42DRF6O2KKQTGTL22", "length": 10780, "nlines": 82, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "‘லயன் ஏர்’ விபத்து; விமானத்தின் வலுவான பாகங்களும் உடைந்து சிதறின | Tamil Murasu", "raw_content": "\nஇணையத்தில் மட்டும் - Digital Only\nஇணையத்தில் மட்டும் - Digital Only\n‘லயன் ஏர்’ விபத்து; விமானத்தின் வலுவான பாகங்களும் உடைந்து சிதறின\n‘லயன் ஏர்’ விபத்து; விமானத்தின் வலுவான பாகங்களும் உடைந்து சிதறின\nஜகார்த்தா: ஜாவா கடற்பகுதியில் விழுந்து நொறுங்கிய ‘லயன் ஏர்’ விமானத்தின் மிகவும் உறுதியான பாகங்கள்கூட உடைந்து சிதறியுள் ளன என்று இந்தோனீசியாவின் தேசிய போக்குவரத்து பாதுகாப்புக் குழு தெரிவித்தது. அக்டோபர் 29ஆம் தேதி ஜகார்த்தாவிலிருந்து பங்கல் பினாங்கை நோக்கி பறந்த விமானம் விபத்துக்குள்ளானதில் 189 பேர் இறந்தனர். “கடல் மட்டத்தின் மீது விமானம் அதிவேகத்தில் மோதியதை விமானத்தின் உடைந்த பாகங்கள் காட்டுகின்றன,” என்று இந்தோனீசிய தேசிய பாதுகாப்புக் குழுவின் தலைவர் சோர்ஜான்டோ ஜாஜோனோ குறிப்பிட்டார்.\nஇதற்கு முன்பு விமானம் நடுவானில் வெடித்துச் சிதறியிருக்கலாம் என்று நம்பப்பட்டது. “விமானம் நடுவானில் வெடித்துச் சிதறுவதற்கு வாய்ப்பில்லை. மோதும்போது விமானத் தின் இயந்திரம் அதிவேகத்தில் இயங்கியது,” என்றார் அவர். கடந்த திங்கட்கிழமை அன்று விமானத்துறையைச் சேர்ந்த மூன்று நிபுணர்கள், விபத்துக் குள்ளான ‘லயன் ஏர்’ நிறுவனத் தின் ‘போயிங் 737 மேக்ஸ் 8’ விமானம் மணிக்கு ஆயிரம் கிலோ மீட்டர் வேகத்தில் கடலுக்குள் பாய்ந்திருக்கலாம் என்று கூறியிருந்தனர். ஆனால் இதுவரை இது உறுதிப்படுத்தப் படவில்லை.\nமுதலாம் உலகப் போர் நிறுத்தம்: பாரிசில் ஒன்றுகூடிய தலைவர்கள்\nஜோர்தானில் வெள்ளம்: சுற்றுலாப் பயணிகள் பாதிப்பு\nவான் அசிஸா: இந்திய சமூகம் பின்தங்கியிருக்க விடமாட்டோம்\nகாங்கோ குடியரசில் பரவும் இபோலா கிருமிக்கு சுமார் 200 பேர் பலி\n‘பாகிஸ்தான் சென்று விளையாட மாட்டோம்’\nதவறாக பொத்தானை அழுத்திய விமானி\nஆசியான் உச்சநிலை கூட்டம்: பாதுகாப்புப் பணியில் 5,000 அதிகாரிகள்\nசாங்கி விமான நிலையத்தில் சிறு தாமதங்கள் ஏற்படலாம்\nமார்பகப் புற்றுநோயை விரட்டும் மஞ்சள், மிளகு\nதமிழ் முரசு இணையத்தளம் புதுப்பிப்பு\n83 ஆண்டுகள் வரலாற்றுச்சிறப்புமிக்க சிங்கப்பூரின் ஒரே தமிழ் நாளிதழான தமிழ் முரசு இக்காலச் சூழலுக்கும் தேவைகளுக்கும் ஏற்ப அதன் இணையத்தளத்தைப் புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. புதுப்பிப்புப் பணிகள் நிறைவுபெறும் வரை வாசகர்கள் இடையூறுகளைப் பொ��ுத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.\nதமிழ் முரசு இணையத்தள மேம்பாடு: தங்கள் அக்கறைகளும் கருத்துகளும் வரவேற்கப்படுகின்றன. மின்மடல்: tmforum@sph.com.sg\nநோயற்று வாழ மாசற்ற காற்று\nமனிதன் உயிர் வாழத் தேவையானவற்றுள் இன்றியமையாதது காற்று. இன்று நாம் சுவாசிப்பது சுத்தமான காற்றா எனக் கேட்டால் ஒருவரும் ஒப்புக்கொள்ள மாட்டார்கள்.... மேலும்\nமகிழ்ச்சியான வாழ்க்கைக்கு உடல், மன, சமூக நலன் முக்கியம்\nசிங்கப்பூரர்களின் ஆயுள் ஆண்டுக்காண்டு அதிகரித்து வருகிறது. 1960ல் 59 ஆக இருந்த ஆண்களின் ஆயுள், 2015ல் 80 ஆகவும் பெண்களின் ஆயுட்காலம் 63ல் இருந்து... மேலும்\nபல்கலைக்கழகங்களில் வீசிய தீப ஒளி\nநன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக் கழக (என்டியு) மாணவர்களுக்குத் தீபாவளி குதூகலம் முன்கூட்டியே வந்துவிட்டது. இந்திய மாணவர்கள் மட்டும் அல்லாமல்... மேலும்\nஎன்யுஎஸ் பல்லின தீபாவளிக் கொண்டாட்டம்\nஇந்தியர் அல்லாத மாணவர்களும் இந்திய மாணவர்களுடன் இணைந்து தீபாவளியைக் கொண் டாடவேண்டும் என்ற நோக்குடன் தேசிய பல்கலைக்கழகத்தின் இந் திய கலாசார... மேலும்\nகளை இழந்த கட்டடத்தை உயிர்ப்பிக்க நவீன வடிவமைப்பு\nஒரு காலத்தில் வெளிநாட்டவர், குறிப்பாக மலேசிய நாட்டவர்கள் விரும்பிச் செல்லும் பொழுது போக்கு இடமாகத் திகழ்ந்தது புக்கிட் தீமா கடைத் தொகுதி.... மேலும்\nசமையல் கலை வல்லுநரான பாதுகாவலர்\nநான்காண்டுகளுக்கு முன்பு வரை சமையலறைப் பக்கமே போகாத 28 வயது பெர்னார்ட் திரு ராஜ், தற்போது சமையல்கலை... மேலும்\nதிறனை வளர்த்தார், தங்கத்தை வென்றார்\n‘டிஸ்லெக்சியா’ எனப்படும் கற்றல் குறைபாட்டைக் கடந்து வந்து சமூகத்திற்குப் பயனுள்ள வழியில் தன் நிரலிடுதல்... மேலும்\nதமிழ் முரசு 80-வது ஆண்டு விழா சிறப்பு மலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnmurali.com/2013/03/nila-kavithai-nature.html", "date_download": "2018-11-13T22:06:37Z", "digest": "sha1:TBV3XWMXSBKA6SFKB6PRR54TRX2DLKFH", "length": 27547, "nlines": 415, "source_domain": "www.tnmurali.com", "title": "டி.என்.முரளிதரன்- மூங்கில்காற்று : நிலா அது வானத்து மேலே!", "raw_content": "www.tnmurali.com மூங்கிலில் நுழைந்து இசையாய் எழுந்து உங்கள் உள்ளம் புகுவேனா\nபுரோகிதரே போதும் கவிதை எழுதியவர்\nTPF -வட்டி கணக்கிடுதல் விளக்கம்\nதமிழை ஆண்டாள் வைரமுத்து கட்டுரை\n.உங்கள் மின்னஞ்சல் முகவரியை FOLLOW BY EMAIL பகுதியில் இடவும்.மூங்கில் க��ற்றின பதிவுகள் உங்கள் மின்னஞ்சலுக்கு வந்து சேரும்.TPF -வட்டி கணக்கிடுதல் விளக்கம்\nசெவ்வாய், 26 மார்ச், 2013\nநிலா அது வானத்து மேலே\nஇடுகையிட்டது டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று நேரம் முற்பகல் 7:21\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அனுபவம், கவிதை, சந்திரன், நிலா\nதிண்டுக்கல் தனபாலன் 26 மார்ச், 2013 ’அன்று’ முற்பகல் 8:13\nஓஹோ... நாளைக்கு தான் பௌர்ணமியோ...\nமிகவும் பிடித்த வரிகள் :\nRamani S 26 மார்ச், 2013 ’அன்று’ முற்பகல் 8:42\nRamani S 26 மார்ச், 2013 ’அன்று’ முற்பகல் 8:48\npoovizi 26 மார்ச், 2013 ’அன்று’ முற்பகல் 10:22\nகவிதைக்கு உயிர் கொடுத்துடீங்க அருமை வாழ்த்துகள் உங்கள் சிந்தனகள் மேலும் மெருகேற\nஉஷா அன்பரசு 26 மார்ச், 2013 ’அன்று’ முற்பகல் 10:38\nகவிதைக்கு தீனி போட நிலா குறையே வைப்பதில்லை குழந்தைகளுக்கு நிலா காட்டி சோறூட்டும் பெண்களை பார்ப்பதே அரிதாகிவிட்டது. முன்பெல்லாம் இயற்கையை சுட்டி காட்டிதான் குழந்தைகளுக்கு சாப்பாடு ஊட்டுவார்கள். \"அங்க பாரு நிலா\" இங்க பாரு குருவி... அது பாரு காக்கான்னு இப்பல்லாம் நாமளே நிலாவை என்னிக்காவது ஒரு நிமிஷம் நிமிர்ந்து பார்க்கிறோமா என்று நினைக்குமளவு வேகமாக போயிட்டிருக்கு வாழ்க்கை. உங்க கவிதை மூலமா நிலவை ரசிச்சி பார்க்க முடிந்தது. // கறுப்புத் தட்டில்\nவைக்கப்பட்ட லட்டு // சோறூட்டும் அன்னைக்கு நிலவையே லட்டாக்கியது வித்தியாசம்..\nபுலவர் இராமாநுசம் 26 மார்ச், 2013 ’அன்று’ முற்பகல் 11:56\nஇளமதி 26 மார்ச், 2013 ’அன்று’ பிற்பகல் 12:11\nஅழகிய கவிதை. சிறப்பான சிந்தனை. இனிய வாழ்த்துக்கள்\nஅருணா செல்வம் 26 மார்ச், 2013 ’அன்று’ பிற்பகல் 1:03\nஅழகான கவிதை மூங்கில் காற்று.\nவருகைக்கும் கருத்துக்கும் நன்றி அருணா\nகோமதி அரசு 26 மார்ச், 2013 ’அன்று’ பிற்பகல் 6:18\nஜீவன்சுப்பு 27 மார்ச், 2013 ’அன்று’ முற்பகல் 10:14\nமுதல் வருகை என்று நினைக்கிறேன்.மிக்க மகிழ்ச்சி. நன்றி.\nவிஜயன் 27 மார்ச், 2013 ’அன்று’ பிற்பகல் 12:26\n இயற்கையை ரசிக்கும் போதெல்லாம் கவிதை பரிசை நமக்கு அது தருகிறது :)\nபெயரில்லா 27 மார்ச், 2013 ’அன்று’ பிற்பகல் 12:53\nதூத்துக்குடி: தூத்துக்குடியில் சில இடங்களில் நச்சு வாயு பரவிய விவகாரம் குறித்து உரிய விளக்கம் அளிக்குமாறு ஸ்டெர்லைட் ஆலைக்கு அம் மாவட்ட ஆட்சியர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். மேலும் ஸ்டெர்லைட் ஆலையால் பாதிப்பு ஏற்படுவதால் இழுத்து மூட வலியுறு��்தி போராட்டங்களும் அறிவிக்கப்பட்டுள்ளன.\nபாலன் தலைமையில் பலர் ஒரு நாள் பின்னூட்டம் இட மறுக்கும் போரட்டத்தைக் கையில் எடுத்துள்ளார்கள். அதைப் பார்த்த பல பிரபல பதிவர்கள் அதிர்ச்சிக்குள்ளானதுடன் பாலனுக்கு அது சாத்தியமா என்று ஆச்சரியப்படவும் செய்தார்கள்.\nபின்னூட்டங்களால் பல பதிவர்களை நம்பிக்கை கொள்ளச் செய்பவர் தனபாலன்\nகரந்தை ஜெயக்குமார் 28 மார்ச், 2013 ’அன்று’ முற்பகல் 5:37\nஆம் அய்யா.வானம் ஒரு போதிமரம் தான். நன்றி\nஇராஜராஜேஸ்வரி 28 மார்ச், 2013 ’அன்று’ முற்பகல் 8:10\nஅழகு நிலவில் அற்புத கவிதை ..\nவெங்கட் நாகராஜ் 28 மார்ச், 2013 ’அன்று’ முற்பகல் 9:52\nநிலவு என்றுமே அழகு. அது தரும் கற்பனைகள் எண்ணிலடங்கா...\nமுரளி 28 மார்ச், 2013 ’அன்று’ முற்பகல் 11:41\nபொய், அறியாமை இருந்தாத்தான் கவிதைகளை இரசிக்க முடியுது\nஉண்மையில் விண்மீன்கள் நமது சூரியனைவிட பல மடங்கு பெரியவை என்ற உண்மையை மறந்தால் இதை இரசிக்கலாம்\nபொய் அறியாமை என்று சொல்வதை விட கற்பனை என்று சொன்னால் மகிழ்வேன். இருட்டைப் போக்கும்\nஇதில் உண்மையும் உண்டு. இயற்கையாக நடப்பதை ஒரு பொருளின் மேல் ஏற்றிக் கூறுவது தற்குறிப்பேற்ற அணி அதை இதில் பயன்படுத்தி இருக்கிறேன்.\nவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.\nஅரும அரும அரும அரும அரும\n“தேய்ந்து போனாலும் ஓய்ந்து போகாது” என்ற சொற்றொடர் அருமை.\nபுலோலியூர் கரன் 31 மார்ச், 2013 ’அன்று’ பிற்பகல் 1:35\nஅருமை.. பலகோண சிந்தனை கவிதைகள்........... த.ம. 9\nமனோ சாமிநாதன் 31 மார்ச், 2013 ’அன்று’ பிற்பகல் 8:30\nஅனைத்து வர்ணனைகளிலும் இந்த வரிகள் தான் மிக அழகு\nநல்லதா நாலு வார்த்தை சொல்லுங்க \nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nநிலா அது வானத்து மேலே\nஉண்மையில் நீங்கள் சமூக அக்கறை உள்ளவரா\nபாலியல் தொல்லைகள்-குழந்தைகளை இப்படிப் பழக்குவீர்\nஎட்டிப் பார்த்து படித்த குட்டிக் கதை-படிச்சா ஷாக் ...\nமைனஸ் x மைனஸ் = ப்ளஸ். எப்படி\nFollow by Email -மின்னஞ்சல் மூலம் தொடர்வீர்\nஇந்த வாரத்தில அதிகமாக பார்க்கப் பட்டவை\nபெட்டிக்கடை எக்சல் சவால் விடை+96\nபெட்டிக் கடை பகுதி நீண்ட நாட்களுக்குப் பிறகு திறக்கப் படுகிறது கடந்த வாரங்களில் தோசையில் சாதி பற்றிய செய்தி ப்ரதான இடத்தைப் ப...\nகற்றுக் குட்டியின் கணினிக் குறிப்புகள் நீங்கள் எக்சல்லில் பணிபுரிவதில் ஆர்வம�� உள்ளவரா அப்படி எனில் ஒரு சிறிய சவால். இதன் கடைசியில்...\nஉண்மையான ஆசிரியர் இப்படித்தான் நினைப்பாரோ\nகல்விக்கண் திறக்கும் அத்துணை ஆசிரியர்களுக்கும் ஆசிரியர் தின வாழ்த்துக்கள். . உங்களுக்கு கற்பி த்த ஆசிரியர்களை நினைவு கூற விரு...\nஎய்ட்ஸ் பற்றிய வைரமுத்துவின் கவிதை\nசமீபத்தில் வலையுலகில் வெண்பா புயல் வீசியது. ஊமைக் கனவுகள் வலைப் பதிவர் கவிஞர் விஜூ அவர்கள் அற்புதமாக வெண்பா படைக்க கற்றுக் கொடுக்க ...\nஅப்பாவி அய்யோசாமியின் தேர்தல் சந்தேகங்கள் -\nதேர்தல் களை கட்டிவிட்டது. நாளை மறுநாள் வாக்குப் பதிவு நடைபெறப் போகிறது .அடுத்து தமிழ் நாட்டை யாருக்கு தாரை வார்த்துக் கொடுக்கப் போகி...\nதிசை அறிய மொபைல் மென்பொருள்\nஉங்களுக்கு எப்போதாவது எதாவது ஒரு இடத்தில் கிழக்கு எது மேற்கு எது வடக்கு எது தெற்கு எது என்று குழப்பம் ஏற்பட்டதுண்டா தெற்கு எது என்று குழப்பம் ஏற்பட்டதுண்டா\nஎன்ன இப்படி பண்ணிட்டீங்க கில்லர்ஜி கேள்வி கேட்டாலே எனக்கு அலர்ஜி . நீங்க பத்த வச்ச சர வெடி கரந்தையில வெடிக்க அவர் புதுக்கோட்டை பக்க...\nகுழந்தைகள் தினம்-குழந்தைகள் பற்றிய திரைப்பாடல்கள்\nஇன்று குழந்தைகள் தினம். குழந்தைகளின் விளையாட்டுகளும் குறும்புகளும்,பேச்சும் நம் உள்ளத்தை எப்போதுமே கொள்ளை கொள்பவை.தமிழ் திரைப்படங்களில...\nநாட்டுப் பிரச்சனைகளை விதம் விதமாய் வீதியில் நின்று அலசி தீர்வு கண்டுவிட்டு வீட்டுக்குள் நுழைந்தேன் அங்கே, நீயா நானா\nஐன்ஸ்டீன் பற்றி சொன்னதால் வந்த வினை\n(என்ன வினை வந்ததுன்னு பதிவின் கடைசியில் பாருங்க) கடந்த நூற்றாண்டின் ஈடு இணையற்ற விஞ்ஞானியாக கருதப் படுபவர் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன். ஒ...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nதீம் படங்களை வழங்கியவர்: konradlew. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/information-technology/140232-why-the-sarkar-teasers-youtube-views-is-contradicting-with-its-likes.html", "date_download": "2018-11-13T22:04:32Z", "digest": "sha1:CGWCZNEPDQSKP2ZNUAZZWA6KVO33S2GI", "length": 26514, "nlines": 409, "source_domain": "www.vikatan.com", "title": "சர்கார் டீசரின் வியூஸைவிட லைக்ஸ் அதிகம்... யூடியூப் லாஜிக் என்ன? | Why the Sarkar teaser's youtube views is contradicting with its likes?", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 18:50 (20/10/2018)\nசர்கார் டீசரின் வியூஸைவிட லைக்ஸ் அதிகம்... யூடியூப் லாஜிக் என்ன\nஒரு பெரிய ஸ்ட���ரின் டீசர் அல்லது ட்ரெய்லர் வந்துவிட்டால் போதும் சமூகவலைதளங்கள் கலவர பூமி ஆகிவிடும். யூடியூப்பில் எத்தனை வியூஸ், எத்தனை லைக்ஸ், எத்தனை டிஸ்லைக்ஸ் என்று ரசிகர்களிடையே பெரும் போட்டி ஏற்படும். இதில் சிலர் 'வியூஸ் இவ்வளவுதான் இருக்கு ஆனா லைக்ஸ் இவ்வளவு இருக்கே பாருங்க மக்களே' என பாயிண்ட்டாக பேசுவதாகப் பேசுவர். இது ஏமாற்று வேலைகளால்தான் நடக்கிறது என்றும் குற்றம்சாட்டுவர். உண்மையில் இந்த வியூஸ் குறைவாக இருந்து லைக்ஸ், கமென்ட்ஸ் கூடுதலாக வருவதற்கு சில டெக்னிக்கல் காரணங்கள் உண்டு. அது என்னவென்று பார்ப்போம்.\nஇதற்கு என்ன காரணம் என்று யூடியூப்பின் சப்போர்ட் பக்கத்தில் மிகத் தெளிவாக விவரிக்கப்பட்டு இருக்கிறது. அதன்படி சாதாரணமாக வீடியோ பதிவான சில மணிநேரங்கள் வரை யூடியூப் உண்மையான மனிதர்கள் பார்த்தாக உறுதியாக நம்பும் எண்ணிக்கையை மட்டும்தான் கணக்கில் எடுக்கும். அதை மட்டுமே வியூஸாக காட்டும். மீதம் வரும் சந்தேகத்திற்குரிய பதிவுகளைச் சோதனை செய்து கம்ப்யூட்டர்கள், பாட் (Bot) மூலம் தானாக ஏற்றப்படும் வியூஸ் கணக்கில் எடுத்துக்கொள்ளாது. சில சோதனைகளுக்குப் பிறகு உண்மையான வியூஸ்தான் என்று கண்டறியப்பட்ட வியூஸ் மொத்த எண்ணிக்கையில் சிறிது நேரத்தில் சேர்க்கப்படும். இதன் மூலம் தொடக்கத்தில் காட்டப்படும் வியூஸ் பெரும்பாலும் உண்மையான எண்ணிக்கையை விடக் குறைவாகத்தான் இருக்குமே தவிர அதிகமாக இருப்பது மிகவும் அரிது.\nசில நேரங்களில் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையில் வியூஸ் அப்படியே ஃப்ரீஸ் கூட ஆகிவிடலாம். அளவுக்கு அதிகமாகப் பார்வையாளர்கள் வீடியோவை பார்க்க வருகையில் உண்மையான வியூஸ் எது, செயற்கையாக கம்ப்யூட்டர்கள் மூலம் ஏற்றப்படும் வியூஸ் எது எனத் தீர்மானிப்பதற்கு போதிய நேரம் யூடியூப்பிற்கு கிடைக்காது. இதனால் வியூஸ் எண்ணிக்கை கொஞ்சம் மெதுவாக அப்டேட் செய்யப்பட வாய்ப்புகள் உண்டு. சில நிமிடங்களுக்கு எண்ணிக்கையை நிறுத்திக்கூட வைக்குமாம். லைக்ஸ், கமெண்ட்ஸ்க்கு இப்படி எந்தச் சிக்கலும் இல்லாததால் அது மட்டும் ஏறிக்கொண்டே போகும். இதுதான் வியூஸ் குறைவாக இருந்து மற்றவை கூடுதலாக இருப்பதன் பின்னணி. வீடியோவை குறைந்த குவாலிட்டியில் பார்க்கப்படும் வியூஸ் சிலநேரங்களில் எண்ணப்படாமலேயே போகலாம் எ���்றும் தெரிகிறது.\n`ஏப்ரல் வரைக்கும் வெயிட் பண்ணுங்க’ - `கேம் ஆஃப் த்ரோன்ஸ்’ குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு #ForTheThrone\n`கஜா’ புயலை எதிர்கொள்ள ஏற்பாடுகள் தயார் - காஞ்சிபுரம் ஆட்சியர் பொன்னையா\nபிறந்தநாள் கொண்டாட பணம் இல்லாத சோகத்தில் இளைஞர் தற்கொலை\n2015-க்கு முன்பு வேறு யுக்தியைக் கையாண்டு வந்தது யூடியூப். 300 வியூஸ் வரை எல்லாம் கணக்கில் சேர்க்கப்பட்டு, அதன் 301-ல் ஃப்ரீஸ் ஆகிக் குறிப்பிட்ட நேரத்திற்குப் பிறகுதான் ஒரிஜினல் வியூஸ் அப்டேட் ஆகும். இந்த முறையை மாற்றியமைத்துத்தான் இப்போது உள்ள நடைமுறை வந்துள்ளது.\nயூடியூப்பிறகு இந்த விஷயத்தில் இவ்வளவு கவனம் இருக்கவேண்டிய அவசியம் என்ன\nயூடியூப்பிற்கு வீடியோவில் வரும் வியூஸ் உண்மையாக இருந்தால் என்ன பொய்யாக இருந்தால் என்ன, இதனால் அவர்களுக்கு என்ன பாதிப்பு ஏற்படப் போகிறது என நீங்கள் கேட்கலாம். ஆனால் உண்மையில் இந்த வியூஸ் விஷயத்தில் பத்திரமாக இருப்பது யூடியூப்பிறகு மிகவும் முக்கியம். விளம்பரங்களை முக்கிய வருமானமாகக் கொண்டு இயங்கும் நிறுவனம் யூடியூப். விளம்பரம் தருகிறவர்கள் உண்மையான மக்களிடம் தங்கள் விளம்பரங்கள் சென்று சேர்வதாக எண்ணியே இவர்களிடம் விளம்பரம் கொடுக்கின்றனர். பொய்யான வியூஸை கண்டுகொள்ளாமல் இருந்தால் அதற்கும் சேர்த்து விளம்பரதாரர்களிடம் பணம் பெரும். இது லாபம்தான் என்றாலும் யூடியூப்பின் மேல் இருக்கும் நம்பகத்தன்மை குறைந்துவிடும். இதை யூடியூப் செய்யும் மோசடியாகத்தான் விளம்பரதாரர்களும் பார்ப்பர். எனவே இந்த மோசடி வேலைகளைக் களையெடுப்பது அவர்களுக்கு மிகமுக்கியம். அதுதான் வீடியோ தயாரிப்பாளர்கள், பார்வையாளர்கள், விளம்பரதாரர்கள் என அனைவருக்கும் ஒரு நல்ல அனுபவத்தைத் தரும். எனவே ஃபேக் வியூஸ் மூலம் வியூஸை ஏற்றுகிறார்களா, லைக்ஸை விட வியூஸ் குறைவாக எப்படி இருக்கமுடியும் போன்ற கேள்விகள் முற்றிலும் அர்த்தமற்றது. தெரியாமல் ஏறிவிட்டால் கூட கண்டுபிடித்ததுடன் அதைக் குறைத்தும் விடுமாம் யூடியூப்.\nஅப்புறம் எப்படி இத்தனை நிமிடங்களில் இத்தனை வியூஸ் எனச் சிலர் பதிவு செய்கிறார்கள் என்ற அடுத்த கேள்வி எழும். அதற்கும் வழி உண்டு. வீடியோவை பதிவிட்டவர்களால் மட்டும் மொத்தம் எத்தனை வியூஸ் வந்திருக்கலாம் எனத் தோராயமாக ஓர் எண்ணிக்கைய��ப் பார்க்கமுடியும். இதை அவர்களது அக்கௌன்ட்டில் இருக்கும் 'YouTube Analytics' பகுதியின் கீழிருக்கும் 'Realtime Report' என்ற பகுதியில் பார்க்கலாம். இந்தக் கணக்கு ஒரு கணிப்பில்தான் காட்டப்படும். இதனால்தான் சன் பிக்சர்ஸ் தங்களது பக்கங்களில் சர்கார் டீசர் 10 நிமிடத்தில் 1 மில்லியன் பேர் பார்த்தனர் போன்ற தகவல்களை வெளியிடமுடிந்தது.\nஇந்த யூடியூபின் வியூஸ், லைக்ஸ் லாஜிக் இவ்ளோதான் பாஸ்\nஎந்தப் போட்டோவையும் அனிமேஷனாக மாற்றலாம்... அடோப்பின் புதிய அப்டேட்ஸ்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nவிகடன் நிருபர் | கேட்ஜெட் கில்லி\n`ஏப்ரல் வரைக்கும் வெயிட் பண்ணுங்க’ - `கேம் ஆஃப் த்ரோன்ஸ்’ குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு #ForTheThrone\n`கஜா’ புயலை எதிர்கொள்ள ஏற்பாடுகள் தயார் - காஞ்சிபுரம் ஆட்சியர் பொன்னையா\nபிறந்தநாள் கொண்டாட பணம் இல்லாத சோகத்தில் இளைஞர் தற்கொலை\n`2013-ல் இறந்தவர் 2017-ல் கடன் வாங்கியதாக நோட்டீஸ்’ - சர்ச்சையில் திருவாடானை ஸ்டேட் வங்கி நிர்வாகம்\nநிர்மலா தேவி தாக்கல் செய்த மனுவுக்கு சி.பி.சி.ஐ.டி எதிர்ப்பு\nஇலங்கை நாடாளுமன்றக் கலைப்புக்கு டிசம்பர் 7 வரை நீதிமன்றம் தடை\nபிறந்து 12 நாளே ஆன குழந்தையை தூக்கிச் சென்ற குரங்கு\nமணல் எடுப்பதற்கான தடை இன்றோடு முடிவடைந்தது - பாலாறு விவகாரத்தில் அடுத்தது என்ன\nபச்சைக்கிளி வளர்த்த சென்னை வியாபாரிக்கு 10,000 ரூபாய் அபராதம்\n`நீ துரோகம் பண்ணுறாய் வைத்தி; உருப்படவே மாட்டாய்' - காடுவெட்டி குரு தாயார்\n` விருந்துக்கு அழைத்து கூட்டு பாலியல் கொடுமை' - கும்பகோணத்தில் பெண்ணுக்கு\n`சட்டபூர்வமாக விவாகரத்து பெற்றுவிட்டோம்’ - மனைவியைப் பிரிந்தார் நடிகர் வ\n`3 மாதம் வாழ்ந்த வாழ்க்கையே வேற லெவல்'- ரயில் கொள்ளையர்களின் அதிர்ச்சி பின்\n` திருமணப் பரிசு வேண்டாம்; ஆனால்' - ரன்வீர், தீபிகா ஜோடி விநோத வேண்டுகோள்\n`சட்டபூர்வமாக விவாகரத்து பெற்றுவிட்டோம்’ - மனைவியைப் பிரிந்தார் நடிகர் விஷ்ணு விஷால்\n`நீ துரோகம் பண்ணுறாய் வைத்தி; உருப்படவே மாட்டாய்' - காடுவெட்டி குரு தாயார் கதறல்\n` விருந்துக்கு அழைத்து கூட்டு பாலியல் கொடுமை' - கும்பகோணத்தில் பெண்ணுக்கு நேர்ந்த துயரம்\n`டி.எஸ்.பி சாவு, கடவுள் கொடுத்த தீர்ப்பு' - எலக்ட்ரீசியன் மனைவி பேட்டி\n`3 மாதம் வாழ்ந்த வாழ்க்கையே வேற லெவல்'- ரயில் கொள்ளையர்களின் அதிர்ச்சி பின்னணி\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2/", "date_download": "2018-11-13T23:02:43Z", "digest": "sha1:4SSUDOUVPH4N6SZ2FKJOCGFZJJAFG35H", "length": 10480, "nlines": 69, "source_domain": "athavannews.com", "title": "விஜய் மல்லையா விவகாரத்தில் புதிய சர்ச்சை: அருண் ஜெட்லி மறுப்பு | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nநாடாளுமன்றத்தைக் கூட்டும் சபாநாயகரின் அறிவிப்பு சட்டவிரோதமானது – விமல்\nஇலங்கையின் 200 வருட நீதித்துறைக்கு வெற்றி – எம்.ஏ சுமந்திரன்\nபதவியை இராஜினாமா செய்வாரா மஹிந்த\nசர்வதேசமே எதிர்பார்த்த உத்தரவு வெளியானது – ஜனாதிபதியின் வர்த்தமானிக்கு இடைக்கால தடை\nகட்சித் தலைவர்களுக்கான விஷேட கூட்டத்திற்கு அழைப்பு\nவிஜய் மல்லையா விவகாரத்தில் புதிய சர்ச்சை: அருண் ஜெட்லி மறுப்பு\nவிஜய் மல்லையா விவகாரத்தில் புதிய சர்ச்சை: அருண் ஜெட்லி மறுப்பு\nவிஜய் மல்லையாவுடனான சந்திப்பிற்கு நேரம் ஒதுக்கப்படவில்லை எனத் தெரிவித்து, அவரது கருத்திற்கு நிதியமைச்சர் அருண் ஜெட்லி மறுப்பு தெரிவித்துள்ளார்.\nஊழல் மோசடி குற்றச்சாட்டிற்குள்ளான நிலையில், லண்டனுக்கு தப்பிச் சென்றுள்ள விஜய் மல்லையா, தான் நாட்டை விட்டு செல்லும் முன்னர் நிதி அமைச்சரை சந்தித்து நிலைமையை சரி செய்ய முயற்சித்ததாக குறிப்பிட்டிருந்தார்.\nலண்டன் வெஸ்ட்மின்ஸ்டர் நீதிமன்றத்தில் நேற்று (புதன்கிழமை) முன்னிலையாகியிருந்த மல்லையா ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டிருந்தார்.\nஅவர் ஆரம்பத்தில் நிதியமைச்சரின் பெயரை குறிப்பிடாத போதிலும், அக்காலப்பகுதியில் அருண் ஜெட்லியே நிதியமைச்சராக இருந்ததனால் புதிய சர்ச்சை கிளம்பியது.\nஆனால், அக்குற்றச்சாட்டை மறுத்த அருண்ஜெட்லி விஜய் மல்லையாவுடன் சந்திப்பிற்கு நேரம் ஒதுக்கப்படவில்லை எனக் குறிப்பிட்டிருந்தார்.\nஆனால், அருண் ஜெட்லியை நாடாளுமன்றத்தில் வைத்து சந்தித்ததாகவும், அதுவொரு உத்தியோகப்பூர்வமற்ற சந்திப்பாக அமைந்திருந்ததாகவும் மல்லையா தொடர்ந்தும் குறிப்பிட்டுள்ளார்.\nகிங் பிஷர் நிறுவன உரிமையாளரான தொழிலதிபர் விஜய் மல்லையா, 13 பொதுத்துறை வங்கிகளில் 9 ஆயிரம் ரூபாய் கோடி கடன் பெற்று திருப்பிச் செலுத்தாமல் வெளிநாட்டுக்கு தப்பிச் சென்று, தற்போது லண்டனில் தஞ்சம் அடைந்துள்ளார்.\nமல்லையா மீதான நிதி மோசடி வழக்குகளை சி.பி.ஐ விசாரித்து வருகிறது. இந்நிலையில், லண்டனில் உள்ள அவரை நாட்டிற்கு அழைத்துவருவதற்கான முழு முயற்சியில் இந்தியா ஈடுபட்டு வருகிறது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nஜி.எஸ்.ரி. வரியால் நாட்டின் பொருளாதாரம் பாதிக்கப்படவில்லை: அருண் ஜெட்லி\nஜி.எஸ்.ரி. வரியால் நாட்டின் பொருளாதாரம் பாதிக்கப்படவில்லை என மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி குறிப்பிட்\nபொய் பரப்புரைகள் மீண்டும் தவிடுபொடியாக்கப்பட்டுள்ளது – அருண் ஜெட்லி\nகாங்கிரஸ் கட்சியின் பொய் பரப்புரைகள் மீண்டும் தவிடுபொடியாக்கப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சர் அருண்\nபொலிஸ்துறைக்கு மேலதிக நிதிஒதுக்கீடு : உள்துறை அமைச்சர் தெரிவிப்பு\nலண்டனில் அதிகரித்துவரும் வன்முறை சம்பவங்களை கட்டுப்படுத்தும் நோக்கில் பொலிஸ்துறைக்கு மேலதிக நிதி வழங\nநிதி அமைச்சராக கடமைகளை பொறுப்பேற்றார் பிரதமர் மஹிந்த\nநிதி மற்றும் பொருளாதார விவகாரங்கள் அமைச்சராக பொறுப்பேற்ற பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ சற்று முன்னர் கடமைகள\nரிசர்வ் வங்கி துணை ஆளுநர் விமர்சனத்துக்கு அருண் ஜெட்லி பதிலடி\nதற்போதுள்ள வாராக் கடனுக்கு முக்கியக் காரணமே, கடந்த 2008 ஆம் ஆண்டில் இருந்து 2014ஆம் ஆண்டுவரையிலான கா\nஏ.டி.பி. இறுதி சுற்று டென்னிஸ் சம்பியன்ஷிப் – கெவின் என்டர்சன் வெற்றி\nஜனாதிபதி தலைமையில் சற்றுமுன்னர் ஆரம்பமானது பாதுகாப்புக் குழு கூட்டம்\nபிரதமர் மஹிந்தவை பதவியில் இருந்து நீக்க முடியாது – நிமல்\nவிசேட ஊடக சந்திப்பிற்கு அழைப்பு – பதவி விலகவுள்ளாரா மஹிந்த\nஇலங்கை – நியூசிலாந்து போட்டிகளுக்கான கால அட்டவணை வெளியீடு\nநாளை நாடாளுமன்றம் கூடவுள்ளது – சபாநாயகர்\nபிரெக்ஸிற்றின் பின்னரும் ஐரோப்பிய நாடுகளுக்கு பயணிக்க பிரித்தானியர்களுக்கு விசா அவசியமில்லை\nகட்சித் தலைவர்களுக்கான விஷேட கூட்டத்திற்கு அழைப்பு\nதேர்தல்களை பிற்போடுவதில் ஐக்கிய தேசிய கட்சி வரலாற்று சாதனை படைத்துள்ளது – நாமல்\nஅவசரமாக நாடாளுமன்றை கூட்டுமாறு கோரி சபாநாயகரை ஜே.வி.பி.யினர் சந்திக்கவுள்ளனர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilgadgets.com/page/4/", "date_download": "2018-11-13T22:13:23Z", "digest": "sha1:W7TUH6WAT6TVOY5LVO6DLDMSAJABGQ5T", "length": 8871, "nlines": 98, "source_domain": "tamilgadgets.com", "title": "Tamil Gadgets - Page 4 of 4 - தமிழ் கேட்ஜெட்ஸ் - தமிழில் மொபைல் செய்திகள்", "raw_content": "\nரேடியோ தமிழ் HD – ஆண்ட்ரைடு ஆப்.\nஅக்வாலெர்ட் ஆப் Aqualert – ஒரு அறிமுகம்\nஅடோப் பில் அண்ட் சைன் – Adobe fill & Sign அறிமுகம்\nகூகிள் ஆண்ட்ரைடு ப்ளே ஸ்டோரில் போலி அப்ளிகேசன்கள்\nVirus Shield என்று ஒரு அப்ளிகேசன்.. கொஞ்ச நாள் கூகிள் ஸ்டோர் ன் Paid App ல் நம்பர் 1..\nடைம்லி – உங்களில் அதிகாலை உறக்கம் கலைக்க ஓர் ஆப்\nஉங்களில் பெரும்பாலோனருக்கு timelyஆப் பற்றி தெரிந்திருக்க வாய்ப்பிருக்கிறது. கூகிள் ப்ளே ஸ்டோர் இல் 2013 ம் ஆண்டிற்கான மிகச்சிறந்த முறையில் டிசைன் செய்யப்பட்ட ஆப் ஆக தேர்ந்தெடுக்கப்பட்டது. டிசைன் மட்டுமா\nஐபேட் இல் மைக்ரோசாப்ட் ஆபிஸ்\nகடந்த வாரம் ஐபேட் ற்கு ஆபீஸ் அறிமுகப்படுத்தப்பட்டது அனைவரும் அறிந்ததே. இன்று வரை சுமார் 12 மில்லியன் பேர் டவுன்லோட் செய்துள்ளனர். என்னைப் பொறுத்த வரை அனைத்து பிளாட்பாரம் களுக்கும் ஆபீஸ் என்பது மைக்ரோசாப்ட் னு ஒரு முக்கிய நல்ல முடிவு.\nரேடியோ தமிழ் HD – ஆண்ட்ரைடு ஆப்.\nஇது வரை நான் பல ஆன்லைன் ரேடியோ ஆப்களை உபயோகித்து வந்திருக்கிறேன். இதில் TuneIn ரேடியோ மிகவும் பிடித்தமானது. அதில்..\nமொபைல் பேமெண்ட் தொழில்நுட்பம் – அறிமுகம் – 3\nதமிழில் எழுதாம தமிங்க்லிஷ் இல் எழுதுவதற்கு நமக்கு பல காரணங்கள் இருக்கு. அதில் மிக முக்கியமான காரணமாய் நாம் சொல்லுவது..\nஅடோப் பில் அண்ட் சைன் – Adobe fill & Sign அறிமுகம்\nமொபைல் பேமெண்ட் தொழில்நுட்பம் – அறிமுகம் – 3\nISIS or SoftCard ஆண்ட்ராய்ட் ஃபோன் பயன்படுத்துவோர் எண்ணிக்கை அமெரிக்காவில் அதிகமாகிக்கொண்டே வந்தாலும், என்.எஃப்.சி தொழில்நுட்பத்தை 2012ம் ஆண்டிலேயே அறிமுகப்..\nஅக்வாலெர்ட் ஆப் Aqualert – ஒரு அறிமுகம்\nமொபைல் பேமெண்ட் – தொழில்நுட்பம் அறிமுகம் – பாகம் 1\nரேடியோ தமிழ் HD – ஆண்ட்ரைடு ஆப்.\nஇது வரை நான் பல ஆன்லைன் ரேடியோ ஆப்களை உபயோகித்து வந்திருக்கிறேன். இதில் TuneIn ரேடியோ மிகவும் பிடித்தமானது. அதில்..\nமொபைல் பேமெண்ட் தொழில்நுட்பம் – அறிமுகம் 2\nஆண்ட்ரைடு லாஞ்சர் – Launcher எளிய அறிமுகம்.\t3 comments 21 Apr, 2014\nMoto E விலை மலிவான ஸ்மார்ட்போன்களின் முதல்வன் – ரிவியூ\tone comment 21 May, 2014\nரேடியோ தமிழ் HD – ஆண்ட்ரைடு ஆப்.\tno comments 27 Jul, 2015\n��ூகிள் ஆண்ட்ரைடு ப்ளே ஸ்டோரில் போலி அப்ளிகேசன்கள்\tno comments 15 Apr, 2014\nரேடியோ தமிழ் HD – ஆண்ட்ரைடு ஆப்.\t27 Jul, 2015\nமொபைல் பேமெண்ட் தொழில்நுட்பம் – அறிமுகம் – 3\t02 Jun, 2015\nமொபைல் பேமெண்ட் தொழில்நுட்பம் – அறிமுகம் 2\t28 May, 2015\nஅக்வாலெர்ட் ஆப் Aqualert – ஒரு அறிமுகம்\t14 Apr, 2015\nMoto E ப்ளிப்கார்ட் இல் மீண்டும் | Tamil Gadgets: […] Moto E பற்றிய எங்க�...\nரேடியோ தமிழ் HD – ஆண்ட்ரைடு ஆப்.\nமொபைல் பேமெண்ட் தொழில்நுட்பம் – அறிமுகம் – 3\nமொபைல் பேமெண்ட் தொழில்நுட்பம் – அறிமுகம் 2\nஅக்வாலெர்ட் ஆப் Aqualert – ஒரு அறிமுகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://varnamfm.com/2018/09/12/26484/", "date_download": "2018-11-13T22:47:13Z", "digest": "sha1:34T7ZDDGUQKLFWHXHXEC455V6XLQR7VY", "length": 3196, "nlines": 32, "source_domain": "varnamfm.com", "title": "இன்று இலங்கையின் சில பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியம் « Varnam FM Official Website : Sri Lanka's only Tamil Melody Channel", "raw_content": "\nஇன்று இலங்கையின் சில பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியம்\nகிழக்கு, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் மட்டக்களப்பு மாவட்டத்திலும் சில சில பகுதிகளில் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியக்கூறுகள் காணப்படுகின்றன.\nஇலங்கையின் ஏனைய பகுதிகளில் சீரான வானிலை நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.\nஇடியுடன் கூடிய மழை பெய்யும் நேரங்களில் குறித்த பிரதேசங்களில் பலத்த காற்றும் தற்காலிகமாக வீசக்கூடும்.\nமேலும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு வானிலை அவதான நிலையம் பொதுமக்களுக்கு அறிவுறுத்தல் விடுத்துள்ளது.\nஇந்தியன்-2 இல் கமலுடன் இந்த பிரபலங்கள் இணைவார்களா \nஜனாதிபதிக்கு ஆதரவாக உயர்நீதிமன்றத்தில் 5 மனுக்கள் முன்வைப்பு\nரசிகர் மீது அக்கறை கொண்ட தல\nபிரியங்கா சோப்ராவின் திருமண புகைப்படங்கள் இத்தனை கோடியா \nசூப்பர் ஸ்டாரின் படத்தை தெரிவு செய்தார் மகேஷ் பாபு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/amp/specials/parigara-thalangal/2018/aug/17/%E0%AE%87%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D--%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-2981182.html", "date_download": "2018-11-13T23:10:17Z", "digest": "sha1:HXFUJY6PLZ7EVIAIX75F72FRIRJT2FLH", "length": 15382, "nlines": 61, "source_domain": "www.dinamani.com", "title": "இழந்த செல்வம் / பொருளை மீண்டும் பெற சிவபுரநாதர் கோவில், சிவபுரம் - Dinamani", "raw_content": "\nபுதன்கிழமை 14 நவம்பர் 2018\nஇழந்த செல்வம் / பொருளை மீண்டும் பெற சிவபுரநாதர் கோவில், சிவபுரம்\nபாடல் பெற்ற காவிரி தென்கரைத் தலங்கள் வரிசையில் 67-வது தலமாக இருப்பது சிவபுரம். ஆதி சங்கராச்சாரியாரின் தாயார் பிறந்த ஊர் என்ற பெருமை உடையது இத்தலம்.\nஇத்தலத்துக்கு திருநாவுக்கரசர் பதிகம் ஒன்றும், திருஞானசம்பந்தர் பதிகம் மூன்றும் என மொத்தம் 4 பதிகங்கள் உள்ளன.\nகும்பகோணம் - திருவாரூர் சாலையில் சாக்கோட்டை என்ற இடத்தில் இருந்து பிரிந்து செல்லும் ஒரு கிளைப்பாதையில் சுமார் 3 கி.மீ. சென்றால் இத்தலத்தை அடையலாம். கும்பகோணத்தில் இருந்து சுமார் 7 கி.மீ. தூரத்தில் உள்ளது.\nதஞ்சாவூர் மாவட்டம் - 612 401.\nஇவ்வாலயம் தினமும் காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும் திறந்திருக்கும்.\nசிவபுரம் என்று சிவபெருமானின் நாமத்தினைக் கொண்டு அழைக்கப்படும் சிறப்பினைப் பெற்ற ஒரே தலம் இதுவேயாகும். அரிசிலாற்றின் தென்கரையில் கிழக்கு நோக்கி அமைந்துள்ள இவ்வாலயம் 5 நிலை ராஜகோபுரத்தையும், 2 பிராகாரங்களை உடையதாகவும் அமைந்துள்ளது. ராஜகோபுர வாயில் வழியாக உள்ளே நுழைந்தவுடன் உள்ள இரண்டாவது பிராகாரத்தில் கொடிமரத்தையும், கொடிமர விநாயகரையும் காணலாம். இந்தப் பிராகாரத்தின் வலதுபுறம் பைரவர் சந்நிதி தெற்கு நோக்கி அமைந்துள்ளது.\nமூன்று நிலை உள்ள 2-வது கோபுர வாயிலைக் கடந்து உள்ளே சென்றவுடன் முதல் பிராகாரம் உள்ளது. உள்கோபுரத்தில் உட்சுவரில் சந்நிதியைப் பார்த்தவாறு சூரிய சந்திரரின் உருவங்கள் உள்ளன. எதிரே முன் மண்டபம், அதன் பின் இறைவன் கருவறையில் கிழக்கு நோக்கி சுயம்பு மூர்த்தியாக காட்சி தருகிறார். மூலவர், கம்பீரமான சற்றுப் பெரிய சிவலிங்கத் திருமேனி. இவர் மகாவிஷ்ணுவால் பூஜிக்கப்பட்டவர். இங்கு சித்திரை மாதம் 4, 5, 6 ஆகிய தேதிகளில் சூரியனின் ஒளி சுவாமி மீது விழுகிறது. கோஷ்ட தெய்வங்களாக தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா, துர்க்கை ஆகியோர் உள்ளனர்.\nஒருமுறை நந்தியின் சாபத்துக்கு ஆளாகி வராகமாக உருமாறிய மகாவிஷ்ணு, இத்தலத்தில் இறைவன் வழிபட்டு தனது சாபம் நீங்கப் பெற்றார். தட்ச���ணாமூர்த்திக்குப் பக்கத்தில் சுவரில் இத்தல வரலாறாகிய திருமால் வெண்பன்றியாக இருந்து சிவனை வழிபட்ட சிற்பம் உள்ளது. இந்நிகழ்ச்சியை அப்பர் பெருமான் இத்தலத்துத் திருத்தாண்டகத்தில் பாரவன்காண் என்று தொடங்கும் பாடலில் (6-ம் திருமுறை, 87-வது பதிகம், 6-வது பாடல்) பிறை எயிற்று வெள்ளைப் பன்றி பிரியாது பலநாளும் வழிபட்டேத்தும் சீரவன்காண் என்று பாடியுள்ளார்.\nபாரவன்காண் பாரதனிற் பயிரா னான்காண்\nபயிர்வளர்க்குந் துளியவன்காண் துளியில் நின்ற\nநீரவன்காண் நீர்சடைமேல் நிகழ்வித்தான் காண்\nநிலவேந்தர் பரிசாக நினைவுற் றோங்கும்\nபேரவன்காண் பிறை எயிற்று வெள்ளைப் பன்றிப்\nபிரியாது பலநாளும் வழிபட்டு ஏத்தும்\nசீரவன்காண் சீருடைய தேவர்க்கு எல்லாம்\nசிவனவன்காண் சிவபுரத் தெஞ்செல்வன் தானே.\nமுன் மண்டபத்தில் தெற்கு நோக்கிய அம்பாள் சந்நிதி அமைந்துள்ளது. இங்குள்ள நடராசர் திருமேனி மிகவும் அழகானது. இத்திருவுருவச் சிலைதான் அமெரிக்காவுக்குக் கடத்தப்பட்டது. பின்பு அது கண்டுபிடிக்கப்பட்டு, இந்திய அரசின் பெருமுயற்சியால் திரும்பக் கொண்டுவரப்பட்டு பாதுகாப்புக் கருதி, இப்போது திருவாரூர் சிவாலயத்தில் பாதுகாப்புப் பெட்டகத்தில் வைக்கப்பட்டுள்ளது. தற்போது வேறொரு நடராஜர் திருவுருவம் சிவகாமியுடன் எழுந்தருளுவித்து வழிபட்டு வரப்படுகிறது. நடராஜப் பெருமானுக்கு எதிரில் உள்ள நால்வர் சந்நிதியில் பரவையாரும் இடம் பெற்றுள்ளார்.\nவெளிப் பிராகாரத்தில் இத்தலத்தில் தெற்கு நோக்கி எழுந்தருளியுள்ள பைரவர் விசேஷமான மூர்த்தி. இவருக்கு 11 தேய்பிறை அஷ்டமியில் தயிர்சாதமும், வடைமாலையும் சார்த்தி அர்ச்சனை செய்துவந்தால் தீராத நீதிமன்ற வழக்குகளில் வெற்றி பெற, இழந்த பொருள் மற்றும் செல்வத்தை திரும்பப் பெற, தொழில் வளம் பெற பலன் கிட்டும். ஏழரைச் சனி, அஷ்டமத்து சனி ஆகிய சனி உபாதைகளும் 11 தேய்பிறை அஷ்டமியில் இத்தலத்து இறைவனையும், பைரவரையும் வழிபட நீங்கும்.\nஇத்தலத்தில், கோவிலுக்கு எதிரிலுள்ள சந்திர தீர்த்தத்தில் கார்த்திகை மாதத்தில் நீராடுவது சிறப்பாகும். குபேரன், ராவணன், அக்னி முதலானோர் இத்தல இறைவனை வழிபட்டுள்ளனர். ஒருமுறை நந்தியெம்பெருமானின் சாபத்துக்கு ஆளான குபேரன் தனது பதவியை இழந்தான். குபேரன் பூவலகில் தனபதி என்ற பெயருடைய ���ன்னனாகப் பிறந்து இத்தலத்து இறைவனை வழிபட்டு அருள் பெற்றான். தீபாவளி நாளில் இத்தலத்தில் குபேர பூஜை மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. அதன்படி, இங்கு வந்து இத்தல இறைவனை வழிபட செல்வ வளம் உண்டாகும் என்பது ஐதீகம்.\nஇத்தலத்து முருகப்பெருமானை அருணகிரிநாதர் தனது திருப்புகழில் பாடியுள்ளார். திருப்புகழில் இத்தலத்து முருகன் மீது ஒரு பாடல் உள்ளது. இத்தலத்தில் முருகப்பெருமான் ஒரு திருமுகத்துடனும் நான்கு திருக்கரங்களுடனும் தனது தேவியர் இருவருடன் மயிலுடன் நின்ற கோலத்தில் எழுந்தருளியுள்ளார். தேவியர் இருவரும் காலணிகளுடன் விளங்குவது மிகவும் சிறப்பானதாகும்.\nஇத்தலத்தில் பூமிக்கடியில் ஒரு அடிக்கு ஒரு சிவலிங்கம் இருப்பதாக ஐதீகம். ஆகையால், இத்தலத்தைக் காலால் மிதிப்பதற்கு அஞ்சி திருஞானசம்பந்தர் அங்கப்பிரதட்சிணம் செய்து இறைவனை வழிபட்டார். பின்பு ஊர் எல்லையைத் தாண்டிச் சென்று அங்கிருந்தபடி இத்தல இறைவனை பதிகம் பாடி வழிபட்டார் என்று வரலாறு கூறுகிறது. சிவாலயங்களில் அங்கப்பிரதட்சிணம் செய்யக்கூடிய சிறப்புமிக்க தலம் இது ஒன்றேயாகும்.\nசம்பந்தர் அருளிய பதிகம் - பாடியவர் கரிவலம் வந்த நல்லூர் முருக.சுந்தர் ஓதுவார்\nTags : சிவபுரநாதர் சிங்காரவல்லி சிவகுருநாதசுவாமி திருக்கோயில் சிவபுரம் பைரவர்\nகுரு தோஷ பரிகாரத்தலம் மாகாளநாதர் கோவில், கொல்லுமாங்குடி\nஆயுள் பெருக, பூர்வ ஜன்ம பாவம் விலக சிவலோகநாதர் கோவில், திருப்புன்கூர்\nதீவினைகள் நீங்கி, துன்பமும் துயரமும் இல்லாமல் இருக்க துறைகாட்டும் வள்ளலார் கோவில், திருவிளநகர்\nதீவினைகள் நீங்க, திருமணத் தடை விலக அகத்தீசுவரர் கோவில், அகத்தியான்பள்ளி\nஅனைத்து நட்சத்திரக்காரர்களும் வழிபட வேண்டிய தலம் - ஆதிபுரீஸ்வரர் கோவில், திருவொற்றியூர் (பகுதி 2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/2017/04/24/affect-public-life-full-sealing-struggle-tamilisai-condemned-70484.html", "date_download": "2018-11-13T23:28:04Z", "digest": "sha1:FVVDVH3EIEOZNAM2BQY2WVPTDWIBCKCW", "length": 23767, "nlines": 206, "source_domain": "www.thinaboomi.com", "title": "பொதுமக்கள் வாழ்க்கை பாதிக்கும்: முழு அடைப்பு போராட்டத்திற்கு தமிழிசை கண்டனம்", "raw_content": "\nபுதன்கிழமை, 14 நவம்பர் 2018\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\n'கஜா புயல்' பாம்பன் - கடலூர் இடையே நாளை பிற்பகலில் கரையை கடக்கிறது: 8 மாவட்டங்களில் தயார்நிலை���ில் தேசிய - மாநில பேரிடர் மீட்பு குழு தமிழக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை\n'நியூஸ் ஜெ' தொலைக்காட்சி துவக்கவிழா: சென்னையில் இன்று இ.பி.எஸ். ,ஓ.பி.எஸ். துவக்கி வைக்கின்றனர்\nமதுரை, சிவகங்கை மாவட்ட பாசனப்பகுதிகளுக்கு இன்று முதல் வைகை அணையிலிருந்து நீர் திறக்க முதல்வர் எடப்பாடி உத்தரவு\nபொதுமக்கள் வாழ்க்கை பாதிக்கும்: முழு அடைப்பு போராட்டத்திற்கு தமிழிசை கண்டனம்\nதிங்கட்கிழமை, 24 ஏப்ரல் 2017 அரசியல்\nசென்னை, தமிழகத்தில் இன்று நடைபெறும் முழு அடைப்பு போராட்டத்திற்கு தமிழக பாரதிய ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கண்டனம் தெரிவித்துள்ளார்.\nதமிழக பா.ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-\nடெல்லியில் நடந்த விவசாயிகளின் போராட்டம் மத்திய, மாநில அமைச்சர்களின் உறுதிமொழியை ஏற்று போராட்டம் வாபஸ் பெறப்பட்ட பிறகும் இங்கு தமிழகத்தில் இன்று (25-ந் தேதி) எதற்காக முழு அடைப்பு போராட்டம் நடத்த வேண்டும் விவசாயிகளின் துயர் துடைப்பதாக கூறி விட்டு அப்பாவி பொதுமக்களின் அன்றாட வாழ்க்கையை சீர்குலைக்க கூடாது. முழு அடைப்பு நடத்தி தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கை சீர்குலைத்து அதன் மூலம் குறுக்கு வழியில் தான் ஆட்சியில் அமர பகல் கனவு காணும் தி.மு.க.விற்கு ஜனநாயகத்தில் நம்பிக்கை இருந்தால் இன்னும் 4 ஆண்டுகள் அடுத்த தேர்தல் வரை பொறுமை காக்க வேண்டும்.\nகடந்த காலங்களில் பல ஆண்டுகள் மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சியில் இருந்த தி.மு.க., காங்கிரஸ் கட்சிகள் செய்த தவறுகளை மறைக்கவே தற்போது முழு அடைப்பு போராட்டம் என்ற பெயரில் நாடகம் இதில் சர்வகட்சி கூட்டம் என்ற பெயரில் கூட்டணி நிச்சயதார்த்தம் செய்துள்ளதாக கூறிக் கொள்ளும் திருநாவுக்கரசரின் காங்கிரஸ் கட்சி கர்நாடகாவில் ஆட்சியில் உள்ள இவர்கள் உச்சநீதிமன்ற ஆணைப்படி காவிரியில் தண்ணீர் திறந்து விட மறுப்பதும், ராகுல்காந்தி நதி நீர் இணைப்பு சாத்தியம் இல்லை என்று கூறுவதைக் கண்டிக்க மறந்த தி.மு.க., மோடியின் அரசை வழக்கம் போல் வசைபாடுவதும் ஏன் கடந்த காலத்தில் தி.மு.க. ஆட்சியின்போது காவிரி நீர் பங்கீடு ஒப்பந்தத்தை புதுப்பிக்க தவறியதும், காவிரியின் குறுக்கே பல தடுப்பணைகள் கர்நாடகம் கட்டியபோது கண்டிக்க தவறியதும், காவிரி நீர் உரிமை வழக்க�� இந்திராகாந்தியின் காங்கிரஸ் கூட்டணிக்காக உச்சநீதிமன்றத்தில் வாபஸ் பெற்றது போன்ற துரோக வரலாறுகளை கொண்ட தி.மு.க. தற்போது விவசாயிகளுக்கு ஆதரவு வே‌ஷம் போடுவது ஏன் கடந்த காலத்தில் தி.மு.க. ஆட்சியின்போது காவிரி நீர் பங்கீடு ஒப்பந்தத்தை புதுப்பிக்க தவறியதும், காவிரியின் குறுக்கே பல தடுப்பணைகள் கர்நாடகம் கட்டியபோது கண்டிக்க தவறியதும், காவிரி நீர் உரிமை வழக்கை இந்திராகாந்தியின் காங்கிரஸ் கூட்டணிக்காக உச்சநீதிமன்றத்தில் வாபஸ் பெற்றது போன்ற துரோக வரலாறுகளை கொண்ட தி.மு.க. தற்போது விவசாயிகளுக்கு ஆதரவு வே‌ஷம் போடுவது ஏன் மதவாதி என்று குற்றம் சாட்டும் ஜாதியவாதிகள், ஜாதி கட்சி தலைவர்கள், பிரிவினைவாதிகள், இன்று தேசம் முழுவதும் தேடினாலும் காணக் கிடைக்காத கம்யூனிஸ்டுகள் இவர்கள் அனைவரும் சேர்ந்து கட்டிய “சுயநல கூட்டணி” கரைந்து கரை சேர கட்டுமரத்தை தேடி சென்றவர்கள் பா.ஜ.க.வையும், பிரதமர் மோடியையும் விமர்சிக்க தகுதி அற்றவர்கள் என்பதை தமிழக மக்கள் நன்கு அறிவார்கள். வட மாநிலங்களில் தொடங்கி இந்தியா முழுவதும் வலுப்பெற்று வரும் பாரதிய ஜனதா கட்சியின் அசுர வெற்றிகளை கண்டும், தென் மாநிலங்களில் பா.ஜ.க.வின் வளர்ச்சியை கண்டு மிரண்டு போய் விவசாயிகளின் பெயரை சொல்லிக் கொண்டு கூட்டணி அரசியல் செய்கிறார்கள்.\nஇவ்வாறு தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.\nசுலபமாக மஞ்சள் பயிரிட்டு சந்தைபடுத்தும் முறைகள் | How to grow Turmeric in farm easy ways\nகுறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு | Nattu kozhi\nRajapalayam Dog | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover\nKili Mooku Vaal Seval | தமிழகத்தின் பாரம்பரிய கிளி மூக்கு வால் சேவல் - Part 2\nChippiparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover - Part 2\nChippyparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover\npublic Tamilisai முழு அடைப்பு போராட்டம் தமிழிசை\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nஅரசியலில் ஈடுபடும் அளவிற்கு சினிமா நடிகர்களுக்கு பொறுமை கிடையாது: அமைச்சர் உதயகுமார்\nஅ.தி.மு.க.வின் 47-ம் ஆண்டு தொடக்க விழா: வரும் 17-ம் தேதி முதல் 45 நாட்களுக்கு தொடர் பொதுக்கூட்டங்கள் நடக்கிறது\nஅ.ம.மு.க.வை, அ.தி.மு.க.வுடன் இணைக்க தினகரன் தூது விட்டார்- அமைச்சர் தங்கமணி குற்றச்சாட்டு\nபிரதமர் மோடி -ரிசர்வ் வங்கி கவர்னர் சந்திப்பு\nவருமான வரி வழக்கு:சோனியா, ராகுலின் மேல் முறையீட்டு மனு மீது டிச. 4-ல் விசாரணை\nவரும் 19-ம் தேதி கொல்கத்தாவில் மம்தா - சந்திரபாபு நாயுடு சந்திப்பு\nவீடியோ : தீப்பைட் ஜிம் வெளியீடு\nவீடியோ : பா.ஜ.க. அரசு மீது நடிகர் பிரகாஷ்ராஜ் கடும் விமர்சனம்\nவீடியோ : 96 திரைப்பட கதை சர்ச்சை : டைரக்டர் சுரேஷ் பேட்டி\nவீடியோ: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெற்ற கந்த சஷ்டி திருவிழா\nதிருச்செந்தூரில் சூரசம்ஹார விழா கோலாகலம் லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம்\nசபரிமலை: மறுசீராய்வு மனுக்கள் ஜனவரி 22 முதல் விசாரணை பெண்கள் செல்ல இடைக்கால தடையில்லை: சுப்ரீம் கோர்ட்\nவீடியோ: கஜா புயலை எதிர்கொள்வதற்கு கடலோர மாவட்டங்களுக்கு தேசிய பேரிடர் மீட்பு படை: ஆர்.பி. உதயகுமார் தகவல்\nமதுரை, சிவகங்கை மாவட்ட பாசனப்பகுதிகளுக்கு இன்று முதல் வைகை அணையிலிருந்து நீர் திறக்க முதல்வர் எடப்பாடி உத்தரவு\n'நியூஸ் ஜெ' தொலைக்காட்சி துவக்கவிழா: சென்னையில் இன்று இ.பி.எஸ். ,ஓ.பி.எஸ். துவக்கி வைக்கின்றனர்\n'இனி அமைதிக்கான அடையாளம் நீங்களல்ல' ஆங் சான் சூச்சியிடம் இருந்து விருது பறிப்பு \nநவாஸ் விடுதலைக்கு எதிரான மனு: பாகிஸ்தான் உச்சநீதிமன்றம் ஏற்பு\nலண்டன் சுவாமி நாராயண் கோயிலில் கிருஷ்ணர் சிலைகள் கொள்ளை ஸ்காட்லாந்து போலீசார் தீவிர தேடுதல் வேட்டை\n‘நியூசி.யில் இந்திய வீரர்கள் விளையாடினால், ஆஸி. தொடருக்கு தயாராகிவிடுவார்களா \nபெண்கள் டி20 உலகக்கோப்பை: இலங்கையை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்ஆப்பிரிக்கா அணி வெற்றி\nஇலங்கைக்கு எதிரான 2-வது டெஸ்ட் இன்று தொடக்கம்: தொடரை கைப்பற்றும் முனைப்பில் இங்கிலாந்து அணி\nஅமெரிக்காவின் நாணய கண்காணிப்பு பட்டியலில் இருந்து இந்திய ரூபாய் நீக்கமா\nடாலருக்கு நிகரான இந்திய ரூபாய் கடும் வீழ்ச்சி\nடாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு பெரும் சரிவு\n'இனி அமைதிக்கான அடையாளம் நீங்களல்ல' ஆங் சான் சூச்சியிடம் இருந்து விருது பறிப்பு \nரங்கூன்,ஆங் சான் சூச்சிக்கு தாங்கள் வழங்கிய 'நம்பிக்கைக்கான அடையாளம்' என்ற விருதினை திரும்ப பெறுவதாக அம்னிஸ்டி ...\nநவாஸ் விடுதலைக்கு எதிரான மனு: பாகிஸ்தான் உச்சநீதிமன்றம் ஏற்பு\nஇஸ்லாமாபாத்,ஊழல் வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீஃபுக்கு விதிக்கப்பட்டுள்ள சிறைத் தண்டனை ...\nஐ.சி.சி. ஒருநாள் கிரிக்கெட் தரவரிசை: கோலி, பும்ரா தொடர்ந்து முதலிடம்\nதுபாய் : ஐ.சி.சி. ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில் விராட் கோலி, பும்ரா தொடர்ந்து முதலிடம் வகிக்கின்றனர். ரோகித் சர்மா 2-வது ...\nஇலங்கைக்கு எதிரான 2-வது டெஸ்ட் இன்று தொடக்கம்: தொடரை கைப்பற்றும் முனைப்பில் இங்கிலாந்து அணி\nபல்லேகெலே : இலங்கை - இங்கிலாந்து இடையிலான 2-வது டெஸ்ட் இன்று பல்லேகெலேயில் தொடங்குகிறது. தொடரை கைப்பற்றும் முனைப்பில் ...\nபெண்கள் டி20 உலகக்கோப்பை: இலங்கையை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்ஆப்பிரிக்கா அணி வெற்றி\nகரீபியன் : ஐ.சி.சி. பெண்கள் டி-20 உலகக்கோப்பையில் இலங்கையை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது தென்ஆப்பிரிக்கா.10 ...\nசுலபமாக மஞ்சள் பயிரிட்டு சந்தைபடுத்தும் முறைகள் | How to grow Turmeric in farm easy ways\nகுறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு | Nattu kozhi\nRajapalayam Dog | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover\nChippiparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover - Part 2\nChippyparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover\nவீடியோ: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெற்ற கந்த சஷ்டி திருவிழா\nவீடியோ: கஜா புயலை எதிர்கொள்வதற்கு கடலோர மாவட்டங்களுக்கு தேசிய பேரிடர் மீட்பு படை: ஆர்.பி. உதயகுமார் தகவல்\nவீடியோ: ரஜினி சினிமாவில்தான் ஹீரோ: அரசியலில் எப்படி என்பதை மக்கள் முடிவெடுப்பார்கள்-ஜெயகுமார் பேட்டி\nவீடியோ: கஜா புயல் 15-ம் தேதி பாம்பனுக்கும் கடலூருக்கும் இடையே கடையை கடக்கும்: வானிலை ஆய்வு மையம்\nவீடியோ: 10 பேர் சேர்ந்து ஒருவரை எதிர்த்தால் யார் பலசாலி\nபுதன்கிழமை, 14 நவம்பர் 2018\n1'கஜா புயல்' பாம்பன் - கடலூர் இடையே நாளை பிற்பகலில் கரையை கடக்கிறத...\n2புதுக்கோட்டை தனியார் பொறியியல் கல்லூரியின் அங்கீகாரம் ரத்து அண்ணா பல்கலைக்க...\n3தாயிடம் இருந்து பச்சிளங்குழந்தையை பறித்து சென்ற குரங்கு கடித்து கொன்றது\n4'இனி அமைதிக்கான அடையாளம் நீங்களல்ல' ஆங் சான் சூச்சியிடம் இருந்து...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.viduthalai.in/component/content/article/75-politics/148940-2017-08-30-10-10-21.html", "date_download": "2018-11-13T22:09:08Z", "digest": "sha1:73S7CGFHHE2LHLCDTL3EVVBK6JDQ545K", "length": 12504, "nlines": 63, "source_domain": "www.viduthalai.in", "title": "நீட் தேர்வில் ஊழல் மோசடி: நீதி விசாரணை தேவை வைகோ கோரிக்கை", "raw_content": "\nதொடரும் பாலியல் வன்கொடுமைக் கொலைகளுக்கு முடிவு என்ன » காவல்துறையின் செயல்பாடுகள் கண்டிக்கத்தக்கவை » காவல்துறையின் செயல்பாடுகள் கண்டிக்கத்தக்கவை விரைவில் இதற்கொரு முடிவு காணப்பட வேண்டும் விரைவில் இதற்கொரு முடிவு காணப்பட வேண்டும் பாலியல் வன்கொடுமைகள் தொடர்கதையாகி விட்டன. புகார் கொடுத்தாலும் காவல்துறையினர் உரிய முறையில் நடவடிக்கை எடுக...\nஅழகப்பா பல்கலைக் கழகத்தில் அண்ணாவின் நீதிதேவன் மயக்கம்'' நூலைப் பாடத் திட்டத்திலிருந்து நீக்குவதா » ஒரு மாதத்திற்குள் ஆணையை விலக்கிக் கொள்ளாவிட்டால் நாடு தழுவிய அளவில் தொடர் போராட்டம் வெடிக்கும் » ஒரு மாதத்திற்குள் ஆணையை விலக்கிக் கொள்ளாவிட்டால் நாடு தழுவிய அளவில் தொடர் போராட்டம் வெடிக்கும் காரைக்குடி அழகப்பா பல்கலைக் கழகத்தின் எம்.ஏ., பாடத் திட்டத்திலிருந்து அறிஞர் அண்ணா வின் நீதிதேவன் மய...\nஇலங்கை அதிபரின் சட்ட விரோத நடவடிக்கைகளால் பெருங் குழப்பம் » நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், முசுலிம்களும் இணைந்து சிறீசேனா, ராஜபக்சே கூட்டணியை வீழ்த்த வேண்டும் » நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், முசுலிம்களும் இணைந்து சிறீசேனா, ராஜபக்சே கூட்டணியை வீழ்த்த வேண்டும் தமிழர்களுக்கான பாதுகாப்புக்கு உத்தரவாதம் தேவை இலங்கையில் சட்ட விரோதமான ந...\nகோயில்களில் வழங்கப்படும் \"பிரசாதம்\" சுகாதாரமற்றது உயிர்க்கொல்லி நோய்களை உண்டாக்கும் அபாயம் » மத்திய உணவு தொழில் நுட்ப ஆராய்ச்சிக் கல்வி நிறுவனம் எச்சரிக்கை 'புனிதம்' என்ற பெயரால் இதனை அனுமதிக்க விடலாமா கோயில் பிரசாதங்கள் தயாரிப்பில் சுகாதாரக் கேடு அதிகமாக உள்ளது என்றும், உயிர்க் கொல்...\n » ரூபாய் மதிப்பு இழப்பால் கடும் பாதிப்பு தலைவர்கள், பொருளாதார நிபுணர்கள் கண்டனம் புதுடில்லி, நவ.9 இரண்டாண்டுகளுக்கு முன் பிரதமர் மோடி கொண்டு வந்த ரூபாய் மதிப்பு இழப்பால் நாட்டில் ஏற்பட்டிருந்த பொருளா...\nபுதன், 14 நவம்பர் 2018\nநீட் தேர்வில் ஊழல் மோசடி: நீதி விசாரணை தேவை வைகோ கோரிக்கை\nபுதன், 30 ஆகஸ்ட் 2017 15:30\nசென்னை, ஆக.30 நீட் தமிழக மாநில தரவரிசைப் பட்டியலில் வெளி மாநில மாணவ, மாணவியர்கள் முறைகேடுகள் மூலம் பெற்ற இரட்டை இருப்பிடச் சான்றிதழ் விவகாரத்தில் உரிய நீதி விசாரணை தேவை என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கோரிக்கை வைத்துள்ளார்.\nஇது குறித்து வைகோ வெளியிட்டுள்ள அறிக்கை:\nதமிழகத்தில் உள்ள அரசு மருத் துவக் கல்லூரிகளில் இளநிலை மருத்து வப்படிப்பில் சேருவதற்கான மாநில தரவரிசைப்பட்டியலை தமிழக சுகா தாரத்துறை சமீபத்தில் வெளியிட்டது. தமிழக மாணவ, மாணவியர்கள் சேரு வதற்குரிய மருத்துவ இடங்களின் தரவரிசைப்பட்டியலில் கேரளா உள் ளிட்ட பிற மாநில மாணவ, மாண வியர்களின் பெயர்கள் இடம்பெற்றி ருப்பது அதிர்ச்சியளிக்கிறது.\nநீட் திணிப்பின் மூலம் ஏற்கெனவே மருத்துவக் கனவு தகர்ந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ள தமிழக மாணவச் செல்வங்களுக்கு இது பேரிடியாக அமைந்துள்ளது.\nஅரசு ஒதுக்கீட்டு இடங்களுக்குரிய தரவரிசைப் பட்டியலில் கிட்டதட்ட 150 வெளி மாநில மாணவ/மாணவியர் பெயர்களும் தனியார் நிர்வாக ஒதுக் கீட்டு இடங்களுக்குரிய தரவரிசைப் பட்டியலில் கிட்டத்தட்ட 1000 மாணவ/மாணவியர்கள் பெயர்களும் இடம் பெற்றிருப்பது தனி மனித தவறு தலாலோ கணினி தொழிற்நுட்ப தவறுதலாலோ நடந்திருக்க வாய்ப்பே இல்லை. இதில், அரச நிர்வாகத்தினர் உட்பட சுகாதாரத்துறை அமைச்சர் வரையிலான தொடர்பு இருக்கவே வாய்ப்பு உள்ளது.\nதனியார் மருத்துவக் கல்லூரி இடங்களுக்கு ஒரு கோடி வரை செல வாகும். தமிழக அரசு மருத்துவமனை களில் மிகக் குறைந்த செலவே ஆகும் என்ற நிலையில் போலி இருப்பிடச் சான்றிதழ் மூலம் தமிழகத் தரவரிசைப் பட்டியலில் பிற மாநில மாணாக்கர்கள் இடம்பெற்றிருப்பதைக் காணும் பொழுது, மிகப்பெரிய ஊழல் நடந்தி ருக்குமோ என்று எண்ணத் தோன்று கிறது.\nநீட் தேர்வு ஏற்கனவே சமூகநீதி, மாநில உரிமைகள் என அனைத்தையும் குழித்தோண்டிப் புதைத்துக்கும் என்று நாம் போராடிக்கொண்டிருக்கும் நேரத் தில் நம் மாணாக்கர்கள் பாதிக்கப் படுவதோடு நம் மாநில நிர்வாகம் மற்றும் கல்வித்தரம் மிகக் கீழ்த்தரமாக செயல்பட இத்தகைய ஊழல்கள் வழி வகுக்கும் என்ற கவலையும் வருகிறது.\nதரவரிசைப்பட்டியலில் இத்தகைய முறைக்கேடு சாத்தியம் என்றால் நீட் தேர்வு நடத்துவதிலும் முறைகேடுகள் சாத்தியம்தானோ என்ற சந்தேகிக்கத் தோன்றுகிறது.\nபோலி இருப்பிடச் சான்றிதழ் கொடுத்து விண்ணபித்த 9 மாணவர் ��ளை சுகாதாரத்துறை நிர்வாகம் காவல் துறை ஆணையரிடம் புகார் கொடுத்தது வெறும் கண்துடைப்பு நாடகமே வெளிமாநிலத்தை சேர்ந்த 1000 மாணவ, மாணவியர்கள் தமிழகத் தரவரிசைப் பட்டியலில் இடம்பெற்றிருப்பது குறித்து முறையான நீதி விசாரணைத் தேவை.\nஅதுவரை தமிழக அரசுக்கல்லூரி களில் மருத்துவ கல்விக்கான கலந்து ரையாடலை நிறுத்தி வைக்க வேண் டும். இம்முறைகேடுகளால் தங்களுக் குரிய மருத்துவ கல்வி இடங்கள் கிடைக்கப்பெறாமல் பாதிக்கப்பட்டு பெறும் மன உளைச்சலுக்கு ஆளாகி யுள்ள தமிழக மாணவ, மாணவி யர்களுக்கு உரிய இழப்பீடை தமிழக சுகாதாரத்துறை உடனடியாக வழங்க வேண்டும் எனவும் கேட்டுக்கொள்கிறேன்.\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yarlton.sch.lk/index.php?option=com_content&view=article&id=196:-2016&catid=2:news&Itemid=4", "date_download": "2018-11-13T22:16:33Z", "digest": "sha1:UPB242H3KOUHFVG7QIULC36MDYE37WKV", "length": 11998, "nlines": 46, "source_domain": "yarlton.sch.lk", "title": "மிகவும் கோலாகலமாக நடைபெற்ற கல்லூரியின் பரிசளிப்பு விழா -2016", "raw_content": "\nமிகவும் கோலாகலமாக நடைபெற்ற கல்லூரியின் பரிசளிப்பு விழா -2016\nகல்லூரியின் 2016 ஆம் ஆண்டுக்கான பரிசளிப்பு விழா 2016.10.23 ஆம் திகதி மு.ப.9.00 மணிக்கு கல்லூரி அதிபர் திரு.வே.முருகமூர்த்தி அவர்கள் தலைமையில் நடைபெற்றது. பிரதம விருந்தினராக வடமாகாணக்கல்வித் திணைக்களத்தின் மேலதிக மாகாணக்கல்விப் பணிப்பாளர் (கல்வி அபிவிருத்தி) திருமதி. பிரேமாவதி செல்வின் இரேனியஸ் அவர்களும் சிறப்பு விருந்தினராக தீவகக் கல்வி வலயத்தின் பிரதிக்கல்விப்பணிப்பாளர்(நிர்வாகம்) திரு.ச.பாஸ்கரன் அவர்களும் கௌரவ விருந்தினர்களாக சுவிஸ் பிரபல வர்த்தகர் (Yarltonian) திரு.சு.கதிர்காமநாதன் அவர்களும், காரைநகர் இ.போ.ச சாலை பொறியியல் பகுதி முகாரி திரு.தி.ஏகாம்பரநாதன்(Yarltonian) அவர்களும் கலந்து சிறப்பித்தனர்.\nவிழா ஆரம்பமாவதற்கு முன்னர் கல்லூரியில் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட இன்னிய பழம்பெரும் கலைகளான பொம்மலாட்டம், குதிரையாட்டம், மயிலாட்டம், கோலாட்டம் என்ற கல்லூரி மாணவர்களின் வரவேற்புடனும், மற்றும் மாணவத்தலைவர் அணி, பான்ட் இசைக்குழு சகிதம் விருந்தினர்கள் அழைத்து வரப்பட்ட காட்சி மிகவும் சிறப்பாக இருந்தது. கல்லூரி அத���பர், ஆசிரியர்கள், பழைய மாணவர்கள் பெற்றோர்கள் ஆகியோர் வரவேற்பு ஊர்வலத்தில் கலந்து கொண்டனர்.\nதேசியக்கொடி, கல்லூரிக்கொடி ஏற்றலுடன் விழா இனிதே ஆரம்பமானது.\nகௌரவ விருந்தினர் திரு.சு.கதிர்காமநாதன் அவர்கட்கான கௌரவிப்பு\nஇம்முறை இவ்விழாவில் கௌரவ விருந்தினராகக் கலந்து சிறப்பித்தவரும் கல்லூரிக்கு அளப்பெரிய சேவைகளைச் செய்தவருமான காரைமக்களால் சுவிஸ்நாதன் என அழைக்கப்படும் திரு.சுப்பிரமணியம் கதிர்காமநாதன் அவர்களுக்கு பொன்னாடை போர்த்து மாலை அணிவித்து வாழ்த்துப்பா வழங்கி கௌரவிக்கப்பட்டது.\nகல்லூரியின் சங்கீதத்துறை ஆசிரியை செல்வி. லீலாவதி இராஜரட்ணம் அவர்களின் தனித்துவம் மிக்க குரலினால் வாழ்த்துப்பா பாடப்பட்டு விழாவின் பிரதம விருந்தினரால் வழங்கி கௌரவிக்கப்பட்டது.\nஅதிபர் தனது பரிசுத்தின அறிக்கையில் திரு.சுப்பிரமணியம் கதிர்காமநாதன் அவர்கள் கல்லூரிக்குச் செய்த சேவைகளைப் பாராட்டி தனது உளங்கனிந்த நன்றிகளைத் தெரிவித்தார்.\nபரிசளிப்பு விழாவின் நிதி அனுசரணையாளர்\nவைத்திய கலாநிதி (திருமதி) ஸ்ரீதாரணி விமலன் (கனடா) குடும்பத்தினர் அமரர் வை.காசிப்பிள்ளை ஞாபகார்த்தமாக பரிசுத்தினத்திற்கான நிதி அனுசரணையாளராக 12 ஆண்டுகாலம் செயற்பட்டுக்கொண்டு வருகின்றனர். இதன்மூலம் நடைபெறும் பரிசளிப்பு விழாவினால் மாணவர்கள் கல்வியில் ஊக்குவிக்கப்படுகின்றமை மட்டுமன்றி பல்கலைக்கழகம் செல்லும் மாணவர்களும் பரிசில்கள் வழங்கி கௌரவிக்கப்படுகின்றனர். அதிபர் தனதுஅறிக்கையில் திருமதி ஸ்ரீதாரணி விமலன் குடும்பத்தினருக்கு நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளார்.\nஇப்பரிசுத்தின அறிக்கையில் ஞாபகார்த்தப்பரிசில்களை வழங்கிவரும் கனடாவில் வசிக்கும் அமரர் கந்தையா கணேசன் (தேர்க்காரர்) அவர்களின் பிள்ளைகள் (கனடா) தமது தந்தையார் அமரர் கணேசன் ஞாபகார்த்தமாக தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடையும் மாணவர்களுக்கான பரிசில்களையும்\nColombo Quiency Distibuters உரிமையாளர் திரு.S.கணநாதன் அவர்கள் தனது பேரனார் அமரர் கணபதிப்பிள்ளை (தலைப்பா) அவர்கள் ஞாபகார்த்தமாக க.பொ.த சாதாரணதரப் பரீட்சையில் சிறப்புத்தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கான பரிசில்களையும்\nகல்லூரியின் முன்னாள் ஆசிரியர் திரு.வெ. ஏகாம்பரநாதன் அவர்கள் கல்லூர��யின் முகாமையாளர் A.T. ஆறுமுகம் ஞாபகார்த்தமாக அதிகூடிய புள்ளிகளைப்பெற்று பல்கலைக்கழக அனுமதிபெறும் மாணவர்களுக்கான ஞாபகார்த்தப் பரிசில்களையும்\nவழங்கி வருகின்றனர். இஞ்ஞாபகார்த்தப் பரிசில்களை வழங்கி வருபவர்களுக்கு அதிபர் தனது நன்றிகளைத் தெரிவித்தார்.\nஅதிபர் தனது நிறைவுரையில் கல்லூரியின் அரசு சார்பான செயற்றிட்டங்களுக்கு பூரணமான ஒத்துழைப்பினை வழங்கிவரும் சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் கௌரவ திருமதி. விஜயகலா மகேஸ்வரன் அவர்களுக்கும் தனது நன்றி பாராட்டினைத் தெரிவித்தார்.\nஆறு மாதத்திற்கு ஒரு தடவை ரூ30000 பணத்தினை ஆரம்பக்கல்வியின் கற்றல் செயற்பாட்டிற்காக வழங்கி வரும் கனடா காரை கலாச்சார மன்றத்தினருக்கும் அதிபர் தனது மனமார்ந்த நன்றியினைத் தெரிவித்தார்.\nபிரதம விருந்தினர், சிறப்பு விருந்தினர், கௌரவ விருந்தினர்களின் உரைகளைத் தொடர்ந்து மாணவர்களுக்கான பரிசில்கள் வழங்கப்பட்டன. மேலும் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்கள், க.பொ.த சா.த பரீட்சையில் சிறப்புத்தேர்ச்சிகளைப் பெற்ற மாணவர்கள் ஆகியோர் நினைவுச்சின்னங்கள் வழங்கப்பட்டும் ஒவ்வொரு வகுப்பிலும் முதல் நிலைபெறும் மாணவர்கள் பதக்கங்கள் அணிவிக்கப்பட்டும் கௌரவிக்கப்பட்டனர்.\nபல்கலைக்கழகம் செல்லும் மாணவர்களுக்கு பணம் வைப்புச்செய்யப்பட்டு சேமிப்புப் புத்தகம் வழங்கப்பட்டது. மாணவர்களின் கலை நிகழ்வுகளும் இடம்பெற்றன. 175 மாணவர்கள் பரசில்கள் பெற்றுக்கொண்டனர் 90% க்கு மேற்பட்ட பெற்றோர் விழாவில் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்க அம்சமாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://medium.com/chennaipals/telegram-vs-whatsapp-why-use-telegram-instead-of-whatsapp-19b2add1fd07?source=collection_home---4------0---------------------", "date_download": "2018-11-13T23:02:52Z", "digest": "sha1:SOI6BUUI2ZMJ7GQGHM7R2ZJMFLIHMX2P", "length": 43737, "nlines": 107, "source_domain": "medium.com", "title": "Telegram Vs. Whatsapp : Why Use Telegram instead of WhatsApp...?", "raw_content": "\nWhatsapp செயலி குறித்த அறிமுகம் தேவையில்லை. Instant Messaging சேவையில் அதிக பயனாளர்களை (1 Billion Monthly Active Users) கொண்டு இவ்வகையில் முதல் இடத்தை தக்கவைத்து கொண்டிருக்கிறது. ஆனால் அந்த செயலிக்கு ஒரு போட்டி / மாற்று உண்டு என்றால் அது நிச்சயம் Telegram செயலிதான்…\n இத்தனை நாள் பயன்படுத்திய whatsapp ஐ விட்டுவிட்டு புதிய செயலியை பயன்படுத்த வேண்டுமா என்று நீங்கள் கேட்பது புரிகிறது.. whatsapp ��் உள்ள குறைகளையும் , telegram ல் உள்ள நிறைகளையும் நீங்களே தெரிந்துகொண்டு பின் முடிவு எடுங்கள்…. நிச்சயம் telegram க்கு நீங்களும் மாறிவிடுவீர்கள் , மற்றவர்களையும் மாற சொல்லுவீர்கள்…. whatsapp ம் நமக்கு ஒரு காலத்தில் புதிதாக அறிமுகம் ஆன ஒரு செயலி தான் ….\nTelegram மும், Whatsapp பும் சேவையிலும், தோற்றத்திலும் ஒன்றுபோல் காட்சியளித்தாலும், அதன் பயனம்சங்கள் Whatsapp ஐ கருத்துகையில் பன்மடங்கு அதிகம். அதன் காரணமாகவோ என்னவோ, 2009 ல் துவங்கிய Whatsapp சேவையின் வளர்ச்சி விகிதத்தை காட்டிலும் 2013 ல் துவங்கிய Telegram செயலியின் வளர்ச்சி விகிதம் உச்சத்தை தொடுகிறது…\nவாருங்கள் நேரத்தை கடத்தாமல் இரண்டு செயலிகளுக்கும் உண்டான பயனாம்ச வித்யாசம் குறித்து விரிவாக பார்ப்போம்…\nபின்குறிப்பு : இந்த கட்டுரையில் கொடுக்கப்பட்ட லிங்க்குகளை telegram messenger app ஐ உங்கள் மொபைலில் நிறுவிய பிறகு கிளிக் செய்தால் நேரடியாக அந்தந்த குழுவிற்கு எடுத்து செல்லும்… இணைந்து கொள்ளுங்கள்.\nWhatsapp ஐ கருதுகையில் எண்ணற்ற வசதிகள் Telegram-ல் உண்டு.. அவற்றுள் Telegram செயலிக்கென்றே உள்ள தனிச்சிறப்பு வாய்ந்த வசதிகளை இந்த பதிவில் பார்ப்போம்...\nTelegram செயலியானது முற்றிலும் மேகக்கணினி (Cloud Computing) முறையில் இயங்கும் தன்மையுடையது. ஆகையால் ஒரு telegram account-ஐ வைத்து ஒரே நேரத்தில் Google Android, Apple iOS, Windows Mobile OS, Google Chrome OS, Windows, Linux, மற்றும் Web Version உள்ளிட்ட வெவ்வேறு இயங்குதளத்திலும், Desktop, Laptop, Smartphone, Tablet உள்ளிட்ட வெவ்வேறு சாதனத்திலும் உபயோகிக்க முடியும்.\nஇதன் மூலம் ஒரு device ல் பதிவு செய்ததை வேறு ஒரு device ல் edit செய்துகொள்ளலாம். வீட்டில் tablet கருவியில் தொடர்ந்த ஒரு பதிவை, பயணத்தின் போது மொபைல் போனில் தொடர்ந்து, பின் அலுவலகம் சென்றடைந்ததும், கணினியில் அந்த பதிவை தட்டச்சி செய்து முடிக்கலாம். அனைத்தும் ஒரே டெலெக்ராம் account இன் வாயிலாக, எந்த கருவியிலும் logout ஆகாமல்... நினைத்து பாருங்கள், எத்தகைய உயரிய வசதியென்று...\nஸ்மார்ட்போனில் ஒரு பதிவை தட்டச்சி செய்துகொண்டிருக்கும்போது பேட்டரி சார்ஜ் தீர்ந்து விட்டால், உங்கள் tablet கருவியில், அல்லது கணினியில் அந்த பதிவை விட்ட இடத்திலிருந்து மீண்டும் தொடரலாம்.. மறுமுறை முதலிலிருந்து தட்டச்சி செய்யவேண்டிய அவசியமில்லை…\nமேலும் இந்த வசதியினால் உங்களுடைய அனைத்து chat பதிவுகளும் மொபைலில் local storage ஆக save ஆகாமல், அனைத்தும் cloud storage ல் சேமிக்���ப்படுவதால், உங்களுடைய முக்கிய பதிவுகள் அனைத்தும் அழியாமல் எத்தனை ஆண்டு வேண்டுமானாலும் பாதுகாப்பாக இருக்கும். Telegram ல் இயல்பாகவே Complete On-Line Backup வசதி உண்டு. Telegram செயலியின் உருவாக்கமே / இயக்கமே மேகக்கணினியை சார்ந்து இருப்பதால், இயற்கையாகவே அனைத்துப்பதிவுகளும் (Secret Chat தவிர்த்து) பாதுகாப்பான சர்வர்களில் backup ஆகின்றன. Whatsapp-ல் உள்ளது போல் பதிவுகளை backup செய்வதற்கு Google Cloud account ஐ integrate செய்யவேண்டிய அவசியமில்லை. உங்கள் மொபைல் internal memory மற்றும் SD கார்டு மெமரியையும் Whatsapp-ஐ போன்று வீணாக்குவதில்லை. Whatsapp ல் அனைத்துமே local storage என்பதால், மொபைல் போனை format செய்தாலோ , மொபைல் தொலைந்து போகும் சூழல் ஏற்பட்டாலோ, பதிவுகள் அனைத்தும் திரும்ப பெற முடியாது... Google cloud மூலம் cloud ல் சேமிப்பது போன்ற மாயையை whatsapp ஏற்படுத்தினாலும், அது 3-rd party service integration முறையில் இருக்கிறதே தவிர, Telegram-ன் சொந்த cloud sync கட்டமைப்பிற்கு ஈடாகாது... .\nஉதாரணத்திற்கு: Whatsapp ல் web version பயன்படுத்த, நீங்கள் இன்டர்நெட் பிரவுசரில் Whatsapp-ஐ ஓபன் செய்து, அதில் தெரியும் QR Code ஸ்கேன் செய்து, பின் அது இயங்க, உங்கள் மொபைல் போனிலும் Whatsapp செயலி online ல் இயங்கிக்கொண்டிருக்க வேண்டும். அதுவும் சரியான, முழுமையான network இணைப்பு, இன்டர்நெட் இணைப்பு இல்லையென்றால், இந்த Whatsapp Web Version பயன்படுத்துவது மிகவும் சிரமம். Retry, Retry என்று வெறுப்பேத்தும்…\nஅந்தமாதிரி இம்சைகளே Telegram App ல் கிடையாது. போனே இல்லாமல், அல்லது போனில் Telegram app ஐ நிறுவாமலும் Telegram Web Version ஐ பயன்படுத்தலாம்.\nSecurity, Encryption, Privacy ஆகிய இந்த வார்த்தைகள் இந்த வருட துவக்க காலத்திலிருந்தே அதிகமாக பேசப்பட்டது. அதற்கு காரணம் சமீபத்திய Whatsapp செயலியின் update-ல் வெளியிட்ட பிரைவசி பாலிசி தான். அதில் குறிப்பிட்டதாவது, Whatsapp செயலியையும் முகநூலையும் (Facebook) ஒன்றிணைக்கப்போவதாகவும், இரண்டு applicationகளும் பயனாளர் தகவல்களை பகிர்ந்துகொள்ளும் எனவும் குறிப்பிட்டிருந்தது.\nஇதை பல நாடுகளை சார்ந்த அனைத்து தரப்பு மக்களும் எதிர்த்தனர். Facebook நிறுவனம் Whatsapp நிறுவனத்தை கைப்பற்றியது முதல் இதுபோன்ற இணைப்பு நேரும் என்று பலர் கருதினாலும், Facebook நிறுவனம் அதை மறுத்துவந்த நிலையில், இதுபோன்ற அறிவிப்பு பலருக்கு அதிர்ச்சி அளித்தது. இந்த இணைப்பை ஏற்படுத்துவதில் எதிர்ப்பு இருப்பினும் Facebook அதனை கண்டுகொள்ளாததால், பலரும் Whatapp செயலி போன்ற மாற்று செயலி தேடுகையி��், Telegram செயலியே சிறந்த தேர்வாக அமைந்தது. அதற்கு காரணம் Telegram செயலியின் பாதுகாப்பு, நம்பகத்தன்மை, எண்ணற்ற வசதிகள் முதலியவை. அதனை தொடர்ந்து Telegram செயலியின் பயனாளர் விகிதம் தொடர்ந்து ஏற்றுமுகமாகவே அமைந்துள்ளது.\nTelegram செயலியில் உள்ள பாதுகாப்பு மற்றும் தனியுரிமை அமைப்புகள் குறித்து பார்ப்போம்: (Privacy and Security Options)\nWhatsapp ல் Last Seen status ஐ Everyone, My Contacts, Nobody என்ற மூன்று optionகள் மட்டுமே இருக்கும். இதன் மூலம் Last Seen ஐ அனைவரும் பார்ப்பது, நமது மொபைலில் Contacts save செய்த நபர்கள் மட்டும் பார்ப்பது, அல்லது யாருமே பார்க்காதபடி set செய்வது. அதுதான் முடியும். ஆனால் Telegram ல் நாம் Everybody என்று set செய்தாலும் குறிப்பிட்ட நபர்கள் மட்டும் பார்க்காதபடி set செய்யலாம். Nobody என்று set செய்தாலும், குறிப்பிட்ட நபர்கள் மட்டும் நமது Last Seen ஐ பார்க்கும்படி அமைக்கலாம்.\nநம்மை பலமுறை நம் சொந்தங்களோ , நண்பர்களோ நாம் விரும்பாத பல whatsapp குழுக்களில் இணைப்பதுண்டு.. பின் நாம் அதிலிருந்து விலகினாலும் நம்மை மீண்டும் மீண்டும் பல குழுக்களில் இணைத்து அன்புத்தொல்லை செய்வர்.. இது போன்று Whatsapp ல் தடுப்பதற்கு, அந்த நபரையே Block செய்ய வேண்டும். ஆனால் Telegram ல் நம்மை யார் மற்ற குழுக்களில் இணைக்கலாம் வேண்டாம் என்று set செய்து வைக்கலாம். எந்த நபர்களையும் பகைத்துக்கொள்ளாமல். :-)\nGoogle Allo வில் incognito chat என்ற option இருப்பதுபோல், Telegram-மிலும் Secret Chat என்ற வசதி உள்ளது. அதன் மூலம், நாம் எந்த ஒரு தனி நபரிடமும் உரையாடுவதை, எந்த சர்வரிலும் சேமிக்காது, யாரும் இடைமறித்து தகவல் திருடாதவாறு, பாதுகாப்பான முறையில் தகவல் பரிமாறலாம். நாம் தகவல் அனுப்பும் கருவியிலும் , தகவல் பெறும் நபரின் கருவியிலும் மட்டுமே அந்த தகவல் இருக்கும். வேறெங்கும் அந்த தகவல் சேமிக்கப்படாது. கூடுதல் வசதி என்னவென்றால், இந்த secret chat வசதி மூலம் நாம் அனுப்பும் தகவலை, நாம் யாருக்கு அனுப்பினோமா அவரால் கூட அதை மற்றவருக்கு forward செய்வதோ, Screenshot எடுப்பதோ முடியாது. அப்படி அவர் screenshot எடுக்க முற்பட்டால் Telegram நமக்கு அந்த தகவலை உடனே தெரிவிக்கும். எந்த அளவிற்கு பாதுகாப்பு பாருங்கள்…\nWhatsapp ல் இதுபோன்று எந்த வசதியும் இல்லை. அவர்கள் அனைத்து தகவலுக்கும் End to End Encryption உள்ளது என்கிறார்கள், பின் எப்படி Government உளவுத்துறை , நமது தகவல்களை படிக்கிறது, தவறான செய்தி பதிந்தால் கைது செய்கிறது என்பது தெரியவில்ல���. Whatsapp ன் தகவல் பரிமாற்ற பாதுகாப்பை, இதை கேள்விப்பட்டும் நாம் நம்புகிறோம் என்பது தான் வியப்பின் உச்சம். :-)\nஇந்த வசதி மூலம், நாம் ஒருவருக்கு அனுப்பும் தகவல் நாம் செட் செய்த நேரத்தில் தானாக அழியும்படி அனுப்பலாம். உதாரணமாக, திருமணத்திற்காக வரன் தேடும் பையன் வீட்டுக்காரங்களிடம், பெண் வீட்டார் பெண்ணின் புகைப்படத்தை அவர்கள் குறிப்பிட்ட நேரம் மட்டும் பார்க்கும்படி செட் செய்து அனுப்பினால், பெண்ணுடைய புகைப்படம் தவறானவர்கள் கைகளில் , தேவையில்லாமல் பகிரப்படுவதை தவிர்க்கலாம். இது உதாரணம் தான், பல வகையில் இந்த வசதி பலபேருக்கு உதவும்.\n2FA என்று சொல்லப்படுகிற இந்த வசதி, நீங்கள் ஜிமெயில் செயலியில் பார்த்திருப்பீர்கள். நான் ஏற்கனவே Telegram ஒரு Cloud Computing முறையில் இயங்கும் செயலி எனவும், பல கருவிகளில் (Smartphone, Tablet, Laptop என) ஒரே account பயன்படுத்தி, அனைத்திலும் ஒரே நேரத்தில் online ல் இருக்கலாம் என்றேன். அப்படி இருக்கும் போது, நாம் எந்தெந்த கருவிகளில் account ஐ பதிந்தோம் என்பதையும், நமக்கு தெரியாமல் யாரேனும் நமது account ஐ பயன்படுத்தாதவாறு பாதுகாக்கும் முறைதான் இது. இதை Enable செய்வது மூலம், வேறு ஒரு கருவியில் Telegram ல் நமது account ஐ பயன்படுத்த நேரிட்டால், வழக்கமான OTP message உடன் கூடுதலாக இன்னொரு Password-ம் பூர்த்தி செய்தால் தான் அந்த கருவியில் பயன்படுத்த இயலும். இது போன்றும் Whatsapp ல் கிடையாது.\nஇது இன்னொரு சூப்பரான பாதுகாப்பு அம்சம். நம் செல் போனை நாம் PIN no போட்டு பாதுகாப்பது போல் , இந்த Telegram செயலியை open செய்யும் போதும் PIN no கேட்கும்படி செட் செய்யலாம். இதனால், போனின் PIN no போட்டு ஒருவருக்கு போனை பயன்படுத்த குடுத்தாலும், அந்த நபர், நமது Telegram உரையாடல்களை பார்க்காதபடி தடுக்க முடியும். மேலும் குழந்தைகள் விளையாட்டாக மொபைலை பயன்படுத்தினாலும், அவர்கள் தெரியாமல், Telegram குரூப்பிலோ , வேறு நபர்களுக்கோ தேவையில்லாத மெசேஜ் களை அனுப்புவதை தடுக்கலாம். குழந்தைகள் போனை வைத்து விளையாடும்போது, whatsapp குழுக்களில் அவர்கள் தெரியாமல் போட்டோவோ , ஏதோ தட்டச்சி செய்து போடுவதை பார்த்திருக்கிறோம்… அது Telegram ல் தடுக்கலாம்.\nTelegram செயலியில் நமக்கென ஒரு நிரந்தர பெயரை பதிவு செய்துகொள்ளலாம். அதாவது Facebook ல் நம் account ற்கு , ஒரு நிரந்தர அடையாள பெயர் வைப்பதுபோல்..( https://www.facebook.com/BalajeeSGunasekaran ) மாதிரி… Telegramமிலும் , இதுபோன்று நிர��்தர Username செட் செய்துகொள்ளலாம். இதன் மூலம், உங்கள் மொபைல் எண்ணை மற்றவருடன் பகிராமல் உங்கள் Username ஐ ( https://telegram.me/BalajeeG ) குடுத்து மட்டும் chat செய்துகொள்ளலாம். இது பெண்களுக்கு மிகவும் பயனுள்ள பாதுகாப்பு வசதி.\nஎவரேனும் உங்களுக்கு Username பயன்படுத்தி தவறான மெசேஜ் அனுப்ப நேர்ந்தாலும், அவர்களை நிரந்தரமாக Block செய்துவிடலாம். அந்த நபரால் உங்களை தொடர்புகொள்ள இயலாது. ஏனென்றால், அவர்களால் உங்கள் மொபைல் எண்ணை பார்க்க இயலாது. ஆக, block செய்த பின் நம்பரை வைத்து call செய்வது, மிரட்டுவது போன்ற தொந்தரவுகள் கிடையாது.\nஇந்த வசதி மூலம், உங்களுடைய Telegram account ஐ நீங்கள் குறிப்பிட்ட காலம் சில காரணங்களால் பயன்படுத்தாவிட்டால் தானாக account delete ஆகும்படி செட் செய்து கொள்ளலாம்.\nWhatsapp ல் உள்ளது போல் குளறுபடியான Privacy Policy இதில் கிடையாது. Whatsapp ஒரு Commercial செயலி, அவர்கள் பணம் சம்பாதிப்பதற்கு ஏற்றவகையில் policy ஐ மாற்றிக்கொண்டே இருப்பர். நாம் facebook ன் privacy policy பற்றி பல ஊடகங்களில் நாறடித்தது அனைவருக்கும் தெரியும். Whatsapp ம் அவர்களுடையதுதானே.. Telegram ஒரு open source செயலி என்பதால், அந்த மாதிரி இல்லாமல், திறந்தநிலை பாலிசி யாகவே உள்ளது.\nSecurity and Privacy options பற்றி பார்த்தோம். Telegram ன் அடுத்த தன்னிச்சையான வசதிகளை பார்ப்போம்.\nWhatsapp ல் Groups பற்றி கேள்விப்பட்டிருக்கிறோம். குழு போன்று அமைக்கும் வசதி. Whatsapp ல் 256 நபர்கள் மட்டுமே ஒரு குழுவில் இருக்கலாம். Broadcast என்றும் கேள்விப்பட்டிருக்கிறோம். Whatsapp ல் Broadcast மூலம் நமது Contacts ல் உள்ளவர்களுக்கு மட்டும் எத்தனை நபர்களுக்கு வேண்டுமானாலும் மெசேஜ் அனுப்பலாம்.\nஆனால், இந்த வசதிகளை கொஞ்சம் வித்யாசமாக, Telegram வழங்குகிறது.\nTelegram ல் குழுக்களை Groups மற்றும் Super Groups என்று இரண்டு வகையாக அமைக்கலாம். இது அல்லாமல், Channels என்ற வசதியும் உண்டு. அவற்றை பற்றி பார்ப்போம்.\nசிறிய குழுவாக இயக்குபவர்களுக்கு என்று இந்த வகை. இந்த குரூப்பில் 200 நபர்கள் வரை அதிகபட்சம் உறுப்பினர்களாக இருக்கலாம். இந்த குழுக்களை Private ஆக பயன்படுத்துபவர்களுக்கு என்ற நோக்கில் உள்ளது. அதாவது, பள்ளி தோழர்கள், நெருங்கிய உறவினர்கள், அலுவலக நண்பர்கள் என்று சிறிய, 200 நபர்களுக்கு கீழ் இணைத்து தகவல் பகிர்பவர்களுக்கு பொருந்தும். இந்த குழுவிற்கு என நிரந்தர Username அமைக்க முடியாது. Invite Link மூலம் மட்டுமே நபர்களை இணைய சொல்லலாம். அல்லது நாமாக குழுவில் நபர்களை ��ணைக்கலாம்.\nஇந்த வகை குழுக்கள், 5000 நபர்கள் வரை அதிகபட்சமாக உறுப்பினர்களை கொண்டிருக்கலாம். இந்த குழுவிற்கு என்று ஒரு நிரந்தர Username அமைக்க முடியும். அதாவது, http://telegram.me/ShareWALL (இதில் @ShareWALL என்பது குழுவின் நிரந்தர பெயர்) என்று அமைக்கலாம். இதை Public ஆக share செய்வதன் மூலம் யார் வேண்டுமானாலும் இணையலாம் என்ற நோக்கில் குழு துவங்குபவர்களுக்கு என்று ப்ரத்யேகமாக உள்ள வசதி. மேலும் இவ்வகை குழுக்களில், நாம் ஒரு பதிவை தவறுதலாக பதிந்துவிட்டால், அதை நம் போனில் delete செய்தால் அனைத்து உறுப்பினர்களுக்கும் delete ஆகும் வசதி உள்ளது.\nநாம் Whatsapp ல் பலர், ஒரு குழுவை ஆரம்பித்து, 256 நபர்கள் என குழு நபர் வரைமுறை முழுவதும் நிரம்பி, மற்றொரு குழு ஆரம்பித்து, அதற்கு குரூப்பெயர்-2 ,குரூப்பெயர்-3 என்று ஒன்றன்பின் ஒன்றாக துவங்கி , ஒரே பதிவை அனைத்து குழுக்களிலும் பதிவதை பார்த்திருக்கிறோம்…. இந்த மாதிரி தேவையில்லாத data waste ஐ 5000 நபர் வரை வைத்து குழு துவங்கும் வசதி telegram ல் நிச்சயம் பயன் தரும்.\nWhatsapp ல் Broadcast என்ற வசதி மூலம், நம் போனில் உள்ள contact களுக்கு அனைவருக்கும் மட்டுமே ஒரே நேரத்தில் மெசேஜ் அனுப்பமுடியும்.\nTelegram ல் உள்ள இந்த Channel வசதியும் தகவல்களை Broadcast செய்வதற்காக உள்ளதுதான். ஆனால், Telegram Channel களில் (Unlimited) எண்ணற்ற நபர்களை இணைக்க முடியும். நிரந்தர பெயர் செட் செய்து கொள்ளமுடியும். Group லும் , Super Group லும் உறுப்பினர்களும் பதிவுகள் போடலாம். ஆனால், Channel ல் அதை create செய்தவர் மட்டுமே பதிவுகள் போட முடியும். உறுப்பினர்கள், பதிவுகளை பார்வையிட்டு, மற்ற குழுக்களில் வேண்டுமானால் Forward செய்யலாம்.\nஉதாரணமாக, இது ஒரு தொலைக்காட்சி சேனல் போன்றது தான். விருப்பப்பட்ட சேனலை வைத்தால், அவர்கள் ஒளிபரப்பும் நிகழ்ச்சியினை மட்டுமே நாம் காண முடியும். நம்மால் டிவி யில் ஏதும் செய்ய முடியாது அல்லவா. இந்த வசதி மூலம், பொது குழுக்களான, தமிழ் மருத்துவம், சமையல் குறிப்புகள், சினிமா செய்திகள் என்று சன் டிவி , ராஜ் டிவி என்று சேனல்களுக்கு நிரந்தர பெயர் இருப்பதுபோல் நிரந்தர பெயர் வைத்து சேனல்களை அமைக்கலாம். Business பயன்பாட்டிற்கு கூட இந்த வகை சேனல்கள் பெரிதும் பயன்படும்.\nTelegram ல் மேம்பட்ட பல்லூடகம் (Rich Multimedia) support இருக்கிறது. Hike Messenger ல் உள்ளதுபோல் Stickers பயன்படுத்த முடியும். மேலும் GIF அனிமேஷன்கள், Smiley கள் , Telegram ன் உள்ளேயே இயங்கும் Internal Audio, Video player கள், GIF அனிமேஷன் உருவாக்கும் creator, HD விடியோவை சிறிய file size ஆக சுருக்கும் வீடியோ compressor கள், File Compression ஆகாத,image clarity குறையாத Photo பதிவேற்றங்கள், Mask கள், Photo Editor கள் என இதன் மல்டிமீடியா வசதிகள் நீண்டு கொண்டே போகிறது.\nஇந்த மாதிரி வசதிகள் Whatsapp உட்பட எந்த தகவல் பகிரிகளிலும் கிடையாது.\nTelegram ல் மட்டுமே முதன் முதலில் BOT Support எனப்படும் செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) உதவியில் செயலியில் பல்வேறு வசதிகளை ஏற்படுத்திக்கொள்ளும் அமைப்பு இருந்தது. பின்னர் தான் இவ்வசதி Facebook Messenger, Google Allo, Wine Private Messenger போன்ற செயலிகளில் வர தொடங்கியது. மேலும் பல வசதிகளும் (Invite Link, Forward Arrow, 2FA, Message Editing / Revoking, BOT Support போன்றவை) , Telegram செயலியில் இருந்து copy அடித்தே பல செயலிகள் அந்த வசதியினை தங்கள் செயலிகளில் ஏற்படுத்தி இருக்கிறது.\nTelegram ல் BOT Support இருப்பது போல் மேலே சொன்ன வேறு எந்த செயலியிலும் அவ்ளோ சிறப்பாக இருப்பதில்லை. எல்லாவற்றிற்கும் ஒரு BOT உள்ளது Telegram ல். ஆடியோ file ஐ தேட, வீடியோ file ஐ தேட , விக்கிபீடியா article தேட, குழுவை நிர்வகிக்க, youtube வீடீயோக்களை பதிவிறக்க, ஆங்கிலம் கற்றுக்கொள்ள, ஒரு மொழியிலிருந்து, இன்னோரு மொழியில் கோப்புகளை மொழிபெயர்க்க, எந்த நாட்டுடைய நேரம் மற்றும் Weather Report பார்க்க, நாம் courier அனுப்பிய parcel ன் shipment track செய்ய என பல Value Added சேவைகள் உண்டு. BOT களுக்கென்றே வெப்சைட் உள்ளது இந்த லிங்க்கில் . (Whatsapp ல் BOT support வருவதற்கே பல காலம் ஆகும்.. ;-( )\nஅது போல், Telegram ல் எந்த ஒரு பதிவையும், Chat ஐ யும் அனுப்பிய பிறகு 48 மணி நேரம் வரை Edit செய்யும் வசதியும், பெறுபவர்கள் பார்க்கும் முன் Delete செய்யும் வசதியும் உள்ளது. இந்த வசதி இனிமே தான் Whatsapp ல் வரப்போவதாக அறிவித்திருக்கிறார்கள். :-(\nTelegram ன் வசதிகளை எழுதுவதற்கே கை வலிக்கிறது. வசதிகளை எப்போதும் பெருக்கிக்கொண்டே போகிறது இந்த Telegram செயலி. சமீபத்திய Update ல் Instant View, மற்றும் Telegra.ph என்னும் Publishing வசதிகளை அறிமுகப்படுத்தி அசத்தியது. இந்த வசதிகள் மூலம் website களை , telegram உள்ளேயே , browser உதவி இல்லாமல் , page load தாமதம் ஆகாமல் Instant ஆக Blog Article களை படித்து பார்க்க முடியும். News தயாரிப்பு நிறுவனங்களுக்கும், news களை படிக்கும் மக்களுக்கும் Telegra.ph என்னும் wordpress போன்ற blogging platform ஐ அறிமுகம் செய்திருக்கிறது. இது மாபெரும் வசதி.\nமேலும் Telegram ன் உள்ளேயே Games விளையாடும் வசதியினையும் அறிமுகம் செய்து சிரியவர்களையும் அசத்தி இருக்கிறது.\nTelegram ல் மட்டுமே எந்த வகை கோப்���ாக இருந்தாலும் பகிரும் வசதி உண்டு. மேலும் 1.5 GB வரையிலான கோப்புகளை அனுப்பலாம். HD படங்களே பகிர முடியும்.\nஅதிலும் மற்ற செயலிகள் காட்டிலும் DATA optimization technique மூலம் Data செலவு பெரிதாக ஆகாமல் மேற்கூறிய பெருவாரியான வசதிகளையும் தருவதென்பது மற்ற செயலிகளால் முடியாத காரியம். Whatsapp மற்றும் Facebook செயலிகளை நீக்கினாலே நமது மொபைல்களில் 30% சதவிகிதம் Battery Charge நீடிக்கும் என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் Telegram இயங்குவதற்கு அதிக திறன்வாய்ந்த phone களோ, அதிக battery Chargeஜோ தேவையில்லை.\nஇப்படி பல வசதிகள் Telegram ல் இருப்பினும் சிலர் நீண்ட நாள் Whatsapp பயன்படுத்திவிட்டு, திடீரென Telegram செயலியில் மாறுவதற்கு தயக்கம் காட்டுகின்றனர். இது ஒரு adamant மற்றும் addicted behaviour என்று நிபுணர்கள் சொல்கிறார்கள்.\nWhatsapp ல் உள்ள Voice Calling, மற்றும் Video Calling வசதிகள் தான் உங்களை Telegram செயலிக்கு மாறுவதை தடுக்கிறது என்றால், Video மற்றும் Voice Calling வசதியை HD தரத்தில் Telegram செயலிஅடுத்த update ல் வழங்க இருக்கிறது. HD துல்லியதில் அழைப்புகளை மேற்கொள்ளலாம். Whatsapp ன் வீடியோ மற்றும் வாய்ஸ் அழைப்புகள் வசதி பல பேருக்கு சலிப்பை தந்ததே தவிர வசதியாக இருந்ததில்லை. விட்டு விட்டு கேட்கும் அழைப்புகள். நாம் பேசுவது நமக்கே கேட்கும் கொடுமைகள், வீடியோ அழைப்பை துவங்கிய உடனே போன் hang ஆகும் செயல் என வசதி என்ற பெயரில் நம் மொபைல் போனையும் ,data வையும் , நேரத்தையும் பதம் பார்த்ததே அதிகம்.\nWhatsapp போல் Telegram ஒரு Commercial application இல்லாததால், விளம்பர செலவுகள் செய்வதில்லை. எங்களை போன்ற பயன்படுத்துவர்கள் வாயிலாகவே இந்த Telegram இவ்ளோ பயனாளர்களை கொண்டிருக்கிறது என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். நீங்களும் சீக்கிரம் மாறிவிடுங்கள் மக்களே\nபுதிது புதிதாக வசதிகள் எங்கு கிடைக்கிறதோ பயன்படுத்தி பார்க்க கற்றுக்கொள்ளுங்கள். பழகிவிட்டோம் என்பதற்காக பழைய மாவையே அரைத்துக் கொண்டிருக்காதீர்கள் . மாற்றம் ஒன்றே நிரந்தரம். :-)\nஇந்த Telegram App ஐ Android போனில் Play Store றிலும், Apple iOS போனில் App Store றிலும் search option சென்று Telegram என்று தட்டச்சி செய்தால் கிடைக்கும் பக்கத்தில், பதிவிறக்கம் செய்து பயன்படுத்தலாம். நிறுவும் வழிமுறைக்கு கீழே வீடியோ வை காண்க …\nதொடர்ந்து இது போன்ற Technology சம்பந்தப்பட்ட பதிவுகள் பெறுவதற்கு கீழ்காணும் லிங்க்கை அழுத்தி Subscribe செய்துகொள்ளுங்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%80%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2018-11-13T22:32:29Z", "digest": "sha1:4JLQFQQKUOAK3YEPVXT7HC2DXEDZA7BB", "length": 11157, "nlines": 225, "source_domain": "ta.wikipedia.org", "title": "அய்யப்பன் தீயாட்டு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஅய்யப்பன் தீயாட்டு என்பது பகவதி தீயாட்டிற்கு நிகரான கேரளக் கலையாகும். அய்யப்பன் கோயில்களில், பிராமண ஆலயங்களிலும், நம்பியார் சமுதாயத்தைச் சேர்ந்தவர் நிகழ்த்துவர். அய்யப்பனின் அவதார வடிவங்களை தீயாட்டில் காட்டுவர். ஐந்தடி, மூன்றடி தொடங்கி, மேளத்திலுள்ள தாளங்களை இசைப்பர். வெள்ளக்கோடி முண்டாசு கொண்டு, அதன் முகப்பில் பட்டு சுற்றி, நெற்றிமேல் சந்தனமும் குங்குமமும் பூசி, கழுத்தில் துளசிமாலைகளும் அணிந்து தீயாட்டு நிகழ்த்துவர். கதை கூறி முடிந்ததும், கணிகேஸ்வரன் என்னும் வேடம் இட்டு கூத்து நடத்துவர். இதைப் பற்றிய செய்திகள் கேரளோல்ப்பத்தியில் கிடைக்கின்றன. தெய்வ ஆட்டம் என்பது தெய்யாட்டம் என்றும் பின்னர் தீயாட்டு என்றும் மருவியதாகக் கருதுகிறார்கள்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 26 சனவரி 2014, 09:20 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aathimanithan.blogspot.com/2012/09/it-2.html", "date_download": "2018-11-13T23:18:41Z", "digest": "sha1:SQ5R7ZJQWVG4ICYPBSNVZBK7HU22GV57", "length": 22500, "nlines": 172, "source_domain": "aathimanithan.blogspot.com", "title": "ஆதிமனிதன்: 'ஆன்சைட்டா' அந்தப்புரமா?. IT படுத்தும் பாடு பார்ட் - 2", "raw_content": "\n. IT படுத்தும் பாடு பார்ட் - 2\nகல்யாணம் ஆகி ஒரு வருஷம் ஆயிட்டா எல்லா பெண்களையும் மற்ற பெண்கள் துளைத்து எடுக்கும் கேள்வி, என்ன 'விஷேசம் ஏதும் இல்லையா' என்பது. அது போல் IT யில் வேலைக்கு சேர்ந்த சில வருடங்களில் எல்லோரும் கேக்கும் கேள்வி. 'எப்போ ஆன்சைட்' அருள் இல்லார்க்கு அவ்வுலகில்லை. அது போல் ஆன்சைட் போகதவருக்கு IT யில் மதிப்பில்லை.\nசென்ற பதிவில் IT கம்பெனிகளில் வேலையில் சேர்வது அவ்வளவு ஒன்றும் சுலபமான காரியமில்லை என்பதை கூறி இருந்தேன். இந்த பதிவில் அப்படியே ஒரு வழியாக வேலையில் சேர்ந்து விட்டாலும் அதோடு வாழ்க்கையில் செட்டில் ஆகி விட முடியுமா என்பதை பார்ப்போம்.\nமுதல் பாராவில் கூறி இருந்தது போல், எப்படி ஒரு நடிகன் தன் வாழ் நாள் கனவாக 'ஆஸ்கார்' விருதை பெற்றிட வேண்டும் என நினைப்பானோ, எப்படி ஒரு அரசியல் கட்சியின் தலைவருக்கு மாநில முதல்வர் பதவியோ அது போல் தான் பெரும்பாலான IT ஊழியர்களுக்கு 'ஆன்சைட்' கனவு.\n'ஆன்சைட்' என்பது பெரும்பாலும் IT யில் வேலை பார்ப்பவர்கள் உபயோகப்படுத்தும் சொல். அது வேறொன்றும் இல்லை. அமெரிக்கவோ அல்லது பிற ஊர்களுக்கோ வேலை நிமித்தம் செல்வதை தான் 'ஆன்சைட்' போவதாக சொல்வார்கள். இதற்கு காரணம். நாம் வேலை பார்ப்பதே அவர்களுக்காக தான். அவர்கள் இடத்திற்கே சென்று வேலை பார்ப்பதை. On site என்று கூறுவார்கள்.\nஆன்சைட் வாய்ப்பு என்பது பெரும்பாலும் அவரவரின் அதிர்ஷ்டம் மற்றும் திறைமையை பொறுத்து. சில நேரங்களில் ஒன்னும் தெரியாதவன் ஒரே மாதத்தில் ஆன்சைட் செல்வான் சிலருக்கோ அதற்க்கு பல வருடங்கள் ஆகும். சரி அப்படி என்னதான் இருக்கு அந்த ஆன்சைட்டில் என கேப்பவர்களுக்கு...\n# நல்ல சம்பளம் (இந்தியாவை ஒப்பிடும் போது)\n# தான் பார்க்கும் வேலைக்கு ஒரு அங்கீகாரமாகவும் இதை எடுத்துக் கொள்ளலாம்.\n# தன் வேலையில் மேலும் முன்னேற இதுவும் ஒரு வாய்ப்பு.\n# மனைவி குழந்தைகள் இருந்தால் அவர்களுக்கு அமெரிக்கா/இங்கிலாந்து போன்ற வளர்ந்த நாடுகளில் போய் சுற்றி பார்க்கும்/வசிக்கும் வாய்ப்பை தரும்.\n# இவை எல்லாவற்றுக்கும் மேலாக குண்டு சட்டிக்குள்ளேயே குதிரை ஒட்டிக் கொண்டிராமல் உலகம் சுற்றும் வாய்ப்பு கிடைக்கும் போது அதனால் கிடைக்கும் அனுபவங்கள் ஏராளம் ஏராளம்.\nஅப்படி பட்ட ஆன்சைட் வாய்ப்புகள் இப்போது நிறைய இருந்தாலும் ஆன்சைட் பயணம் என்பது முன்பு போல் இப்போது இல்லை. முன்பு யார் வேண்டுமானாலும் (கம்பெனி நினைத்தால்) ஆன்சைட் போகலாம். இப்போது அமெரிக்கா மற்ற நாடுகளில் வீசா வழங்குவதில் நிறைய கெடுபிடிகள் கொண்டு வந்து விட்டார்கள். ஒரு முறை போய் விட்டு வரவே சிலருக்கு மூச்சு முட்டுகிறது. இந்த மாதிரியான சூழ்நிலையில் எனக்கு கிடைத்த வாய்ப்புகளை தற்போது நினைத்தாலும் பெருமையாகவும், திருப்தியாகவும் இருக்கிறது.\n'ஆன்சைட்' பயணம் பொதுவாக இரு வகை படும். 1. ஷார்ட் டெர்ம் என சொல்லப்படுகிற குறுகிய கால பயணம். 2. லாங் டெர்ம் என சொல்லப்படுகிற நீண்ட கால பயணம். இரண்டு வகையிலும் வசதிகளும் உள்ள���. சிரமங்களும் உள்ளன. அவைகளை பார்க்கும் முன், அந்த காலத்தில் ராஜாக்கள், ஊரில் உள்ள மிக சிறந்த அழகியையோ அல்லது பணக்கார நாட்டு ராஜாவின் இளவரசியையோ பெரும் பணம், பொருள் நாடு என்று திருமணம் செய்திருந்தாலும் அரண்மனைக்கு அப்பால் ஒரு அந்தபுரம் கட்டாயம் இருக்கும்.\nஅதற்கு காரணம், அந்தபுரத்தில் கிடைக்கும் உல்லாசமும், கவலை, பொறுப்புகள் இல்லாத வாழ்க்கையும், அந்தபுரத்தில் இருக்கும் தருணம் வரை நாடு, வீடு என அனைத்துப் பொறுப்பையும் யாராவது ஒருவர் பார்த்துக் கொள்ள ஏற்பாடு செய்திருப்பார். அந்த மாதிரி தான் ஆன்சைட் பயணங்களும் எங்களுக்கு (யாராவது இப்படி சொன்னதுக்கு சண்டைக்கு வரதா இருந்தா, நீங்க ஆன்சைட்ல எங்க எப்படி இருக்கீங்கன்னு விலா வாரியா சொல்லுங்க. அதுக்கப்புறம் பார்ப்போம் உங்க பக்கம் நியாயம் இருக்கானு).\nஐயா, தலைப்புக்கு சரியான விளக்கம் கொடுத்தாச்சு...இப்போ ஜூட்....அடுத்த பதிவில் மேலும் படுத்தலாம்...\nIT (வேலை) படுத்தும் பாடு...\nLabels: 'ஆ'மெரிக்கா, IT, அனுபவம், ஊர் சுற்றி, சுய புராணம்\nநல்ல தொடக்கம். கொட்டுங்க... கொட்டுங்க...\nஏற்கெனவே இந்த Onsite பத்தின பாலாவின் இடுகை மிகப்பிரபலம். பின்னி பெடலேடுத்து இருப்பார்.\nஉங்ககிட்ட இருந்தும் அதே மாதிரி எதிர்பார்க்கிறோம்.\nகரெக்டா சொன்னீங்க.ஃபாரின் போகாட்டா என்னவோ பாவம் செய்தவனை பார்ப்பதை போல இன்னுமா போகலை என்ற கேள்வி தான்.\nதவறாக எடுத்துக் கொள்ள வேண்டாம். 'பாலா' பொதுவான பேர். அவரின் வலைதள முகவரியை முடிந்தால் கொடுங்கள். நானும் படிக்கிறேன்.\nபாரின் போக வாய்ப்பு கிடைக்காதவங்க மட்டும் என்னவாம். அவர்களும் பாவமாகதான் இருப்பார்கள்.\nநீங்க நினைக்கிறபடியெல்லாம் இல்லை. கவலையை மறக்க 'தண்ணி' அடிக்கிறவன் மாதிரிதான் நான் பிளாக் எழுதுவதும். இன்னொரு நாள் விலாவாரியா பேசுவோம்.\nவழக்கமாகவே ஆதிமனிதனில் 'அ'மெரிக்கா பற்றிய பதிவுகள் என்றால் அதன் 'ஹிட்' கவுண்ட் எகிறும். சிறிது இடைவெளிக்கு பிறகு மீண்டும் அது நடந்திருக்கிறது. வருகை புரிந்தவர்களுக்கும் கருத்துக்கள் தெரிவித்தவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.\n//கவலையை மறக்க 'தண்ணி' அடிக்கிறவன் மாதிரிதான் நான் பிளாக் எழுதுவதும்//\n'அம்மா' (1) 'ஆ'மெரிக்கா (52) 2011 (1) 2013 (1) Halloween (1) IT (15) snow (1) T.V (6) Technology (5) universal studios (1) valentines day (1) அட சே அமெரிக்கா (3) அப்பா (2) அரசியல் (38) அறிவியல் (3) அனு��வம் (9) இசை (4) இந்தியா (10) இலங்கை (11) இளையராஜா (1) உதவி (3) உலகம் (15) ஊர் சுற்றி (11) ஊழல் (1) ஓவியம் (1) கமலஹாசன் (2) கமல் (1) கவிதை (1) காமெடி (5) கிராமத்தான் (3) கிரிக்கெட் (2) சமூகம் (4) சாதி (1) சிறுகதை (3) சினிமா (13) சினிமா விமர்சனம் (2) சுய சரிதை (3) சுய புராணம் (4) சுஜாதா (2) செய்தி (21) சேவை இல்லம் (3) தஞ்சாவூர் (5) தமிழகம் (2) தமிழன் (3) தமிழ்மணம் (1) தொடர்கள் (2) நண்பேண்டா (3) நாட்டு நடப்பு (40) நினைவலைகள் (2) நினைவுகள் (4) படித்தது (3) பதிவர் திருவிழா (7) பதிவர் மாநாடு (1) பதிவர் மாநாட்டு நிகழ்சிகள் (1) பதிவுலகம் (2) பார்த்தது (3) புத்தகம் (1) புயல் (1) பெண்கள் (3) பொருளாதாரம் (1) மனதில் தோன்றியது... (19) மனதில் தோன்றியது...2012 (5) மாத்தி யோசி (4) மின் வெட்டு (1) ரசித்தது (13) ரஜினி (7) விஸ்வரூபம் (3) வீடு திரும்பல் (1) ஜெயலலிதா (1)\nஅமெரிக்கர்களிடம் எனக்கு பிடிக்காத ஐந்து விஷயங்கள்\nநம்ம மாநிலத்திற்கு பக்கத்து மாநிலமான கேரளாவில் பெண்கள் மாராப்பை மறைக்காமல் முண்டு என சொல்லக் கூடிய வெறும் ஜாக்கெட்டும் பாவாடையும் கட்டிக் க...\nஇந்தியா: ஒரு வெள்ளைக்கார இந்திய மனைவியின் பார்வையில்\nஎத்தனை நாள் தான் தமிழ் பதிவுகளையே நாம் படித்துக் கொண்டிருப்பது. இப்படி யோசித்துக் கொண்டிருந்த போது என் நண்பர் ஒருவர் மூலம் whiteindianhousew...\nஅமெரிக்காவில் ஹவுஸ் வைப்ஸ் - சுகமும் சங்கடங்களும்\nஅமெரிக்கா செல்லுவது என்பது இன்று படித்த இளைஞர்/பெண்களிடையே சாதாரணமாக போய் விட்ட விஷயம். ஒரு காலத்தில் குறிப்பிட்ட சில படிப்பு படித்தவர்கள் ...\nகவர்ச்சி மறைத்து அழகை (மட்டும்) காட்டுவது எப்படி\nசமீபத்தில் மருந்து ஒன்று வாங்க காத்திருந்த வேளையில் \"வால் கிரீன்சில்\" சும்மா உலாத்திக் கொண்டிருந்த வேளையில் கீழே உள்ள பெண்களூக்க...\nசன் டி.வி. கொலை கொள்ளை செய்திகள்\nசமீப காலமாக சன் டி.வி. செய்திகளை பார்த்தால் தமிழ்நாட்டில் எங்கும் கொலையும் கொள்ளையும் விபத்துகளும் மட்டுமே நடந்துகொண்டிருப்பது போல் ஒரு த...\nசென்னை ஆட்டோ ஓட்டுனர்களுக்கு தமிழ் மொழி தெரிந்திருக்க வேண்டும்.\nசென்னை ஆட்டோ ஓட்டுனர்களுக்கு தமிழ் மொழி தெரிந்திருக்க வேண்டும். இப்படி யாராவது சொல்லிருப்பாங்கன்னு நீங்க நினைச்சிங்கனா சாரி. மும்பையில் ...\nஇந்தியா: ஒரு வெள்ளைக்கார இந்திய மனைவியின் பார்வையில்\nஎத்தனை நாள் தான் தமிழ் பதிவுகளையே நாம் படித்துக் கொண்டிருப்பது. இப்படி யோசித்துக் கொண்டிருந்த போது என் நண்பர் ஒருவர் மூலம் whiteindianhousew...\nஇன்டீரியர் டெகரேஷன் செய்யும் போது கவனிக்க வேண்டியது என்னென்ன\nவீட்டு இன்டீரியர் வேலைகளுக்கு ஒரு சதுர அடிக்கு 1000/1100 ருபாய் செலவாகுமாம். இது தான் நான் முதன் முதலில் சென்னையில் விசாரித்த போது கிடைத...\nதாய்பால் விலை அவுன்ஸ் $ 3.50\nரஜினி அண்ணாமலை படத்தில் ஒரு பாட்டு பாடுவார். ...புல்லு கொடுத்தா பாலு கொடுக்கும் உன்னால முடியாது தம்பி...பாதி புள்ள குடிக்குதப்பா பசும் பால...\nIT வாழ்க்கை - சாதனைகளும் சோதனைகளும், An endless loop\nM.C.A - இன்று பரவலாக எல்லோருக்கும் தெரிந்த ஒரு படிப்பு. தெரிந்த படிப்பு மட்டுமில்லை. ஒரு காலத்தில் என் பையன் அமெரிக்காவில் டாக்டராக இருக்க...\nஎன் இனிய தமிழ் மக்கள்...\n. IT படுத்தும் பாடு பார்ட...\nஎனக்கு பிடித்த (வித்தியாசமான) பதிவர்.\nநான்-வெஜ் பிரியர்களுக்கு ஓர் எச்சரிக்கை - இறந்து (...\nயாதும் ஊரே. யாவரும் கேளீர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nellaitimesnow.com/%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88-%E0%AE%86%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%99/", "date_download": "2018-11-13T22:23:45Z", "digest": "sha1:5WPVLJOCDCWNB5ILEPPJICO4P3PJDFJ5", "length": 5834, "nlines": 64, "source_domain": "nellaitimesnow.com", "title": "எம்ஜிஆரின் சிகிச்சை ஆவணங்களை ஒப்படையுங்கள்.... அப்பல்லோவுக்கு உத்தரவு - NellaiTimesNow", "raw_content": "\nசெங்கமலத்தின் `பாப்’ கட்டிங் ஸ்டைல்\nநவம்பர் மாதம் 11-ம் நாள் தேசிய கல்வி நாள்\n🎯நினைவுறுத்தும் நாள் (Remembrance Day) 🐾\nஇன்றைய (நவ.,10) விலை: பெட்ரோல் ரூ.80.90; டீசல் ரூ.76.72\nஅரசியல் குற்றம் தமிழகம் தற்போதைய செய்திகள் திரும்பிபார் தொழில்நுட்பம் பொழுதுபோக்கு\nஎம்ஜிஆரின் சிகிச்சை ஆவணங்களை ஒப்படையுங்கள்…. அப்பல்லோவுக்கு உத்தரவு\nமறைந்த முன்னாள் முதல்வர் MGR-ன் சிகிச்சை ஆவணங்களை அக்டோபர் 23-க்குள் அளிக்க அப்பல்லோ மருத்துவமனைக்கு, ஆறுமுகசாமி ஆணையம் உத்தரவிட்டுள்ளது.\nஎம்.ஜி.ஆரை மேல் சிகிச்சைக்காக அப்பல்லோ மருத்துவமனையிலிருந்து வெளிநாட்டிற்கு அழைத்து சென்றது போல, ஜெயலலிதாவை அழைத்து செல்ல முடியாதபடி எங்கு சிக்கல் ஏற்பட்டது என ஒப்பிட ஆறுமுகசாமி ஆணையம் முடிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.\n← அதிமுகவில் புதிய உறுப்பினர்கள் அட்டை வழங்கும் நிகழ்ச்சி\nதாமிரபரணி புஷ்கரம் பாபநாசத்தில் ஆளுநர் புனித நீராடினார். →\n10 வது சுற்று முடிவில் 48 808 வாக்குகள் பெற்று தினகரன் முன்னிலை.\n24th December 2017 Michael Raj Comments Off on 10 வது சுற்று முடிவில் 48 808 வாக்குகள் பெற்று தினகரன் முன்னிலை.\nமக்களிடம் போதிய விழிப்புணர்வு இல்லை- மதுரையில் திருநாவுக்கரசர்\n4th April 2018 Michael Raj Comments Off on மக்களிடம் போதிய விழிப்புணர்வு இல்லை- மதுரையில் திருநாவுக்கரசர்\nகடவுள் போன்ற மனிதருடன் ….. திரிஷா\nஆன்மீகம் தற்போதைய செய்திகள் ராசிபலன்...\nபஞ்சாங்கம்~ ஐப்பசி ~ 25 ~ {11.11.2018 }~ ஞாயிற்றுக்கிழமை.\n⚜வருடம்~ விளம்பி வருடம். {விளம்பி நாம சம்வத்ஸரம்} ⚜அயனம்~ தக்ஷிணாயனம் . ⚜ருது~ ஸரத் ருதௌ. ⚜மாதம்~ ஐப்பசி ( துலா மாஸம்) ⚜பக்ஷம்~ சுக்ல\nதரமான குங்குமம் மற்றும் திருநீறு வாங்க ...நாங்க தாங்க\nசெங்கமலத்தின் `பாப்’ கட்டிங் ஸ்டைல்\nநவம்பர் மாதம் 11-ம் நாள் தேசிய கல்வி நாள்\n🎯நினைவுறுத்தும் நாள் (Remembrance Day) 🐾\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.cinecoffee.com/topic/%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF/", "date_download": "2018-11-13T23:29:50Z", "digest": "sha1:FX6FENBRLS6IHSTVGIBM7OY2M4GZBJSS", "length": 4376, "nlines": 79, "source_domain": "tamil.cinecoffee.com", "title": "தமிழ் English", "raw_content": "\n‘கமலால் ரஜினியாக முடியாது….’ – சர்ச்சையை கிளப்பிய ராம்கோபால்..\nநடிகர் சங்கத்தின் நட்சத்திர கிரிக்கெட் வசூல் எவ்வளவு..\nகிரிக்கெட் ஆடும் ரஜினி-கமல்… எட்டு அணிகள்.. எட்டு நடிகைகள்..\nரஜினி-விஜய்யே வந்தாலும் அஜித் வரமாட்டாரு… கொதிக்கும் சங்கம்..\n‘தளபதி’ விஜய்யுடன் இணைந்த ரஜினியின் ‘தளபதி’..\n‘அஜித்தால் எனக்கு பெயர் கிடைத்தது…’ நயன்தாரா மகள் அனிகா பேட்டி..\n‘கலாபவன் மணிக்கு வாழ நேரமில்லை…’ கமல், சூர்யா இரங்கல்.\nபாடகியாகும் ‘சகலகலா வள்ளிகள்’.. த்ரிஷா மற்றும் அஞ்சலி..\nஇளையராஜா ஆயிரம்.. அமிதாப், ரஜினி, கமல் பங்கேற்பு..\nமம்மூட்டி பட ரீமேக்கில் ரஜினி நடிப்பது உண்மையா\nமம்மூட்டிக்கு திடீர் உடல் நலக்குறைவு… அதிர்ச்சியில் ரசிகர்கள்.\nசூப்பர் ஸ்டார் ஜோடியாக சரத்குமார் மகள் வரலட்சுமி.\n‘படையப்பா’ பாணியில் மம்மூட்டியின் ‘புதிய நியமம்’..\n‘ரஜினியாக நடிக்க யாருக்கும் தகுதியில்லை\nவிஜய்யுடன் நடிப்பது குறித்து மியா ஜார்ஜ் என்ன சொல்கிறார்..\nபூனம் பஜ்வாவுக்கு சான்ஸ் கொடுத்தது ஏன்… சுந்தர் சி. ஓபன் டாக்…\nநாளை ஏவிஎம் ஸ்டூடியோவில் அஜித்தின் படப்பூஜை..\nசூர்யாவின் மாஸ் ஸ்டைலில் ‘விஜய் 60′ பர்ஸ்ட் லுக்..\n‘கபாலி லாரி; கபாலி ஸ்டாம்ப்…’ மகிழ்ச்சியில் மலேசியா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ttvelb-365273735.us-east-1.elb.amazonaws.com/News/JustIn/2018/09/07133101/1007835/Students-to-get-liquor-sold-Railway-track-slab-got.vpf", "date_download": "2018-11-13T23:18:37Z", "digest": "sha1:F6XFOOFVIJJY72NL34XSZ5XOEYOW4FGI", "length": 12905, "nlines": 82, "source_domain": "ttvelb-365273735.us-east-1.elb.amazonaws.com", "title": "மதுப்பாட்டில் வாங்க தண்டவாளத்தின் சிமெண்ட் சிலாப் கம்பிகளை விற்ற மாணவர்கள் கைது", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nமதுப்பாட்டில் வாங்க தண்டவாளத்தின் சிமெண்ட் சிலாப் கம்பிகளை விற்ற மாணவர்கள் கைது\nபதிவு : செப்டம்பர் 07, 2018, 01:31 PM\nசென்னையில் பறக்கும் ரயில் தண்டவாளத்தில் சிமெண்ட் சிலாபுகளை வைத்த 3 மாணவர்களை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர்.\nசென்னை வேளச்சேரி ரயில் நிலையத்தில், கடந்த ஆகஸ்ட் 30 ஆம் தேதி, தண்டவாளத்தின் மீது சிமெண்ட் சிலாபு இருந்துள்ளது. ரயில் ஓட்டுநர் அதைப் பார்த்தவுடன் ரயிலை நிறுத்தியதால் விபத்து தவிர்க்கப்பட்டது. மது போதையில் யாராவது சிமெண்ட் சிலாபை தண்டவாளத்தில் வைத்திருக்கலாம் என்று கருதப்பட்ட நிலையில், இது குறித்து திருவான்மியூர் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில், செப்டம்பர் 4 ஆம் தேதி மீண்டும் சிமெண்ட் சிலாப் வைக்கப்பட்ட நிலையில், ஏ.டி.ஜி.பி. சைலேந்திர பாபு சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டார். இதனைத் தொடர்ந்து குற்றவாளிகளை கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டது. ரயிலை கவிழ்க்கும் நோக்கத்தோடு சிலாப் வைக்கப்பட்டதா என்ற கோணத்தில் விசாரணை நடந்த நிலையில், நண்பர்களுடன் பிறந்த நாள் கொண்டாட, பணம் திரட்டுவதற்காக தண்டவாளத்தில் 3 பேர் சிமெண்ட் சிலாப் வைத்தது தெரிய வந்துள்ளது. சிமெண்ட் சிலாபில் உள்ள கம்பியை விற்று மதுகுடித்த 3 மாணவர்களை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்கள் 3 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறார் சீர்திருத்த பள்ளியில் சேர்த்துள்ளனர்.\nமூன்றாம் நபருக்காக பொதுநல வழக்கு தாக்கல் செய்ய முடியாது : சென்னை உயர்நீதிமன்றம்\nமூன்றாம் நபருக்காக பொதுநல வழக்கு தாக்கல் செய்ய முடியாது என்று கூறியுள்ள சென்னை உயர்நீதிமன்றம், மனுதாரருக்கு 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டது.\nவிமானத்தில் இயந்திரக் கோளாறு : விமானியால் உயிர்தப்பிய பயணிகள்\nசென்னையில் இருந்து திருச்சி செல்ல வேண்டிய விமானத்தில் இருந்த கோளாறு உரிய நேரத்தில் கண்டுபிடிக்கப்பட்டதால் பயணிகள் உயிர்தப்பினர்.\nநெடுஞ்சாலை ஒப்பந்த பணிகள் - லஞ்ச ஒழிப்பு துறை தரப்புக்கு உயர்நீதிமன்றம் கேள்வி\nநெடுஞ்சாலை ஒப்பந்தப் பணிகள் வழங்கியது தொடர்பாக உலக வங்கி அதிகாரிகளிடம் விசாரணை நடத்தப்பட்டதா என லஞ்ச ஒழிப்புத்துறையிடம் சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.\nரூ.5000 கோடி பாக்கி தொடர்பான நிஷான் நிறுவனம் தொடர்ந்த வழக்கு - இருரப்புக்கும் இடையே சுமூக உடன்பாடு எட்டப்பட்டுள்ளதாக தகவல்\nதமிழக அரசு 5 ஆயிரம் கோடி ரூபாய் பாக்கி தொகை தர வேண்டும் என சர்வதேச நிறுவனங்களின் நீதிமன்றத்தில் நிஷான் கார் நிறுவனம் தொடர்ந்த வழக்கு தொடர்ந்துள்ள நிலையில், இருரப்புக்கும் இடையே சுமூக உடன்பாடு எட்டப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nகுழந்தைகள் தின விழாவை முன்னிட்டு இலவச விமான பயணம்\nகுழந்தைகள் தின விழாவை முன்னிட்டு, ட்ரூ ஜெட் விமான நிறுவனத்தினர், தனியார் பள்ளி மாணவர்களை, சேலத்தில் இருந்து சென்னைக்கு விமானம் மூலம் கட்டணம் ஏதுமின்றி, அழைத்து சென்றனர்\nமாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த வழக்கு : நிர்மலாதேவி, முருகன், கருப்பசாமி நீதிமன்றத்தில் ஆஜர்\nமாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த வழக்கில் கைது செய்யப்பட்ட பேராசிரியை நிர்மலாதேவி, முருகன், கருப்பசாமி ஆகியோர் ஸ்ரீவில்லிப்புத்தூர் மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.\nசென்னையில் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் : 3 பேரை கைது செய்த தனிப்படை போலீசார்\nசென்னை ஏழுகிணறு பகுதியை சேர்ந்த ரபீக் கான் என்பவர் இருசக்கர வாகனத்தில் வந்த போது அவரை தாக்கிய மர்மநபர்கள் அவரிடம் இருந்து 10 லட்ச ரூபாய் பணத்தை கொள்ளையடித்து சென்றனர்.\nமத்திய பிரதேச உயர் நீதிமன்ற நீதிபதியாக பணியிட மாற்றம் : உயர்நீதிமன்ற நீதிபதி ஹூலுவாடி ஜி.ரமேஷூக்கு பிரிவு உபசாரம்\nமத்திய பிரதேச உயர் நீதிமன்ற நீதிபதியாக பணியிட மாற்றம் செய்யப்பட்ட சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஹூலுவாடி ஜி.ரமேஷூக்கு பிரிவு உபசாரம் அளிக்கப்பட்டது.\nகுரூப்-2 தேர்வுக்கான உத்தேச விடைகள் : டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் இன்று வெளியீடு\n2 நாட்களுக்கு முன்பு நடைபெற���ற குரூப்-2 தேர்வுக்கான உத்தேச விடைகள் டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் இன்று வெளியிடப்பட உள்ளது.\nகந்தசஷ்டி விழா : பக்தர்கள் குவிந்ததால் களை கட்டியது சூரசம்ஹாரம்\nமுருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில், சூரசம்ஹாரம் கோலாகலமாக நடைபெற்றது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95/", "date_download": "2018-11-13T21:56:56Z", "digest": "sha1:JW3AT25WBFZFEOHRIURH3757BMX3FEKM", "length": 8347, "nlines": 121, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "உலகின் தலைசிறந்த பல்கலைக்கழகங்களில் இந்தியாவின் 3 பல்கலைக்கழகங்கள் | Chennai Today News", "raw_content": "\nஉலகின் தலைசிறந்த பல்கலைக்கழகங்களில் இந்தியாவின் 3 பல்கலைக்கழகங்கள்\nகல்வி / சிறப்புப் பகுதி\nசந்திரபாபு நாயுடுவை அடுத்து திமுக தலைவரை சந்திக்கும் அடுத்த பிரபல தலைவர்\nகால் எலும்பு முறிந்த நிலையிலும் வெற்றிக்காக விளையாடிய வீராங்கனை\nகஜா புயல் பாம்பன் கடலூர் இடையே கரையை கடக்கும்: வானிலை ஆய்வு மையம்\nபுயல் ஆபத்து நீங்கியதால் ஜிசாட் 29 : கவுன்ட்டவுன் தொடக்கம்\nஉலகின் தலைசிறந்த பல்கலைக்கழகங்களில் இந்தியாவின் 3 பல்கலைக்கழகங்கள்\nஉலகின் தலைசிறந்த பல்கலைக்கழகங்களின் தரவரிசை பட்டியலை (2019-ம் ஆண்டுக்கானது) தயாரித்து, இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த குவாக்கோரெல்லி சைமண்ட்ஸ் (கியூஎஸ்) நிறுவனம் வெளியிட்டு உள்ளது.\n200 தலை சிறந்த பல்கலைக்கழகங்களின் பட்டியலில் இந்தியாவின் 3 பல்கலைக்கழகங்கள் இடம் பிடித்து உள்ளன.\nஅவை மும்பை இந்திய தொழில்நுட்ப கல்வி நிறுவனம் (ஐஐடி), பெங்களூரூ இந்திய அறிவியல் கல்வி நிறுவனம் (ஐ.ஐ.எஸ்சி), டெல்லி இந்தி��� தொழில் நுட்ப கல்வி நிறுவனம் ஆகும்.\nமும்பை ஐ.ஐ.டி. 17 இடங்கள் மேலே வந்து 162-வது இடத்தில் உள்ளது. கடந்த ஆண்டு பிடித்த இடத்தை டெல்லி ஐ.ஐ.டி. தக்க வைத்துக்கொண்டு உள்ளது. பெங்களூரு ஐ.ஐ.எஸ்சி., 20 இடங்கள் முன்னேறி 170-வது இடத்தை கைப்பற்றி உள்ளது.\nஉலகின் 1000 தலைசிறந்த பல்கலைக்கழகங்களின் பட்டியலில் இந்தியாவின் 24 பல்கலைக்கழகங்கள் இடம் பெற்று உள்ளன. இது கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 4 பல்கலைக்கழகங்கள் அதிகம் ஆகும்.\nசென்னை ஐ.ஐ.டி., தர வரிசையில் மாற்றம் இல்லை.\nஅமெரிக்காவின் மசாசூசெட்ஸ் தொழில்நுட்ப கல்வி நிறுவனம், உலகின் தலைசிறந்த பல்கலைக்கழகங்களில் முதல் இடத்தை தொடர்ந்து 7-வது ஆண்டாக பிடித்து இருப்பது குறிப்பிடத்தகுந்தது.\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nஉலகின் தலைசிறந்த பல்கலைக்கழகங்களில் இந்தியாவின் 3 பல்கலைக்கழகங்கள்\n கண்டுபிடிக்க இதோ ஒரு வழி\nரஜினியின் ‘2.0’ படத்திற்கு ‘UA’ சான்றிதழ்\nசந்திரபாபு நாயுடுவை அடுத்து திமுக தலைவரை சந்திக்கும் அடுத்த பிரபல தலைவர்\nகால் எலும்பு முறிந்த நிலையிலும் வெற்றிக்காக விளையாடிய வீராங்கனை\nகஜா புயல் பாம்பன் கடலூர் இடையே கரையை கடக்கும்: வானிலை ஆய்வு மையம்\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalvinews.com/2018/09/blog-post_826.html", "date_download": "2018-11-13T23:13:39Z", "digest": "sha1:PKSXP2JIL6AEDIPUG7HDYFTAH7SU4WB7", "length": 13087, "nlines": 117, "source_domain": "www.kalvinews.com", "title": "இஸ்ரோ கட்டுரை போட்டியில் மாணவர்கள் கலக்க வாய்ப்பு - Kalvinews கல்விநியூஸ்", "raw_content": "\nTERM 2 - QR CODE வீடியோக்களை பக்க எங்களுடன் காண கீழே உள்ள IMAGE கிளிக் செய்யவும்\nஇஸ்ரோ கட்டுரை போட்டியில் மாணவர்கள் கலக்க வாய்ப்பு\nஉலக விண்வெளி வார விழா கட்டுரை போட்டியில் பங்கேற்க மாணவர்களுக்கு அழைப்பு\nஉலக விண்வெளி வார விழாவையொட்டி பள்ளி, ஐடிஐ மாணவர்களுக்கு பல்வேறு போட்டிகள் நடைபெறவுள்ளன.\nஇது குறித்து இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவன உந்தும வளாக மேலாளர் ஏ. நாராயணன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:\nஇந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவன உந்தும வளாகம் சார்பில் வரும் அக். 4 முதல் 10 ஆம் தேதி வரை உலக விண்வெளி வார விழா நடத்தப்படுகிறது. இதையொட்டி, \"விண்வெளிச் சுற்றுலா' என்ற தலைப்பில் 6 முதல் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கும், \"வேற்று கிரகத்தில் ஒன்றுபட்ட குடியிருப்பு' என்ற தலைப்பி 10ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 மாணவர்களுக்கும் கட்டுரைப் போட்டி நடைபெறுகிறது.\nகட்டுரைகள் தமிழ் அல்லது ஆங்கிலத்தில் இருத்தல் வேண்டும். ஏ 4 அளவுள்ள வெள்ளை தாளில் 2000 வார்த்தைகளுக்கு மிகக்கூடாது. ஒவ்வொரு தாளிலும் ஒரு பக்கம் மட்டும் எழுதியிருத்தல் அவசியம்.\nஇவ்விரு போட்டிகளிலும் பங்கேற்க விரும்பும் மாணவர்கள் பெயர், வயது, வகுப்பு, பள்ளியின் பெயர், பள்ளியின் முகவரி, பெற்றோர் பெயர், வீட்டின் முகவரி, தொலைபேசி எண் ஆகியவற்றை குறிப்பிட்டிருக்க வேண்டும். தலைமையாசிரியர் ஒப்புதல் சான்று தேவை. கட்டுரையை வரும் அக். 1ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும்.\nமேலும், மேற்கண்ட வகுப்பு மாணவர்களுக்கு அதே தலைப்புகளில் தமிழ், ஆங்கில பேச்சுப்போட்டி மாவட்ட அறிவியல் மையத்தில் அக்.4இல் காலை 10 மணிக்கு நடைபெறும். நேரம் 5 நிமிடங்கள் மட்டும். ஒவ்வொரு பள்ளியிலும் ஒரு பிரிவில் 2 மாணவர்கள் வீதம் 4 பிரிவுகளில் 8 மாணவர்கள் கலந்து கொள்ளலாம்.\nராக்கெட் ஏவுதல்: திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களின் பாலிடெக்னிக், ஐடிஐ மாணவர்களுக்கு தண்ணீர் ராக்கெட் ஏவுதல் போட்டி திருநெல்வேலி மாவட்ட அறிவியல் மையத்தில் அக். 4ஆம் தேதி பிற்பகல் 2 மணிக்கு நடைபெற உள்ளது. ஒரு கல்லூரிக்கு இருவர் வீதம் மாணவர்கள் இப்போட்டியில் பங்கேற்கலாம். இவ்விரு போட்டிகளுக்கும் அக். 3 ஆம் தேதிக்குள் தங்களது பெயரை பதிவு செய்ய வேண்டும். தமிழ் ஆங்கில கட்டுரைகளுக்கு தனித்தனியாக முதல் 3 பரிசுகள் வழங்கப்படும். வெற்றி பெற்றவர்கள் விவரங்கள் தனியாக தெரிவிக்கப்படும்.\nகட்டுரைகளை அனுப்பவும், பேச்சு மற்றும் ராக்கெட் ஏவுதல் போட்டிக்கு பெயர் பதிவு செய்வதற்குமான முகவரி:\nநிர்வாக அலுவலர், இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவன உந்தும வளாகம், மகேந்திரகிரி-627 133, திருநெல்வேலி மாவட்டம். மேலும் விவரங்களை 04637 281210, 94421 40183, ஆகிய தொலைத்தொடர்பு எண்கள் மூலம் அறியலாம்\nFlash News : தகுதியற்ற ஆசிரியர்கள் விவரம் கோரி இயக்குனர் உத்தரவு - கட்டாய ஓய்வில் (VRS) அனுப்ப முடிவு\nஅரசு பள்ளி ஆசிரியர்கள் இனி இப்படித்தான் ஸ்கூலுக்கு வரணும்….செங்கோட்டையன் அதிரடி \nகஜா புயல் எதிரொலி - 8 மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்க வாய்ப்பு...\nகஜா புயல், வரும் 15ஆம் தேதியன்று கரையை கடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளதால், தமிழகத்தின் வட மாவட்டங்களில் கனமழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுக...\nFlash News : ஆசிரியர்களை பணி நீக்கம் செய்ய கல்வித்துறை உத்தரவு\nSSA - ஒன்றியத்தில் உள்ள அனைத்து பள்ளிகளையும் 14.11.2018 அன்று குழு ஆய்வு (Team Visit) செய்ய உத்தரவு - CEO PROCEEDINGS\nTeam Visit - பள்ளி ஆய்வு செய்யும்போது ஆய்வு அலுவலர்கள் கவனிக்க வேண்டியவை என்னென்ன.\nஆசிரியர்களுக்கு பயோ மெட்ரிக் வருகை பதிவேடு முறை : அரசாணை வெளியீடு\nதேர்தல் பணி பயிற்சி - 2019 Presiding Officiers, Polling Officers உள்ளிட்ட பணியாளர்களின் விவரம் சேகரிக்க உத்தரவு\nஅரசு ஊழியர் இறந்தால் 1 ஆண்டில் கருணைப்பணி வழங்க உத்தரவு \nஅரசு பள்ளிகளில் LKG,UKG வகுப்புகள் பட்டதாரி ஆசிரியர்கள் கொண்டு பாடம் நடத்தப்படும் :பள்ளிக் கல்வித்துறை அமைச்சர்\nபட்டதாரி ஆசிரியர்களை கொண்டு அரசு பள்ளிகளில் எல்.கே.ஜி, யூ.கே.ஜி வகுப்புகளில் பாடம் நடத்தப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். ...\nFlash News : தகுதியற்ற ஆசிரியர்கள் விவரம் கோரி இயக்குனர் உத்தரவு - கட்டாய ஓய்வில் (VRS) அனுப்ப முடிவு\nஅரசு பள்ளி ஆசிரியர்கள் இனி இப்படித்தான் ஸ்கூலுக்கு வரணும்….செங்கோட்டையன் அதிரடி \nகஜா புயல் எதிரொலி - 8 மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்க வாய்ப்பு...\nகஜா புயல், வரும் 15ஆம் தேதியன்று கரையை கடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளதால், தமிழகத்தின் வட மாவட்டங்களில் கனமழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுக...\nFlash News : ஆசிரியர்களை பணி நீக்கம் செய்ய கல்வித்துறை உத்தரவு\nSSA - ஒன்றியத்தில் உள்ள அனைத்து பள்ளிகளையும் 14.11.2018 அன்று குழு ஆய்வு (Team Visit) செய்ய உத்தரவு - CEO PROCEEDINGS\nTeam Visit - பள்ளி ஆய்வு செய்யும்போது ஆய்வு அலுவலர்கள் கவனிக்க வேண்டியவை என்னென்ன.\nஆசிரியர்களுக்கு பயோ மெட்ரிக் வருகை பதிவேடு முறை : அரசாணை வெளியீடு\nதேர்தல் பணி பயிற்சி - 2019 Presiding Officiers, Polling Officers உள்ளிட்ட பணியாளர்களின் விவரம் சேகரிக்க உத்தரவு\nஅரசு ஊழியர் இறந்தால் 1 ஆண்டில் கருணைப்பணி வழங்க உத்தரவு \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sstaweb.in/2018/07/school-morning-prayer-activities_10.html", "date_download": "2018-11-13T22:46:50Z", "digest": "sha1:43SABIHKOJNANDVMIDTIHZ6DAAEEEPVK", "length": 23440, "nlines": 356, "source_domain": "www.sstaweb.in", "title": "SSTA: School Morning Prayer Activities - 10.07.2018 ( Daily Updates... )", "raw_content": "\nபள்ளி காலை வழிபாடு செயல்பாட��கள்:\nதனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால்\nதனக்கு ஒப்புமை இல்லாத தலைவனுடைய திருவடிகளைப் பொருந்தி நினைக்கின்றவர் அல்லாமல், மற்றவர்க்கு மனக்கவலையை மாற்ற முடியாது.\nஅழகிய முகத்திற்கு அரிதாரம் தேவையில்லை\nஅவசரமாகத் தவறு செய்வதை விட தாமதமாகச் சரிவர செய்வது மேல்.\n1.நான் என்னுடைய வாழ்நாளில் யாருடைய உடலுக்கும் மனதிற்கும் துன்பம் தரமாட்டேன் .\n2.துன்பப்படுவோர்க்கு என்னால் முடிந்த உதவிகளை செய்வேன் .\n1.நுண்ணறிவு ஈவு கணக்கிடும் போது சோதிக்கப்படுவோர் எத்தனை வயதிற்கு குறைவாக இருத்தல் வேண்டும்\n2.இந்தியாவிலுள்ள ATM கார்டுகளுக்கான ரகசிய குறியீட்டு எண் எத்தனை இலக்கங்கள் உடையது\nசிங்கத் தோல் போர்த்திய கழுதை\nஅது ஒரு அடர்ந்த காடு. பக்கத்துக் கிராமத்திலிருந்து கழுதை ஒன்று அந்தக் காட்டிற்கு வழி மாறி வந்தது. வரும் வழியில் பல மிருகங்கள் பயத்துடன் ஓடி வந்தன, அதில் ஒரு மானும் இருந்தது.\nஅந்த கழுதை மானிடம், “ஏன் அனைவரும் இப்படி வேகமாக பயத்துடன் ஓடி செல்கின்றன” என்று கேட்டது. அதற்கு மானோ, “இந்த காட்டில் சிங்கம் ஒன்று உள்ளது. அதைக்கண்டு தான் நாங்கள் அனைவரும் இப்படி ஓடுகின்றோம்.” என்று கூறிவிட்டுச் சென்றது. கழுதையும் சிங்கத்தின் வீரத்தை நினைத்துகொண்டே காட்டிற்குள்ளே சென்றது. சிறிது துரம் கடந்து சென்றது களைபடைந்த கழுதை ஒரு ஓடையைப் பார்த்தது.\nகழுத்தையும் தண்ணீர் குடிக்க அந்த ஓடைக்கு அருகில் சென்றதும் அங்கே சில வேட்டைக்காரர்கள் தாங்கள் வேட்டையாடிய மான், புலி, சிங்கம் போன்ற மிருகங்களின் தோலை அங்கிருந்தப் பாறைகள் மேல் உலர வைத்திருந்தனர்.\nஅதைப் பார்த்ததும் கழுதைக்கு ஒரு ஆசை வந்தது. உடனே ஒரு சிங்கத்தின் தோலை எடுத்துத் தன் உடம்பின் மேல் போர்த்திக்கொண்டது. அந்த கழுத்தையும் பார்பதற்க்கு சிங்கம் போலவே இருந்ததனால், மற்ற மிருகங்களும் கழுதைப் பார்த்துப் பயந்து ஒதுங்கிப் சென்றன.\nமிருகங்கள் எல்லாம் தன்னைப் பார்த்துப் பயந்து மரியாதையாக வழிக் கொடுத்து ஒதுங்கிப் போனதைப் பார்த்து கழுதைக்கு, கர்வம் தலைக்கேறியது.\nசிறிது தூரம் அந்த கழுதை அந்த காட்டில் உலாவி கொண்டிருந்தது. செல்லும் வழியில் நரி ஒன்றினை அந்த கழுதை பார்த்தது.\nசரி இந்த நரியையும் பயமுறுத்தலாம் என்று நினைத்து, நரியின் அருகில் சென்றது. ��ரியும் பயத்தில் நடுங்கிக்கொண்டே “சிங்க ராஜ, நான் தெரியாமல் இந்த பக்கம் வந்துவிட்டேன் இனி நான் இந்த காட்டிற்கே வர மாட்டேன்”, என்று கழுதையிடம் கூறியது.\nகழுதையும் சிங்கம் போல கர்ஜிக்கணும்னு நினைச்சு \"ங்கெ ங்கெ\"ன்னு கத்தியது. அதோட குரல் அது கழுதைன்னு நரிக்கு காட்டிக் கொடுத்தது. அதன் பிறகு அந்த கழுதைய நரி மதிக்கவேயில்லை.\n“எனக்கு கோவம் வருவதற்குள் இங்கிருந்து சென்றுவிடு”, என்றது கழுதை.\nஅதற்கு நரியோ, கழுதையைப் பார்த்து “முடியாது” என்று பதில் கூறியது. மேலும் நரி கழுதையிடம், “நீ சிங்கம் போன்று வேஷம் போட்டாலும் உன்னுடைய உண்மையான குணத்தை உன்னால் மாற்ற முடியாது.” என்று கூறியது.\nநீதி: நாம் நாமாக இருக்கும் போதுதான் மதிப்படைகிறோம். அடுத்தவர் போல வேடம் போட்டாலோ அல்லது அவரைப் போல நடந்து கொள்வதாலோ அவமானம்தான் மிஞ்சும்.\nஇன்றைய செய்தி துளிகள் :\n1. கடந்த 4 ஆண்டுகளில் 120 செல்போன் தயாரிப்பு ஆலைகள் உருவாகியுள்ளது: பிரதமர் மோடி பெருமிதம்\n2.ரூ.1,35,000 கோடி தமிழகத்துக்கு மத்திய அரசு நிதி கொடுத்துள்ளது: சென்னையில் அமித்ஷா பேச்சு\n3.தாஜ்மகாலில் தொழுகை நடத்த அனுமதிக்கக் கோரிய வழக்கு உச்சநீதிமன்றத்தில் தள்ளுபடி\n4.நெல்லை மாவட்டத்திற்கு வரும் 27ம் தேதி உள்ளூர் விடுமுறை: ஆட்சியர் சில்பா அறிவிப்பு\n5.ஜிம்பாப்வேயில் நடந்த முத்தரப்பு டி20 தொடரின் இறுதிப் போட்டியில், 6 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்திய பாகிஸ்தான் அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.\nதீபாவளிக்குப்பின் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கும் கட்டாயமாகிறது சீருடை - பள்ளி கல்வித் துறை சுற்றறிக்கை\nஆசிரியரை தாக்கிய விவகாரம் திடீர் திருப்பம்:-ஆசிரியரை தாக்கியது மாணவியின் உறவினருமில்லை சம்பந்தப்பட்ட கிராமத்தினரும் இல்லை:- காவல் துறை விசாரணையில் தகவல்\nசற்றுமுன்:-ரூ 14,719,00,00,000 செலவு.அரசிடம் நிதி இல்லை.அரசு ஊழியர்கள் ஷாக்.முதல்வர் விளக்கம்.\n🅱REAKING NOW 7வது ஊதியக்குழு பரிந்துரையின் பேரில் அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றம் : முதல்வர்\n7வது ஊதியக்குழு பரிந்துரையின் பேரில் அரசு ஊழியர்களுக்கு\nஅரசு பள்ளி ஆசிரியர்கள் இனி இப்படித்தான் ஸ்கூலுக்கு வரணும்….செங்கோட்டையன் அதிரடி \nCPS ஐ GPF ஆக மாற்ற மத்திய அமைச்சர் திரு.நிதின்கட்காரி அவர்கள் மத்திய நிதி அமை��்சருக்கு பரிந்துரை கடிதம்\nஇந்த ஒன்பது மாவட்டங்களில் 2 நாட்களுக்கு விடாமல் மழை கொட்டும்…. தீவிரமடையும் வட கிழக்கு பருவமழை \nசற்று முன் வெளியான செய்தி இன்னும் ஒரு வாரத்திற்குள் ஆசிரியர் தகுதி தேர்வு\nஉள்ளூர் விடுமுறை அறிவிப்பு - மகிழ்ச்சியில் அரசு ஊழியர்கள்., மாணவ மாணவியர்கள்\nஆசிரியர்களுக்கு இரண்டு நாட்கள் பயிற்சி குறித்து முதன்மைக்கல்வி அலுவலரின் செயல்முறைகள்\n2009&TET தொடர் போராட்டம் 2018\nகாலி பணிடங்கள் 2018 (இ.நி.ஆ & பட்டதாரி ஆ.)\nதேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகைத் திட்டம்\nஅரசின் அறிவிப்பு படி நாளை (17.01.2018) பள்ளிகள் திறப்பு வேறு எந்த கூடுதல் விடுமுறையும் அறிவிக்கப்படவில்லை - பள்ளிக்கல்வி இயக்குநர்\nபிரைமரி ஆசிரியர்களுக்கான பயிற்சி தேதி மாற்றம் \n1 முதல் 8 ஆம் வகுப்புவரை மூன்றாம் பருவ தேர்வு கால அட்டவனை\nதீபாவளிக்குப்பின் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கும் கட்டாயமாகிறது சீருடை - பள்ளி கல்வித் துறை சுற்றறிக்கை\nBIG FLASH NEWS:12.01.18 அன்று அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை\nஆசிரியர்களுக்கு மாணவர்களை கண்டிக்கவும்,தண்டிக்கவும் உரிமை உள்ளது என ஐகோர்டு தீர்ப்பு...\nபக்ரீத் பண்டிகை விடுமுறை நாள் மாற்றம்\nவருகின்ற சனிக் கிழமை (22/09/2018) பள்ளிகளுக்கு விடுமுறை: அன்றைய நாளில் நடைபெறும் தேர்வுகள் 03/10/2018 அன்று நடைபெறும் - CEO PROC\n🅱REAKING NOW* தமிழகத்தில் நாளை அரசு விடுமுறை அறிவிப்பு\nதொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கான SSA பயிற்சி ஏப்ரல் 21 முதல் மே மாதம் வரை - CEO\n13\" கொண்டாடப்படவிருந்த மிலாடி நபி- பண்டிகை ( விடுமுறை ) 12 ம்தேதிக்கு மாற்றம் மத்திய அரசு ஆணை \nஅரசின் அறிவிப்பு படி நாளை (17.01.2018) பள்ளிகள் திறப்பு வேறு எந்த கூடுதல் விடுமுறையும் அறிவிக்கப்படவில்லை - பள்ளிக்கல்வி இயக்குநர்\nபிரைமரி ஆசிரியர்களுக்கான பயிற்சி தேதி மாற்றம் \n1 முதல் 8 ஆம் வகுப்புவரை மூன்றாம் பருவ தேர்வு கால அட்டவனை\nதீபாவளிக்குப்பின் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கும் கட்டாயமாகிறது சீருடை - பள்ளி கல்வித் துறை சுற்றறிக்கை\nதர ஊதியம் 1800 முதல் 2800 வரை இருப்பவர்களுக்கு 7 வது ஊதியக்குழுவில் நிர்ணயம் செய்யப்படும் ஊதியம் ...\nSSA-7042 சர்வா சிக்ஷா அபியான் 7042 ஆசிரியர் பணிக்காக ஆட்கள் நிரப்ப உள்ளது.\nBIG FLASH NEWS:12.01.18 அன்று அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை\n7-வது ஊதியக்குழுவின் முழு விபரம்\nஆசிரியர்களுக்கு மாணவர்களை கண்டிக்கவும்,தண்டிக்கவும் உரிமை உள்ளது என ஐகோர்டு தீர்ப்பு...\nஅரசின் அறிவிப்பு படி நாளை (17.01.2018) பள்ளிகள் திறப்பு வேறு எந்த கூடுதல் விடுமுறையும் அறிவிக்கப்படவில்லை - பள்ளிக்கல்வி இயக்குநர்\nபிரைமரி ஆசிரியர்களுக்கான பயிற்சி தேதி மாற்றம் \n1 முதல் 8 ஆம் வகுப்புவரை மூன்றாம் பருவ தேர்வு கால அட்டவனை\nதீபாவளிக்குப்பின் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கும் கட்டாயமாகிறது சீருடை - பள்ளி கல்வித் துறை சுற்றறிக்கை\nBIG FLASH NEWS:12.01.18 அன்று அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை\nஆசிரியர்களுக்கு மாணவர்களை கண்டிக்கவும்,தண்டிக்கவும் உரிமை உள்ளது என ஐகோர்டு தீர்ப்பு...\nபக்ரீத் பண்டிகை விடுமுறை நாள் மாற்றம்\nவருகின்ற சனிக் கிழமை (22/09/2018) பள்ளிகளுக்கு விடுமுறை: அன்றைய நாளில் நடைபெறும் தேர்வுகள் 03/10/2018 அன்று நடைபெறும் - CEO PROC\n🅱REAKING NOW* தமிழகத்தில் நாளை அரசு விடுமுறை அறிவிப்பு\nதொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கான SSA பயிற்சி ஏப்ரல் 21 முதல் மே மாதம் வரை - CEO\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2005/07/09/dmk.html", "date_download": "2018-11-13T22:17:00Z", "digest": "sha1:5X7Y7AIXKVT6UCL73K3NSA4EH7HVQUUU", "length": 9971, "nlines": 178, "source_domain": "tamil.oneindia.com", "title": "நெல்லையில் திமுக முப்பெரும் விழா | DMKs triple function in Tirunelveli - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» நெல்லையில் திமுக முப்பெரும் விழா\nநெல்லையில் திமுக முப்பெரும் விழா\nஇலங்கை நாடாளுமன்ற கலைப்புக்கு இடைக்கால தடை\nதிண்டுக்கல்லில் அமைச்சர் பங்கேற்ற விழாவில் நாற்காலிகள் வீச்சு.. அதிமுகவினர் ரகளை\nடேய் தம்பி... உனக்கு சீன் போட வேற வழியே தெரியலயா…\nமனைவி ரஜினியை விவாகரத்து செய்த நடிகர் விஷ்ணு விஷால்\nஜிம்மிற்கு செல்லாமல் வீட்டிலிருந்தபடியே கட்டுமஸ்தான உடலை பெற இந்த ஒரு பயிற்சியே போதும்\nகடலுக்குள் 48 மணி நேரம் கிடந்த ஐபோன்.\nமோடியின் அடுத்த அதிரடி.. ரூ. 1 லட்சம் கோடி முதலீட்டில் ஒரு கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு.\nஇந்த ரோஹித்துக்கு தோனி மேல எம்புட்டு பாசம் பாருங்க தோனியை மறக்காமல் நினைவுகூர்ந்த ரோஹித் சர்மா\nகுழந்தைகள் தினத்தில் உங்கள் குழந்தைகளோடு\nதிமுகவின் முப்பெரும் விழா செப்டம்பர் மாதம் 17ம் தேதி நெல்லையில் நடைபெறுகிறது.\nஇது தொடர்பாக திமுக தலைம��� நேற்று வெளியிட்ட ஒரு செய்திக்குறிப்பில், திமுக சார்பில் நடைபெறும் முப்பெரும்விழாவினை ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு மாவட்டத்தில் நடத்துவதென ஏற்கனவே எடுக்கப்பட்ட முடிவாகும்.\nஇந்த ஆண்டு முப்பெரும் விழா செப்டம்பர் மாதம் 17ம் தேதி அன்று நெல்லையில் நடத்தப்படுகிறது. இவ்விழாவை சிறப்பாகநடத்த நெல்லை மாவட்டச் செயலர் ஆவுடையப்பன், தேர்தல் பணிச் செயலர் வீ.கருப்பசாமி பாண்டியன், உயர்நிலை செயல்திட்டக்குழு உறுப்பினர் ஏ.எல்.சுப்பிரமணியம்,\nஅவைத்தலைவர் சுப.சீத்தாராமன், தலைமை செயற்குழு உறுப்பினர் மைதீன் கான் எம்.எல்.ஏ., மாநில ஆதிதிராவிடர் நலக்குழுச்செயலர் தங்கவேலு, நெல்லை மாநகர செயலர் மாலை ராஜா, நெல்லை மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் முத்துராமலிங்கம்ஆகியோர் விழா குழுவினராக நியமிக்கப்பட்டுள்ளனர் என்று குறிப்பிடப்பபட்டுள்ளது.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://unionassurance.com/ta/news/41", "date_download": "2018-11-13T23:12:40Z", "digest": "sha1:7JJY3DOGINOOL4UGFMO7LDF6INZ2575P", "length": 32921, "nlines": 163, "source_domain": "unionassurance.com", "title": "செய்திகள்", "raw_content": "\nஆயுள் முதலீடு மற்றும் பாதுகாப்பு\nமுதலீடு என்பது சிந்தித்து மேற்கொள்ளப்பட வேண்டிய முக்கிய தீர்மானமாகும். அத்துடன், முதலீட்டை மேற்கொள்ளும் போது சரியான தெரிவை மேற்கொள்வதும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். நீங்கள் முதலீடுகளை மேற்கொள்ளக் கூடியவகையில் உங்கள் தேவைக்கு பொருத்தமானவகையில் யூனியன்அஷ்யூரன்ஸைச் சேர்ந்த நாம் எமது தீர்வுகளை மேம்படுத்தியுள்ளோம்.\nயூனியன் சிங்கிள் பிரீமியம் அட்வான்டேஜ்\nவாழ்க்கை என்பது நிச்சியமற்றது எனவே நாம் வாழ்க்கையில் சகல சவால்களையும் எதிர்கொள்ள தயாராக இருக்கவேண்டும். இந்த சவால்களை எதிர்கொள்ள உங்களை தயாராக வைத்திருக்கும் வகையில், யூனியன் அஷ்யூரன்ஸைச் சேர்ந்த நாம், விசேடமாக அமைந்த தீர்வுகளை உங்களுக்கு வழங்கி, உங்களையும் உங்கள் அன்புக் குரியவர்களையும் பாதுகாத்துக் கொள்ள உதவுகிறோம்.\nமேலதிக அனுகூலங்கள் – பாதுகாப்பு\nநாம் வாழ்வதை நிறுத்திவிட முடியாது, எமது நாளாந்த வாழ்க்கையை வாழ்நாள் முழுவதும் நாம் முன்னெடுத்துச் செல்ல வேண்டும். உங்கள் முதுமைக்கால வாழ்க்கையை முன்னெடுப்பது பற்றி நீங்கள் முன்கூட்டியே திட்டமிட வேண்டு���், அதற்கேற்றாற்போல் சேமிப்பையும் பேணவேண்டும்.\nயூனியன் அஷ்யூரன்ஸைச் சேர்ந்த நாம் பல்வேறு ஓய்வூதிய தீர்வுகளைகொண்டுள்ளோம், இவற்றின் மூலம்\nஉங்கள் குழந்தை தனக்கென எதிர்பார்ப்பைக் கொண்டிருக்கும், அத்துடன் தனக்கென சிறந்த கல்வி வாய்ப்பையும் எதிர்பார்க்கும். பெற்றோர்கள் எனும் வகையில் உங்கள் குழந்தைகளின் கனவுகளை நனவாக்கிட சிறந்த கல்வியை வழங்க எதிர்பார்ப்பீர்கள்.\nநீங்கள் தூர நோக்கில் திட்டமிடுவதற்கும் உங்கள் குழந்தையின் எதிர்கால கல்வித் திட்டங்களை பாதுகாக்கவும் யூனியன் அஷ்யூரன்ஸ் விசேட திட்டங்களை\nஇன்று ஆரோக்கியமான வாழ்க்கை என்பது வெற்றிகரமான வாழ்க்கைக்கு அத்தியாவசியமானதாக அமைந்துள்ளது. சுகயீனம் என்பது முன்னறிவித்தல் ஏதுமின்றி வரக்கூடியது அத்துடன் அவை காரணமான செலவீனம் என்பதும் தாங்கிக்கொள்ள இயலாதது. இதுபோன்ற நிலைகளில் உங்களுக்கு உதவ யூனியன்அஷ்யூரன்ஸைச் சேர்ந்த நாம் பலதீர்வுகளை கொண்டுள்ளோம்.\nZimbra பாவனையாளர் உள்நுழைவு - ஆயுள்\nமுதலீடு என்பது சிந்தித்து மேற்கொள்ளப்பட வேண்டிய முக்கிய தீர்மானமாகும். அத்துடன், முதலீட்டை மேற்கொள்ளும் போது சரியான தெரிவை மேற்கொள்வதும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். நீங்கள் முதலீடுகளை மேற்கொள்ளக் கூடியவகையில் உங்கள் தேவைக்கு பொருத்தமானவகையில் யூனியன்அஷ்யூரன்ஸைச் சேர்ந்த நாம் எமது தீர்வுகளை மேம்படுத்தியுள்ளோம்.\nயூனியன் சிங்கிள் பிரீமியம் அட்வான்டேஜ்\nவாழ்க்கை என்பது நிச்சியமற்றது எனவே நாம் வாழ்க்கையில் சகல சவால்களையும் எதிர்கொள்ள தயாராக இருக்கவேண்டும். இந்த சவால்களை எதிர்கொள்ள உங்களை தயாராக வைத்திருக்கும் வகையில், யூனியன் அஷ்யூரன்ஸைச் சேர்ந்த நாம், விசேடமாக அமைந்த தீர்வுகளை உங்களுக்கு வழங்கி, உங்களையும் உங்கள் அன்புக் குரியவர்களையும் பாதுகாத்துக் கொள்ள உதவுகிறோம்.\nமேலதிக அனுகூலங்கள் – பாதுகாப்பு\nநாம் வாழ்வதை நிறுத்திவிட முடியாது, எமது நாளாந்த வாழ்க்கையை வாழ்நாள் முழுவதும் நாம் முன்னெடுத்துச் செல்ல வேண்டும். உங்கள் முதுமைக்கால வாழ்க்கையை முன்னெடுப்பது பற்றி நீங்கள் முன்கூட்டியே திட்டமிட வேண்டும், அதற்கேற்றாற்போல் சேமிப்பையும் பேணவேண்டும்.\nயூனியன் அஷ்யூரன்ஸைச் சேர்ந்த நாம் பல்வேறு ஓய்வூதிய தீர்வுகளைகொண்டுள்ளோம், இவற்றின் மூலம்\nஉங்கள் குழந்தை தனக்கென எதிர்பார்ப்பைக் கொண்டிருக்கும், அத்துடன் தனக்கென சிறந்த கல்வி வாய்ப்பையும் எதிர்பார்க்கும். பெற்றோர்கள் எனும் வகையில் உங்கள் குழந்தைகளின் கனவுகளை நனவாக்கிட சிறந்த கல்வியை வழங்க எதிர்பார்ப்பீர்கள்.\nநீங்கள் தூர நோக்கில் திட்டமிடுவதற்கும் உங்கள் குழந்தையின் எதிர்கால கல்வித் திட்டங்களை பாதுகாக்கவும் யூனியன் அஷ்யூரன்ஸ் விசேட திட்டங்களை\nஇன்று ஆரோக்கியமான வாழ்க்கை என்பது வெற்றிகரமான வாழ்க்கைக்கு அத்தியாவசியமானதாக அமைந்துள்ளது. சுகயீனம் என்பது முன்னறிவித்தல் ஏதுமின்றி வரக்கூடியது அத்துடன் அவை காரணமான செலவீனம் என்பதும் தாங்கிக்கொள்ள இயலாதது. இதுபோன்ற நிலைகளில் உங்களுக்கு உதவ யூனியன்அஷ்யூரன்ஸைச் சேர்ந்த நாம் பலதீர்வுகளை கொண்டுள்ளோம்.\nமேலதிக அனுகூலங்கள் – சுகாதாரம்\nநாடு முழுவதும் 30 வருட காலமாக இயங்கிய அனுபவத்தைக் கொண்டுள்ள யூனியன் அஷ்யூரன்ஸ், இந்த புத்தாண்டு காலத்தில் சிறந்த அன்பளிப்பை வழங்குகிறது\nஇந்த புத்தாண்டு காலத்தில் காப்புறுதி செய்யப்பட்ட அன்புக்குரியவர்களை பாதுகாத்திட உதவ யூனியன் அஷ்யூரன்ஸ் முன்வந்துள்ளது. 1987 முதல், காப்புறுதித்துறையில் புரட்சிகளை ஏற்படுத்தி வரும் இந்நிறுவனம், இலங்கையின் பல தலைமுறைகளின் எதிர்பார்ப்புகளை கடந்துள்ளது. 30 வருட காலமாக யூனியன் அஷ்யூரன்ஸ் காப்புறுதி மற்றும் முதலீட்டுத்தீர்வுகளை வழங்குவதுடன், நம்பிக்கையுடனான பாதுகாப்புக்கான தனது அர்ப்பணிப்பான பயணத்தை தொடர்ந்த வண்ணமுள்ளது.\nநம்பிக்கை என்பதற்கான தனது அர்ப்பணிப்புக்கமைய, பங்காளர்கள் மற்றும் பெறுமதி வாய்ந்த வாடிக்கையாளர்களின் நம்பிக்கையை நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டது முதல் வென்றுள்ளது. இலங்கையில் காப்புறுதியின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் வகையில் தனது சேவைகள் மற்றும் தீர்வுகளை தொடர்ச்சியாக மேம்படுத்தியுள்ளது. இலங்கையின் காப்புறுதி மற்றும் முதலீட்டுத் துறையில் யூனியன் அஷ்யூரன்ஸ் எவ்வாறு முன்னோடியாக தெரிவாகியிருந்தது என்பது இதனூடாக உறுதியாகிறது.\nயூனியன் அஷ்யூரன்ஸ் விற்பனை மற்றும் விநியோக செயற்பாடுகளின் பொது முகாமையாளர் தர்ஷன அமரசிங்க கருத்துத் தெரிவிக்கையில், 'முப்பது வருடங்கள் என்பது குறுகிய காலம் அல்ல. பல தடைகளை நாம் கடந்து வந்துள்ளதுடன், இலங்கையின் காப்புறுதிச் சந்தையில் பல வெற்றிகளையும் எய்தியுள்ளோம். எமது வெற்றியின் பிரதான அம்சமாக, எமது நாட்டுக்கும், சமூகங்களுக்கும் எமது வாழ்க்கைத்தரங்களுக்கும் பொருத்தமான பல தீர்வுகளை வடிவமைத்திருந்தமை அமைந்துள்ளது. அத்துடன், மிக முக்கியமாக, யூனியன் அஷ்யூரன்ஸ் ஊழியர்கள் மற்றும் நிர்வாகம் என்பது எமது வெற்றிகரமான செயற்பாட்டுக்கு முக்கிய பங்களிப்பை வழங்குகின்றனர். எதிர்காலத்தில் சிறந்த இலக்குகளை எய்துவதற்கு முழு யூனியன் அஷ்யூரன்ஸ் குடும்பமும்தன்னை அர்ப்பணித்துள்ளது. வெற்றிக்கான இந்த பயணத்தில் எம்முடன் கைகோர்க்குமாறு நாம் அனைத்து இலங்கையர்களையும் அழைக்கிறோம்' என்றார்.\nபுதுவருடம் என்பது வாழ்க்கையில் நேர்த்தியான மாற்றங்களை ஏற்படுத்த கிடைத்த புதிய வாய்ப்பாகும். உங்கள் அன்புக்குரியவர்கள் மீது நீங்கள் எந்தளவு அக்கறை கொண்டுள்ளீர்கள் என்பதை காண்பிக்க இது ஒரு சிறந்த வாய்ப்பாகும். எனவே, இந்த புத்தாண்டில், உங்கள் அன்புக்குரியவர்கள்மீதுநீங்கள் காண்பிக்கும் கரிசனையை வெளிப்படுத்த, பெறுமதி வாய்ந்த காப்புறுதித் திட்டம் ஒன்றை யூனியன் அஷ்யூரன்ஸிடமிருந்து வழங்குங்கள். யூனியன் அஷ்யூரன்ஸ் நிதி ஆலோசகர்கள் ஏப்ரல் 1ம் திகதி முதல் 12ம் திகதி வரை நாடு முழுவதும் பயணிப்பதுடன், இலங்கையர்களுக்கு தமது எதிர்காலத்தை வெற்றிகரமாக அமைத்துக்கொள்ள திட்டமிட அவசியமான ஆலோசனைகளை வழங்குவார்கள்.\nஆசியாவின் அதிகளவுநம்பிக்கையைவென்றவர்த்தகநாமமாகயூனியன் அஷ்யூரன்ஸ் தெரிவு\nபோப்ஸ் சஞ்சிகையின் 2018ஆம் ஆண்டுக்கான “Best Under Billion”நிறுவனங்களின் பட்டியலில் இலங்கையிலிருந்து இடம்பிடித்துள்ளஒரேநிறுவனமாகயூனியன் அஷ்யூரன்ஸ் PLC சாதனைபடைத்துள்ளது.\nயூனியன் மனிதாபிமானம் ஊடாகநாடுமுழுவதிலும் தொடர்ந்துநீரிழிவுதொடர்பானவிழிப்புணர்வு\n3ஆம்காலாண்டில் யூனியன் அஷ்யூரன்ஸ் நிதிப்பெறுபேறுகள் முன்னேற்றகரமாகப் பதிவு\nபாங்கசூரன்ஸ் செயற்பாடுகளைவிஸ்தரிக்கும் வகையில் யூனியன் அஷ்யூரன்ஸ் மற்றும் யூனியன் வங்கி இடையேபங்காண்மைகைச்சாத்து\nயூனியன் அஷ்யூரன்ஸ் முன்னெடுக்கும் டெங்கு ஒழிப்பு தேசிய செயற்திட்டத்தை ஆரம்பம்\nயூனியன் அஷ்யூரன்ஸ் முன்னெடுக்கும் டெங்கு ஒழிப்பு ���ேசிய செயற்திட்டத்தை ஆரம்பம்\nவாழ்க்கையின் எல்லைகளுக்கு சவால்விடுங்கள்... வெற்றி என்பது நீங்கள் நினைப்பதை விட அருகில் வரும்...\nநாடு முழுவதும் 30 வருட காலமாக இயங்கிய அனுபவத்தைக் கொண்டுள்ள யூனியன் அஷ்யூரன்ஸ், இந்த புத்தாண்டு காலத்தில் சிறந்த அன்பளிப்பை வழங்குகிறது\nயூனியன் அஷ்யூரன்ஸில் சிறப்பாக செயலாற்றியோருக்கான வருடாந்த வெளிநாட்டு சுற்றுலா\nயூனியன் அஷ்யூரன்ஸ் வருடாந்த விருதுகள் 2016 மலேசியாவின் கோலாலம்பூர் நகரில் நடைபெற்றது\nதொழில் புரிவதற்கு சிறந்த நிறுவனங்களில் ஒன்றாக தொடர்ச்சியாக 5வது ஆண்டாகவும் யூனியன் அஷ்யூரன்ஸ் தெரிவு\nசிறந்த மனிதவளங்கள் செயற்பாடுகளுக்காக யூனியன் அஷ்யூரன்ஸ் தொடர்ச்சியான கௌரவிப்பை பெற்றுள்ளது\nயூனியன் அஷ்யூரன்ஸ் டிஜிட்டல் நுட்பத்துடன் ஆயுள் காப்புறுதி திட்டங்கள் அறிமுகம்\nகுளோபல் மாஸ்டர் பிரான்ட் நிலை 2017 – 2018 நிலையை யூனியன் அஷ்யூரன்ஸ் தன்வசப்படுத்தியிருந்தது\nAsk from Amanda: இலங்கையின் முதலாவது காப்புறுதி ஊhயவ டீழவ ஐ யூனியன் அஷ்யூரன்ஸ் அறிமுகம் செய்துள்ளது.\nபெருமைக்குரிய SLITAD விருதுகள் 2017ல் யூனியன் அஷ்யூரன்ஸுக்கு கௌரவிப்பு\n3வது காலாண்டில் யூனியன் அஷ்யூரன்ஸ் உறுதியான நிதிப்பெறுபேறுகளை பதிவு\nடெங்கு நோய் ஏற்படும் அறிகுறிகளில் மாற்றமில்லை ஆனாலும் அசாதாரண மாறுதல்கள் ஏற்படலாம்\nயூனியன் மனிதாபிமானம்: யூனியன் அஷ்யூரன்ஸின் சமூகப் பொறுப்புணர்வு நாமம் சமூகத்துக்கு நேர்த்தியான பங்களிப்பை வழங்க திட்டம்\nயூனியன் அஷ்யூரன்ஸின் அல்ட்ரா சேர்கிள் ப்ளஸ் உடன் வாழ்க்கையை மேலும் சிறப்பாக்குங்கள்\nஹொங் கொங் நகரில் நடைபெற்ற MDRT அனுபவம் மற்றும் சர்வதேச மாநாட்டில் யூனியன் அஷ்யூரன்ஸ் அணி பங்கேற்பு\n2016 ஸ்டிங் கூட்டாண்மை பொறுப்பாண்மை சுட்டியில் முதல் 25 நிறுவனங்களில் பட்டியலிடப்பட்டுள்ள ஒரே காப்புறுதி நிறுவனமாக யூனியன் அஷ்யூரன்ஸ் தெரிவு\nயூனியன் அஷ்யூரன்ஸ் 2016 முதல் காலாண்டில் உறுதியான நிதிப்பெறுபேறுகளை பதிவு\nசிறந்த பெறுபேறுகளை பதிவு செய்த யூனியன் அஷ்யூரன்ஸ் ஊழியர்களுக்கு வெளிநாட்டு சுற்றுலா வாய்ப்பு\nமுதல் காலாண்டில் யூனியன் அஷ்யூரன்ஸ் சமூக பொறுப்புணர்வு திட்டங்களின் மூலம் நிலையான பங்களிப்பு\nயூனியன் அஷ்யூரன்ஸிடமிருந்து 'யூனியன் ஸ்மார்ட் ஹெல்த்'\nகனடா, வன்க���வர் நகரில் நடைபெற்ற ஆனுசுவு க்கு யூனியன் அஷ்யூரன்ஸின் சிறந்த அதிகாரிகளுக்கு அழைப்பு\nயூனியன் அஷ்யூரன்ஸ் 2016 முதல் காலாண்டில் உறுதியான நிதிப் பெறுபேறுகளை பதிவு\nயூனியன் அஷ்யூரன்ஸ் நிக்கவெரடிய பிராந்திய அலுவலகம் புதிய முகவரிக்கு இடம்மாற்றம்\n'யூனியன் மனிதாபிமானம்' ஊடாக நாடு முழுவதும் டெங்கு விழிப்புணர்வு செயற்திட்டம் ஆரம்பம்\nயூனியன் அஷ்யூரன்ஸ்: வருட மத்தி மாநாடு 2016\nயூனியன் அஷ்யூரன்ஸ் திருகோணமலை பிராந்திய அலுவலகம் புதிய முகவரிக்கு இடம்மாற்றம்\nவாடிக்கையாளர்களுக்கு சிறந்த சேவைகளை வழங்கும் வகையில் புதிய முகவரியில் யூனியன் அஷ்யூரன்ஸ் மஹியங்கனை மற்றும் வத்தளை கிளைகள்\nயூனியன் அஷ்யூரன்ஸ் ஆயுள் காப்புறுதி வியாபாரத்தில் உறுதியான வளர்ச்சியை பேணியுள்ளது\n7வது CMO ஆசியா விருதுகள் வழங்கும் நிகழ்வில் ருக்மன் வீரரட்னவுக்கு கௌரவிப்பு\nயூனியன் அஷ்யூரன்ஸ் பருத்தித்துறை பிராந்திய அலுவலகம் புதிய முகவரிக்கு இடம்மாற்றம்\nயூனியன் மனிதாபிமானத்துடன் முன்னெடுக்கப்படும் யூனியன் அஷ்யூரன்ஸ் சமூக பொறுப்புணர்வு செயற்பாடுகள்\nவாழ்க்கையின் வெற்றிக்கு வழிகாட்டும் யூனியன் அஷ்யூரன்ஸ் 'வெற்றிக்கான பாதை' ஆரம்பம்\nஇலங்கை சட்டத்தரணிகள் சங்கத்துடன் யூனியன் அஷ்யூரன்ஸ் உடன்படிக்கை\nதேசிய வியாபார சிறப்புகள் விருதுகள் 2016 இல் யூனியன் அஷ்யூரன்ஸ் பிரகாசிப்பு\nயூனியன் மனிதாபிமானம் ஊடாக சமூகங்களில் விழப்புணர்வை ஏற்படுத்தும் யூனியன் அஷ்யூரன்ஸ்\nயூனியன் அஷ்யூரன்ஸ் பருத்தித்துறை பிராந்திய அலுவலகம் மெருகேற்றம் செய்யப்பட்ட கிளையாக தரமுயர்த்தல்\nACCA நிலைபேறான விருதுகள் 2016ல் 9வது தடவையாக யூனியன் அஷ்யூரன்ஸ் வெற்றி\nயூனியன் மனிதாபிமானம்: யூனியன் அஷ்யூரன்ஸ் தனது முதலாவது சமூகப் பொறுப்புணர்வு வர்த்தக நாமத்தை அறிமுகம் செய்தது\nACCA நிலையாண்மை அறிக்கையிடல் விருதுகள் 2015\nSLITAD மக்கள் அபிவிருத்தி விருதுகள் 2015\nநீரிழிவு நோய் தடுப்பு செயற்திட்டத்தை ஆரம்பித்துள்ள யூனியன் அஷ்யூரன்ஸ்\nமூன்றாம் காலாண்டை சிறந்த பெறுபேறுகளுடன் நிறைவு செய்துள்ள யூனியன் அஷ்யூரன்ஸ்\nபகமூன பிரதேசத்தில் ஆயுள் காப்புறுதி சேவைகளை உறுதி செய்யும் யூனியன் அஷ்யூரன்ஸ்\nஎதிர்காலத்துக்கான தனது டிஜிட்டல் பயணத்தை மேம்படுத்தியுள்ள யூனியன் அஷ்யூ���ன்ஸ்\nஉலக சிறுவர் தினத்தை கொண்டாடிய யூனியன் அஷ்யூரன்ஸ்\nயூனியன் அஷ்யூரன்ஸின் சமூக பொறுப்புணர்வு செயற்பாடுகள் 2ஆம் மற்றும் 3ஆம் காலண்டுகளில் உறுதியான பங்களிப்பு\n2015 இல் யூனியன் அஷ்யூரன்ஸ் உறுதியானபெறுபேறுகளைப் பதிவு\nயூனியன் சிங்கிள் ப்ரீமியம் அட்வான்டேஜ்: முதலீட்டு அனுகூலங்கள், ஆயுள் காப்புறுதி உடன் மேலும் பல அனுகூலங்கள் யூனியன் அஷ்யூரன்ஸிடமிருந்து\nஉயர் பங்கிலாபத்தை வெளியிட்டுள்ள யூனியன் அஷ்யூரன்ஸ்: வாடிக்கையாளர் எதிர்பார்ப்புகள் விஞ்சியுள்ளது\n‘The Mission for Excellence’ யூனியன் அஷ்யூரன்ஸ் வருடாந்த விருதுகள் 2015\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-2/", "date_download": "2018-11-13T23:04:43Z", "digest": "sha1:OQPXSZ5FZJ7QZZPTIZBMZE73HSJWNYFX", "length": 10982, "nlines": 66, "source_domain": "athavannews.com", "title": "இலங்கையில் பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்த வேண்டும்: ஐ.நா. ஆணையாளரிடம் கோரிக்கை | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nநாடாளுமன்றத்தைக் கூட்டும் சபாநாயகரின் அறிவிப்பு சட்டவிரோதமானது – விமல்\nஇலங்கையின் 200 வருட நீதித்துறைக்கு வெற்றி – எம்.ஏ சுமந்திரன்\nபதவியை இராஜினாமா செய்வாரா மஹிந்த\nசர்வதேசமே எதிர்பார்த்த உத்தரவு வெளியானது – ஜனாதிபதியின் வர்த்தமானிக்கு இடைக்கால தடை\nகட்சித் தலைவர்களுக்கான விஷேட கூட்டத்திற்கு அழைப்பு\nஇலங்கையில் பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்த வேண்டும்: ஐ.நா. ஆணையாளரிடம் கோரிக்கை\nஇலங்கையில் பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்த வேண்டும்: ஐ.நா. ஆணையாளரிடம் கோரிக்கை\nஇலங்கையில் பொறுப்புப்கூறலை உறுதிப்படுத்துவதற்கு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் புதிய ஆணையாளர் மிச்சேல் பாச்லெட் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உலகத் தமிழர் பேரவை வேண்டுகோள் விடுத்துள்ளது.\nஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 7வது ஆணையாளராக நியமனம் பெற்றுள்ள மிச்சேல் பாச்லெட்டிற்கு உலகத் தமிழர் பேரவை வாழ்த்துக்களை தெரிவித்து அனுப்பியுள்ள செய்தியிலேயே இவ்வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.\nஇலங்கை அரசாங்கப்படையினரினால் கடந்த 2009ஆம் ஆண்டில் ஆயிரக்கணக்கான தமிழ்கள் கொல்லப்பட்டனர். அவ்வாறு தமிழர்கள் கொல்லப்படுவதை தடுப்பதில் ஐ.நா. மிகமோசமான முறையில் தோல்விகண்டிருந்தது. எனினு���், தமது தோல்விகளை அடையாளம் கண்டு பரிகாரங்களைச் செய்வதற்கு ஐ.நா.வின் முக்கிய அதிகாரிகள் மேற்கொண்ட முன்முயற்சிகள் பாராட்டிற்குரியவை என உலகத்தமிழர் பேரவை சுட்டிக்காட்டியுள்ளது.\nஇலங்கையில் இறுதி யுத்த காலத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் போர்க்குற்றங்கள் குறித்து ஆராய்ந்து பொறுப்புக்கூறுவதற்காக அப்போதைய ஐ.நா. பொதுச்செயலாளர் பான் கீ மூன் நிபுணர்கள் குழுவொன்றை நியமித்திருந்தார். அத்தோடு இலங்கையில் இடம்பெற்றது போன்ற தவறுகள் மீண்டும் நிகழாதிருப்பதற்காக உள்ளக மீளாய்வு குழுவொன்றையும் நியமித்திருந்ததையை உலகத் தமிழர் பேரவை சுட்டிக்காட்டியுள்ளது.\nஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் மேற்பார்வையின் கீழ் இலங்கையைத் தொடர்ந்தும் வைத்திருப்பதற்கு 2019ஆம் ஆண்டு மார்ச் அமர்வுகள் மிகவும் முக்கியமானவை என உலகத் தமிழர் பேரவை சுட்டிக்காட்டியுள்ளது. ஐ.நா. இந்த விடயத்தில் இழைக்கக்கூடிய எவ்விதமான தவறும் மனித உரிமைகளை மீறிச் செயற்படுகின்ற நாடுகளுக்கு பிழையான முன்னுதாரணத்தை வழங்கிவிடும் எனவும் தெரிவித்துள்ளது\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nஐ.நாவில் இலங்கை தொடர்பிலான முக்கிய உபகுழு கூட்டம் இன்று\nஐ.நா மனித உரிமைப் பேரவையில் இலங்கைத் தொடர்பில் இன்று(திங்கட்கிழமை) முக்கிய உபகுழு கூட்டம் ஒன்று நடைப\nபொறுப்புக்கூறல் விடயத்தில் முன்னேற்றம் தேவை: ஐ.நா.\nஇலங்கையின் பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்தல் மற்றும் உண்மையை கண்டறிதல் என்பவற்றுக்கான வேலைத்திட்டங்களி\nஇலங்கையின் தீர்மானம் ஐ.நா.வின் செயற்பாடுகளுக்கு இடையூறு: ஆணையாளர்\nஇலங்கை அரசாங்கத்தின் தீர்மானம் இலங்கை தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் செயற்பாடுகளுக்கு இடையூறாக அமைய\nஇலங்கை குறித்து ஐ.நா. புதிய ஆணையாளர் கரிசனை\nஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையகத்தின் புதிய ஆணையாளர் மிச்செல் பச்செலெட் (Michelle Bachelet) தனது முத\nஐ.நா. கூட்டத்தொடர் இன்று ஆரம்பம்: இலங்கை குறித்து இரண்டு அறிக்கைகள்\nஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 39ஆவது கூட்டத்தொடர் இன்று ஜெனீவாவில் ஆரம்பமாகவுள்ளது. குறித்த\nஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை\nஏ.டி.பி. இறுதி சுற்று டென்னிஸ் சம்பியன்ஷிப் – கெவின் என்டர்சன் வெற்றி\nஜனாதிபதி தலைமையில் சற்றுமுன்னர் ஆரம்பமானது பாதுகாப்புக் குழு கூட்டம்\nபிரதமர் மஹிந்தவை பதவியில் இருந்து நீக்க முடியாது – நிமல்\nவிசேட ஊடக சந்திப்பிற்கு அழைப்பு – பதவி விலகவுள்ளாரா மஹிந்த\nஇலங்கை – நியூசிலாந்து போட்டிகளுக்கான கால அட்டவணை வெளியீடு\nநாளை நாடாளுமன்றம் கூடவுள்ளது – சபாநாயகர்\nபிரெக்ஸிற்றின் பின்னரும் ஐரோப்பிய நாடுகளுக்கு பயணிக்க பிரித்தானியர்களுக்கு விசா அவசியமில்லை\nகட்சித் தலைவர்களுக்கான விஷேட கூட்டத்திற்கு அழைப்பு\nதேர்தல்களை பிற்போடுவதில் ஐக்கிய தேசிய கட்சி வரலாற்று சாதனை படைத்துள்ளது – நாமல்\nஅவசரமாக நாடாளுமன்றை கூட்டுமாறு கோரி சபாநாயகரை ஜே.வி.பி.யினர் சந்திக்கவுள்ளனர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://marxist.tncpim.org/%E0%AE%85%E0%AE%B2%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2018-11-13T22:11:10Z", "digest": "sha1:BUIXHL76VP5OC6JGB2S6EO3N3UHMC4FX", "length": 61524, "nlines": 103, "source_domain": "marxist.tncpim.org", "title": "அலஹாபாத் நீதிமன்றத் தீர்ப்பு: சட்டத்தை மீறியவர்களுக்கு வெற்றி » மார்க்சிஸ்ட்", "raw_content": "\nமார்க்சிஸ்ட் கட்சியின் பெருமை மிகு திட்டம்\nமார்க்சிஸ்ட் தத்துவார்த்த மாத இதழ்\nமார்க்சிஸ்ட் கட்சியின் பெருமை மிகு திட்டம்\nஅலஹாபாத் நீதிமன்றத் தீர்ப்பு: சட்டத்தை மீறியவர்களுக்கு வெற்றி\nஎழுதியது ஆசிரியர் குழு -\nசெப்டம்பர் 30-ஆம் தேதி 2010இல் லக்னோவில் அயோத்தி பிரச்னைக்காக, நிறுவப்பட்ட அலஹாபாத் நீதிமன்றத்தின் அயோத்தியா இனா (பெஞ்ச்) தன்னுடைய தீர்ப்பின் சுருக்கத்தை, அதிகாரப் பூர்வமான மையத்தின் மூலம் வெளியிடுவதற்குச் சற்று முன்பாகவே – “இந்துக் கட்சிகளை”ச் சேர்ந்த வழக்கறிஞர்கள், “இரட்டை விரலைக் (‘ஆங்கில ‘வி’ போன்று விரலை உயர்த்திக்) காட்டிய வண்ணம் வெளியே வந்தார்கள். அங்கே அதிகாரிகள் பயன்படுத்துவதற்காக வைத்திருந்த ஒலி பெருக்கிகளைப் பிடுங்கினார்கள். “எதிர்த் தரப்பினருடைய வாதங்களை ஏற்காமல், நீதிபதிகள் ராமனை அவருக்கே உரிய அவருடைய பிறந்த இடத்திலேயே, மீண்டும் வீற்றிருக்கச் செய்தார்கள்” என்று அறிவித்தார்கள். இதுமட்டுமல்ல, ஒரு வழக்கறிஞர் “இனி முஸ்லிம்கள் அவர்களுக் கென்று ஒதுக்கிய அந்தச் சிறிய இடத்தையும் விட்டுக் கொடுப்பது தான் நல்லது. அப்போது தான், வெற்றிபெற்ற (அதாவது “இந்து” தரப்பினரை) வர்களோடு சமரசம் செய்து கொள்ள முடியும்” என்று வேறு கூறினார். மேற்கூறியபடி இந்த வழக்கறிஞர்கள் பேசியதே அயோத்தியா தீர்ப்பின் மீது அளிக்கப்பட்ட தீர்ப்பு எனலாம்.\nஇந்த வழக்கின் தீர்ப்பின் சுருக்கமும், அதன் முக்கிய பகுதிகளும் தொலைக்காட்சிகளில் விவாதிக்கப்பட்டன. இந்தத் தீர்ப்பை ஆழ்ந்து பரிசீலித்த பலரும், “ஆச்சரியப்படத்தக்க வகையில், ஒரு தலைப்பட்சமாக அமைந்துள்ளது இந்தத் தீர்ப்பு” என்று குறிப்பிட்டனர். உச்சநீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞர் ஒருவரும் இவ்வாறே குறிப்பிட்டார்.\nஇந்த சிக்கலின் முதன்மையான அம்சம், இது அடிப்படையில் ஒரு சொத்துப் பிரசனை” என்பது தான். உயர்நீதிமன்றம் இதை எப்படி கையாண்டிருக்கிறது என்பதைத்தான் முக்கியமாகக் கவனிக்க வேண்டும். 1949 டிசம்பர் 22-23-ஆம் தேதி இரவில் ராமர் வழிபாட்டுச் சிலைகள் பாபர் மசூதிக்குள் இரகசியமாகக் கொண்டு போய் வைக்கப்பட்டன என்பதை மூன்று நீதிபதிகளும் ஏற்றுக் கொண்டுள்ளனர். இதற்குப் பிறகு, நிர்வாகம் மற்றும் நீதிமன்ற ஆணைகளின் மூலம் முஸ்லிம் களுக்கு பாபர் மசூதிக்குள் நுழைய அனுமதி மறுக்கப் பட்டுள்ளது. இத்தகைய ஆணைகளின் மூலம் மட்டுமே சொத்துரிமைகளைப் பெற்றுத்தர முடியாது. அதனால், டிசம்பர் 22-23, 1949 நடந்த நிகழ்ச்சிக்கு முன்பு அந்த இடத்தில் உரிமை யாரிடம் இருந்தது, அங்கே இருந்தவர்கள் யார் என்பதை உறுதிப்படுத்த வேண்டும். இதுதான் நீதிமன்றத்தின் முன்பிருந்த முக்கிய விஷயமாகும். மேற்கூறிய அடிப்படையில், நிர்மோஹி அகரா, ஸன்னி வக்ஃபு வாரியம் ஆகிய இருதரப் பினருக்கும் இடையேயான இந்தப் பிரச்னையில் தலையிட்டு, நீதிமன்றம் வழக்கை விசாரித்திருக்க வேண்டும். சர்ச்சைக்குரிய இடத்திற்கு இந்த இரண்டு குழுக்கள் தான் உரிமை கொண்டாடுபவர் களாயிருக்க வேண்டும். ஆனால் உயர்நீதிமன்றமோ, இந்தப் பிரச்னைகளைப் பின்னுக்குத் தள்ளிவிட்டது. அனைத்து நீதிபதிகளுடைய தீர்ப்பு (குறிப்பாக நீதிபதி சர்மா, அகர்வால் இருவருடைய தீர்ப்பும்) இந்து சமய நம்பிக்கையின் அடிப்படையில், ராமனுடைய பிறந்த இடம் என்ற ஒரு குறிப்பிட்ட விஷயத்தை மட்டுமே மையப்படுத்தி, வழக்கின் மிக முக்கிய அம்சமாக ஏற்றுக் கொண்டுள்ளது. இந்துக்களின் நம்பிக்கைப்படி வழிபாட்டுக்குர���ய சிலைகள் வைக்கப்பட்டிருக்கும் பாபர் மசூதியின் மேற்கூரையின் கீழ் பகுதியிலுள்ள இடம் தான் ராமன் பிறந்த இடம் என்றும், இதை மையப்படுத்தித்தான் வழக்கே தொடுக்கப்பட்டிருக்கிறது; இதுதான் வழக்கின் முக்கிய அம்சம் என்பதை மையப்படுத்தி இந்த விஷயத்தில் தீர்ப்பு உறுதிபட வழங்கப்பட்டுள்ளது. இந்த விஷயத்தில் நீதிபதிகள் நம்பிக்கைக்கும் பிரசாரத்திற்கும் இடையேயுள்ள வேறுபாட்டை உணரத் தவறி விட்டார்கள். இந்த வேறுபாடு மிகவும் அடிப்படையான வேறுபாடாகும். பொதுவாக இந்துக்கள் ராமன் அயோத்தியில் பிறந்தார் என்று நம்புகின்றனர். “ராம சரித்திர மான்ஸ்” என்ற இந்தி ராமாயண காவியத்தை எழுதிய துளஸிதாஸரும் இவ்வாறுதான் குறிப்பிடுகிறார். அண்மைக் காலம் வரை நாட்டுப்புறப், புராணக் கதைகளில் கூட பாபர் மசூதி இருந்த இடத்தில் தான் ராமர் பிறந்ததாகக் கூறப்படவில்லை.\nதிடீரென்று முளைத்த கல்வெட்டு (“நடப்பட்ட” கல்வெட்டு)\nபாபர் மசூதி 1992-ஆம் ஆண்டு, டிசம்பர் 6-ஆம் தேதியன்று வேண்டுமென்றே இடிக்கப்பட்ட பிறகு, விஸ்வ இந்து பரிஷத் மசூதி இருந்த இடத்தில், ஒரு கல்வெட்டைத் தங்கள் கர சேவகர்கள் (தொண்டர்கள்) கண்டெடுத்ததாகத் தம்பட்டம் அடித்துக் கொண்டனர். இது வடமொழிக் கல்வெட்டு என்றும், இது மசூதியின் இடிபாடுகளுக்கிடையே இருந்ததாகவும் கூறப்பட்டது. இந்தக் கல்வெட்டு, 12-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது. இந்த கல்வெட்டில், அனைய சந்திரன் என்ற மன்னன் அந்த இடத்தில், விஷ்ணு ஹரியின் கோவில் ஒன்றைக் கட்டியதாகவும் பொறிக்கப்பட்டுள்ளது. நீதிமன்றத்தில் விஸ்வ இந்து பரிஷத் இந்தக் கல்வெட்டை ஒரு சான்றாகச் சமர்ப்பித்தது. ராமன் பிறந்த இடத்தில் இந்தக் கோவில் கட்டப்பட்டதற்கான சான்றாக இந்தக் கல்வெட்டைக் காட்டினார்கள். விஸ்வ இந்து பரிஷத்தைச் சேர்ந்தவர்கள். ஆனால் கல்வெட்டுச் செய்தியில், இந்தக் கோவில் ராமன் பிறந்த இடத்தில் கட்டப்பட்டதாக எந்தக் குறிப்பும் இல்லை. இந்தக் கோவிலைக் கட்டிய குடும்பத்தின் “வீரத்தின் பிறப்பிடம்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தியத் தொல்லியல் “சர்வே”-யின் முன்னாள் தலைவர் கல்வெட்டுத் துறையைச் சேர்ந்த, முனைவர் கே.வி. ரமேஷ் மேற்கூறிய குறிப்பைத் தெளிவுபடுத்தியுள்ளார். விஸ்வ இந்து பரிஷத்தின் சாட்சிகளில் ஒருவரும், நீதிமன்றத்தில் இத��யேதான் கூறியுள்ளார். தவிர ‘இந்திய வரலாறு காங்கிரஸ்’, 2003-ஆம் ஆண்டு, தனது 64வது கூட்டத்தை நடத்திய போது, புஷ்பபிரஸாத் என்றும் ஆய்வாளர், தன்னுடைய ஆய்வுக் கட்டுரை ஒன்றை அந்தக் கூட்டத்தில் சமர்ப்பித்தார். அதிலும் மேற்கூறியவாறே குறிப்பிட்டுள்ளார். சட்டத்தில் ஒரு விதி உண்டு. அதன்படி, ஒரு வழக்கில் ஒரு தரப்பைச் சேர்ந்தவர்கள் தன்னுடைய தரப்பு அளித்த சான்றைத் தாங்களே, கேள்விக்குரியதாக ஆக்கக் கூடாது (உயn nடிவ ளூரடிவயவiடிn வைள டிறn நஎனைநnஉந) என்பதுதான் அந்த விதி. விஸ்வ இந்து பரிஷத் மேற்கூறிய கல்வெட்டு இடிபாடுகளுக்கிடைய கிடைத்தது என்று கூறுகிறது. அத்தோடு அந்தக் கல்வெட்டில் காணப்படும் செய்தியைப் பற்றி ஆய்வாளர்கள் கூறிய கருத்துக்களை ஏற்றுக் கொள்கிறது. அப்படியானால் ஒரு விஷயம் தெளிவாகிறது. 900 ஆண்டுகளுக்கு முன்னால் இந்தக் கல்வெட்டைச் செதுக்கியவர்களுக்கு அந்தக் கோவில் கட்டப்பட்ட இடம் தான் ராமர் பிறந்த இடம் என்பது தெரியாது என்பது தான் அது. இந்தக் கல்வெட்டின்படிப் பார்த்தாலும் கூட ராமர் கோவில் 900 ஆண்டுகளுக்கு முன்னால் தான் கட்டப்பட்டது. விஸ்வ இந்து பரிஷத் கூறுவதைப் போல் “பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால்” இருந்ததில்லை என்பதையும் குறிப்பிட வேண்டும். (உண்மையில் இந்தக் கல்வெட்டே, அந்த இடத்தில் அண்மையில் நாட்டப்பட்டதுதான்; இதே போன்று கல்வெட்டு ஒன்று லக்னோ அருங்காட்சி யகத்தில் உண்டு. அது சமீபத்தில் காணாமல் போய்விட்டது) 1971-இல் பேராசிரியர் ஆர்.எஸ். சர்மாவும், அவருடைய சக பேராசிரியர் களும், ராமஜென்ம பூமி, பாபர் மசூதியைப் பற்றி “நாட்டு மக்களுக்கு ஓர் அறிக்கை” என்ற கட்டுரையை பிரசுரித்தார்கள். அந்தப் பிரசுரத்தில் “அயோத்தியா மஹாத்மியம்” (அயோத்தியின் இறப்பு) என்ற பகுதியில் ராமஜென்ம பூமியைப் பற்றிய வருணனை காணப் படுகிறது. இந்தப் புராணம் 16-ஆம் நூற்றாண்டிலோ அல்லது அதற்குப் பின்னரோ தொகுக்கப்பட்டது. பாபர் மசூதி இருந்த இடத்தில் சூழலைப் பார்க்கும் போது, இந்த புராணத்தின் வருணனை அத்துடன் பொருந்த வில்லை என்று குறிப்பிடுகிறார்கள். அந்தப் புராணத்தைப் பொருத்த வரையில், சரயூ நதிக்கரையில் அமைந்தி ருக்கும் ரேன மோசன என்ற இடத்திற்கும், பிரம்ம குண்டம் என்ற இடத்திற்கும் இடையில் தான் ராம ஜென்ம பூமி, (ராமர் பிறந்த இடம்) என்று தான் நம்பினார்கள் என்று தெரிகிறது. 1885-ஆம் ஆண்டு ஜனவரி 29-ஆம் தேதி, மஹந்த் ஒருவரதாஸ் என்பவர் அன்றைய அரசுக்கு எதிராக ஒரு வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கில் பாபர் மசூதிக்கு அருகில் இருந்த “சபுத்ரா”-வில் ராமருக்கு ஒரு சிறிய கோவில் கட்டுவதற்கு அனுமதி கோரினார். இந்த வழக்கில் அந்த ‘சபுத்ரா’ என்பது தான், ராமர் பிறந்த சரியான இடம் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த இடம் 21க்கு 17 என்ற அளவில் இருந்தது. இதுவும் பாபர் மசூதியின் திறந்த முற்றத்தை விட்டு (ஊடிரசவ லயசன) விலகியே இருந்தது. மசூதியின் உட்புறப் பகுதிக்குச் சொந்தம் கொண்டாட வில்லை. மேலும் மசூதியின் மையக் கூரைப் பகுதிக்குக் கீழே தான் ராமனின் பிறப்பிடம் இருந்ததாக எந்தக் குறிப்பும் காணப்படவில்லை.\nபாபர் மசூதி இருந்த இடத்திற்கு சொந்தம் கொண்டாடியது அண்மைக்கால நிகழ்வே\n1943-ஆம் ஆண்டு நடைபெற்ற கலவரங்களுக்குப் பிறகு, பாபர் மசூதி இருந்த இடம்தான் ராமர் பிறந்த இடம் என்று அயோத்தியின் சுற்றுவட்டாரத்தில் இருந்த சிலர் குரலெழுப்பத் தொடங்கினார்கள். குறிப்பாக 1949 – டிசம்பர் 22, 23 தேதிகளில் கடவுளர் சிலைகள் வலுக்கட்டாயமாக வைக்கப்பட்டது ‘சிலைகள் வைக்கப்பட்ட இடம் தான் ராமர் பிறந்த இடம்’ என்று அழுத்தமாகக் கூறப்பட்டது. மூன்று நீதிபதிகளும், சிலைகள் அங்கே வலுக்கட்டாயமாக வைக்கப்பட்டன என்பதை ஏற்றுக் கொண்டாலும் “இந்தச் செய்கை சமய நம்பிக்கையின் அடிப்படையில் செய்யப்பட்டது; அதனால் இது ஒன்றும் பெரிய குற்றமல்ல” என்று கூறி “போனால் போகிறது”- என்பதைப் போல் விட்டுவிட்டனர். 1980 முதல் ஆர்.எஸ்.எஸ்., விஸ்வ இந்து பரிஷத் இரண்டும் “சிலைகள் வைக்கப்பட்ட இடம் தான் ராமர் பிறந்த இடம்” என்று பிரச்சாரம் செய்யத் துவங்கினர். இதுவரை ஒரு சில உள்ளூர்காரர்களால் மட்டுமே நம்பப்பட்ட இந்த விசயம், விஸ்வ இந்து பரிஷத்தால்” ஒரு மாபெரும் உண்மை”-என்றும் பிரசாரம் செய்யப்பட்டது. இந்தப் பிரசாரத்திற்கு நிதி உதவியும் தாராளமாகக் கிடைத்தது. பிரசாரமும், நன்கு திட்டமிட்டுச் செய்யப்பட்டது. விஸ்வ இந்து பரிஷத் சொல்வதையெல்லாம் மத நம்பிக்கையுள்ள இந்துக்கள் அனைவரும் ஏற்றுக் கொள்வதாக, எந்தவித ஆதாரமும் இன்றி, அலஹாபாத் நீதிமன்றமும் முடிவுக்கு வந்து விட்டது.\nஇவ்வாறு, ஒரு மசூதி இருந்த இடத்தைக் கைப்���ற்று வதற்காக புதியதாகத் தோற்றுவிக்கப்பட்ட ஒரு மரபை ஏற்றுக் கொண்டது நீதிமன்றம். ஆனால் ஏராளமான இந்துக்கள் ஏற்றுக் கொள்ளும் இன்னொரு மரபு ஒன்று உண்டு; அதாவது “ராமன் கருணையே உருவான ‘நீதியின் உறைவிடம்’ என்ற இந்த நம்பிக்கை மிக, மிகப் பழமையானது. தற்போதைய “ராமஜென்ம பூமி”யைப் பற்றிய நம்பிக்கையை விட வலுவானதும் கூட மேற்கூறிய மரபை நீதிமன்றம் கவனிக்காமல் விட்டுவிட்டது. அது மட்டுமல்ல. இந்த நீதிமன்றம், ராமனை ஒரு சட்டரீதியான, சாதாரண நபர் என்ற நிலைக்குக் கொண்டு வந்து விட்டது. பாபர் மசூதி இருந்த நிலத்திற்குச் சொந்தம் கொண்டாடுவதற்காக ராமனின் பெயரைப் பயன்படுத்திக் கொண்டு ராமருக்காக வழக்காடுவதாகக் கூறிக் கொள்ளும் விஸ்வ இந்து பரிஷத்தின் ஆதாரமற்ற வாதங்களுக்கு சட்ட ரீதியான அங்கீகாரத்தைக் கொடுத்து விட்டது. ராமரை ஒரு வெறும் மனுதாரராக ஆக்கிவிட்டது. விஸ்வ இந்து பரிஷத்தால் முன்னிறுத்தப்பட்ட அமைப்பு 1989இல் தான் மசூதி இருந்த இடத்திற்கு உரிமை கொண்டாடி வழக்கு தொடுத்தது. சாதாரணமாகப் பார்க்கப் போனால், இந்த வழக்கு குறிப்பிட்ட காலக்கெடுவைத் தாண்டி விட்டதால், காலாவதியாகிப் போயிருக்க வேண்டும். பார்க்கப் போனால், நிர்மோஹி அகரா என்ற அமைப்புதான் இந்த வழக்கில் ஏற்கனவே தொடர்புடைய அமைப்பு. விஸ்வ இந்து பரிஷத்திற்கும் சிலைகள் வைக்கப்பட்ட, சர்ச்சைக்குரிய இடத்திற்கும் 1949-க்கும் முன்பு எந்தவிதத் தொடர்பும் கிடையாது. இந்த வழக்கில் விஸ்வ இந்து பரிஷத். தன்னையும் இணைத்துக் கொண்டதை, நீதிமன்றம் தள்ளுபடி செய்திருக்க வேண்டும். ஆனால் நீதிமன்றம், ராமரையும் சட்ட ரீதியான ஒரு நபர் என்று ஏற்றுக் கொண்டதால், ஒரு ஆதாரமற்ற உரிமை கொண்டாடுதலுக்குச் சட்டப்பூர்வமான அங்கீகாரம் அளிக்கப்பட்டு விட்டது.\nஇப்படி ஒரு தெய்வீக நிலையிலிருக்கும் ஒரு விஷயத்தை, நீதிமன்றம் சட்டரீதியான நபராக ஏற்றுக் கொண்டது என்பதை நம்பவே முடியவில்லை. இது நம் அரசியல் சட்டத்தில் குறிப்பிட்டுள்ள மதச்சார்பின் மைக்கும் சற்றும் பொருந்தவில்லை. நீதிமன்றம் இதற்கு முன் நடந்த ஷாஹித் கஞ்ஜ் மசூதி வழக்கில் அன்றைய பிரிட்டிஷ் ஆட்சியில், “பிரிவி கவுன்சில் (காலனி ஆட்சிக் காலத்தில் மிகுந்த உயர்மட்ட நீதிக்குழு) தீர்ப்பை முன்னுதாரணமாகச் சுட்டிக் காட்டியுள்ளது. இதுவ��ம் ஏற்கத்தக்கதல்ல. ஷாஹித் கஞ்ஜ் மசூதி வழக்கில் ‘ஒரு மசூதி இறைவனுக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரு பொது இடம். ஆனால் ஒரு இந்துக் கோவில், ஒரு குறிப்பிட்ட கடவுளுக்காக அர்ப்பணிக்கப்பட்ட இடம். இதனால் கோவிலுக்குத்தான் அதிக முக்கியத்துவம் தரப்பட வேண்டுமென்று” அந்த வழக்கில் பிரிவி கவுன்சில் குறிப்பிட்டது. பிரிவி கவுன்சிலின் இந்தத் தீர்ப்பு இன்றைய அரசியல் நிர்ணயச் சட்டத்தில் 15, 25, 26- இந்தச் சட்டப் பிரிவுகளுக்கு முரணானது. இந்தியாவின் மதச்சார்பின்மைக் கோட்டிபாட்டிற்கு முரணானது.\nபிரிட்டிஷ் சாம்ராஜ்யம் ஒரு மதச்சார்பற்ற அரசு அல்ல\nஅதிகபட்சமாக “இந்தியா ஒரு குடியரசாக (அதாவது சனவரி 26, 1950) அறிவிக்கப்படுவதற்கு முன்னால், கோவில்கள் பெற்று வந்த பொருளுதவிகள் போன்ற கொடைகளைத் தொடர்ந்து பெறலாம்.” என்று வேண்டுமானால் நீதிமன்றம் கூறலாம். ஆனால் இந்தியா குடியரசு என்று அறிவிக்கப்படுவதற்கு முன்பு இல்லாத ஒரு சிறப்புரிமையை (யீசநஎடைநபந) ஒரு அறக்கட்டளைக்கோ, ஒரு நன்கொடை அமைப்புக்கோ (நுனேடிறளஅநவே) இன்றைய கால கட்டத்தில் ஒரு நீதிமன்றம் வழங்க முடியுமா நமது அரசியல் சட்டத்தின் முன்னுரை ஜனவரி 3-ந் தேதி 1977-இல் திருத்தப்பட்டு அதில் “மதச்சார்பற்ற குடியரசு”, என்ற சொற்றொடர் இணைக்கப்பட்ட பிறகு நீதிமன்றம் மேற்கூறிய சிறப்புரிமையை அளிக்க முடியுமா\nமனுதாரர்கள் மூன்று ஏக்கருக்கும் குறைவான நிலத்திற்குச் சொந்தம் கொண்டாடி, வழக்குத் தொடர்ந்தார்கள். அவர்களுக்கு ராமனைப்பற்றி ஒரு குறிப்பிட்ட கருத்து இருந்தது. ஆனால், நம்நாட்டின் தந்தை என்று போற்றப்படும் காந்திக்கும் ராமனைப்பற்றி ஒரு கருத்து உண்டு. விஸ்வ இந்து பரிஷத் போன்றவர்களுடைய கருத்தை விட மாறுபட்ட காந்தி விரும்பிய ‘ராம்தூன்’ (ரகுபதி ராகவ….. என்ற பாடல்) கூறியபடி, “ராமன் மக்கள் அனைவருக்கும் பொதுவான இறைவன்.”, ஈஸ்வரன் அல்லா இரண்டுமே உன் பெயர்கள் தான், எல்லோருக்கும் நல்ல புத்தியைக் கொடுப்பாய் இறைவா”. இதுதான் நம் நாட்டு தந்தை கண்ட ராமன்.\nபாபர் மசூதி, ராமஜென்ம பூமிப் பிரச்னையில் நீதிமன்றம் வரலாறு, தொல்லியல் தொடர்பான விஷயங்களில் கூடத் தன்முடிவுகளைக் குறிப்பிட் டுள்ளது. நீதிமன்றத்தின் முடிவுகள் வினோதமா யுள்ளன. மசூதியில் பார்க்க மொழியில் செதுக்கப்பட்ட கல்வெட்டு ஒன்று இருந்தது. இது மசூதியைக் கட்டிய பாபரின் ஆணைப்படி செதுக்கப் பட்டது. இத்தகைய கல்வெட்டுக்களைத் தான் வரலாற்று அறிஞர்கள் முக்கிய சான்றுகளாகக் கருதுவார்கள். ஆனால், நீதிபதிகள், இந்தச் சான்றுகளை ஏற்றுக்கொள்ள வில்லை. ஒதுக்கி விட்டார்கள். இத்தகைய கல்வெட்டுக்கள் தான் அடிப்படை. இந்தக் கல்வெட்டு ஒரு செய்தியை உறுதிப்படுத்துகிறது. பாபர் மசூதி, பாபரின் படைத்தலைவர்களில் ஒருவரான மீர்பாகி என்பவரால் 1528-இல் கட்டப்பட்டது. மீர்பாகி அப்போது ‘அவத்’ (அயோத்தி) பகுதியின் ஆளுநர் பொறுப்பில் இருந்தார் என்பது தான். கோவில் ஒன்று அந்த இடத்தில் இருந்ததாகவோ, அது இடிக்கப்பட்ட தாகவோ எந்தச் செய்தியும் அதில் இல்லை. அப்படியொரு நிகழ்ச்சி நடந்திருந்தால், ‘இஸ்லாமிய மதத்தின் சிறப்பிற்காகக்” கோவிலை இடித்த செய்தியைக் கட்டாயம் குறிப்பிட்டி ருப்பார் மீர்பாகி\nதொல்லியல் ஆய்வுக் கழகத்தைச் சேர்ந்த இரண்டு அதிகாரிகள் (ஹரி மஞ்ஜி, பி.ஆர். மணி) தொல்லியல் ஆய்வுக் கழகத்தின் சார்பில் கொடுத்த அறிக்கையை அப்படியே ஏற்றுக் கொண்டுள்ளது நீதிமன்றம். இந்த அதிகாரிகளைப் பற்றி யாரும் அதிகம் கேள்விப் பட்டதில்லை.\nஇந்திய ஆய்வுக்கழகமோ அப்போது பதவியிலிருந்த பாஜ கட்சியின் பிரதிநிதியாகவே செயல்பட்டது. பாஜ கட்சியின் அமைச்சர்களோ, “ராம ஜென்ம பூமி” இயக்கத்திற்காகத் தங்களை அர்ப்பணித்துக் கொள்வதாகப் பேசிக் கொண்டிருந்தார்கள்.\nமேற்கூறிய அறிக்கையில் இருந்த திரித்துக் கூறப்பட்ட செய்திகள், தவறான செய்திகள், அறிக்கையில் விட்டுப்போன முக்கியச் செய்திகள் இவற்றைப் பல மூத்த தொல்லியல் ஆய்வாளர்கள், நீதிமன்றத்தில் எடுத்துரைத்தார்கள். இவை எதுவுமே, நீதிபதிகளின் மீது எந்தத் தாக்கத்தயும் ஏற்படுத்தியதாகத் தெரியவில்லை. இந்த மூத்த ஆய்வாளர்கள் எழுப்பிய மறுதலிப்புகளை (டிதெநஉவiடிn) நியாயத்தின் அடிப்படையில் ஆராய்வதை விடுத்து, அந்த மூத்த ஆய்வாளர்களின் திறமையையே சந்தேகிக்கும் வண்ணம் பேசினார் நீதிபதி சுதீர் அகர்வால். இந்த மூத்த ஆய்வாளர்களின் திறமை வரலாற்று அறிஞர்களுக்கே தெரியும். அவர்களுடைய திறமைக்கு நீதிமன்றச் சான்றிதழ் தேவையில்லை. மேலும் அன்றைய பாஜ கட்சி அரசாங்கத்தின் கீழ், பதவி உயர்வுக்கு ஆசைப்படும் அதிகாரிகள், சுதந்திரமாய்ப் பணியாற்ற முடிந்திருக்குமா ���ன்று நீதிபதிகள் யோசித்துப் பார்த்ததாகத் தெரியவில்லை. அதுமல்ல, மேற்கூறிய அறிக்கையைத் தயாரித்தவர்களுக்கு தொல்லியல் ஆய்வில் அனுபவம் அந்தஸ்து என்ன என்பதைப் பற்றியும் யோசித்தமாகத் தெரியவில்லை.\nநிலத்தைத் தோண்டியெடுத்து, அகழ்வராய்ச்சி என்ற பெயரில் 450 ஆண்டுகள் பழமை வாய்ந்த பாதுகாக்கப்பட வேண்டிய வரலாற்றுச் சின்னத்தை அடையாளமே இல்லாமல், முற்றுமாய் அழித்தது எந்த விதத்தில் நியாயம் என்பதை நீதிமன்றம் விளக்க வேண்டும். இந்தத் தீர்ப்புக்குப் பறிகு ‘ஸஹமத்’ அமைப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டது.அதில் பின்வரும் செய்தி காணப்பட்டது.\nபாபர் மசூதியின் தரைப்பகுதி தோண்டப்பட்டபோது அந்த இடம் முழுவதிலும், பல்வேறு விலங்குகளின் எலும்புகள் காணப்பட்டன, “ஸூர்க்கி”, சுண்ணாம்புக் காரை மேலும் மெழுக்கேற்றப்பட்ட பல பாண்டங்கள் இவையெல்லாம் கண்டெடுக்கப்பட்டன. இவை யெல்லாம் அந்த இடத்தில் முஸ்லிம்கள் வசித்து வந்தததற்கான சான்றுகள். இதைத் தொல்லியல் ஆய்வுத்துறையால் மறுக்க முடியவில்லை. இவையெல்லாவற்றையும் பார்க்கும் போது, இந்துக் கோவில் ஒன்று மசூதிக்கடியில் இருந்திருக்கும் என்பதற்கான சாத்தியக் கூறுகள் இல்லை என்பது தெளிவாகிறது. மசூதியின் தரைக்குக் கீழ்த் தூண்கள் இருந்ததாகக் கூறப்படுகிறது. ஆனால் தூண்கள் கிடந்த அடிமட்டப் பகுதி, தூண்கள் பொருத்தப்பட்டிருந்த விதம், இவற்றை ஊன்றிப் பார்க்கும் போது அங்கே தூண்கள் இருந்திருக்க முடியாது, அது பொய்யான செய்தி என்று தெரிய வருகிறது. இந்தத் தூண் அடித்தளம் என்பது வெறும் கற்பனையே. தொல்லியல் ஆய்வுத்துறை கூறியதைப் போல் அங்கே “பெரிய” கோவிலோ அல்லது எந்தவிதமான கோவிலோ இருந்ததற்கான எவ்வித ஆதாரமும் இல்லை என்று தெரிகிறது. மஞ்ஜி, மணி இருவரும் அளித்த அறிக்கையையே “வேத வாக்காக” மதித்துள்ளது உயர்நீதிமன்றம். (இதில் மணி என்பவருக்கு பதவி உயர்வு அளிக்கப்பட்டது என்பதை கவனிக்க வேண்டும்) இவர்களுடைய அறிக்கையின் அடிப்படையில் தொல்லியல் ஆய்வுத்துறை பதிவு செய்துள்ள சிறியதும், பெரியதுமான பொய்களைப் பற்றி மேலும் விரிவாகத் தெரிந்து கொள்ள வேண்டு மென்றால், ஷீரின் ரத்னாகர், டி. மண்டல் ஆகியோர் 2007-இல் எழுதியுள்ள “அகழ்வாராய்ச்சிக்குப் பின் அயோத்தியில் தொல்லியல்” என்ற வெளியீட்டைப் படிக்கவு���்.\nமசூதி இடிப்பு நியாயப்படுத்தப்பட்டது. உயர்நீதி மன்றம் வெளிப்படையாகச் செய்யப்பட்ட பெரிய குற்றங்கள் மிக எளிதாக ஏற்றுக் கொண்டது. எல்லாப் பிரச்னைகளையும் விட மிகவும் கவலைப்பட வேண்டிய பிரச்னை. 1949-இல் மசூதிக்குள் அத்துமீறி நுழைந்தது. சிலைகளை வேண்டுமென்றே வலுக் கட்டாயமாக மசூதியின் நடுக்கூரைக்கும் கீழே வைத்தது. அதன் பிறகு நிர்வாகம் மற்றும் நீதிமன்ற உத்தரவுகளின் மூலம் முஸ்லிம்களை, மசூதிக்குள் நுழையவிடாமல் தடுத்தது; விஸ்வ இந்து பரிஷத், அத்வானி போன்றவர்களின் தூண்டுதலின் பேரில், 1992-இல் கரசேவைக் கும்பல் மசூதியை இடித்துத் தள்ளியது – இதில் மசூதி இடிப்பு உச்சநீதிமன்றத்தின் உத்தரவையும் மீறிச் செய்யப்பட்டது என்பதையும் நினைவுபடுத்திக் கொள்ள வேண்டும். இந்த நடவடிக்கைகளில் எதையுமே நீதிமன்றம் கண்டிக்க வில்லை. இந்தியாவின் முன்னாள் தலைமை வழக்கறிஞர் டி.ஆர். அகத்யார் ஜூனா என்பவர் அக்டோபர் 3-ஆம் தேதி “இந்து” நாளேட்டில் பின்வருமாறு எழுதியுள்ளார்.\n“ஒரு வழக்கில் ஒரு தரப்பினர் சட்டத்தை தாங்கள் கையில் எடுத்துக் கொண்டு, ஏற்கனவே இருந்த நிலைமையைத் தங்களுக்கும் சாதகமாக மாற்றிக் கொண்டால் (இங்கே இந்த வழக்கில் வாதி தரப்பைச் சேர்ந்த இந்துக்கள் 1992-இல் மசூதியை இடித்து நிலைமையைத் தங்களுக்குச் சாதகமாக மாற்றிக் கொண்டதைப் போன்ற ஒரு நிகழ்ச்சியில்) நீதிமன்றம், முதல்படியாக குறிப்பிட்ட மாற்றத்திற்கு முன்பிருந்த அதே நிலையை மீட்டெடுக்க உத்தரவிடும். இதுதான் வழக்கமான செயல்பாடு. 1992 டிசம்பர் 6-ஆம் தேதி நடந்த மசூதி இடிப்பை அலஹாபாத் நீதிமன்றம் கண்டிக்கவேயில்லை. அயோத்தி வழக்கின் தீர்ப்பில் இது வெளிப்படையாகத் தெரிகிறது’ – என்கிறார்.\nநீதிமன்றம் சிலைகள் 1949-ஆம் ஆண்டுதான் மசூதியின் மையப் பகுதியில் வைக்கப்பட்டன என்பதை ஏற்றுக் கொண்டுள்ளது. ஆனால், அந்தச் சிலைகள் அதே இடத்தில்தான் இருக்க வேண்டுமென்றும் அந்தச் சிலைகள் வைக்கப்பட்ட மையப்பகுதி விஸ்வ இந்து பரிஷத்தின் ஆதரவைப் பெற்ற அறக்கட்டளைக்குச் சொந்தமானதாகும் என்றும் குறிப்பிட்டதன் மூலம், மசூதிக்குள் அத்துமீறி நுழைந்து, சிலைகளை வைத்த செயலை நியாயப்படுத்திவிட்டது. மேலும் மசூதி இருந்த நிலத்தில் 2/3 பகுதியை விஸ்வ இந்து பரிஷத், நிர்மோஹி அகரா ஆகிய இரு அமைப்புகளுக்கு���் கொடுப்பதற்கு ஏற்ற சூழலை உருவாக்கிய நிகழ்ச்சியாகவே மசூதி இடிப்பைக் கருதியிருக்கிறது. மசூதிக் கட்டடம் அங்கே இருந்திருந்தால், இத்தகைய தீர்ப்பை வழங்கியிருக்கவே முடியாது.மசூதியை இடித்துத் தரைமட்டமாக்கி அந்த இடத்தைக் காலி மனையாக ஆக்கியதால் தான் இந்தத் தீர்ப்பு சாத்தியமாயிற்று. இதையும் முன்னாள் தலைமை வழக்கறிஞர் (ளுடிடiஉவைடிச ழுநநேசயட டிக ஐனேயை) 1992-இல் நடந்த மசூதி இடிப்பை, அலஹாபாத் நீதிமன்றம் இவ்வாறு இந்தத் தீர்ப்பில் நியாயப்படுத்தி விட்டது. இதைத் தவிர வேறெதுவும் சொல்ல முடியாது. அலஹாபாத் நீதிபதிகள் 1994-இல் உச்சநீதிமன்றம் (ளுரயீசநஅ உடிரசவ டிக ஐனேயை) குறிப்பிட்டதைப் படிக்கவில்லை போலும் 1994-இல் உச்சநீதிமன்றம் பாபர் மசூதி இடிப்பை “நாட்டிற்கு நேர்ந்த பெருத்த அவமானம்” என்று கூறியது.\nஇந்தப் பிரச்னைக்கு இனியும் சட்டத்தின் மூலம் தீர்வுகாண முயல வேண்டுமென்றும், அதாவது உச்சநீதிமன்றத்திற்கு மேல்முறையீடு செய்ய வேண்டாம் என்றும், இரு தரப்பினரும் பேசித் தீர்த்துக் கொள்ளலாம் என்றும் சிலர் நல்லெண்ணத்தோடு கூறுகிறார்கள். ஆனால் இந்த இரு தரப்பினரைத் தவிர வேறொரு, மூன்றாம் தரப்பினரும் உண்டு என்பதை இவர்கள் மறந்து விட்டார்கள். இந்திய மக்கள் தான் இந்த மூன்றாம் தரப்பினர். அவர்கள்தான். அரசியல் நிர்ணயச் சட்டத்தை நமக்கு அளித்தவர்கள். மக்கள் தமக்காக இயற்றிய அரசியல் சாசனத்தின் முன்னுரையில், இந்தியாவில், நீதி, சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் ஆகிய சமுதாய மாண்புகள் பாதுகாக்கப்பட வேண்டுமென்றும் இந்திய ஒரு மதச்சார்பற்ற குடியரசாக விளங்க வேண்டு மென்றும் குறிப்பிட்டுள்ளார்கள். இந்த முன்னுரையில் குறிப் பிட்டுள்ள கருத்து ஒவ்வொன்றையும், அலஹாபாத் நீதிமன்றம் மீறியுள்ளது என்று தோன்றுகிறது. தனக்குக் கீழே செயல்படும் நீதிமன்றங்கள்அனைத்தும், இந்திய மக்களுக்குத் தாங்கள் செய்ய வேண்டிய கடமையைச் செய்வதை உச்சநீதிமன்றம் உறுதி செய்ய வேண்டும். இது உச்சநீதிமன்றம் எடுக்க வேண்டிய முக்கிய நடவடிக்கை. இருதரப்பினரும் பேச்சுவார்த்தைகள் மூலம் சமரசம் செய்து கொள்வதை அனுமதிக்கக் கூடாது. ஏற்கனவே நடந்த தவறை சரி செய்வதற்குச் சட்ட ரீதியான முயற்சிதான் ஒரே வழி. சமரசம் செய்வது என்ற பெயரில் சட்டரீதியான முயற்சிக்கு முட்டுக்கட்டை போடக் கூடாது.\n(“பீப்பிள்ஸ் டெமாக்கரசி”-யில் பேராசிரியர் இர்ஃபான் ஹபீப் எழுதிய கட்டுரை).\n– தமிழாக்கம் எஸ். ஹேமா\nமுந்தைய கட்டுரைஎங்கல்ஸ்: வரலாற்றைப் புரட்டிப்போட்டவன்\nஅடுத்த கட்டுரைநூல் அறிமுகம்: தோல்\n2018 செப்டம்பர் மாத மார்க்சிஸ்ட் இதழில் …\nஆகஸ்ட் மாத மார்க்சிஸ்ட் இதழில் …\n2018 ஆகஸ்ட் மாத மார்க்சிஸ்ட் இதழில்\nமுந்தைய இதழ்கள் மாதத்தை தேர்வு செய்யவும் நவம்பர் 2018 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 நவம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 நவம்பர் 2014 அக்டோபர் 2014 செப்டம்பர் 2014 ஆகஸ்ட் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஜனவரி 2014 நவம்பர் 2013 அக்டோபர் 2013 செப்டம்பர் 2013 ஆகஸ்ட் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 ஜனவரி 2011 டிசம்பர் 2010 நவம்பர் 2010 அக்டோபர் 2010 செப்டம்பர் 2010 ஆகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 டிசம்பர் 2009 ஏப்ரல் 2009 ஜூலை 2008 மார்ச் 2008 பிப்ரவரி 2008 ஜனவரி 2008 டிசம்பர் 2007 நவம்பர் 2007 அக்டோபர் 2007 செப்டம்பர் 2007 ஜூலை 2007 மே 2007 ஏப்ரல் 2007 மார்ச் 2007 பிப்ரவரி 2007 டிசம்பர் 2006 நவம்பர் 2006 அக்டோபர் 2006 செப்டம்பர் 2006 ஆகஸ்ட் 2006 ஜூலை 2006 ஜூன் 2006 மே 2006 ஏப்ரல் 2006 மார்ச் 2006 பிப்ரவரி 2006 ஜனவரி 2006 டிசம்பர் 2005 நவம்பர் 2005 அக்டோபர் 2005 செப்டம்பர் 2005 ஆகஸ்ட் 2005 ஜூலை 2005 ஜூன் 2005 மே 2005 ஏப்ரல் 2005 மார்ச் 2005 பிப்ரவரி 2005 ஜனவரி 2005\nசமுதாய மாற்றம் பற்றிய மார்க்சீய சித்தாந்தத்தில் தத்துவம் வகிக்கும் பங்கு\nமதம்:கூட்டு மேடையும் கம்யூனிஸ்ட்டுகளும் (சில குறிப்புகள்)\nமார்க்சிசம், தேசியம் மற்றும் அடையாள அரசியல்\nசமீர் அமின்: அரசியல் பொருளாதார சிந்தனையும் மார்க்சிய பங்களிப்பும்\nஒடுக்கப்பட்டவர்களின் நினைவில் என்றும் வாழும் பிஎஸ்ஆர்\nஅரசு இயந்திரமும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பும் என்பதில், 2018 ஆகஸ்ட் மாத மார்க்சிஸ்ட் இதழில் » மார்க்சிஸ்ட்\nமார்க்ஸ் 200: உபரிமதிப்பும், அன்னியமா���லும் … என்பதில், 2018 ஜூலை மாத மார்க்சிஸ்ட் இதழில் ... » மார்க்சிஸ்ட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsamayal.forumotion.com/t2295-topic", "date_download": "2018-11-13T22:50:41Z", "digest": "sha1:Y5WSWQYJKQPPE5UPP4Q4RSRM572OEOA7", "length": 6950, "nlines": 96, "source_domain": "tamilsamayal.forumotion.com", "title": "கொள்ளு ஃப்ரைடு ரைஸ்", "raw_content": "\n» முருங்கைக்கீரை ஹெல்த்தி பால்ஸ்\n» சிறு கீரை - தக்காளி தால்\n» மேத்தி - பாசிப்பருப்பு டிலைட்\nசிக்கன் கிரேவி செய்யும் முறை\nஅரிசி – ஒரு கப்\nமுளைக் கட்டிய கொள்ளு – அரை கப்\nமுட்டைக்கோஸ் துருவல் – அரை கப்\nபெரிய வெங்காயம் – ஒன்று\nகுடைமிளகாய் – கால் பாகம்\nபெங்களூர் தக்காளி – 2\nவெங்காயத் தாள் – 2\nப்ரோக்கோலி – கால் பாகம்\nபச்சை மிளகாய் – ஒன்று\nஇஞ்சி, பூண்டு விழுது – ஒரு தேக்கரண்டி\nமிளகாய் தூள் – அரை தேக்கரண்டி\nமிளகு தூள் – அரை தேக்கரண்டி\nஆலிவ் ஆயில் – அரை மேசைக்கரண்டி\nசாஜீரா (கருஞ்சீரகம்) – கால் தேக்கரண்டி\nஉப்பு – தேவையான அளவு\nஅரிசியைக் களைந்து உதிரியாக சாதத்தை வேக வைத்து எடுத்து, கால் தேக்கரண்டி எண்ணெய் கலந்து ஆற வைக்கவும்.\nகொள்ளைக் கழுவி மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி, ஓவனில் 5 நிமிடங்கள் வேக வைத்து எடுத்துக் கொள்ளவும். (அல்லது அடுப்பில் வைத்து குழையாமல் வேகவிட்டு எடுத்துக் கொள்ளவும்). ப்ரோக்கோலியை சிறு துண்டுகளாக நறுக்கி, 5 நிமிடங்கள் வெந்நீரில் போட்டு வடித்து வைக்கவும். குடைமிளகாய், வெங்காயம், வெங்காயத் தாள் மற்றும் தக்காளியைப் பொடியாக நறுக்கவும். பச்சை மிளகாயை இரண்டு, மூன்றாக நறுக்கி வைக்கவும்.\nவாணலியில் எண்ணெய் விட்டு, கருஞ்சீரகம் போட்டு பொரிந்தவுடன் வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.\nஅத்துடன் ப்ரோக்கோலி, முட்டைக்கோஸ், குடைமிளகாய் மற்றும் தக்காளி சேர்த்து வதக்கவும். அனைத்தும் வதங்கியதும் வேக வைத்த கொள்ளு சேர்த்து வதக்கவும்.\nமிளகாய் தூள், மிளகுத் தூள் மற்றும் உப்பு சேர்த்து லேசாக வதக்கி, சாதத்தைச் சேர்த்துக் கிளறவும்.\nநன்கு கிளறிவிட்டு மூடி வைத்து மிதமான தணலில் 5 நிமிடங்கள் வைத்திருக்கவும். அவ்வப்போது கிளறிவிடவும். காய்கள் மற்றும் தூள் வகைகளுடன் சாதம் ஒன்றாகச் சேர்ந்து வந்ததும் இறக்கவும்.\nசத்தான, சுவையான கொள்ளு ஃப்ரைடு ரைஸ் ரெடி.\nநான் டயா ரைஸில் செய்துள்ளேன். இதையே ப்ரவுன் ரைஸ் மற்றும் சாதாரண ரைஸிலும் செய்யலாம��. ப்ரவுன் ரைஸில் செய்தால் இன்னும் சத்தாக இருக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ttvelb-365273735.us-east-1.elb.amazonaws.com/Programs/SevenThirtyNews/2018/06/23091312/1001731/EZHARAI-22062018.vpf", "date_download": "2018-11-13T22:14:41Z", "digest": "sha1:IXTJ4PSTBMXGMZCFYEO24BZYZL6O5C5W", "length": 5487, "nlines": 88, "source_domain": "ttvelb-365273735.us-east-1.elb.amazonaws.com", "title": "ஏழரை - 22.06.2018", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nஏழரை - 04.10.2018 அந்தந்த நாளில் நடக்கும் அரசியல் கூத்துகள், உலக நிகழ்வுகள், கலாட்டாக்கள் என எதையும் விட்டுவைப்பதில்லை தந்தி டி.வி யின் ஏழரை நிகழ்ச்சி.\nஏழரை - 29.09.2018 அந்தந்த நாளில் நடக்கும் அரசியல் கூத்துகள், உலக நிகழ்வுகள், கலாட்டாக்கள் என எதையும் விட்டுவைப்பதில்லை தந்தி டி.வி யின் ஏழரை நிகழ்ச்சி.\nஏழரை - 21.09.2018 அந்தந்த நாளில் நடக்கும் அரசியல் கூத்துகள், உலக நிகழ்வுகள், கலாட்டாக்கள் என எதையும் விட்டுவைப்பதில்லை தந்தி டி.வி யின் ஏழரை நிகழ்ச்சி.\nஏழரை - 04.06.2018 அந்தந்த நாளில் நடக்கும் அரசியல் கூத்துகள், உலக நிகழ்வுகள், கலாட்டாக்கள் என எதையும் விட்டுவைப்பதில்லை தந்தி டி.வி-யின் ஏழரை நிகழ்ச்சி..\nஏழரை - 11.04.2018 அந்தந்த நாளில் நடக்கும் அரசியல் கூத்துகள், உலக நிகழ்வுகள், கலாட்டாக்கள் என எதையும் விட்டுவைப்பதில்லை தந்தி டி.வி-யின் ஏழரை நிகழ்ச்சி..\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/news_detail.asp?id=1113516&Print=1", "date_download": "2018-11-13T23:33:39Z", "digest": "sha1:ENYNYXXP3K4LS5VZ6EPLI4NPTEMZMT6F", "length": 19025, "nlines": 106, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "மதிப்பெண் கல்வியா... மதிப்பீட்டுக் கல்வியா\nநவ.19-ல் மம்தாவை சந்திக்கிறார் சந்திரபாபு நாயுடு\nகண்காணிப்பு ���ுழு 'வாட்ஸ் ஆப்' அறிவிப்பு\nரோஹிங்கியாகளுக்கு அநீதி: சூச்சி விருது பறிப்பு\nசிறையில் சித்ரவதை: ஐகோர்ட், 'நோட்டீஸ்'\n : ராகுல் குற்றச்சாட்டு 1\nபாலியல் புகார் எதிரொலி: பிளிப்கார்ட் சி.இ.ஓ. விலகல் 1\nமத்திய அமைச்சரவையில் தோமர், கவுடாவிற்கு கூடுதல் ...\nபா.ஜ., - எம்.எல்.ஏ., ராஜினாமா\nபோதை விமானியின் பதவி பறிப்பு\nசிங்கப்பூர் சென்றடைந்தார் மோடி 3\nமதிப்பெண் கல்வியா... மதிப்பீட்டுக் கல்வியா\nஇன்றைய சமுதாயச் சூழலில் ஒரு மாணவன் நல்லவனாக வாழ மிகப்பெரிய சவால்களை சந்திக்க வேண்டியுள்ளது. கம்ப்யூட்டர், மொபைல் போன், 'டிவி', வன்முறை, ஆபாச படங்கள், அரசு பார்களை சந்தித்து முட்டி மோதி எழும்புவதற்குள், அவன் வாழ்நாளில் பாதிதுாரம் கடந்து விடுகிறான்.தன்நிலை உணர்ந்து நல்லவனாக முயற்சிக்கும் போது அவன் எதிர்பார்க்கும் அங்கீகாரம் உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் கிடைக்காமல் போகிறது. பாலியல் வன்கொடுமை, கொலை, கொள்ளை ஆகிய சமூகக் கொடுமைகளைச் செய்யும் இளைஞர்கள் 15 முதல் 25 வயதிற்குட்பட்டவர்கள் என்பது மிகப்பெரிய கொடுமை. இத்தகைய செயல்களில் ஆர்வம் காட்டும் இந்த இளைஞர்கள் வழிதவறியதற்கு யார் காரணம்\nபடிக்கும் வயதில் கவனம் :\nசிதறுகிறது எனில் கல்வித்திட்டம் அவனை நல்வழிக்கு ஒருமுகப்படுத்த தவறிவிட்டது என்பது மறுக்க இயலாத உண்மை. பொருளாதார ரீதியாக அவன் வாழ கல்வி அடிப்படைத் தகுதியாக இருந்தபோதிலும், நல்லெண்ணங்களே அவனின் கல்வித்தகுதிக்கும் வித்தாக உள்ளது என்பதை இன்றையக் கல்வி அளிக்கத் தவறி விட்டது.மதிப்பெண் ரீதியிலான தேர்வுகள் ஒன்றே ஒருவனின் கல்வித்தகுதிக்குச் சான்றாகிறது. 'சமுதாய விலங்கு' என அழைக்கப்படும் மனிதன் தான் வாழும் சமுதாயத்திற்கு தன்னைத் தகுந்தவனாக்கிக் கொள்ள என்ன தகுதிகளை வளர்க்கிறது அல்லது அளிக்கிறது\nஇன்றைய மாணவ சமுதாயம் சுயமரியாதையை வளர்த்துக் கொள்ள வேண்டிய மாணவர்கள் சுயகவுரவத்திற்கு பெரும் மதிப்பு கொடுக்கிறார்கள். தான், தனது என்ற ஒரு குறுகிய வட்டத்திற்குள்ளேயே வாழும் சமுதாயச் சூழல் வளர்ந்து கொண்டிருக்கிறது. சகிப்புத்தன்மை எனபது சிறிதும் இல்லாத காரணத்தால் பிறரின் உணர்வுகள், வலிகள் மிதிபட்டு போகிறது. விளைவுகளை யோசிக்காத மனிதநேயமில்லாச் செயல்கள் வளர்ந்து கொண்டே போகின்றன. தான் செய்த தவறுகளுக்கான க���ற்றஉணர்வே இல்லாத மாணவச்சமுதாயம் வளர்ந்து கொண்டிருக்கிறது எனில் அவனுக்கு இந்த மனவலிமை உருவாக்கியதற்கு யாரை காரணம் காட்டப் போகிறோம்\nமூன்று வயது வரை குடும்பத்தில் நல் அரவணைப்போடு வாழ்ந்த குழந்தை, பள்ளிக்குச் சென்றபின் அவன் கற்கும் சூழலே அவனின் ஆளுமைப் பண்புகளை உருவாக்குகிறது. அரசு திட்டப்படி அவன் ஐந்து பாடங்களை வாரத்தில் 40க்கு 30 பாடவேளை களில் கற்றுக் கொள்கிறான். மதிப்பீட்டுக் கல்வி, உடற்கல்வி, யோகா போன்ற பாடங்களுக்கு வாரத்தில் ஒருநாள் மற்றும் இரண்டு நாட்கள் மட்டுமே தரப்படுகிறது. பாடங்களை அவன் படித்தாலும் படிக்காவிட்டாலும் எட்டாம் வகுப்பு வரை அனைவருக்கும் தேர்ச்சி அளிக்கப்பட வேண்டும். ஏனெனில் அனைவருக்கும் கல்வித் திட்டத்தில் யாரும் இடைநிற்றலோ படிப்பறிவு இல்லாமலோ இல்லை என்று உலகநாடுகளுக்கு சதவீதம் காட்ட வேண்டும். அனைவருக்கும் தேர்ச்சி என்கிற பட்சத்தில் பாடங்களுக்கு எதற்காக அதிக நேரங்களை ஒதுக்கி மதிப்பெண் ரீதியிலான கல்வியை அளிக்க வேண்டும்நல் மதிப்பீடு, வாழ்க்கை மதிப்பீட்டில்லா கல்வியால் என்ன பயன்நல் மதிப்பீடு, வாழ்க்கை மதிப்பீட்டில்லா கல்வியால் என்ன பயன் எட்டாம் வகுப்பு வரை பாடங்களைக் குறைத்துக் கொண்டு மாணவனின் ஆளுமை வளர்ச்சிக்கு உதவும் கல்வித் திட்டத்தை உருவாக்கலாமே. ஆரோக்கிய வாழ்விற்கான உடற்பயிற்சி, யோகா, தற்காப்புப் பயிற்சி, நல்மதிப்பீட்டுக் கல்வியை மூன்று வயது முதல் 13 வயது வரை நாம் அளிக்கும் போது, அவன் மனிதனாக வாழக்கூடிய தகுதிகளைக் கற்றுத் தருகிறோம். ஆர்வமுடன் மாணவன் பள்ளியில் கல்வி கற்கும் சூழலையும் உருவாக்குகிறோம். நம் கல்வித் திட்டத்தின் படி மதிப்பெண் பெற்றெடுத்த குழந்தைகளைத் தான் உருவாக்கிக் கொண்டிருக்கிறோம். இந்த 10 சதவீத மதிப்பெண் குழந்தைகள் தான் பொருளாதார ரீதியாக உயர்நிலைக்குச் செல்கிறார்கள். மீதமுள்ள 90 சதவீதம் மதிப்பெண் எடுக்கத் தவறி விடுகின்றனர். நாமும் நல்மதிப்பீட்டுக் கல்வியை அளிக்கத் தவறி விடுகிறோம். இவையிரண்டும் சேர்ந்து சமுதாய சீர்கேடுகளுக்கு காரணமாக அமைந்து விடுகிறது.\nமேலை நாடுகளின் கல்வித் திட்டம்\n:நாளைய சமுதாயம் மனிதன் வாழக்கூடிய சமுதாயமாக அமைய வேண்டுமெனில் நம் கல்வித் திட்டத்தில் சீரிய மாற்றங்களை மிக விரைவில் நடைம��றைபடுத்த வேண்டும். மேலைநாடுகளில் பள்ளிப்பருவம் முடிந்து கல்லுாரியில் அடியெடுத்து வைக்கும் முன் பல தகுதிச் சான்றிதழ்களை அடிப்படை தகுதிகளாக அவன் பெற்றிருக்க வேண்டும்.\n*முதியோர் மற்றும் கருணை இல்லங்களில் குறிப்பிட்ட காலம் பணியாற்றிய சான்றிதழ்கள்.\n* ஆறு மாதம் அல்லது ஓராண்டு காலம் பிற கண்டங்களில் எந்த நாட்டிலாவது தன்னார்வத் தொண்டு செய்ததற்கான சான்றிதழ்.\n*குறிப்பிட்ட எண்களில் ஆய்வுக் கட்டுரைகள், ஒப்படைப்புகள்.\n*சமுதாய நலன் பயக்கும் திட்டங்களில் பங்கேற்ற சான்றிதழ்.\n*தன் தனிப்பட்ட திறமைகளை வளர்த்து தேர்ச்சி பெற்ற சான்றிதழ்.\nஇவையனைத்திற்கும் புள்ளிகள் ரீதியிலான மதிப்பீடுகளை அளிக்கின்றனர். இதனுடன் அவன் படித்த கல்வி மதிப்பெண்களும் இணைக்கப்படுகிறது. இப்படி பல வகையிலும் மாணவனை சமுதாய நலத்திட்டங்களில் ஊக்குவிக்கும் வண்ணம் செயல்முறை பயிற்சிகளை வகுத்துள்ளனர். படிக்கும் காலத்தில் தவறான பாதையின் பக்கம் போகாதவாறு நல்வழியில் திசை திருப்புகின்றனர்.இத்தகைய கல்வித் திட்டங்கள் நம் நாட்டிற்குத் தேவையாக இருக்கும் பட்சத்தில் ஏன் இத்தகைய செயல்முறை பயிற்சிகளை ஊக்குவிக்கக் கூடாது ஜாதி மற்றும் மதிப்பெண் ரீதியிலான ஒதுக்கீடுகளை ஒதுக்கீடு செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.\nபலன் தரும் மதிப்பீட்டுக் கல்வி :\nமாணவன் வாழும் சமுதாயச் சூழலுக்கேற்ப நல் மதிப்பீட்டுக் கல்வியை வரையறுக்கலாமே. கிராம சுகாதார திட்டங்கள், பசுமை புரட்சி திட்டம், விழிப்புணர்வு செயல்பாடு, மாசு கட்டுப்பாடு, நுாலகங்களில் பணியாற்றும் வாய்ப்பு, சாலை பாதுகாப்பு, ஆய்வுக் கட்டுரை சமர்ப்பித்தல், முதியோர், மாற்றுத் திறனாளிகள், மனநலம் குன்றியவர்கள், எய்ட்ஸ் நோயாளிகள், ஒதுக்கப்பட்ட குழந்தைகளுக்கான இல்லங்களில் பணியாற்றும் வாய்ப்பு, தற்காப்புப் பயிற்சி, பொது இடங்களை துாய்மை செய்தல், உடற்பயிற்சி, யோகா பயிற்சி, படிக்கும் காலத்தில் உழைத்து வேலை செய்தல்.இதுபோன்ற திட்டங்களில் மாணவனை பங்கேற்கச் செய்யும் போது அவன் மனிதநேயத்தோடு சமூகத்தை நேசிக்கக் கற்றுக் கொள்கிறான். சட்ட திட்டங்களை மதிக்கக் கற்றுக் கொள்கிறான். சமுதாய நலனுக்காக முயற்சி எடுக்கும் சமூகத் தொண்டனாகும் வாய்ப்புகளைப் பெறுகிறான். தன்னம்பிக்கையோடு ஆரோக்கிய வாழ்விற்கு அடித்தளமிடுகிறான்.\nஇச்செயல்பாடுகளை மாணவச் சமுதாயத்திற்கு அளிக்க வேண்டிய கட்டாயச் சூழலில் இருக்கின்றோம்.\nசிறப்பு கட்டுரைகள் முதல் பக்கம் »\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/supply.asp?ncat=6&dtnew=02-25-13", "date_download": "2018-11-13T23:22:18Z", "digest": "sha1:JPRQKYHEZFMDFOWS2OATXYVGCPRUEYLO", "length": 15882, "nlines": 239, "source_domain": "www.dinamalar.com", "title": "varamalar|siruvarmalar|computer malar|velai vaippu malar|mobile malar|vivasayam malar|kalaimalar|varudamalar & other tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி வேலை வாய்ப்பு மலர்( From பிப்ரவரி 25,2013 To மார்ச் 03,2013 )\nகேர ' லாஸ் '\nதபோல்கர் கொலை வழக்கு : சி.பி.ஐ., கடும் நடவடிக்கை நவம்பர் 14,2018\n'பொய் சொல்லும் பழக்கம் எனக்கில்லை': ராகுலுக்கு, 'டசால்ட்' தலைவர் பதிலடி நவம்பர் 14,2018\nகேரள டி.எஸ்.பி., தற்கொலை நவம்பர் 14,2018\nமோடிக்கு எதிரான வழக்கு சுப்ரீம் கோர்ட் விசாரிக்கும் நவம்பர் 14,2018\nஇதே நாளில் அன்று நவம்பர் 14,2018\nவாரமலர் : எருமை தந்த பெருமை\nசிறுவர் மலர் : வாழ்க்கையை மாற்றிய கணக்கு வாத்தியார்\nபொங்கல் மலர் : 'சிக்ஸ் பேக்' நந்திதா\n» முந்தய வேலை வாய்ப்பு மலர்\nநலம்: மன நோயை குணப்படுத்த மருந்துண்டு\n1. நியூ இந்தியா அஸ்யூரன்ஸில் டாக்டர்களுக்கான பணிவாய்ப்பு\nபதிவு செய்த நாள் : பிப்ரவரி 25,2013 IST\nபொதுக் காப்பீட்டு நிறுவனத்துறையில் நியூ இந்தியா அஸ்யூரன்ஸ் நிறுவனத்தைப் பற்றி அறியாதவர்களே இல்லை.இந்தியாவின் பொதுத் துறை பொதுக் காப்பீட்டு நிறுவனங்கள் 4ல் நியூ இந்தியா அஸ்யூரன்ஸ் நிறுவனம் துறையின் முன்னணி நிறுவனமாக பல ஆண்டுகளாக திகழ்ந்து வருகிறது. தனியார் துறை நிறுவனங்கள் இத்துறையில் காலெடுத்து வைத்து கிட்டத்தட்ட 10 ஆண்டுகளைக் கடந்தும் பொதுத்துறை நிறுவனமாக ..\n2. பெல் நிறுவனத்தில் இன்ஜினியரிங் பணி வாய்ப்பு\nபதிவு செய்த நாள் : பிப்ரவரி 25,2013 IST\nஇந்திய ராணுவத்தின் எலக்ட்ரானிக் தொழில் நுட்பத் தேவைகளை நிறைவேற்றுவதற்காகவே பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் எனப்படும் பெல் நிறுவனம் 1954ல் பெங்களூருவில் முதலில் நிறுவப்பட்டது. பின் நாட்களில் இது பல்பொருள், பல்வேறு தொழில் நுட்பம், பல்வேறு கிளைகளைக் கொண்ட நிறுவனமாக பரிணாம வளர்ச்சி கண்டு தற்போது இந்தியாவிலும், சர்வ தேச நாடுகளிலும் இடம் பெற்றுள்ளது.ரேடார்கள், ராணுவ ..\n3. இந்திய விமானப் படையில் ஏர்மேன் பணிவாய்ப்பு\nபதிவு செய்த நாள் : பிப்ரவரி 25,2013 IST\nஇந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன்னரே 1932ல் இந்திய விமானப் படை நிறுவப்பட்டு 1933ல் இதன் முதல் விமானம் பறக்கத் துவங்கியது. இந்தியா விடுதலை அடைந்த பின்னர் தொடர்ந்து வளர்ச்சி கண்டு வந்த இப்படை இந்தியாவின் மிக முக்கிய மூன்று படைகளில் ஒன்றாக வளர்ச்சி கண்டது. தற்போது இந்தப் படையின் தொழில் நுட்ப வளர்ச்சி சர்வ தேச நாடுகள் பொறாமைப்படும் அளவிற்கு வளர்ந்துள்ளதோடு உலகெங்கும் ..\n4. காய்கறி மற்றும் கனி மேம்படுத்தும் பணி வாய்ப்பு\nபதிவு செய்த நாள் : பிப்ரவரி 25,2013 IST\nகேரள மாநிலத்தில் காய்கறி மற்றும் கனி வளத்தை மேம்படுத்தும் நோக்கத்தோடு வெஜிடபிள் அண்டு புரூட் புரொமோஷன் கவுன்சில் கேரளம் (வி.எப்.பி.சி.கே.,) நிறுவப்பட்டது. இது ஒரு ஐ.எஸ்.ஓ., 9001-2000 சான்றிதழ் பெற்ற நிறுவனமாகும். கேரளா ஹார்டிகல்சர் டெவலப்மென்ட் புரோகிராமின் தொடர்ச்சியாக அமைக்கப்பட்ட இந்த நிறுவனம் முற்றிலும் தொழில் நுட்ப வல்லுனர்களால் நிர்வகிக்கப்படுகிறது. இந்த ..\n5. வெஸ்டர்ன் கோல்பீல்டு நிறுவன பணியிடங்கள்\nபதிவு செய்த நாள் : பிப்ரவரி 25,2013 IST\nஇந்தியாவில் இயங்கி வரும் கோல் பீல்டு நிறுவனங்கள் 8ல் வெஸ்டர்ன் கோல்பீல்டு நிறுவனமும் ஒன்றாகும். இது மத்திய அரசின் நிலக்கரி அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. இது ஒரு மினிரத்னா நிறுவனமாகும். தமிழ் நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கு நிலக்கரியை இந்த நிறுவனமே வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது. இந்த நிறுவனத்தில் மைனிங் சிர்தர்/ஷாட் பயரர், டி அண்டு எஸ்., கிரேடு-சி ..\nபதிவு செய்த நாள் : பிப்ரவரி 25,2013 IST\nஏ.ஐ.சி.டி.இ., நடத்தவுள்ள மேனேஜ்மென்ட் பொது நுழைவுத் தேர்வு - பிப்ரவரி 21 முதல் 25 வரை ஐ.ஐ.டி., நுழைவுத் தேர்வு ஜே.ஈ.ஈ., - ஏப்ரல் 7சி.ஆர்.பி.எப்., ஏ.எஸ்.ஐ., ஸ்டெனோ மற்றும் ஹெட்கான்ஸ்டபிள் பணிகளுக்கான தேர்வு - ஏப்ரல் 15-22 வரைசென்னை ஐ.ஐ.டி., ஹியூமானிடிஸ் படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வு - ஏப்ரல் 21ஜே.ஈ.ஈ., அட்வான்ஸ்ட் (ஆர்க்கிடெக்சர்) தேர்வு - ஜூன் ..\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalvinews.com/2018/10/science-fact.html", "date_download": "2018-11-13T22:38:24Z", "digest": "sha1:V6NEA5MTIPGJUFOIS3Z5LAZWNGT6KDKD", "length": 10614, "nlines": 110, "source_domain": "www.kalvinews.com", "title": "Science Fact - பிஸ்கட் சூடான பாலை விரைந்து உறிஞ்சுவதும், குளிர்ந்த பாலை மெதுவாக உறிஞ்சுவதும் ஏன் ? - Kalvinews கல்விநியூஸ்", "raw_content": "\nTERM 2 - QR CODE வீடியோக்களை பக்க எங்களுடன் காண கீழே உள்ள IMAGE கிளிக் செய்யவும்\nScience Fact - பிஸ்கட் சூடான பாலை விரைந்து உறிஞ்சுவதும், குளிர்ந்த பாலை மெதுவாக உறிஞ்சுவதும் ஏன் \nஅணுக்கள் அல்லது மூலக்கூறுகளுக்கிடையே கவர்ச்சி விசையினாலுண்டாகும் பிணைப்பை வேண்டர் வால் (Vander Wall 's) பிணைப்பு என்பர்.\nபிஸ்கட்டைப் பொறுத்த வரையில் அதன் துகள்களுக்கிடையே (particles) நிலவும் மேற்கூறிய அப்பிணைப்பு வலிமை குன்றியதாக உள்ளது. இதனால் பிஸ்கட் மென்மையாக இருப்பதுடன் எளிதில் தூளாகியும் விடுகிறது. அடுத்து பிஸ்கட் தண்ணீரை எளிதில் உறிஞ்சி விடுவதைக் காணலாம்.\nஇதற்குக் காரணம் அதன் துகள்களுக்கிடையேயுள்ள வேண்டர் வால் பிணைப்பு தண்ணீரின் தொடர்பால் சிதைக்கப்பெற்று மிகவும் மிருதுத் தன்மை அடைந்துவிடுவதேயாகும்.பாலைப் பொறுத்தவரை, அது தண்ணீர் மற்றும் பாகுத்தன்மை (viscous) கொண்ட புரதம், கொழுப்பு ஆகியவற்றின் கலவையாகும். பிஸ்கட்டைப் பாலில் தோய்த்தவுடன், அதிலுள்ள தண்ணீர் ஏற்கனவே குறிப்பிட்டவாறு பிஸ்கட் துகள்களுடன் வினைபுரிந்து பிஸ்கட்டை மிருதுத்தன்மை அடையச்செய்துவிடும். மேலும் சூடான பாலில் புரதம் கொழுப்பு ஆகியவற்றின் பாகுத்தன்மை மிகவும் குறைந்து போய்விடுகிறது. பிஸ்கட் சூடானஅந்நிலையில் சூடான பால்மிகவும் விரைந்து பிஸ்கட் துகள்களுக்கிடையே பரவுகிறது. இதன் காரணமாக பாலை விரைந்து உறிஞ்சிக்கொள்கிறது.\nஇவ்விரைவுத்தன்மை ஆறிய பாலில் இல்லாமல் இருப்பதற்குக் காரணம் அதிலுள்ள பாகுத்தன்மை குறைவின்றி இயல்பு நிலையில் இருப்பதேயாகும்\nFlash News : தகுதியற்ற ஆசிரியர்கள் விவரம் கோரி இயக்குனர் உத்தரவு - கட்டாய ஓய்வில் (VRS) அனுப்ப முடிவு\nஅரசு பள்ளி ஆசிரியர்கள் இனி இப்படித்தான் ஸ்கூலுக்கு வரணும்….செங்கோட்டையன் அதிரடி \nகஜா புயல் எதிரொலி - 8 மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்க வாய்ப்பு...\nகஜா புயல், வரும் 15ஆம் தேதியன்று கரையை கடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளதா���், தமிழகத்தின் வட மாவட்டங்களில் கனமழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுக...\nFlash News : ஆசிரியர்களை பணி நீக்கம் செய்ய கல்வித்துறை உத்தரவு\nSSA - ஒன்றியத்தில் உள்ள அனைத்து பள்ளிகளையும் 14.11.2018 அன்று குழு ஆய்வு (Team Visit) செய்ய உத்தரவு - CEO PROCEEDINGS\nTeam Visit - பள்ளி ஆய்வு செய்யும்போது ஆய்வு அலுவலர்கள் கவனிக்க வேண்டியவை என்னென்ன.\nஆசிரியர்களுக்கு பயோ மெட்ரிக் வருகை பதிவேடு முறை : அரசாணை வெளியீடு\nதேர்தல் பணி பயிற்சி - 2019 Presiding Officiers, Polling Officers உள்ளிட்ட பணியாளர்களின் விவரம் சேகரிக்க உத்தரவு\nஅரசு ஊழியர் இறந்தால் 1 ஆண்டில் கருணைப்பணி வழங்க உத்தரவு \nஅரசு பள்ளிகளில் LKG,UKG வகுப்புகள் பட்டதாரி ஆசிரியர்கள் கொண்டு பாடம் நடத்தப்படும் :பள்ளிக் கல்வித்துறை அமைச்சர்\nபட்டதாரி ஆசிரியர்களை கொண்டு அரசு பள்ளிகளில் எல்.கே.ஜி, யூ.கே.ஜி வகுப்புகளில் பாடம் நடத்தப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். ...\nFlash News : தகுதியற்ற ஆசிரியர்கள் விவரம் கோரி இயக்குனர் உத்தரவு - கட்டாய ஓய்வில் (VRS) அனுப்ப முடிவு\nஅரசு பள்ளி ஆசிரியர்கள் இனி இப்படித்தான் ஸ்கூலுக்கு வரணும்….செங்கோட்டையன் அதிரடி \nகஜா புயல் எதிரொலி - 8 மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்க வாய்ப்பு...\nகஜா புயல், வரும் 15ஆம் தேதியன்று கரையை கடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளதால், தமிழகத்தின் வட மாவட்டங்களில் கனமழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுக...\nFlash News : ஆசிரியர்களை பணி நீக்கம் செய்ய கல்வித்துறை உத்தரவு\nSSA - ஒன்றியத்தில் உள்ள அனைத்து பள்ளிகளையும் 14.11.2018 அன்று குழு ஆய்வு (Team Visit) செய்ய உத்தரவு - CEO PROCEEDINGS\nTeam Visit - பள்ளி ஆய்வு செய்யும்போது ஆய்வு அலுவலர்கள் கவனிக்க வேண்டியவை என்னென்ன.\nஆசிரியர்களுக்கு பயோ மெட்ரிக் வருகை பதிவேடு முறை : அரசாணை வெளியீடு\nதேர்தல் பணி பயிற்சி - 2019 Presiding Officiers, Polling Officers உள்ளிட்ட பணியாளர்களின் விவரம் சேகரிக்க உத்தரவு\nஅரசு ஊழியர் இறந்தால் 1 ஆண்டில் கருணைப்பணி வழங்க உத்தரவு \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/bsnl-updated-its-prepaid-data-stvs-offer-more-than-500-percent-data-016384.html", "date_download": "2018-11-13T23:01:25Z", "digest": "sha1:VBKJKT6B7LXJDOKKC5MHHJHMNE73WKB4", "length": 22696, "nlines": 181, "source_domain": "tamil.gizbot.com", "title": "BSNL Updated its Prepaid Data STVs to Offer More Than 500 percent Data - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n500% கூடுதல் நன்மைகள்: பிஎஸ்என்எல் அதிரடி, ஜியோவை தூக்கிப்போடுங்க.\n500% கூடுதல் நன்மைகள்: பிஎஸ்என்எல் அதிரடி, ஜியோவை தூக்கிப்போடுங்க.\nபுதிய ஐபால் ஸ்லைடு எலன் டேப்லெட் அறிமுகம்: விலை எவ்வளவு தெரியுமா\nதிண்டுக்கல்லில் அமைச்சர் பங்கேற்ற விழாவில் நாற்காலிகள் வீச்சு.. அதிமுகவினர் ரகளை\nடேய் தம்பி... உனக்கு சீன் போட வேற வழியே தெரியலயா…\nமனைவி ரஜினியை விவாகரத்து செய்த நடிகர் விஷ்ணு விஷால்\nஜிம்மிற்கு செல்லாமல் வீட்டிலிருந்தபடியே கட்டுமஸ்தான உடலை பெற இந்த ஒரு பயிற்சியே போதும்\nகடலுக்குள் 48 மணி நேரம் கிடந்த ஐபோன்.\nமோடியின் அடுத்த அதிரடி.. ரூ. 1 லட்சம் கோடி முதலீட்டில் ஒரு கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு.\nஇந்த ரோஹித்துக்கு தோனி மேல எம்புட்டு பாசம் பாருங்க தோனியை மறக்காமல் நினைவுகூர்ந்த ரோஹித் சர்மா\nகுழந்தைகள் தினத்தில் உங்கள் குழந்தைகளோடு\nகடந்த வாரம் அரசாங்கத்திற்கு சொந்தமான தொலைத் தொடர்பு இயக்குனரான பிஎஸ்என்எல் (Bharat Sanchar Nigam Limited) அதன் தேர்ந்தெடுக்கப்பட்ட சில மொபைல் தரவுத் திட்டங்களில் 43% என்கிற அளவிற்கு அதிக செல்லுபடியாகும் காலமும் என்றும் 50% வஎன்கிற அளவில் தரவு நன்மைகளையும் அதிகரிப்பதாக அறிவித்தது.\nஅதனை தொடர்ந்து கடந்த சனிக்கிழமையன்று பிஎஸ்என்எல் நிறுவனமானது, அதன் ப்ரீபெய்ட் மொபைல் வாடிக்கையாளர்களுக்கான 'ஹேப்பி ஆஃபர்' திட்டத்தின் கீழ் கூடுதல் நன்மைகளை அறிவித்தது. தற்போது பிஎஸ்என்எல் அதன் ப்ரீபெய்ட் டேட்டா எஸ்டிவி திட்டங்களுக்கு 500% கூடுதல் டேட்டாவை வழங்குமென அறிவித்துள்ளது. இந்த நம்பமுடியாத திருத்தத்தின் கீழ் இடம்பெறும் ரீசார்ஜ் திட்டங்கள் எஎன்ன மற்றும் அவைகளின் நன்மைகள் என்ன.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nபிஎஸ்என்எல்-ன் இந்த அதிரடி நடவடிக்கையின் திருத்தத்தின் கீழ் நிறுவனத்தின் ரூ.109, ரூ.198, ரூ291, டிரிபிள் ஏஸ் 333, சாவ்க்கா ரூ.444, ரூ.549, ரூ.561, ரூ.821, ரூ.1099, ரூ.1498, ரூ.1949, ரூ.2798, ரூ.3998 மற்றும் ரூ.4498/- ஆகிய பெரும்பாலான திட்டங்களின் திருத்தம் பெற்றுள்ளன.\nநீங்கள் ஆன்லைனில் வாங்குவது திருடப்பட்ட கருவியா..\nமொத்தம் 365 நாட்களுக்கு செல்லுபடி\nஇனி இந்த மாநிலத் தொலைத் தொடர்பு நிறுவனமானது, மேற்கூறப்பட்டுள்ள அனைத்து திட்டங்களிலும் 500% என்கிற விகிதத்திலான கூடுதல் டேட்டா நன்மையை வழங்கும். மிக விலை உயர்ந்த திட்டமான பி���ஸ்என்எல்-ன் ரூ.4498/- ஆனது இனி மொத்தம் 365 நாட்களுக்கு செல்லுபடியாகும் வண்ணம் நாள் ஒன்றிற்கு 2 ஜிபி அளவிலான தரவை வழங்கும் மேற்குறிப்பிட்டுள்ள சில திட்டங்களின் செல்லுபடியாகும் காலம் வரை இலவச பிஎஸ்என்எல் காலர் ட்யூன் கிடைக்குமென்பதும் குறிப்பிடத்தக்கது.\nஇலவச காலர் ட்யூன் நன்மை\nஇப்போது பிஎஸ்என்எல்-ன் ரூ.105/- ஆனது 25 நாட்களுக்கு செல்லுபடியாகும் வண்ணம் 1536எம்பி அளவிலான டேட்டாவுடன் இலவச காலர் ட்யூன் நன்மையையும் வழங்கும். மற்றொரு திட்டமான ரூ.198/- ஆனது திட்டம் தற்போது நாள் ஒன்றிக்கு 1ஜிபி அளவிலான டேட்டாவை மொத்தம் 28 நாட்களுக்கு செல்லுபடியாகும் வண்ணம் வழங்குகிறது.\nமற்றொரு பட்ஜெட் திட்டமான ரூ.291/- ஆனது தற்போது நாள் ஒன்றிக்கு 1.5ஜிபி அளவிலான டேட்டாவை மொத்தம் 25 நாட்களுக்கு செல்லுபடியாகும் வண்ணம் வழங்குகிறது. நிறுவனத்தின் பிரபலமான டிரிபிள் ஏஸ் திட்டமான ரூ.333/- ஆனது மொத்தம் 41 நாட்களுக்கு செல்லுபடியாகும் வண்ணம் நாள் ஒன்றிற்கு 1ஜிபி அளவிலான டேட்டாவை வழங்குகிறது.\nபிஎஸ்என்எல் சாவ்க்கா ரூ.444/- திட்டமானது இனி 60 நாட்களுக்கு செல்லுபடியாகும் வண்ணம் ஒரு நாளைக்கு 1.5 ஜிபி அளவிலான டேட்டாவை அதன் பயனர்களுக்கு வழங்குகிறது. இந்த இரண்டு மிட்-ரேன்ஜ் பட்ஜெட் விலை திட்டங்களின் முக்கிய சிறப்பம் என்னவென்றால் வழங்கப்பட்டுள்ள தினசரி வரம்பு முடிந்த பின்னரும் கூட, பயனர்கள் 80கேபிபிஎஸ் அளவிலான தரவு வேகத்தை பெறுவார்கள்.\nமேலும் பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ.549, ரூ.561 மற்றும் ரூ.821 ஆகிய மூன்று திட்டங்களில் ஏற்படுத்தப்பட்டுள்ள மாற்றங்களை பொறுத்தமட்டில், இனி ரூ .549/- ஆனது 60 நாட்களுக்கு செல்லுபடியாகும் வானம் ஒரு நாளைக்கு 2 ஜிபி தரவும், ரூ.561/- ஆனது மொத்தம் 80 நாட்களுக்கு செல்லுபடியாகும் வண்ணம் நாள் ஒன்றிற்கு 1ஜிபி அளவிலான தரவும் மற்றும் ரூ.821/- ஆனது அதே நன்மையை 120 நாட்களுக்கும் வழங்கும்.\nபிஎஸ்என்எல்-ன் ரூ.1099/- திட்டமானது தரவு, எஸ்எம்எஸ் மற்றும் குரல் அழைப்பு போன்ற அனைத்து நன்மைகளையும் வழங்குகிறது. இது வரம்பற்ற குரல் அழைப்புகள் மற்றும் 84 நாட்களுக்கு செல்லுபடியாகும் வண்ணத்திலான நாள் ஒன்றிற்கு 1ஜிபி எ;அளவிலான டேட்டா உடன் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் ஆகியவைகளை வழங்கும்.\nஎந்தவொரு தினசரி அல்லது மாதாந்திர வரம்பும் கொண்டிருக்கவில்லை.\nபிஎஸ்என்எல் நிறு���னத்திடம் இருந்து கிடைக்கும் சிறந்த திட்டமான ரூ.1099/- ஆனது பிற டெலிகாம் நிறுவனங்கள் வழங்கிடாத ஒட்டு வரம்பற்ற தரவு பிரசாதமாகும். ஏனெனில் இந்த திட்டமானது எந்தவொரு தினசரி அல்லது மாதாந்திர வரம்பும் கொண்டிருக்கவில்லை.\n365 நாட்களுக்கு வரம்புகள் இல்லாத 91ஜிபி\nநீண்ட கால நன்மைகளை வழங்கும் ரூ.1498, ரூ.1949, ரூ.2798, ரூ.3998 மற்றும் ரூ.4498/- போன்ற திட்டங்களின் நன்மைகளை பொறுத்தமட்டில், ரூ.1498/- ஆனது 365 நாட்களுக்கு வரம்புகள் இல்லாத 91ஜிபி டேட்டாவை வழங்குகிறது. ரூ.1949 மற்றும் ரூ.2798/- ஆகிய திட்டங்களானது, நாள் ஒன்றிற்கு 1 ஜிபி அளவிலான டேட்டாவை முறையே 300 நாட்கள் மற்றும் 365 நாட்களுக்கு வழங்குகிறது.\nமுறையே 1.5ஜிபி மற்றும் 2ஜிபி அளவிலான டேட்டா\nஇறுதியாக, ரூ.3998 மற்றும் ரூ.4498/- ஆனது நாள் ஒன்றிற்கு முறையே 1.5ஜிபி மற்றும் 2ஜிபி அளவிலான டேட்டாவை மொத்தம் 365 நாட்களுக்கு செல்லுபடியாகும் வண்ணம் வழங்கும். மேற்குறிப்பிட்டுள்ளபடி, ரூ.109, ரூ.198, ரூ.291, ரூ.333, ரூ.444, ரூ.549, ரூ.561, மற்றும் ரூ.1099 ஆகிய திட்டங்கள் இலவச காலர் ட்யூன் நன்மையை வழங்கும்\nபிஎஸ்என்எல் நிறுவனத்தின் இந்த புதிய மாற்றங்கள் அனைத்துமே வருகிரியா ஜனவரி 17, 2018 முதல் அமல்படுத்தப்படும். பிஎஸ்என்எல் சமீப காலமாகவே, இதர தனியார் டெலிகாம் ஆபரேட்டர்களின் புதிய கட்டணத் திட்டங்களுடன் போட்டியிடும் வண்ணம் அதன் கோம்போ திட்டங்களில் அதிரடியான மாற்றங்களை மற்றும் திருத்தங்களை கொண்டு வருகிறதென்பது குறிப்பிடத்தக்கது.\nநாள் ஒன்றிற்கு 1.5 ஜிபி\nமுன்னர் வெளியான புதிய ஹேப்பி ஆபர் திட்டத்தின் கீழ், ரூ.485/- என்கிற ப்ரீபெயிட் பிஎஸ்என்எல் திட்டமானது 90 நாட்களுக்கு செல்லுபடியாகும் வண்ணம், வரம்பற்ற உள்ளூர், எஸ்டிடி மற்றும் ரோமிங் அழைப்பு உட்பட நாள் ஒன்றிற்கு 1.5 ஜிபி அளவிலான டேட்டாவை வழங்குகிறது. மற்றொரு ப்ரீபெயிட் பிஎஸ்என்எல் திட்டமான ரூ.666/- ஆனது, வரம்பற்ற உள்ளூர், எஸ்டிடி மற்றும் ரோமிங் அழைப்பு உட்பட நாள் ஒன்றுக்கு 1.5 ஜிபி அளவிலான டேட்டாவை மொத்தம் 129 நாட்களுக்கு செல்லுபடியாகும் வண்ணம் வழங்குகிறது.\n54 நாட்கள் மற்றும் 81 நாட்கள் செல்லுபடி\nரூ.186/- வவுச்சர் திட்டத்தையும், ரூ.187/- என்கிற ஸ்பெஷல் ரீசார்ஜ் திட்டத்தையும் தேர்ந்தெடுக்கும் பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்களுக்கு நாள் ஒன்றிற்கு 1ஜிபி அளவிலான டேட்டா நன்மை கிடைக்கும். இதேபோல பிஎஸ்என���எல் நிறுவனத்தின் ரூ.349/- மற்றும் ரூ.429/- என்கிற திட்டங்கள் முறையே 54 நாட்கள் மற்றும் 81 நாட்கள் செல்லுபடியாகும். இந்த திட்டங்கள் நாள் ஒன்றிற்கு 1ஜிபி அளவிலான டேட்டாவுடன் ஒரு நாளைக்கு 100 இலவச எஸ்எம்எஸ்கள் நன்மையையும் வழங்கும். போட்டிநிறுவனமான ரிலையன்ஸ் ஜியோ தனது மாதாந்திர திட்டங்கள் அனைத்திலும் ரூ.50/- என்கிற விலைக்குறைப்பை நிகழ்த்தியதும், இதன்கீழ் வாடிக்கையாளர்கள் ஒரு நாளைக்கு 1 ஜிபி மற்றும் 1.5ஜிபி அளவிலான டேட்டா மற்றும் இதர ஜியோ நன்மைகளை அனுபவிக்கலாம் என்பதும் குறிப்பிடத்தக்கது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nஎலக்ட்ரிக் வாகன சார்ஜ் மையங்கள் நிறுவ அனுமதி. ஒவ்வொரு 25 கி.மீ. தொலைவில்....\nடாப் 2 இடங்களில் இந்தியா, சீனா.\nஆம்ஸ்ட்ராங்கின் வாழ்க்கையை பிரதிபலிக்கிறதா பர்ஸ்ட்மேன் திரைப்படம்\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/tag/chandrika-ravi/", "date_download": "2018-11-13T22:09:55Z", "digest": "sha1:KXSR4NST2V7IBX5D4NGUV3IUDKT6DPKK", "length": 4606, "nlines": 66, "source_domain": "universaltamil.com", "title": "Chandrika Ravi Archives – Leading Tamil News Website", "raw_content": "\nமுகப்பு குறிச்சொற்கள் Chandrika Ravi\nஹொட் புகைப்படங்களை இணையத்தில் கசியவிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதரிச்சி கொடுத்த பிரபல நடிகை- புகைப்படங்கள்...\nஎமிக்கு போட்டியாக கவர்ச்சிப்படங்களை வெளியிடும் சந்திரிகா ரவி \nபடுகவர்ச்சி புகைப்படத்தை இணையத்தில் கசியவிட்ட இ.அ.மு.குத்து படநடிகை – புகைப்படம் உள்ளே\nஇருட்டு அறையில் முரட்டு குத்து பட நடிகையா இது\n இருட்டு அறையில் முரட்டுக்குத்து படத்தின் சில காட்சிகள் -பார்த்தால் அப்படியே...\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.64, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/lakshmi-ramakrishnan-case/", "date_download": "2018-11-13T22:53:04Z", "digest": "sha1:KDY3CF4US5IUQY35VGOHOWAVUP67Q3ZZ", "length": 7899, "nlines": 94, "source_domain": "www.cinemapettai.com", "title": "லட்சுமி ராமகிருஷ்ணனை இந்த தற்கொலை புகாரில் சேர்க்க முடியாது - ஏன் - Cinemapettai", "raw_content": "\nலட்சுமி ராமகிருஷ்ணனை இந்த தற்கொலை புகாரில் சேர்க்க முடியாது – ஏன்\nசொல்வதெல்லாம் உண்மை என்ற நிகழ்ச்சியின் மூலம் பல குடும்ப பஞ்சாயத்துக்களை வீதிக்கு எடுத்து வருபவர் லட்சுமி ராமகிருஷ்ணன். சமீபத்தில் இ��்த நிகழ்ச்சியால் ஒருவர் உயிர் இழந்தது பெரும் அதிர்ச்சியை கிளப்பியுள்ளது.\nஇதில் லாரி ட்ரைவர் ஒருவர் தன் மகள்களிடமே தவறாக நடந்துக்கொள்ள முயற்சி செய்தார் என கூறப்பட்டது, அதை ஒளிப்பரப்ப மாட்டோம் என கூறியுள்ளனர்.\nமீறி ஒளிப்பரப்பியதால் அவமானம் தாங்க முடியாமல் தற்கொலை செய்துக்கொண்டுள்ளார், ஆனால், அவர் அப்படிப்பட்டவர் இல்லை என அவருடைய குடும்பத்தினர் சிலரே கூறுகின்றனர்.\nமேலும், இந்த தற்கொலைக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என அந்த தொலைக்காட்சி மீது புகார் கொடுக்க சென்ற போது லட்சுமி ராமகிருஷ்ணன் பெயரை இதில் இருந்து எடுங்கள் என்று கூறிவிட்டு தான் புகாரை எடுத்துள்ளனர்.\nஅவர் பெயரை மட்டும் போலிஸார் விட்டது ஏன் என்பது தற்போது வரை மர்மமாகவே உள்ளது.\nஎன் குழந்தை பருவத்தின் சிறந்த பகுதி இவர் உருவாக்கியது தான் – போட்டோ பதிவிட்ட அக்ஷரா ஹாசன்.\n2.0 படத்திற்கு கிடைத்த சென்சார் சான்றிதழ். போடுடா வெடிய.\nபரியேறும் பெருமாள் இயக்குனர் மாரி செல்வராஜின் அடுத்த படத்தில் தனுஷ் தான் ஹீரோவாம். குவியுது பாராட்டும் வாழ்த்தும்.\nஎன் நெருங்கிய நண்பனின் பிறந்தநாள். லைக்ஸ் அள்ளிக்குவிக்குது விஷ்ணு விஷால் அப்லோட் செய்த விக்ராந்த் போட்டோஸ்.\nவித்தார்த் நடிப்பில் “வண்டி” படத்தின் பெப்பியான “உலகம் என்னை” பாடல் லாரிகள் வீடியோ.\nஎமோஷனின் உச்சம். இமைக்கா நொடிகள் படத்தின் “காதல் ஒரு ஆகாயம்” வீடியோ பாடல்.\nசாக்கடையை சுத்தம் செய்யும் இன்ஸ்பெக்டர் விஜய் ஆண்டனி – திமுறுபுடிச்சவன் ஸ்னீக் பீக் பிரமோ வீடியோ\nவிஜய், அட்லி இணையும் படத்தின் கதையம்சம் இப்படிதான் இருக்குமாம். அப்போ படம் வேறலெவல் தான்\nஹாலிவுட் ஜாம்பவான் ஸ்டான்லி மரணம்.. ஸ்டான்லி சாதனைகள்.. சூப்பர் ஹீரோ சாம்ராஜ்யம் சரிந்தது\nவருகிறது காஞ்சனா 3 இதோ ரிலீஸ் தேதி.\nசைபர் க்ரைம்க்கே தண்ணி காட்டிய தமிழ் ராக்கர்ஸ். பிரபல தயாரிப்பு நிறுவனத்தின் பினாமியா. பிரபல தயாரிப்பு நிறுவனத்தின் பினாமியா. இனி ஒன்னும் பண்ண முடியாது\nசர்கார் சிம்டங்கரன் முழு வீடியோ சாங் வெளியிடு.. Caller Tune செட் பண்ணிக்கலாமா\nசூப்பர் ஸ்டார் ரஜினியின் அடுத்த மருமகன்.. பரபரப்பில் கோலிவுட்\nமிக பிரம்மாண்ட படத்தில் கமலுடன் இணையப்போகும் சிம்பு.. ரசிகர்கள் உற்சாகம்\nவளர்த்த கடா மாரில் பாயுதே.\nபுடவையில் கலக��கலாக போஸ் கொடுக்கும் இருட்டு அறையில் முரட்டு குத்து புகழ் சந்திரிகா ரவியின் போட்டோஸ்.\nரஜினியை தொடர்ந்து இப்ப சிம்புவும் அவுட்.. எல்லாத்துக்கும் காரணம் அஜித்\nசுப்ரமணியபுரம் கதை என்னுடையது. தன் பட போஸ்டருடன் – பேஸ்புக்கில் பதிவிட்ட இயக்குனர் வெற்றி மஹாலிங்கம்.\nசர்கார் உண்மை நிலவரத்தை வெளியிட்ட பிரபல திரையரங்கம்.\nவைரலாகுது ‘போகிமான் – டிடெக்டிவ் பிக்காச்சு’ ட்ரைலர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/ms-dhoni-sitting-down-with-imran-tahirs-son-at-airport-is-the-most-adorable-sight-of-ipl-2017/", "date_download": "2018-11-13T22:22:51Z", "digest": "sha1:Z2BS2RNOP2AQSLCZZBJKYH2QNIJCR7BT", "length": 7995, "nlines": 99, "source_domain": "www.cinemapettai.com", "title": "குழந்தைகளிடம் குழந்தையாகவே மாறி பொம்மை கார் ஓட்டிய தோனி! - Cinemapettai", "raw_content": "\nகுழந்தைகளிடம் குழந்தையாகவே மாறி பொம்மை கார் ஓட்டிய தோனி\nவிமானத்திற்காக காத்திருந்த போது, இம்ரான் தாகிரின் குழந்தையுடன் தல தோனி குழந்தை போல விளையாடியது அனைவரையும் நெகிழச் செய்துள்ளது.\nஇந்திய அணிக்கு கேப்டனாக இருந்த எம் எஸ் தோனி பல்வேறு சாதனைகளைப் படைத்தவர். இவர் கேப்டனாக சாதித்ததோடு, அவர் விளையாடும் ஸ்டைலிலும் ரசிகர்களை மிகவும் கவர்ந்தவர்.\nஇவர் தற்போது நடைப்பெற்று வரும் ஐபிஎல் 10வது சீசனில் புனே அணிக்காக விளையாடி வருகின்றார். அதே அணியில் தென் ஆப்ரிக்காவின் இம்ரான் தாகிரும் விளையாடி வருகின்றார்.\nபோட்டியை முடித்து விட்டு மற்றொரு நகரில் நடக்கும் போட்டிக்கு செல்லும் போது, இம்ரான் தாகிர் தன் மகனை கூட்டி சென்றுள்ளார். விமானத்திற்காக காத்திருந்த போது, சாதாரண மனிதரைப் போல எந்த அலட்டலும் இல்லாமல் தரை அமர்ந்து இம்ரான் தாகிரின் மகனுடன் பொம்மை கார் வைத்து விளையாடி மகிழ்ந்தார்.\nஎன் குழந்தை பருவத்தின் சிறந்த பகுதி இவர் உருவாக்கியது தான் – போட்டோ பதிவிட்ட அக்ஷரா ஹாசன்.\n2.0 படத்திற்கு கிடைத்த சென்சார் சான்றிதழ். போடுடா வெடிய.\nபரியேறும் பெருமாள் இயக்குனர் மாரி செல்வராஜின் அடுத்த படத்தில் தனுஷ் தான் ஹீரோவாம். குவியுது பாராட்டும் வாழ்த்தும்.\nஎன் நெருங்கிய நண்பனின் பிறந்தநாள். லைக்ஸ் அள்ளிக்குவிக்குது விஷ்ணு விஷால் அப்லோட் செய்த விக்ராந்த் போட்டோஸ்.\nவித்தார்த் நடிப்பில் “வண்டி” படத்தின் பெப்பியான “உலகம் என்னை” பாடல் லாரிகள் வீடியோ.\nஎமோஷனின் உச்சம். இமைக்கா நொடிகள் படத்தின் “காதல் ஒரு ஆகாயம்” வீடியோ பாடல்.\nசாக்கடையை சுத்தம் செய்யும் இன்ஸ்பெக்டர் விஜய் ஆண்டனி – திமுறுபுடிச்சவன் ஸ்னீக் பீக் பிரமோ வீடியோ\nவிஜய், அட்லி இணையும் படத்தின் கதையம்சம் இப்படிதான் இருக்குமாம். அப்போ படம் வேறலெவல் தான்\nஹாலிவுட் ஜாம்பவான் ஸ்டான்லி மரணம்.. ஸ்டான்லி சாதனைகள்.. சூப்பர் ஹீரோ சாம்ராஜ்யம் சரிந்தது\nவருகிறது காஞ்சனா 3 இதோ ரிலீஸ் தேதி.\nசைபர் க்ரைம்க்கே தண்ணி காட்டிய தமிழ் ராக்கர்ஸ். பிரபல தயாரிப்பு நிறுவனத்தின் பினாமியா. பிரபல தயாரிப்பு நிறுவனத்தின் பினாமியா. இனி ஒன்னும் பண்ண முடியாது\nசர்கார் சிம்டங்கரன் முழு வீடியோ சாங் வெளியிடு.. Caller Tune செட் பண்ணிக்கலாமா\nசூப்பர் ஸ்டார் ரஜினியின் அடுத்த மருமகன்.. பரபரப்பில் கோலிவுட்\nமிக பிரம்மாண்ட படத்தில் கமலுடன் இணையப்போகும் சிம்பு.. ரசிகர்கள் உற்சாகம்\nவளர்த்த கடா மாரில் பாயுதே.\nபுடவையில் கலக்கலாக போஸ் கொடுக்கும் இருட்டு அறையில் முரட்டு குத்து புகழ் சந்திரிகா ரவியின் போட்டோஸ்.\nரஜினியை தொடர்ந்து இப்ப சிம்புவும் அவுட்.. எல்லாத்துக்கும் காரணம் அஜித்\nசுப்ரமணியபுரம் கதை என்னுடையது. தன் பட போஸ்டருடன் – பேஸ்புக்கில் பதிவிட்ட இயக்குனர் வெற்றி மஹாலிங்கம்.\nசர்கார் உண்மை நிலவரத்தை வெளியிட்ட பிரபல திரையரங்கம்.\nவைரலாகுது ‘போகிமான் – டிடெக்டிவ் பிக்காச்சு’ ட்ரைலர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/singapore?page=4", "date_download": "2018-11-13T22:27:46Z", "digest": "sha1:F5RBW55CTVC4ZWOJOQKDHZMQTLMWQFVR", "length": 21328, "nlines": 108, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "சிங்க‌ப்பூர் | Page 5 | Tamil Murasu", "raw_content": "\nஇணையத்தில் மட்டும் - Digital Only\nஇணையத்தில் மட்டும் - Digital Only\n‘ஸ்கில்ஸ்பியூச்சர்’: புதிய திறன் மேம்பாட்டு முயற்சிகள்\nபெரியவர்களுக்கான கல்விப் பயிற்சிகளின் தரத்தை உயர்த்த புதிய ஸ்கில்ஸ்பியூச்சர் திட்டங் கள் அறிமுகம் செய்யப்படும். அடுத்த ஆண்டு முதல் பயிற்றுவிப்பாளர்கள் கற்றலுக் கான மேல்நிலை சான்றிதழ் திட்டத்தில் சேரலாம் என்று வர்த்தகத்திற்கான மூத்த துணையமைச்சர் சீ ஹொங் டாட் தெரிவித்திருக்கிறார். திட்டத்தின்வழி பயிற்சிகளை வகுப்பறைகளில், வேலை இடங் களில் அல்லது இணையத்தின் வாயிலாக எப்படி நடத்துவது என்பதை அவர்கள் கற்றுக் கொள்ள முடியும்.\nதகவல் பாதுகாப்பை வலுப்படுத்த ம���யற்சி\nகடந்த ஜூன் மாதம் சிங்ஹெல்த் கட்டமைப்பில் ஏற்பட்ட இணைய ஊடுருவலைத் தொடர்ந்து, சுகாதார பராமரிப்புத் துறையில் தகவல் பாதுகாப்பை வலுப்படுத்த புதிய முயற்சிகள் எடுக்கப்பட் டுள்ளன. தகவல் கட்டமைப்பின் தொழில்நுட்ப விற்பனையாளர்களி டம் புதிய நடவடிக்கைகளை எடுக்கும்படி கூறப்பட்டுள்ளன. அதில் ஒன்று, சந்தேகப்படும்படி யான தொழில்நுட்ப சம்பவங்கள் நேர்ந்தால் அதுபற்றி 24 மணி நேரத்திற்குள் புகார் தெரிவிக்க வேண்டும். இது தொடர்பாக சிங்கப்பூரின் சுகாதாரப் பராமரிப்பு சேவையாளர்களின் தகவல் தொழில்நுட்ப சேவைகளை இயக்கும் ‘இன்டிகிரெட்டடன் ஹெல்த் இன்ஃபர்மேஷன் சிஸ் டம்ஸ்’ நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டது.\n‘மிரட்டல்களுக்கிடையே சிங்கப்பூரின் தற்காப்புக்கு தொழில்நுட்பம் முக்கியமானது’\nதற்காப்பு, அறிவியல், தொழில் நுட்ப அமைப்பும் சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகமும் சிங்கப்பூரின் தற்காப்பு, பாதுகாப்பு, தொடர்பான சிக்கல்களுக்குத் தீர்வுகள் காண உள்நாட்டு அமைப்புகளுடன் இணைய இருக் கின்றன. புது ஆய்வுக்கூடம் ஒன்று இவ்வாண்டின் இறுதிக்குள் இதற் கெனத் திறக்கப்படவுள்ளது. இது போன்ற ஆய்வுக்கூடம்வழி புத்தாக்கத்தின் வேகத்தைத் துரிதப்படுத்தலாம் என்று தற் காப்புத் தொழில்நுட்பச் சமூகம் நம்புகிறது. புதிய ஆய்வுக்கூடம் குறித்து நேற்று நடைபெற்ற தற்காப்பு தொழில்நுட்ப விருது நிகழ்ச்சியில் தற்காப்பு அமைச்சர் டாக்டர் இங் எங் ஹென் அறிவித்தார்.\nசிங்கப்பூர் வெள்ளியின் மதிப்பு ஆண்டு இறுதிக்குள் பலவீனம் அடையலாம் என்ற கணிப்பில் டிபிஎஸ் குழுமத்தின் ஆய்வாளர் கள் அதன் மதிப்பை குறைத்து உள்ளனர். அமெரிக்க டாலருக்கு நிகரான சிங்கப்பூர் டாலர் மதிப்பு 1.40 ஆகும் என்றும் அது அடுத் தாண்டுவரை அதே நிலையில் நீடிக்கும் என்றும் கணிப்பு நிலவி வருகிறது. சிங்கப்பூர் வெள்ளி சென்ற ஆண்டு இறுதியிலிருந்து அமெரிக்க டாலருக்கு நிகராக 3.5% பலவீனம் அடைந்துள்ளது.\nவாடகை கார் ஓட்டுநர்களுக்கு நம்பிக்கை தரும் ‘கோ-ஜெக்’\nஇந்தோனீசிய தனியார் வாடகை வாகனச் சேவை நிறுவனமான ‘கோ-ஜெக்’, ஓட்டுநர்களைச் சேர்க்கத் தன் இணையத்தளம் வழி முன்பதிவு செய்து வருகிறது. அடுத்த மாதப் பிற்பகுதியில் சிங்கப்பூரில் கால்பதிக்க உள்ள இந்நிறுவனத்தில் இண��வதற் காகத் தனியார் வாடகை வாகன ஓட்டுநர்கள் பெரும் எதிர்பார்ப்பு களுடன் பல மாதங்களாகக் காத்திருக்கின்றனர். இதற்கிடையே, இணையத்தளம் இயங்கத் தொடங்கிய அதே நாளில் ஆயிரக்கணக்கானோர் முன்பதிவு செய்துவிட்டதாக நிறுவனப் பேச்சாளர் ஒருவர் தெரிவித்திருந்தார். “நாங்கள் வருவதற்கு முன்னரே பெரிய அளவிலான எதிர்பார்ப்புகள் உள்ளன,” என்றும் பேச்சாளர் நியூ பேப்பர் நாளிதழிடம் கூறினார்.\nமழையிலும் நனையாத தீமிதித் திருவிழா\nசுமார் 31 ஆண்டுகளுக்கு முன் னால் தம் கணவரை சவுத் பிரிட்ஜ் சாலையில் அமைந்துள்ள ஸ்ரீ மாரியம்மன் கோயிலில் நடை பெற்ற தீமிதித் திருவிழாவில் முதன்முதலாகப் பார்த்தார் திருமதி வைரம்மாள் சாந்தி, 50. கடந்த 36 ஆண்டுகளாக தீமிதித் திரு விழாவில் பங்கேற்கும் திருமதி சாந்தி தாம் விரும்பியவரை 22 வயதில் திருமணம் செய்தார். நேற்று முன்தினம் நடந்த தீமிதித் திருவிழாவில் பங்கேற்ற 660 பெண் பக்தர்களில் திருமதி சாந்தியும் ஒருவர். அவருடன் சேர்ந்து அவரின் 54 வயது நிரம்பிய கணவர் திரு உதய சூரியன் சகாதேவன் 3,831 ஆண் பக்தர்களுடன் பூக்குழியில் இறங் கினார்.\nசிங்கப்பூரில் வட்டார தலைமையகத்தை திறக்கும் பிரெஞ்சு எரிசக்தி நிறுவனம்\nபிரெஞ்சு எரிசக்தி நிறுவனமான என்ஜி, தனது ஆசிய பசிஃபிக் தலைமையகத்தை சிங்கப்பூரில் அமைக்கும் என தெரிவித்திருக்கிறது. தென்கிழக்காசிய வட்டாரத்தில் தனது ஊழியரணியை இரு மடங்காக அதிகரிக்கத் திட்டமிடுவதாகவும் தெரிவித்தது. தற்போது என்ஜி, இவ்வட்டாரத்தில் சுமார் 4,000 ஊழியர்களைக் கொண்டிருப்பதாக நிறுவனம் தெரிவித்தது.\nகுதிரை நடவடிக்கைகளை ஏற்கும் சிங்கப்பூர் பூல்ஸ்\nசிங்கப்பூர் பூல்ஸ் நிறுவனம், அடுத்த ஆண்டு ஜனவரி 7ஆம் தேதி முதல் குதிரைப் பந்தய நடைமுறைகள் அனைத்தையும் சிங்கப்பூர் டர்ஃப் கிளப் நிறுவனத்திடமிருந்து எடுத்துக் கொள்ளும். பந்தயப் பிடிப்புக் கழக குழுமம் நேற்று இதனை அறிவித்தது. இந்தக் குழுமத்தின் பந்தயப் பிடிப்புக் கழகமும் அதற்கு முற்றிலும் சொந்தமான சிங்கப்பூர் டர்ஃப் கிளப், சிங்கப்பூர் பூல்ஸ் ஆகிய நிறுவனங்களும் உள்ள டங்கும். இந்தக் குழுமத்திற்குள் தொழில் நடைமுறைகளைக் காலக்கிரம முறைப்படி மறு பரிசீலனை செய்யும் நடவடிக்கையின் ஓர் அங்கமாக இந்த மாற்றம் இடம்பெறுகிறது.\nமருத்துவக்கூட இணைப்பு: கண்காணிக்கும் ஆணையம்\nதனியார் மருத்துவ சோதனைக் கூடம் இரண்டின் இணைப்பு தொடர்பில் போட்டித்தன்மை மீறப் பட்டதா என்று சிங்கப்பூர் போட் டித்தன்மை, பயனீட்டாளர் ஆணை யம் ஆராய்வதாகத் தெரிவித்தி ருக்கிறது. டிபிஜி கேப்பிட்டல் ஏ‌ஷியா என்ற நிறுவனம், ‘இனோ வேட்டிவ் டைக் னோஸ்டிக்ஸ் என்ட் குவெ ஸ்ட் லெபொ ரெட்டரிஸ்’ என்ற மற்றொரு நிறு வனத்தைச் சொந்தமாக்கிக் கொள் வதால் இந்தத் துறையில் போட்டித் தன்மை பாதிக்கப்படலாம் என்று ஆணையம் தெரிவித்தது. இந்த வர்த்தக முடிவு தொடர் பான ஆய்வின் இரண்டாம் கட்டத் தை ஆணையம் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nதிறன்களை மேம்படுத்த சங்கம் தகவல் தொடர்பு நிபுணர்களின் திறன்களை மேம்படுத்தும் திட்டங் களை உருவாக்க ‘டெக் டேலண்ட் அசெம்பிளி’ என்ற புதிய சங்கம், இந்தத் துறையைச் சேர்ந்த பங்காளிகளுடன் இணைந்து செயல்படும் என்று தேசிய தொழிற்சங்க காங்கிரஸ் தெரிவித் திருக்கிறது. இந்த திட்டங்களால் சுமார் 180,000 நிபுணர்கள் பயன் பெறுவர் என எதிர்பார்க்கப் படுகிறது.\n‘பாகிஸ்தான் சென்று விளையாட மாட்டோம்’\nதவறாக பொத்தானை அழுத்திய விமானி\nஆசியான் உச்சநிலை கூட்டம்: பாதுகாப்புப் பணியில் 5,000 அதிகாரிகள்\nசாங்கி விமான நிலையத்தில் சிறு தாமதங்கள் ஏற்படலாம்\nமார்பகப் புற்றுநோயை விரட்டும் மஞ்சள், மிளகு\nதமிழ் முரசு இணையத்தளம் புதுப்பிப்பு\n83 ஆண்டுகள் வரலாற்றுச்சிறப்புமிக்க சிங்கப்பூரின் ஒரே தமிழ் நாளிதழான தமிழ் முரசு இக்காலச் சூழலுக்கும் தேவைகளுக்கும் ஏற்ப அதன் இணையத்தளத்தைப் புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. புதுப்பிப்புப் பணிகள் நிறைவுபெறும் வரை வாசகர்கள் இடையூறுகளைப் பொறுத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.\nதமிழ் முரசு இணையத்தள மேம்பாடு: தங்கள் அக்கறைகளும் கருத்துகளும் வரவேற்கப்படுகின்றன. மின்மடல்: tmforum@sph.com.sg\nநோயற்று வாழ மாசற்ற காற்று\nமனிதன் உயிர் வாழத் தேவையானவற்றுள் இன்றியமையாதது காற்று. இன்று நாம் சுவாசிப்பது சுத்தமான காற்றா எனக் கேட்டால் ஒருவரும் ஒப்புக்கொள்ள மாட்டார்கள்.... மேலும்\nமகிழ்ச்சியான வாழ்க்கைக்கு உடல், மன, சமூக நலன் முக்கியம்\nசிங்கப்பூரர்களின் ஆயுள் ஆண்டுக்காண்டு அதிகரித்து வருகிறது. 1960ல் 59 ஆக இருந்த ஆண்களின் ஆயுள், 2015ல் 80 ஆக���ும் பெண்களின் ஆயுட்காலம் 63ல் இருந்து... மேலும்\nபல்கலைக்கழகங்களில் வீசிய தீப ஒளி\nநன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக் கழக (என்டியு) மாணவர்களுக்குத் தீபாவளி குதூகலம் முன்கூட்டியே வந்துவிட்டது. இந்திய மாணவர்கள் மட்டும் அல்லாமல்... மேலும்\nஎன்யுஎஸ் பல்லின தீபாவளிக் கொண்டாட்டம்\nஇந்தியர் அல்லாத மாணவர்களும் இந்திய மாணவர்களுடன் இணைந்து தீபாவளியைக் கொண் டாடவேண்டும் என்ற நோக்குடன் தேசிய பல்கலைக்கழகத்தின் இந் திய கலாசார... மேலும்\nகளை இழந்த கட்டடத்தை உயிர்ப்பிக்க நவீன வடிவமைப்பு\nஒரு காலத்தில் வெளிநாட்டவர், குறிப்பாக மலேசிய நாட்டவர்கள் விரும்பிச் செல்லும் பொழுது போக்கு இடமாகத் திகழ்ந்தது புக்கிட் தீமா கடைத் தொகுதி.... மேலும்\nசமையல் கலை வல்லுநரான பாதுகாவலர்\nநான்காண்டுகளுக்கு முன்பு வரை சமையலறைப் பக்கமே போகாத 28 வயது பெர்னார்ட் திரு ராஜ், தற்போது சமையல்கலை... மேலும்\nதிறனை வளர்த்தார், தங்கத்தை வென்றார்\n‘டிஸ்லெக்சியா’ எனப்படும் கற்றல் குறைபாட்டைக் கடந்து வந்து சமூகத்திற்குப் பயனுள்ள வழியில் தன் நிரலிடுதல்... மேலும்\nதமிழ் முரசு 80-வது ஆண்டு விழா சிறப்பு மலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2018/09/06022304/1007682/Minister-Vijayabaskar-Statement-Gutka-scam-case-CBI.vpf", "date_download": "2018-11-13T21:57:11Z", "digest": "sha1:EKVXUH6GZGP64ID5IXGF7IVFGHFNKWA6", "length": 9994, "nlines": 88, "source_domain": "www.thanthitv.com", "title": "விசாரணைக்கும் முழு ஒத்துழைப்பை அளிக்க தயாராக உள்ளேன் - அமைச்சர் விஜயபாஸ்கர்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nவிசாரணைக்கும் முழு ஒத்துழைப்பை அளிக்க தயாராக உள்ளேன் - அமைச்சர் விஜயபாஸ்கர்\nபதிவு : செப்டம்பர் 06, 2018, 02:23 AM\nஅரசியல் எதிரிகளால் உருவாக்கப்படும் சூழ்ச்சிகளில் இருந்து வெளியே வருவேன் என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்\nகுட்கா முறைகேடு விவகாரத்தில் சிபிஐ சோதனை நடத்தியுள்ள நிலையில், அவர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.\n* அதில், குட்கா மற்றும் பான்மசாலா தொடர்புடைய மாதவ்ராவ் என்ற நபரை தான் நேரடியாகவோ, மறைமுகமாகவோ சந்திக்கவில்லை எனத் தெரிவித்துள்ளார்.\n* சட்டத்தை ஏற்று நடக்கும் குடிமகன் என்ற அடிப���படையில் எந்த விசாரணைக்கும் முழு ஒத்துழைப்பை அளிக்க தயாராக உள்ளதாகவும்,\n* தற்போது நடந்த சோதனைக்கும், முழு ஒத்துழைப்பை அளித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.\n* \"காய்ந்த மரம் தான் கல்லடி படும்\" என்று கூறியுள்ள அவர், இதுபோன்ற குற்றச்சாட்டு எழுப்பியதாலேயே ஒருவர் குற்றவாளி ஆகிவிடமாட்டார் எனத் தெரிவித்துள்ளார்.\n* \"தனக்கு மடியில் கனமில்லை அதனால் வழியில் பயமில்லை\" என்றும்,\n* இந்தப் பிரச்சினையையும் சட்டரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் எதிர்கொண்டு வெளிவருவேன் என்றும் விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.\nஅரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை சரிவு : தனியாரில் அதிகரிப்பு\nதமிழக அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிரடியாக சரிவடைந்தது, கல்வியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களை வருத்தமடையச் செய்துள்ளது.\nகளவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியீடு\nநடிகர் தினேஷ், அதிதி மேனன் நடிப்பில் உருவாகி இருக்கும் களவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது.\nவாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..\nநீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.\nதுப்பாக்கி சூடு தொடர்பாக எழுந்துள்ள கேள்விகளுக்கு விசாரணை ஆணையம் தான் பதில் அளிக்க வேண்டும் - அமைச்சர் ஜெயக்குமார்\nவிசாரணை கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை -அமைச்சர் ஜெயக்குமார்\nஜெயலலிதா புதிய சிலை : நாளை திறப்பு\nஜெயலலிதா புதிய சிலை : நாளை திறப்பு\nசதானந்த கவுடாவுக்கு கூடுதல் பொறுப்பு\nமத்திய அமைச்சர் அனந்தகுமார் காலமானதை அடுத்து, மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கத்துறை அமைச்சர் சதானந்த கவுடாவுக்கு, கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டு உள்ளது.\nபாஜக அரசு திரும்ப போக வேண்டும் என்பதில் நானும் ஸ்டாலினும் உறுதியாக உள்ளோம் - சீதாராம் யெச்சூரி\n\"மக்களின் வாழ்வாதாரம் மற்றும் இந்தியாவின் வளர்ச்சிக்கு பாடுபடுவோம் \"\n\"விரைவில் ரஜினி அரசியலில் களமிறங்குவார்\" - பொன். ராதாகிருஷ்ணன்\n\"எடுத்தேன், கவிழ்த்தேன் என ரஜினி பேச மாட்டார்\" - பொன். ராதாகிருஷ்ணன்\nஅமைச்சர் முன்னிலையில் அதிமுக-வினர் மோதல்\nதிண்டுக்கல்லில் அதிமுக நிர்��ாகிகள் ஆலோசனை கூட்டத்தில் மோதல் ஏற்பட்டது.\nபாஜக குறித்து ரஜினி கருத்து- வைகோ பதில்\nநடிகர் ரஜினியின் பாஜக தொடர்பான கருத்து குறித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பதிலளித்துள்ளார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/TamilNadu/2018/07/15180058/1003727/Kumki-training-for-elephants.vpf", "date_download": "2018-11-13T21:57:16Z", "digest": "sha1:YKN2G25O3ASF3HDJLDGZIA7ISPQQO5CN", "length": 10133, "nlines": 82, "source_domain": "www.thanthitv.com", "title": "சொல்வதை செய்யும் யானைகள்...!", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nநீலகிரி மாவட்டம் முதுமலை யானைகள் முகாமில் உள்ள 8 யானைகளுக்கு கும்கி பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.\nநீலகிரி மாவட்டம் முதுமலை யானைகள் முகாமில் உள்ள 8 யானைகளுக்கு கும்கி பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இந்த பயிற்சியில் மரம் இழுத்தல், வனக்கொள்ளையர்களை சுற்றி வளைத்தல், காட்டு யானைகளை விரட்டுதல் உள்ளிட்ட பயிற்சிகள் அளிக்கப்பட்டன. மேலும் கேரள கும்கி பயிற்சியாளர்களால் ஒரு கோட்டில் நடத்தல், சேர் மீது நடப்பது உள்ளிட்ட பயிற்சிகளும் யானைகளுக்கு அளிக்கப்பட்டு வருகிறது. இதனை ஏராளமான சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர்.\nராஜபச்சே அமைச்சரவையில் பதவியேற்றவர் ராஜினாமா\nமஹிந்தா ராஜபக்சே அமைச்சரவையில் பிரதி அமைச்சராக பதவியேற்ற காலி மாவட்டத்தை சேர்ந்த இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் மனுசநாணயக்காரா தனது பதவியை இன்று ராஜினாமா செய்துள்ளார்.\nசோபியா கைது நடவடிக்கை ஜனநாயக விரோதமானது - ஸ்டாலின்\nசோபியா கைது நடவடிக்கை ஜனநாயக விரோதமானது எனவும், கருத்துரிமைக்கு எதிரானது என்று��் திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.\nவாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..\nநீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.\nதமிழகத்தில் யானைகள் வழித்தடத்தில் 400 விடுதிகள் - விடுதிகளை அகற்ற உச்சநீதிமன்றம் அதிரடி\nதமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு\nகுழந்தைகள் தின விழாவை முன்னிட்டு இலவச விமான பயணம்\nகுழந்தைகள் தின விழாவை முன்னிட்டு, ட்ரூ ஜெட் விமான நிறுவனத்தினர், தனியார் பள்ளி மாணவர்களை, சேலத்தில் இருந்து சென்னைக்கு விமானம் மூலம் கட்டணம் ஏதுமின்றி, அழைத்து சென்றனர்\nமாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த வழக்கு : நிர்மலாதேவி, முருகன், கருப்பசாமி நீதிமன்றத்தில் ஆஜர்\nமாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த வழக்கில் கைது செய்யப்பட்ட பேராசிரியை நிர்மலாதேவி, முருகன், கருப்பசாமி ஆகியோர் ஸ்ரீவில்லிப்புத்தூர் மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.\nசென்னையில் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் : 3 பேரை கைது செய்த தனிப்படை போலீசார்\nசென்னை ஏழுகிணறு பகுதியை சேர்ந்த ரபீக் கான் என்பவர் இருசக்கர வாகனத்தில் வந்த போது அவரை தாக்கிய மர்மநபர்கள் அவரிடம் இருந்து 10 லட்ச ரூபாய் பணத்தை கொள்ளையடித்து சென்றனர்.\nமத்திய பிரதேச உயர் நீதிமன்ற நீதிபதியாக பணியிட மாற்றம் : உயர்நீதிமன்ற நீதிபதி ஹூலுவாடி ஜி.ரமேஷூக்கு பிரிவு உபசாரம்\nமத்திய பிரதேச உயர் நீதிமன்ற நீதிபதியாக பணியிட மாற்றம் செய்யப்பட்ட சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஹூலுவாடி ஜி.ரமேஷூக்கு பிரிவு உபசாரம் அளிக்கப்பட்டது.\nகுரூப்-2 தேர்வுக்கான உத்தேச விடைகள் : டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் இன்று வெளியீடு\n2 நாட்களுக்கு முன்பு நடைபெற்ற குரூப்-2 தேர்வுக்கான உத்தேச விடைகள் டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் இன்று வெளியிடப்பட உள்ளது.\nகந்தசஷ்டி விழா : பக்தர்கள் குவிந்ததால் களை கட்டியது சூரசம்ஹாரம்\nமுருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில், சூரசம்ஹாரம் கோலாகலமாக நடைபெற்றது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அ���கான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kathiravan.com/196373", "date_download": "2018-11-13T21:58:02Z", "digest": "sha1:RYDD2Y37Y654XRQLA4YTT2H4N76W7ZPZ", "length": 15750, "nlines": 90, "source_domain": "kathiravan.com", "title": "பாகிஸ்தான் வீரரிடம் ரசிகர் கேட்ட கேள்வி: விராட் கோஹ்லி என பதில் - Kathiravan.com", "raw_content": "\nஅடிக்கடி உல்லாசத்துக்கு அழைத்ததால் ஆத்திரம்… கணவனை எரித்தே கொன்ற மனைவி\n3 மடங்கு வேகத்துடன் சென்னை முதல் இலங்கை வரை கோர தாண்டவமாட வருகிறது கஜா புயல் (படங்கள் இணைப்பு)\nநாளைய தினம் நாடாளுமன்றம் கூட்டப் போவதாக அதிரடி அறிவிப்பு\nஉயர் நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பால் அதிர்ச்சியின் உச்சத்தில் அரசியல் தலைவர்கள்\nஜனாதிபதி, பிரதமர் மீண்டும் சந்திப்பு\nபாகிஸ்தான் வீரரிடம் ரசிகர் கேட்ட கேள்வி: விராட் கோஹ்லி என பதில்\nபிறப்பு : - இறப்பு :\nபாகிஸ்தான் வீரரிடம் ரசிகர் கேட்ட கேள்வி: விராட் கோஹ்லி என பதில்\nஇந்திய அணியின் தலைவர் விராட் கோஹ்லியும், பாகிஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சாளர் மொகமது அமீரும் தங்களது நட்பை பலமாக்கி வருவதாக கூறப்படுகிறது.\nபாகிஸ்தான் அணி வீரரான மொகது அமீரிடம் தற்போது உள்ள கிரிக்கெட் உலகில் தலைசிறந்த துடுப்பாட்ட வீரர் யார் என்று ரசிகர் ஒருவர் டுவிட்டரில் கேள்வி கேட்டுள்ளார்.\nமொகமது அமீர் கிரிக்கெட் தடையில் இருந்து மீண்டு வந்து மீண்டும் கிரிக்கெட் விளையாடிய போது, விராட் கோஹ்லி தனது பேட்டை பரிசாக கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nPrevious: போலி வைரஸ்களை உருவாக்க உந்துதல் கொடுக்கும் புற்றுநோய் கலங்கள்\nNext: இந்தியாவில் மட்டும் சிறப்பாக செயல்படுங்கள்: மெக்ராத்\nசூப்பர் 4… இந்தியா vs பங்களாதேஷ்… நேரடி ஒளிபரப்பு (வீடியோ இணைப்பு)\nஆறு அணிகள் ஆக்ரோசமாக மோதும் ஆசியக் கிண்ண கிரிக்கட் போட்டிகள் ஆரம்பம்\n3 மடங்கு வேகத்துடன் சென்னை முதல் இலங்கை வரை கோர தாண்டவமாட வருகிறது கஜா புயல் (படங்கள் இணைப்பு)\nகடலில் கஜா புயல் ���யணிக்கும் வேகம் காலையில் குறைந்திருந்த நிலையில் மதியம் மும்மடங்கு அதிக வேகத்தில் வந்து கொண்டுள்ளது. தென்கிழக்கு வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம், புயலாக மாறி, தமிழகம் நோக்கி நகர்ந்து வந்து கொண்டுள்ளது. இந்த புயலுக்கு கஜா என பெயர் சூட்டப்பட்டுள்ளது. கஜ என்று அழைப்போரும் உண்டு. இன்று காலை நிலவரப்படி கஜா புயல் நாகைக்கு வடகிழக்கே 840 கி.மீ தொலைவில் நிலை கொண்டிருந்தது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. 15ம் தேதி முற்பகலில், கடலூருக்கும், பாம்பனுக்கும் இடையே கரையை கடக்கும் வாய்ப்பு உள்ளது. இதனிடையே காலை 5.30 மணிக்கு, 7 கி.மீ வேகத்தில் கடலில் பயணித்து கொண்டிருந்த கஜா புயல், 7 மணியளவிலான நிலவரப்படி மணிக்கு 5 கி.மீ வேகத்திற்கு குறைந்தது. இதன்பிறகு அது மணிக்கு 4 கி.மீ வேகமாக குறைந்தது. ஆனால், இன்று மதியம், அந்த வேகம் மும்மடங்கு அதிகரித்தது. ஆம்.. மணிக்கு 12 கி.மீ வேகத்தில் அந்த புயல், தெற்கு மற்றும் தென்மேற்கு திசை …\nநாளைய தினம் நாடாளுமன்றம் கூட்டப் போவதாக அதிரடி அறிவிப்பு\nசற்றுமுன்னர் ஜனாதிபதி மேற்கொண்ட தீர்மானத்திற்கு உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது. எனினும் இடைக்கால தடை விதிக்கப்படக்கூடிய சாத்தியம் இருப்பதாக ஐக்கியதேசியக் கட்சி முன்னரே தெரிவித்திருந்தது. அவ்வாறு இடைக்கால தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டால் நாளைய தினம் நாடாளுமன்றம் கூடும் என ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரிஎல்ல தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஉயர் நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பால் அதிர்ச்சியின் உச்சத்தில் அரசியல் தலைவர்கள்\nநாடாளுமன்றை கலைத்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேற்கொண்ட தீர்மானத்திற்கு இடைக்கால தடை விதித்து உயர் நீதிமன்றத் தீர்ப்பளித்துள்ளது.\nஜனாதிபதி, பிரதமர் மீண்டும் சந்திப்பு\nஜனாதிபதி, பிரதமர் மற்றும் அவர்களுடன் தொடர்புடைய அரசியல் கட்சி தலைவர்களுடன் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எதிர்வரும் பொது தேர்தலில் கூட்டணி ஒன்றாக போட்டியிட உள்ளதாகவும் அதற்கான குறியீடு என்ன என்பது தொடர்பான இறுதி தீர்மானத்தை எடுப்பதற்காகவும் இந்த கலந்துரையாடல் இடம்பெற உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஶ்ரீலங்���ா பொதுஜன பெரமுன, ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி, பிவிதுரு ஹெல உறுமய, மக்கள் கட்சி ஆகிய அரசியல் கட்சிகளின் தலைவர்கள் பொது உடன்பாடு ஒன்றிற்கு வருவதற்காக இந்த கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதேவேளை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கு ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியில் இருந்து விலகிய உறுப்பினர்களுக்கும் இடையில் நேற்று (11) இரவு கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது. இதன்போது எதிர்வரும் தேர்தலில் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை குறையும் என அமைச்சர் எஸ்.பீ திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.\nநாடாளுமன்றம் கலைக்கப்பட்டமைக்கு எதிராக வழக்கு தாக்கல்… மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு\nநாடாளுமன்றம் கலைக்கப்பட்டமைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் மீதான பரிசீலனையை நாளை வரை பிற்போட உயர்நீதிமன்றம் இன்று தீர்மானித்துள்ளது. இந்த மனுக்கள் பிரதம நீதியரசர் நளின் பெரேரா, ப்ரியந்த ஜயவர்த்தன மற்றும் பிரசன்ன ஜயவர்த்தன ஆகிய நீதியசர்கள் அடங்கிய ஆயத்தினால் பரிசீலிக்கப்பட்டன. ஐக்கிய தேசிய கட்சி, தமிழ் தேசிய கூட்டமைப்பு, மக்கள் விடுதலை முன்னணி, தமிழ் முற்போக்கு கூட்டணி, முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் என்பன இந்த மனுக்களை தாக்கல் செய்தன. அவற்றுடன் தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர் ரட்னஜீவன் ஹூலும் நாடாளுமன்ற கலைப்புக்கு எதிராக தனியாள் அடிப்படை உரிமை மீறல் மனுவை தாக்கல் செய்திருந்தார். அதேநேரம், மாற்று கொள்ளைகளுக்கான மத்திய நிலையம், சட்டத்தரணிகளான அநுர லக்சிறி, லால் விஜேநாயக்க மற்றும் மேலும் இருவரின் தனியாள் மனுக்களும் தாக்கல் செய்யப்பட்டன. நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமை யாப்புக்கு விரோதமானது எனவும், அது தொடர்பான வர்த்தமானியை ரத்து செய்ய உத்தரவிட வேண்டும் என்றும் இந்த பிரச்சினையை நாடாளுமன்றில் தீர்த்து கொள்ள இடமளிக்குமாறும் அந்த …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lankasee.com/2018/11/08/%E0%AE%85%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%85%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-16-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81/", "date_download": "2018-11-13T22:21:26Z", "digest": "sha1:AY7QEW7UIGWYLPZ5LMO2KSA4AFRTP4Q2", "length": 10437, "nlines": 112, "source_domain": "lankasee.com", "title": "அவளுடன் வாழ்ந்த அந்த 16 வருடங்கள்: முதல் மனைவி குறித்து மனம் திறந்த பிரபல நடிகர் | LankaSee", "raw_content": "\nசிறிலங்கா நாடாளுமன்றம் நாளை கூடும்\nஅம்மாச்சி உணவகம் மீது தாக்குதல்…. அடித்து நொருக்கப்பட்ட கண்ணாடிகள்…\nஅதிமுகவில் ஜெயலலிதாவின் பதவி சசிகலாவிற்கா\nமஹிந்தவுடன் இணையும் வடக்கின் முக்கிய பெண் அரசியல் வாதி……\nநடிகர் விஷ்ணு அதிரடியாக வெளியிட்ட ஒரு ட்வீட், அதிர்ச்சியில் ரசிகர்கள்.\nவரதட்சணை கேட்டு மணமகனின் பெற்றோர் செய்த காரியம்,.\nநாடாளுமன்ற கலைப்பு இடைநிறுத்தம் – உச்சநீதிமன்றம் உத்தரவு\nஆளும் கட்சி இடையே மோதல் நாற்காலிகளை தூக்கி வீசிய அ.தி.மு.க நிர்வாகிகள்\nஅரூர் ப்ளஸ் 2 மாணவி கற்பழித்து கொலை குற்றவாளி திடுக்கிடும் வாக்கு மூலம்\nஅவளுடன் வாழ்ந்த அந்த 16 வருடங்கள்: முதல் மனைவி குறித்து மனம் திறந்த பிரபல நடிகர்\nநீண்ட 16 ஆண்டுகள் அவளுடன் வாழ்ந்த தான் ஒரு அதிர்ஷ்டசாலி என தமது முதல் மனைவி குறித்து முதன் முறையாக மனம் திறந்துள்ளார் நடிகர் அமீர் கான்.\nஇந்தி திரையுலகில் நடிப்புக்கு மட்டுமல்ல வசூல் வேட்டைக்கும் எப்போதுமே முன்வரிசையில் இருப்பவர் நடிகர் அமீர் கான்.\nதிருமண வாழ்க்கை தொடர்பாகவும், விவாகரத்து குறித்தும் அமீர் கான் முதன் முறையாக மனம் திறந்துள்ளார்.\nதமது இரண்டாவது திருமணம் மிகவும் கவலை நிறைந்த முடிவாக இருந்தது என மனம் திறந்த அமீர் கான்,\nரீனா தத்தாவுடனான 16 ஆண்டு கால திருமண வாழ்க்கையை முடிவுக்கு கொண்டு வந்தது தொடர்பாக உருக்கமாக பேசியுள்ளார்.\nரீனா தத்தாவை பிரிந்து செல்ல மேற்கொண்ட முடிவு, தமக்கு மட்டுமல்ல, ரீனாவுக்கும், தங்களது குடும்பத்தாருக்கும் மிகுந்த கவலையை அளித்தது என்றார் அமீர்.\nஆனால் இருவரும் தங்களால் இயன்ற அளவுக்கு அந்த முடிவை நடைமுறைப்படுத்தியதாகவும் தெரிவித்துள்ளார்.\nரீனாவுடன் விவாகரத்து பெற்றுக் கொண்டதால் அவர் மீது தனக்கிருக்கும் மதிப்போ அல்லது அவருடன் தமக்கிருக்கும் அன்பு குறைந்துவிட்டதாகவோ இல்லை என்றார்.\nரீனா தத்தா மிகவும் வியக்க வைக்கும் ஆளுமைக்கு உரியவர் என தெரிவிக்கும் அமீர் கான், 16 ஆண்டுகள் அவருடன் வாழ்க்கை நடத்தியது தமக்கு கிடைத்த அதிர்ஷ்டம் என்றார்.\nஅவருடனான அந்த வாழ்க்கை தான் என்ற ஆளுமையை மேலும் மெருகூட்ட தமக்கு உதவியது.\nஇளம் வயதிலேயே நாங்கள் திருமணம் செய்து கொண்டாலும், நாங்கள் இருவரும் எங்களது திருமண வாழ்க்கைக்கு அதற்கான முக்கியத்துவம் அளித்துள்ளோம் என்றார்.\n1986 ஆம் ஆண்டு அமீர் கான் மற்றும் ரீனா தத்தா இருவருக்கும் திருமணம் நடைபெற்றது. 2002 ஆம் ஆண்டு இருவரும் விவாகரத்து பெற்றுள்ளனர்.\nஇந்த திருமணத்தில் ஜுனைத் என்ற மகனும் இறா என்ற மகளும் உள்ளனர். 2005 ஆம் ஆண்டு அமீர் கான் கிரண் ராவு என்பவரை திருமணம் செய்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.\n50 வயதில் கர்ப்பமான பாட்டி\nஎதிர்க்கட்சி எம்எல்ஏ தகுதி நீக்கம் சிறையிலும் அடைப்பு\nஅதிமுகவில் ஜெயலலிதாவின் பதவி சசிகலாவிற்கா\nநடிகர் விஷ்ணு அதிரடியாக வெளியிட்ட ஒரு ட்வீட், அதிர்ச்சியில் ரசிகர்கள்.\nவரதட்சணை கேட்டு மணமகனின் பெற்றோர் செய்த காரியம்,.\nசிறிலங்கா நாடாளுமன்றம் நாளை கூடும்\nஅம்மாச்சி உணவகம் மீது தாக்குதல்…. அடித்து நொருக்கப்பட்ட கண்ணாடிகள்…\nஅதிமுகவில் ஜெயலலிதாவின் பதவி சசிகலாவிற்கா\nமஹிந்தவுடன் இணையும் வடக்கின் முக்கிய பெண் அரசியல் வாதி……\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsamayal.forumotion.com/t2296-topic", "date_download": "2018-11-13T21:57:08Z", "digest": "sha1:YWAUI4EBLOSNDGCYI4IRO2PZ7NWQS7CR", "length": 5049, "nlines": 89, "source_domain": "tamilsamayal.forumotion.com", "title": "காளான் மஞ்சூரியன்", "raw_content": "\n» முருங்கைக்கீரை ஹெல்த்தி பால்ஸ்\n» சிறு கீரை - தக்காளி தால்\n» மேத்தி - பாசிப்பருப்பு டிலைட்\nசிக்கன் கிரேவி செய்யும் முறை\nஇஞ்சி பூண்டு பேஸ்ட் – 2 ஸ்பூன்\nசோள மாவு – 4 ஸ்பூன்\nமைதா – 2 ஸ்பூன்\nசோயா சாஸ் – 2′ஸ்பூன்\nஎண்ணெய் – 2 கப்\nசில்லி சாஸ் – 1 ஸ்பூன்\nதக்காளி கெட்சப் – 1 1/2 ஸ்பூன்\nஒரு பௌலில் சோள மாவு, மைதா, 1 ஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்ட், 1 ஸ்பூன் சோயா சாஸ், 1/2 ஸ்பூன் உப்பு,தண்ணீர் சேர்த்து கெட்டியான பதத்தில் கலந்து வைத்துக் கொள்ள வேண்டும்.\nபின்பு காளானை, அந்த கலவையில் போட்டு பிரட்டிக் கொள்ள வேண்டும்.\nஒரு கடாய் அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், அந்த காளானைப் போட்டு பொன்னிறமாக பொரித்து கொள்ள வேண்டும்.\nபிறகு வேறு கடாய் வைத்து, அதில் சிறிது எண்ணெய் ஊற்றி, இஞ்சி பூண்டு பேஸ்ட், வெங்காயம் போட்டு 2 நிமிடம் வதக்க வேண்டும். பின்னர் அதில் சோயா சாஸ், தக்காளி கெட்சப், சில்லி சாஸ், உப்பு மற்றும் பொரித்து வைத்துள்ள காளான் துண்டுகளை போட்டு நன்கு ���ற்றொரு 2 நிமிடம் கிளறி, இறக்கி விட வேண்டும்.சுவையான காளான் மஞ்சூரியன் ரெடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/tamilnadu/18080-tn-ministry-recommended-to-release-rajiv-murders.html", "date_download": "2018-11-13T22:00:54Z", "digest": "sha1:P37GUCAURQDDGRFCIVXSJCLXII4C5WKU", "length": 10056, "nlines": 127, "source_domain": "www.inneram.com", "title": "ராஜீவ் கொலை குற்றவாளிகள் ஏழுபேரை விடுதலை செய்ய ஆளுநருக்கு பரிந்துரை!", "raw_content": "\nதிருச்செந்தூர் கோவிலில் சூர சம்ஹாரம் - போலீஸ் பலத்த பாதுகாப்பு\nஇலங்கையில் அடுத்த திருப்பம் - சிறிசேனா உத்தரவுக்கு நீதிமன்றம் தடை\nஇஸ்ரேல் மீண்டும் நடத்திய வான் தாக்குதலில் மூன்று பாலஸ்தீனியர்கள் படுகொலை\nசர்க்கார் படம் இத்தனை கோடி நஷ்டமா\nதிசை மாறிய கஜா புயல்\nஎதுவும் தெரியாது ஆனால் சி.எம். ஆக மட்டும் தெரியும் - ரஜினியை வச்சு செய்யும் நெட்டிசன்கள்\nதீபாவளியன்று மாணவி கூட்டு வன்புணர்வு செய்து படு கொலை - ஒப்புக்கொண்ட வாலிபர்\nஅதிமுக கூட்டத்தில் திடீர் பரபரப்பு - அடிதடி ரகளை\nமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி திமுகவுடன் இணைந்து பணியாற்ற முடிவு\nஆசிரியை குளித்ததை வீடியோ எடுத்த 11 ஆம் வகுப்பு மாணவன்\nராஜீவ் கொலை குற்றவாளிகள் ஏழுபேரை விடுதலை செய்ய ஆளுநருக்கு பரிந்துரை\nசென்னை (09 செப் 2018): ராஜீவ் காந்தி கொலைக் குற்றவாளிகள் ஏழுபேரை விடுதலை செய்ய ஆளுநருக்கு தமிழக அமைச்சரவை பரிந்துரை செய்துள்ளது.\nசிறையில் உள்ள ராஜீவ் கொலையாளிகள் விவகாரத்தில் 161வது பிரிவின் கீழ் ஆளுநர் முடிவெடுக்கலாம் என உச்ச நீதிமன்றம் கடந்த ஆறாம் தேதியன்று தீர்ப்பளித்தது. இதையடுத்து இவர்கள் எழுவரையும் விடுதலைசெய்ய வேண்டுமென்ற கோரிக்கைகள் வலுவடைந்தன.\nஇந்த நிலையில், இந்த விவகாரம் குறித்து விவாதிப்பதற்காக தமிழக அமைச்சரவையின் சிறப்புக் கூட்டம் மாலை 4.30 மணியளவில் தலைமைச் செயலகத்தில் துவங்கியது. சுமார் ஒன்றரை மணி நேரம் நடைபெற்ற இந்தக் கூட்டத்திற்குப் பிறகு மாநில மீன் வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் பேசினார்.\n\"ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சாந்தன், முருகன், பேரறிவாளன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார், ரவிச்சந்திரன், நளினி ஆகியோர் ஆயுள் தண்டனை அனுபவித்து வருகிறார்கள். உச்ச நீதிமன்றத் தீர்ப்பில் பேரறிவாளன் என்பவரின் கருணை மனுவை 161வது பிரிவின் கீழ் பரிசீலிக்கலாம் என உத்தரவிட்டிருந்தது. ���ருந்தாலும் இவர்களைத் தவிர மீதமுள்ள ஆறு நபர்களும் அரசுக்கு மனு அளித்திருந்தனர். அதைக் கருத்தில் கொண்டு, 7 பேரையும் முன்விடுதலை செய்ய மேதகு ஆளுநருக்கு மேற்படி சட்டப்பிரிவின் கீழ் பரிந்துரைசெய்ய அமைச்சரவையில் முடிவுசெய்யப்பட்டது\" என்று கூறினார்.\n« சின்னத்திரை நடிகை அனிஷாவின் கணவர் கைது உதார் விட்ட ரவுடி புல்லட் நாகராஜன் கைது உதார் விட்ட ரவுடி புல்லட் நாகராஜன் கைது\nஎதுவும் தெரியாது ஆனால் சி.எம். ஆக மட்டும் தெரியும் - ரஜினியை வச்சு செய்யும் நெட்டிசன்கள்\nதீபாவளியை முன்னிட்டு தமிழக அரசின் அட்ஜெஸ்ட்மென்ட்\nதுப்புரவு பணி காலியிடங்களுக்கு அரசு விண்ணப்பிக்க அழைப்பு\n16 பச்சிளங்குழந்தைகள் உயிரிழந்தது குறித்து விசாரிக…\nநாடாளுமன்றத்தை நள்ளிரவில் கலைக்க திட்டம்\nதீபாவளியன்று மாணவி கூட்டு வன்புணர்வு செய்து படு கொலை - ஒப்புக்கொண…\nகாங்கிரஸ் கட்சிக்கு காத்திருக்கும் குட் நியூஸ்\nமதுபான விடுதியில் நடத்தப் பட்ட துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் பலி\nகர்நாடகாவில் தகர்ந்த பாஜக கோட்டை\nவிஜய் படங்களுக்கு தொடரும் இலவச விளம்பரங்கள்\nசிறுமி வாயில் பட்டாசு வெடித்த வாலிபர் - ஆபத்தான கட்டத்தில் சிறுமி…\nஇலங்கையில் அடுத்த திருப்பம் - சிறிசேனா உத்தரவுக்கு…\nபாஜகவை வீழ்த்த ஸ்டாலின் சந்திரபாபு நாயுடு மெகா பிளான்\nமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி திமுகவுடன் இணைந்து பணியாற்ற ம…\nஎதுவும் தெரியாது ஆனால் சி.எம். ஆக மட்டும் தெரியும் - ரஜினியை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.viduthalai.in/component/content/article/34-tamilnadu-news/167281-2018-08-25-09-47-09.html", "date_download": "2018-11-13T22:09:11Z", "digest": "sha1:GOR76M6QJAK2WU7X5KEM6EGNOWCHIRCM", "length": 8652, "nlines": 55, "source_domain": "www.viduthalai.in", "title": "முக்கொம்பில் நவீன இயந்திரங்களுடன் தற்காலிக தடுப்பு அமைக்கும் பணி", "raw_content": "\nதொடரும் பாலியல் வன்கொடுமைக் கொலைகளுக்கு முடிவு என்ன » காவல்துறையின் செயல்பாடுகள் கண்டிக்கத்தக்கவை » காவல்துறையின் செயல்பாடுகள் கண்டிக்கத்தக்கவை விரைவில் இதற்கொரு முடிவு காணப்பட வேண்டும் விரைவில் இதற்கொரு முடிவு காணப்பட வேண்டும் பாலியல் வன்கொடுமைகள் தொடர்கதையாகி விட்டன. புகார் கொடுத்தாலும் காவல்துறையினர் உரிய முறையில் நடவடிக்கை எடுக...\nஅழகப்பா பல்கலைக் கழகத்தில் அண்ணாவின் நீதிதேவன் மயக்கம்'' நூலைப் பாடத் திட்��த்திலிருந்து நீக்குவதா » ஒரு மாதத்திற்குள் ஆணையை விலக்கிக் கொள்ளாவிட்டால் நாடு தழுவிய அளவில் தொடர் போராட்டம் வெடிக்கும் » ஒரு மாதத்திற்குள் ஆணையை விலக்கிக் கொள்ளாவிட்டால் நாடு தழுவிய அளவில் தொடர் போராட்டம் வெடிக்கும் காரைக்குடி அழகப்பா பல்கலைக் கழகத்தின் எம்.ஏ., பாடத் திட்டத்திலிருந்து அறிஞர் அண்ணா வின் நீதிதேவன் மய...\nஇலங்கை அதிபரின் சட்ட விரோத நடவடிக்கைகளால் பெருங் குழப்பம் » நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், முசுலிம்களும் இணைந்து சிறீசேனா, ராஜபக்சே கூட்டணியை வீழ்த்த வேண்டும் » நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், முசுலிம்களும் இணைந்து சிறீசேனா, ராஜபக்சே கூட்டணியை வீழ்த்த வேண்டும் தமிழர்களுக்கான பாதுகாப்புக்கு உத்தரவாதம் தேவை இலங்கையில் சட்ட விரோதமான ந...\nகோயில்களில் வழங்கப்படும் \"பிரசாதம்\" சுகாதாரமற்றது உயிர்க்கொல்லி நோய்களை உண்டாக்கும் அபாயம் » மத்திய உணவு தொழில் நுட்ப ஆராய்ச்சிக் கல்வி நிறுவனம் எச்சரிக்கை 'புனிதம்' என்ற பெயரால் இதனை அனுமதிக்க விடலாமா கோயில் பிரசாதங்கள் தயாரிப்பில் சுகாதாரக் கேடு அதிகமாக உள்ளது என்றும், உயிர்க் கொல்...\n » ரூபாய் மதிப்பு இழப்பால் கடும் பாதிப்பு தலைவர்கள், பொருளாதார நிபுணர்கள் கண்டனம் புதுடில்லி, நவ.9 இரண்டாண்டுகளுக்கு முன் பிரதமர் மோடி கொண்டு வந்த ரூபாய் மதிப்பு இழப்பால் நாட்டில் ஏற்பட்டிருந்த பொருளா...\nபுதன், 14 நவம்பர் 2018\nமுக்கொம்பில் நவீன இயந்திரங்களுடன் தற்காலிக தடுப்பு அமைக்கும் பணி\nதிருச்சி, ஆக.25 முக்கொம்பு மேலணையில் மதகுகள் உடைந்த பகுதியைச் சீரமைக்க ரூ. 95 லட்சம் ஒதுக்கப்பட்டு பணிகள் முழுவீச்சில் நடைபெறுகின்றன.\nகடந்த இரு மாதங்களாக கொள்ளிடத்தில் தொடர்ச்சியாக வெளியேற்றப்பட்ட அதிகப்படியான உபரிநீரின் அழுத்தத் தால் முக்கொம்பில் உள்ள கொள்ளிடம் மேலணையில் கடந்த புதன் கிழமை மதகுகள் உடைந்து ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டன.\nமேலணையின் 45 மதகுகளில் 6 முதல் 14ஆவது மதகு வரை மொத்தம் 9 மதகுகள் சேதமடைந்துள்ளன. இதில், தற்காலிக தடுப்புப் பணியானது 3-ஆவது மதகுப் பகுதியிலிருந்து தொடங்கி 16-ஆவது மதகில் நிறைவு பெறும் வகை சீரமைக்கப்படுகிறது. இதற்காக 3ஆவது மதகுப்பகுதியில் மணல் மூட்டை அடுக்கும் பணி வெள்��ிக்கிழமை முழுவீச்சில் நடைபெற்றது. இங்கிருந்து யூ வடிவில் 16-ஆவது மதகு வரையிலும் தடுப்பு அமைக்கப்படுகிறது. இந்தப் பணியில் நவீன இயந்திரங்களுடன், 100-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தற்காலிக தடுப்பு அமைக்கும் பணிக்காக மட்டும் முதல் கட்டமாக ரூ.95 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது. தேவையெனில் கூடுதல் நிதி ஒதுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்காலிக தடுப்பு அமைக்கும் பணிகளைப் பார்வையிட்ட முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி நான்கு முதல் 7 நாள்களுக்குள் பணிகளை முடிக்க அறிவுறுத்தினார்.\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://malarvanam.wordpress.com/tag/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D/", "date_download": "2018-11-13T22:13:38Z", "digest": "sha1:2SXYJCQXCT6HXMHL54MVOG66NBKZ6HVN", "length": 8555, "nlines": 166, "source_domain": "malarvanam.wordpress.com", "title": "தமிழ் | மலர்வனம்", "raw_content": "\nஎன் எண்ணங்களை எழுத்தில் சேமிக்கும் இடம்\nமைசூர் போண்டா-வை சென்னையில் விற்கலாமா\nPosted on பிப்ரவரி 26, 2010\tby லக்ஷ்மி பாலகிருஷ்ணன்\nமீண்டும் அதே வட இந்தியப் பெண். வேறொரு விவாதம். “தமிழர்கள் அடுத்தவங்களோட நல்ல விஷயம் எல்லாத்தையும் தங்களோடதுன்னு சொந்தம் கொண்டாடுவாங்க. அதுனாலயே பலருக்கு அவங்களைப் பிடிக்கறதில்லை” “அப்படி எதுனா ஒரு விஷயம் சொல்லேன் பாப்போம்” “கர்நாடக சங்கீதத்தையே எடுத்துக்குவோம், அது கன்னடர்களோடதில்லையா உங்களோட கிளாசிக்கல் ம்யூசிக்னு அதை சொல்லிக்கறீங்க இல்லயா உங்களோட கிளாசிக்கல் ம்யூசிக்னு அதை சொல்லிக்கறீங்க இல்லயா அதுனாலதான் கன்னடர்களுக்கெல்லாம் உங்களைப் பிடிக்கறதில்லை” அம்மா தாயே, நீ சொல்வதில் இரண்டு இமாலயப் பிழைகள் உள்ளது. ஒன்று கன்னடர்களுக்கு தமிழர்களைப் பிடிக்காததன் காரணம் … Continue reading →\nPosted in இலக்கியம், சமூகம், மூட நம்பிக்கை, மொழி\t| Tagged ஆதங்கம், இசை, கர்னாடக இசை, கல்வி, சபாக்கள், சமூகம், தமிழிசை, தமிழ், மூடநம்பிக்கை\t| 5 பின்னூட்டங்கள்\nவட கலை Vs தென் கலை\nPosted on பிப்ரவரி 17, 2010\tby லக்ஷ்மி பாலகிருஷ்ணன்\nசமீபத்தில் ஒரு நாள் அலுவலகத்தில் ஒரு தமிழ் இணையதளத்தை நான் படித்துக் கொண்டிருக்கையில் என்னிடம் ஏதோ கேட்பதற்காக என் இடத்தை நெருங்கிய அலுவலகத் தோழி ஒரு அதிர்ச்சியுடன் கூவினாள் “தமிழா உனக்கு தமிழ் எழுதப் படிக்கத் தெரியுமா உனக்கு தமிழ் எழுதப் படிக்கத் தெரியுமா” எப்படி பதில் சொல்வது என்றே எனக்குப் புரியவில்லை. ஒரு வினாடி திகைத்து பின் சொன்னேன் “ஆமா, எனக்கு … Continue reading →\nPosted in அலுவலகம், இலக்கியம், சமூகம், மொழி\t| Tagged ஆதிக்க மனோபாவம், இந்தி, சமூகம், தமிழ், மொழி, ஹிந்தி, hindi\t| 14 பின்னூட்டங்கள்\nஎப்பொருள் யார் யார் வாய் கேட்பினும்\nஉறையூர் ஏணிச்சேரி முட மோசியார்\nபல்யாக சாலை முதுகுடுமிப் பெருவழுதி\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%89%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2018-11-13T22:34:25Z", "digest": "sha1:MGCLSYHXTAZ6NTCZT3UM5QHWR5SSUSX6", "length": 7891, "nlines": 121, "source_domain": "ta.wikipedia.org", "title": "உத்தராகண்டம் மாவட்டங்களின் பட்டியல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஉத்தராகண்டம் (Uttarakhand, இந்தி: उत्तराखण्ड, முன்னாளில் உத்தராஞ்சல் (Uttaranchal)), இந்தியாவின் வடபகுதியில் அமைந்த மாநிலங்களுள் ஒன்று. இம்மாநிலம், 2000, நவம்பர் 9-ல் உத்தரப் பிரதேசத்திலிருந்து பிரித்தெடுக்கப்பட்டது. 2000 லிருந்து 2006 வரைக்கும் உத்தராஞ்சல் என அழைக்கப்பட்டது. இம்மாநிலத்தின் நிலப்பரப்பு முழுவதும் இமயமலையில் அமைந்துள்ளது. தேராதூன் இம்மாநிலத்தின் தலைநகராகும். உத்தராகண்டம் மாநிலத்தில் 13 மாவட்டங்கள் உள்ளன.\nஉத்தராகண்டம் மாநிலத்தின் 13 மாவட்டங்கள்:\nசமோலி, தேஹ்ராதுன், ஹரித்வார், பௌரி, ருத்ரப்பிரயாக், தெஹ்ரி, உத்தரகாசி ஆகிய மேற்குப் பகுதி மாவட்டங்கள் கர்வால் ஆட்சிப் பிரிவிலும்,\nஅல்மோரா, பாகேஷ்வர், சம்பாவத், நைனிடால், பித்தோராகர், உதம் சிங் நகர் ஆகிய கிழக்கு மாவட்டங்கள் குமான் ஆட்சிப் பிரிவிலும் அடங்கும்.\nUT உத்தரகாசி உத்தரகாசி 3,29,686 8016 41\nCL சமோலி சமோலி கோபீஷ்வர் 3,91,114 8,032 51\nRP ருத்ரபிரயாக் ருத்ரபிரயாக் 2,36,857 1,890 125\nTG டெக்ரி கர்வால் புது தெஹ்ரி 6,16,409 4,080 151\nDD டேராடூன் தேராதூன் 16,95,860 3,088 550\nPI பித்தோராகர் பித்தோராகர் 4,85,993 7,100 68\nBA பாகேஸ்வர் பாகேஷ்வர் 2,59,840 2,302 113\nCP சம்பாவத் சம்பாவத் 2,59,315 1,781 146\nNA நைனித்தால் நைனிடால் 9,55,128 3,860 247\nUS உதம்சிங் நகர் ருத்ரபூர் 16,48,367 2,908 567\nHA அரித்துவார் அரித்துவார் 19,27,029 2,360 817\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 16 பெப்ரவரி 2016, 17:06 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF", "date_download": "2018-11-13T23:20:46Z", "digest": "sha1:LYSB3XBPQ4A344HFFMNAXAHYS2FEBPXG", "length": 5731, "nlines": 75, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"இருபாலுயிரி\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nஇருபாலுயிரி பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nபூச்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர் பேச்சு:Chinkamukan ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅழிதூ (வழிமாற்றுப் பக்கம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிண்மீன் உயிரி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர் பேச்சு:செல்வா/தொகுப்பு 4 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:உங்களுக்குத் தெரியுமா/2014 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:உங்களுக்குத் தெரியுமா/ஏப்ரல் 14, 2014 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:உங்களுக்குத் தெரியுமா/2015 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:உங்களுக்குத் தெரியுமா/ஏப்ரல் 15, 2015 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnmurali.com/2015/07/kamal-papanasam-film-different-view.html", "date_download": "2018-11-13T22:12:47Z", "digest": "sha1:53T2PLQXU3L4ZJI6FXV6JS6JL4MBD5VG", "length": 42295, "nlines": 326, "source_domain": "www.tnmurali.com", "title": "டி.என்.முரளிதரன்- மூங்கில்காற்று : பாபநாசம் வெற்றி ஏன்?-யோசிக்கப்பட்டு சேர்க்கப் படாத காட்சி", "raw_content": "www.tnmurali.com மூங்கிலில் நுழைந்து இசையாய் எழுந்து உங்கள் உள்ளம் புகுவேனா\nபுரோகிதரே போதும் கவிதை எழுதியவர்\nTPF -வட்டி கணக்கிடுதல் விளக்கம்\nதமிழை ஆண்டாள் வைரமுத்து கட்டுரை\n.உங்கள் மின்னஞ்சல் முகவரியை FOLLOW BY EMAIL பகுதியில் இடவும்.மூங்கில் காற்றின பதிவுகள் உங்கள் மின்னஞ்சலுக்கு வந்து சேரும்.TPF -வட்டி கணக்கிடுதல் விளக்கம்\nபுதன், 15 ஜூலை, 2015\n-யோசிக்கப்பட்டு சேர்க்கப் படாத காட்சி\nகடந்த ஞாயிறு அன்று தியேட்டருக்கு சென்று ஏதேனும் படம் பார்க்கலாம் என்று விரும்பினோம். பாகுபலி,பாபநாசம் இரண்டும் பரவலாக விமர்சகளின் பாராட்டைப் பெற்றிருந்தால் இரண்டில் ஒன்று முடிவானது. வீட்டுக்கு அருகில் பாகுபலி ஓடாததால் பாபாநாசம் படம் பார்க்க அருகிலுள்ள குமரன் தியேட்டரை அடைந்தோம். ஆச்சர்யம் நல்ல கூட்டம். சமீபத்தில் இவ்வளவு கூட்டத்தை நான் படத்திற்கு சென்றபோது பார்த்ததில்லை. ஆனால் ரசிகர் மன்ற பேனர்கள் ஒன்று கூட இல்லாதது ஆச்சர்யமாகத்தான் இருந்தது. திரையில் கமல் பெயர் காட்டப் பட்டபோதுகூட எந்த கைதட்டலும் இல்லை. தாத்தாக்கள் பாட்டிகள், நடுத்தர ,இளைய அம்மா அப்பாக்கள் கூட்டம் கூட்டமாக பிள்ளைகளுடன் பார்க்க முடிந்தது. என்னதான் நல்ல படம் என்று பாராட்டப் பட்டாலும் இவ்வளவு கூட்டத்தை எதிர்பார்க்கவில்லை அதுவும் இரண்டாவது வாரம்.நல்ல வேளையாக முந்தைய தினமே முன்பதிவு செய்திருந்ததால் சிரமம் ஏதுமில்லை .\nகுடும்பமாக கூட்டத்திற்கு வரவழைத்த பெருமை கமலுக்கா, கதைக்கா என்றால் கதையே முன்னிலை வகிக்கிறது. நடிப்பு வரக் கூடிய நல்ல நடிகர்கள் யார் நடித்திருந்தாலும் படம் வெற்றிபெற்றிருக்கும் என்றுதான் நினைக்கிறேன்.என்றாலும் கமல் நடித்திருப்பது கூடுதல் பலம்.கதையின் மையம் கமலின் மகளை செல்போனில் அவளறியாமல் படம் எடுத்து மிரட்டிய ஐ.ஜி.யின் மகனை , கமலின் மகள் கொன்றுவிட அந்த கொலையை மறைக்க நடக்கும் போராட்டமே கதை.\nசெல்போன் தொழில் நுட்பம் எண்ணிப் பார்க்க முடியாத அளவுக்கு பெற்றுள்ள வளர்ச்சி பெண்களுக்கு எதிராக தவறாகப் பயன்படுத்தப் பட்டதால் நிகழும் நிகழ்வையும் அதன் விளைவுகளையும் சொன்னது ஒரு வித தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது எனலாம். குடும்பத்துடன் வந்தவர்களைப் பார்த்தபோது இப்படத்தை ஏதோ ஒரு படமாக அல்ல பாடமாகவே பார்க்க வந்தது போல்தான் தோன்றியது.\nஇதற்கு முன் வழக்கு எண் 18 போன்ற ப��ங்களும் இது போன்ற படம் தான் என்றாலும் கமல் நடித்திருப்பதால் கூடுதல் கவன ஈர்ப்பு பெற்றிருக்கிறது\nசெய்தித்தாளில் பத்திரிகைகளில் இது போன்ற செய்திகள் ஏற்படுத்தாத லேசான திகிலை பெற்றோருக்கு - குறிப்பாக பெண்பிள்ளை பெற்றோருக்கு தங்களையும் அறியாமல் ஏற்படுத்தி இருக்கிறது என்றே நினைக்கறேன். இதுவே குடும்பங்களை தியேட்டருக்கு அழைத்து வந்திருக்கிறது\nஏற்கனவே பலரும் இதன் கதையை அக்கு வேறு ஆணி வேறாக அலசி விட்டதால் நான் அதிகமாக சொல்லப் போவதில்லை.திரிஷ்யம் படம் பார்க்காததால் ஒப்பீட்டிற்கும் அவசியமில்லாமல் போய்விட்டது.\nஆரம்பத்தில் மிகவும் மெதுவாக நகர்ந்த கதை ஐ.ஜி.யின் மகனின் கொலைக்குப் பிறகு விறுவிறுப்படைந்து விட்டது . இதில் பின்னால் நடக்கப் போகிற ஒவ்வொரு நிகழ்வையும் எதிர் நோக்குவது போலே தொடக்கக் காட்சிகள் அமைத்திருப்பதில் இயக்குனரின் திறமை தெரிகிறது . ஆனால் கமல் பேசும் வட்டார மொழி சட்டென்று புரியவில்லை . கமல் உருவாக்கும் அலிபை(alibi) க்கள்\nஅலிபை என்பது உண்மையில் ஒருவர் இருந்தது ஓரிடம் . ஏதோ ஒரு காரணத்திற்காக இன்னோர் இடத்தில் இருப்பதாக ஆதாரங்களைக் காட்டுவதே. மனைவிக்குத் தெரியாமல் தண்ணி அடிப்பவர்கள் ஏதோ ஒரு கல்யாணப் பத்திரிகையை ஆதாரமாக வைத்துக் கொண்டு அன்றைய தினம் தண்ணி அடித்து விட்டு கையில் தாம்பூலப் பையுடன் வீடு திரும்பவதும் ஒரு வித அலிபைதான் என்கிறார் நண்பர் ஒருவர் ஹிஹி\nபுத்திசாலித்தனமானது என்றாலும் பொய் என்று நிருபிக்க முடியாதது அல்ல. ஆனால் கொலையை மறைக்க கமல் தவிக்கும் தவிப்பு நமக்கும் தொற்றிக்கொள்வதால் இந்தக் காட்சிகள் நம்மை கை தட்ட வைத்து விடுகிறது. (கமல் சினிமாக்களைப் பார்த்த ஞானத்தை வைத்தே பல விஷயங்களை கற்றுக் கொள்வது போல போல Alibi என்ற வார்த்தையை கற்றுத் தந்த பெருமை. சுஜாதா ராஜேஷ்குமார் போன்ற க்ரைம் கதை எழுத்தாளர்களைச் சாரும். ஹிஹி)\nயோசிக்கப்பட்டு சேர்க்கப் படாத காட்சி\nபடத்தில் கமலின் மனைவியும் மகளும் கமலை கார் வாங்கவேண்டும் என்று வற்புறுத்துகிறார்கள். மாருதி கார் என்று சொன்னதாக நினைவு.\nதற்செயலாக அவர்கள் வாங்க நினைத்த அதே மாடல் காரைத்தான் தவறான நோக்கத்துடன் வரும் ஐ.ஜி.யின் மகன் கொண்டு வருகிறான். கொலையுண்ட பின் அந்தக் காரை எடுத்துக் கொண்டு போய் யாரும் அறியாமல��� குவாரிக் குளத்தில் தள்ளி விடுகிறான் . கமல் காரை ஒட்டி செல்வதைப் பார்த்த போலீஸ் சாட்சி சொன்னாலும் தன்னுடைய காரில்தான் சென்றார் என்று நிருப்பிக்க அதேமாடல் காரை முந்தைய தினமே தான் வாங்கி வைத்திருப்பது போல் ஆதாரம் உருவாக்குவது போல் கதை அமைத்திருப்பார்கள் என்று நினைத்தேன். ஆனால் அது போன்ற காட்சி இல்லை . ஒரு வேளை லாஜிக் மீறல்கள் அதிகம் இருப்பதால் அதைத் தவிர்த்திருக்கலாம். அல்லது எனது மட்டமான கற்பனையா அப்படி அமைத்திருந்தாலும் மக்கள் ஏற்றுக் கொண்டுதான் இருப்பார்கள் என்று நினைக்கிறேன்.\nஇது போன்ற அதிக செலவில்லாத சுவாரசியமான கதைகளை படமாக எடுக்காமல் பிரமாண்டம் தத்ரூபம் வித்தியாசம் என்ற பெயரில் படம் எடுத்து சர்ச்சைகளில் ஏன் சிக்கிக் கொள்கிறார் என்பது பலரின் கேள்வி. ஆனால் இந்தப் படத்திலும் ஒரிஜினல் படத்தில் கிறித்துவக் குடும்பத்தை மையமாக வைத்து எடுக்கப் பட்ட படத்தை வேண்டுமென்றே இந்துக் குடும்பத்தில் நடப்பதாகக் காட்டி விட்டார் என்று ஒரு சாரார் குற்றம் சாட்ட பிரிக்க முடியாதது \"கமலும் சர்ச்சையும்\" என்று மீண்டும் நிருபித்திருக்கிறார் கமல்\nஐந்து லட்சம் பக்கப் பார்வைகளை எட்டிப் பிடிக்க உதவிய அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் திரட்டிகளுக்கும் நன்றி\nஇடுகையிட்டது டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று நேரம் முற்பகல் 8:37\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அனுபவம், சமூகம், புனைவுகள்\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 16 ஜூலை, 2015 ’அன்று’ பிற்பகல் 7:39\nதிண்டுக்கல் தனபாலன் 15 ஜூலை, 2015 ’அன்று’ முற்பகல் 9:36\n ஜீப் அல்லவா வாங்கி விட்டார்...\nஐம்பது லட்சம் ஆக வாழ்த்துகள்...\nசசிகலா 15 ஜூலை, 2015 ’அன்று’ முற்பகல் 9:51\nநானும் படம் பார்த்தேன் முதலில் குடும்பத்தோடு அழைத்து சென்று விசாரிக்கும் போதே அரஸ்ட் வாரன்ட் இல்லாமல் எப்படி ஒரு குடும்பத்தை விசாரிக்கலாம் என சர்ச்சையை படத்தில் எதிர்பார்த்தேன் காணவில்லை..\nஆனாலும் படம் பார்க்கும் ஆவலை குறையாமல் கொண்டு சென்ற விதம் சிறப்பு.\n#ஒரிஜினல் படத்தில் கிறித்துவக் குடும்பத்தை மையமாக வைத்து எடுக்கப் பட்ட படத்தை\n#ஒரிஜினல் படத்தில் கிறித்துவக் குடும்பத்தை மையமாக வைத்து #\nவசூல்தான் முக்கியம் ,இப்படித்தான் ...போதிதர்மர் 'ஏழாம் அறிவில் 'தமிழன் ,தெலுங்கு டப்பிங்க���ல் தெலுங்கர் ஆக்கப் பட்டு இருந்தார் :)\nபெயரில்லா 29 ஆகஸ்ட், 2016 ’அன்று’ பிற்பகல் 3:20\nவிஷயம் தெரியாமல் பேசக்கூடாது.. தெலுங்குலயும் தமிழர்னுதான் சொல்லியிருப்பாங்க.. நீங்க தெலுங்குல படம் பார்த்தீங்களா மிஸ்டர் பகவான்..\nதங்கள் நினைவே என்னுடையதும், அவர் கார் வாங்கி, அததைத் தான் நான் ஓட்டிச்சென்றேன் என்பார் என,\nஇன்னும் பல பார்வையாளர்கள் பார்க்க வாழ்த்துக்கள்\nபுலவர் இராமாநுசம் 15 ஜூலை, 2015 ’அன்று’ முற்பகல் 11:08\nஅருமையான படம். த்ரிஷ்யத்தின் நேட்டிவிட்டி கெடுக்காமல் தமிழில் எடுத்திருக்கின்றார்கள். கமலின் நடிப்பும் அருமை...நல்ல படம் ...\nலட்சங்கள் கோடிகளாக தங்கள் பதிவுகள் மேலும் மேலும் பலரையும் அடைய வாழ்த்துகள்\nவிசுAWESOME 15 ஜூலை, 2015 ’அன்று’ பிற்பகல் 1:36\nவாழ்த்துக்கள் ஐயா.. இது ஓர் நல்ல பதிவு. பல வருடங்கள் கழித்து ஒரு புதிய தமிழ் படம் பார்க்கும் எண்ணம் வந்துள்ளது.\nபழனி. கந்தசாமி 15 ஜூலை, 2015 ’அன்று’ பிற்பகல் 2:11\nஎன்னால் ஓரிடத்தில் இரண்டு மணி நேரம் உட்கார முடிவதில்லை. ஆகவே................\nகதைதான் முக்கியம் என்று நம்பி நடித்த கமலுக்கு முதல் பாராட்டு. தினமணி விமர்சனக் கடைசி வரி பார்த்தீர்களா “இந்தப் படத்தில் ரஜினி நடித்திருக்க முடியாது “இந்தப் படத்தில் ரஜினி நடித்திருக்க முடியாது” அந்த வகையில் கதைக்குத் தந்த முக்கியத்துவத்தைக் குலைக்காமல் எடுத்த கமலுக்கு முதல் பாராட்டு. அதேமாதிரி நான் திரிஷ்யம் பாக்கல, வித்தியாசம் சொல்லவரல..., கதையும் தெரிஞ்சதுதான என்று எதார்த்தமாகவே படத்தை அறிமுகம் செய்த உங்களுக்கும் என் பாராட்டுகள்... ஆனா நீங்க சொன்ன அந்த -எடுக்கப்படாத காட்சி- கொஞ்சமில்ல, ரொம்பவே ஓவரா எனக்குத் தெரியுது மற்றபடி எதார்த்தப் படம் பற்றிய உங்கள் எதார்த்த விமர்சனத்திற்கு ஒரு “ஓ” அந்த வகையில் கதைக்குத் தந்த முக்கியத்துவத்தைக் குலைக்காமல் எடுத்த கமலுக்கு முதல் பாராட்டு. அதேமாதிரி நான் திரிஷ்யம் பாக்கல, வித்தியாசம் சொல்லவரல..., கதையும் தெரிஞ்சதுதான என்று எதார்த்தமாகவே படத்தை அறிமுகம் செய்த உங்களுக்கும் என் பாராட்டுகள்... ஆனா நீங்க சொன்ன அந்த -எடுக்கப்படாத காட்சி- கொஞ்சமில்ல, ரொம்பவே ஓவரா எனக்குத் தெரியுது மற்றபடி எதார்த்தப் படம் பற்றிய உங்கள் எதார்த்த விமர்சனத்திற்கு ஒரு “ஓ\nஅப்புறம் ஐந்துலட்சம் பக்கப்பார்வை பெற்��� நம்ம முரளிக்கு ஒரு ஓகோ வாழ்த்துகள் (உண்மையச் சொன்னா காதுல புகைதான்..ஊம் வாழ்த்துகள் (உண்மையச் சொன்னா காதுல புகைதான்..ஊம்) வாழ்த்துகள் முரளி. உங்கள் எதார்த்தப் பதிவுகள் பாபநாசம் போலவே வெற்றிபெறுவதில் என்ன வியப்பு\nஆகா...மறந்துட்டேன்.. உண்மையான பாராட்டுன்னா ஓட்டுப் போடனும்ல போட்டுட்டேன்.. வாழ்க வளர்க (முடிந்தால் நாளை -16-07-2015- சென்னையில் சந்திப்போம்)\nகாரிகன் 15 ஜூலை, 2015 ’அன்று’ பிற்பகல் 5:24\nதிர்ஷ்யம் பார்த்திருக்கிறேன். பாபநாசம் இன்னும் இல்லை. கமல் மீது இன்னும் நம்பிக்கை வரவில்லை.\nஇன்னொன்று அலிபி என்று சொல்வது தவறான உச்சரிப்பு. அலபை அல்லது அலிபை என்று உச்சரிப்பதே சரி. இதே சுஜாதா, ராஜேஷ் குமார் வகையறாக்களைப் படித்து கல்லூரியில் அலிபி என்று சொல்லி நக்கலடிக்கப்பட்டவன்தான்.\nவருண் 15 ஜூலை, 2015 ’அன்று’ பிற்பகல் 9:44\nநல்லவேளை சரி செஞ்சீங்க.. இது ஆங்கிலச் சொல் என்பதால் சரி செய்ய முடிந்தது.\nஇங்க போயிப் பார்த்தால் அர்த்தம் மற்றும் உச்சரிப்பு என்னனு தெரிஞ்சுக்கலாம்.\nபடம் நல்லாயிருக்குனு எல்லாரும் சொல்றாங்க. அதை நிச்சயம் ஏற்றுக்கலாம். ஆனால் படம் வெற்றி வெற்றினு கமல் விசிறிகள் எல்லாம் சேர்த்துக்கிறாங்க. அதான் எப்படினு எனக்குப் புரியலை.. சரி விடுங்க.\nஆங்கிலத்தை சரி பண்ணலாம்.. இந்த பாக்ஸ் ஆஃபிஸ் நம்பரை எல்லாம் சரி செய்றது கஷ்டம்..\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 15 ஜூலை, 2015 ’அன்று’ பிற்பகல் 10:37\nதகவலுக்கு நன்றி காரிகன் .மற்றும் வருண்.\n‘தளிர்’ சுரேஷ் 15 ஜூலை, 2015 ’அன்று’ பிற்பகல் 7:55\n\\\\நடிப்பு வரக் கூடிய நல்ல நடிகர்கள் யார் நடித்திருந்தாலும் படம் வெற்றிபெற்றிருக்கும் என்றுதான் நினைக்கிறேன்.\\\\ 100% correct.\n\\\\கமல் பேசும் வட்டார மொழி சட்டென்று புரியவில்லை . \\\\ I too felt the same.\nஎத்தனையோ நல்ல நடிகைகள் இருக்கும்போது கௌதமியை போட்டு கவுத்துட்டான்யா.......... :(\nவலிப்போக்கன் - 15 ஜூலை, 2015 ’அன்று’ பிற்பகல் 9:47\nவிழாக்காலங்களில் தொலைக்காட்சிகளில் காட்டப்படும்போதுதான் பார்ப்பது...மற்றபடி புதுப் படம் பார்த்து வருடங்களாகிவிட்டன.\nதனிமரம் 16 ஜூலை, 2015 ’அன்று’ முற்பகல் 4:09\nஇப்போது படம்கள் பார்ப்பது அருதாகிவிட்டது கமலின் படம் பார்க்க நேரச்சிக்கல்.\nஸ்ரீராம். 16 ஜூலை, 2015 ’அன்று’ முற்பகல் 5:48\nநல்ல பகிர்வு. ஆழமாக அல்சியுள்ளீர்கள். நீங்கள் கூறுவதை சிந்திக்கவேண்டியுள்ளது.\nகார்த்திக் சரவணன் 16 ஜூலை, 2015 ’அன்று’ பிற்பகல் 9:29\nபல முறை திரிஷ்யம் பார்த்திருந்ததால் அதிக ஈர்ப்பு வரவில்லை... நானும் இதே குமரன் தியேட்டரில் தான் பார்த்தேன். மூன்றாம் நாள்... அப்படி ஒரு கூட்டம்...\nஅடுத்தமுறை கமல் டீமில் உங்களுக்குத்தான் முதல் இடம்..\nஒரு கொலையை செய்துவிட்டு சாமர்த்தியமாக மறைக்கவும் செய்யலாம்; இதற்கு சினிமாக்கள் உதவும் என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டியிருக்கிறார்கள். இதை யாரும் உணராதபடி மோகன்லால் தன் நடிப்பாலும், இயக்குனர் சிறந்த திரைக்கதை மூலமும் சாதித்துவிட்டார்கள். ஏற்கனவே சினிமாவால் சமூகம் கேட்டுப் போகிறது என்ற குற்றச்சாட்டு இருக்கிறது. இனி கதையில் வரும் இளம்பெண் போலீசில் மாட்டாமல் அப்பாவால் காக்கப்படுகிறாள் என்றாலும் மனம் உறுத்துகிறது. யாருமே இதைப் பற்றி எழுதாதது ஏன் என்று புரியவில்லை. கெட்டவன் தானே கொலை செய்யப்பட்டான் என்பதாலோ\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 17 ஜூலை, 2015 ’அன்று’ முற்பகல் 6:21\nபதிவு எழுதுமுன் இதை யோசித்திருந்தேன் ஆனால் அதை குறிப்பிட மறந்து விட்டேன். நம்மையும் அறியாமல் நம் மனஹில் ஏற்பட்ட எதிர்நியாயம் காரணமாக இருக்கலாம் இரண்டு நாட்கள் ஆகி விட்டதால் அதனை சேர்க்க வில்லை.. சிலர் விமர்சனத்தில் இதனை எழுதி இருந்தனர்.\nஆனால் நடை முறையில் இப்படி முழுதாக மறைக்க சாத்தியமில்லை\nபரிவை சே.குமார் 17 ஜூலை, 2015 ’அன்று’ பிற்பகல் 3:42\nநல்ல படம் குறித்து நல்லதொரு விமர்சனம்....\nநல்லதா நாலு வார்த்தை சொல்லுங்க \nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஇது அந்த நடிகரைப் பற்றிய பதிவு அல்ல\n ஊடகங்களின் தவறான விடுமுறை அ...\nசர்ச்சில் கேட்டார்-காந்தி இன்னும் சாகவில்லையா\n என் பொண்ண ஏன் அடிச்சீங்க\nஇசைப்பறவை எம்.எஸ்.வி -அவருடைய பாடல்களை இப்படிக் கண...\nபெட்டிக்கடை -இளையராஜா எனும் புதிர்+வாட்ஸ் அப் வக்க...\nநடிகர் சிவகுமாரைப் பதம் பார்த்த முகநூல்\nவாங்கிய கடனை அடைக்காத வஞ்சகர்கள்\nபுஷ்பா மாமியின் புலம்பல்கள்-கட்டாய ஹெல்மெட் சரிதான...\nFollow by Email -மின்னஞ்சல் மூலம் தொடர்வீர்\nஇந்த வாரத்தில அதிகமாக பார்க்கப் பட்டவை\nபெட்டிக்கடை எக்சல் சவால் விடை+96\nபெட்டிக் கடை பகுதி நீண்ட நாட்களுக்குப் பிறகு திறக்கப் படுகிறது கடந்த வாரங்களில் தோசையில் சாதி பற்றிய செய்தி ப்ரதான இடத்தைப் ப...\nகற்றுக் குட்டியின் கணினிக் குறிப்புகள் நீங்கள் எக்சல்லில் பணிபுரிவதில் ஆர்வம் உள்ளவரா அப்படி எனில் ஒரு சிறிய சவால். இதன் கடைசியில்...\nஉண்மையான ஆசிரியர் இப்படித்தான் நினைப்பாரோ\nகல்விக்கண் திறக்கும் அத்துணை ஆசிரியர்களுக்கும் ஆசிரியர் தின வாழ்த்துக்கள். . உங்களுக்கு கற்பி த்த ஆசிரியர்களை நினைவு கூற விரு...\nஎய்ட்ஸ் பற்றிய வைரமுத்துவின் கவிதை\nசமீபத்தில் வலையுலகில் வெண்பா புயல் வீசியது. ஊமைக் கனவுகள் வலைப் பதிவர் கவிஞர் விஜூ அவர்கள் அற்புதமாக வெண்பா படைக்க கற்றுக் கொடுக்க ...\nஅப்பாவி அய்யோசாமியின் தேர்தல் சந்தேகங்கள் -\nதேர்தல் களை கட்டிவிட்டது. நாளை மறுநாள் வாக்குப் பதிவு நடைபெறப் போகிறது .அடுத்து தமிழ் நாட்டை யாருக்கு தாரை வார்த்துக் கொடுக்கப் போகி...\nதிசை அறிய மொபைல் மென்பொருள்\nஉங்களுக்கு எப்போதாவது எதாவது ஒரு இடத்தில் கிழக்கு எது மேற்கு எது வடக்கு எது தெற்கு எது என்று குழப்பம் ஏற்பட்டதுண்டா தெற்கு எது என்று குழப்பம் ஏற்பட்டதுண்டா\nஎன்ன இப்படி பண்ணிட்டீங்க கில்லர்ஜி கேள்வி கேட்டாலே எனக்கு அலர்ஜி . நீங்க பத்த வச்ச சர வெடி கரந்தையில வெடிக்க அவர் புதுக்கோட்டை பக்க...\nகுழந்தைகள் தினம்-குழந்தைகள் பற்றிய திரைப்பாடல்கள்\nஇன்று குழந்தைகள் தினம். குழந்தைகளின் விளையாட்டுகளும் குறும்புகளும்,பேச்சும் நம் உள்ளத்தை எப்போதுமே கொள்ளை கொள்பவை.தமிழ் திரைப்படங்களில...\nநாட்டுப் பிரச்சனைகளை விதம் விதமாய் வீதியில் நின்று அலசி தீர்வு கண்டுவிட்டு வீட்டுக்குள் நுழைந்தேன் அங்கே, நீயா நானா\nஐன்ஸ்டீன் பற்றி சொன்னதால் வந்த வினை\n(என்ன வினை வந்ததுன்னு பதிவின் கடைசியில் பாருங்க) கடந்த நூற்றாண்டின் ஈடு இணையற்ற விஞ்ஞானியாக கருதப் படுபவர் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன். ஒ...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nதீம் படங்களை வழங்கியவர்: konradlew. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/amp/news/sports/130033-france-beats-uruguay-reached-semi-final.html", "date_download": "2018-11-13T22:11:15Z", "digest": "sha1:QZIFMRY4JEYIHYE2VWDRE6TUO3JENSAS", "length": 5623, "nlines": 70, "source_domain": "www.vikatan.com", "title": "France beats uruguay reached semi final | உலகக் கோப்பை கால்பந்து - உருகுவேயை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது பிரான்ஸ்! | Tamil News | Vikatan", "raw_content": "\nஉலகக் கோப்பை கால்பந்து - உருகுவேயை வீழ்த்தி அரையிறுதிக்க��� முன்னேறியது பிரான்ஸ்\nஉலகக் கோப்பை கால்பந்து போட்டி ரஷ்யாவில் நடைபெற்று வருகிறது. நாக் அவுட் சுற்றுகள் முடிந்து இன்று நடைபெற்ற முதல் காலிறுதிப் ஆட்டத்தில் பிரானஸ் - உருகுவே அணிகள் மோதிக்கொண்டன. பரபரப்பாக நடைபெற்ற போட்டியில் பிரான்ஸ் அணி 2 - 0 என்ற கணக்கில் உருகுவே அணியை வீழ்த்தி அரையிறுதிக்குள் முன்னேறியிருக்கிறது.\nஉருகுவே அணியின் நட்சத்திர வீரரான கவானி காயம் காரணமாக போட்டியில் களமிறங்கியிருக்கவில்லை. போட்டி தொடங்கியதிலிருந்தே பிரான்ஸ் அணி ஆதிக்கம் செலுத்த, இரு அணி வீரர்களும் மாறி மாறி கோல் அடிக்க முயற்சி செய்தனர். ஆட்டத்தின் 40வது நிமிடத்தில் தனக்கு கிடைத்த ப்ரீ கிக் வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்டது பிரான்ஸ். கிரிஸ்மான் பந்தை உதைக்க வாரானே தலையால் தட்டி கோல் செய்ததன் மூலம் பிரான்ஸ் 1 - 0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. இரண்டாவது பாதியிலும் பிரான்ஸின் ஆதிக்கமே நீடித்தது. ஆட்டத்தின் 61 - வது நிமிடத்தில் கிரிஸ்மான் அபாரமான ஷார்ட் மூலம் கோல் அடிக்க பிரான்ஸ் 2 - 0 என்று முன்னிலை பெற்றது.\n2 - 0 என்ற கோல் கணக்கில் பின் தங்கிய உருகுவே அணி கோல் அடிக்க வேண்டும் முயற்சியில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினாலும் கடைசி வரை அவர்களால் கோல் அடிக்க முயலவில்லை. இதனால் பிரான்ஸ் அணி 2 - 0 என்ற கணக்கில் உருகுவேவை வீழ்த்தி அரையிறுதிக்குள் நுழைந்திருக்கிறது.\n`சட்டபூர்வமாக விவாகரத்து பெற்றுவிட்டோம்’ - மனைவியைப் பிரிந்தார் நடிகர் விஷ்ணு விஷால்\n`நீ துரோகம் பண்ணுறாய் வைத்தி; உருப்படவே மாட்டாய்' - காடுவெட்டி குரு தாயார் கதறல்\n` விருந்துக்கு அழைத்து கூட்டு பாலியல் கொடுமை' - கும்பகோணத்தில் பெண்ணுக்கு நேர்ந்த துயரம்\n`டி.எஸ்.பி சாவு, கடவுள் கொடுத்த தீர்ப்பு' - எலக்ட்ரீசியன் மனைவி பேட்டி\n`3 மாதம் வாழ்ந்த வாழ்க்கையே வேற லெவல்'- ரயில் கொள்ளையர்களின் அதிர்ச்சி பின்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/india/123711-india-lost-lives-in-unmanned-railway-crossings-vikataninfographics.html", "date_download": "2018-11-13T22:53:51Z", "digest": "sha1:L2JQR426GL7JRZJ2L5LO4STCIHGF2CXQ", "length": 30069, "nlines": 413, "source_domain": "www.vikatan.com", "title": "ஆளில்லா ரயில்வே கிராஸிங்கில் இந்தியா இழக்கும் உயிர்கள்! #VikatanInfographics | India lost lives in unmanned railway crossings VikatanInfographics", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 18:01 (30/04/2018)\nஆளில்லா ரயில்வே கிராஸிங்கில் இந்தியா இழக்கும் உயிர்கள்\nநாடு முழுவதும் ஆளில்லா ரயில்வே கிராஸிங்குகளே இல்லாத நிலையை ஏற்படுத்துவோம்' என்று ரயில்வே துறை சொல்லிக் கொண்டிருந்தாலும், அதனை சீக்கிரம் செயல்படுத்துங்கள் என்பதே நம்முடைய வேண்டுகோள். குறைந்தபட்சம், அதுபோன்ற பகுதிகளில் மக்களின் பாதுகாப்பையாவது உறுதி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். உத்தரப்பிரதேசத்தில் நடந்தது போன்ற விபத்து இனிமேலும் தொடராமல் இருக்கட்டும்...\nஉத்தரப்பிரதேச மாநிலம் கோரக்பூரிலிருந்து 50 கி.மீ. தொலைவில் உள்ள ஊர் குஷி நகர். ஏப்ரல் 26-ம் தேதி காலை 7 மணியளவில் 'டிவைன் பப்ளிக்' பள்ளியைச் சேர்ந்த வாகனம் ஒன்று, 25 மாணவர்களை ஏற்றிக்கொண்டு பள்ளியை நோக்கிச் சென்று கொண்டிருந்தது. அப்போது, கோரக்பூர் வழியாக ஷிவான் நோக்கிச் சென்ற பயணிகள் ரயில், விஸ்வபுரா காவல் நிலையத்திலிருந்து 22 கி.மீ. தொலைவில் உள்ள பாக்புர்வா என்ற இடத்தை அடைந்தது. அங்குள்ள ஆளில்லா ரயில்வே கிராஸிங்கை மாணவர்களை ஏற்றி வந்த வேன் கடந்தபோது, ரயில் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 13 மாணவர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், எட்டு மாணவர்கள் படுகாயங்களுடன் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.\nஇதுபோன்று ஆளில்லா ரயில்வே கிராஸிங்கை கடக்கும் வாகனங்களில் ரயில்கள் மோதி ஏற்படும் விபத்து முதல்முறையல்ல. ஓர் ஆண்டில் ரயில்வே தண்டவாளங்களைக் கடக்கும்போது ஏற்படும் விபத்துகளில் 40 சதவிகிதம் ஆளில்லா கிராஸிங்குகளில்தாம் ஏற்படுகின்றன.\nஇந்தியாவில் ஆளில்லா ரயில்வே கிராஸிங்குகளின் எண்ணிக்கையைக் குறைப்பதற்காக ரயில்வே துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதற்காக 'மிஷன் ஜீரோ' என்னும் திட்டம் தொடங்கப்பட்டு, ஆளில்லா ரயில்வே கிராஸிங்குகளில், மேம்பாலம் அல்லது சுரங்கப்பாதைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. கடந்த 2013-2014- ம் ஆண்டில் 64 சதவிகிதமாக இருந்த ரயில்வே கிராஸிங்குகளில் ஏற்படும் விபத்துகளின் எண்ணிக்கை, 2016-2017- ம் ஆண்டில் 16.81 சதவிகிதமாகக் குறைந்துள்ளதாகத் தெரிவிக்கின்றனர் ரயில்வே அதிகாரிகள்.\n`ஏப்ரல் வரைக்கும் வெயிட் பண்ணுங்க’ - `கேம் ஆஃப் த்ரோன்ஸ்’ குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு #ForTheThrone\n`கஜா’ புயலை எதிர்கொள்ள ஏற்பாடுகள் தயார் - காஞ்சிபுரம் ஆட்சியர் பொன்னையா\nபிறந்தநாள் கொண்டாட பணம் இல்லாத சோகத்தில் இளைஞர் தற்கொலை\nஎன்றாலும் இந்த நடவடிக்கைகள் ரயில்வே விபத்துகளை முழுவதுமாகத் தடுக்கும் வகையில் இல்லை. விபத்துகள் அவ்வப்போது நடந்து கொண்டுதான் இருக்கின்றன. இந்தியாவில் இதுபோன்று, 2015-ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் மட்டும் 18 ரயில் விபத்துகள் நடந்துள்ளன. ரயில்களைப் பொறுத்தவரை, சராசரியாக 110 கி.மீ. வேகத்தில் இயக்கப்படுவதால், பேருந்துகள், கார்கள் போன்ற இதர வாகனங்களைப் போன்று உடனடியாகத் திடீரென்று பிரேக் உபயோகித்து நிறுத்த முடியாது. அப்படிச் செய்தால் ரயில் தடம் புரண்டு, மிகப்பெரிய விபத்துகளைச் சந்திக்க நேரிடும் என்பதால், இதுபோன்ற ரயில்வே கிராஸிங்குகளில் ஏற்படும் விபத்துகளை முற்றிலுமாகக் குறைக்க முடிவதில்லை என்கின்றனர் ரயில்வே ஊழியர்கள்.\nகடந்த 2012- ம் ஆண்டில் ஏற்பட்ட 53 ரயில்வே கிராஸிங் விபத்துகளில் 124 பேர் உயிரிழந்துள்ளனர். பலர் படுகாயமடைந்தனர். ஒவ்வொரு வருடமும் இதுபோன்ற விபத்துகளும், உயிரிழப்பு எண்ணிக்கையும் தொடர்ந்து கொண்டேதான் இருக்கின்றன என்பது வேதனையளிக்கக்கூடிய விஷயமே.\n'ஒரு வருடத்திற்குள் ஆளில்லா ரயில்வே கிராஸிங்குகள் அனைத்தையும் மூட வேண்டும்' என்று கடந்த ஆண்டு ரயில்வே துறை அமைச்சர் பியூஷ் கோயல் ரயில்வே வாரியத்துக்கு உத்தரவிட்டார். அதேபோல், இஸ்ரோ உதவியுடன் ஆளில்லா ரயில்வே கிராஸிங் உள்ள பகுதிகளில் எச்சரிக்கைக் கருவிகள் பொருத்தப்படும் என்றும் ரயில்வே துறை அறிவித்தது. என்றாலும், நாடு முழுவதும் இதுபோன்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாகத் தெரியவில்லை.\nஒவ்வொரு வருடமும் ஆயிரத்துக்கும் அதிகமான பகுதிகளில் ஆளில்லா ரயில்வே கிராஸிங்குகள் அகற்றப்படுகின்றன. கடந்த ஐந்தாண்டுகளில் 6,169 இடங்களில் அவை அகற்றப்பட்டுள்ளன. வரும் 2020- ம் ஆண்டு மார்ச் மாதத்துக்குள் 4,943 ஆளில்லா ரயில்வே கிராஸிங்குகளை நீக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே வாரியத்தலைவர் தெரிவித்துள்ளார். இந்தியாவில் 2017- ம் ஆண்டு ஏப்ரல் மாதம் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி, மேற்கு ரயில்வேயில் அதிகபட்சமாக 48.07% ஆளில்லா ரயில்வே கிராஸிங்குகள் இருப்பது தெரிய வந்துள்ளது. தென்னிந்தியாவைப் பொறுத்தவரை ஆளில்லா ரயில்வே கிராஸிங்குகள் உள்ள மாநிலங்களில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. அதன்படி, தமிழகத்தில் மட்டும் 444 இடங்களில் ஆளில்லா ரயில்வே கிராஸிங்குகள் உள்ளன. ஆந்திராவிலும், கர்நாடகத்திலும் இந்த எண்ணிக்கை 300-க்கும் குறைவாகவே இருக்கின்றன.\nஒவ்வொரு வருடமும் மத்திய பட்ஜெட்டில் ரயில்வே துறைக்கு, பல கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படுகிறது. முன்னெப்போதும் இல்லாத அளவாக நடப்பாண்டில் ரயில்வே துறைக்கு ரூ.1.48 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கடந்த 2014- ம் ஆண்டு உத்தரப்பிரதேச மாநிலத்தில் ஆளில்லா ரயில்வே கிராஸிங்கை வாகனத்தில் கடக்க முயன்ற அம்மாநில அமைச்சர் சதாய் ராம் யாதவ் மற்றும் அவரது உதவியாளர்கள் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.\nதமிழகத்தின் காஞ்சிபுரத்தில், கடந்த 2007- ம் ஆண்டு ஆளில்லா ரயில்வே கிராஸிங்கைக் கடக்க முயன்ற வேன் மீது ரயில் மோதி கிராம நிர்வாக அதிகாரிகள் ஒன்பதுபேர் உள்பட 11 பேர் பலியானார்கள். மேலும், அதே ஆண்டு அகரம் அருகே புதுப்பாக்கம் என்ற இடத்தில் ஆட்டோ மீது மின்சார ரயில் மோதியதில் 17 பேர் பலியாகினர்.\nநெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் 2014- ம் ஆண்டு ஆளில்லா ரயில்வே கிராஸிங்கைக் கடக்க முயன்ற கார் மீது எக்ஸ்பிரஸ் ரயில் மோதி மூன்று பெண்கள் பலியானார்கள். அதே பகுதியைச் சேர்ந்த நெடுங்குளத்தில் இரண்டு இரு சக்கர வாகனங்களில் சென்ற ஐந்து பேர் ரயில் மோதி பரிதாபமாக உயிரிழந்தனர். 'இந்தியா டிஜிட்டல் மயமாகிறது' என்று ஒருபக்கம் நாம் பெருமைப்பட்டுக் கொண்டிருந்தாலும், ஆளில்லா ரயில்வே கிராஸிங் உள்ள இடங்களில் தடுப்புகள்கூட வைக்க இயலாமல் விபத்துகள் தொடர்ந்து கொண்டிருப்பது கவலையளிக்கக்கூடியதாகவே உள்ளது.\n'நாடு முழுவதும் ஆளில்லா ரயில்வே கிராஸிங்குகளே இல்லாத நிலையை ஏற்படுத்துவோம்' என்று ரயில்வே துறை சொல்லிக் கொண்டிருந்தாலும், அதனைச் சீக்கிரம் செயல்படுத்துங்கள் என்பதே நம்முடைய வேண்டுகோள். குறைந்தபட்சம், அதுபோன்ற பகுதிகளில் மக்களின் பாதுகாப்பையாவது உறுதி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். உத்தரப்பிரதேசத்தில் நடந்தது போன்ற விபத்துகள் இனிமேலும் தொடராமல் இருக்கட்டும்...\nஆளில்லா ரயில்வே கிராஸிங்கில் சிக்கிய பள்ளி வாகனம் 13 குழந்தைகளின் உயிரைப் பறித்த எக்ஸ்பிரஸ் ரயில்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`ஏப்ரல் வரைக்கும் வெயிட் பண்ணு��்க’ - `கேம் ஆஃப் த்ரோன்ஸ்’ குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு #ForTheThrone\n`கஜா’ புயலை எதிர்கொள்ள ஏற்பாடுகள் தயார் - காஞ்சிபுரம் ஆட்சியர் பொன்னையா\nபிறந்தநாள் கொண்டாட பணம் இல்லாத சோகத்தில் இளைஞர் தற்கொலை\n`2013-ல் இறந்தவர் 2017-ல் கடன் வாங்கியதாக நோட்டீஸ்’ - சர்ச்சையில் திருவாடானை ஸ்டேட் வங்கி நிர்வாகம்\nநிர்மலா தேவி தாக்கல் செய்த மனுவுக்கு சி.பி.சி.ஐ.டி எதிர்ப்பு\nஇலங்கை நாடாளுமன்றக் கலைப்புக்கு டிசம்பர் 7 வரை நீதிமன்றம் தடை\nபிறந்து 12 நாளே ஆன குழந்தையை தூக்கிச் சென்ற குரங்கு\nமணல் எடுப்பதற்கான தடை இன்றோடு முடிவடைந்தது - பாலாறு விவகாரத்தில் அடுத்தது என்ன\nபச்சைக்கிளி வளர்த்த சென்னை வியாபாரிக்கு 10,000 ரூபாய் அபராதம்\n`நீ துரோகம் பண்ணுறாய் வைத்தி; உருப்படவே மாட்டாய்' - காடுவெட்டி குரு தாயார்\n`சட்டபூர்வமாக விவாகரத்து பெற்றுவிட்டோம்’ - மனைவியைப் பிரிந்தார் நடிகர் வ\n`3 மாதம் வாழ்ந்த வாழ்க்கையே வேற லெவல்'- ரயில் கொள்ளையர்களின் அதிர்ச்சி பின்\n` விருந்துக்கு அழைத்து கூட்டு பாலியல் கொடுமை' - கும்பகோணத்தில் பெண்ணுக்கு\n` திருமணப் பரிசு வேண்டாம்; ஆனால்' - ரன்வீர், தீபிகா ஜோடி விநோத வேண்டுகோள்\n`சட்டபூர்வமாக விவாகரத்து பெற்றுவிட்டோம்’ - மனைவியைப் பிரிந்தார் நடிகர் விஷ்ணு விஷால்\n`நீ துரோகம் பண்ணுறாய் வைத்தி; உருப்படவே மாட்டாய்' - காடுவெட்டி குரு தாயார் கதறல்\n` விருந்துக்கு அழைத்து கூட்டு பாலியல் கொடுமை' - கும்பகோணத்தில் பெண்ணுக்கு நேர்ந்த துயரம்\n`டி.எஸ்.பி சாவு, கடவுள் கொடுத்த தீர்ப்பு' - எலக்ட்ரீசியன் மனைவி பேட்டி\n`3 மாதம் வாழ்ந்த வாழ்க்கையே வேற லெவல்'- ரயில் கொள்ளையர்களின் அதிர்ச்சி பின்னணி\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/spirituality/120073-vilambi-tamil-new-year-astrology.html?artfrm=read_please", "date_download": "2018-11-13T22:13:31Z", "digest": "sha1:BRZWMOAOOLK3475Q53F7L3TXFM5LR23Z", "length": 29460, "nlines": 416, "source_domain": "www.vikatan.com", "title": "`விளம்பி’ தமிழ்ப் புத்தாண்டு பொதுப்பலன்கள்! #Astrology | Vilambi Tamil New Year Astrology", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 08:30 (24/03/2018)\n`விளம்பி’ தமிழ்ப் புத்தாண்டு பொதுப்பலன்கள்\nஹேவிளம்பி வருடம் முடிந்து சீரும் சிறப்புமாக விளம்பி வருடம் பிறக்கிறது. மங்களரகமான விளம்பி வருடம் வசந்���ருதுவுடன், உத்தராயண புண்ணிய காலம் நிறைந்த சனிக்கிழமை காலை 6 மணி 55 நிமிடத்துக்கு 14.4.2018 கிருஷ்ண பட்சம், திரயோதசி திதி, உத்திரட்டாதி நட்சத்திரம் முதல் பாதத்தில் பிறக்கிறது.தமிழ்ப் புத்தாண்டு பொதுப் பலன்கள் பற்றி பார்ப்போம்.\nசிவனுடைய ஆதிக்கமுள்ள திரயோதசி திதி சனிப் பிரதோஷ நாளில், இந்த வருடம் பிறப்பதால், மக்களிடையே ஆன்மிக உணர்வு அதிகரிக்கும். உத்திரட்டாதி நட்சத்திரம் காமதேனுவினுடைய நட்சத்திரம். அதனால், பழைய பூர்வீகத் தொழில்கள் சிறப்பாக செழிக்கும். இயற்கை விவசாயப் பொருள்கள், மூலிகைப் பொருள்களின் பயன்பாடுகள் அதிகரிக்கும். மீன ராசியில் இந்த ஆண்டு பிறப்பதால் நாட்டு மக்களுக்கு தேசபக்தி அதிகரிக்கும்.\nமேலும் விளம்பி வருடம், மேஷ லக்னத்திலும், நவாம்சத்தில் சிம்ம லக்னம், சிம்ம ராசியிலும் மாஹேந்திரம் நாமயோகம், வணிசை நாம கரணத்திலும், சனி பகவான் ஓரையில் இந்த வருஷம் பிறப்பதால், எல்லா விஷயங்களும் தாமதமாகவே முடியும்.\nநேத்திரம், ஜீவன் மறைந்த நாளில் பிறப்பதால், ஒரு வேலையை, இரண்டு முறை அல்லது மூன்று முறை திரும்பத் திரும்பச் செய்யவேண்டியிருக்கும்.\nபஞ்ச பட்சிகளில் மயில் ஊண் செய்யும் காலத்திலும், சனி மகாதசையில், சனி புத்தி, கேது அந்தரத்தில் விளம்பி வருடம் பிறக்கிறது. பொதுவாக, இந்த வருடத்தில் சனி பகவானின் ஆதிக்கம் அதிகமிருக்கும்.\nஇந்த ஆண்டின் ராஜாவாக சூரியன் வருவதால் மத்தியில் எதிர்க்கட்சிகள் வலுவடைவதுபோலத் தெரியும். ஆனால், மீண்டும் ஆளுங்கட்சியின் கையே ஓங்கும். பணத்தட்டுப்பாடு குறையும்.\nராஜாவாக சூரியனும், மந்திரியாக சனி பகவானும் இருப்பதால், ஆட்சிப் பொறுப்பில் இருப்பவர்களுக்கும் அவருக்கு அடுத்த நிலையில் இருப்பவர்களுக்கும் 'ஈகோ' பிரச்னை அதிகரிக்கும். பனிப்போர் நடந்துகொண்டேயிருக்கும்.\nஅர்க்காதிபதியாகவும், சேனாதிபதியாகவும், மேகாதிபதியாகவும் சுக்கிரன் வருவதால், மக்களிடையே சொகுசுத் தன்மை அதிகரிக்கும். கலையுணர்வும், குறுக்குவழியில் சம்பாதிக்கும் குணமும், சுற்றுலா மற்றும் பொழுதுபோக்கில் ஆர்வமும் அதிகரிக்கும்.\nசனிபகவானின் ஆதிக்கமிருப்பதால், திருநங்கைகள் பெரிய பதவிகளுக்கு வருவார்கள். பொருளாதாரத்தில் கீழ்நிலையில் உள்ளவர்கள் கடின உழைப்பால் மேலான நிலைக்கு வருவார்கள்.\nவிளம்பி வருடத்தில், 'விளைச்சல் குறைவாக இருக்கும்' என்கிறார் இடைக்காடர். அவர் எல்லா வருடங்களின் பலன்களையும் பாட்டாகத் தொகுத்துப் பாடியிருக்கிறார். இந்த வருடத்தில் மழை விட்டுவிட்டு திட்டுத்திட்டாகப் பொழியும்.\nசனிக்கிழமையில் இந்த ஆண்டு பிறப்பதால், ஒரு சில இடங்களில் நெற்பயிர், வேர்க்கடலை போன்ற பயிர்கள் பூவைத்துக் காய்க்கும் தறுவாயில் மழையின்றி பாதிப்படைய வாய்ப்பிருக்கிறது. பூச்சி, எலி மற்றும் காட்டுப்பன்றி தொல்லையாலும் விவசாயம் பாதிக்கும்.\nவிழுந்து கிடக்கும் ரியல் எஸ்டேட் ஓரளவுக்கு சூடுபிடிக்கும். மணல் தட்டுப்பாடு நீங்கும். கட்டுமானத் தொழில் மீண்டும் சூடுபிடிக்கும். மாநிலத்தில் ஆட்சிப் பொறுப்பிலிருப்பவர்களுக்கு சவால்கள் அதிகரிக்கும். காவல்துறையிலுள்ள குறைகள் களையப்படும்.\nமந்திரியாக சனி பகவான் வருவதால், மலைக் காடுகள் அழியும். வனவிலங்குகளின் எண்ணிக்கை குறையும்.\nமேகாதிபதியாக சுக்கிரன் வருவதால், புயல் சின்னம் அதிகம் உருவாகும். புயலுடன் அதிக மழை பொழியும். சாம்பல் நிற மேகங்கள் திரளும். மேலும் சுக்கிரன் சூரியனுடன் சேர்ந்திருப்பதால், பருவ மழை சீராக இருக்காது. பருவம் தவறி மழை பெய்யும். நதிகளை இணைக்கத் திட்டங்கள் தீட்டப்பட்டு நிறைவேற்றப்படும். ஆக்கிரமிக்கப்பட்ட ஏரி, குளங்கள் மற்றும் நீர்நிலைகள் இனங்கண்டறியப்பட்டு ஆழப்படுத்தப்படும். மாலை மற்றும் இரவு நேரங்களில் மழைப்பொழிவு அதிகமிருக்கும். ஸஸ்யாதிபதியாக செவ்வாய் வருவதால், வெயிலின் தாக்கம் கடுமையாக இருக்கும். தட்பவெட்ப நிலை மாறி மாறி வரும்.\nசேனாதிபதியாக சுக்கிரன் வருவதால் நாட்டின் பாதுகாப்புக்கு அரசாங்கம் அதிக முக்கியத்துவம் தந்து, பட்ஜெட்டில் பெருமளவு நிதியை ஒதுக்கும். எல்லை தாண்டி வரும் தீவிரவாதம் கடுமையாக ஒடுக்கப்படும். வேலை வாய்ப்புகள் அதிகரிக்கும். பழைய நீர்நிலைகள் கண்டறியப்பட்டு தூர்வாரப்படும். இந்தத் தமிழ்ப் புத்தாண்டு பிறக்கும் வேளையை கவனித்தால் அமெரிக்காவைவிட சீனாவின் கை உயரும்.\nதானியாதிபதியாக சூரியன் வருவதால் பயறு வகைகள், எண்ணெய் வித்துகள் மற்றும் நவதானியங்களின் விலை உயரும். ஹோட்டல் உள்ளிட்ட உணவு தொடர்பான வியாபாரத்தில் லாபம் நிலையில்லாததாக இருக்கும்.\nவிளம்பி வருடப் பிறப்பு ஜாதகத்தில், லக்னாதிபதி ���ெவ்வாயுடன் பாதகாதிபதி சனிபகவான் சேர்ந்து காணப்படுவதால் உலகெங்கும் வன்முறைகள் அதிகரிக்கும். மின்கசிவால் தீ விபத்துகளும், அழிவும் ஏற்படும்.\nதனசப்தமாதிபதியாக சுக்கிரன் வருவதால், மக்களிடையே சேமிக்க முடியாத நிலை ஏற்படும். விவாகரத்துகள் அதிகரிக்கும். திருதியசஷ்டமாதிபதியாக புதன் வருவதாலும், புதன் நீச கதியில் நிற்பதாலும் பத்தாம் வகுப்பு, பன்னிரண்டாம் வகுப்பு, சி.ஏ., ஐ.ஏ.எஸ் உள்ளிட்ட அரசு பொதுத் தேர்வுகள் கடுமையாகும். அனுமதியில்லாத கல்வி நிறுவனங்கள் இழுத்து மூடப்படும்.\nகம்ப்யூட்டர் துறையில் மீண்டும் வேலை வாய்ப்புகள் அதிகரிக்கும். ஆசிரியப் பணிக்கு அதிகமான நபர்கள் தேர்வுசெய்யப்படுவார்கள். பாக்கிய, விரயாதிபதியாக குரு வருவதாலும், குரு வக்கிரம் பெற்று நிற்பதாலும் மேலும் சில வங்கி மோசடிகள் கண்டறியப்படும். மடாதிபதிகள், ஆன்மிகவாதிகள் பாதிக்கப்படுவார்கள். புதிய ரூபாய் நோட்டுகள் வெளியாகும். வெளிநாட்டில் இருக்கும் குற்றவாளிகள் சரணடைவார்கள்.\nஇந்த விளம்பி வருடம் கடந்த வருடத்தைவிட மக்களிடையே மகிழ்ச்சியையும் பணவரவையும் தருவதாக அமையும்.\nகுருபகவானின் வீடான மீன ராசியிலும், சனிபகவானின் நட்சத்திரமான உத்திரட்டாதியிலும், செவ்வாயின் வீடான மேஷ லக்னத்திலும் இந்த ஆண்டு பிறப்பதால் மகான்கள், சித்தர்களின் ஜீவ சமாதிகளுக்குச் சென்று பிரார்த்தனை செய்வது அனைத்துவிதமான யோகங்களையும் தரும். முடிந்தால் சித்தர்களுக்கெல்லாம் சித்தராகிய ஸ்ரீபழநி முருகனை ராஜ அலங்காரத்தில் ஒரு முறை தரிசியுங்கள். நினைத்ததெல்லாம் நிறைவேறும்.\n`இருக்கும் 10 நாள்களை அர்த்தமுள்ளதாக்குவேன்' - சூளுரைத்த சசிகலா\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nஇதழியல் துறையில் 26 ஆண்டுகள் அனுபவம் உள்ளவர். இவர் எழுதிய கட்டுரைகள் 6 நூல்களாக வெளி வந்துள்ளன. சினிமா, ஆன்மிகம், அரசியலில் ஈடுபாடு கொண்டவர். பின்னணிக் குரல் கலைஞரும் கூட.\n`ஏப்ரல் வரைக்கும் வெயிட் பண்ணுங்க’ - `கேம் ஆஃப் த்ரோன்ஸ்’ குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு #ForTheThrone\n`கஜா’ புயலை எதிர்கொள்ள ஏற்பாடுகள் தயார் - காஞ்சிபுரம் ஆட்சியர் பொன்னையா\nபிறந்தநாள் கொண்டாட பணம் இல்லாத சோகத்தில் இளைஞர் தற்கொலை\n`2013-ல் இறந்தவர் 2017-ல் கடன் வாங்கியதாக நோட்டீஸ்’ - சர்ச்சையில் திருவாடானை ஸ்டேட் வங்கி நிர்வ��கம்\nநிர்மலா தேவி தாக்கல் செய்த மனுவுக்கு சி.பி.சி.ஐ.டி எதிர்ப்பு\nஇலங்கை நாடாளுமன்றக் கலைப்புக்கு டிசம்பர் 7 வரை நீதிமன்றம் தடை\nபிறந்து 12 நாளே ஆன குழந்தையை தூக்கிச் சென்ற குரங்கு\nமணல் எடுப்பதற்கான தடை இன்றோடு முடிவடைந்தது - பாலாறு விவகாரத்தில் அடுத்தது என்ன\nபச்சைக்கிளி வளர்த்த சென்னை வியாபாரிக்கு 10,000 ரூபாய் அபராதம்\n`நீ துரோகம் பண்ணுறாய் வைத்தி; உருப்படவே மாட்டாய்' - காடுவெட்டி குரு தாயார்\n` விருந்துக்கு அழைத்து கூட்டு பாலியல் கொடுமை' - கும்பகோணத்தில் பெண்ணுக்கு\n`சட்டபூர்வமாக விவாகரத்து பெற்றுவிட்டோம்’ - மனைவியைப் பிரிந்தார் நடிகர் வ\n`3 மாதம் வாழ்ந்த வாழ்க்கையே வேற லெவல்'- ரயில் கொள்ளையர்களின் அதிர்ச்சி பின்\n` திருமணப் பரிசு வேண்டாம்; ஆனால்' - ரன்வீர், தீபிகா ஜோடி விநோத வேண்டுகோள்\n`சட்டபூர்வமாக விவாகரத்து பெற்றுவிட்டோம்’ - மனைவியைப் பிரிந்தார் நடிகர் விஷ்ணு விஷால்\n`நீ துரோகம் பண்ணுறாய் வைத்தி; உருப்படவே மாட்டாய்' - காடுவெட்டி குரு தாயார் கதறல்\n` விருந்துக்கு அழைத்து கூட்டு பாலியல் கொடுமை' - கும்பகோணத்தில் பெண்ணுக்கு நேர்ந்த துயரம்\n`டி.எஸ்.பி சாவு, கடவுள் கொடுத்த தீர்ப்பு' - எலக்ட்ரீசியன் மனைவி பேட்டி\n`3 மாதம் வாழ்ந்த வாழ்க்கையே வேற லெவல்'- ரயில் கொள்ளையர்களின் அதிர்ச்சி பின்னணி\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/126131-raj-tv-launched-5-new-direct-tamil-serials.html", "date_download": "2018-11-13T22:06:45Z", "digest": "sha1:Q4FKFMPDKLANA7BKVDJPWA3G3H6HKLYY", "length": 17598, "nlines": 391, "source_domain": "www.vikatan.com", "title": "டப்பிங் சீரியல்களுக்கு டாட்டா... டி.வி நட்சத்திரங்கள் குஷி! | raj tv launched 5 new direct tamil serials", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 16:10 (28/05/2018)\nடப்பிங் சீரியல்களுக்கு டாட்டா... டி.வி நட்சத்திரங்கள் குஷி\nடப்பங் தொடர்களிலிருந்து நேரடி தமிழ் சீரியல்களுக்குத் திரும்புகிறது ராஜ் டி.வி\nதங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகச் சொல்லி, டப்பிங் சீரியல்களை எதிர்த்து வந்தனர் சின்னத்திரை நடிகர் - நடிகைகள். டப்பிங் சீரியல்களை ஒளிபரப்பும் சேனல்களிடம் அவற்றை ஒளிபரப்ப வேண்டாமென கோரிக்கையும் வைத்துக்கொண்டிருந்தார்கள். ஒரு சில தமிழ் சேனல்களில் அதிகப்படியான டப்பிங் சீரிய���்கள் ஒளிபரப்பப்பட்டு வந்த நிலையில், தற்போது ராஜ் டி.வி டப்பிங் சீரியல்களின் எண்ணிக்கையைக் குறைப்பதென அதிரடியாக முடிவெடுத்திருக்கிறது.\nஇதில், இதுநாள் வரை தினமும் பிரைம் டைமில் ஒளிபரப்பாகி வந்த டப்பிங் சீரியல்களுக்குப் பதிலாக, இனி நேரடி தமிழ் சீரியல்கள் ஒளிபரப்பப்பட இருக்கின்றன. இன்று (28/5/2018) முதல், திங்கள் முதல் வியாழன் இரவு 7 மணியிலிருந்து 9.30 வரை நான்கு புதிய நேரடி தமிழ் சீரியல்கள் ஒளிபரப்பாகின்றன. 'கடல் கடந்து உத்யோகம்', 'கங்காதரனைக் காணோம்', 'கண்ணம்மா', 'ஹலோ சியாமளா', 'நலம் நலமறிய ஆவல்' என்கிற இந்த ஐந்து சீரியல்களையும் 'பாரதி அசோசியேட்ஸ்' நிறுவனம் தயாரிக்கிறது. சமீபத்தில் நடந்த இந்தப் புதிய சீரியல்கள் அறிமுகப்படுத்தும் விழாவில் ராஜ் டி.வி நிறுவன உரிமையாளர்களுடன் நடிகர் சித்ரா லட்சுமணன், கிருத்திகா உள்ளிட்ட சின்னத்திரை நடிகர் - நடிகைகளும் திரளாகக் கலந்துகொண்டனர்.\n'இது தொடக்கம்தான்; அடுத்தடுத்து நிறைய நேரடி தமிழ் சீரியல்கள் ஒளிபரப்பாக இருக்கின்றன' என்கிற சேனலின் அறிவிப்பு, சின்னத்திரை நடிகர்- நடிகைகளை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.\n``இப்போ உதாரண தம்பதியா வாழ்றதுக்கு, 'லிவிங் டு கெதர்' நாட்களே காரணம்\" - ராஜ்கமல், லதாராவ்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`ஏப்ரல் வரைக்கும் வெயிட் பண்ணுங்க’ - `கேம் ஆஃப் த்ரோன்ஸ்’ குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு #ForTheThrone\n`கஜா’ புயலை எதிர்கொள்ள ஏற்பாடுகள் தயார் - காஞ்சிபுரம் ஆட்சியர் பொன்னையா\nபிறந்தநாள் கொண்டாட பணம் இல்லாத சோகத்தில் இளைஞர் தற்கொலை\n`2013-ல் இறந்தவர் 2017-ல் கடன் வாங்கியதாக நோட்டீஸ்’ - சர்ச்சையில் திருவாடானை ஸ்டேட் வங்கி நிர்வாகம்\nநிர்மலா தேவி தாக்கல் செய்த மனுவுக்கு சி.பி.சி.ஐ.டி எதிர்ப்பு\nஇலங்கை நாடாளுமன்றக் கலைப்புக்கு டிசம்பர் 7 வரை நீதிமன்றம் தடை\nபிறந்து 12 நாளே ஆன குழந்தையை தூக்கிச் சென்ற குரங்கு\nமணல் எடுப்பதற்கான தடை இன்றோடு முடிவடைந்தது - பாலாறு விவகாரத்தில் அடுத்தது என்ன\nபச்சைக்கிளி வளர்த்த சென்னை வியாபாரிக்கு 10,000 ரூபாய் அபராதம்\n`சட்டபூர்வமாக விவாகரத்து பெற்றுவிட்டோம்’ - மனைவியைப் பிரிந்தார் நடிகர் விஷ்ணு விஷால்\n`நீ துரோகம் பண்ணுறாய் வைத்தி; உருப்படவே மாட்டாய்' - காடுவெட்டி குரு தாயார் கதறல்\n` விருந்துக்கு அழைத்து கூட்டு பாலியல் கொட���மை' - கும்பகோணத்தில் பெண்ணுக்கு நேர்ந்த துயரம்\n`டி.எஸ்.பி சாவு, கடவுள் கொடுத்த தீர்ப்பு' - எலக்ட்ரீசியன் மனைவி பேட்டி\n`3 மாதம் வாழ்ந்த வாழ்க்கையே வேற லெவல்'- ரயில் கொள்ளையர்களின் அதிர்ச்சி பின்னணி\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/141646-pudukottai-admk-cadre-died-of-swine-flu.html", "date_download": "2018-11-13T23:07:41Z", "digest": "sha1:ZJTLMVHPBGZNSPPK2IJ76BCNO7FPVDTH", "length": 18515, "nlines": 400, "source_domain": "www.vikatan.com", "title": "சுகாதாரத்துறை அமைச்சர் தொகுதியில் அ.தி.மு.க நிர்வாகி பன்றிக் காய்ச்சலுக்குப் பலி! | Pudukottai ADMK cadre died of swine flu", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 19:30 (07/11/2018)\nசுகாதாரத்துறை அமைச்சர் தொகுதியில் அ.தி.மு.க நிர்வாகி பன்றிக் காய்ச்சலுக்குப் பலி\nசுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தொகுதியில், அ.தி.மு.க நிர்வாகி ஒருவர் பன்றிக்காய்ச்சல் பாதிப்பால் உயிரிழந்தார்.\nபுதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே அத்திபள்ளம் வானவிராயன்பட்டியைச் சேர்ந்தவர் புகழேந்தி (37).\nமுன்னாள் ஊராட்சி மன்றத் தலைவரான இவர், அ.தி.மு.க-வில் இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள் பாசறையின் ஒன்றியச் செயலாளராக இருந்து வந்தார். சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் தீவிர ஆதரவாளராகவும் இருந்து வந்தார்.\nஇவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு காய்ச்சல் பாதிப்பு காரணமாக விராலிமலை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக, திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு, மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில், புகழேந்திக்குப் பன்றிக் காய்ச்சலுக்கான அறிகுறிகள் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, அவருக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.\nஆனாலும், காய்ச்சல் குணமடையாததால், திருச்சி அரசு மருத்துவமனையில், அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், சிகிச்சைப் பலனின்றி இன்று அதிகாலை உயிரிழந்தார். சுகாதாரத்துறை அதிகாரிகளின் அறிவுறுத்தலின்படி, உடனடியாகச் சில மணி நேரங்களிலேயே உடல் தகனம் செய்யப்பட்டது.\n`ஏப்ரல் வரைக்கும் வெயிட் பண்ணுங்க’ - `கேம் ஆஃப் த்ரோன்ஸ்’ குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு #ForTheThrone\n`கஜா’ புயலை எதிர்கொள்ள ஏற்பாடுகள் தயார் - காஞ்சிபுரம் ஆட்சியர் பொன்னையா\nபிறந்தநாள் கொண்டாட பணம் இல்லாத சோகத்தில் இளைஞர் தற்கொலை\nசுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தமிழகம் முழுவதும் டெங்கு, பன்றிக்காய்ச்சல் விழிப்பு உணர்வு மற்றும் தடுப்பு குறித்த ஆய்வு நடத்தி வரும் நிலையில், அவரது சொந்த தொகுதியிலேயே பன்றிக்காய்ச்சல் பாதிப்பால் அ.தி.மு.க நிர்வாகி ஒருவர் இறந்துள்ள சம்பவம் அ.தி.மு.க பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது.\nகடந்த ஆண்டை விஞ்சியது தீபாவளி மது விற்பனை\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`ஏப்ரல் வரைக்கும் வெயிட் பண்ணுங்க’ - `கேம் ஆஃப் த்ரோன்ஸ்’ குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு #ForTheThrone\n`கஜா’ புயலை எதிர்கொள்ள ஏற்பாடுகள் தயார் - காஞ்சிபுரம் ஆட்சியர் பொன்னையா\nபிறந்தநாள் கொண்டாட பணம் இல்லாத சோகத்தில் இளைஞர் தற்கொலை\n`2013-ல் இறந்தவர் 2017-ல் கடன் வாங்கியதாக நோட்டீஸ்’ - சர்ச்சையில் திருவாடானை ஸ்டேட் வங்கி நிர்வாகம்\nநிர்மலா தேவி தாக்கல் செய்த மனுவுக்கு சி.பி.சி.ஐ.டி எதிர்ப்பு\nஇலங்கை நாடாளுமன்றக் கலைப்புக்கு டிசம்பர் 7 வரை நீதிமன்றம் தடை\nபிறந்து 12 நாளே ஆன குழந்தையை தூக்கிச் சென்ற குரங்கு\nமணல் எடுப்பதற்கான தடை இன்றோடு முடிவடைந்தது - பாலாறு விவகாரத்தில் அடுத்தது என்ன\nபச்சைக்கிளி வளர்த்த சென்னை வியாபாரிக்கு 10,000 ரூபாய் அபராதம்\n`சட்டபூர்வமாக விவாகரத்து பெற்றுவிட்டோம்’ - மனைவியைப் பிரிந்தார் நடிகர் விஷ்ணு விஷால்\n`நீ துரோகம் பண்ணுறாய் வைத்தி; உருப்படவே மாட்டாய்' - காடுவெட்டி குரு தாயார் கதறல்\n` விருந்துக்கு அழைத்து கூட்டு பாலியல் கொடுமை' - கும்பகோணத்தில் பெண்ணுக்கு நேர்ந்த துயரம்\n`டி.எஸ்.பி சாவு, கடவுள் கொடுத்த தீர்ப்பு' - எலக்ட்ரீசியன் மனைவி பேட்டி\n`3 மாதம் வாழ்ந்த வாழ்க்கையே வேற லெவல்'- ரயில் கொள்ளையர்களின் அதிர்ச்சி பின்னணி\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%86%E0%AE%AF%E0%AF%81%E0%AE%A4-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2018-11-13T22:55:40Z", "digest": "sha1:UZ6LA3YZVYFIUJ22XKDW3N62LKZOEOQZ", "length": 18153, "nlines": 57, "source_domain": "athavannews.com", "title": "ஆயுத போராட்டம் பெண்களுக்கு எதிரான வன்முறையே | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nநாடாளுமன்றத்தைக் கூட்டு���் சபாநாயகரின் அறிவிப்பு சட்டவிரோதமானது – விமல்\nஇலங்கையின் 200 வருட நீதித்துறைக்கு வெற்றி – எம்.ஏ சுமந்திரன்\nபதவியை இராஜினாமா செய்வாரா மஹிந்த\nசர்வதேசமே எதிர்பார்த்த உத்தரவு வெளியானது – ஜனாதிபதியின் வர்த்தமானிக்கு இடைக்கால தடை\nகட்சித் தலைவர்களுக்கான விஷேட கூட்டத்திற்கு அழைப்பு\nஆயுத போராட்டம் பெண்களுக்கு எதிரான வன்முறையே\nராணுவம், ராணுவ கட்டமைப்பு என்பது ஆணாதிக்க நிறுவனம். அதே போல் ஆயுதம் தூக்கி போராடிய யாவரும், போராடிய எல்லா குழுக்களும் பெண்களுக்கெதிரான வன்முறையை முன்னேடுத்தவர்களே. ஆயுத குழுக்களில் ராணுவத்தில் பிரதான பாகம் வகிப்பவர்கள் ஆண்கள், ஆயுத போரட்டத்தை தொடங்கியதும் ஆண்கள் அதை முன்னெடுத்ததும் ஆண்கள், ஆயுத கொள்வனவில் ஈடுபட்டதும் ஆண்கள், அரசுடனான யுத்தத்தில் முடிவு எடுத்ததும் ஆண்கள் இப்படியே பட்டியல் நீண்டு கொண்டே போகும்.\nஇந்த போரட்டத்தில் தீர்மானம் எடுக்கும் மட்டங்களில் போர் தேவையா இல்லையா, ஆயுத போராட்டத்தை தொடர்ந்து முன்னெடுப்பதா இல்லையா, என்று பெண்களை கலந்தாலோசனை செய்ததற்கான எந்த ஆதாரமும் இல்லை. தமிழர் உரிமைக்காக போராடிய ஒரு சமூகத்தில், தமிழ் சமூகத்தாலேயே இன்று தமிழ் பெண்களின் உரிமையும் பாதுக்காப்பும் கேள்விக்குறியாய் போய் உள்ளது.\nபோராட்டம் எவ்வகையான விளைவை பெண்கள் வாழ்வில் கொண்டுவரப்போகின்றது என்பதை உலகத்தில் ஆயுத போரட்டங்கள் நடந்த நாடுகளில் பெண்களின் நிலையை ஆராய்ந்ததாக எங்கேயும் அறியக்கிடைக்கவில்லை. மாறாக உலகத்தில் எவ்வகையான யுக்திகள் பயன்படுத்தபட்டன எவ்வாறு போராட்டங்கள் வடிவமைக்கப்பட்டது எங்கே எப்படி ஆயுத கொள்வனவு செய்யலாம் என்பதையே கற்றறிந்தாக தகவல்கல் மூலம் அறியக்கிடைக்கிறது.\nபெண்களையும் சமூகத்தையும் ஆயுதபோராட்டத்துக்கு சாதகமாக மாற்றும் மூளைச்சலவையே செய்யப்படிருப்பது உள்ளங்கையில் நெல்லிக்கனி போன்று தெளிவாக தெரிகிறது. காரணம் ஆயுத முரண்பாட்டின் போதும் அதன் பின்னரும் பெண்களின் நிலையை பார்க்கும் போது இது உறுதிப்படுத்தப்படுகின்றது.\nஆயுத போராட்டத்தில் பெண்கள் ஈடுபடுத்தப்பட்டனர், அவர்கள் இன்று அங்கங்களை இழந்தவர்களாக வறுமை நிலையில் உள்ளவர்களாக வாழ்வாதாரமற்ற நிலையில் கௌரவமான வாழ்க்கை வாழமுடியாத நிலையில் யாராலும் கவன���க்கபடாமல் வாழ்க்கையை ஓட்டுகின்றனர். இது தவிர ஆயுத போராட்டத்திற்கு தனது குடும்பத்தில் உள்ள ஆண்களை தந்த பெண்களின் நிலை எவ்வாறு உள்ளதென்பது எல்லோருக்கும் தெரிந்த விடயம், துணைவனை இழந்து விதவைபட்டத்துடன் வாழும் பெண்கள், தனியாக வாழும் பெண்கள், அரசால், ஆயுத குழுக்களாலும் காணமால் ஆக்கபட்டவர்களின் குடும்பங்கள், சிறையில் இருப்பவர்களின் குடும்பங்கள், அனைவராலும் கொலை செய்யப்பட்ட அந்த ஆணை சார்ந்த குடும்பங்கள் என்று அடிக்கி கொண்டே போகலாம். இங்கே இவை எல்லாவற்றாலும் இன்று நிர்கதியாகி நிற்பது எமது பெண்களும் அவள் சார்ந்த சமூகமும் முக்கியமாக எம் எதிர்கால சந்ததியினர்.\nமண்ணுக்காக போராடுகிறோம், எம் உரிமைக்காக போராடுகிறோம், தமிழருக்காக போராடுகின்றோம், தமிழுக்காக போராடுகிறோம், தமிழரின் அடையாளத்துக்காக அவர்களின் இருப்புக்காக போராடுகிறோம் என்று போராட்டத்தை தொடங்கியவர்களும் ஆதரித்தவர்களும் இன்று இவை எல்லாமே கொஞ்சம் கொஞ்சமாக இருந்தவையும் முன்னை விட கூடுதலாக பறிபோவதை பார்த்துகொண்டிருக்கும் துர்பாக்கிய நிலைக்கு தள்ளப்பட்டுளோம்.\nஇது மட்டுமா போர் முடிந்த பின் போரால் பாதிக்கபட்ட பிரதேசங்களில் நடைபெற்று வரும் பெண்களுக்கு எதிரான வன்முறை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதை கண்கூடாக காண முடிகிறது. பாலியல் வன்புணர்வு, பாலியல் துஷ்பிரயோகம், காதலித்து கற்பமாக்கி கொலைசெய்தல், திருமணம் செய்து துணைவியை ஏமாற்றுதல், பல பெண்களை காதலித்து ஏமாற்றுதல் போன்ற சமூக சீர்கேடான விடயங்கள் அன்றாடம் நடந்தேறுகின்றன.\nபோரட்டத்தின் அனைத்து கோஷங்களும் பொய்பித்து போனதை இன்னும் எங்கள் தேசியவான்கள் உணர்ந்ததாக தெரியவில்லை மாறாக தேசியம் பேசியே பெண்களை ஏமாற்றும் , தமிழ் மக்களை ஏமாற்றும் தன்மையையே காணக்கூடியதாக உள்ளது.\nதமிழ் தேசியம், தமிழரின் உரிமை என்பவை இன்று லாபம் தரும் முதலீடாகி போய் விட்டது. தமிழ் பெண்களின் வாழ்வு, தமிழ் குழந்தைகளின் வாழ்வு அவர்களின் உரிமை என்பவை இன்று அடையாளம் தெரியாமல் போய்விட்டது, பாலியல் தொழிலில் பெண்கள் ஈடுபடல், மத்திய கிழக்குக்கு வேலைவாய்ப்பை தேடி தனது குழந்தைகளை யாரோ ஒருவரிடம் கொடுத்துவிட்டு பெண்கள் செல்வது, நுண்கடன் பிரச்சனைகள், சிறுவர்களுக்கு எதிரான பாலியல் துஷ்பிரயோகம், சிறுவர்களை வேலைக்கமர்த்தல் போன்ற பல்வேறு சவால்களுக்கு தமிழ் பெண்கள் முகம் கொடுக்க வேண்டி உள்ளது.\nஇன்று போருக்கு முகம் கொடுத்த, ஆயுத போராட்டத்தினால் நேரடியாகவோ மறைமுகமகமாகவோ தன ஆண் உறவை இழந்த பெண்கள் இன்று தங்களின் பாதுக்காப்புக்கு, வாழ்வாதாரத்துக்கு, தன உரிமைக்கு தமிழ் சமூகத்தோடு போராடிய வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.\nமுக்கியமாக தமிழ் சமூகத்துக்குள் நடக்கும் பெண்களுக்கு எதிரான வன்முறைக்கு எதிராக அவள் போராடிய வேண்டிய நிலை தோன்றி உள்ளது.\nபிள்ளைகள் வளர்ப்பு பராமரிப்பு என்பவை பெண்களின் பொறுப்பு என பெண்களின் தலையில் பொறுப்பை திணித்திருக்கும் இந்த சமூகம், அவளை சார்ந்த பிள்ளைகள் ஆரோக்கியத்துடன் அடிப்படை வசதியுடன், வாழவேண்டிய சூழலை அந்த பெண்ணுக்கு ஏற்படுத்தி கொடுப்பதில் நாட்டம் செலுத்துகிறதா இல்லையே மாறாக பெண்களை அன்றாட வாழ்க்கைக்காக போராடும் சூழலை ஏற்படுத்தி வைத்துள்ளது.\nஇது எம் எதிர்கால சந்ததியினரின் கல்வியை, கௌரவமான தொழில் வாய்ப்பை பெற்றுகொல்வதில், ஒழுக்கமான வாழ்வை வாழ்வதில் பாதிப்பை ஏற்படுத்தும். இது தமிழர்களின் இருப்பை அடையாளத்தை கேள்வி குறியாக்கும். ஒரு சீரழிந்த பாதையில் தமிழ் சமூகம் பயணிப்பதை எம்மால் காண முடிகிறது, முக்கியமாக இளம் சமூகத்தினர் இந்த பாதையில் தள்ளபடுவதை காண முடிகிறது.\nஆகவே உண்மையில் தமிழர் உரிமையுடன் சமத்துவத்துடன் இந்த நாட்டில் வாழவேண்டும் என்று நினைப்பவர்கள், தமிழர் தங்கள் அடையாளத்தை நிலைநாட்டவேண்டும் என்று நினைப்பவர்கள், எங்கள் காலச்சார விழுமியங்கள் பாதுக்காக்கபடவேண்டும் என்று உண்மையான அக்கறை கொள்பவர்கள் முதலில் செய்ய வேண்டியது பெண்கள் எங்கள் சமூகத்தில், எங்கள் சமூகத்தினால் கௌரவமான பிரஜையாக, பாதுக்காப்பாக, பொருளாதார வசதி கொண்ட ஒரு வாழ்வை அவளுக்கு ஏற்படுத்தி கொடுக்கவேண்டும். முக்கியமாக தமிழ் ஆண்களின் வன்முறைக்கு ஆளாகாதவளாக வாழ்வதற்குரிய வாழ்வை உறுத்திபடுத்த வேண்டும்.\nஇதை செய்ய வேண்டிய பொறுப்பு யாருக்கு உள்ளது சமூகத்தில் உள்ள ஒவ்வொருவரும் இந்த பொறுப்பை எடுக்க வேண்டும். முக்கியமாக தமிழர்களை பிரதிநித்திபடுத்துகிறோம், குரல் கொடுக்கிறோம் என்று கூவும் சகல அரசியல் கட்சிகளுக்கும், புலம் பெயர் தமிழர்களுக்கும் இ��க்கியவாதிகளுக்கும், புலம்பெயர் ஊடகங்கள் உள்ளூர் ஊடகங்கள், சட்டத்தரணிகள் மற்றும் சகலரும் இதன் தேவை உணர்ந்து பெண்களுக்கு எதிரான வன்முறைகள் எல்லாவற்றிற்கும் எதிராக போராட வேண்டும்.\nதங்கள் பெண்களின் உரிமைகளை, பாதுக்காப்பை உறுதிப்படுத்தாத சமூகம் தன் அடையாளத்தையும் உரிமையையும் இழந்தே தீரும்.\nமகிந்த ராஜபக்ஷ அவர்களே நீங்கள் ஜனாதிபதி பதவியில் இ...\nஇலங்கை தொடர்ந்தும் சர்வதேச ரீதியில் தன் பெயர் பேசப...\nஆயுத போராட்டம் பெண்களுக்கு எதிரான வன்முறையே...\nஅரசாங்கத்தின் திரிசங்கு நிலையும் சின்னாபின்னம...\n“அபிவிருத்தி” மக்களின் வாழ்வின் தரத்தை உயர்த்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lankasee.com/2018/11/09/%E0%AE%A4%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%82%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2018-11-13T22:42:28Z", "digest": "sha1:TRDLZ3OM5KEWCMVOPXT3FSVB6I33SAPK", "length": 8784, "nlines": 109, "source_domain": "lankasee.com", "title": "தண்ணீரில் தூங்கும் வாத்து! | LankaSee", "raw_content": "\nசிறிலங்கா நாடாளுமன்றம் நாளை கூடும்\nஅம்மாச்சி உணவகம் மீது தாக்குதல்…. அடித்து நொருக்கப்பட்ட கண்ணாடிகள்…\nஅதிமுகவில் ஜெயலலிதாவின் பதவி சசிகலாவிற்கா\nமஹிந்தவுடன் இணையும் வடக்கின் முக்கிய பெண் அரசியல் வாதி……\nநடிகர் விஷ்ணு அதிரடியாக வெளியிட்ட ஒரு ட்வீட், அதிர்ச்சியில் ரசிகர்கள்.\nவரதட்சணை கேட்டு மணமகனின் பெற்றோர் செய்த காரியம்,.\nநாடாளுமன்ற கலைப்பு இடைநிறுத்தம் – உச்சநீதிமன்றம் உத்தரவு\nஆளும் கட்சி இடையே மோதல் நாற்காலிகளை தூக்கி வீசிய அ.தி.மு.க நிர்வாகிகள்\nஅரூர் ப்ளஸ் 2 மாணவி கற்பழித்து கொலை குற்றவாளி திடுக்கிடும் வாக்கு மூலம்\nஆங்கிலத்தில் ‘ஸ்பாட் பில்ட் டக்’ என்று அழைக்கப்படும் இது, தமிழில் ‘புள்ளி மூக்கு வாத்து’ எனப்படுகிறது.\nஇதன் மஞ்சள் நிற அலகில், சிவப்புப் புள்ளிகள் இருக்கும். இதனால் ‘சிவப்பு மூக்கன்’ என்ற பெயரும் இதற்கு உண்டு.\nஇவ்வினம் 55-63 செ.மீ. நீளமும், 83-95 செ.மீ. அகல இறக்கையும், 790-1,500 கிராம் எடையும் கொண்டிருக்கின்றன.\nவடக்கில் ஜூலை முதல் செப்டம்பர் வரையிலும், தெற்கில் நவம்பர் முதல் டிசம்பர் வரையிலும் இந்தப் பறவைகள் இனப்பெருக்கம் செய்யும்.\nமித வெப்ப மற்றும் கிழக்கு ஆசியாவில் பரவலாகக்காணப்படும் இவ்வாத்துக்களின் துணை இனங்களுக்கேற்ப காணப்படுகின்றன.\nஇவை தெற்கு பகுதிகளில் இந்தியா மற்றும் பாகிஸ்தானிலும் ஜப்பானில் தெற்கு வரையிலும் வாழ்கின்றன.\nஇது இந்தியா முழுக்க நீர்நிலைகளில், எல்லாப் பருவ காலத்திலும் காணப்படும் பறவை.\nஇது வலசை செல்லும் பறவை கிடையாது. எப்போதும் ஆண், பெண் பறவைகள் ஜோடியாக இணைந்துதான் இரை தேடும்.\nகாலை, மாலை வேளையில்தான் இவை இரைதேடும். மதிய நேரத்தில், கண்ணை மூடி, தண்ணீரிலேயே தூங்கும் வழக்கம் கொண்டது.\nநீரின் மேற்பரப்பில் உள்ள பாசிகள் மற்றும் பயிர் வகைகளை உண்ணும் இவை, சிறிது தலையை மூழ்கியும் சாப்பிடும்.\nஐஸ்வர்யாராயிடம் இருந்து விவாகரத்துக்கு ஒப்புக்கொள்ளும் வரை வீடு திரும்பமாட்டேன்: கணவர் முடிவு\nபாராளுமன்றை இன்று இரவு கலைக்கிறார் மைத்திரி\n இது எதுக்குன்னு உங்களுக்கு இத்தன நாளா தெரியாதா…\nசூப்பர் ஹீரோக்களை உருவாக்கிய காமிக்ஸ் நாயகன் காலமானார்: கண்ணீரில் மூழ்கிய ஹாலிவுட்\n15 வயது மகளை 40 வயது நண்பருக்கு திருமணம் செய்து வைத்த தந்தை\nசிறிலங்கா நாடாளுமன்றம் நாளை கூடும்\nஅம்மாச்சி உணவகம் மீது தாக்குதல்…. அடித்து நொருக்கப்பட்ட கண்ணாடிகள்…\nஅதிமுகவில் ஜெயலலிதாவின் பதவி சசிகலாவிற்கா\nமஹிந்தவுடன் இணையும் வடக்கின் முக்கிய பெண் அரசியல் வாதி……\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://satyamargam.com/islam/analysis/2165-buddhists-a-new-weapon-of-hindutva-terrorists-part-3.html", "date_download": "2018-11-13T23:34:18Z", "digest": "sha1:FMGN623XUZ2VUDIQZPM7GKY2HZR7XMS3", "length": 36703, "nlines": 221, "source_domain": "satyamargam.com", "title": "சத்தியமார்க்கம்.காம் - புத்த பிட்சுகள்: ஹிந்துத்துவ பயங்கரவாதத்தின் புதிய ஆயுதம்! (பகுதி-3)", "raw_content": "\nபுத்த பிட்சுகள்: ஹிந்துத்துவ பயங்கரவாதத்தின் புதிய ஆயுதம்\nஇலங்கை: இந்தியாவின் பக்கவாட்டில் பர்மிய புத்தத் துறவிகளுக்குச் சற்றும் குறையாத வகையில் கீழே சிங்கள புத்த பயங்கரவாதத் துறவிகளின் அக்கிரமம் அரச ஒத்துழைப்புடன் ஜெகஜோதியாக நடைபெற்று வருகிறது.\nமஹிந்த ராஜபக்'ஷே ஆட்சியில் அமர்வதற்கான அடித்தளங்களை அமைத்துக் கொடுத்த சிங்கள புத்த பிட்சுகள், இப்போதைக்கு முஸ்லிம்களை இலங்கையின் மூன்றாம் தரக் குடிமக்களாக்கி பின் சிறுகச் சிறுக ஒட்டுமொத்தமாக அழித்தொழிப்பதற்கான திட்டங்களை செயல்படுத்தத் துவங்கி விட்டனர். ராஜபக்'ஷேவைப் பொறுத்தவரையில் விடுதலைப்புலிகள் அழிப்பு Phase-I என்றால் முஸ்லிம்கள் ஒழிப்பு Phase-II\nஅங்கு, முஸ்லிம்களின் இறைத��தலங்கள் மற்றும் சொத்துக்கள் குறிவைத்துச் சூறையாடப்படுவதோடு, முஸ்லிம்களின் உடை, வியாபார, இருப்பிட, வாழ்வாதார உரிமைகள் அனைத்தையும் பறிப்பதற்கான முயற்சிகள் திட்டமிட்டு நடத்தப் படுகின்றன. பள்ளிவாசல்களில் பன்றிகளின் படங்கள் வரையப்பட்டு அவற்றின் இரத்தத்தைப் பூசுவதும் தொடர் தாக்குதல் நடத்திப் பள்ளிவாசல்களை மூடவைப்பதும் தொடர்ந்து மிகச் சாதாரண நிகழ்வாகி விட்டன.\nஇவற்றையெல்லாம் செய்வது சிங்கள - புத்தத் துறவிகளால் நடத்தப்படும் பொது-பல-சேனா (Bodu Bala Sena -BBS - Buddhist Power Forces) என்ற சிங்கள தேசியவாத அமைப்பு (கூடுதல் விபரங்களை பெட்டிச் செய்தியில் காண்க.)\nஇந்தியாவின் ரவுடி அமைப்புகளான சிவசேனா, ராமசேனா ஆகியவற்றுடன் இலங்கையின் \"சேனா\" கள்ளத் தொடர்பு கொண்ட ஒன்று தான் என்று தனியாக வேறு சொல்ல வேண்டுமா\nஇலங்கை அரசுக்கு மிகப்பெரிய சவாலாக விளங்கிய விடுதலைப் புலிகளை அழித்தொழித்ததன் பின்னர், கடந்த ஜூலை 2012 ஆம் ஆண்டு திடீரென இந்த பொது-பல-சேனா தோற்றம் பெற்றது. ஜதிக ஹெல உருமய(JHU) என்ற புத்த பிட்சுகளின் அமைப்பில் அங்கம் வகித்திருந்த கிரம விமலஜோதி மற்றும் கலகொட அத்தே ஞானசார தேரோ ஆகிய இரு புத்தத் துறவிகள் அதிலிருந்து விலகினர். புத்த மதத்தைப் பாதுகாப்பதற்குப் போதுமான அளவுக்கு முந்தைய அமைப்பில் சக்தி இல்லை; அதற்கான திட்டங்களும் தெளிவாக இல்லை எனக் குற்றம்சாட்டி, புத்தமதத்தைப் பாதுகாக்கப் போகிறோம் என்ற பெயரில் பொது-பல-சேனா வைத்துவக்கினர்.\nபுத்த கலாச்சார மையம் (மே-15, 2011)\nகலகொட ஞானசார தேரோ, 2004 ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலில் கொழும்பு மாவட்டத்தில் JHU ஆல் வேட்பாளராக நிறுத்தப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. கலகொட ஞானசார செயலாளராகவும் விமலஜோதி தலைவராகவும் கொண்ட பொது பல சேனாவின் தலைமை அலுவலகம், கொழும்புவிலுள்ள ஸ்ரீசம்புத்த ஜெயந்தி மந்திராவில் இயங்குகிறது. ஸ்ரீ சம்புத்த ஜெயந்தி மந்திரா, \"புத்த கலாச்சார மையத்திற்கு\"ச் சொந்தமானது. இந்தப் புத்த கலாச்சார மையத்தினைத் தோற்றுவித்தவரும் கிரம விமலஜோதியே 2011 மே 15 ஆம் தேதி இந்த மையத்தைத் திறந்து வைத்தவர் சாட்சாத் இலங்கை அதிபர் மஹிந்த ராஜபக்ஷேவேதான் 2011 மே 15 ஆம் தேதி இந்த மையத்தைத் திறந்து வைத்தவர் சாட்சாத் இலங்கை அதிபர் மஹிந்த ராஜபக்ஷேவேதான் மட்டுமல்ல, பொது பல சேனா அமைப்பி��் நிர்வாகத்தில் மஹிந்த ராஜ பக்ஷேவின் உறவினர்களே கோலோச்சுகின்றனர்.\n28 ஜூலை 2012 அன்று பண்டாரநாயகா நினைவு சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் பொது-பல-சேனாவின் முதல் தேசிய மாநாடு நடைபெற்றது. அதில் 5 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.\nஆண்கள்/பெண்களுக்கு அரசு சுகாதார மையத்தில் செய்யப்படும் குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சையினைத் தடை செய்ய வேண்டும்.\nபல்வேறு இனங்களுக்கு நடைமுறையில் இருக்கும் வெவ்வேறு விதமான சட்ட அமைப்புகளை நீக்கிப் பொதுவான சட்டம் கொண்டு வர வேண்டும்.\nபுத்தமத வகுப்புகளில் கலந்து கொண்ட மாணவர்களுக்குப் பல்கலைக் கழகங்களில் முன்னுரிமை வழங்க வேண்டும்.\nஅரசுப் பள்ளிகளில் வரலாறு மற்றும் பிற வகுப்புகளை நடத்த புத்தமதத் துறவிகளை நியமிக்க வேண்டும்.\nநாட்டின் இனப் பிரச்சனைக்கு இனம்/மத அடிப்படையில் தீர்வு காணக்கூடாது.\nஇந்தியாவில், மதவெறியை ஏற்படுத்தி, தேசியவாத வியாபாரம் செய்து கல்லா கட்டும் ஹிந்துத்துவாவினர் மேற்கொள்ளும் அதே திட்ட வழிமுறைகளைப் பொது-பல-சேனா அப்படியே பின்பற்றுகிறதே என சர்வதேச அரசியல் விமர்சகர்கள் பேசத் துவங்கும் வண்ணம் பொது-பல-சேனாவின் செயல்பாடுகள் அமைந்துள்ளன.\nதுவக்கத்தில் ஒரு சில கிறித்துவ, இந்து ஆலயங்களுக்கு எதிராகவும் தாக்குதல்களைத் தொடங்கிய சேனா, விரைவிலேயே முஸ்லிம்கள் மட்டுமே தன் மைய இலக்கு என்று வியூகத்தை மாற்றி அமைத்தது.\n\"இந்த வியூகம் மாறியதற்குக் காரணம் இருக்கிறது. புத்த சித்தாந்தத்தை தகர்த்து எறியும் சக்தி எங்கேயுள்ளது என்பதைக் கூட்டிக் கழித்து புரிந்து கொண்ட புத்த பயங்கரவாதிகளின் இஸ்லாமோஃபோபியா தான் இதற்கெல்லாம் காரணம்\" என்கிறார் இலங்கையின் பிரபல ஊடகவியலாளர் சந்திரா தர்மா.\nபுத்த மடங்களுக்கு அருகிலுள்ள பள்ளிவாசல்கள், கோயில்கள், கிறிஸ்தவ ஆலயங்களை இடித்துத் தள்ள வேண்டுமென அரசுக்குக் கோரிக்கை விடுத்ததோடு நிற்காமல், துறவிகளுக்குரிய \"முற்றும் துறத்தலை\"த் துறந்து விட்டு, ரவுடியிசத்தைக் கையிலெடுத்துக்கொண்டு பல பள்ளிவாசல்கள் மீது தாக்குதல் தொடுத்தது. (Sri Lanka government orders removal of Dambulla mosque: http://www.bbc.co.uk/news/world-asia-17805202 )\nகடந்த வருடத்தில், தம்புள்ள (Dambulla) விலுள்ள ஒரு பள்ளிவாசலை அகற்றக் கோரி புத்த பிட்சுகள் பேரணி நடத்திய நிகழ்வில் அவர்கள் முஸ்லிம்களை நோக்கி விட்ட எச்��ரிக்கைக் கோஷங்களை உலக ஊடகங்கள் பதிவு செய்துள்ளன. \"இன்று எங்கள் கையில் புத்த கொடியோடு வந்து போராட்டம் நடத்துகிறோம். ஆனால், இனிமேல் எங்கள் கையில் வேறு தான் இருக்கும்\" (வாசிக்க: http://caravanmagazine.in/perspectives/spoils-victory)\n\"உண்ண அனுமதிக்கப்பட்டவை\" என முஸ்லிம்களுக்கு உத்தரவாதம் வழங்கும் \"ஹலால் சான்றிதழ்\" முறையினை ஒழித்துக் கட்டுவதில் துவங்கி, ஆடு/மாடுகள் அறுக்கக் கூடாது, பெண்கள் புர்கா, ஹிஜாப் அணியக்கூடாது என்பதுவரை முஸ்லிம்களின் கலாச்சார, அடையாளக் குறியீடுகள் அனைத்திலும் பொது-பல-சேனா தனது ஆக்டோபஸ் கரங்களை நீட்டி வருகிறது. (வாசிக்க: BBC யின் The hardline Buddhists targeting Sri Lanka's Muslims - http://www.bbc.co.uk/news/world-asia-21840600)\nஇதில், \"ஹலால் சான்றிதழ் வழங்கும் அதிகாரம் இனி இலங்கை உலமா சபைக்கு இருக்கக் கூடாது\" என்ற பொது-பல-சேனாவின் பயங்கரவாதக் கோரிக்கைக்கு ராஜ பக்'ஷே செவி சாய்த்துள்ளார். நினைத்ததை எட்டியது பொது-பல-சேனா. (Halal labelling withdrawn in Sri Lanka - http://www.abc.net.au/news/2013-03-11/an-halal-labelling-withdrawn-from-sri-lanka/4566242 )\nஇந்த அறிவிப்பு வெளியானதும் வெற்றிக் கொக்கரிப்பு நடத்திய ஞானசார தேரர், தனது அடுத்த இலக்கு முஸ்லிம் பெண்கள் அணியும் ஹிஜாபுக்குத் தடைவிதிப்பதே எனக் கூவியுள்ளார்.\nபொது-பல-சேனாவின் அடுத்தடுத்த சில திட்டங்கள், கோரிக்கை வடிவில்:\n* ஹலால் முத்திரையை முற்றிலும் ஒழிக்க வேண்டும்\n* ஹிஜாப் அணிவதைத் தடை செய்யவேண்டும்\n* சிறுபான்மையினர்களுக்குச் சாதகமான 13 ஆம் சட்டத் திருத்தத்தை நீக்கவேண்டும்\n* நாட்டிலுள்ள சிறுபான்மை அமைப்புகள் அனைத்தையும் தடை செய்யவேண்டும்\n* இது புத்த நாடு, எனவே எங்கு வேண்டுமானாலும் புத்தர் சிலை வைக்கலாம்\n* முஸ்லிம்கள் எண்ணற்ற குழந்தைகளைப் பெற்றுப் பெருகி வருகின்றனர். இது நாட்டுக்கு அபாயம். எனவே, சிங்களவர்கள் கருத்தடை சாதனங்கள் ஏதும் உபயோகிக்காமல் அதிகக் குழந்தைகளைப் பெற்றுக் கொள்ள வேண்டும்.\n* முஸ்லிம்களின் கடைகளில் பொருட்களை வாங்கக்கூடாது; முஸ்லிம்களைப் பொருளாதார ரீதியாக வலிமை பெற வைத்துவிடுவது ஆபத்து.\n* முஸ்லிம் மருத்துவர்களிடம் மருத்துவம் செய்து கொள்ளக் கூடாது.\n* இலங்கையின் உண்மையான உரிமையாளர்கள் சிங்களவர்களே\n* முஸ்லிம் அடிப்படைவாத மையப்புள்ளிகளாக பள்ளிவாசல்கள் விளங்குகின்றன. எனவே அவற்றைப் பூட்ட வேண்டும்\nஏற்கனவே மேற்கண்ட பட்டியலை எங்கோ வாசித்திருக்கிறோமே என்ற நினைவு வந்தால் பலே - நீங்கள் இத் தொடரின் நீரோட்டத்தில் சுயநினைவுடன் நீந்துகிறீர்கள் என்று அர்த்தம். இந்தியாவின் ஹிந்துத்துவ பயங்கரவாதிகளிடமும் பர்மாவில் புத்த பயங்கரவாதிகளிடமும் உள்ள அதே பட்டியலின் நகல் தான் இது.\nஇந்தியாவின் அதே போலி தேசியவாதம் + மதவெறியை முன்னிறுத்திய செயல்பாடுகள் இலங்கை மற்றும் பர்மாவில் ஒரு சேரப் பிரதிபலிப்பதைக் கவனிக்க வேண்டும்.\nஇலங்கையின் நிலவரங்களை ஓரளவு நடுநிலையாகப் பதிவு செய்து விமர்சிக்கும் ஊடகங்களைக்கூட பொது-பல-சேனா விட்டு வைக்கவில்லை. பல ஊடகவியலாளர்களுக்கு எதிராக பொது-பல-சேனா நடத்திய வன்கொடுமைகள், இதுவரை எந்த ஒரு விசாரணையும் இன்றி முடக்கப்பட்டு விட்டன.\n\"புத்த மதத்தைப் பாதுகாக்க\" என்ற ஒற்றை வரிக் குறிக்கோளுடன் ஆரம்பிக்கப்பட்ட பொது-பல-சேனாவை மேற்கண்ட பட்டியலோடு உள்வாங்கினால், பின்னணியில் மிகப் பெரிய சதித் திட்டமொன்று இருப்பதை உணர்ந்து கொள்ளலாம்.\nகடந்த ஜூன் மாதம் நடைபெற்ற கூட்டமொன்றில் பேசிய ஞானசார தேரர், \"ஜுலை மாதத்தில் வரும் எசல போயாவிற்கு முன்பாக இந்நாட்டில் இயங்கும் சிறுபான்மை அமைப்புகள் மீது அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லை என்றால், இந்நாட்டின் உத்தியோகபூர்வமற்ற காவல்துறையினர் என்ற ரீதியில் நாங்களே சிறுபான்மை அமைப்புகள் மீது தாக்குதலை மேற்கொள்வோம்\" என்று எச்சரித்துள்ளதோடு \"இனிவரும் காலங்களில் சிங்களக் கிராமங்களுக்குள் நுழையும் அந்நிய இனத்தவர்களை அடித்து விரட்டும் நோக்கில் பௌத்த பாதுகாப்புக் குழுவொன்றை அனைத்து சிங்களக் கிராமங்களிலும் உருவாக்கப் போகிறோம்\" எனவும் இனவெறியுடன் பேசியுள்ளார்.\nஇத்தனை களேபரங்களுக்குப் பிறகும் பொது-பல-சேனா மீது எந்த நடவடிக்கையும் எடுக்காத ராஜபக்'ஷே, பொது பல சேனாவின் உருவாக்கத்தின் பின்னணியில் தாம் இல்லை என்றும் \"நிகழ்வுகளின் எதிர்வினையின் உருவாக்கம் அது\"(I did not create the Bodu Bala Sena, it was a creation as a reaction to what was happening) என ஒரு பேட்டியில் கூறியுள்ளார். குஜராத்தில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட முஸ்லிம்களின் இனசுத்திகரிப்பிற்கு, \"இந்துக்களின் கோபத்தின் வெளிப்பாடு அது\" என இன்றும் பாஜக நியாயப்படுத்துவதை இதனுடன் ஒப்பிட்டால், இலங்கையினைச் சிங்கள நாடாக்குவதற்கான அரச பயங்கரவாதத்தின் திட்டமிட்ட சதியே இவை என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது.\nதொடர்புடைய பிரஸ் டிவியின் ஆவணப்படம்:\n\"பொது-பல-சேனா அமைப்பின் இந்தப் பயங்கரவாதப் போக்கு இலங்கையை மற்றொரு இன அழிப்புக்கு இட்டுச் செல்லும்\" என சர்வதேச சமூகச் சிந்தனையாளர்கள் அச்சம் தெரிவிக்க ஆரம்பித்துவிட்ட நிலையில், \"மதங்கள் மூலமாக நல்லிணக்கம்\" என்ற பொருளில் கொழும்பிலுள்ள லக்ஷ்மன் கதிர்காமர் நிறுவகத்தில் கடந்த 23-07-2013 அன்று முக்கியமான நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய வரலாற்றுப் பேராசிரியர் ரொஹான் குணரத்ன, \"30 வருடகால யுத்தம் தற்போது நிறைவுக்கு வந்துள்ள நிலையிலும் ஆளும் அரசு சரியான பாடத்தைக் கற்க தவறியுள்ளது. இந்நிலையில் தலை தூக்கிவரும் மத அடிப்படையிலான தீவிரவாதத்தைக் கட்டுப்படுத்த அரசு தவறுமாயின் சமூக நல்லிணக்கம் என்பது சாத்தியமற்றதாக போகும். குறிப்பாக பொது-பல-சேனா, ஒரு புத்த இயக்கமோ அல்லது அரசியல் இயக்கமோ அன்று. அது முழுமையானதொரு தீவிரவாத அமைப்பாகும். இதனை நான் உறுதிப்பட தெரிவிக்கிறேன். இவ்வாறான அமைப்புக்களை கட்டுப்படுத்தும் வரை நல்லிணக்கம் என்பது சாத்தியமற்றது\" எனத் தெரிவித்துள்ளார். (இவரது உரையை வாசிக்க: http://www.kadirgamarinstitute.lk/events/event_23072013/doc/Rohan%20Gunaratna.pdf )\nஇந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய சர்வோதயா அமைப்பின் தலைவர் கலாநிதி ஆரியரத்ன, \"இலங்கையில் நிலவும் தற்போதைய அரசியல் கலாசாரம் தொடர்ந்தும் நீடிக்குமானால் இலங்கையில் சமூக நல்லிணக்கம் என்பதே சாத்தியமற்றுப் போகும். மக்கள் மனதில் நிம்மதியை ஏற்படுத்துவதன் மூலமே சமூக நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியும்\" எனத் தெரிவித்துள்ளார். (http://www.kadirgamarinstitute.lk/events/event_23072013/doc/Dr.%20A.%20T.%20Ariyaratne.pdf )\nசமூக, வரலாற்றுச் சிந்தனையாளர்களிடையே எழுந்துள்ள இந்தத் தூரநோக்கு, அரசியல்வாதிகளிடையே இல்லை என்பது துரதிருஷ்டமான விஷயம். பர்மாவைப் போன்றே, ஆளும் ராஜபக்'ஷேவின் ஆசி பெற்ற பொது-பல-சேனாவின் அக்கிரமங்களுக்கு எதிராக இலங்கை எதிர்கட்சிகளும் கள்ள மவுனம் சாதிப்பதிலிருந்து இதனைப் புரிந்து கொள்ளலாம்.\nபர்மா (பகுதி-2), இலங்கை (பகுதி-3) ஆகியவற்றை வாசித்த பின்பு நிலவரங்களை ஓரளவிற்குப் புரிந்து கொண்டிருப்பீர்கள். அடிக்கடி இனச்சுத்திகரிப்பு செய்து கொன்றொழிக்க இயலாத சூழலில் அடுத்த பாகத்தில் வரவுள்ள, இந்திய முஸ்லிம்கள் மீது ஹிந்துத்துவா போடும் பழிகளையும் இணைத்துப் பார்த்தால் இத் தொடரின் முப்பரிமாணம் தெளிவாக விளங்கும்.\n< பகுதி-1 | பகுதி-2 | பகுதி-3 | இறுதிப்பகுதி >\n< புத்த பிட்சுகள்: ஹிந்துத்துவ பயங்கரவாதத்தின் புதிய ஆயுதம்\nபுத்த பிட்சுகள்: ஹிந்துத்துவ பயங்கரவாதத்தின் புதிய ஆயுதம்\nமிக விரிவான, ஆழமான பார்வையில் இந்த கட்டுரை வரையப்பட்டுள்ளது.\nஆனால், கட்டுரையில் குறிப்பிடுவது போல இலங்கையில் அனைத்து சிங்கள துறவிகளும் முஸ்லிம்கள் மீது காழ்ப்புணர்வு கொண்டவர்கள் அல்ல.\nஒரு குறிப்பிட்ட இயக்கத்தினரே இதைச் செய்கின்றனர். இதற்காக ஒட்டு மொத்த புத்த-சிங்களத்த வரை குறை காண முடியாது.\nபொதுபலசேனா என்ற சிங்கள பயங்கரவாத அமைப்பு குறித்து தானே கட்டுரையில் சொல்லப்பட்டுள்ள து. அனைத்து சிங்கள துறவிகளையும் குறிப்பிடவில்லை யே\nஇது சுதந்திரமான கருத்துப் பகுதி. தங்கள் கருத்தில் பிறர் கண்ணியம் காத்திட வேண்டுகிறோம்.\n மிகவும் தாமதமாக வருகிறீர்கள். தங்களுக்கு பல வேலை பளு இருக்கலாம். இருந்தாலும் ...\nநன்றி. தொடர்ந்து வாசியுங்கள். ஆர்வமுள்ளவர்களு க்குப் பரிந்துரையுங்கள ்.\nபதினொரு அத்தியாயங்களையு ம் சுருக்கமாகத் தந்தமைக்கு நன்றி. இனி, இன் ஷா அல்லாஹ், தொடர்ந்து, வாசிக்க ...\nவாசகர்கள் புரிந்துகொள்ள முடிகிறது என்பதறிந்து மகிழ்ச்சி.\nஇனியவனின் இனிய வாழ்த்துகளுக்கு நன்றி.\nதொடர் மிகவும் அருமையாக, எளிய நடையில் விறுவிறுப்பாக இருக்கிறது. சகோதரர் நூருத்தீனுக்கு வாழ்த்துகள்.\nஅண்ணன் முகம்மது அலி அவர்களின் அன்பிற்கும் துஆவுக்கும் என் நன்றி.\n அண்ணன் நூருத்தீன் அவர்களது சேவை போற்றுதற்குரியது வாழ்த்துக்கள் அண்ணன் தொடர்ந்து இஸ்லாமிய ...\nமாஸா அல்லாஹ் அருமையான கவிதை வாழ்த்துக்கள் தங்களுக்கும் சபீர் அஹ்மது அவர்களுக்கும்\nமனித சமுதாயம் தோன்றியது முதல், இன்னொரு மனிதக்கூட்டத்தை கொன்றொழித்தே தன் வ வெற்றியை நிலைநாட்டி வருகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://twit.neechalkaran.com/2015/04/20-2015.html", "date_download": "2018-11-13T23:13:18Z", "digest": "sha1:J2BS3GFZG5X7XKUIWIBRB3ZJX4EYRMZG", "length": 10548, "nlines": 162, "source_domain": "twit.neechalkaran.com", "title": "20-ஏப்ரல்-2015 கீச்சுகள்", "raw_content": "\nசின்ன வயசில சில்லரை காசு இருந்தா சாக்லேட் வாங்கி தின்போம், இப்ப சில்லரை இல்லைனா சாக்லேட் திங்க வேண்டியதா இருக்கு:-/\nஅம்மா..கொஞ்சம் கெட்ட��ப்போன வாசனை மாதிரி இருக்கும்மா... அப்படியாப்பா..வெச்சுடு... நான் சாப்பிட்டுக்கிறேன்.. #இதைக்கேட்காமல்வளர்ந்தவருண்டா..\nவெளிப்படுத்தாமலேயே புரிந்துகொள்ளப்பட வேண்டுமென நினைக்கிறாள் பெண். புரிந்து கொண்டாலும் வெளிப்படுத்துவதில்லை ஆண்.\nயாருடைய ஒரு முதல் கேள்விக்கும் புன்னகையுடன் பதில் அளியுங்கள்.. அடுத்தடுத்த கேள்விகளில் அவர் உங்கள் நண்பராய் மாறியிருப்பார்.\nஅதிகாலையில் துயில் களைந்து அலங்கோலமாய் கிடக்கும் மனைவியை ரசிப்பவன் கணவனில் இருந்து காதலனாகிறான்.\nபெண்களே,ஆண்களை நம்பி போட்டோ எடுத்துக் கொள்ளாதீர்கள்ஆண்களே,நேசித்தவள் துரோகமே செய்தாலும் போட்டோக்களை வெளியிடாதீர்கள்ஆண்களே,நேசித்தவள் துரோகமே செய்தாலும் போட்டோக்களை வெளியிடாதீர்கள்\nஅபிஷேக் பச்சனோட மனைவிய ரசிச்சா அது ரசனையாம்., எதுத்த வீட்டுக்காரர் மனைவிய ரசிச்சா அது காமமாம்., நல்லா இருக்குயா உங்க லாஜிக்\nஎதார்த்தமா பேசுபவர்கள் பாலோயர்ஸ் பார்த்து பேச மாட்டார்கள். பாலோயர்ஸ் பார்த்து பேசுபவர்கள்எதார்த்தமா இருக்கமாட்டார்கள்.\nஅஜித் காசு வாங்காம நடிக்கிறாரானு கேக்குறானுங்க ...காசு வாங்கிட்டுத்தான் நடிக்கிறார் ஆனா காசுக்காக நடிக்க மாட்டார் .\n\"தமிழ் இயல்பிலேயே ஆண்மையான மொழி. அழகான ஒரு ஆணுக்கு மகள் அவன் சாயலில் இருந்தால் பேரழகியாக இருப்பாள்.அதுதான் மலையாளம்..\"-ஜெயகாந்தன் #ThanxJemo\nஉங்க பையன் என்னங்க பன்றான்.. ம்ஹூம் பிரதமரா இருக்கான் \nஅம்மா அப்பா காலில் விழுந்து வணங்க வெட்கப்படும் ஒரு தலைமுறை உருவாகிவருகிறது.\nஎன்னுடைய கைவண்ணத்தில் #ஜரிகை_பட்டு #கைத்தறி #நெசவு http://pbs.twimg.com/media/CC5Gm22VAAAqzOF.jpg\nநட்பில் இதற்குமேல் நெருங்கிச் செல்ல முடியாதா என ஏங்கிடும் தருணத்தில் காதலைச் சொல்லிடனும்\nதாலி கட்டி வாழ்ந்தா- அலைபாயுதே தாலி கட்டாம வாழ்ந்தா- ஓகேகண்மனி தாலி கட்டியும் வாழாம இருந்தா- மெளனராகம் தாலிய அறுத்தா- அசல் ஆழ்வார் எஅ வீரம்\nட்விட்டரில் சிலருள்ள கான்வோக்கள் பாக்கும்போது இப்டிதான் இருக்கு # அது ஒரு அழகிய கனாக்காலம்.. ட்விட்டர்லயே வாழ்ராய்ங்க http://pbs.twimg.com/media/CC8d0i3UMAApjHC.jpg\nஅழுகை கோழைத்தனமானது தான், ஆனால் நீயற்ற இந்த வெறுமையை வேறெப்படி வெளிப்படுத்துவது....\n'வாழ்த்துகள்', 'வாழ்த்துக்கள்' எது சரி 'வாழ்த்துகள்' என்பதே சரி. வன்தொடர்க் குற்றியலுகரத்தோடு 'கள்' விக��தி சேரும்போது ஒற்றுமிகுதல் கூடாது\nஒரு மேட்ச் தோத்தத, ஒரே ஒரு மேட்ச் மட்டும் ஜெயிச்ச வெண்ணைகளும், ஒரு மேட்ச் கூட ஜெயிக்காத மொன்னைகளும் கிண்டல் பண்ணுதுங்க ;-)\nபாய் ஃப்ரண்ட் என்பவன் படம் பார்க்கும்போது செக்யூரிட்டியாகவும், இண்டர்வல் போது சர்வராகவும், படம் முடிந்ததும் ட்ரைவராகவும் செயல்படுபவன் ஆவான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://varnamfm.com/2018/08/18/25136/", "date_download": "2018-11-13T22:37:36Z", "digest": "sha1:N3JVVPMSXAOKOLUJCTR4WYJ6TCMQYQQ7", "length": 2693, "nlines": 32, "source_domain": "varnamfm.com", "title": "உறங்கச்செல்லும் முன்னர் இதெல்லாம் சாப்பிட வேண்டாம் ! « Varnam FM Official Website : Sri Lanka's only Tamil Melody Channel", "raw_content": "\nஉறங்கச்செல்லும் முன்னர் இதெல்லாம் சாப்பிட வேண்டாம் \nதூக்கம் மனிதர்களுக்கு அத்தியாவசிய தேவைகளில் ஒன்றாக உள்ளது .\nஆனால் இரவில் தூங்க செல்வதற்கு முன்பாக முன் நாம் உண்ணும் சில உணவு வகைகள் நம்முடைய தூக்கத்தை பாதிக்கக்கூடும்.\nகுறிப்பாக இனிப்பு நிறைந்த உணவுகள், உறைப்பான உணவுகள், Fiber அதிகளவில் நிறைந்த உணவுகள் பெரும்பாலும் உங்கள் தூக்கத்தை பாதிக்கும்.\nமேலும் மது அருந்தினால் நன்றாக தூக்கம் வரும் என்பது உண்மையல்ல. மது அருந்திவிட்டு தூங்கினால் இரவின் பிற்பாதியில் தூக்கம் பாதியில் குழம்பும் .\nஇந்தியன்-2 இல் கமலுடன் இந்த பிரபலங்கள் இணைவார்களா \nஜனாதிபதிக்கு ஆதரவாக உயர்நீதிமன்றத்தில் 5 மனுக்கள் முன்வைப்பு\nரசிகர் மீது அக்கறை கொண்ட தல\nபிரியங்கா சோப்ராவின் திருமண புகைப்படங்கள் இத்தனை கோடியா \nசூப்பர் ஸ்டாரின் படத்தை தெரிவு செய்தார் மகேஷ் பாபு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/amp/news/agriculture/17419-bowery-crops-grow-indoors-in-stacked-rows-under-led-lights.html", "date_download": "2018-11-13T22:17:30Z", "digest": "sha1:TZILZHD2VGV3TQUNUJNRU2S27R4T26HV", "length": 7886, "nlines": 67, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "நவீனமாகும் விவசாயம்: எல்இடி ஒளியில் வளரும் செடி! | Bowery crops grow indoors in stacked rows under LED lights", "raw_content": "\nநவீனமாகும் விவசாயம்: எல்இடி ஒளியில் வளரும் செடி\nதொழில்நுட்ப வளர்ச்சிக்கேற்ப விவசாயமும் நவீனமயமாக மாறி வருகிறது. மண் இல்லாமல், செடிகளை வளர்க்கும் முறை, விவசாயத்தில் புதிய வாய்ப்புகளை உருவாக்கியுள்ளது. அமெரிக்காவின் ‌‌நியூயார‌க் நகரில் அதிநவீன தொழில்நுட்ப வசதிகள் கொண்ட பௌரி உட்புறப் பண்ணையில் இந்த முறையில் பல தாவரங்கள் வளர்க்கப்படுகின்றன.\nசமீபகாலமாக ‌பிரபலமாகி வரும் ஹைட்ரோபோனிக்ஸ் மற்றும் எல்இடி ஒளிச்சேர்க்கை முறையில், கோஸ் முதலிய தாவரங்கள் அவதரித்துள்ளன. மண் இல்லாமல், தண்ணீரோடு கலந்த ‌சத்துகளை எடுத்துக் கொள்ளும் ஹைட்ரோபோனிக் முறையில், தாவரங்கள் வளர்கின்றன. இத்தொழில்நுட்பத்தில் இரசாயன உரம் குறைவாகவே தேவைப்படுகிறது. அதுமட்டுமல்லாது தண்ணீரும் குறைவாக இருந்தாலே போதும். ‌எந்த வகைக் கீரைச் செடிகளையும் வளர்க்க முடியும் என்கின்றனர் பௌரி பண்ணை ஆராய்ச்சியாளர்கள்.\nஹைட்ரோபோனிக்ஸ் முறையில் ஆரோக்கியமாக வளரும் கீரைகள், அதிவேகமாக வளர்ப்பது எப்படி என்ற‌ ஆராய்ச்சி, பௌரி பண்ணையில் மேற்கொள்ளப்ப‌‌ட்டது. இந்த ஆய்வுப்படி ஆர்பி எல்இடி ஒளி பல்புகளைத் தாவரங்களுக்குப் பயன்படுத்தினால் அதன் வளர்ச்சி அதிகரிப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும், எல்இடி விளக்கில் சிவப்பு மற்றும் நீல நிற ஒளிச்சேர்க்கை மூலம், வெறும் 24 மணி நேரத்தில் கீரையின் வளர்ச்சி வியக்கத்தக்க வகையில் அதிகரித்தது, கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.\nபாரம்பரிய விவசாயத்திலிருந்து முற்றிலும் மாறுபட்டிருந்தாலும், இந்த புதிய தொழில்நுட்பத்தால் குறைந்த நேரத்தில், குறைந்த செலவில், தரமான விளைச்சலைத் தர முடியும் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.\nபத்து கி.மீ வேகத்தில் நகரும் ‘கஜா’ புயல்\n‘2.0’ படத்திற்கு யு/ஏ சான்றிதழ்\nரஜினி சொன்னது தெளிவான பதில் - தமிழிசை விளக்கம்\nநோக்கியா 8.1 நவ.28 வெளியீடு - விலை மற்றும் சிறப்பம்சங்கள்\nதமிழக அரசுக்கு விதித்த 2 கோடி அபராதத்திற்கு தடை\nரஜினி எல்லாவற்றையும் தெரிந்திருக்க வேண்டுமா \nஇந்தியாவின் பெருமையா ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் \nவானிலை அறிவிப்புகளை கிண்டல் செய்யாதீர்கள்\nஇந்தாண்டு சபரிமலைக்கு செல்ல திட்டமிடும் பக்தர்களா நீங்கள் \nகற்பகம் முதல் எதிர் நீச்சல் வரை மறக்க முடியுமா 'வாலிபக்' கவிஞரை\nAgriculture , Plant , LED lights , Bowery , விவசாயம் , நவீன தொழில்நுட்ப வசதி , பௌரி , உட்புறப் பண்ணை , தாவரங்கள் , bowery , led lights , plant , தாவரங்கள் , நவீன தொழில்நுட்ப வசதி , பௌரி உட்புறப் பண்ணை , விவசாயம்\nசர்வதேச செய்திகள் - 13/11/2018\nபுதிய விடியல் - 13/11/2018\nஇன்றைய தினம் - 12/11/2018\nபுதிய விடியல் - 12/11/2018\nகிச்சன் கேபினட் - 13/11/2018\nஇன்று இவர் - அமீர் உடன் சிறப்பு நேர்காணல் - 13/11/2018\nஇன்று இவர் - தொல். திருமவளவனுடன் சிறப்பு நேர்காணல��� - 13/11/2018\nநேர்படப் பேசு - 13/11/2018\nடென்ட் கொட்டாய் - 13/11/2018\nவரலெட்சுமி உடன் பிரத்யேக நேர்காணல் | 14-10-2018\nஈஸ்டர் தீவு - 02-09-2018\nபுதியதலைமுறையின் தனித்துவ தடங்கள் -2018\nகருணாநிதி காந்தக்குரல் | 07/08/2018\nகருணாநிதி காந்தக்குரல் | 29/07/2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/cinema/48858-deepika-padukone-s-wax-figurine-to-be-unveiled-at-madame-tussauds-london-in-2019.html?utm_source=site&utm_medium=article_pre_nxt_btm&utm_campaign=article_pre_nxt_btm", "date_download": "2018-11-13T23:21:59Z", "digest": "sha1:SBFEKZ466OW6SWTNJODEJXR5ZUGJ6HUH", "length": 9636, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "தீபிகா படுகோனேவுக்கு மெழுகுச்சிலை ! | Deepika Padukone's wax figurine to be unveiled at Madame Tussauds London in 2019", "raw_content": "\nஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணைக்கு உதவும் வகையில் காவல் ஆய்வாளரை நியமிக்க அரசு ஒப்புதல்\nஇலங்கை நாடாளுமன்றம் ஏற்கனவே அறிவித்தபடி நாளை காலை 10 மணிக்கு கூடுகிறது\nஇலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு இடைக்கால தடை விதித்தது இலங்கை உச்சநீதிமன்றம்\nகூவம், அடையாறு ஆற்றை பராமரிப்பு செய்யாத வழக்கில் அரசுக்கு விதித்த ரூ.2 கோடி அபராதத்துக்கு தடை\nவைகை அணையில் இருந்து பாசனத்திற்காக நவ.23ம் தேதி முதல் 24ம் தேதிவரை தண்ணீர் திறக்க முதல்வர் உத்தரவு\nசபரிமலையில் அனைத்து வயது பெண்களை அனுமதிக்கும் வழக்கை மீண்டும் விசாரிக்க உச்சநீதிமன்றம் முடிவு\nநவ.15ம் தேதி பிற்பகல் பாம்பன் - கடலூர் இடையே கஜா புயல் கரையை கடக்கும் - சென்னை வானிலை ஆய்வு மையம்\nமேடம் டூஸாட்ஸ் அருங்காட்சியகத்தில், தனது மெழுகுச்சிலை நிறுவப்பட இருப்பதாக பிரபல பாலிவுட் நடிகை தீபிகா படுகோன் ஃபேஸ்புக் பதிவில் தெரிவித்துள்ளார்.\nபாலிவுட்டில் உச்ச நட்சத்திரமாக வலம் வருபவர் தீபிகா படுகோன். அதிக ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ள இவர், கிட்டதட்ட ஹீரோக்களுக்கு நிகராக சம்பளம் வாங்கும் நடிகைகளில் ஒருவராக பார்க்கப்படுகிறார். இந்நிலையில் தனக்கு மெழுகுச்சிலை நிறுவப்பட இருப்பதாக அவர் தன்னுடைய ஃபேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ளார். தன்னுடைய ஃபேஸ்புக் பக்கத்தில் இதுகுறித்து பதிவிட்டுள்ள அவர், லண்டன் மற்றும் டெல்லியிலுள்ள மேடம் டூஸாட்ஸ் அருங்காட்சியகத்தில், தனது மெழுகுச்சிலை அடுத்த வருடம் நிறுவப்பட உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.\nமேடம் டூஸாட்ஸ் அருங்காட்சியகத்தில், இந்தியப் பிரபலங்கள் ஷாருக்கான், கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் உள்ளிட்டோ��ுக்கு மெழுகுச்சிலை வைக்கப்பட்டுள்ளது. இந்தப் பட்டியலில், தற்போது தீபிகா படுகோன் இணைந்துள்ளார். இதற்காக, அருங்காட்சியகத்தைச் சேர்ந்த நிபுணர்கள், சிலை வடிப்பதற்காக அவரை அளவு எடுத்துள்ளனர். முகபாவனைகள் கச்சிதமாக இருக்க, தீபிகாவைப் பல்வேறு கோணங்களின் புகைப்படங்களும் எடுத்திருப்பது வெளியாகியுள்ளது.\nகாவிரி விவகாரம்: கேரள அரசின் சீராய்வு மனு உச்சநீதிமன்றத்தில் தள்ளுபடி\n தேடப்பட்டு வந்த 8 பேரும் கைது\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nதிருமணத்துக்காக இத்தாலி சென்ற ரன்வீர், தீபிகா ஜோடி\nபாலிவுட் நடிகையுடன் ஜோடி போடும் சந்தானம்\nதிருமண தேதியை அறிவித்த தீபிகா-ரன்வீர் ஜோடி\n“நானா படேகர் கொஞ்சம் அநாகரிகமானவர்..ஆனால்” - ராஜ் தாக்கரே\nஒரே மாதத்தில் பிரியங்கா, தீபிகா படுகோன் திருமணம்\nஆசிட் தாக்குதலில் பாதிக்கப்பட்ட பெண்ணின் கதையில் தீபிகா\n'காலா' வில்லன் எனக்கு பாலியல் தொல்லை கொடுத்தார் \nகஜோல் தொலைபேசி எண்ணை ட்விட்டரில் பகிர்ந்த அஜய் தேவ்கன்\nவோடாஃபோனை வறுத்தெடுத்த சோனாக்‌ஷி சின்ஹா\nபத்து கி.மீ வேகத்தில் நகரும் ‘கஜா’ புயல்\n‘2.0’ படத்திற்கு யு/ஏ சான்றிதழ்\nரஜினி சொன்னது தெளிவான பதில் - தமிழிசை விளக்கம்\nநோக்கியா 8.1 நவ.28 வெளியீடு - விலை மற்றும் சிறப்பம்சங்கள்\nதமிழக அரசுக்கு விதித்த 2 கோடி அபராதத்திற்கு தடை\nரஜினி எல்லாவற்றையும் தெரிந்திருக்க வேண்டுமா \nஇந்தியாவின் பெருமையா ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் \nவானிலை அறிவிப்புகளை கிண்டல் செய்யாதீர்கள்\nஇந்தாண்டு சபரிமலைக்கு செல்ல திட்டமிடும் பக்தர்களா நீங்கள் \nகற்பகம் முதல் எதிர் நீச்சல் வரை மறக்க முடியுமா 'வாலிபக்' கவிஞரை\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nகாவிரி விவகாரம்: கேரள அரசின் சீராய்வு மனு உச்சநீதிமன்றத்தில் தள்ளுபடி\n தேடப்பட்டு வந்த 8 பேரும் கைது", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/politics/2702-people-welfare-alliance-leaders-discussion-in-vaiko-house.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2018-11-13T22:13:48Z", "digest": "sha1:623ATEERKFC7CDZZ5VK7UFFY3RAHGPKG", "length": 7408, "nlines": 88, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "வைகோ வீட்டில் மக்கள் நலக் கூட்டணி தலைவர்கள் ஆலோசனை | People welfare alliance Leaders discussion in vaiko house", "raw_content": "\nஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணைக்கு உதவும் வகையில் காவல் ஆய்வாளரை நியமிக்க அரசு ���ப்புதல்\nஇலங்கை நாடாளுமன்றம் ஏற்கனவே அறிவித்தபடி நாளை காலை 10 மணிக்கு கூடுகிறது\nஇலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு இடைக்கால தடை விதித்தது இலங்கை உச்சநீதிமன்றம்\nகூவம், அடையாறு ஆற்றை பராமரிப்பு செய்யாத வழக்கில் அரசுக்கு விதித்த ரூ.2 கோடி அபராதத்துக்கு தடை\nவைகை அணையில் இருந்து பாசனத்திற்காக நவ.23ம் தேதி முதல் 24ம் தேதிவரை தண்ணீர் திறக்க முதல்வர் உத்தரவு\nசபரிமலையில் அனைத்து வயது பெண்களை அனுமதிக்கும் வழக்கை மீண்டும் விசாரிக்க உச்சநீதிமன்றம் முடிவு\nநவ.15ம் தேதி பிற்பகல் பாம்பன் - கடலூர் இடையே கஜா புயல் கரையை கடக்கும் - சென்னை வானிலை ஆய்வு மையம்\nவைகோ வீட்டில் மக்கள் நலக் கூட்டணி தலைவர்கள் ஆலோசனை\nகூட்டணி பேச்சுவார்த்தை தொடர்பாக மக்கள் நலக் கூட்டணி இன்று தேமுதிக-வை சந்திக்க உள்ள நிலையில் சென்னை அண்ணா நகரில் உள்ள மக்கள் நலக் கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர் வைகோ வீட்டில் அதன் தலைவர்கள், நிர்வாகிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.\nஜி.ராமகிருஷ்ணன், முத்தரசன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் ஆலோசனை நடத்துகின்றனர்.\nமக்கள் நலக் கூட்டணியோடு தேமுதிக இணைந்து போட்டியிடும்: தொல்.திருமாவளவன் உறுதி\nதேமுதிக-வின் அழைப்பை ஏற்று விஜயகாந்தை சந்திக்கிறோம்: வைகோ பேட்டி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nதர்மபுரி மாணவி குடும்பத்திற்கு ஆறுதல் கூற சென்ற 17 பேர் கைது\nசென்னையில் கந்துவட்டி கேட்டு மிரட்டியவர் கைது\nமு.க.ஸ்டாலினுடன் சீதாராம் யெச்சூரி சந்திப்பு - உறுதியாகும் கூட்டணி\n‘2.0’ படத்திற்கு யு/ஏ சான்றிதழ்\nபத்து கி.மீ வேகத்தில் நகரும் ‘கஜா’ புயல்\n‘ஜானி’யாக தமிழில் மீண்டும் களம் காணும் பிரசாந்த்\nதனுஷுடன் இணையும் மாரி செல்வராஜ்\nரஜினி சொன்னது தெளிவான பதில் - தமிழிசை விளக்கம்\nநோக்கியா 8.1 நவ.28 வெளியீடு - விலை மற்றும் சிறப்பம்சங்கள்\nபத்து கி.மீ வேகத்தில் நகரும் ‘கஜா’ புயல்\n‘2.0’ படத்திற்கு யு/ஏ சான்றிதழ்\nரஜினி சொன்னது தெளிவான பதில் - தமிழிசை விளக்கம்\nநோக்கியா 8.1 நவ.28 வெளியீடு - விலை மற்றும் சிறப்பம்சங்கள்\nதமிழக அரசுக்கு விதித்த 2 கோடி அபராதத்திற்கு தடை\nரஜினி எல்லாவற்றையும் தெரிந்திருக்க வேண்டுமா \nஇந்தியாவின் பெருமையா ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் \nவானிலை அறிவிப்புகளை கிண்டல் செய்யாதீர���கள்\nஇந்தாண்டு சபரிமலைக்கு செல்ல திட்டமிடும் பக்தர்களா நீங்கள் \nகற்பகம் முதல் எதிர் நீச்சல் வரை மறக்க முடியுமா 'வாலிபக்' கவிஞரை\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nமக்கள் நலக் கூட்டணியோடு தேமுதிக இணைந்து போட்டியிடும்: தொல்.திருமாவளவன் உறுதி\nதேமுதிக-வின் அழைப்பை ஏற்று விஜயகாந்தை சந்திக்கிறோம்: வைகோ பேட்டி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/%E0%AE%87%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF/3", "date_download": "2018-11-13T23:12:18Z", "digest": "sha1:7JDELLDV7D2I4MLBBLBKY6PBYR73V4HG", "length": 9340, "nlines": 133, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | இங்கிலாந்து அணி", "raw_content": "\nஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணைக்கு உதவும் வகையில் காவல் ஆய்வாளரை நியமிக்க அரசு ஒப்புதல்\nஇலங்கை நாடாளுமன்றம் ஏற்கனவே அறிவித்தபடி நாளை காலை 10 மணிக்கு கூடுகிறது\nஇலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு இடைக்கால தடை விதித்தது இலங்கை உச்சநீதிமன்றம்\nகூவம், அடையாறு ஆற்றை பராமரிப்பு செய்யாத வழக்கில் அரசுக்கு விதித்த ரூ.2 கோடி அபராதத்துக்கு தடை\nவைகை அணையில் இருந்து பாசனத்திற்காக நவ.23ம் தேதி முதல் 24ம் தேதிவரை தண்ணீர் திறக்க முதல்வர் உத்தரவு\nசபரிமலையில் அனைத்து வயது பெண்களை அனுமதிக்கும் வழக்கை மீண்டும் விசாரிக்க உச்சநீதிமன்றம் முடிவு\nநவ.15ம் தேதி பிற்பகல் பாம்பன் - கடலூர் இடையே கஜா புயல் கரையை கடக்கும் - சென்னை வானிலை ஆய்வு மையம்\n6 வது முறையாக ஆசியக் கோப்பையை வென்றது ஜூனியர் கிரிக்கெட் அணி\nஅந்தரத்தில் தொங்கியபடியே படம் பார்க்கும் வசதி \nநாளை தொடங்குகிறது புரோ கபடி லீக் - வெற்றியுடன் தொடங்குமா தமிழ் தலைவாஸ்\nஐஎஸ்எல் கால்பந்து: சென்னை - கோவா இன்று மோதல்\n“இங்கிலாந்தில் உங்கள் வீரம் எங்கு போனது” - நெட்டிசன்கள் கேள்வி\nசிக்ஸர்களாக விளாசி மிரட்டிய ஜடேஜா, ரிஷப் - இந்தியா 649 ரன் குவித்து டிக்ளேர்\nமுதல்போட்டியில் எத்தனை ரெக்கார்டு - பாராட்டு மழையில் பிரித்வி ஷா\nமே.தீவுகளை மிரட்டிய இளமையும், அனுபவமும் - இந்தியா 364 ரன் குவிப்பு\nபாலியல் புகார் : போர்ச்சுக்கல் அணியில் இருந்து ரொனால்டோ நீக்கம்\nமுதல் முறையாக புதுமை செய்த இந்திய கிரிக்கெட் அணி\nஇன்று இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் முதல் டெஸ்ட்: 293 வது வீரராக களமிறங்கும் பிருத்வி\n: விராட் கோலி என்ன சொல்கிறார்\nவிராட் கோலியின் இணையதளத்தை முடக்கிய வங்கதேச ரசிகர்கள் - எதற்கு தெரியுமா\n“என்னுடைய பவுலிங் வாழ்க்கையை மாற்றியவர் தோனி” - முகமது சிராஜ் நெகிழ்ச்சி\nமின்னலை விட வேகமான தோனி ஸ்டம்பிங் - ‘.16’ செகண்ட்தான்\n6 வது முறையாக ஆசியக் கோப்பையை வென்றது ஜூனியர் கிரிக்கெட் அணி\nஅந்தரத்தில் தொங்கியபடியே படம் பார்க்கும் வசதி \nநாளை தொடங்குகிறது புரோ கபடி லீக் - வெற்றியுடன் தொடங்குமா தமிழ் தலைவாஸ்\nஐஎஸ்எல் கால்பந்து: சென்னை - கோவா இன்று மோதல்\n“இங்கிலாந்தில் உங்கள் வீரம் எங்கு போனது” - நெட்டிசன்கள் கேள்வி\nசிக்ஸர்களாக விளாசி மிரட்டிய ஜடேஜா, ரிஷப் - இந்தியா 649 ரன் குவித்து டிக்ளேர்\nமுதல்போட்டியில் எத்தனை ரெக்கார்டு - பாராட்டு மழையில் பிரித்வி ஷா\nமே.தீவுகளை மிரட்டிய இளமையும், அனுபவமும் - இந்தியா 364 ரன் குவிப்பு\nபாலியல் புகார் : போர்ச்சுக்கல் அணியில் இருந்து ரொனால்டோ நீக்கம்\nமுதல் முறையாக புதுமை செய்த இந்திய கிரிக்கெட் அணி\nஇன்று இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் முதல் டெஸ்ட்: 293 வது வீரராக களமிறங்கும் பிருத்வி\n: விராட் கோலி என்ன சொல்கிறார்\nவிராட் கோலியின் இணையதளத்தை முடக்கிய வங்கதேச ரசிகர்கள் - எதற்கு தெரியுமா\n“என்னுடைய பவுலிங் வாழ்க்கையை மாற்றியவர் தோனி” - முகமது சிராஜ் நெகிழ்ச்சி\nமின்னலை விட வேகமான தோனி ஸ்டம்பிங் - ‘.16’ செகண்ட்தான்\nரஜினி எல்லாவற்றையும் தெரிந்திருக்க வேண்டுமா \nஇந்தியாவின் பெருமையா ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் \nவானிலை அறிவிப்புகளை கிண்டல் செய்யாதீர்கள்\nஇந்தாண்டு சபரிமலைக்கு செல்ல திட்டமிடும் பக்தர்களா நீங்கள் \nகற்பகம் முதல் எதிர் நீச்சல் வரை மறக்க முடியுமா 'வாலிபக்' கவிஞரை\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/university?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2018-11-13T22:36:09Z", "digest": "sha1:3HTWTQR7O6LYHHCSMK5IX5ASESLIQZII", "length": 9445, "nlines": 133, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | university", "raw_content": "\nஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணைக்கு உதவும் வகையில் காவல் ஆய்வாளரை நியமிக்க அரசு ஒப்புதல்\nஇலங்கை நாடாளுமன்றம் ஏற்கனவே அறிவித்தபடி நாளை காலை 10 மணிக்கு கூடுகிறது\nஇலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு இடைக்கால தடை விதித்தது இலங்கை உச்சநீதிமன்றம்\nகூவம், அடையாறு ஆற்றை பராமரிப்பு செய்யாத வழக்கில் அரசுக்கு விதித்த ரூ.2 கோடி அபராதத்துக்கு தடை\nவைகை அணையில் இருந்து பாசனத்திற்காக நவ.23ம் தேதி முதல் 24ம் தேதிவரை தண்ணீர் திறக்க முதல்வர் உத்தரவு\nசபரிமலையில் அனைத்து வயது பெண்களை அனுமதிக்கும் வழக்கை மீண்டும் விசாரிக்க உச்சநீதிமன்றம் முடிவு\nநவ.15ம் தேதி பிற்பகல் பாம்பன் - கடலூர் இடையே கஜா புயல் கரையை கடக்கும் - சென்னை வானிலை ஆய்வு மையம்\n‘ஆராய்ச்சி மாணவிக்கு பாலியல் தொல்லை’ - பேராசிரியர் பணியிடை நீக்கம்\nஐதராபாத் பல்கலைக்கழக மாணவர் சங்க தேர்தலில் ஏபிவிபி அமோக வெற்றி\nஅவர் இங்க படிக்கவே இல்லையே : அதிர்ச்சி கொடுத்த திருவள்ளூர் பல்கலைக்கழகம்\nபரீட்சை பேப்பரில் கடவுள் பெயர் வேண்டாம் : பல்கலைகழகம்\n“அரசு நிலத்திலிருந்து சாஸ்த்ரா பல்கலை., வெளியேறுவதை உறுதி செய்க”- மு.க.ஸ்டாலின்\n - தகுதி மற்றும் விண்ணப்பிக்கும் முறை\nசராசரி மழையைவிட வடகிழக்கு பருவமழை அதிகளவு பெய்யும்\nநல்ல மருமகள், மனைவியாக வாழ்வது எப்படி - பல்கலைக் கழகத்தில் புது படிப்பு\nபோலிச் சான்றிதழ் கொடுத்தாரா டெல்லி பல்கலை மாணவர் சங்கத் தலைவர் \n“இறுதிவரை மாணவன்தான்” 89 வயதில் பி.ஹெச்டி படிக்கும் சுதந்திர போராட்ட வீரர்\nஅண்ணா பல்கலை., பேராசிரியர் பதவி உயர்வுக்கு புதிய விதிகள்\nபொறியியல் கலந்தாய்வுக்கு சிபாரிசு தேவையில்லை: அண்ணா பல்கலைக்கழகம்\nவிடைத்தாள் மறுமதிப்பீட்டு முறைகேடு: முக்கிய ஆவணங்கள் சிக்கியது\nஅண்ணா பல்கலை. பதிவாளர் கணேசன் அதிரடி நீக்கம்\nஅண்ணா பல்கலை.,யில் அடுத்தடுத்து அம்பலமாகும் புதிய முறைகேடுகள்..\n‘ஆராய்ச்சி மாணவிக்கு பாலியல் தொல்லை’ - பேராசிரியர் பணியிடை நீக்கம்\nஐதராபாத் பல்கலைக்கழக மாணவர் சங்க தேர்தலில் ஏபிவிபி அமோக வெற்றி\nஅவர் இங்க படிக்கவே இல்லையே : அதிர்ச்சி கொடுத்த திருவள்ளூர் பல்கலைக்கழகம்\nபரீட்சை பேப்பரில் கடவுள் பெயர் வேண்டாம் : பல்கலைகழகம்\n“அரசு நிலத்திலிருந்து சாஸ்த்ரா பல்கலை., வெளியேறுவதை உறுதி செய்க”- மு.க.ஸ்டாலின்\n - தகுதி மற்றும் விண்ணப்பிக்கும் முறை\nசராசரி மழையைவிட வடகிழக்கு பருவமழை அதிகளவு பெய்யும்\nநல்ல மருமகள், மனைவியாக வாழ்வது எப்படி - பல்கலைக் கழகத்தில் புது படிப்பு\nபோலிச் சான்றிதழ் கொடுத்தாரா டெல்லி பல்கலை மாணவர் சங்கத் தலைவர் \n“இறுதிவரை மாணவன்தான்” 89 வயதில் பி.ஹெச்டி படிக்கும் சுதந்திர போராட்ட வீரர்\nஅண்ணா பல்கலை., பேராசிரியர் பதவி உயர்வுக்கு புதிய விதிகள்\nபொறியியல் கலந்தாய்வுக்கு சிபாரிசு தேவையில்லை: அண்ணா பல்கலைக்கழகம்\nவிடைத்தாள் மறுமதிப்பீட்டு முறைகேடு: முக்கிய ஆவணங்கள் சிக்கியது\nஅண்ணா பல்கலை. பதிவாளர் கணேசன் அதிரடி நீக்கம்\nஅண்ணா பல்கலை.,யில் அடுத்தடுத்து அம்பலமாகும் புதிய முறைகேடுகள்..\nரஜினி எல்லாவற்றையும் தெரிந்திருக்க வேண்டுமா \nஇந்தியாவின் பெருமையா ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் \nவானிலை அறிவிப்புகளை கிண்டல் செய்யாதீர்கள்\nஇந்தாண்டு சபரிமலைக்கு செல்ல திட்டமிடும் பக்தர்களா நீங்கள் \nகற்பகம் முதல் எதிர் நீச்சல் வரை மறக்க முடியுமா 'வாலிபக்' கவிஞரை\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nadappu.com/korea-leaders-meet-historic-day/", "date_download": "2018-11-13T22:36:56Z", "digest": "sha1:DCKOUERCIYX62QPPFXJ3EIR4UQSGJAXB", "length": 15748, "nlines": 150, "source_domain": "nadappu.com", "title": "வரலாற்று நிகழ்வு: எல்லையைக் கடந்து கொரிய அதிபர்கள் சந்தித்துப் பேச்சு..", "raw_content": "\nவல… வல… வலே… வலே..\nவல… வல… வலே… வலே..\nசென்னையில் மு.க.ஸ்டாலினுடன் சீதாராம் யெச்சூரி சந்திப்பு..\nதிருச்செந்தூரில் சூரசம்ஹாரம் : லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு..\nஇலங்கை நாடாளுமன்றம் நாளை கூடுகிறது: சபாநாயகர் கரு.ஜெயசூர்யா..\nஇலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு இடைக்காலத் தடை: உச்ச நீதிமன்றம் அதிரடிஉத்தரவு\nவைகை அணையில் இருந்து பாசனத்திற்கு நீர் திறக்க முதல்வர் பழனிசாமி உத்தரவு\nசபரிமலைக்கு பெண்கள் செல்ல இடைக்கால தடையில்லை : உச்சநீதிமன்றம்..\nகஜா புயல் : நவ., 16ம் தேதி தமிழகத்திற்கு விடுக்கப்பட்ட ரெட் அலர்ட் வாபஸ்..\nகஜா புயல் நகரும் வேகம் மணிக்கு 4 கிலோ மீட்டராக குறைந்தது : இந்திய வானிலை மையம்..\nதிருவண்ணாமலை கார்த்திகை தீப திருவிழா : நவ. 14ம் தேதி கொடியேற்றம்..\nகஜா புயல் : கடலூர்-பாம்பன் இடையே நாளை மறுநாள் கரையைக் கடக்கும்..\nவரலாற்று நிகழ்வு: எல்லையைக் கடந்து கொரிய அதிபர்கள் சந்தித்துப் பேச்சு..\n1953 ஆம் ஆண்டு கொரிய போருக்கு பிறகு வடகொரியா, தென்கொரியா நாட்டு அதிபர்கள் இருவரும் எல்லை கடந்து சந்தித்து கொண்ட வரலாற்று நிகழ்வு நடந்துள்ளது.\nவடகொரியா அடுத்தடுத்து அணு ஆயுத, ஏவுகணை சோதனைகளை நடத்தியதால் கொரிய தீபகற்பத்தில் போர் பதற்றம் எழுந்தது. வடகொரியா மீது ஐ.நா. சபையும் அமெரிக்காவும் கடுமையான பொருளாதார தடைகளை விதித்தன.\nதிடீர் திருப்பமாக தென்கொரியாவின் அழைப்பை ஏற்று கடந்த பிப்ரவரியில் நடைபெற்ற குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் வடகொரியா பங்கேற்றது. அதன்பின் தென்கொரிய பிரதிநிதிகள் வடகொரியாவுக்கு சென்று அந்த நாட்டு அதிபர் கிம் ஜோங் உன்னை சந்தித்துப் பேசினர்.\nஅப்போது ஏப்ரல் 27-ம் தேதி இருநாடுகளின் உச்சி மாநாட்டை நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி இரு நாட்டு எல்லை யில் உள்ள அமைதி கிராமமான பான்முன்ஜியோமில் இன்று உச்சி மாநாடு நடைபெறுகிறது. இதில் பங்கேற்க வரும் வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன்னை, தென்கொரிய அதிபர் மூன் ஜே இன் வரவேற்றார்.\nவடகொரியா தென் கொரிய நாடுகளை பிரிக்கும் எல்லைக் கோட்டு பகுதியில் வந்திறங்கிய வடகொரிய அதிபர் கிம்மை, தென்கொரிய அதிபர் மூன் கைகுலுக்கி வரவேற்றார்.\nபின்னர் இருவரும் புகைப்படங்கள் எடுத்துக் கொண்டனர். தென்கொரிய அதிகாரிகளை கிம்மிற்கு மூன் அறிமுகம் செய்து வைத்தார். இவர்களது சந்திப்பை பதிவு ஆயிரக்கணக்கான செய்தியாளர்கள் அங்கு குழுமி இருந்தனர்.\nஇந்த சந்திப்பில் அணு ஆயுத குறைப்பு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்தப்படும் என்றும் மேலும் முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என்று தெரிகிறது.\nமாநாட்டின் நினைவாக பான்முன்ஜியோம் அமைதி கிராமத்தில் மரம் நடப்பட உள்ளது. இதற்காக இருநாடுகளில் இருந்து மண், தண்ணீர் எடுத்து வரப்பட்டிருக்கிறது.\nஅடுத்த மாதம் வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன்னும் அமெரிக்க அதிபர் ட்ரம்பும் சந்தித்துப் பேச திட்டமிட்டுள்ளனர். அதற்கு இந்த உச்சி மாநாடு பாதை வகுக்கும் என்று கூறுகின்றனர்.\nகொரிய அதிபர்கள் சந்தித்துப் பேச்சு\nPrevious Postசீன அதிபருடன் பிரதமர் மோடி சந்திப்பு.. Next Postவங்கிச் சேவைகளுக்கு கட்டணம் வசூலிக்கும் திட்டம்: ராமதாஸ் கண்டனம்\nஎந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான்- 3 : என். விஜயா, குழந்தை வளர்ப்பு ஆலோசகர்\nஎந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் – 2 : என். விஜயா, குழந்தை வளர்ப்பு ஆலோசகர்\nஎந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் – 1: என். விஜயா, குழந்தை வளர்ப்பு ஆலோசகர்\nதமிழகத்தில் பாஜக வளர்கிறதா… சிரிப்புத்தான் வருகிறது: ஸ்டாலின் (தி இந்துவில் வெளியான ஆங்கிலப் பேட்டியின் தமிழாக்கம்)\nசுவிட்சர்���ாந்திலேயே அப்படி என்றால் இந்தியாவில் என்னதான் நடக்காது\nஅண்ணா புரிந்த அரசியல் சாகசம்: மேனா.உலகநாதன் (இந்து தமிழ் திசையில் வெளிவந்ததன் முழு வடிவம்)\nதிமுகவுக்கு அண்ணா விதை போட்ட வீடு…\nதிருச்செந்தூரில் சூரசம்ஹாரம் : லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு..\nதிருவண்ணாமலை கார்த்திகை தீப திருவிழா : நவ. 14ம் தேதி கொடியேற்றம்..\nதிருச்செந்துார் சுப்பிரமணிய சாமி கோயிலில் இன்று சூரசம்காரம்…\nசிங்கப்பூர் தெண்டாயுதபாணி கோயிலில் கந்த சஷ்டி 3-ம் நாள் திருவிழா..\nகருப்பு குல்லா நரேந்திர மோடி.. (தீக்கதிரில் வெளியான சுபாஷினி அலியின் சிறப்புக் கட்டுரை)\nநாம் எதையாவது கண்டுபிடித்திருக்கிறோமா: ஆயுதபூஜை குறித்து அண்ணா\nஎம்.ஜி.ஆரைத் தெரியாது என்று அவரிடமே சொன்ன போலீஸ் காரர்: வெங்கடேசன் கிருஷ்ணராஜ் எம்ஜிஆர்\n34 ஆண்டுகளுக்கு முன் இதே நாளில் அப்போலாவில் எம்.ஜி.ஆர் – ஒரு ப்ளாஷ்பேக்: கட்டிங் கண்ணையா\n‘நாம் நினைக்கும் அளவு புற்றுநோய் பெரிய உயிர்கொல்லி அல்ல’..\nஒபிசிட்டி… உடனிருந்து கொல்லும் நண்பன்: கி.கோபிநாத்\nரீஃபைண்டு ஆயில்: நல்ல எண்ணெயா நொல்ல எண்ணெயா\nதாய்ப்பால் எனும் திரவத் தங்கம்: கி.கோபிநாத்\nவல... வல... வலே... வலே..\n: ரஜினியின் பதிலைப் பார்த்து கொதிக்கும் ஊடக இளைஞர்கள்\n7 தமிழர் விடுதலையை வலியுறுத்தி தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர் மிதிவண்டி பேரணி\nஉள்கட்சித் தேர்தலுக்கும் தயாராகிறது திமுக…\nமண்ணை மலடாக்கும் ஆர்எஸ்பதி மரங்கள்: வலுக்கும் எதிர்ப்புக் குரல்…\nசென்னையும் அதன் தமிழும்: நவ-17 முழுநாள் கருத்தரங்கு\n“எனதருமைத் தோழியே..“ : (சிறுகதை) ராஜஇந்திரன் அழகப்பன்\nபால் இயல் : வானம்பாடி கனவுதாசன்\nசென்னையில் மு.க.ஸ்டாலினுடன் சீதாராம் யெச்சூரி சந்திப்பு.. https://t.co/Vu3H5G3GZe\nதிருச்செந்தூரில் சூரசம்ஹாரம் : லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு.. https://t.co/D9t8LOIO9f\nஇலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு இடைக்காலத் தடை: உச்ச நீதிமன்றம் அதிரடிஉத்தரவு https://t.co/EIKEMxs0J7\nசபரிமலைக்கு பெண்கள் செல்ல இடைக்கால தடையில்லை : உச்சநீதிமன்றம்.. https://t.co/LQHqwQbGng\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://p-tamil.webdunia.com/article/regional-tamil-news/admk-news-channel-name-is-news-j-118090800026_1.html", "date_download": "2018-11-13T23:35:10Z", "digest": "sha1:ADUC7DZ3DCWZ457SOPXUPJA65IH2S7UC", "length": 7941, "nlines": 100, "source_domain": "p-tamil.webdunia.com", "title": "ஈபிஎஸ்-ஓபிஎஸ் தொடங்கும் அதிமுக ���ேனல் பெயர் என்ன தெரியுமா?", "raw_content": "\nஈபிஎஸ்-ஓபிஎஸ் தொடங்கும் அதிமுக சேனல் பெயர் என்ன தெரியுமா\nமுன்னாள் முதல்வர் ஜெயலலிதா இருந்தவரை ஜெயா டிவி அதிமுகவின் அதிகாரபூர்வ தொலைக்காட்சியாக இருந்தது. ஆனால் அவருடைய மறைவிற்கு பின்னர் ஜெயா டிவி முழுக்க முழுக்க தினகரன் அணியின் கட்டுப்பாட்டுக்கு வந்துவிட்டதால் அதிமுகவுக்கு என ஒரு தொலைக்காட்சி இல்லாத நிலை ஏற்பட்டது.\nஇந்த நிலையில் தற்போது ஜெயலலிதாவின் பெயரில் ஒரு நியூஸ் சேனல் தொடங்க அனைத்து ஏற்பாடுகளும் தயாராக உள்ளது. முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர்களின் முயற்சியால் தொடங்கப்படவுள்ள இந்த சேனலுக்கு 'நியூஸ் ஜெ' என்ற பெயர் வைக்கப்பட்டுள்ளது.\nஇந்த சேனலின் லோகோ மற்றும் மொபைல் ஆப் ஆகியவை வரும் 12ஆம் தேதி அறிமுகம் செய்யவிருப்பதாகவும் இம்மாத இறுதியில் இந்த சேனலின் முதல் ஒளிபரப்பு தொடங்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. ஜெயா டிவிக்கும் மற்ற செய்தி டிவிக்களுக்கும் இணையாக இந்த 'நியூஸ் ஜெ' டிவி இருக்குமா\nஅம்பானி தொடுக்கும் வர்த்தக போர்: பிளிப்கார்ட், அமேசான் கதி என்ன\n100 சதவீதம் இலவசம் தேவை: சர்கார் குறித்து ரஜினிகாந்த் பரபரப்பு பேட்டி\nஏன் என்ன பாக்க வரல மர்ம உறுப்பை வெட்டி எரிந்த கள்ளக்காதலி\nகடும் நஷ்டத்தை சந்திக்கும் சர்கார் -ரியல் பாக்ஸ் ஆபிஸ் கலெக்சன்\nவிஜய் சேதுபதியை விட 12 கோடி அதிகம் கேட்கும் சிவகார்த்திகேயன்\n18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் தீர்ப்பு நாளை மறுநாள் ஆளும் அரசுக்கு பாதிப்பு இல்லை\nநான் முதல்வராக இருக்க வேண்டும் என்று நினைத்தவர் திவாகரன்: ஓபிஎஸ்\nநான் முதல்வராக இருக்க வேண்டும் என்று நினைத்தவர் திவாகரன்: ஓபிஎஸ்\nஓபிஎஸ், இபிஎஸ் தவிர அனைவரும் அம்முகவில் சேருவார்கள்: தினகரன்\nதினகரனுக்கு ஆதரவு குரல்: டென்ஷனான ஓபிஎஸ்\nசபரிமலைக்கு பெண்களை அழைத்து வரமாட்டோம்: குருசாமிகள் உறுதி\nதிமுகவுக்கும் தினகரனுக்கும் தான் போட்டி: கருணாஸ்\nதிமுகவுக்கும் தினகரனுக்கும் தான் போட்டி: கருணாஸ்\nஆறுமுகசாமி ஆணையம் தமிழக அரசுக்கு எழுதிய முக்கிய கடிதம்\nஇலங்கை நாடாளுமன்றம் கலைப்புக்கு தடை: உச்சநீதிமன்றம் அதிரடி\nமுதன்மைப் பக்கம் | எங்களைப் பற்றி | விளம்பரம் செய்தல் | உரிமைத் துறப்பு | எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/did-mersal-title-changing/", "date_download": "2018-11-13T22:06:22Z", "digest": "sha1:I6MKLLVL4FSV4TEUHGHN3GJYVK2ZF3Y4", "length": 8720, "nlines": 114, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "மாறுகிறதா மெர்சல் டைட்டில்? புதிய டைட்டில் இது தானா ? - சினிமா செய்திகள்", "raw_content": "\nHome செய்திகள் மாறுகிறதா மெர்சல் டைட்டில் புதிய டைட்டில் இது தானா \n புதிய டைட்டில் இது தானா \nஅட்லீ இயக்கத்தில் விஜய் மூன்று வேடங்களில் நடித்துள்ள மெர்சல் படத்தின் டீசர் சமீபத்தில் இணையத்தில் வெளியாகி பல சாதனைகள் புரிந்தது நாம் அறிந்ததே. ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸின் 100-வது படமான மெர்சலை அந்நிறுவனம் விளம்பர படுத்த முடுயாத வகையில் ஒரு சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் அந்த படத்திற்கு வேறு ஒரு தலைப்பும் முடிவு செய்யப்பட்டுள்ளது.\nதயாரிப்பாளர் ராஜேந்திரன் என்பவர் “மெர்சலாயிட்டேன்” என்ற தலைப்பை தான் 2014-லேயே பதிவு செய்துள்ளதாகவும். அந்த படத்திற்கான பணிகள் தற்போது நடைபெற்று வருவதாகவும் கூறியுள்ளார். அதோடு “மெர்சல்” என்ற தலைப்பு தன் படுத்துடைய தலைப்போடு ஒத்துப்போவதால் அதற்கு தடை கூறி வழக்கு தொடர்ந்தார்.\nஅந்த வழக்கை விசாரித்த நீதிபதி, வரும் அக்டோபர் 3-ஆம் தேதி வரை மெர்சல் என்ற தலைப்பில் படத்தை விளம்பரம் செய்யக்கூடாது என்றும் ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸை இதுகுறித்து பதிலளிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளார்.\nஇதன் காரணமாக ஒருவேளை மெர்சல் என்ற தலைப்பை விஜய் படத்திற்கு வைக்க முடியாத ஒரு சூழல் ஏற்படுமாயின், அந்த படத்தின் மெகா ஹிட் பாடலான “ஆளப்போறான் தமிழன்” என்ற பாடலின் முதல் வரியையே டைட்டீலாக்க வைத்துவிடலாம் என்று அந்த படக்குழுவினர் முடிவெடுத்துள்ளதாக ஒரு செய்தி கசிய தொடங்கியுள்ளது.\nPrevious articleS.J சூர்யாவை, விஜய் ஏன் பாராட்டினார் தெரியுமா \nNext articleவிஜய் ரசிகர்களின் அடுத்த டார்கெட் இதுவாகத்தான் இருக்கும்.\nஅஜித்தின் ‘வரலாறு’ படத்தில் நடித்த கனிகாவிற்கு இவ்வளவு பெரிய மகன் இருக்கிறாரா..\nநடிகர் அர்ஜுன் மீது சில்மிஷ புகார்.. உண்மையில் நடந்தது என்ன\n‘சர்கார்’ படத்தின் டீசரில் இருக்கும் இந்த நபர் இந்த நடிகரின் மகன் தான்..\nஅஜித்தின் ‘வரலாறு’ படத்தில் நடித்த கனிகாவிற்கு இவ்வளவு பெரிய மகன் இருக்கிறாரா..\nநடிகை கனிகா 1982ஆம் ஆண்டு மதுரையில் பிறந்தவர். இவருடைய அப்பா மற்���ும் அம்மா இருவருமே இன்ஜினீயர்கள். 1999ம் ஆண்டு 12ம் வகுப்பு தேர்வில் சிறந்து விளங்கியதற்காக இவருக்கு தமிழக அரசு விருது வழங்கப்பட்டது. சிறு...\nநடிகர் அர்ஜுன் மீது சில்மிஷ புகார்.. உண்மையில் நடந்தது என்ன\n‘சர்கார்’ படத்தின் டீசரில் இருக்கும் இந்த நபர் இந்த நடிகரின் மகன் தான்..\nதன் மீது வைத்த பாலியல் புகாருக்கு உடனடியாக பதிலளித்த நடிகர் அர்ஜுன்..\nசர்கார் படத்தின் கொண்டாட்டத்திற்க்கு மத்தியில் வெளியான விஸ்வாசம் படத்தின் புதிய அப்டேட்..\nபடம் முழுவதும் மெர்சலாக இருக்கும்…குறிப்பாக இடைவேளை காட்சிகள் மிரட்டும் – மெர்சல் சீக்ரெட்\nதன் சம்பளத்தை முழுசாக கொடுத்த சிவகார்த்திகேயன். யாருக்கு..ஏன்..\nகுண்டாக மாறிய ஒஸ்தி பட நடிகை \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%B0%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%A4%E0%AF%80-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/amp/", "date_download": "2018-11-13T22:12:57Z", "digest": "sha1:2UPS7A6Q2FWTBTWTEIZYWPZ6PUZZ3XCB", "length": 4729, "nlines": 43, "source_domain": "universaltamil.com", "title": "ரஷ்யா விமான தீ விபத்தில் 18 பேர் படுகாயம்", "raw_content": "முகப்பு News ரஷ்யா விமான தீ விபத்தில் 18 பேர் படுகாயம்\nரஷ்யா விமான தீ விபத்தில் 18 பேர் படுகாயம்\nரஷ்யா விமான தீ விபத்தில் 18 பேர் படுகாயமடைந்துள்ளதாக கூறப்படுகின்றது.\nஇந்நிலையில், 164 பயணிகளுடன் பயணித்துள்ள ரஷ்யா விமானமொன்றே இன்று (சனிக்கிழமை) காலை தரையிறங்கும் வேளையில் தீப்பற்றியுள்ளது.\nஇது குறித்து ரஷ்ய சுகாதார அமைச்சு, 3 குழந்தைகள் உட்பட 18 பேர் இவ்வாறு படுகாயமடைந்துள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளது.\nரஷ்ய தலைநகர் மொஸ்கோவிலிருந்து பயணித்த குறித்த விமானமானது உதைர், சொச்சி நகர விமான நிலையத்தின் ஓடுபாதையில் தரையிறக்கும் போது, வேலியில் மோதுண்டு விமானத்தின் சில்லுப் பகுதி உடைந்துள்ளது.\nமேலும் சில்லற்ற விமானமானது ஓடுபாதையில் பயணிக்க முடியாது தரையுடன் மோதி தீப்பற்றியுள்ளதுடன், அருகிலிருந்த ஆற்றுக்குள் வீழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nவிமானம் தீப்பற்றியதால் விமானத்திலுள்ள தீயணைக்கும் வாயுக்கள் தானாகவே வெளியாகியுள்ளன.\nஎனினும் மொனோசைட் என்ற விஷ வாயுவை சுவாசித்ததால் 6 பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், ஏனையோர் தீக்காயங்களுக்கு உள்ளாகியதாகவும் சுகாதார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.\nதீப்பற்றிய போதும், ஆற்றில் விமானம் விழுந்தமையால் பாரிய உயிர்ச்சேதம் தடுக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.\nகிளிநொச்சியில் பாரிய தீ விபத்தில் 70 இலட்சம் ரூபா பெறுமதியான பொருட்கள் தீக்கிரை\nவெலிங்டன் தோட்டத்தில் திடீர் தீ விபத்து: 2வீடுகள் சேதம்\nபெல்லன்வில பிரதேசத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒருவர் பலி\nஎங்களை தொடர்பு கொள்ளுங்கள்: info@universaltamil.com\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/india/76520-ram-gopal-yadav-suspended-again-from-samajwadi-party-for-6-years.html", "date_download": "2018-11-13T23:01:14Z", "digest": "sha1:PLBETOCFIKOWDMC3KFHDWIYCGHHO6BFN", "length": 15508, "nlines": 383, "source_domain": "www.vikatan.com", "title": "சமாஜ்வாதி கட்சியில் இருந்து ராம்கோபால் மீண்டும் சஸ்பெண்ட் | Ram Gopal Yadav suspended again from Samajwadi party for 6 years", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 15:47 (01/01/2017)\nசமாஜ்வாதி கட்சியில் இருந்து ராம்கோபால் மீண்டும் சஸ்பெண்ட்\nசமாஜ்வாதி கட்சியில் இருந்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் ராம்கோபால் யாதவ்வை மீண்டும் சஸ்பெண்ட் செய்து முலாயம் சிங் உத்தரவிட்டுள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்பு அகிலேஷ்யாதவ் மற்றும் ராம்கோபால் கட்சியில் இருந்து நீக்கப்பட்டு, பின் மீண்டும் சேர்க்கப்பட்டனர். இந்நிலையில் ராம்கோபால் 6 ஆண்டுக்கு சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். சமாஜ்வாதி கட்சியின் செயற்குழு இன்று நடைபெற்றது. அதில் அகிலேஷ்யாதவ் கட்சியின் தலைவராக தேர்வு செய்யப்பட்டார். இதைத்தொடர்ந்து தற்போது இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.\nஇதுகுறித்து முலாயம்சிங், \"இன்று நடைபெற்ற செயற்குழு கூட்டம் கட்சி விதிமுறைகளுக்கு விரோதமானது. எனவே, ராம் கோபால் யாதவ் சஸ்பெண்ட் செய்யப்படுகிறார்\" என தெரிவித்துள்ளார்.\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`ஏப்ரல் வரைக்கும் வெயிட் பண்ணுங்க’ - `கேம் ஆஃப் த்ரோன்ஸ்’ குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு #ForTheThrone\n`கஜா’ புயலை எதிர்கொள்ள ஏற்பாடுகள் தயார் - காஞ்சிபுரம் ஆட்சியர் பொன்னையா\nபிறந்தநாள் கொண்டாட பணம் இல்லாத சோகத்தில் இளைஞர் தற்கொலை\n`2013-ல் இறந்தவர் 2017-ல் கடன் வாங்கியதாக நோட்டீஸ்’ - சர்ச்சையில் திருவாடானை ஸ்டேட் வங்கி நிர்வாகம்\nநிர்மலா தேவி தாக்கல் செய்த மனுவுக்கு சி.பி.சி.ஐ.டி எதிர்ப்பு\nஇலங்கை நாடாளுமன்றக் கலைப்புக்கு டிசம்பர் 7 வரை நீதிமன்றம் தடை\nபிறந்து 12 நாளே ஆன குழந்தையை தூக்கிச் சென்ற குரங்கு\nமணல் எடுப்பதற்கான தடை இன்றோடு முடிவடைந்தது - பாலாறு விவகாரத்தில் அடுத்தது என்ன\nபச்சைக்கிளி வளர்த்த சென்னை வியாபாரிக்கு 10,000 ரூபாய் அபராதம்\n`சட்டபூர்வமாக விவாகரத்து பெற்றுவிட்டோம்’ - மனைவியைப் பிரிந்தார் நடிகர் விஷ்ணு விஷால்\n`நீ துரோகம் பண்ணுறாய் வைத்தி; உருப்படவே மாட்டாய்' - காடுவெட்டி குரு தாயார் கதறல்\n` விருந்துக்கு அழைத்து கூட்டு பாலியல் கொடுமை' - கும்பகோணத்தில் பெண்ணுக்கு நேர்ந்த துயரம்\n`டி.எஸ்.பி சாவு, கடவுள் கொடுத்த தீர்ப்பு' - எலக்ட்ரீசியன் மனைவி பேட்டி\n`3 மாதம் வாழ்ந்த வாழ்க்கையே வேற லெவல்'- ரயில் கொள்ளையர்களின் அதிர்ச்சி பின்னணி\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/india/89362-judicial-custody-extended-for-ttvdinakaran-for-14-days-in-two-leaf-bribe-case.html", "date_download": "2018-11-13T22:35:29Z", "digest": "sha1:4N23O72RKJTJJZPJM2OBH6NEYL4MMGYM", "length": 16818, "nlines": 391, "source_domain": "www.vikatan.com", "title": "ஆதாரங்கள் என்று கூறப்படும் ஆடியோ சிடி கேட்டு டி.டிவி.தினகரன் தரப்பில் மனு! | Judicial custody extended for TTV.Dinakaran for 14 days in Two leaf bribe case", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 13:42 (15/05/2017)\nஆதாரங்கள் என்று கூறப்படும் ஆடியோ சிடி கேட்டு டி.டிவி.தினகரன் தரப்பில் மனு\nதேர்தல் ஆணையத்தால் முடக்கப்பட்ட இரட்டை இலைச் சின்னத்தை வாங்கித் தர லஞ்சம் பெற்றதாக, இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகரை டெல்லி காவல்துறையினர் கைதுசெய்தனர். அவர் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில், டி.டி.வி.தினகரன் கைது செய்யப்பட்டார். இதையடுத்து, டெல்லி குற்றப்பிரிவு போலீஸாரால் விசாரணை மேற்கொள்ளப்பட்டுவந்தது.\nவிசாரணை முடிந்த பின்பு, கடந்த 1-ம் தேதி, டெல்லி நீதிமன்றத்தில் தினகரன் ஆஜர்படுத்தபட்டார். இதையடுத்து, அவருக்கு 15 நாள் நீதிமன்றக் காவல் விதிக்கப்பட்டது. அவரது நீதிமன்றக் காவல் இன்றுடன் முடிவடைந்தது. டெல்லி நீதிமன்றத்தில், தினகரன் இன்று மீண்டும் ஆஜர்படுத்தப்பட்டார்.\nஅப்போது தினகரன், அவர் நண்பர் மல்லிகார்ஜுனா, சுகேஷ் சந்திரசேகர் உள்ளிட்ட நான்கு பேரின் நீதிமன்றக் காவலை, மேலும் 14 நாள்களுக்கு ந��ட்டித்து உத்தரவிட்டுள்ளது நீதிமன்றம்.\nஇதற்கிடையே, தினகரன், சுகேஷ் சந்திரசேகரனின் குரல் பதிவுசெய்யப்பட்டது தொடர்பான சி.டியைக் கேட்டு, டெல்லி நீதிமன்றத்தில் தினகரன் தரப்பில் மனுத் தாக்கல்செய்யப்பட்டது. இதையடுத்து, இந்த வழக்கு விசாரணை, மே 18-க்கு ஒத்திவைக்கப்பட்டது.\nஉலக நாடுகளை அச்சுறுத்தும் சைபர் தாக்குதல்: சர்வதேச அளவில் முடங்கும் சர்வர்கள்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`ஏப்ரல் வரைக்கும் வெயிட் பண்ணுங்க’ - `கேம் ஆஃப் த்ரோன்ஸ்’ குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு #ForTheThrone\n`கஜா’ புயலை எதிர்கொள்ள ஏற்பாடுகள் தயார் - காஞ்சிபுரம் ஆட்சியர் பொன்னையா\nபிறந்தநாள் கொண்டாட பணம் இல்லாத சோகத்தில் இளைஞர் தற்கொலை\n`2013-ல் இறந்தவர் 2017-ல் கடன் வாங்கியதாக நோட்டீஸ்’ - சர்ச்சையில் திருவாடானை ஸ்டேட் வங்கி நிர்வாகம்\nநிர்மலா தேவி தாக்கல் செய்த மனுவுக்கு சி.பி.சி.ஐ.டி எதிர்ப்பு\nஇலங்கை நாடாளுமன்றக் கலைப்புக்கு டிசம்பர் 7 வரை நீதிமன்றம் தடை\nபிறந்து 12 நாளே ஆன குழந்தையை தூக்கிச் சென்ற குரங்கு\nமணல் எடுப்பதற்கான தடை இன்றோடு முடிவடைந்தது - பாலாறு விவகாரத்தில் அடுத்தது என்ன\nபச்சைக்கிளி வளர்த்த சென்னை வியாபாரிக்கு 10,000 ரூபாய் அபராதம்\n`சட்டபூர்வமாக விவாகரத்து பெற்றுவிட்டோம்’ - மனைவியைப் பிரிந்தார் நடிகர் விஷ்ணு விஷால்\n`நீ துரோகம் பண்ணுறாய் வைத்தி; உருப்படவே மாட்டாய்' - காடுவெட்டி குரு தாயார் கதறல்\n` விருந்துக்கு அழைத்து கூட்டு பாலியல் கொடுமை' - கும்பகோணத்தில் பெண்ணுக்கு நேர்ந்த துயரம்\n`டி.எஸ்.பி சாவு, கடவுள் கொடுத்த தீர்ப்பு' - எலக்ட்ரீசியன் மனைவி பேட்டி\n`3 மாதம் வாழ்ந்த வாழ்க்கையே வேற லெவல்'- ரயில் கொள்ளையர்களின் அதிர்ச்சி பின்னணி\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/104239-childrens-suffering-in-electricity-wire-issue.html", "date_download": "2018-11-13T22:02:53Z", "digest": "sha1:WOEEIRFBP7I25J4XBGICFWPQA3QOP4ZF", "length": 18772, "nlines": 393, "source_domain": "www.vikatan.com", "title": "அலட்சியத்தின் உச்சத்தில் அங்கன்வாடி மையம் - பயத்தில் குமுறும் பெற்றோர்கள்! | childrens suffering in electricity wire issue", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 20:01 (06/10/2017)\nஅலட்சியத்தின் உச்சத்தில் அங்கன்வாடி மையம் - பயத்தில் குமுறும் பெற்றோர்கள்\nகாங்கேயம் அருகே உள்ள அங்கன்வாடி மையத்தில், ஊழியர்களின் அலட்சியத்தால் குழந்தைகளின் உயிருக்கு ஆபத்து உண்டாகும் நிலைமை ஏற்பட்டிருக்கிறது.\nதிருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே உள்ள ஆலாம்பாடி கிராமத்தில் குழந்தைகளுக்கான அங்கன்வாடி மையம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த அங்கன்வாடி மையத்தின் 4 புறங்களில் ஓரிடத்தில் மட்டும் காற்றோட்டத்துக்காகக் கம்பிவலையைச் சுவர்போல் அமைத்திருக்கிறது அங்கன்வாடி நிர்வாகம். மேலும் இந்த அங்கன்வாடி மையத்தின் மின்சாரப் பெட்டியில் இருந்துதான், அப்பகுதியில் உள்ள கிராம நிர்வாக அலுவலகத்துக்கும் ஒயர் மூலம் மின்சாரத்தை எடுத்துப் பயன்படுத்தி வருகிறார்கள். இந்நிலையில்,\nகிராம நிர்வாக அலுவலகத்துக்குச் செல்லும் மின்சார ஒயர், அங்கன்வாடியில் சுவர்போல அமைக்கப்பட்டுள்ள கம்பி வலையின் வழியாகவே செல்வதால், மழைக்காலங்களில் இந்தக் கம்பி வலையில் மின்சாரம் பாய்ந்து ஆபத்தை உண்டாக்கும் சூழல் தொடர்ந்து நிலவி வருகிறது.\nஇதுதொடர்பாக அங்கன்வாடி அமைப்பாளரிடமும் உதவியாளரிடமும் சென்று பலமுறை அறிவுறுத்தியும் அதை அவர்கள் கண்டுகொள்வதில்லை என்று பெற்றோர்கள் புகார் கூறுகின்றனர். தற்போது மழைக்காலமும் வேறு தொடங்கியுள்ளதால், இந்த அங்கன்வாடிக்கு வரும் குழந்தைகளோ அங்கு பணியாற்றும் ஊழியர்களோகூட இந்த மின்சார ஓயர் பிரச்னையால் பாதிக்கப்பட அதிக வாய்ப்பு இருக்கிறது. எனவே, அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து, இந்த மின்சார ஒயரை அந்த இடத்திலிருந்து அப்புறப்படுத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர் பெற்றோர்கள்.\nஅங்கன்வாடி மையம் பற்றிய எந்தவித விழிப்பு உணர்வும் இல்லாமல், ஆயிரக்கணக்கில் பணத்தைக் கட்டி, தனியார் பிளே- ஸ்கூலில் குழந்தைகக்ச் சேர்ந்துவிடும் பழக்கம் மக்களிடையே அதிகரித்துக்கொண்டு இருக்கிறது. இதுபோன்ற சூழலில் குழந்தைகளின் உயிரை ஒரு பொருட்டாகவே மதிக்காமல், நம் அங்கன்வாடி மையங்கள் செயல்பட்டுக்கொண்டிருந்தால், இனி வரும் காலங்களில் தமிழகத்தின் அங்கன்வாடி மையங்கள் அனைத்தும் காணாமல் போகும் நிலைமைதான் ஏற்படும்.\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`ஏப்ரல் வரைக்கும் வெயிட் பண்ணுங்க’ - `கேம் ஆஃப் த்ரோன்ஸ்’ குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு #ForTheThrone\n`கஜா’ புயலை எதிர்கொள்ள ஏ��்பாடுகள் தயார் - காஞ்சிபுரம் ஆட்சியர் பொன்னையா\nபிறந்தநாள் கொண்டாட பணம் இல்லாத சோகத்தில் இளைஞர் தற்கொலை\n`2013-ல் இறந்தவர் 2017-ல் கடன் வாங்கியதாக நோட்டீஸ்’ - சர்ச்சையில் திருவாடானை ஸ்டேட் வங்கி நிர்வாகம்\nநிர்மலா தேவி தாக்கல் செய்த மனுவுக்கு சி.பி.சி.ஐ.டி எதிர்ப்பு\nஇலங்கை நாடாளுமன்றக் கலைப்புக்கு டிசம்பர் 7 வரை நீதிமன்றம் தடை\nபிறந்து 12 நாளே ஆன குழந்தையை தூக்கிச் சென்ற குரங்கு\nமணல் எடுப்பதற்கான தடை இன்றோடு முடிவடைந்தது - பாலாறு விவகாரத்தில் அடுத்தது என்ன\nபச்சைக்கிளி வளர்த்த சென்னை வியாபாரிக்கு 10,000 ரூபாய் அபராதம்\n`சட்டபூர்வமாக விவாகரத்து பெற்றுவிட்டோம்’ - மனைவியைப் பிரிந்தார் நடிகர் விஷ்ணு விஷால்\n`நீ துரோகம் பண்ணுறாய் வைத்தி; உருப்படவே மாட்டாய்' - காடுவெட்டி குரு தாயார் கதறல்\n` விருந்துக்கு அழைத்து கூட்டு பாலியல் கொடுமை' - கும்பகோணத்தில் பெண்ணுக்கு நேர்ந்த துயரம்\n`டி.எஸ்.பி சாவு, கடவுள் கொடுத்த தீர்ப்பு' - எலக்ட்ரீசியன் மனைவி பேட்டி\n`3 மாதம் வாழ்ந்த வாழ்க்கையே வேற லெவல்'- ரயில் கொள்ளையர்களின் அதிர்ச்சி பின்னணி\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/126055-sagayam-ias-condemns-sterlite-firing.html", "date_download": "2018-11-13T22:04:24Z", "digest": "sha1:WBQTZTBBXJAO2T345PIUBTV7MH4FWOWX", "length": 19604, "nlines": 398, "source_domain": "www.vikatan.com", "title": "`துப்பாக்கிச்சூடு சம்பவத்தால் எல்லையில்லாத வேதனை அதிகரித்தது' - சகாயம் ஐ.ஏ.எஸ்! | sagayam ias condemns sterlite firing", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 11:30 (27/05/2018)\n`துப்பாக்கிச்சூடு சம்பவத்தால் எல்லையில்லாத வேதனை அதிகரித்தது' - சகாயம் ஐ.ஏ.எஸ்\nதூத்துக்குடியில் காவல் துறையினர் நடத்திய துப்பாக்கிச்சூடு சம்பவம் அறிந்து ``இரண்டு நாள் ஏற்பட்ட மனவேதனையும் மனவலியும் சொல்ல முடியாதவை'' என்று வீடியோ பதிவின்மூலம் தனது இரங்கலைத் தெரிவித்துள்ளார் சகாயம் ஐஏஎஸ்.\nஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த 100-வது நாள் போராட்டம் கடந்த 22-ம் தேதியன்று கலவரமாக மாறியது. 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போராட்டக்காரர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட முயன்றனர். இதனால், போலீஸாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையில் மோதல் ஏற்பட்டது. கலவரத்தைக் கட்டுக்குள் கொண���டுவரக் காவல் துறையினர் போராட்டக்காரர்கள்மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில், 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். தூத்துக்குடியில் நடந்த இச்சம்பவம் மிகுந்த மனவேதனை அளிப்பதாக சகாயம் ஐ.ஏ.எஸ்., தெரிவித்துள்ளார்.\nஇதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், `தென் தமிழ்நாட்டில் தூத்துக்குடியில் நடைபெற்ற துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் 13 பேர் கொல்லப்பட்டிருக்கின்றனர் என்ற செய்தி அறிந்து மிகுந்த மன வேதனை அடைந்தேன். இரண்டு நாளாக எனக்கு ஏற்பட்ட மனவேதனையும் மனவலியும் சொல்ல முடியாதவை. எண்ணிப் பார்க்கிறேன் என் தமிழ் சமூகத்தில் இளம் பிள்ளைகள் 17 வயது 23 வயது என்று இந்த தமிழச் சமூகத்தில் வாழ்வாங்கு வாழவேண்டி பிள்ளைகள் இந்த துப்பாகிச்சூடு சம்பவத்தில் பலியாகியிருக்கிறார்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள் என்பதை அறிந்து என் வேதனை எல்லையில்லாத அளவுக்கு அதிகரித்தது.\n`ஏப்ரல் வரைக்கும் வெயிட் பண்ணுங்க’ - `கேம் ஆஃப் த்ரோன்ஸ்’ குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு #ForTheThrone\n`கஜா’ புயலை எதிர்கொள்ள ஏற்பாடுகள் தயார் - காஞ்சிபுரம் ஆட்சியர் பொன்னையா\nபிறந்தநாள் கொண்டாட பணம் இல்லாத சோகத்தில் இளைஞர் தற்கொலை\nஅடிப்படையில் நான் சுதந்திர நாட்டின் குடிமகன். என் நாட்டினுடைய சக குடிமக்களின் துயரத்திலும் சோகத்திலும் பங்கெடுக்க வேண்டிய கடமை எனக்கு உண்டு. அதன் அடிப்படையில் தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் பலியானவர்களின் குடும்பத்தினர்க்கு என்னுடைய ஆழ்ந்த வருத்தத்தையும் இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.என்னைப் பொறுத்த வரைக்கும் என் தமிழ் சமூகத்தினுடைய அறம் சார்ந்த நியாயமான முன்னெடுப்புகளுக்கு என்றைக்கும் எம் தார்மீக ஆதரவுண்டு எனத் தெரிவித்துக்கொள்கிறேன்' என வீடியோ பதிவில் பேசியுள்ளார்.\nsterlite industriessterlite proteststerliteஸ்டெர்லைட் போராட்டங்கள்ஸ்டெர்லைட்\n' - இங்கிலாந்து எம்.பி,. போர்க்கொடி\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`ஏப்ரல் வரைக்கும் வெயிட் பண்ணுங்க’ - `கேம் ஆஃப் த்ரோன்ஸ்’ குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு #ForTheThrone\n`கஜா’ புயலை எதிர்கொள்ள ஏற்பாடுகள் தயார் - காஞ்சிபுரம் ஆட்சியர் பொன்னையா\nபிறந்தநாள் கொண்டாட பணம் இல்லாத சோகத்தில் இளைஞர் தற்கொலை\n`2013-ல் இறந்தவர் 2017-ல் கடன் வாங்கியதாக நோட்டீஸ்’ - சர்ச்சையில் திருவாடானை ஸ்டேட் வங்கி நிர்வாகம்\nநிர்மலா தேவி தாக்கல் செய்த மனுவுக்கு சி.பி.சி.ஐ.டி எதிர்ப்பு\nஇலங்கை நாடாளுமன்றக் கலைப்புக்கு டிசம்பர் 7 வரை நீதிமன்றம் தடை\nபிறந்து 12 நாளே ஆன குழந்தையை தூக்கிச் சென்ற குரங்கு\nமணல் எடுப்பதற்கான தடை இன்றோடு முடிவடைந்தது - பாலாறு விவகாரத்தில் அடுத்தது என்ன\nபச்சைக்கிளி வளர்த்த சென்னை வியாபாரிக்கு 10,000 ரூபாய் அபராதம்\n`சட்டபூர்வமாக விவாகரத்து பெற்றுவிட்டோம்’ - மனைவியைப் பிரிந்தார் நடிகர் விஷ்ணு விஷால்\n`நீ துரோகம் பண்ணுறாய் வைத்தி; உருப்படவே மாட்டாய்' - காடுவெட்டி குரு தாயார் கதறல்\n` விருந்துக்கு அழைத்து கூட்டு பாலியல் கொடுமை' - கும்பகோணத்தில் பெண்ணுக்கு நேர்ந்த துயரம்\n`டி.எஸ்.பி சாவு, கடவுள் கொடுத்த தீர்ப்பு' - எலக்ட்ரீசியன் மனைவி பேட்டி\n`3 மாதம் வாழ்ந்த வாழ்க்கையே வேற லெவல்'- ரயில் கொள்ளையர்களின் அதிர்ச்சி பின்னணி\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%88-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%90-%E0%AE%A8%E0%AE%BE-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95/", "date_download": "2018-11-13T22:57:47Z", "digest": "sha1:3AW2D2JG6VK6UC6RMCSJLT7Y3NSVUJQL", "length": 11724, "nlines": 67, "source_domain": "athavannews.com", "title": "அரசை கவிழ்க்க ஐ.நா அமைதிகாக்கும் படையினரை கோருகின்றார் ரணில் – வாசுதேவ | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nநாடாளுமன்றத்தைக் கூட்டும் சபாநாயகரின் அறிவிப்பு சட்டவிரோதமானது – விமல்\nஇலங்கையின் 200 வருட நீதித்துறைக்கு வெற்றி – எம்.ஏ சுமந்திரன்\nபதவியை இராஜினாமா செய்வாரா மஹிந்த\nசர்வதேசமே எதிர்பார்த்த உத்தரவு வெளியானது – ஜனாதிபதியின் வர்த்தமானிக்கு இடைக்கால தடை\nகட்சித் தலைவர்களுக்கான விஷேட கூட்டத்திற்கு அழைப்பு\nஅரசை கவிழ்க்க ஐ.நா அமைதிகாக்கும் படையினரை கோருகின்றார் ரணில் – வாசுதேவ\nஅரசை கவிழ்க்க ஐ.நா அமைதிகாக்கும் படையினரை கோருகின்றார் ரணில் – வாசுதேவ\nஜனாதிபதி – பிரதமர் மஹிந்த தலையிலான அரசை கவிழ்க்க ஐ.நாவின் அமைதிகாக்கும் படையினரை இலங்கைக்கு அனுப்ப ரணில் விக்ரமசிங்க கோரிக்கை விடுத்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினரான வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.\nமேலும் ஐ.நா அமைதிகாக்கும் படையினர், இலங்கை இராணுவத்தை வீழ்த்திவிட்டே அரசாங்தை வீழ்த்த முடியும் எனவும் சுட்டிக்காட்டினார்.\nபுதிய ��ிரதமர் அலுவலகத்தில் அலுவலகத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.\nஅவர் மேலும் கூறுகையில், ” நாம் அரசமைப்புக்குற்பட்டே செயற்படுகின்றோம். அரசாங்கத்தின் அமைச்சரவை நியமனம் உள்ளிட்ட பல்வேறு செயற்பாடுகளினாலேயே நாடாளுமன்றத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எதிர்வரும் 16 ஆம் திகதி வரையில் ஒத்திவைத்துள்ளார்.\nமுன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தற்போது ஐ.நா அ​மைதிகாக்கும் படையினரின் ஒத்துழைப்பு வேண்டும் எனக் கோரியிருப்பது தேசத்துரோகமாகும்.\nகடந்த நல்லாட்சி அரசாங்கத்தின்போது, 9 மாகாண சபைகளில் 6 மாகாண சபைகள் கலைக்கப்பட்டுள்ளன. இரண்டரை வருடங்களுக்கு மேலாக மாகாண சபைகளுக்கான தேர்தல் நடைபெறாதிருக்கின்றன.\nஐக்கிய நாடுகள் சபையும் அமெரிக்கா இராஜாங்கத் திணைக்களமும் இது தொடர்பில் எந்தவிதமான கருத்துக்களையும் தெரிவிக்கவில்லை.\nஅமெரிக்கா பிரஜையான ஊடகவியலாளர் ஜமால் கஷோக்ஜி சவூதி அரசாங்கத்தினரால் கொடூரமாக படுகொலை செய்யப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும்போது வார்த்தைகளில் கவனம் செலுத்திய அமெரிக்கா, தற்போது இலங்கையின் மனித உரிமைகள் தொடர்பில் ஜனநாயகம் தொடர்பில் சான்றிதழ் வழங்க முயற்சிக்கிறது.\nரணில் விக்ரமசிங்கவின் வெளிநாடு சார்பு கொள்கைகளினாலேயே அவரை பாதுகாக்க அமெரிக்க உள்ளிட்ட நாடுகள் முயற்சிக்கின்றார். இலங்கை வரலாற்றில் இதுவரையில் 24 தடவைகள் நாடாளுமன்றம் ஜனாதிபதியால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.\n24 நாட்கள் நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டுள்ள சம்பவங்களும் இருக்கின்றது. ஆகவே தற்போது நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டிருப்பது முதன்​ முறையல்ல” என கூறினார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nஉயர் நீதிமன்ற தீர்ப்பு நாட்டு மக்களுக்கு கிடைத்த வரலாற்று வெற்றி – ரணில்\nநாடாளுமன்றத்தை கலைக்கும் வகையில் ஜனாதிபதி விடுத்த வர்த்தமானி அறிவித்தலுக்கு இடைக்காலத் தடை விதிக்கப்\nஜனாதிபதியின் செயற்பாட்டிற்கு ஆதரவாக 5 மனுக்கள் தாக்கல்\nநாடாளுமன்றத்தை கலைத்தமை அரசியலமைப்பிற்கு முரணானதென மனுத்தாக்கல் செய்யப்பட்ட���ள்ள நிலையில், நாடாளுமன்ற\nஇன்றிரவு நாடாளுமன்றம் கலைக்கப்படலாம் :ஹர்ச டி சில்வா\nஇலங்கையின் நாடாளுமன்றம் இன்று(வெள்ளிக்கிழமை) இரவு கலைக்கப்படலாம் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் நாடா\nஇலங்கை விடயத்தில் அமெரிக்கா, பிரித்தானியா அனாவசியமாக தலையிடுகின்றது – வாசுதேவ குற்றச்சாட்டு\nஇலங்கையின் உள்ளக விவகாரங்களில் அமெரிக்காவும் பிரித்தானியாவும் அனாவசியமாக தலையிடுவதாக, தேசிய ஒருமைப்ப\nஜனாதிபதியுடன் இணைந்து செயற்பட விருப்பம் – ரணில்\nநாடாளுமன்றத்தில் தனது பெரும்பான்மையை நிரூபிக்க வாய்ப்பளித்திருந்தால், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவு\nஏ.டி.பி. இறுதி சுற்று டென்னிஸ் சம்பியன்ஷிப் – கெவின் என்டர்சன் வெற்றி\nஜனாதிபதி தலைமையில் சற்றுமுன்னர் ஆரம்பமானது பாதுகாப்புக் குழு கூட்டம்\nபிரதமர் மஹிந்தவை பதவியில் இருந்து நீக்க முடியாது – நிமல்\nவிசேட ஊடக சந்திப்பிற்கு அழைப்பு – பதவி விலகவுள்ளாரா மஹிந்த\nஇலங்கை – நியூசிலாந்து போட்டிகளுக்கான கால அட்டவணை வெளியீடு\nநாளை நாடாளுமன்றம் கூடவுள்ளது – சபாநாயகர்\nபிரெக்ஸிற்றின் பின்னரும் ஐரோப்பிய நாடுகளுக்கு பயணிக்க பிரித்தானியர்களுக்கு விசா அவசியமில்லை\nகட்சித் தலைவர்களுக்கான விஷேட கூட்டத்திற்கு அழைப்பு\nதேர்தல்களை பிற்போடுவதில் ஐக்கிய தேசிய கட்சி வரலாற்று சாதனை படைத்துள்ளது – நாமல்\nஅவசரமாக நாடாளுமன்றை கூட்டுமாறு கோரி சபாநாயகரை ஜே.வி.பி.யினர் சந்திக்கவுள்ளனர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nellaitimesnow.com/%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%85%E0%AE%A3%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8-246/", "date_download": "2018-11-13T22:44:17Z", "digest": "sha1:KPYXEGBRTWLIQHDQFSCSRB7TSYFRIFF3", "length": 6292, "nlines": 79, "source_domain": "nellaitimesnow.com", "title": "நெல்லை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் (10-08-2018) - NellaiTimesNow", "raw_content": "\nமுதல்வர் சந்திக்க மறுத்ததால் …. சத்துணவு, அங்கன்வாடி பணியாளர்\nசுருளி அருவியில் தடுப்பு கம்பிகள் வேண்டும்\nதேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட சாமியார்\nநெல்லை கல்லூரி மாணவிக்கு அரிவாள் வெட்டு\nஅன்று அனுமதி… இன்று மறுப்பா…\nதமிழகம் தற்போதைய செய்திகள் தொழில்நுட்பம் நெல்லை மாவட்டம்\nநெல்லை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் (10-08-2018)\nஉச்சநீர்மட்டம் : 143 அடி\nநீர் இருப்பு : 114.20 அடி\nநீர் வரத்து : 2868.45 கன அடி\nவெளியேற்றம் : 508.50 க��� அடி\nஉச்ச நீர்மட்டம்: 156 அடி\nநீர் இருப்பு : 130.44 அடி\nஉச்ச நீர்மட்டம்: 118 அடி\nநீர் இருப்பு : 71.25 அடி\nநீர் வரத்து : 75\nவெளியேற்றம்: 355 கன அடி\n← பெண்கள் காப்பகங்களில் பாலியல் கொடுமைகள்…எஸ்.டி.பி.ஐ கண்டன தீர்மானம்\nவரலாற்றில் இன்று – (10 – 08 – 2018) →\nசெம்மறி ஆடுகளை நோய்களில் இருந்து காப்பாற்ற வேண்டும்\n1st December 2017 Michael Raj Comments Off on செம்மறி ஆடுகளை நோய்களில் இருந்து காப்பாற்ற வேண்டும்\nஅமெரிக்காவில் 2.0 டீசர் பணிகள் : ஷங்கர்\nகன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் கவர்னர் சாமிதரிசனம்\n7th December 2017 Michael Raj Comments Off on கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் கவர்னர் சாமிதரிசனம்\nஅரசியல் ஆன்மீகம் குற்றம் தமிழகம் தற்போதைய செய்திகள் திரும்பிபார் தொழில்நுட்பம் பொழுதுபோக்கு\nதேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட சாமியார்\n10th November 2018 3:34 PM Michael Raj Comments Off on தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட சாமியார்\nசென்னையில் தொழில் அதிபரின் மனைவி- மகளையும் வீட்டில் சிறை வைத்து கற்பழித்த வழக்கில் சாமியார் சதுர்வேதி.முக்கிய குற்றவாளியாக கைது செய்யப்பட்டவர் இவர் சென்னை தியாகராய நகர் பசுல்லா\nதிருச்செந்தூரில் விடுதிகள் கிடைக்காமல் பக்தர்கள் அவதி🔻🔺\n10th November 2018 6:45 AM Michael Raj Comments Off on திருச்செந்தூரில் விடுதிகள் கிடைக்காமல் பக்தர்கள் அவதி🔻🔺\nதரமான குங்குமம் மற்றும் திருநீறு வாங்க ...நாங்க தாங்க\nமுதல்வர் சந்திக்க மறுத்ததால் …. சத்துணவு, அங்கன்வாடி பணியாளர்\nசுருளி அருவியில் தடுப்பு கம்பிகள் வேண்டும்\nதேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட சாமியார்\nநெல்லை கல்லூரி மாணவிக்கு அரிவாள் வெட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthithu.com/?cat=6&paged=27", "date_download": "2018-11-13T22:13:02Z", "digest": "sha1:WRSFJCECFE5UE6EXWVQJKUY43PZEXJOY", "length": 15652, "nlines": 81, "source_domain": "puthithu.com", "title": "Puthithu | வட மாகாணம்", "raw_content": "\nவடமேல், வடமத்தி, சப்ரகமுவ, ஊவா\n10 கிலோ கஞ்சாவுடன், வல்வெட்டித்துறையில் நபர் கைது\nமோட்டார் சைக்கிளில் கஞ்சா கடத்துவதற்கு முயற்சித்த நபரொருவரை, வல்வெட்டித்துறை பொலிஸார், இன்று வெள்ளிக்கிழமை முன்னிரவு கைது செய்தனர். பொலிசாருக்குக் கிடைத்த ரகசிய தகவலொன்றின் பேரில், குறித்த நபர் பயணித்த மோட்டார் சைக்கிளை நிறுத்தி சோதனையிட்டபோது, 10 கிலோ 227 கிராம் எடையுடைய, கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்���து. கஞ்சாவுடன் கைது செய்யப்பட்டவர் –\nநஞ்சு போத்தலோடு வந்து, மு.கா.வில் ஆசனம் பெற்றவர், அந்தக் கட்சிக்கே நஞ்சு வைக்கப் பார்க்கிறார்: ரஊப் ஹக்கீம் தெரிவிப்பு\nமுஸ்லிம் காங்கிரஸை அழிக்கத் துணிந்த,முஸ்லிம்களின் பாதுகாப்பைக் கேள்விக்கு உட்படுத்திய முன்னைய அராஜக ஆட்சியை – நாம் கவிழ்த்ததன் பின்னர், இந்த நாட்டு முஸ்லிம்கள் பெரும் நிம்மதியடைந்துள்ளனர். ஆனால், ரிசாத் பதியுதீன் போன்றவர்கள் – அம்பாறை மாவட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சியை பலவீனப்படுத்த முற்படுவதன் மூலம், மீண்டும் மஹிந்தவை ஆட்சியில் அமர்த்தி முஸ்லிம்களுக்குத் துரோகம் செய்யப் போகின்றனர்.முஸ்லிம்கள்\nயாழ் ஒஸ்மானியாவுக்கு நிரந்தர அதிபரை நியமிக்குமாறு கோரி, கவன ஈர்ப்பு போராட்டம்\n– பாறுக் ஷிஹான் –யாழ்ப்பாணம் ஒஸ்மானியா கல்லூரிக்கு நிரந்திர அதிபர் ஒருவரை நியமிக்குமாறு வலியுறுத்தி, இன்று வெள்ளிக்கிழமை காலை நடைபெற்ற கவனயீர்ப்பு நடவடிக்கையின்போது, ஆசியர்கள் மற்றும் பெற்றோர்களுக்கிடையில் முறுகல் நிலை ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.ஒஸ்மானியா கல்லூரியில் கடந்த ஒரு வருடத்துக்கும் மேலாக, தற்காலிக அதிபர் ஒருவரே கடமையாற்றி வருகின்றார். இந்த நிலையில், இப் பாடசாலைக்கு நிரந்தர அதிபர் ஒருவரை நியமிக்குமாறு, பல்வேறு\nஇரண்டரை தசாப்தங்களுக்குப் பின்னர், யாழ் ஒஸ்மானியா கல்லூரியில் மீண்டும் உயர்தர வகுப்புகள் ஆரம்பம்\n– பாறுக் ஷிஹான் –யாழ்ப்பாணம் ஒஸ்மானியா கல்லூரியில் 25 வருடங்களுக்கு முன்னர் நிறுத்தப்பட்ட க.பொ.த உயர்தர வகுப்புகள், மீண்டும் நாளை புதன்கிழமை ஆரம்பமாகவுள்ளன.இக் கல்லூரியில், 1990 ஆம் ஆண்டுடன் நிறுத்தப்பட்ட உயர்தர வகுப்புகள், அதிபர் ரி. மகேந்திர ராசா மற்றும் பிரதி அதிபர் மௌலவி எம்.ஏ. பைசர் மதனி ஆகியோரின் அயராத முயற்சியினால் மீண்டும் ஆரம்பிக்கப்பட உள்ளன.முதற்கட்டமாக,\nஅமைச்சர் றிசாத்தின் மயில், கன்னித் தேர்தலில் களமிறங்குகிறது\n– அஷ்ரப் ஏ. சமத் –அமைச்சர் றிசாத் பதியுத்தீனின் அ.இ.ம.காங்கிரஸ் கட்சியானது, முதன் முறையாக, அம்பாறை மாவட்டத்தில் தனது ‘மயில்’ சின்னத்தில் தேர்தலொன்றில் போட்டியிடுகின்றது. இந்த நிலையில், அ.இ.ம.காங்கிரசின் தலைவரும், அமைச்சருமான றிசாத் பதியுத்தீன் – வன்னி மாவட்டத்தில் ஜ.தே.கட்சியின் யானைச் சின்னத்தில், முதன்மை வேட்பாளராக போட்டியிடுகின்றார். இதற்கிணங்க, அவரின் தலைமையில், 09 பேர் வேட்பாளர்கள் களமிறங்குகின்றனர். மேற்படி பட்டியலில் – அமைச்சர்\nமாகாண அலுவலகத்தில், பால்பொங்கும் நிகழ்வு\n– பாறுக் ஷிஹான் –வட மாகாண கிராம அபிவிருத்தி திணைக்களத்தின் – புதிய மாகாண அலுவலகத்தில், சம்பிரதாயபூர்வ பால்பொங்கல் நிகழ்வு நேற்று புதன்கிழமை இடம்பெற்றது. இந்நிகழ்வில், வட மாகாண கிராம அபிவிருத்தி அமைச்சர் பா. டெனிஸ்வரன் கலந்து கொண்டார்.இதுவரை, யாழ்ப்பாணம் கைதடியில் இயங்கி வந்த – மாகாண கிராம அபிவிருத்தி திணைக்கள அலுவலகமானது, எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் முதலாம்\nகடல் வழியாக கஞ்சா கடத்திய இந்தியர்கள், தலைமன்னாரில் கைது\nஇந்தியாவிருந்து கடல் வழியாக கஞ்சா கடத்தி வந்தபோது, தலைமன்னாரில் வைத்து கைது செய்யப்பட்ட நான்கு இந்தியர்கள் – இன்று செவ்வாய்கிழமை, மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். மேற்படி நபர்கள், இந்தியாவிலிருந்து படகு மூலம் 28 கிலோ 100 கிராம் எடை கொண்ட – கேரள கஞ்சாவைக் கடத்தியபோது, தலைமன்னார் கடற்கரையில் வைத்து, நேற்று திங்கட்கிழமை நண்பகல்\nதமிழ் தேசிய கூட்டமைப்பு என்பது, தமிழ் தேச விரோத குழுக்களின் கூட்டாகும்; டக்ளஸ் தேவானந்தா\n– பாறுக் ஷிஹான் – தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்பது தமிழ்த் தேசவிரோத குழுக்களின் கூட்டாகும் என்று ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் (ஈ.பி.டி.பி) செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.இதேவேளை, த.தே.கூட்டமைப்பானது – தேர்தலுக்கானதொரு கூட்டேயொழிய வேறொன்றுமல்ல என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.யாழ்ப்பாணம் கிறீன் கிறாஸ் விடுதியில், நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு\nவீதி விபத்தில் கரடி பலி\n– பாறுக் ஷிஹான் – மடு பிரதேசச் செயலாளர் பிரிவிற்குட்பட்ட பெரிய பண்டிவிரிச்சான் கிராமத்திற்கு செல்லும் பிரதான வீதியில் நேற்று வெள்ளிக்கிழமை கரடியொன்று வாகனத்தில் மோதி உயிரிழந்துள்ளது. மடு பண்டிவிரிச்சான் பிராதான வீதியில் பயணித்துக் கொண்டிருந்த ‘டிப்பர்’ ரக வாகனத்தில் மோதியே -கரடி பலியா கியது. உயிரிழந்த கரடியை – மடு வனவிலங்கு திணைக்கள அதிகாரிகள்\nஅனுமதியின்றி மதுபானம் கொண்டு சென்றவர்கள் யாழில் கைது\n– பாறு���் ஷிஹான் –யாழ். நகர் பகுதியில் அனுமதி இல்லாமல் சட்டவிரோதமாக – மதுபானம் ஏற்றிவந்த இருவர், இன்று வெள்ளிக்கிழமை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டனர்.391 சாராய போத்தல்களையும், அவற்றினை ஏற்றிச் செல்வதற்குப் பயன்படுத்திய வாகனத்தினையும் பொலிஸார் கைப்பற்றினர்.ஏற்றிச் செல்வதற்கான அனுமதி பெறாமல், யாழ். குடாநாட்டுக்குள் அதிகளவு மதுபானம் கொண்டு வரப்படுகின்றன. இந்த நிலையில் – இன்றைய\nPuthithu | உண்மையின் குரல்\nபுகைத்தல் பொருட்களின் விற்பனையை நிறுத்தும் போராட்டம்: அட்டாளைச்சேனையில் வெற்றியளிக்கவில்லை\nபத்தாம்பசலித்தனங்களை வெளியிட புதிது தயாரில்லை; கள்ள மௌனம் ஏமாற்றமளிக்கிறது\nதவத்தின் குற்ற ஒப்புதல் வாக்கு மூலமும், தேசிய காங்கிரசினர் தவிர்க்க வேண்டிய வன்முறையும்\nசாய்ந்தமருது போராட்டம்: தவறான திசை நோக்கித் திரும்பக் கூடாது\nஅக்கரைப்பற்று கல்வி வலயம்: இடமாற்ற விளையாட்டும், தடுமாறும் அதிகாரிகளும்\nமஹிந்த ராஜிநாமா: வதந்தி என்கிறார் நாமல்\nநாடாளுமன்றத்தை நாளை கூட்டுவதாக, சபாநாயகர் அறிவிப்பு\nவை.எல்.எல். ஹமீட், சட்ட முதுமாணி பட்டம் பெற்றார்\n“புத்தியில்லாத பித்தனின் நடவடிக்கை”: ஜனாதிபதியின் செயற்பாடுகள் குறித்து மங்கள விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthithu.com/?cat=8&paged=18", "date_download": "2018-11-13T22:14:05Z", "digest": "sha1:NGPW5TN45TAZ2FP73R3KAXK4TUUZI5E7", "length": 16058, "nlines": 81, "source_domain": "puthithu.com", "title": "Puthithu | மட்டக்களப்பு", "raw_content": "\nவடமேல், வடமத்தி, சப்ரகமுவ, ஊவா\n‘நாடாளுமன்றத்தில் ஹிஸ்புல்லாஹ்’ நூல் வெளியீடு\n– பழுலுல்லாஹ் பர்ஹான் –‘நாடாளுமன்றத்தில் ஹிஸ்புல்லாஹ்’ எனும் நூல் வெளியீட்டு விழா, நேற்று புதன்கிழமை மாலை காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில் இடம்பெற்றது.முன்னாள் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ், நாடாளுமன்றில் ஆற்றிய உரைகளின் தொகுப்பாக, மேற்படி நூல் வெளியிடப்பட்டுள்ளது.தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி ஏ. றஸ்மி தலைமையில் இடம்பெற்ற இவ் நூல் வெளியீட்டு\nநாடாளுமன்றில்10 ஆசனங்களை மு.கா. பெறும்: ஹக்கீம் நம்பிக்கை\n– எம்.ஐ.எம் – ஐக்கிய தேசிய கட்சி – மட்டக்களப்பு மாவட்டத்தில் முஸ்லிம் காங்கிரசுடன் இணைந்து தேர்தலில் போட்டியிட்டிருந்தால், இரண்ட�� ஆசனங்களை பெறுவது உறுதி. தனித்துக் கேட்பதால் ஓர் ஆசனத்தைக்கூட வெல்ல முடியாத நிலை உருவாகியுள்ளது. ஆனாலும், இம்மாவட்டத்தில், முஸ்லிம் காங்கிரஸ் தனித்துப் போட்டியிட்டு. ஓர் ஆசனத்தை வெல்வது கௌரவமானதாகும் என, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின்\nமுஸ்லிம் சமூகத்தின் பிரதிநிதித்துவம் பாதுகாக்கப்பட வேண்டுமென பிரார்த்திப்போம்; பெருநாள் வாழ்த்துச் செய்தியில் ஹிஸ்புல்லா\n– பழுலுல்லாஹ் பர்ஹான் –இலங்கை முஸ்லிம்களுடைய பிரதிநித்துவத்தை பாதுகாத்து, முஸ்லிம்களுடைய அரசியல் உரிமைகளை வென்றெடுத்து, முஸ்லிம் சமூகம் – தலை நிமிர்ந்து வாழ்வதற்கான சூழ் நிலைகள் உருவாக்கப்பட வேண்டுமென்று, இப் புனித நோன்புப் பெருநாள் தினத்தில் அல்லாஹ்விடம் பிரார்த்திப்பதாக முன்னாள் பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் விடுத்துள்ள ‘ஈதுல் பித்ர்’ வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.அவருடைய வாழ்த்துச்\nசமையல் எரிவாயுக் கசிவினால் ஏற்பட்ட தீயினால், காத்தான்குடியில் வீடு சேதம்\n– பழுலுல்லாஹ் பர்ஹான் –சமயல் எரிவாயு சிலின்டரில் ஏற்பட்ட வாயுக் கசிவின் காரணமாக – தீ பரவியமையினால், காத்தான்குடி 03 ஆம் பிரிவு, பழைய விதானையார் வீதியிலுள்ள வீடு, கடுமையாகச் சேதமடைந்துள்ளது.இன்று வெள்ளிக்கிழமை நண்பகலளவில், குறித்த வீட்டிலிருந்த சமையல் எரிவாயு சிலின்டரிலிருந்து, வாயு கசிந்ததைத் தொடர்ந்து ஏற்பட்ட தீயினால், வீட்டின் கூரையும், ஓடும் தூக்கி வீசப்பட்டுள்ளதோடு, வீட்டிலிருந்த பொருட்கள்\nமட்டக்களப்பு மாவட்டத்தில் 16 கட்சிகள், 30 சுயேட்சைக் குழுக்கள் களத்தில் குதிப்பு\n– பழுலுல்லாஹ் பர்ஹான் – எதிர்வரும் பொதுத் தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிடும் பிரதான அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சைக் குழுக்கள், தங்களது வேட்புமனுக்களை மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் இன்று திங்கட்கிழமை தாக்கல் செய்தன.இதில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு, ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி (ஈ.பி.டி.பி.), ஜனநாயகக் கட்சி,\nகாத்தான்குடி சமூக மதிப்பீட்டுக்கான அமைப்பினால், ரமழான் உலர் உணவு விநியோகம்\n– பழுலுல்லாஹ் பர்ஹான் –விஷேட தேவையுடையோர் மற்றும் கணவன்மாரை இழந்��� வறிய பெண்களுக்கு – ரமழான் உலர் உணவு வழங்கும் நிகழ்வு, நேற்று ஞாயிற்றுக்கிழமை காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில் இடம்பெற்றது.காத்தான்குடி சமூக மதிப்பீட்டுக்கான அமைப்பு இந் நிகழ்வினை ஏற்பாடு செய்திருந்தது.சமூக மதிப்பீட்டுக்கான அமைப்பின் தலைவர் – இல்மி அஹமட் லெவ்வை தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில்,\nகாத்தான்குடி பொலிஸாரின் நோன்பு துறக்கும் நிகழ்வு\n– பழுலுல்லாஹ் பர்ஹான் –இன நல்லுறவு பேணும் வகையிலான நோன்பு துறக்கும் நிகழ்வொன்று, காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது.காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆரியபந்து வெதகெதர தலைமையில் இந் நிகழ்வு இடம்பெற்றது.மட்டக்களப்பு மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் உபாலி ஜெயசிங்க ,காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனத்தின் தலைவர் றவூப் ஏ மஜீட் ,மட்டக்களப்பு\nஉதவிக் கொடுப்பனவுத் திட்டத்தை, ஹிஸ்புல்லா ஆரம்பித்து வைத்தார்\n– பழுலுல்லாஹ் பர்ஹான் –கணவனை இழந்த பெண்கள் மற்றும் பெற்றோரை இழந்த பிள்ளைகளுக்கு மாதாந்தம் உதவிக் கொடுப்பனவுகளை வழங்கும் திட்டமொன்றினை, பாராளுமன்ற உறுப்பினர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் நேற்று வியாழக்கிழமை ஆரம்பித்து வைத்தார்.ஸ்ரீலங்கா ஹிறா பௌண்டேஷன் நிறுவனமும் – லண்டன் பத்மா ஒஸ்மான் பௌண்டடேனும் இணைந்து இந்தத் திட்டத்தினை செயற்படுத்துகின்றன.புதிய காத்தான்குடி அப்ரார் பள்ளிவாயல் முன்றலில் –\n400 வருடம் பழமை வாய்ந்த பள்ளிவாசல், புனரமைப்புச் செய்து திறக்கப்படுகிறது\n– பழுலுல்லாஹ் பர்ஹான் – ஒல்லாந்தர் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்ட 400 வருடங்கள் பழமைவாய்ந்த ஏறாவூர் ஆற்றங்கரை முஹைதீன் ஜூம்மா பள்ளிவாசல், புனர் நிர்மாணம் செய்யப்பட்டுள்ள நிலையில், இன்றிரவு திறந்து வைக்கப்படவுள்ளது.முன்னாள் பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சரும், ஸ்ரீலங்கா ஹிறா பௌண்டேஷன் நிறுவனத்தின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் பள்ளிவாசலைத் திறந்து வைக்கவுள்ளார்.இலங்கை தொல்பொருள் திணைக்களத்தினால்\n– பாறுக் ஷிஹான் – காத்தான்குடி பிரதான வீதியில் நடப்பட்டுள்ள பேரீச்சம் மரங்கள் – காய்த்துக் குலுங்க ஆரம்பித்துள்ளமையானது காண்போரைக் கவரும் விதமாக உள்ளன. காத்தான்குடி நகரத்தினை அழகுபடுத்தும் நோக்கில், பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாவின் முயற்சியினால், இந்தப் பேரீச்சம் மரங்கள் சில வருடங்களுக்கு முன்னர் இவ்வாறு நடப்பட்டன. இந்த மரங்கள், கடந்த சில வருடங்களாக ஆச்சரியம்\nPuthithu | உண்மையின் குரல்\nபுகைத்தல் பொருட்களின் விற்பனையை நிறுத்தும் போராட்டம்: அட்டாளைச்சேனையில் வெற்றியளிக்கவில்லை\nபத்தாம்பசலித்தனங்களை வெளியிட புதிது தயாரில்லை; கள்ள மௌனம் ஏமாற்றமளிக்கிறது\nதவத்தின் குற்ற ஒப்புதல் வாக்கு மூலமும், தேசிய காங்கிரசினர் தவிர்க்க வேண்டிய வன்முறையும்\nசாய்ந்தமருது போராட்டம்: தவறான திசை நோக்கித் திரும்பக் கூடாது\nஅக்கரைப்பற்று கல்வி வலயம்: இடமாற்ற விளையாட்டும், தடுமாறும் அதிகாரிகளும்\nமஹிந்த ராஜிநாமா: வதந்தி என்கிறார் நாமல்\nநாடாளுமன்றத்தை நாளை கூட்டுவதாக, சபாநாயகர் அறிவிப்பு\nவை.எல்.எல். ஹமீட், சட்ட முதுமாணி பட்டம் பெற்றார்\n“புத்தியில்லாத பித்தனின் நடவடிக்கை”: ஜனாதிபதியின் செயற்பாடுகள் குறித்து மங்கள விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ttvelb-365273735.us-east-1.elb.amazonaws.com/News/Cinema/2018/09/06093213/1007698/Simbu-Speech-Chekka-Chivantha-Vaanam-Audio-launch.vpf", "date_download": "2018-11-13T22:41:27Z", "digest": "sha1:F67QTXGQWVFQZ7MLWKNAOSRQJZRKIR3A", "length": 8525, "nlines": 85, "source_domain": "ttvelb-365273735.us-east-1.elb.amazonaws.com", "title": "படம் பேசும் அதன் பின் நான் பேசுவேன் - அதிகம் பேசாமல் ஓடிய சிம்பு", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nபடம் பேசும் அதன் பின் நான் பேசுவேன் - அதிகம் பேசாமல் ஓடிய சிம்பு\nபதிவு : செப்டம்பர் 06, 2018, 09:32 AM\nபடம் பேசும் அதன் பின் நான் பேசுவேன் - அதிகம் பேசாமல் ஓடிய சிம்பு\nசெக்கச்சிவந்த வானம் திரைப்பட இசை வெளியீட்டு விழாவில், அதிகம் பேசுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட சிம்பு, அளவாக பேசிவிட்டு, அவசர அவசரமாக மேடையை விட்டு கீழே இறங்கினார்.\n\" - நடிகை திரிஷாவின் பதிவால் அதிர்ச்சி\nசிம்பு - திரிஷா ஜோடி நடித்து ஹிட் ஆன 'விண்ணைத்தாண்டி வருவாயா' படத்தின் இரண்டாம் பாகம் எப்போது துவங்கும் என்பது பற்றி ஒருவர் கேட்டதற்கு திரிஷா பதிலளித்துள்ளார்.\n\"ஊழல், லஞ்சம் குறித்து பேச, நடிகர் விஜய்க்கு தகுதி இருக்கிறது\" - நடிகர் டி. ராஜேந்தர்\nஊழல், லஞ்சம் குறித்து பேச, நடிகர் விஜய்க்கு தகுதி இருப்பதாக நடிகர் டி. ராஜேந்தர் தெரிவித்துள்ளார்.\nஎப்படி இருக்கிறது ‘செக்கச் சிவந்த வானம்’ \nசிம்பு, விஜய் சேதுபதி, அரவிந்த் சுவாமி, அருண் விஜய், ஜோதிகா என்ற மிகப்பெரும் நட்சத்திர பட்டாளத்தோடு மணிரத்னம் இயக்கத்தில் வெளியாகியுள்ள படம் செக்க சிவந்த வானம்.\nபுதிதாக உருவான சிம்பு - வெங்கட் பிரபு கூட்டணி\nஇந்த திரைப்படம் 2019-ல் வெளியாகும் என்று வெங்கட் பிரபு அறிவிப்பு\nபடப்படிப்பு முடங்கியதால் நடிகர் நடிகைகள் தீவிர உடற்பயிற்சிக்கு ஈடுபட்டுள்ளனர்..\nமல்யுத்த வீராங்கனைக்கு சவால் விட்ட நடிகை\nபாலிவுட் நடிகை ராக்கி சாவந்த், மல்யுத்த வீராங்கனை ஒருவருடன் ஏற்பட்ட மோதலால் காயம்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nமாரி செல்வராஜூடன் இணையும் தனுஷ்\nபரியேறும் பெருமாள் திரைப்பட குழுவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதாக நடிகர் தனுஷ் தெரிவித்துள்ளார்\n10 நாட்களில் படப்பிடிப்பில் பங்கேற்கும் சூர்யா : இறுதிகட்ட படப்பிடிப்பிற்கு தயாராகும் படக்குழு\n10 நாட்களில் படப்பிடிப்பில் பங்கேற்கும் சூர்யா : இறுதிகட்ட படப்பிடிப்பிற்கு தயாராகும் படக்குழு\n3D-யில் மட்டுமே வெளியாகிறதா '2.0'\n3D-யில் மட்டுமே வெளியாகிறதா '2.0'\nமல்யுத்த வீராங்கனைக்கு சவால் விட்ட நடிகை : எலும்பை முறித்த வீராங்கனை\nபாலிவுட் நடிகை ராக்கி சாவந்த் மல்யுத்த வீராங்கனை ஒருவருடன் ஏற்பட்ட மோதலால் காயம்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nஇந்தியன்-2 படப்பிடிப்பிற்கான அரங்குகள் அமைக்கும் பணிகள், பூஜையுடன் தொடங்கியுள்ளன.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ttvelb-365273735.us-east-1.elb.amazonaws.com/News/India/2018/09/07121556/1007825/Nithin-Gadkari-on-Fuel-Consumption.vpf", "date_download": "2018-11-13T22:07:56Z", "digest": "sha1:JHAVHE5YBA4NJGLRNYNEGJK3USN2BPCR", "length": 12067, "nlines": 83, "source_domain": "ttvelb-365273735.us-east-1.elb.amazonaws.com", "title": "\"உள்நாட்டில் தயாரிக்கப்படும் எரிபொருளுக்கு முன்னுரிமை\" - மத்திய அமைச்சர் நிதின்கட்கரி", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\n\"உள்நாட்டில் தயாரிக்கப்படும் எரிபொருளுக்கு முன்னுரிமை\" - மத்திய அமைச்சர் நிதின்கட்கரி\nபதிவு : செப்டம்பர் 07, 2018, 12:15 PM\nஉள்நாட்டிலேயே தயாரிக்கப்படும் எரிபொருள் கொண்டு இயக்கப்படும் வாகனங்களால் பேருந்து கட்டணங்கள் குறையும் என மத்திய அமைச்சர் நிதின்கட்கரி தெரிவித்துள்ளார்.\nடெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் மும்பையில் டீசலில் ஒரு கிலோ மீட்டர் தொலைவுக்கு பேருந்தை இயக்க 110 ரூபாய் செலவாவதாக தெரிவித்தார். இதே நாக்பூரில் எத்தனாலில் இயங்கும் குளிர்சாதன பேருந்து கிலோமீட்டருக்கு 78 ரூபாய் செலவில் இயக்கப்படுவதாகவும், மின்சாரத்தில் ஒரு பேருந்து கிலோ மீட்டருக்கு 50 ரூபாய் செலவிலும், மினி பேருந்து 27 ரூபாய் செலவிலும் இயக்கப்படுவதாகவும் நிதின் கட்கரி கூறினார். இதனால் பேருந்து கட்டணம் கணிசமான அளவு குறைவதுடன், சுற்றுச்சூழல் மாசு அடைவதும் குறைவதாக தெரிவித்த நிதின் கட்கரி, நாட்டின் பொருளாதார வளர்ச்சியை அதிகரிக்க உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் எரிபொருளுக்கு அதிக முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று தெரிவித்தார்.\nநாட்டின் மிகப் பெரிய பிரச்சனையாக சுற்றுச்சூழல் உள்ள நிலையில், இறக்குமதி, கட்டணம் மற்றும் சுற்றுச் சூழல் மாசுபடாத உள்நாட்டு எரிபொருளுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கும் வகையில் கொள்கை ஒன்றை மத்திய அரசு உருவாக்கி உள்ளதாகவும் நிதின் கட்கரி தெரிவித்தார். அடுத்த 5 முதல் 7 ஆண்டுகளில் ஒரு லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான எத்தனால் சந்தை உருவாகும் என்றும், அப்போது மாசு அளவு குறையும் என்றும் நிதின்கட்கரி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.\n\"தி.மு.க. கூட்டத்தில் அமித்ஷா பங்கேற்கவில்லை\" - தமிழிசை சவுந்தரராஜன் தகவல்\nதிமுக சார்பில் 30ம் தேதி நடைபெறும் கருணாநிதி புகழ் அஞ்சலி கூட்டத்தில் பா.���.க. தேசிய தலைவர் அமித்ஷா பங்கேற்கவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.\n8 வழிச்சாலை குறித்து மத்திய அமைச்சர் நிதின் கட்கரி ஆலோசனை\nமத்திய அரசின் நிதி உதவி மூலம் தமிழகத்தில் நடைபெற்றுவரும் சாலைகள் மற்றும் பாலங்கள் கட்டுமான பணிகள் குறித்து மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தலைமையில் சென்னையில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது.\nலாரிகள் வேலை நிறுத்தத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் : நிதின் கட்கரிக்கு கேரள முதல்வர் பிணராயி விஜயன் கடிதம்\nலாரி உரிமையாளர்கள் பிரச்சினையை மத்திய அரசு உடனடியாக பேசி தீர்வு காண வேண்டும் என கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.\n\"காவிரி நீர் தமிழகத்திற்கு வருவது உறுதி \" - தம்பிதுரை நம்பிக்கை\nநிதின் கட்கரியுடன் அதிமுக எம்பிக்கள் சந்திப்பு..\nநாளை விண்ணில் சீறிப்பாய்கிறது, ஜி.எஸ்.எல்.வி : ஜி- சாட் 29 கவுன்ட் டவுன் துவக்கம்\nஇந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோ, ஜி- சாட் 29 என்ற செயற்கைக் கோளுடன் ஜிஎஸ்எல்வி - மார்க் 3 , டி- 2 என்ற ராக்கெட் நாளை, புதன்கிழமை விண்ணில் சீறிப்பாய்கிறது.\nசபரிமலை வழக்கு - ஜன. 22ல் விசாரணை\nசபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கும் தீர்ப்பை மறுஆய்வு செய்ய கோரி தொடரப்பட்ட மனுக்கள், வரும் ஜனவரி 22-ம் தேதி திறந்த நீதிமன்றத்தில் விசாரிக்கப்படும் என உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.\nகஜா புயல் காரணமாக தமிழக அரசுக்கு மத்திய அரசு எச்சரிக்கை\nதமிழகத்தில் உள்ள பெரிய மற்றும் சிறிய அணைகளை 24 மணிநேரமும் கண்காணிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு மத்திய அரசு எச்சரிக்கை.\nநாளை விண்ணில் ஏவப்படுகிறது ஜிசாட்-29 செயற்கைக்கோள் : கஜா புயலால் தாமதம் ஏற்படுமா\nகஜா புயல் திசை மாறினால் ஜி.எஸ்.எல்.வி. ஜி-சாட்-29 செயற்கைக்கோளை விண்ணில் செலுத்துவதில் தாமதம் ஏற்படும் என இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்.\nமாரடைப்பை முன்கூட்டியே கண்டறியும் செல்போன் செயலி அறிமுகம்\nமாரடைப்பை முன்கூட்டியே கண்டறியும் Mobile App ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.\nஅனந்தகுமார் உடலுக்கு வெங்கய்யா நாயுடு அஞ்சலி\nமறைந்த மத்திய அமைச்சர் அனந்தகுமார் உடலுக்கு குடியரசு துணைத் தலைவர் வெங்கய்யா நாயுடு அஞ்சலி செலுத்தினார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன�� பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ttvelb-365273735.us-east-1.elb.amazonaws.com/Programs/Tiraikatal/2018/08/22200737/1006521/ThanthiTV-Thiraikadal.vpf", "date_download": "2018-11-13T22:20:54Z", "digest": "sha1:63YFODAOEWCNJHRYC7XVNITEPRWMNUM5", "length": 6364, "nlines": 86, "source_domain": "ttvelb-365273735.us-east-1.elb.amazonaws.com", "title": "திரைகடல் - 22.08.2018 - பிரபுதேவா - விஜய் கூட்டணியில் வெளியாகும் 'லக்ஷ்மி'", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nதிரைகடல் - 22.08.2018 - பிரபுதேவா - விஜய் கூட்டணியில் வெளியாகும் 'லக்ஷ்மி'\nதிரைகடல் - 22.08.2018 - விஜய் சேதுபதியின் 'மேற்கு தொடர்ச்சி மலை'\n* பிரபுதேவா - விஜய் கூட்டணியில் வெளியாகும் 'லக்ஷ்மி'\n* விஜய் சேதுபதியின் 'மேற்கு தொடர்ச்சி மலை'\n* சத்யராஜ் - வரலட்சுமி நடிப்பில் 'எச்சரிக்கை'\n* கிருஷ்ணாவின் ஆக்‌ஷன் த்ரில்லர் 'களரி'\nபயணங்கள் முடிவதில்லை - 07.10.2018\nபயணங்கள் முடிவதில்லை - 07.10.2018\nரொக்கம் - பணம் பற்றிய மக்களின் பார்வை..\nஆசிரியர்கள் முன் உள்ள சவால்கள், கடமைகள்... நல்ல ஆசிரியருக்கான தகுதிகள்... நிபுணர்களின் கருத்து... பள்ளிக்கல்வித்துறை வளர்ச்சிக்கு அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள்..\nதிரைகடல் - 13.11.2018 - 3D-யில் மட்டுமே வெளியாகிறதா '2.0'\nதிரைகடல் - 13.11.2018 - 10 நாட்களில் படப்பிடிப்பில் பங்கேற்கும் சூர்யா\nதிரைகடல் - 12.11.2018 - ஜனவரியில் படப்பிடிப்பை தொடங்கும் 'விஜய் 63'\nதிரைகடல் - 12.11.2018 - வேலையை தொடங்கிய 'இந்தியன் 2'\nதிரைகடல் - 09.11.2018 - நவம்பர் 18-ல் விஸ்வாசம் அடுத்த அறிவிப்பு \nதிரைகடல் - 09.11.2018 - நயன்தாரா பிறந்தநாள் பரிசாக போஸ்டர் வெளியீடு\nதிரைகடல் - 08.11.2018 - இறுதிகட்டத்தை எட்டும் \"பேட்ட\"\nதிரைகடல் - 08.11.2018 - எதிர்பார்ப்பை அதிகமாக்கும் \"மாரி 2\"\nதிரைகடல் - 07.11.2018 - சூர்யா ரசிகர்களுக்கு தீபாவளி பரிசு\nதிரைகடல் - 07.11.2018 - விரைவில் இந்தியன் 2 படப்பிடிப்பு தொடக்கம்\nதிரைகடல் - 06.11.2018 - தலைப்பாக மாறிய சிம்புவின் 'பஞ்ச்'\nதிரைகடல் - 06.11.2018 - கெத்து காட்டும் மாரி\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalviseithi.net/2017/10/tn-7th-pay-commission-simple.html", "date_download": "2018-11-13T23:22:49Z", "digest": "sha1:SGR3QE3OZBG7BOVZL5FAQ5C5Z4H4WJMI", "length": 48367, "nlines": 1818, "source_domain": "www.kalviseithi.net", "title": "TN 7th PAY COMMISSION - SIMPLE CALCULATION SOFTWARE - New Collections ( SG, BT,PG , LAB ASST AND JA ) - kalviseithi", "raw_content": "\nநாம் அறிந்ததை உலகறியச் செய்வோம்-கல்விச்செய்தி\nகல்விச்செய்தி நிறுவாகியே உங்களுக்கும், ஆசிரியா்களுக்கும் இதனை எழுதுகிறேன்.. வெக்கங்கெட்ட ஆசிரியா்களே, உங்கள் ஊதியத்திற்காக போராட்டம் செய்யும் நீங்கள் கல்வித்துறையில் ஏகப்பட்ட ஊழல் நடக்கிறதே, இதனை யாரும் கேட்டு போராட்டம் செய்தீா்களா ஊழலைப்பற்றி விவரிக்கிறேன் - நொ்மையான அதிகாரி திரு.உதயச்சந்திரனை செயலா் பதவியில் இருந்து மாற்றிய பிறகு எத்தனை ஊழல் நடைபெறுகிறது தெரியுமா ஊழலைப்பற்றி விவரிக்கிறேன் - நொ்மையான அதிகாரி திரு.உதயச்சந்திரனை செயலா் பதவியில் இருந்து மாற்றிய பிறகு எத்தனை ஊழல் நடைபெறுகிறது தெரியுமா பள்ளிகளில் நிர்வாக மாறுதல் என்ற பெயரில் பணியிட மாறுதலுக்கு எத்தனை இலட்சம் பேரம் பேசப்படுகிறது என்று எல்லோருக்கும் தெறியும். ஆனால் இதற்கு யாரும் குரல் கொடுப்பதில்லை, நன்றி ஆசிரியா்கள், ஊதியம் பற்றி பேசுவதற்கு வெட்கமாக இல்லை. சரி இதையாவது பொறுத்துக்கொள்ளலாம. இதைவிட மிக மிக கொடுரமான செயல் கல்வித்துறையில் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. ஆம் பட்டதாரி ஆசிரியருக்கும், முதுகலை ஆசிரியருக்கும் படித்தவா்கள் இனிமேல் அரசு வேலையை நினைத்துகூட பார்க்க முடியாது. காரணம் 2017-18 ல் நடைபெற்ற PGTRB யில் ஊழல் நடைபெற்றதாக அறிகுறிகள் தெரியவில்லை அந்த சமயத்ததில் திரு உதயசந்திரன் நேர்மையை கடைபிடிக்கப்பட்டதால் ஊழல் நடைபெற்றதாக தெரியவில்லை. தற்போது நடைபெறுகின்ற அனைத்து தேர்வுகளிலும் ஊழல் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. ஆம் கடந்த நடந்து முடிந்த POLLYTECHNIC தோ்வில் ஊழல் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. ரூ.2000000 வரை பேரம் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. முதுகலை ஆசிரியா் பணிக்கு ரூ.1500000 வரை பேரம் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. ஆனால் கல்வி அமைச்சா் செங்கோட்டையானோ கடமைக்கு சில அறிவிப்புக்களை அறிவித்துவிட்டு ஊழலுக்கு துணைசெய்துகொண்டு இருக்கிறார் . இத்தனை ஊழலை செய்வது வேறு யாரும்மில்லை செங்கோட்டையனின் மகன் செ.கதிர் சென்னை DPI யில் இவா் சொன்னதுதான் நடக்கும் ஆனால் இதனை யாரும் தட்டிக்கேட்பதில்லை. ஆசிரியா்களுக்கு ஊதியம் உயா்விற்கு மட்டும் போராட்டம் செய்யும் நீங்கள் இதற்கு ஏன் செய்வதில்லை வெட்கமாக இல்லை உங்களுக்கு. அனைத்து பட்டதாரிகளே இனிமேல் நமக்கு அரசு பணி என்பது கனவு காண்பது மட்டுமே. வாழ்க தமிழ்நாடு வளருக அரசியல்வாதிகள்.\nநீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..\nவாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.\n1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.\n2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.\n3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.\n4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.\nதினம் ஒரு அறிஞரின் வாழ்க்கை குறிப்பு\nதினம் ஒரு அறிஞரின் வாழ்க்கை குறிப்பு\nTET வாசக நண்பர்கள் பலரது விருப்பப்படி இந்த மொபைல் செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது. Click here - TET Comparison Sheet Mobile App Downloa...\nஆசிரியர் தகுதித் தேர்வு எழுதிய நண்பர்கள் தங்களது தேர்ச்சி விபரங்களை ( Weightage Mark ) பதிவு செய்ய ஏற்கனவே மொபைல் ஆப் ஆக கொடுக்கப்பட்டிருந...\n13 ஆயிரம் ஆசிரியர்கள் விரைவில் நியமனம் ( Dinamalar News )\nஅரசின் உயர் மற்றும் மேல்நிலை பள்ளிகளில், காலியாக உள்ள, 13 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப, பள்ளிக் கல்வித் துறை முடிவு செய்துள்ளது. ...\nTET தேர்வர்கள் மூலம் 1945 ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும் - அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு\nடெட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் ஆசிரியர்கள் நியமிக்கப்படுவர் : அமைச்சர் செங்கோட்டையன் வெயிட்டேஜ் முறை இல்லாமல் தேர்வில் பெறும...\nTET - தேர்ச்சி பெற்ற 2 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்கள் நியமனம்\nClick here - Thanthi TV Video Link... 2013 ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொண்டவர்களு...\nTET - தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு 1 வாரத்தில் ஆசிரியர் பணி\nஈரோட்டில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்நேற்று அளித்த பேட்டி: கடந்த 2013ல் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சிபெற்று, பணி ஆணை வ...\nTET - வெயிட்டேஜ் முறையினை நீக்குவது குறித்து கல்வி அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் பேட்டி ( 01.02.2018 )\nTET - வெயிட்டேஜ் முறையினை நீக்குவது குறித்து கல்வி அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் டெல்லியில் செய்தியாளர்களுக்கு கொடுத்த பேட்டி\nTET தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் மீண்டும் போட்டித் தேர்வில் கலந்து கொண்டு தேர்ச்சி பெற்றால் மட்டுமே பணி நியமனம் - அரசானை வெளியீடு\nTET வாசக நண்பர்கள் பலரது விருப்பப்படி இந்த மொபைல் செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது. Click here - TET Comparison Sheet Mobile App Downloa...\nஆசிரியர் தகுதித் தேர்வு எழுதிய நண்பர்கள் தங்களது தேர்ச்சி விபரங்களை ( Weightage Mark ) பதிவு செய்ய ஏற்கனவே மொபைல் ஆப் ஆக கொடுக்கப்பட்டிருந...\n13 ஆயிரம் ஆசிரியர்கள் விரைவில் நியமனம் ( Dinamalar News )\nஅரசின் உயர் மற்றும் மேல்நிலை பள்ளிகளில், காலியாக உள்ள, 13 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப, பள்ளிக் கல்வித் துறை முடிவு செய்துள்ளது. ...\nTET தேர்வர்கள் மூலம் 1945 ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும் - அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு\nடெட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் ஆசிரியர்கள் நியமிக்கப்படுவர் : அமைச்சர் செங்கோட்டையன் வெயிட்டேஜ் முறை இல்லாமல் தேர்வில் பெறும...\nTET - தேர்ச்சி பெற்ற 2 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்கள் நியமனம்\nClick here - Thanthi TV Video Link... 2013 ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொண்டவர்களு...\nTET - தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு 1 வாரத்தில் ஆசிரியர் பணி\nஈரோட்டில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்நே���்று அளித்த பேட்டி: கடந்த 2013ல் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சிபெற்று, பணி ஆணை வ...\nTET - வெயிட்டேஜ் முறையினை நீக்குவது குறித்து கல்வி அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் பேட்டி ( 01.02.2018 )\nTET - வெயிட்டேஜ் முறையினை நீக்குவது குறித்து கல்வி அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் டெல்லியில் செய்தியாளர்களுக்கு கொடுத்த பேட்டி\nTET தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் மீண்டும் போட்டித் தேர்வில் கலந்து கொண்டு தேர்ச்சி பெற்றால் மட்டுமே பணி நியமனம் - அரசானை வெளியீடு\nபகுதி நேர ஆசிரியர்களுக்கு பொது மாறுதல் விண்ணப்பமா\nDSE - 1 முதல் 12 வகுப்பு மாணவர்களின்\"AADHAR\" எண்கள...\nG.O Ms : 214 - பள்ளிக்கல்வி- மாநகராட்சி பள்ளி ஆசிர...\nSSA - விருப்பம் இல்லாத ஆசிரியர்களை ஆசிரிய பிரதிநித...\nDIGITAL SR BOOKLET - எந்த பக்கத்தில் எதை எழுத வேண்...\nஅரசாணைகள் ,செயல்முறைகள் இல்லாதஒன்றை ஆய்வுஅலுவலர்கள...\nFlash news : கனமழை - 10 மாவட்ட பள்ளிகளுக்கு இன்று ...\nSSA - தொடக்கக்கல்வி - புதிய அணுகுமுறை கல்வி திட்டம...\n10லட்சம் பேருக்கு ரயில்வேயில் வேலை\nTNPSC - VAO EXAM : கிராம நிர்வாக அலுவலர் காலிப்பணி...\nபுதுச்சேரி 3 நாட்கள் தொடர் விடுமுறை\n7 வது ஊதியக்குழு குறைபாடுகளை களையக்கோரி திடீர் உண்...\nஅரசு ஊழியருக்கு நவ.20-க்குள் 7th PAY நிலுவைத்தொகை\nமகப்பேறு விடுப்பு 9 மாதமாக உயர்த்தி அரசு ஆணை வெளிய...\nதமிழகத்தில் கணினி அறிவியல் பாடத்திற்கு பி.எட் உள்ள...\nஅரசு ஊழியர்கள் ஆசிரியர்களுக்கு புதிய சம்பளம் கிடைய...\nஅரசு ஊழியர்களுக்கு ஊதியம்: புது உத்தரவு\n12 ம் வகுப்பு தனித்தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு...\nடெங்கு ஒழிப்பில் அலட்சியம் : தலைமை ஆசிரியை, 'சஸ்பெ...\nFlash News : காஞ்சிபுரம் மாவட்டத்தில் பள்ளி, கல்லூ...\nFlash news சென்னையில் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை\nபள்ளியில் ஆசிரியர் பணிநிரவலின் போதும் /புதிய பணியி...\nநாளை 9 மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறையா\nFlash News : மாணவர்களை சீக்கிரம் வீட்டுக்கு அனுப்ப...\nதொடக்க கல்வி: முன் அனுமதியின்றி உயர்கல்வி பயின்று ...\nபகுதிநேர மாற்றுத்திறனாளி ஆசிரியர்களை நசுக்கும் அதி...\n22.08.2017 | ஒரு நாள் ஊதியம் பிடித்தம் செய்வது குற...\n7வது ஊதியக்குழுவின் அரசாணைக்கு தடை கோரி வழக்கு\nஅமைச்சர் பேச்சு எதிரொலி பகுதி நேர ஆசிரியர்களின் கு...\nபிளஸ்1 அட்மிஷன் கட்டணமாக ரூ.2 ஆயிரம் வசூல்நடவடிக்க...\nபள்ளி பார்வை அறிக்கை படிவம் ( Surprise visit Form)...\nஸ்மார்ட்' வகுப்பறைகளை தயார்படுத்த வேண்டும் இயக்குன...\nவினா வங்கி வெளியீடு தாமதம் : பிளஸ் 1 மாணவர்கள் அச்...\nலேப் - டாப் வழங்குவதில் விதிமீறல் : தலைமை ஆசிரியர்...\nசி.பி.எஸ்.இ., 'ஸ்காலர்ஷிப்' நவ.15 வரை அவகாசம்\nகே.வி., பள்ளிகளுக்கு தரவரிசை: அரசு அதிரடி முடிவு\nபொதுத்துறை ஊழியர்களின் ஊதிய உயர்வுக்கு அரசாணை\nஆதார் பதிவுகளை உறுதி செய்ய அரசு ஊழியருக்கு அதிகாரம...\nடி.இ.ஓ., 'பொறுப்பு' நியமனத்தில்மோதல்:கல்வி இயக்குன...\nகல்வி உரிமையை மாநில பட்டியலுக்கு மாற்றகோரிதஞ்சையில...\nசென்னை பல்கலையில் 'கிரேடிங்' முறை அறிமுகம்\nதனி ஊதியம் (Personal Pay) 750/- ஐ- 3% கணக்கீட்டிரு...\nJACTTO GEO போராட்டத்தில் கலந்துக்கொள்ளாத ஆசிரியர்க...\nபட்டதாரிகளுக்கு பொதுத்துறை வங்கிகளில் 1135 சிறப்பு...\nதமிழகத்தில் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழாசிரியர...\nஇந்திய வன மற்றும் மேலாண்மை நிறுவனத்தில் வேலை\nகுடிமைப்பணி போட்டித் தேர்வு பயிற்சிக்கு மீனவ இளைஞர...\nகல்விக்கு உரிய மரியாதை வழங்கும் கேரளம்\nஉயர் நீதிமன்றத்தில் துப்புரவு பணிக்கு பொறியியல் ப...\nஅரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் தேர்வு செய்யப்பட்ட...\nதிறனற்ற மனிதர்கள் பிறக்கவே இல்லை -பேச்சாளர் 'மயில...\nஇடிந்து விழும் நிலையில் உள்ள பள்ளிகள்: பள்ளிக்கல்வ...\nநவோதயா பள்ளி : மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க நவ...\nபிளஸ் 2 மாணவர்களுக்கு கல்விக் கடன் முகாம்\nவாட்ஸ்அப்பில் அனுப்பிய மெசேஜ்களை அழிக்கும் வசதி அற...\nநன்றாக பாருங்கள் ஆசிரியர்களின் விண்ணப்பங்கள் அதிகம...\nSSA + SPD - திருவண்ணாமலை மாவட்டத்தில் அனைத்து ஒன்ற...\nபதவி உயர்விலும் வஞ்சிக்கப்பட்டுள்ள இடைநிலைஆசிரியர்...\nகுறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.7,850: தமிழக அரசு உத்தரவ...\nபணி நிரந்தரம் செய்யவும் - மாண்புமிகு தமிழகமுதல்வர்...\nஅரசுப் பள்ளிகளின் கழிவறைகளை சுத்தம் செய்யும் பணி த...\n'டிஜி' லாக்கரில் மாணவர் சான்றிதழ்: புதியதிட்டம் து...\n'தமிழ் வழியில் படித்தோருக்கு முன்னுரிமை'\nபள்ளி விடுமுறை நாட்களிலும் மதிய உணவு\nகல்வி கடன் முகாம்: பள்ளிகளுக்கு உத்தரவு\n'கல்வியால் மட்டுமே தமிழகம் முதல் மாநிலமாகும்'\n'நீட்' தேர்வு பயிற்சிக்கு பதிவு அவகாசம் நீட்டிப்பு...\nரேஷனில் விநியோகிக்கப்படும் சர்க்கரை விலை இருமடங்கு...\nDEE - புதிய பள்ளிகள் தொடங்க கருத்துருக்கள் கோருதல்...\nNMMS online entry செய்ய அனைத்து மாவட்டத்திற்கும் ...\nகுறுவள மைய அ��வில் அறிவியல் கண்காட்சி நடத்துதல் தொட...\n7-வது ஊதியக்குழு பரிந்துரைப்படி ஓய்வூதிய உயர்வு அள...\nதமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது: வானிலை ம...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://yarlton.sch.lk/index.php?option=com_content&view=article&id=180:-2016&catid=4:sports&Itemid=8", "date_download": "2018-11-13T23:10:33Z", "digest": "sha1:P3AYZHWNLONTBRHDHA6NLFKOA2U6276K", "length": 2370, "nlines": 27, "source_domain": "yarlton.sch.lk", "title": "கல்லூரியின் ஆரம்பப் பிரிவு இல்ல மெய்வல்லுனர் போட்டி 2016", "raw_content": "\nகல்லூரியின் ஆரம்பப் பிரிவு இல்ல மெய்வல்லுனர் போட்டி 2016\nமேற்படி போட்டிகள் கல்லூரி மைதானத்தில் 01.02.2016 திங்கட்கிழமை அன்று பி.ப.1.00 மணிக்கு ஆரம்பமாகி கல்லூரி அதிபர் திரு. வே.முருகமூர்த்தி தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. பிரதம விருந்தினராக தீவகக்கல்வி வலயத்தின் ஓய்வுநிலை கல்விப் பணிப்பாளர்(ஆரம்பக் கல்விப் பிரிவு) திரு. வி. தனிநாயகம் அவர்களும், சிறப்பு விருந்தினராக ஓய்வுநிலை கிராமசேவகர் திரு.தி.சண்முகசுந்தரம் அவர்களும் கலந்து சிறப்பித்தனர். அதிபர் தனது உரையில் இவ்வாரம்பப் பிரிவு விளையாட்டுப்போட்டிக்கு அனுசரணையாளராக செயற்பட்டுவரும் யாழ்ப்பாணம் கே.கே.எஸ் வீதி கணேசன் புடவையக உரிமையாளர் திரு.க.சிவநேசன் அவர்களுக்கு தனது நன்றிகளையும் பாராட்டுகளையும் தெரிவித்தார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kollywood7.com/2015/11/actress-shriya-saran-hot-stills-4/", "date_download": "2018-11-13T23:38:06Z", "digest": "sha1:WOHVXQUPUZ4QEJPHCUJWQWKJRABGRGH5", "length": 3957, "nlines": 70, "source_domain": "kollywood7.com", "title": "Actress Shriya Saran Hot Stills – Tamil News", "raw_content": "\nதமிழகத்திற்கு விடுத்துள்ள ரெட் அலர்ட் எச்சரிக்கையில், அந்தர்பலடி அடித்த வானிலை மையம்.\nஅஜித் படத்தின் உரிமையை கைப்பற்றிய விஜய் படம் நிறுவனம்\nசிங்கம்பட்டி ஜமீன் வழக்கு: இயக்குநர் பாலா ஆஜர், ஆர்யாவுக்கு தொடரும் பிடிவாரண்ட்\nரெட் அலர்ட் டு சென்னை. மிரட்ட வரும் கஜா புயல்\nஅது நாங்கள் இல்லை – பரபரப்புக்கு முற்றுப்புள்ளி வைத்த தமிழ் ராக்கர்ஸ்\nசர்கார் சக்சஸ் பார்ட்டி கேக்கில் இடம்பெற்ற இலவச மிக்ஸி, கிரைண்டர்\nரஜினி எந்த தொகுதியில் நின்றாலும் எதிர்த்துப் போட்டியிடுவேன்: இயக்குநர் கெளதமன் அதிரடி\nசர்க்கார் படத்தில் நீக்கப்பட்ட காட்சிகள்\nதமிழகத்திற்கு விடுத்துள்ள ரெட் அலர்ட் எச்சரிக்கையில், அந்தர்பலடி அடித்த வானிலை மையம்.\nஅஜித் படத்தின் உரிமையை கைப்பற்றிய விஜய் படம் நிறுவனம்\nசிங்கம்பட்டி ஜமீன் வழக்கு: இயக்குநர் பாலா ஆஜர், ஆர்யாவுக்கு தொடரும் பிடிவாரண்ட்\nரெட் அலர்ட் டு சென்னை. மிரட்ட வரும் கஜா புயல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/22182/amp", "date_download": "2018-11-13T22:59:01Z", "digest": "sha1:MUZ7IM6DLKHAI65SO77WGW2QLE2HRJH4", "length": 5589, "nlines": 85, "source_domain": "m.dinakaran.com", "title": "ஆவணி மாத அமாவாசை மகுடேஸ்வரர் கோயிலில் சூரிய ஒளி விழுந்தது | Dinakaran", "raw_content": "\nஆவணி மாத அமாவாசை மகுடேஸ்வரர் கோயிலில் சூரிய ஒளி விழுந்தது\nசிவகிரி: ஈரோடு மாவட்டம் கொடுமுடியில் உள்ள மகுடேஸ்வரர் கோயில் மூலவர் மீது நேற்று சூரிய ஒளி விழும் அதிசய நிகழ்வு நடந்தது. ஆவணி மாதம் அமாவாசை நாளான நேற்று கோயில் கருவறைக்குள் உள்ள மகுடேஸ்வரர் மீது காலை 6.45 மணி முதல் 7.15 மணி வரை சுமார் அரை மணிநேரம் சூரிய ஒளி விழும் அரிய நிகழ்வு நடந்தது. இதை பக்தர்கள் ஏராளமானோர் கண்டு சிறப்பு வழிபாடு நடத்தினர்.\nதிருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சூரசம்ஹாரம் : லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம்\nஸ்ரீகாளஹஸ்தி கோயிலில் கார்த்திகை சோமவாரம் : பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம்\nதிருப்பதி கபிலேஸ்வரர் கோயிலில் கார்த்திகை சோமவாரத்தையொட்டி பக்தர்கள் திரண்டனர்\nபள்ளிகொண்டா உத்திர ரங்கநாதர் கோயிலில் மனவாளமாமுனியின் நட்சத்திரத்தையொட்டி சுவாமி வீதி உலா\nகழுகாசலமூர்த்தி கோயிலில் சஷ்டி விழா : கழுகுமலையில் தாரகாசூரன் சம்ஹாரம்\nகுமரி முருகன் கோயில்களில் இன்று சூரசம்ஹாரம்\nவயலூர் முருகன் கோயிலில் இன்று சூரசம்ஹாரம்\nகனக துர்க்கா தேவி சரணம்...\nகுழந்தைப் பேறு கிடைக்க சங்கர நாராயண சுவாமி வழிபாடு\nவாழ்வில் செல்வம் செழிக்க குபேர தரிசனம்\nஇந்த வாரம் என்ன விசேஷம்\nபலன் தரும் ஸ்லோகம் : (ஜுரத்தைப் போக்கும் ஸ்லோகம்...)\nநோய்களை தீர்க்கும் ஆற்றல் கொண்ட நடனேஸ்வரர்\nமழலை வரமருளும் பத்மநாப பெருமாள்\nகண்ணனைக் காணாத கண்ணும் கண்ணா\nஆனந்தம் முதல் பேரானந்தம் வரை\nசிகப்பு, வெள்ளை காராமணி சுண்டல்\nதவறான குற்றச்சாட்டு மிகவும் தீமையானது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/uk/03/191566?ref=category-feed", "date_download": "2018-11-13T23:08:12Z", "digest": "sha1:HUTAEP4NUH6YN7HXXX2XZKF5RSD6JNKG", "length": 7980, "nlines": 140, "source_domain": "news.lankasri.com", "title": "நீச்சல் குளத்தில் மூழ்கிய இளவரசர் வில்லியம்: அதிர்ச்சியில் நீச்சல் உடையிலிருந்த இளவரசி டயானா செய்த செயல் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nநீச்சல் குளத்தில் மூழ்கிய இளவரசர் வில்லியம்: அதிர்ச்சியில் நீச்சல் உடையிலிருந்த இளவரசி டயானா செய்த செயல்\nபிரித்தானிய இளவரசர் வில்லியம் சிறுவயதில் நீச்சல் குளத்தில் குளித்தபோது மூழ்கியது போல நடித்த நிலையில், தாய் டயானா பதறியடித்து கொண்டு மகனை காப்பாற்ற முயன்றது தெரியவந்துள்ளது.\nபிரித்தானிய இளவரசி மறைந்த டயானா குறித்து Diana: Her True Story என்ற புத்தகத்தை ஆண்ட்ரூ மோர்டன் என்பவர் எழுதியுள்ளார்.\nஇதில் டயானா குறித்து பலருக்கும் தெரியாத விடயங்கள் கூறப்பட்டுள்ளது.\nபுத்தகத்தின் ஒரு பகுதியில், டயானாவின் மகனான இளவரசர் வில்லியம் சிறுவனாக இருக்கும் போது தாயுடன் சேர்ந்து நீச்சல் குளத்தில் குளித்ததாக கூறப்பட்டுள்ளது.\nஅப்போது நீச்சல் உடையுடன் குளித்த டயானா குளித்து முடித்தவுடன் நீச்சல் குளத்தை விட்டு வெளியேறியுள்ளார்.\nஅப்போது குளித்து கொண்டிருந்த வில்லியம் தண்ணீரில் மூழ்குவது போல நடித்து நீருக்கு அடியில் சென்றுள்ளார்.\nஇதை பார்த்து பதற்றமடைந்த டயானா அப்படியே நீரில் குதித்துள்ளார்.\nஅப்போது நீரில் இருந்து வெளியில் சிரித்து கொண்டே வந்த வில்லியம் தான் நீரில் மூழ்குவது போல நடித்தேன் என செய்கையால் காட்டியுள்ளார்.\nஆனால் வில்லியமின் சுட்டித்தனத்தை டயானா ரசிக்கவில்லை என அதில் கூறப்பட்டுள்ளது.\nமேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/how-to/how-delete-whatsapp-messages-even-after-7-minutes-016399.html", "date_download": "2018-11-13T23:11:39Z", "digest": "sha1:JVOZAXLM7OL5RD5LJOIJ5ZU5VFZOY2YG", "length": 13542, "nlines": 153, "source_domain": "tamil.gizbot.com", "title": "How to delete WhatsApp messages even after 7 minutes - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n7 நிமிடங்களுக்கு பிறகும் வாட்ஸ்அப் மெசேஜ்களை அழிக்கும் வழிமுறைகள்\n7 நிமிடங்களுக்கு பிறகும் வாட்ஸ்அப் மெசேஜ்களை அழிக்கும் வழிமுறைகள்\nபுதிய ஐபால் ஸ்லைடு எலன் டேப்லெட் அறிமுகம்: விலை எவ்வளவு தெரியுமா\nதிண்டுக்கல்லில் அமைச்சர் பங்கேற்ற விழாவில் நாற்காலிகள் வீச்சு.. அதிமுகவினர் ரகளை\nடேய் தம்பி... உனக்கு சீன் போட வேற வழியே தெரியலயா…\nமனைவி ரஜினியை விவாகரத்து செய்த நடிகர் விஷ்ணு விஷால்\nஜிம்மிற்கு செல்லாமல் வீட்டிலிருந்தபடியே கட்டுமஸ்தான உடலை பெற இந்த ஒரு பயிற்சியே போதும்\nகடலுக்குள் 48 மணி நேரம் கிடந்த ஐபோன்.\nமோடியின் அடுத்த அதிரடி.. ரூ. 1 லட்சம் கோடி முதலீட்டில் ஒரு கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு.\nஇந்த ரோஹித்துக்கு தோனி மேல எம்புட்டு பாசம் பாருங்க தோனியை மறக்காமல் நினைவுகூர்ந்த ரோஹித் சர்மா\nகுழந்தைகள் தினத்தில் உங்கள் குழந்தைகளோடு\nசர்வதேச அளவில் பெரும்பாலானோர் பயன்படுத்தும் ஐஎம் அப்ளிகேஷன்களில் ஒன்றாக வாட்ஸ்அப் உள்ளது. இந்த வகையில் தற்போது ஒரு பில்லியனுக்கும் அதிகமான பயனர்களைக் கொண்டுள்ளது. இந்த அப்ளிகேஷன் தற்போது ஆண்ட்ராய்டு, ஐஓஎஸ், விண்டோஸ் தளம் மற்றும் டெஸ்க்டாப் கம்ப்யூட்டர்களில் கூட பயன்படுத்த முடிகிறது.\n24 மணிநேரத்திற்குள் தற்காலிகமான செய்திகளை வெறும் மெசேஜ்களாக மட்டும் அனுப்பும் நிலையில் அறிமுகம் செய்யப்பட்ட இந்த அப்ளிகேஷன், பல்வேறு முக்கிய மாற்றங்களைச் சந்தித்துள்ளது.\nஇந்த புதுப்பிப்புகளுக்கு இடையில், சமீபத்தில் வாட்ஸ்அப் ஒரு புதுப்பிப்பைப் பெற்றது. இதன்மூலம் தவறாக அனுப்பப்பட்ட செய்திகளை அனுப்புநர் மற்றும் பெறுநர் என்ற இரு பகுதிகளிலும் பயனர்களால் அழிக்க முடியும்.\nதுவக்கத்தில் மேலே குறிப்பிடப்பட்ட இந்த வசதி, அனுப்பப்பட்ட செய்திகளை வெறும் 7 நிமிடங்களுக்குள் மட்டுமே பயனரால் அழிக்க கூடிய அம்சமாக இருந்தது. அதே நேரத்தில் இதில் ஒரு திருத்தம் இருப்பதாகத் தெரிகிறது. இதன்மூலம் - - 7 நிமிடங்களுக்கு மட்டும் என்ற கால நிர்ணயித்தையும் கடந்து பயனரால் அழிக்க முடிகிறது. இந்தத் திருத்தம் மூலம் ஒரு பயனருக்கு அதிகபட்சமாக 7 நாட்கள் வரையிலான அனுப்பப்பட்ட செய்திகளை அழிக்க முடிகிறது. இதை செய்ய கீழ்க்கண்ட படிகளைப் பின்பற்றலாம்.\nஆண்ட்ராய்டில் வாட்ஸ்அப் பயன்படுத்தும் சேமிப்பு கொள்ளளவை எப்படி கட்டுப்படுத்தலாம்\nநீங்கள் ஆன்லைனில் வாங்குவது திருடப்பட்ட கருவியா..\nபடி 1: முதல் வேலையாக, அமைப்புகள் பேனல் உடன் இணைய இணைப்பில் உள்ள உங்கள் வைஃபை அல்லது உங்கள் ஸ்மார்ட்போனில் உள்ள மொபைல் டேட்டா ஆகியவற்றை ஆஃப் செய்யவும்\nபடி 2: இப்போது அப்ஸில் தட்டி -> வாட்ஸ்அப் -> போர்ஸ் ஸ்டாப்பில் தட்டவும்\nபடி 3: உங்கள் கட்டுப்பாட்டிற்குள் அது வந்த பிறகு, முதலில் அமைப்புகளுக்கு மீண்டும் சென்று, தானாக தேதி & நேரத்தை புதுப்பித்து கொள்ளும் தேர்வை முடக்கவும்.\nபடி 4 : தற்போது நீங்கள் அனுப்பிய செய்தியைக் குறித்து, உங்கள் ஸ்மார்ட்போனில் உள்ள தேதியையும் நேரத்தையும் மாற்றி வையுங்கள். அதில் உங்களுக்கு உறுதியாக தெரியவில்லை என்றால், தேதியையும் நேரத்தையும் காட்டும் வரை, அரட்டையை (சாட்) உருட்டி பார்த்து கண்டறியலாம்.\nபடி 5: இதை செய்த பிறகு, எந்த மெசேஜ்ஜை அழிக்க வேண்டுமோ, அதை தொடர்ந்து சில வினாடிகளுக்கு அழுத்தி பிடிக்கவும். அப்போது 'எனக்கு மட்டும் அழிக்கவும்', 'எல்லாருக்கும் அழிக்கவும்' என்ற இரு விருப்பத்தேர்வுகள் காட்டப்படும். இதில் அனுப்பப்பட்டவரின் பகுதியிலும் மெசேஜ்ஜை அழிக்க வேண்டுமானால் இரண்டாவது தேர்வைத் தட்டவும். இல்லாவிட்டால் முதல் தேர்வைத் தட்டவும். இதை செய்த பிறகு, மீண்டும் வழக்கமான தேதி மற்றும் நேரத்தை மாற்றி விடுங்கள்.\nஇன்ஸ்கிரீன் கைரேகை ஸ்கேனர் உடன் விவோ எக்ஸ்20 பிளஸ் யுடி.\n24.8எம்பி செல்பீ கேமராவுடன் அசத்தலான விவோ எக்ஸ்21எஸ் அறிமுகம்.\nடாப் 2 இடங்களில் இந்தியா, சீனா.\nகுவால்காம் ஸ்னாப்டிராகன் செயலியுடன் ஃபாசில் ஸ்போர்ட் ஸ்மார்ட்வாட்ச் அறிமுகம்.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kkkalvi.in/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B2%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2018-11-13T21:59:53Z", "digest": "sha1:VABLFYKOFBKCBQQZEKM22LMHFE7PBMGI", "length": 5387, "nlines": 150, "source_domain": "kkkalvi.in", "title": "அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் அனைத்து அரசு பள்ளிகளிலும் 25/01/16 திங்கள் அன்று காலை 11 மணிக்கு வாக்காளர் தினத்தை முன்னிட்டு “வாக்காளர் தின உறுதிமொழி ” எடுக்கவேண்டும்…. NATIONAL VOTERS DAY(NVD PLEDGE) |", "raw_content": "\nஅனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் அனைத்து அரசு பள்ளிகளிலும் 25/01/16 திங்கள் அன்று காலை 11 மணிக்கு வாக்காளர் தினத்தை முன்னிட்டு “வாக்காளர் தின உறுதிமொழி ” எடுக்கவேண்டும்…. NATIONAL VOTERS DAY(NVD PLEDGE)\nPrevious: அரசு பணியில் உள்ளவர்கள் Passport அலுவலகத்திற்கு விண்ணப்பம் அனுப்புவதற்கு முன்பே அவரவர் appointment authority க்கு மேற்காணும் இணைப்பு படிவத்தை அனுப்பிவிட வேண்டும்\nNext: தொடக்கக்கல்வி – ஆசிரியர்களின் அனைத்து கல்வி சான்றிதழ்களின் உண்மைத்தன்மை கண்டறிய இயக்குனர் உத்தரவு – ஆசிரியர்கள் பூர்த்தி செய்ய வேண்டிய விண்ணப்ப படிவங்கள் வெளியீடு\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nபிளஸ் 2 துணை தேர்வு விடைத்தாள் நகல் இன்று வெளியீடு\nஆசிரியர்கள் மற்றும் அலுவலக பணியாளர்களுக்கு ஆதாருடன் இணைந்த பயோ மெட்ரிக் வருகை பதிவேடு முறை அமல்படுத்துதல் 15/11/18 அன்று VC மூலம் நடைபெறுதல் சார்ந்து பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்\nஅறிவியல் ஆசிரியர் 10 பேருக்கு விருது – தமிழ்நாடு அறிவியல் நகரம்\nசிறப்பாசிரியர்கள் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும்\nஅனிதா பெயரில் நீட் மாணவர்களுக்கு புதிய செயலி – மாணவி இனியாள் சாதனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=68&t=2473", "date_download": "2018-11-13T23:16:54Z", "digest": "sha1:E5PKMETB4Y2HHZ5YB47CHSDKQC7P74I3", "length": 31346, "nlines": 374, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nநமது முன்னோர்களின் விஞ்ஞான அறிவு. • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் ���ுயற்சி\nநிலவறை ‹ செய்திகள் (News) ‹ அறிவியல்\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nநமது முன்னோர்களின் விஞ்ஞான அறிவு.\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nஅறிவியல் தொடர்பான கட்டுரைகள் மற்றும் செய்திகளை பதியும் பகுதி\nநமது முன்னோர்களின் விஞ்ஞான அறிவு.\nஅந்த காலத்தில் எப்படி எந்த\nகிணறு அமைப்பது என்பது அத்தனை எளிதான\nஒரு வேளை தோண்டிய கிணற்றில்\nஅத்தனை உழைப்பும் வீணாகி விடும் . அதே போல்\nஉள்ளது . ஆனால் இவற்றிற்கெல்லாம்\nஎளிய இலகுவான தீர்வுகள் இதோ.\nஅதிகளவு பச்சை பசேலென புற்கள்\nகிணறு தோண்ட குறைந்த ஆழத்தில்\nநீரூற்று தோன்றும் என்கின்றனர் .\nசரி நீரூற்று இருக்கும் ஆனால் நல்ல\nநீரூற்று என அறிவது எப்படி \nநவதானியங்களை அரைத்து கிணறு வெட்ட\nவேண்டிய நிலத்தில் முதல் நாள்\nஇரவு தூவி விடவேண்டும். அடுத்த\nஇவற்றை சேகரித்து ஒரே இடத்தில்\nஅடையாளங்கள் , அதாவது தடயங்கள்\nகண்டு கொண்டாயிற்று. . . . கோடைகாலத்திலும்\nவற்றாத நீர் ஊற்று எந்த இடத்தில்\nஇருக்கிறது என்று அறிவது எப்படி \nகிணறு வெட்ட இருக்கும் நிலப்\nஅடைத்து விட்டு பால் சுரக்கும்\nபசுக்களை அந்த நிலத்திட்க்குள் மேய\nவிட வேண்டும். பின்னர் அந்த\nபடுத்து அசை போடுகின்றனவாம் .\nஇடங்களை நான்கு , ஐந்து நாட்கள்\nகவனித்தால் அவை ஒரே இடத்தில்\nதொடர்ந்து படுக்குமாம் . அந்த\nஇணைந்தது: டிசம்பர் 18th, 2013, 8:55 pm\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அற���வியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்கள��ன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணின�� செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1188412.html", "date_download": "2018-11-13T22:58:28Z", "digest": "sha1:FQVKPXAEYPZTGR33MOOUB4DHTCHMTLD2", "length": 11825, "nlines": 177, "source_domain": "www.athirady.com", "title": "ஏழு மாநிலங்களில் மழை வெள்ளத்தில் சிக்கி 718 பேர் பலி -உள்துறை அமைச்சகம் தகவல்..!! – Athirady News ;", "raw_content": "\nஏழு மாநிலங்களில் மழை வெள்ளத்தில் சிக்கி 718 பேர் பலி -உள்துறை அமைச்சகம் தகவல்..\nஏழு மாநிலங்களில் மழை வெள்ளத்தில் சிக்கி 718 பேர் பலி -உள்துறை அமைச்சகம் தகவல்..\nஇந்தியா முழுவதும் இந்த ஆண்டு பருவ மழை நன்கு பெய்து வருகிறது. இதனால் நட்டின் பல்வேறு மாநிலங்களில் கடும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு உயிர் பலியும் ஏற்பட்டு வருகிறது.\nஇந்நிலையில், இந்த ஆண்டின் மழைக்காலத்தில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி ஏழு மாநிலங்களில் 718 பேர் பலியாகி உள்ளனர் என உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.\nஇதுதொடர்பாக உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், உத்தரப்பிரதேசத்தில் 171 பேரும், மேற்கு வங்காளத்தில் 170 பேரும், கேரளாவில் 178 பேரும், மகாராஷ்டிராவில் 139 பேரும், குஜராத்தில் 52 பேரும், அசாமில் 44 பேரும், நாகலாந்தில் 8 பேரும் என மொத்தம் 718 பேர் பலியாகி உள்ளனர்.\nமேலும், கேரளாவில் 21 பேரும், மேற்கு வங்காளத்தில் 5 பேரும் என மொத்தம் 26 பேர் மாயமாகி உள்ளனர் என்றும், 244 பேர் காயம் அடைந்துள்ளனர் எனவும் அந்த அறிக்கை தெரிவித்துள்ளது.\nஅல்பேனியாவில் கொடூரம் – குழந்தைகள் உள்பட உறவினர்கள் 8 பேரை சுட்டுக் கொன்ற நபருக்கு வலைவீச்சு..\n21 மில்லியன் ரூபா பெறுமதியான 70 ஆயிரம் போதை மாத்திரைகளைக் கடத்திய இளம் தம்பதியர் கைது..\nலொட்டரியில் பல மில்லியன�� டொலர் அள்ளிய தம்பதி: பணத்தை என்ன செய்தார்கள் தெரியுமா\nடயானா புகைப்படங்களில் ஏன் எப்போதும் தலை குனிந்தவாறே இருக்கிறார் தெரியுமா\nசிங்காநல்லூர் அருகே கிணற்றில் தவறி விழுந்து முதியவர் பலி..\nமது போதையில் விமானம் ஓட்டச் சென்றவரின் இயக்குனர் பதவியும் பறிபோனது..\nபலியான தொழிலாளியின் குடும்பத்தினரை விசாரணை நடத்தாமல் திருப்பி அனுப்பிய ஆந்திர…\nஅவசரமாக கூடியது பாதுகாப்பு பேரவை..\nஇளைஞரை கடத்தி கப்பம் கேட்ட இருவருக்கு விளக்கமறியல்..\nகிளிநொச்சியில் குடும்பஸ்தர் மர்ம மரணம்..\nமஹிந்த பிரதமர் பதவியை இராஜிநாமா\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\n‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… : முன்னாள் ராணுவத் தளபதி மேஜர் ஜெனரல்…\n“விடுதலைப் புலிகளுடன்” தொடர்பு வைத்திருந்த 14 பேருக்கு,…\nலொட்டரியில் பல மில்லியன் டொலர் அள்ளிய தம்பதி: பணத்தை என்ன செய்தார்கள்…\nடயானா புகைப்படங்களில் ஏன் எப்போதும் தலை குனிந்தவாறே இருக்கிறார்…\nசிங்காநல்லூர் அருகே கிணற்றில் தவறி விழுந்து முதியவர் பலி..\nமது போதையில் விமானம் ஓட்டச் சென்றவரின் இயக்குனர் பதவியும் பறிபோனது..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Aanmeegam_Main.asp?Id=103", "date_download": "2018-11-13T23:26:21Z", "digest": "sha1:WLX5L6W3SEQN6QNED2QV67RNARV4S2GP", "length": 4561, "nlines": 85, "source_domain": "www.dinakaran.com", "title": "விநாயகர் சதுர்த்தி | ஆன்மீக செய்திகள் ,ஆன்மீக கட்டுரைகள்,Aanmeegam, Aanmeegam Stories, Aanmeegam Thoughts, Aanmeegam News,Spirtual News - dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள��� வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > ஆன்மிகம் > விநாயகர் சதுர்த்தி\nதாய்ப்பால் குடித்த குழந்தை மூச்சுத்திணறி பரிதாப சாவு\n16ம் தேதி அடையாள அணிவகுப்பு\nபாலியல் வன்முறை பேரவையை கூட்ட மார்க்சிஸ்ட் வலியுறுத்தல்\nஔவையார் அருளிய வாழ்வை வளமாக்கும் விநாயகர் அகவல்\nவேழ முகத்தோனே ஞான விநாயகனே\nசந்திரன் பூஜித்த விருச்சிகப் பிள்ளையார்\nஅற்புத பலன் தரும் அனுகூல விநாயகர்\nஆனந்த வாழ்வளிக்கும் ஆனைமுகன் ஸ்லோகங்கள்\n14-11-2018 இன்றைய சிறப்பு படங்கள்\nஅலகாபாத்தில் 2019ம் ஆண்டிற்கான கும்பமேளா திருவிழா பணிகள் தொடக்கம்\nகணவரின் நலன் வேண்டி வட இந்திய பெண்கள் கொண்டாடும் கர்வா சாத் பண்டிகை\nஉலகின் மிக உயரமான சர்தார் படேல் சிலையை காண 5 நாட்களில் 75,000 பார்வையாளர்கள் வருகை\nகலிபோர்னியாவில் பெரும் சேதத்தை ஏற்படுத்திய காட்டுத்தீயை அணைக்கும் பணிகள் தீவிரம்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.revmuthal.com/2015/09/fed-interest-rate-job-data.html", "date_download": "2018-11-13T22:07:25Z", "digest": "sha1:HYD6GV63WH4JI4CQLI4F2MSDAXNBE3AH", "length": 8420, "nlines": 76, "source_domain": "www.revmuthal.com", "title": "முதலீடு: அமெரிக்க வட்டி கூடும் வாய்ப்பால் சரிவில் இந்திய சந்தை", "raw_content": "\nஅமெரிக்க வட்டி கூடும் வாய்ப்பால் சரிவில் இந்திய சந்தை\nஇன்று சந்தை காலையிலே 500 புள்ளிகள் குறைவுடன் ஆரம்பித்துள்ளது.\nநமது காரணிகள் வலுவாக இல்லாத சூழ்நிலையில் உலகில் என்ன நடந்தாலும் நமது சந்தை கொஞ்சம் ஆட்டம் காணத் தான் செய்யும்.\nஇன்று அமெரிக்க வேலை வாய்ப்பு வளர்ச்சி தொடர்பான தரவுகள் வெளிவரும் நாள்.\nஅவ்வாறு வரும் தரவுகள் நல்ல முறையில் வந்து விட்டால் அமெரிக்காவின் பொருளாதாரம் நல்ல நிலையில் செல்கிறது என்று அவர்கள் மத்திய வங்கி கருதுகிறது.\nஅந்த நிலையில் அடுத்த வாரம் கூடும் மத்திய வங்கி கூட்டத்தில் அமெரிக்க வட்டி விகிதங்களைக் கூட்டவும் வாய்ப்பு உள்ளது.\nஅவ்வாறு வட்டி கூட்டப்பட்டால் அமெரிக்க பத்திரங்களில் அதிக வட்டி கிடைக்கும். அமெரிக்க பொருளாதாரம் உயர்கிறது என்றால் பாதுகாப்பான சந்தையில் அங்கே முதலீடு செய்யலாம் என்று கருதுபவர்கள் அதிகம்.\nஇதனை வெகு காலமாக எதிர்பார்த்து இருக்கும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் தொடர்ந்து தங்க���் முதலீடுகளை நமது சந்தையில் இருந்து திரும்ப பெற்று வருகின்றனர்.\nஇது போக, நமது ஊரில் மசோதாக்கள் நிறைவேற்றப்படாமல் உள்ளது என்பதும் ஒரு காரணம். ஆனால் இன்றைய சரிவிற்கு அது ஒரு காரணமல்ல.\nமற்றொன்று, இந்திய சந்தை மேலும் சரியும் என்ற பயத்தில் சில்லறை முதலீட்டாளர்களும் பங்குகளை இன்று விற்க ஆரம்பித்து விட்டனர். இது போக, தற்போது குறுகிய கால வர்த்தகம் செய்பவர்கள் கை ஓங்கி உள்ளது.\nஇதனால் தான் இன்றைய சந்தை தாழ்வு எதிர்பார்ப்பை விட அதிகமாக உள்ளது.\nஆனாலும் மிக அதிகமாக இந்திய சந்தை சரிகிறதோ என்ற எண்ணம் தோன்றுகிறது. இந்த சூழ்நிலையை பயன்படுத்தி வாங்கிப் போடுவது சரியாக இருக்கும்.\nஅடுத்த ஒரு வருடத்திற்குள் முதலீடு செய்த காசு திரும்ப வேண்டும் என்றால் தற்போதைய சந்தையில் இருந்து விலகி இருப்பது நல்லது.\nஅதே நேரத்தில் இரண்டு, மூன்று வருடங்கள் என்ற இலக்கை கொண்டு முதலீடு செய்யலாம்.\nவெறும் நம்பிக்கைக்காக மட்டும் முதலீடு செய்ய முடியாது - ஜிம் ரோகர்ஸ்\nLabels: ShareMarket, பங்குச்சந்தை, பொருளாதாரம்\nபங்குச்சந்தை, ம்யூச்சல் பண்ட் , முதலீடு தொடர்பான ஆலோசனைகளுக்கு muthaleedu@gmail.com என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.\nஇந்த தளத்தின் கட்டுரைகள் revmuthal.com தளத்திற்கு சொந்தமானது. கட்டுரைகளை நகல் எடுப்பதை தவிர்த்து பக்க முகவரிகளை(URL) மட்டும் பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு muthaleedu@gmail.com என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/885245/amp", "date_download": "2018-11-13T22:17:56Z", "digest": "sha1:7V2HN7DS2D64JIYS6X642WGWCKY233ML", "length": 7863, "nlines": 86, "source_domain": "m.dinakaran.com", "title": "இடிந்து விழும் அபாயத்தில் மயான கட்டிடம் | Dinakaran", "raw_content": "\nஇடிந்து விழும் அபாயத்தில் மயான கட்டிடம்\nவிளாத்திகுளம், செப் .12: விளாத்திகுளம் புதூர் அருகே இடிந்து விழும் நிலையில் காணப்படும் மயான கட்டிடத்தால் கிராம மக்கள் அச்சத்தில் உள்ளனர்.\nவிளாத்திகுளம் அடுத்த புதூர் ஒன்றியத்தில் தவசிலிங்கபுரம் கிராமத்தில் 400க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கான பொது மயானம் தவசிலிங்கபுரம்-கிருஷ்ணாபுரம் சாலையில் 200 மீட்டர் தொலைவில் மணியகாரன்பட்டி பஞ்சாயத்திற்கு உட்பட்ட பகுதியில் உள்ளது. கரிசல் மண்ணால் ஆன 200 மீட்டர் சாலை எந்தவித பராமரிப்பும் இன்றி பாழ்பட���டுள்ளது. அத்துடன் தவசிலிங்கபுரம் மயான கட்டிடமும் மருந்துக்குக்கூட பல்லாண்டுகளாகப் பராமரிக்கப்படவில்லை. இதனால் மயான கட்டிடத்தின் சிமென்ட் உதிர்ந்து கான்கீரீட் கம்பிகள் வெளியே தெரிகின்றன. தற்போது புதூர் பகுதியில் அவ்வப்போது மழை பெய்து வருவதால் மயான கட்டிடம் எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் அபாயத்தில் உள்ளது. இதனால் பொதுமக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர். எனவே, இனியாவது சம்பந்தப்பட்ட அதிகாரிகள், மிகப்பெரிய அளவில் அசம்பாவிதம் நடக்கும் முன்பாக உரிய நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பாகும்.\nஅண்ணன் வீட்டில் தங்கை தீக்குளித்து சாவு\nதூத்துக்குடி கின்ஸ் அகாடமியில் இலவச தேர்வுகளுக்கு முன்பதிவு\nகுளத்தில் மூழ்கி தொழிலாளி பலி\nகோவில்பட்டி ஒன்றிய பகுதியில் சேதமான சாலைகளை சீரமைக்க வேண்டும் மதிமுக கூட்டத்தில் தீர்மானம்\nகூட்டுறவு வாரவிழாவை யொட்டி பள்ளி மாணவர்களுக்கு பேச்சு, கட்டுரை போட்டி\nஸ்பிக்நகர் அருகே இழுத்தடிக்கப்பட்ட சாலைபணி நிறைவு\nதூத்துக்குடி மைய நூலகத்தில் நூலக வார விழா இன்று துவக்கம்\nதிட்டங்களை தெரிந்து கொள்வோம் வருமானமில்லாத முதியோருக்கு உதவித்தொகை, இலவச அரிசி\nமலிவான விலையில் தகவல் பரிமாற்றத்திற்கு உதவிய காகிதம் தகவல்பலகை\nமேலதட்டப்பாறை ஊராட்சி கிராமங்களுக்கு குடிநீர் வசதி பொதுமக்கள் கோரிக்கை\nஅடிப்படை வசதிகள் செய்துதரக்கோரி கோவில்பட்டி ஒன்றிய அலுவலகம் முற்றுகை\nநெல்லை ஆவின் நிறுவனத்தில் ரூ.10 கோடியில் உள்கட்டமைப்பு வசதி தலைவர் சின்னதுரை தகவல்\nதமிழ் போன்று ஆங்கிலத்திலும் உச்சரிக்கும் வகையில் தூத்துக்குடி மாவட்டத்தில் ஊர் பெயர் மாற்றம் கலெக்டர் வேண்டுகோள்\nவைகுண்டம் அருகே சாலையோரம் வாகனஓட்டிகளை அச்சுறுத்தும் மரக்கிளைகள்\nதிருச்செந்தூரில் பக்தர்களுக்கு திமுக இளைஞர் அணியினர் அன்னதானம்\nகோவில்பட்டி அருகே தொழிலாளிக்கு வெட்டு\nதூத்துக்குடியில் வாலிபரை வெட்டிய தொழிலாளி கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%8E%E0%AE%9F%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%80%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2018-11-13T23:08:45Z", "digest": "sha1:6NV6E4LXPCMZQBZROMMTJ6E47FB33RPB", "length": 6678, "nlines": 160, "source_domain": "ta.wikipedia.org", "title": "எட் சீரன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சிய���ான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமேடை இசை, பாப் இசை,\nகுரலிசை, கிட்டார், பியானோ, வயலின்\nஎட் ஷீரன் என்பவர் ஆங்கில பாடகர் மற்றும் இசையமைப்பாளர் அவார். இவர் இங்கிலாந்தில் மேற்கு யோர்க்சையரில் உள்ள எட்டன் பிரிட்ஜ் என்னும் இடத்தில பெப்ரவரி 17, 1991 அன்று பிறந்தார். இவருடைய பெற்றோர் ஜான் ஷீரன் மற்றும் இமோகா லாக் ஆவர். இவருடைய முதல் ஆல்பமான '+' மிகுந்த வரவேற்பை பெற்றது. இதன்மூலம் இவர் பல பிரித்தானிய இசை விருதுகளை வாங்கியுள்ளார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 நவம்பர் 2014, 13:37 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/mobile/vivo-xplay7-said-be-first-smartphone-sport-10gb-ram-016532.html", "date_download": "2018-11-13T22:56:10Z", "digest": "sha1:X5Q3YA62BE5DG6XYHKGTRJ2WBQC6YFA6", "length": 14579, "nlines": 166, "source_domain": "tamil.gizbot.com", "title": "10ஜிபி ரேம் கொண்டு விவோ எக்ஸ்பிளே7 | Vivo Xplay7 Said to Be First Smartphone to Sport 10GB of RAM - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n10ஜிபி ரேம் கொண்டு வரும் உலகின் முதல் ஸ்மார்ட்போன், இதுதான்.\n10ஜிபி ரேம் கொண்டு வரும் உலகின் முதல் ஸ்மார்ட்போன், இதுதான்.\nபுதிய ஐபால் ஸ்லைடு எலன் டேப்லெட் அறிமுகம்: விலை எவ்வளவு தெரியுமா\nதிண்டுக்கல்லில் அமைச்சர் பங்கேற்ற விழாவில் நாற்காலிகள் வீச்சு.. அதிமுகவினர் ரகளை\nடேய் தம்பி... உனக்கு சீன் போட வேற வழியே தெரியலயா…\nமனைவி ரஜினியை விவாகரத்து செய்த நடிகர் விஷ்ணு விஷால்\nஜிம்மிற்கு செல்லாமல் வீட்டிலிருந்தபடியே கட்டுமஸ்தான உடலை பெற இந்த ஒரு பயிற்சியே போதும்\nகடலுக்குள் 48 மணி நேரம் கிடந்த ஐபோன்.\nமோடியின் அடுத்த அதிரடி.. ரூ. 1 லட்சம் கோடி முதலீட்டில் ஒரு கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு.\nஇந்த ரோஹித்துக்கு தோனி மேல எம்புட்டு பாசம் பாருங்க தோனியை மறக்காமல் நினைவுகூர்ந்த ரோஹித் சர்மா\nகுழந்தைகள் தினத்தில் உங்கள் குழந்தைகளோடு\nஸ்மார்ட்போன்களுக்கென உள்ள வரையறுக்கப்பட்ட எல்லைகளை மீறும் புரட்சிமிக்க தயாரிப்புகளை அறிமுகம் செய்யும் விவோ நிறுவனம் ஏற்கனவே சந்தையில் பலவகையான ஸ்மார்ட்போன் பாணியினை உருவாக்கி உலவவிட்டுள்ளது\nஇந்நிலைப்பாட்டில் சமீபத்திய லீக்ஸ் தகவல���ன்று புதுமையான அம்சங்களை உருவாக்கும் ஆப்பிள் மற்றும் சாம்சங் போன்றே முதன்மை நிறுவனங்களையே வாய்ப்பிக்காக்க வைக்கும் விடயமொன்றை வெளிப்படுத்தியுள்ளது\nஅதாவது விவோ நிறுவனத்தின் வரவிருக்கும் முதன்மை தொலைபேசியானது 10 ஜிபி அளவிலான ரேம் மூலம் இயக்கப்படலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இது உண்மையாக இருந்தால், 10ஜிபி ரேம் கொண்டு வெளியாகும் உலகத்தின் முதல் ஸ்மார்ட்போனாக விவோ எக்ஸ்பிளே7 திகழும்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\n10ஜிபி ரேம் மட்டுமின்றி கூறப்படும் விவோ எக்ஸ்பிளே7 ஆனது 4கே ஓஎல்இடி டிஸ்ப்ளேவும் கொண்டிருக்குமென இந்த சமீத்திய தகவல் வெளிப்படுத்தியுள்ளது. உடன் இந்த ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 845 எஸ்ஓசி உடனான 512ஜிபி வரைஉள்ளடக்க சேமிப்பு கொண்டு இயக்கபப்டும்.\n2018-ன் சிறந்த ஸ்மார்ட்போன்களில் ஒன்றாக இக்கருவி திகழும்\nதிரையின் கீழே ஒரு கைரேகை சென்சார் கொண்டுள்ள இக்கருவியானது இதற்கு முன்னரே விபோ தளத்தில் காணப்பட்டதும், இக்கருவியின் முன்னோடியான விவோ எக்ஸ்பிளே6 ஆனது கடந்த 2016 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டதென்பதும் குறிப்பிடத்தக்கது. இதுவரை வெளியான அறிக்கைகள் உண்மையாகினால் 2018-ன் சிறந்த ஸ்மார்ட்போன்களில் ஒன்றாக இக்கருவி திகழுமென்பதில் ஐயமில்லை.\nஇதற்கு முன்னர் விவோ எக்ஸ்20 பிளஸ் யூடி ஸ்மார்ட்போன் ஆனது திரையின் கீழ் கைரேகை சென்சார் கொண்டு தொடங்கப்படும் முதல் ஸ்மார்ட்போன் என்று நிறுவனம் வெளிப்படுத்தப்பட்டதை இங்கு நினைவூட்ட விரும்புகிறோம். தற்போது வெளியாகியுள்ள லீக்ஸ் படங்களின்படி, எக்ஸ்பிளே7 ஆனது சினாப்டிக்ஸ் (Synaptics) மூலம் சக்தியூட்டப்படும் கைரேகை அங்கீகாரம் தொழில்நுட்பம் கொண்டு பாதுகாக்கப்பட வேண்டும்.\nமேலும் இக்கருவி ஸ்னாப்டிராகன் 845 எஸ்ஓசி கொண்டு வெளியாகுமென எதிர்பார்க்கப்படுகிறது. அது சாத்தியமானால் விவோ எக்ஸ்பிளே6 ஸ்மார்ட்போனிற்கு பின்னர் க்வால்காம் எஸ்ஓசி கொண்டு வெளியாகும் முதல் விவோ ஸ்மார்ட்போனாக இது திகழுமென்பது குறிப்பிடத்தக்கது.\n92.9 சதவிகிதம் ஸ்க்ரீன்-டூ-பாடி விகிதம்\n(கசிவுகளின் அடிப்படையில்) கேமராக்கள் பற்றி பேசுகையில், 4எக்ஸ் ஆப்டிகல் ஜூம் கொண்ட ஒரு இரட்டை பின்புற கேமரா அமைப்பு இடம்பெறலாம். மேலும் இந்த தொலைபேசியானது 4கே ஓஎல்இடி டிஸ்ப்ளே கொண்டிருக்கலாம். அது 92.9 சதவிகிதம் என்கிற ஸ்க்ரீன்-டூ-பாடி விகிதம் கொண்டிருக்கலாம்.\n25 ஜிபி மற்றும் 512 ஜிபி ஆகிய இரண்டு சேமிப்பு வகைகளில் விவோ எக்ஸ்பிளே7 வெளியாகுமென எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது வரையிலாக இக்கருவியின் விலை மற்றும் கிடைக்கும்தன்மை சார்ந்த எந்த வார்த்தையும் கிடையாது. இருப்பினும் சுமார் 500 அமெரிக்க டாலர்களுக்கு (சுமார் ரூ.31,800) என்கிற ஆரம்ப விலை நிர்ணயத்தை பெறலாம்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\n24.8எம்பி செல்பீ கேமராவுடன் அசத்தலான விவோ எக்ஸ்21எஸ் அறிமுகம்.\nஆம்ஸ்ட்ராங்கின் வாழ்க்கையை பிரதிபலிக்கிறதா பர்ஸ்ட்மேன் திரைப்படம்\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.stage3.in/india-news/nellai-collector-says-about-nellai-incident-and-bala-arrest", "date_download": "2018-11-13T22:51:43Z", "digest": "sha1:OSCCPVP2OCTUCZAJ6QHQFXIVIIJ3RGRK", "length": 8178, "nlines": 66, "source_domain": "tamil.stage3.in", "title": "நெல்லை தீக்குளிப்பு சம்பவம் மற்றும் கார்ட்டூனிஸ்ட் பாலா கைது பற்றி முக", "raw_content": "\nநெல்லை தீக்குளிப்பு சம்பவம் மற்றும் கார்ட்டூனிஸ்ட் பாலா கைது பற்றி முகநூலில் விளக்குகிறார் நெல்லை ஆட்சியர்\nநெல்லை தீக்குளிப்பு சம்பவம் மற்றும் கார்ட்டூனிஸ்ட் பாலா கைது பற்றி முகநூலில் விளக்குகிறார் நெல்லை ஆட்சியர்\nநெல்லை மாவட்டம் ஆட்சியர் அலுவலகம் முன் கடந்த அக்டோபர் 24-இல் இசக்கிமுத்து மற்றும் அவரது குடும்பமும் கடன் தொல்லை தாங்க முடியாமல் தற்கொலை செய்து கொண்டது. இது குறித்து பல முறை புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று பலரும் குற்றம் சாட்டி வந்தனர். இதனை அடுத்து முதலமைச்சர், நெல்லை ஆட்சியர் மற்றும் போலீஸ் கமிஷனர் ஆகியோர் இந்த சம்பவத்தை கண்டு கொள்ளாதபடி ஒரு கேலிச்சித்திரம் ஒன்று வரையப்பட்டு சமூக வலைத்தளங்களில் வெளியிட்டதற்காக கார்ட்டூனிஸ்ட் பாலா என்பவரை போலீசார் கைது செய்தனர். இது குறித்து நெல்லை ஆட்சியர் சந்தீப் நந்தூரி முகநூலில் கருத்து பதிவிட்டுள்ளார்.\nஅதில் \"இந்த புகார் குறித்து எனக்கு தகவல் தெரிந்தவுடன் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு நடவடிக்கை எடுக்க புகார் மனு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அவர்களும் முதல் கட்ட நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளனர். இந்த சம்பவம் குறித்து சமூக வலைத்தளங்களில் பல தகவல்கள் வெளிவந்துள்ளன. அனைத்தும் உணர்ச்சியால் சித்தரிக்கப்பட்டு இந்த நடவடிக்கை மறைக்கப்பட்டுள்ளது. அதே போல கார்ட்டூனிஸ்ட் பாலாவும் அரசை எதிர்த்து தவறாக சித்தரித்து உள்ளார். அனைவருக்கும் கருத்து சுதந்திரத்தை வெளிப்படுத்த உரிமை உள்ளது அதை நான் மதிக்கிறேன். ஆனால் உண்மை தெரியாமல் தவறாக சித்தரிக்கப்படுவது தவறு அதனால் தான் அவர் கைது செய்யப்பட்டார். தற்கொலை சம்பவம் குறித்து விசாரணை நடந்து கொண்டு இருக்கிறது. தவறு யார் மீது என்று விசாரணையில் தெரிந்துவிடும் நான் இந்த பதவிக்கு உண்மையாக இருக்கிறேன் அப்படி இருக்கும்போது என்மீது ஆதாரம் இல்லாமல் குற்றம் சாட்டுவது தவறு நான் இதை ஏற்று கொள்ளமாட்டேன்\" என்று அவர் பதிவிட்டுள்ளார்.\nநெல்லை தீக்குளிப்பு சம்பவம் மற்றும் கார்ட்டூனிஸ்ட் பாலா கைது பற்றி முகநூலில் விளக்குகிறார் நெல்லை ஆட்சியர்\nசிறந்த ஓவியர், சிந்தனையாளர். புது புது தகவல்களையும், செய்திகளையும் சேகரித்து மக்களுக்கு எளிமையான முறையில் கொண்டு சேர்ப்பவர். இயற்கையின் அழகையும், விவசாயத்தையும் மறந்து நவீனத்தை விரும்பி உலகத்தை அழிவு பாதைக்கு கொண்டுபோன புண்ணியவான்களை வெறுப்பவர்.\nசெய்தியாளர் அலுவலக முகவரி 1B, Commercial Site, TNHB,\nசெய்தியாளர் கைபேசி எண் 9790403333 செய்தியாளர் மின்னஞ்சல் support@stage3.in\nகார்ட்டூனிஸ்ட் பாலா ஜாமினில் விடுதலை - குற்றவியல் நடுவர் நீதிமன்றம்\nலிப்டில் சிக்கிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி\nகாலா படத்தின் டப்பிங் பணிகளை ஆரம்பித்த பா ரஞ்சித்\nஇயக்குனர் மணிரத்னமின் செக்க சிவந்த வானம் திரைவிமர்சனம்\nசர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் வழிமுறைகள்\nமலையாளத்தில் மெகா ஹிட் நடிகருடன் இணையும் கவுதம் மேனன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/actress-andrea-jeremiah-who-is-basking-in-the-success-and-appreciation-for-the-horror-film-aval/", "date_download": "2018-11-13T22:32:37Z", "digest": "sha1:JLCHUOICXUH3IPOMIWJODDO5RI7SHLXI", "length": 11155, "nlines": 102, "source_domain": "www.cinemapettai.com", "title": "அதை செய்வதற்கு ஆண்களுக்கு உரிமை உண்டு என்றால் பெண்களுக்கும் அந்த உரிமை உண்டு.!சொல்கிறார் சுசி லீக் ஃபேமஸ் ஆண்ட்ரியா - Cinemapettai", "raw_content": "\nHome News அதை செய்வதற்கு ஆண்களுக்கு உரிமை உண்டு என்றால் பெண்களுக்கும் அந்த உரிமை உண்டு.\nஅதை செய்வதற்கு ஆண்களுக்கு உரிமை உண்டு என்றால் பெ���்களுக்கும் அந்த உரிமை உண்டு.சொல்கிறார் சுசி லீக் ஃபேமஸ் ஆண்ட்ரியா\nநடிகை ஆண்ட்ரியா சினிமா குறித்தும் பெண்கள் அனுபவிக்கும் கஷ்டங்கள் குறித்து பல விஷயங்களை பகிர்ந்து கொண்டுள்ளார்.\nஅவர் அளித்த பேட்டி பின்வருமாறு : “சினிமாவில் பெண்களுக்கு செக்ஸ் தொல்லைகள் இருக்கிறது என்றும், பட வாய்ப்புக்காக அனுசரித்து செல்ல வேண்டி இருக்கிறது என்றும் சொல்லப்படுவதை நான் ஏற்க மாட்டேன். திறமை, கடின உழைப்பு இருந்தால்தான் சினிமாவில் நிலைக்க முடியும். யாரும் யாரையும் நிர்ப்பந்திக்கவோ, கட்டாயப்படுத்தவோ முடியாது.\nசிலர் கஷ்டமான சூழ்நிலையில் தவறான முடிவுகள் எடுக்கலாம். அதற்காக எல்லோரையும் குற்றம் சொல்லக்கூடாது. கஷ்டப்படாமல் எளிதாக முன்னேறி விடவேண்டும் என்று பெண்கள் எதிர்பார்க்க கூடாது. வாய்ப்புகள் வருவதுவரை பொறுமையாக இருக்க வேண்டும்.\nஉண்மையாகவும், கட்டுப்பாடுடனும் உழைப்பின் மீது நம்பிக்கையும் வைத்து காத்து இருந்தால் வாய்ப்புகள் கண்டிப்பாக வரும். ஒருவேளை பொறுமை இல்லாதவர்கள் தடம் மாறலாம். எல்லோரும் அப்படி இல்லை. சுசி லீக்சில் எனது படங்கள் வெளியானது பற்றி கேட்கப்படுகிறது. பிரபலமானவர்களின் பெயரையும், புகழையும் கெடுக்க ஒரு கூட்டம் காத்து இருக்கிறது.\nசினிமா, அரசியல் என்று எல்லா துறைகளிலும் அப்படிப்பட்டவர்கள் இருக்கிறார்கள். நான் தவறு செய்யாதபோது வருத்தப்பட அவசியம் இல்லை. அப்படி ஏதேனும் தவறு இழைத்தால் தைரியமாக ஒத்துக்கொள்ளும் மனப்பக்குவம் எனக்கு இருக்கிறது. ஆண்களும் பெண்களும் சமமாகி விட்டார்கள்.\nபெண்கள் வேலைக்கு சென்று நன்றாக சம்பாதிக்கிறார்கள். அவர்களுக்கு பொருளாதார சுதந்திரம் வந்துவிட்டது. எனக்கு தெரிந்த ஒரு பெண் வீட்டு வேலைகள் செய்து மாதம் ரூ.20 ஆயிரம் சம்பாதிக்கிறாள். கணவன் குடித்து வந்து அடித்து துன்புறுத்தியதால் அவனை விட்டு பிரிந்து தனது குழந்தையை நன்றாக படிக்க வைக்கிறாள்.\nஆண் துணை இல்லாமல் பெண்களால் வாழ முடியும். மது அருந்துவது ஆண்களின் உரிமை என்றால் பெண்களுக்கும் அந்த உரிமை இருக்கிறது. இதற்காக மதுவுக்கு நான் வக்காலத்து வாங்கவில்லை. அது ஆரோக்கியத்துக்கு கேடு விளைவிக்க கூடியது.இவ்வாறு ஆண்ட்ரியா கூறினார்.\nஎன் குழந்தை பருவத்தின் சிறந்த பகுதி இவர் உருவாக்கியது தான் – ப���ட்டோ பதிவிட்ட அக்ஷரா ஹாசன்.\n2.0 படத்திற்கு கிடைத்த சென்சார் சான்றிதழ். போடுடா வெடிய.\nபரியேறும் பெருமாள் இயக்குனர் மாரி செல்வராஜின் அடுத்த படத்தில் தனுஷ் தான் ஹீரோவாம். குவியுது பாராட்டும் வாழ்த்தும்.\nஎன் நெருங்கிய நண்பனின் பிறந்தநாள். லைக்ஸ் அள்ளிக்குவிக்குது விஷ்ணு விஷால் அப்லோட் செய்த விக்ராந்த் போட்டோஸ்.\nவித்தார்த் நடிப்பில் “வண்டி” படத்தின் பெப்பியான “உலகம் என்னை” பாடல் லாரிகள் வீடியோ.\nஎமோஷனின் உச்சம். இமைக்கா நொடிகள் படத்தின் “காதல் ஒரு ஆகாயம்” வீடியோ பாடல்.\nசாக்கடையை சுத்தம் செய்யும் இன்ஸ்பெக்டர் விஜய் ஆண்டனி – திமுறுபுடிச்சவன் ஸ்னீக் பீக் பிரமோ வீடியோ\nவிஜய், அட்லி இணையும் படத்தின் கதையம்சம் இப்படிதான் இருக்குமாம். அப்போ படம் வேறலெவல் தான்\nஹாலிவுட் ஜாம்பவான் ஸ்டான்லி மரணம்.. ஸ்டான்லி சாதனைகள்.. சூப்பர் ஹீரோ சாம்ராஜ்யம் சரிந்தது\nவருகிறது காஞ்சனா 3 இதோ ரிலீஸ் தேதி.\nசைபர் க்ரைம்க்கே தண்ணி காட்டிய தமிழ் ராக்கர்ஸ். பிரபல தயாரிப்பு நிறுவனத்தின் பினாமியா. பிரபல தயாரிப்பு நிறுவனத்தின் பினாமியா. இனி ஒன்னும் பண்ண முடியாது\nசர்கார் சிம்டங்கரன் முழு வீடியோ சாங் வெளியிடு.. Caller Tune செட் பண்ணிக்கலாமா\nசூப்பர் ஸ்டார் ரஜினியின் அடுத்த மருமகன்.. பரபரப்பில் கோலிவுட்\nமிக பிரம்மாண்ட படத்தில் கமலுடன் இணையப்போகும் சிம்பு.. ரசிகர்கள் உற்சாகம்\nவளர்த்த கடா மாரில் பாயுதே.\nபுடவையில் கலக்கலாக போஸ் கொடுக்கும் இருட்டு அறையில் முரட்டு குத்து புகழ் சந்திரிகா ரவியின் போட்டோஸ்.\nரஜினியை தொடர்ந்து இப்ப சிம்புவும் அவுட்.. எல்லாத்துக்கும் காரணம் அஜித்\nசுப்ரமணியபுரம் கதை என்னுடையது. தன் பட போஸ்டருடன் – பேஸ்புக்கில் பதிவிட்ட இயக்குனர் வெற்றி மஹாலிங்கம்.\nசர்கார் உண்மை நிலவரத்தை வெளியிட்ட பிரபல திரையரங்கம்.\nவைரலாகுது ‘போகிமான் – டிடெக்டிவ் பிக்காச்சு’ ட்ரைலர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cricket.newstm.in/event/match-34/", "date_download": "2018-11-13T23:20:47Z", "digest": "sha1:IJ77Y4EXBRFW52TWFLPB4ZAXZ3VWMK4Y", "length": 3960, "nlines": 91, "source_domain": "cricket.newstm.in", "title": "ஐ.பி.எல் LIVE UPDATES » பஞ்சாப் vs மும்பை", "raw_content": "\nஹோல்கர் கிரிக்கெட் ஸ்டேடியம், இந்தூர்\nரஜினியின் கருத்துக்கு தமிழிசை அமோக வரவேற்பு\nதமிழகத்தில் சமூக விரோதிகள் அதிகரித்துவிட்டனர்: ரஜினிகாந்த்\n���ூன் 2ல் தி.மு.க எம்.எல்.ஏக்கள், மாவட்ட செயலாளர்கள் கூட்டம்\nரஜினியின் கருத்துக்கு தமிழிசை அமோக வரவேற்பு\nதமிழகத்தில் சமூக விரோதிகள் அதிகரித்துவிட்டனர்: ரஜினிகாந்த்\nஜூன் 2ல் தி.மு.க எம்.எல்.ஏக்கள், மாவட்ட செயலாளர்கள் கூட்டம்\nஅரசுப்பள்ளிகளில் எல்.கே.ஜி, யு.கே.ஜி வகுப்புகள்: தமிழக அரசு பரிசீலனை\nதூத்துக்குடியில் ரஜினிகாந்த்: பாதிக்கப்பட்டவர்களுக்கு தலா ரூ.10 ஆயிரம் நிதியுதவி\nஅருவி பட இயக்குநரின் அடுத்த படம்\nவிஜய்காந்த் கண்களை டாட்டூ குத்திய அவரது இளைய மகன்\nஅருவி பட இயக்குநரின் அடுத்த படம்\nவிஜய்காந்த் கண்களை டாட்டூ குத்திய அவரது இளைய மகன்\nதமிழ் சினிமாவின் கவனிக்கத்தக்க துப்பறியும் படங்கள்\n1 ஹைதராபாத் 9 5 18\n2 சென்னை 9 5 18\n3 கொல்கத்தா 8 6 16\n4 ராஜஸ்தான் 7 7 14\n5 மும்பை 6 8 12\n6 பெங்களூரு 6 8 12\n7 பஞ்சாப் 6 8 12\n8 டெல்லி 5 9 10\nகடைசி பந்தில் சென்னை த்ரில் வெற்றி\nமீண்டும் மும்பை தோல்வி; கடைசி ஓவரில் வென்றது ராஜஸ்தான்\nசென்னை சூப்பர் கிங்ஸ் 80 views\nசி.எஸ்.கே வேகப்பந்து வீச்சாளர் லுங்கி ங்கிடி-ன் தந்தை காலமானார் 60 views\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.lankaone.com/index.php?type=post&post_id=12145", "date_download": "2018-11-13T21:55:03Z", "digest": "sha1:T6BJUPNYLP22CMSEHMEZPKT66J6LXPNA", "length": 44013, "nlines": 143, "source_domain": "www.lankaone.com", "title": "முதல் பெண் மாவீரரான 2ஆம்", "raw_content": "\nமுதல் பெண் மாவீரரான 2ஆம் லெப். மாலதியின் வீர வணக்க நாள் இன்றாகும்\nபெண் விடுதலைக்கு வித்திட்ட 2ம் லெப் மாலதி “..பெண் அடிமைத்தனத்தின் விலங்குகளை உடைத்தெறியாத எந்த ஒரு நாடும், எந்த ஒரு சமூகமும், முழுமையான சமூக விடுதலையைப் பெற்றதாக கூறமுடியாது…”\n-தமிழீழத் தேசியத்தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்கள்-\n1987.10.10 தமிழீழ வரலாற்றில் புதிய சரிதம் ஒன்றைப் படைக்கப்போகும் அந்த இரவு அமைதியாக உறங்கிக் கொண்டிருந்தது. ஆணிவேர் ஆளப்பதிந்து கொண்டிருந்த எமது போராட்டத்தை அழித்துவிடும் நோக்குடன் தமிழீழத்திற்கு அனுப்பப்பட்ட இந்திய இராணுவம் போராளிகளைத் தேடி, இருள் கிழித்து உலாவத் தொடங்கியது.\nஎல்லா இடங்களிலும் எம்மவரின் விழிகள் பகை வரவை எதிர்பார்த்தபடி காத்திருந்தன.அப்போது நேரம் 1.15. கோப்பாய் கிறேசரடியில் நின்ற மகளிர் அணி வீதியில் போய்வரும் ஊர்திகள் யாருடையவை என அவதானித்தவாறு தாக்குதலுக்குத் தயாராக நிற்க, அதில் ஒருவராக தனது ஆ16 ஐ அணைத்துப்பிடித்தபடி மாலதியும் நிற்கின்றார். வானம் கரிய இருளைச் சொரிந்து கொண்டிருக்க, குவியல் குவியலாகச் சிந்திக்கிடந்தன நடசத்திரப் பூக்கள். இடையிடையே வீதியால் போய்வரும் ஊர்திகளின் ஒளிகள் வானத்தை நோக்கி நீண்ட ஒளிக் கோடுகளை வரைய, ஒவ்வொன்றையும் அவதானித்தபடி நிற்கிறார் மாலதி.\nஅப்பால் கைதடி நோக்கி விரிந்திருந்த வெளிகளினூடாக ஊடுருவிய கண்கள், இப்பால் கோப்பாய்ச் சந்தி கடந்து மிக வேகமாக வந்து கொண்டிருந்த ஊர்தியை நோக்கித் திரும்பின. மிக அண்மையில் வந்து விட்ட ஊர்தியிலிருந்து குதித்த இராணுவம் இவர்களிருந்த பகுதி நோக்கிச் சுடத்தொடங்கியது. அந்த இடத்தில் இந்திய இராணுவத்தை நோக்கிச் சுழன்ற முதலாவது சுடகலனும் மாலதியினுடையதுதான். கோப்பாய்- கைதடி வெளியில் எழுந்த சூட்டுச் சத்தங்கள் எங்கள் சரித்திரத்தில் புதிய அத்தியாயத்தை எழுதத் தொடங்கின.\nசண்டை கடுமையாகத்தான் நடந்தது. சீறும் ரவைகளின் ஒலியும், அவற்றின் ஒளிர்வும் தாக்குதலின் கடுமையைப் பறைசாற்றின. மாலதி இராணுவத்தினருக்கு மிக அண்மையில் நின்று தாக்குதலைச் செய்து கொண்டிருந்தார். திடீரெனக் காலில் காயமுற்ற மாலதியின் குரல் வேட்டொலிகளையும் மீறி ஒலித்தது. “நான் காயப்பட்டிட்டன். என்ர ஆயுதத்தைப் பிடியுங்கோ. என்ர ஆயதத்தைக் கொண்டு போய் அண்ணையிட்டைக் குடுங்கோ”\nகாயமுற்ற பின்னும் சுட்டுக் கொண்டிருந்தவர் இராணுவம் அதிகமாக நிற்பதைப் புரிந்து கொண்டார். தான் வீரச் சாவடைந்தாலுங்கூட, தான் நேசித்த ஆயுதம் எதிரியிடம் விடுபட்டுவிடக் கூடாது என்ற எண்ணத்தில், தன்னைப் பார்க்காமல் ஆயுதத்தைக் கொண்டு போகும் படி கூஈpக் கொண்டிருந்தார். அவரை எப்படியும் காப்பாற்ற வேண்டும் என்ற வேகத்துடன் ஊர்ந்து சென்ற விஜியிடம்,\n‘என்ர ஆயுதம் பத்திரம். என்னை விட்டிட்டு ஆயதத்தைக் கொண்டுபோ” எனச் சொல்லி ஆயதத்தைக் கொடுத்தவர், கழுத்திலிருந்த நஞ்சையருந்தி மண்ணை முத்தமிட்டார். தமிழீழ விடுதலைப் புலிகளின் போராட்ட வரலாற்றில் முதல் பெண் மாவீரரா. 2ஆம் லெப். மாலதி வழிகாட்டிச் சென்ற பாதையில் பயணங்களைத் தொடருவோம். அவர் உயிரிலும் மேலாக நேசித்த ஆயுதமும், இந்தத் தேசமும் அவரின் வரலாற்றைச் சுமந்திருக்கும்.\n தொடர்வோம் உன் வழியில். பதுங்கிப் பதுங்கி வாழ நாங்கள் ஒன்றும் கோழைகள் அல்ல. பொங்கி எழுந்த ���ுலி இனம்;. தொடர்வோம்……….. காப்போம் எம் தேசம்\nஎமது சமூகத்தில் வேரூன்றியிருந்த, பெண் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும். பெண்ணானவள் இப்படித்தான் இருப்பாள். இதற்கு மேல் அவளால் முடியாது. ஆணைவிட பெண்ணுக்கு ஆற்றல் குறைவு என்ற கருத்துக்களை – 2ஆம் லெப். மாலதி 17 ஆண்டுகளுக்கு முன் பொய்யாக்கினாள். பெண்ணினால் எல்லாம் முடியும் என்று செய்து காட்டினாள். அந்நிய ஆக்கிரமிப்பில் எமது தேசம் துவண்டிருந்த போது வீறு கொண்டெழுந்தாள். பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாவதைப் பார்த்துக் கொதித்தாள்.\nநாட்டின் விடுதலையோடு பெண்ணினத்தின் விடுதலையையும் கருத்தில் கொண்டு ஆயுதம் தூக்கியவள், அந்த இலட்சியக் கனவோடே வீரச்சாவை தழுவிக் கொண்டாள். அன்று(10.10.1987 ) நடுராத்திரியில் தமிழ் பெண்களுக்கு அநீதி இழைத்த, வல்லாதிக்க இந்திய இராணுவத்தை எதிர்கொள்ள கோப்பாய் கிறேசர் வீதியில் காத்திருந்தாள். 1987 அக்டோபர் 10 ஆம் திகதி நள்ளிரவு 1 மணியளவில் இந்திய வல்லாதிக்க இராணுவம் மீது அவளது எம்16 ரக துப்பாக்கியிலிருந்த குண்டுகள் சீறிப்பாய்ந்தன. அந்தத் தாக்குதல் 2 ஆம் லெப் மாலதியின் இறுதித் தாக்குதல்.\nபுலிகள் போராட்ட வரலாற்றில் முதல் பெண் போராளி 2 ஆம் லெப் மாலதி வித்தாகி வீழ்ந்தாள். அது தமிழீழப் பெண்களின் எழுச்சிக்கு வித்தாகவும் அமைந்தது. தமிழ்த்தேசிய உணர்வுகளை கட்டியெழுப்பி புதிய பெண்ணெழுச்சிக்கு வழிசமைப்பதே அவளது இலட்சியமாக அமைந்தது பெண் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும். பெண்ணானவள் இப்படித்தான் இருப்பாள். இதற்கு மேல் அவளால் முடியாது. ஆணைவிட பெண்ணுக்கு ஆற்றல் குறைவு என்ற கருத்தை ஆழமாக கொண்டே மனித சமூக அமைப்பு வேரூன்றிவிட்டது.\nவரலாற்றில் எழுந்த இலக்கியம், இதிகாசம், புராணம் என எதுவானாலும் பெண்ணின் புற அழகிற்கே முக்கியத்துவத்தை கொடுத்து பெண்ணின் பலத்தை வெளிக்கொணராமல் போயுள்ளன. பெண் எனப்பட்டவள் இயலாமையின் வடிவம் என்ற பிம்பத்தை தோற்றுவிப்பதில் சமூகத்தின் பிற்போக்குவாதிகள் வெற்றி கண்டுள்ளனர். வீட்டில் ஆண் குழந்தை பிறந்துவிட்டால் மகிழ்ச்சி பெருமிதம். பெண் பிறந்துவிட்டால் கவலை. ஏக்கப் பெருமூச்சு. இதுதான் இன்றுள்ள நிலை. இந்த அவலம் ஏன் நமக்கு ஏற்பட்டது ஏன் எங்கள் மனங்களில் மாற்றம் வரவில்லை. ஒரு ஆணுக்குரிய ஆற்றல் அவ்வளவும் பெண்ணுக்குள்ளும் இருக்கிறதுதானே. அப்படியிருந்தும் சமூகத்தில் ஏன் இந்தப் பாகுபாடு ஏன் எங்கள் மனங்களில் மாற்றம் வரவில்லை. ஒரு ஆணுக்குரிய ஆற்றல் அவ்வளவும் பெண்ணுக்குள்ளும் இருக்கிறதுதானே. அப்படியிருந்தும் சமூகத்தில் ஏன் இந்தப் பாகுபாடு இந்தக் கேள்விகள் எல்லோர் மனங்களிலும் எழவேண்டும். இதற்கு ஓர் முற்றுப்புள்ளி வைக்கும் திறன் புதிய தலைமுறைக்கு உண்டு.\nமனிதகுல வரலாற்றில் கிறிஸ்துவுக்கு 6000 (ஆறாயிரம்) ஆண்டுகளுக்கு முன் தாய் வழிச் சமூகமே இவ்வுலகில் ஆட்சி புரிந்தது. காடுகளில் குழந்தைகள் குழுக்களாக வாழ்ந்த காலத்தில் தாயின் இராச்சியமே நடைபெற்றது. குழுவிற்கு தாய்தான் தலைமை தாங்கினாள். பெண்ணே பெரிதாக மதிக்கப்பட்டாள். தாய் என்ற சொல்லே மருவி தலைவி என்றாகிவிட்டது என வரலாற்றாசிரியர்கள் கூறுகின்றனர். தன்னுடைய இனத்தைக் காக்கும் சக்தியாக பெண் விளங்கினாள். அவளின் சக்திக்கு கட்டுப்பட்டு பின்னால் செல்ல அவளது சமூகம் தயாராகவிருந்தது அன்று. தனது இனத்தை பாதுகாக்கவும், அவர்களுக்கு உணவு கொடுக்கவும், தேவையானவற்றை தேடிக் கொடுக்கவும், தாயானவள் தன்னைப் பலி கொடுக்கவும் தயாராகவிருந்தாள் என்பது உயர்ந்த தியாகமாகும். அது அன்றே இருந்தது.\nஎதிரிகளிடமிருந்தும் காட்டு விலங்குகளிடமிருந்தும் தனது இனத்தை காக்க தானே தலைமை தாங்கி வழி நடத்தினாள். பஞ்சாயத்து சபையை நிறுவி நிர்வாகம் செய்தாள். அன்றைய பெண்ணும் போர் முனைகளைச் சந்தித்தவள்தான். எதிரிக் குழுக்களை தாக்க, வேட்டையாட தானே ஆயுதங்களைக் கொண்டு முன்னே சென்று தாக்குவாள். அந்த தாய்க்குப் பின்னால் தான் அவளது குழுவைச் சேர்ந்த பெண்களும், ஆண்களும் வருவார்கள். சண்டை செய்வார்கள். சாவைச் சந்திப்பார்கள். வெற்றி பெறுவார்கள்.\nமலைகளின் மீது மான்களைப் போன்று ஏறி எதிரியை விரட்டவும், தேனை எடுக்கவும் அந்தப் பெண்களால் முடிந்தது. தேன் குடிக்க கரடி ஏற முடியாத இடத்தில் கூட ஏறி நின்று தேன் குடிப்பாள் வீரமங்கை. கல்லினால் கூரிய ஆயுதம் செய்யவும், தோலினால் கருவி செய்யவும், பாத்திரம் செய்யவும், அழகிய குடிசை கட்டவும், நடனமாடவும் அந்தப் பெண்களால் முடியும்.\nஎலும்பாலும், கல்லாலும், மரத்தாலும், கொம்பாலும் செய்யப்பட்ட விதம் விதமான கூரிய ஆயுதங்களால் பெண்கள் சண்டை ப��ட்டார்கள். தமக்கு ஆபத்து விளைவிக்கக்கூடிய எதிரிகளை தேடி, தேடி தாக்கி அழித்தார்கள். கி.மு. 5000 ஆண்டுகளுக்கு முற்பட்ட காலம் பெண்கள் சாம்ராஜ்யமாகவே இருந்தது. அக்காலத்தில்தான் சமூகம் முழுவதும் ஒரே குடும்பமாகவிருந்தது என ஆய்வாளர்கள் எடுத்துக் கூறுகின்றனர். இதனை மெய்ப்பிப்பது போல அகழ்வாராய்வின்போது மிகப் பழமையான காலத்து வரலாற்று ஆவணங்களில் சக்தி வழிபாட்டு முறை இருந்து வந்துள்ளதை சுட்டுகின்றனர்.\nஉலகில் சரிபாதியினர் பெண்கள், எமது சமூகத்திலே சரிபாதியினர் பெண்கள். இந்தச் சரிபாதித் தொகையினரான பெண்கள் போராட்டத்தில் பங்கு பெறாது எமது தேசத்தின் விடுதலை சாத்தியப்படாது. சரிபாதியினரான பெண்களுக்கு விடுதலையின்றி எமது தேசவிடுதலையும் முழுமை பெறாது என்பது தமிழீழ தேசியத் தலைவர் வே.பிரபாகரனின் கருத்தாகும். அடக்கு முறையின் வடிவமாக பெண்ணை ஆளாக்கியுள்ள நமது சமூகம் அந்தத் தளையை அறுக்க முன்வரவில்லை. பெண் ஒடுக்குமுறைக் கருத்துகள் இன்னமும் பலமான நிலையில் பேசப்படுகின்றன. அவ்வாறான சமூக கட்டமைப்பு எழுதப்படாத வாக்கியமாக நிலைத்து நிற்கிறது.\nசாதி வேறுபாடுகள், மூட நம்பிக்கைகள் புரையோடிப் போயிருந்த சூழ்நிலையில் பெண்கள் அதிலே புதையுண்டு போனதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை. தமிழரது வாழ்வில் அடிமைத்தனம் என்பது பல ஆண்டுகளாக நீடித்துள்ளது. அந்நியப் படையெடுப்புகளால் தமிழரது கலாசாரம் பண்பாடு என்பன சிதையுண்டு போயுள்ளன.\nதமிழர் வாழ்வில் பெண் மதிக்கப்பட்டு அவளுக்குரிய கௌரவம் வழங்கப்பட்டு வந்திருக்கிறது. ஆனால் ஆரியப்படைகளுக்கு தமிழன் அஞ்சியோடவில்லை. ஆனால் வஞ்சகமாக ஆன்மீக தத்துவங்களை புகுத்தி ஆரிய சக்கரவர்த்திகள் தமிழ் நாடுகளை அடிபணிய வைத்தார்கள். அதுதான் தமிழ்மக்களின் தமிழ்ப் பெண்களின் வாழ்வுக்கு அஸ்தமனமாகவிருந்தது. அவர்கள் போட்ட விதைதான் பெண்ணடிமை, சீதனம், சாதிமுறை, குலதொழில் என்பன. இன்றுகூட இந்தியாவில் பெண்கள்படும் இழிவுநிலை ஏராளம். இந்திய ஆதிக்கம் ஈழத்திலும் நிலை கொண்டதனால் ஈழப்பெண்களும் இதுபோன்ற அடக்கு முறைக்கு ஆளாகினர்.\nஅன்று எமது சமூகத்தில் பெண்களுக்கெதிரான சமூக அநீதிகள் அதிகரித்திருந்தன. பெண் அடக்குமுறைக் கருத்துகள் பலமாக நிலவின. எமது சமூகமே சாதி சமய வேறுபாடுகளால் ஆ���மாகப் பிளவுபட்டு நின்றது. எல்லாவற்றுக்கும் மேலாக நிலச்சுவாந்தர் முறைமையையும், சாதியக் கட்டமைப்புக்களையும் இறுக்கமாகப் பின்னிப்பிணைத்து அமைந்த பொருளாதார உற்பத்தி முறையில் எமது சமூகக் கட்டமைப்பு எழுதப்பட்டிருந்தது. அது சுய சிந்தனைக்கு வரம்புகளை விதித்தது. பெண்கள் தாம் அடக்கு முறைக்குள் வாழ்கிறோம் என்பதை உணரவிடாது தடுத்தது. அத்தோடு எதிரியின் இன அழிப்புப் போர் என்றுமில்லாதவாறு எம்மண்ணில் தீவிரமடைந்திருந்தது. அந்நிலையில் அடிப்படையான சமூக மாற்றத்தை ஏற்படுத்தி பெண் விடுதலைக்கு வழிசமைப்பது பற்றி நாம் சிந்திக்க முடியாதிருந்தது.\nஎனவே விடுதலைப் போராட்டத்தில் பெண்களையும் அணி சேர்ப்பதினூடாகப் படிப்படியாக சமூகமாற்றத்தை ஏற்படுத்தி பெண் விடுதலையையும், தேசவிடுதலையையும் சாத்தியமாக்கலாம். இவ்வாறுதான் எமது போராட்டத்தில் பெண் புலிகள் தோற்றம் பெற்று இன்று எதிரியின் படைப்பலத்தைச் சிதைத்து யுத்தத்தின் போக்கையே நிர்ணயிக்கின்ற பெரும் படையணிகளாக எழுந்து நிற்கிறார்கள்.\nஒரு நூற்றாண்டுக்கு மேலாக மேற்குலகப் பெண்கள் பெரும் போராட்டங்களை நிகழ்த்தி, புரட்சிகளை நடத்தி விவாதங்களை புரிந்து கருத்தமர்வுகளை மேற்கொண்டு பெற்றெடுத்தவற்றைவிட எமது பெண் புலிகள் மிக்க குறுகிய காலத்துக்குள் எமது பெண்களுக்குப் பெற்றுக் கொடுத்த உரிமைகளும், சுதந்திரங்களும் அளப்பரியவை. அத்தோடு சமூகத்திலே பெரும் புரட்சியை நிகழ்த்தியிருக்கிறார்கள். சமூகக் கருத்துலகில் புதிய பார்வையை வளர்த்து வருகிறார்கள். எல்லாவற்றுக்கும் மேலாக ஆணும், பெண்ணும் சமமான ஆற்றல்களுடனேயே படைக்கப் பட்டிருக்கிறார்கள் என்ற உடற் கூற்றியல் நிபுணர்களது, கூற்றுக்கு பெண் புலிகளே உலகுக்கு உதாரணமாக வாழ்கிறார்கள் என பெண் போராளிகள் பற்றி தலைவர் பிரபாகரன் பெருமிதத்துடன் குறிப்பிடுகிறார்.\nஉலகில் பெண்கள் மோசமான அடக்கு முறைக்கு ஆளாகி வந்துள்ளனர். இற்றைக்கு சுமார் ஆறாயிரம் ஆண்டுகளுக்கு முன் தாய்வழிச் சமூக அமைப்பு சிறப்புற்று விளங்கியது. அதன்பின், கால வெள்ளத்தில் தாய் வழி சமூக அமைப்பு முறைகள் பல்வேறு காரணிகளால் சிதைந்துபோய் ஆணாதிக்க முறைமைகள் தோற்றம் பெற்றன. இன்றும் உலகில் பெண்கள் மோசமாக நடத்தப்படுகிறார்கள். மேற்காசியா, ஆபிரிக்கா மற்றும் இஸ்லாமிய மதக் கோட்பாடுகளை தீவிரமாக பின்பற்றும் நாடுகளில் பெண்களின் உரிமைகள் அடியோடு மறுக்கப்பட்டு வருகின்றன.\nஇந்தியாவில் ஆரியர்களின் மனுதர்ம சாஸ்திரம் பெண்களுக்கு எதிராக சமூக நீதிகளை அதிகரிக்க செய்திருக்கின்றன. சாதியம், அடிமைத்தனம் போன்றவற்றை ஆழப்பதித்திருக்கின்றன. வரதட்சனை, இரத்த உறவு திருமணம், கொடுமை, சித்திரவதை, உயிர் நீப்பு என பெண்களுக்கிழைக்கப்படும் கொடுமைகள் ஏராளம்.\nஎகிப்து நாட்டை தாலமி அயோலேட்டஸ் என்ற மன்னன் ஆண்டு வந்தான். அவனுடைய மகள் கிளியோபாட்ரா தாலமி இறப்பதற்கு முன் அவள் தம்பி ஏழாவது தாலமி, சகோதரி கிளியோபாட்ராவை திருமணம் செய்து கொண்டு நாட்டை ஆளவேண்டுமென அறிவித்தார். அதன்படி இருவருக்கும் திருமணம் நடந்தது. அப்போது கிளியோபாட்ராவுக்கு வயது 16. தாலமிக்கு வயது 10. இது ஒரு செய்தியல்ல. 20 நூற்றாண்டுகளுக்கு முன்னரும் இப்படி பெண்ணியல் பற்றி பெண்ணுரிமை பற்றி, யாரும் வாய் திறக்கவில்லை. அப்போதும் பெண் அடிமைதான். இப்போதும் பெண் அடிமைதான் எகிப்து நாட்டில்.\n* அக்டோபர் 10 தமிழீழப் பெண்கள் எழுச்சி நாளும் 2 ஆம் லெப்டினன் மாலதியின் நினைவு நாளும் ஆகும். அடக்கி ஒடுக்கப்பட்டிருந்த தமிழீழப் பெண்கள் இன்று தலை நிமிர்ந்து நிற்கிறனர். தீரத்தினாலும், தியாகத்தினாலும், விவேகத்தினாலும் உலகப் பெண்களுக்கு வழிகாட்டியாக உயர்ந்து நிற்கின்றனர் என்பதை அனைவரும் ஏற்றுள்ளனர்.\n* ஐம்பது வருட கால ஆக்கிரமிப்புக்கும் முப்பது வருடகால கொடிய போருக்கும் தமிழீழப் பெண்கள் முகம் கொடுத்து தமது நுண்ணிய ஆற்றலினால் அனைத்து தடைகளையும் அறுத்தெறிந்து வருகிறார்கள். தலைவர் பிரபாகரனின் காலத்தில் பெண்கள் அனைத்துத் துறைகளிலும் தம்மை வளர்த்தது மட்டுமன்றி தமிழ்த்தேசத்தின் விடுதலைக்காக தமது இன்னுயிர்களை அர்ப்பணித்தும் வருகிறார்கள். தமிழ்த்தேசிய உணர்வுகளை கட்டியெழுப்பி புதிய பெண்ணெழுச்சிக்கு வித்திட்டுள்ளார்கள்.\nஅதிகாரப் போக்கினாலும், ஆக்கிரமிப்பாளர்களின் ஆயுத வெறியினாலும், தமிழர்களின் ஜனநாயக உரிமை நசுங்கியது. ஆனால் இளைய பெண் தலைமுறை சுதந்திர வேட்கை கொண்டு விடுதலைக்காக ஆயுதக் கருவிகளை கையிலேந்தி தீர்த்த தீரமான வேட்டுக்களாலே இன்று ஜனநாயகம் மலர்ந்தது மட்டுமல்ல, பெண்ணினத்தின் விடுதலையும் முழுமை பெற்றது. ஆண் பெண் சமநிலை புத்துயிர் பெற்றுள்ளது.\n* 2ஆம் லெப். மாலதி 22 ஆண்டுகளுக்கு முன் அந்த இலட்சியக் கனவோடுதான் வீரச்சாவை தழுவிக் கொண்டாள். அந்த நடுராத்திரியில் வல்லாதிக்க இந்திய இராணுவத்தை எதிர்கொள்ள கோப்பாய் கிறேசர் வீதியில் காத்திருந்தாள். இந்திய இராணுவம் தமிழ் பெண்களுக்கு இழைத்த அநீதி இன்னமும் தமிழர் மனங்களில் ஆறாத காயமாகவுள்ளது. 1987 அக்டோபர் 10 ஆம் திகதி நள்ளிரவு 1 மணியளவில் இந்திய வல்லாதிக்க இராணுவம் மீது அவளது எம்16 ரக துப்பாக்கியில் குண்டுகள் சீறிப்பாய்ந்தன. அந்த தாக்குதல் 2 ஆம் லெப் மாலதியின் இறுதி தாக்குதல். புலிகள் போராட்ட வரலாற்றில் முதல் பெண் போராளி 2 ஆம் லெப் மாலதி வித்தாகி வீழ்ந்தாள். அதுவே தமிழீழப் பெண்களின் எழுச்சிக்கு வித்தாக அமைந்தது.\nஜனாதிபதியின் அறிக்கை தொடர்பில் சட்டத்தை...\nகடந்த ஞாயிற்றுக்கிழமை (11) பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான விலை......Read More\nசற்று முன்னர் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு ஜனநாயகத்திற்கு கிடைத்த......Read More\nஎதிர்வரும் டிசம்பர் மாதம் 7ஆம் திகதி வரை தேர்தல் செயற்பாடுகளை......Read More\nமஹிந்த சுய மரியாதையை காத்துக்கொள்ள பதவியை...\nபிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தனது சுய மரியாதையை காத்துக்கொள்ளும் வகையில் தனது......Read More\nஇலங்கையின் 200 வருட நீதித்துறைக்கு...\nஇலங்கையின் 200 வருட நீதித்துறைக்கு கிடைத்துள்ள உன்னதமான உயரிய வெற்றி......Read More\nபாராளுமன்றம் நாளை கூடலாம் : சஜித்\nகிடைத்த வெற்றியானது ஜனநாயகத்திற்கும் மக்கள் சக்திக்கும் கிடைத்த......Read More\nசற்று முன்னர் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு ஜனநாயகத்திற்கு கிடைத்த......Read More\nவடமராட்சி கிழக்கில் மக்களது காணிகளை...\nயாழ்ப்பாணம், வடமராட்சி கிழக்கு பகுதியில் வனஜீவராசிகள்......Read More\nஸ்ரீ லங்கான் எயார் லயன்ஸ்...\nஸ்ரீ லங்கான் எயார் லயன்ஸ் நிறுவனத்தின் புதிய தலைவராக முன்னாள்......Read More\nஉலக வலைப்பின்னல் WWW ஆரம்பிக்கப்பட்ட...\nஇதே தேதியில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள்:-* 1851 – வாஷிங்டனின் சியாட்டில்......Read More\nகோத்தபாய ராஜபக்ஷவினால் புதிய உற்பத்தி தளமாக அடையாளப்படுத்தப்பட்ட......Read More\nஎதிர்காலத்தில் முஸ்லிம்களுக்கு எந்தவிதப் பிரச்சினைகளும் ஏற்பட......Read More\nதற்போதைய அரசியல் நெருக்கடி குறித்து...\nநாட்டின் ஜனநாயகத்தை உறுதிப்படுத்துமாறு சர்வதேச அமைப்புக்கள் ,......Read More\nவாகனங்களில் றே லைற் (Rear Light) எதிரொலிப்பான் (Reflector) போன்றவற்றை......Read More\nஎதிர்வரும் பாராளுமன்ற தேர்தலுக்கு கூட்டணி ஒன்றின் ஊடாக......Read More\nஜனவரி முதல் யாழில் முச்சக்கர...\nயாழ்.மாவட்டத்தில் போக்குவரத்து சேவையில் ஈடுபடும் முச்சக்கரவண்டிகள்......Read More\nதிருமதி. சியாமளா ஜெபரஞ்சன் கொக்குவில் இந்து கல்லூரி, இராமநாதன் நுண்கலைகூட மாணவி, விஜயாலயம் நிர்வாகி ஆசிரியை\nஅமரர் செல்வி தனுஜா யோகராஜா\nபரிசோதனை எலிகளாக 30 ஆயிரம் பெண்கள்\nமுதலில், பில் கேட்ஸ் ஒரு 'ஃபிலான்த்ரோபி' (Philanthropy) என்பதை தெரிந்து கொள்ள......Read More\nகடந்த பத்தியில் இலங்கையில் ஏற்பட்டிருக்கும் அரசியல் குழப்ப நிலைமையை......Read More\nநாட்டின் பிரதமருக்கு கல்தா கொடுத்துவிட்டதை இட்டு நாடு கொந்தளித்துக்......Read More\nபுரியாமல் தவிக்கிறேன். விளக்கித் தெளிவாக்குவோருக்கு......Read More\nயார் போட்ட சாபமோ, எவர் செய்த பாவமோ...\nஇலங்கையில் வரலாறு காணாத அரசியல் நெருக்கடி நீடிக்கிறது. கடந்த ஒக்தோபர் 26,2018......Read More\nஇலங்கையின் அரசியல் வரலாற்றில் இது போன்றதொரு நெருக்கடி நிலைமை இதுவரை......Read More\nமரக்கிளையில் இருந்து தவறி விழுந்த தேள் ஒன்று நடு ஆற்றில் தத்தளித்துக்......Read More\nறோ, சிறிசேன, சம்பந்தன் - யதீந்திரா ...\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தன்னை இந்திய வெளியக உளவுத்துறையான ஆய்வு......Read More\n40 ஆண்டுகால இராணுவ ஆட்சியின் கீழ்...\n1979ஆம் ஆண்டு பயங்கரவாத தடைச்சட்டம் நிறைவேற்றப்பட்டதை உடனடுத்து யூலைமாதம்......Read More\nஅரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பான பிரச்சினை கூட்டமைப்பின் அரசியல்......Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmithran.com/article-source/MTMxNTgxOQ==/%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%85%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88-:-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88-%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2018-11-13T22:35:06Z", "digest": "sha1:VO45LKJAQVDHOS4I6JFI2GQZFGJANMND", "length": 7278, "nlines": 66, "source_domain": "www.tamilmithran.com", "title": "தத்து பிள்ளை அல்ல பெற்ற பிள்ளை : நடிகை ரேவதி", "raw_content": "\n© 2018 தமிழ் மித்ரன்\nமுகப்பு » சினிமா » தினமலர்\nதத்து பிள்ளை அல்ல பெற்ற பிள்ளை : நடிகை ரேவதி\nநடிகை ரேவதி, பாரதிராஜாவின் மண்வாசனை படத்தில் அறிமுகமாகி அதன்பிறகு தென்னிந்திய மொழிகளில் 70க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். தற்போது அம்மா, அண்ணி கேரக்டர்களில் நடித்து வருகிறார். கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு ஒளிப்பதிவாளரும், இயக்குனருமான சுரேஷ் மேனனை திருமணம் செய்து கொண்டார். பின்னர் இருவரும் கருத்து மாறுபாடு கொண்டு விவாகரத்து செய்து கொண்டனர். இதனால் ரேவதி தனியாக வாழ்ந்து வருகிறார். பல படங்களையும் இயக்கியுள்ளார்.\nசமீபகாலமாக ரேவதி 5 வயது குழந்தையுடன் வெளியில் வருகிறார். திடீரென ரேவதியுடன் ஒரு குழந்தையை பார்த்ததும் பல்வேறு யூகங்கள், வதந்திகள் பரவியது. குறிப்பாக அந்தக் குழந்தையை அவர் தத்தெடுத்து வளர்க்கிறார் என்ற வதந்தி பரவியது. இதற்கு ரேவதி முற்றுப்புள்ளி வைத்தார். இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது:\n\"இதுவரை என் வாழ்க்கையில், பல பிரச்சனைகளை சந்தித்து தாண்டி வந்திருக்கிறேன். அதேப்போல் தாய்மை ஒரு பெண்ணின் வாழ்க்கையில் எவ்வளவு முக்கியம் என்பது எனக்கு தெரியும், அதற்காக ஏங்கி இருக்கிறேன். அதனால் டெஸ்ட் டியூப் சிகிச்சை மூலம் குழந்தை பெற்று கொண்டேன். அந்த குழந்தை தான் மஹி. ஆனால் அவள் என் தத்து மகள் என பலர் வதந்திகளை பரப்பி வருகிறார்கள் . இது குறித்து அதிகமாக நான் பேச விரும்பவில்லை\" என்கிறார் ரேவதி.\nபிரதமர் மோடி இன்று சிங்கப்பூர் சுற்றுப்பயணம்\nகலிபோர்னியா காட்டுத்தீயில் பலி எண்ணிக்கை 42 ஆக உயர்வு\nசூப்பர் மேன், ஸ்பைடர் மேன் உள்பட சூப்பர் ஹீரோக்களை உருவாக்கிய ஸ்டான் லீ மரணம்\nஇலங்கை உச்ச நீதிமன்றம் அதிரடி நாடாளுமன்ற கலைப்புக்கு தடை பொது தேர்தலை நிறுத்தவும் உத்தரவு: இன்று அவசரமாக கூடுகிறது பார்லிமென்ட்\n'ஸ்பைடர் மேனை' உருவாக்கிய 'காமிக்ஸ்' எழுத்தாளர் காலமானார்\nடிசம்பர் 7ல் நடக்கும் தெலங்கானா தேர்தலில் காங். முதல் பட்டியல் :65 வேட்பாளர்கள் அறிவிப்பு\nரூர்கீ ஐஐடி பேராசிரியர்கள் சாதனை புளியங்கொட்டையில் இருந்து சிக்குன் குனியாவுக்கு மருந்து\n6 அடி நீள பாம்புடன் விளையாடும் பெண்\nரபேல் போர் விமான ஒப்பந்தம் டசால்ட் சிஇஓ விளக்கம் காங்கிரஸ் நிராகரிப்பு\nதிருவனந்தபுரத்தில் விமானங்கள் புறப்படும் நேரம் மாற்றம்\nசரிவில் இருந்து லேசாக மீண்டது ரூபாய் மதிப்பு\nநடத்தை சரியில்லை புகார் பிளிப்கார்ட் சிஇஓ ராஜினாமா\nஉபரி நிதி ரூ.10 லட்சம் கோடி விவகாரம் உர்ஜித்தை அழைத்து மோடி சமரசம்: அரசுடன் கருத்து வேறுபாடு தீர நடவடிக்கை\nஅமெரிக்க பல்கலைக்கழகங்களில் மேற்படிப்பு படிக்கும் இந்திய மாணவர���கள் எண்ணிக்கை ஐந்தாவது ஆண்டாக அதிகரிப்பு\nஒரு லட்சம் விசைத்தறிகள் 10 நாளாக நிறுத்தம் ரூ.320 கோடி உற்பத்தி பாதிப்பு: கோவை, திருப்பூரில் தொழிலாளர் பற்றாக்குறை\n© 2018 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bbc.com/tamil/india-40933710", "date_download": "2018-11-13T23:12:44Z", "digest": "sha1:DXPMFXQPQ6SJO7EBEWX7NV2ADYSJAZKL", "length": 12509, "nlines": 133, "source_domain": "www.bbc.com", "title": "குண்டுகளும் வசைகளும் காஷ்மீரில் அமைதியைக் கொண்டுவராது: மோதி சுதந்திர தின உரை - BBC News தமிழ்", "raw_content": "\nகுண்டுகளும் வசைகளும் காஷ்மீரில் அமைதியைக் கொண்டுவராது: மோதி சுதந்திர தின உரை\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nகுண்டுகளும் வசைகளும் காஷ்மீரில் அமைதியைக் கொண்டுவராது என்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி குறிப்பிட்டார்.\nபடத்தின் காப்புரிமை DD News\nImage caption டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோதியின் சுதந்திர தின உரை.\nஇந்தியா தமது 70 ஆண்டுகால சுதந்திரத்தைக் கொண்டாடி வரும் நிலையில் தில்லியில் நடந்த சுதந்திர தின விழாவில் பேசிய மோதி, காஷ்மீர் பிரிவினைவாதிகள் ரகசியத் திட்டத்தோடு செயல்படுவதாகக் குற்றம் சாட்டினார்.\nமுஸ்லிம்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட காஷ்மீர் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான பல தசாப்த கால எல்லைத் தகராறுகளின் மையமாக இருந்து வருகிறது.\nஇந்தியா-சீனா பதற்றத்தின் பின்னணி என்ன\n157 ஆண்டுகள் தொடர்ந்து ஒலித்த லண்டன் பிக்பென் கடிகாரத்துக்கு 4 ஆண்டு ஓய்வு\nபாகிஸ்தானியர்களின் மனதை வென்ற இந்திய இசைக்குழு\nஇந்திய பாதுகாப்புப் படைகளுக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையில் அடிக்கடி மோதல் நிகழும் காஷ்மீரில் \"தழுவல்கள்\" மட்டுமே தீர்வை ஏற்படுத்தும் என்று குறிப்பிட்டார் மோதி.\nபாகிஸ்தான் சுதந்திர தினத்துக்கு அடுத்த நாளான இன்று, இந்தியா தமது 70வது சுதந்திர தினத்தைக் கொண்டாடி வருகிறது.\nகாஷ்மீரிகள் தாங்கள் இழந்த சொர்க்கத்தை மீட்க இந்தியர்கள் அனைவரும் உறுதுணையாக நிற்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டார் மோதி.\nஉத்திரப்பிரதேச மாநிலம் கோரக்பூரில் பொது மருத்துவமனை ஒன்றில் இறந்துபோன 60 குழந்தைகளின் குடும்பங்களுக்கு உறுதுணையாக தேசம் நிற்கவேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். மருத்���ுவமனை பணம் கட்டாமல் விட்ட காரணத்தால் ஆக்சிஜன் சப்ளை நிறுத்தப்பட்டதன் விளைவாக, அந்தக் குழந்தைகள் இறந்தன.\nஉடனடி திருமண விலக்கு பெற்றுத்தரும் முத்தலாக் முறைக்கு எதிராகப் போராடிவரும் முஸ்லிம் பெண்களுக்கு ஆதரவாகவும் மோதி கருத்துத் தெரிவித்தார்.\n'தலாக்' என்னும் சொல்லை மூன்று முறை உச்சரிப்பதன் மூலம், சில நிமிடங்களில் முஸ்லிம் ஆண்கள் தங்கள் மனைவியை மணவிலக்கு செய்யும் சாத்தியம் உள்ள சில நாடுகளில் இந்தியாவும் ஒன்று. இது தொடர்பான வழக்கில் இந்திய உச்சநீதிமன்றம் விரைவில் உத்தரவு வழங்க உள்ளது.\nமதத்தைப் பயன்படுத்தி வன்முறையைத் தூண்டுவதையும் மோடி விமர்சித்தார்.\nவைரலான இந்திய - பாகிஸ்தான் ஒற்றுமையை போற்றும் ’அமைதி கீதம்’\nஇந்தியாவின் 70-ஆவது சுதந்திர தினம்: பிரிட்டனை பற்றி இந்தியர்கள் என்ன நினைக்கிறார்கள்\n2014-ல் மோடி ஆட்சிக்கு வந்த பிறகு, பசுவைப் பாதுகாப்பதாகக் கூறிக்கொள்வோர் மாடுகளைகளைக் கடத்துவதாக சந்தேகிப்போர் மீது தாக்குதல்கள் தொடுத்துவருகின்றனர்.\nகடந்த இரண்டு ஆண்டுகளில் சுமார் ஒரு டஜன் கொலைகள் பசுவின் பெயரால் நிகழ்த்தப்பட்டுள்ளன. பாலுக்காக மாடுகளை ஓரிடத்தில் இருந்து மற்றோர் இடத்துக்கு ஏற்றிச்செல்லும் முஸ்லிம்கள்கூட தாக்குதலுக்கு ஆளாகி உள்ளனர்.\nமனித இனத்தை காக்கப்போகும் மரபணு மாற்றப்பட்ட பன்றிகளின் உடலுறப்புகள்\nவைட்டமின் பி3 உட்கொண்டால் கருச்சிதைவு, பிறப்புக் குறைபாடு வாய்ப்புகள் குறையும் - ஆய்வு\nஎடப்பாடி- ஓபிஎஸ் அணிகள் இணையுமா மோதி- பன்னீர்செல்வம் திடீர் சந்திப்பு\n''கமல் முரசொலி மேடையேறியது தற்காப்பு; ரஜினி கீழே அமர்ந்தது தன்மானம்''\nஇந்தியாவின் 70-ஆவது சுதந்திர தினம்: பிரிட்டனை பற்றி இந்தியர்கள் என்ன நினைக்கிறார்கள்\nசமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :\nஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்\nடிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்\nஇன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்\nயு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்\nஇந்த செய்தியைப் பகிர்க பகிர்வது பற்றி\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nCopyright © 2018 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷயங்களுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/92767/", "date_download": "2018-11-13T23:10:15Z", "digest": "sha1:6HGRUTW5ECP2RSR36I2BPCM4TX746XAK", "length": 10266, "nlines": 148, "source_domain": "globaltamilnews.net", "title": "பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியில் செரீனாவின் பிளக் பந்தர் ஆடைக்கு தடை – GTN", "raw_content": "\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nபிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியில் செரீனாவின் பிளக் பந்தர் ஆடைக்கு தடை\n2019-ம் ஆண்டு நடக்கும் பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியில் அமெரிக்க டென்னிஸ் வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் கவர்ச்சிகரமான பிளக் பந்தர் ( Black Panther) ஆடை அணியக்கூடாது என பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் மிகவும் புகழ்பெற்ற பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியானது பாரீஸ் நகரில் களிமண் தரையில் நடைபெறுவது வழமையாகும்.\nகளிமண்தரையில் சிறப்பாக விளையாடக் கூடியவரான செரீனா வில்லியம்ஸ். குழந்தை பிறப்புக்குப் பின் ஒரு வருட இடைவெளிக்குப் பின் இந்த ஆண்டு பிரஞ்சு ஓபனில் விளையாடியநிலையில் காயம் காரணமாக வெளியேறினார். எனினும் அவர் அணிந்திருந்த பிளக் பந்தர் ஆடையின் மீது ரசிகர்களுக்குக் கவனம் சென்றமை காரணமாக இவர் 2019-ம் ஆண்டு நடக்கும் பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியில் அந்த ஆiடையை அணியக் கூடாது என தடை விதிக்கப்பட்டுள்ளது\nTagsBlack Panther French Open tennis tournament Serena tamil tamil news ஆடைக்கு தடை செரீனாவில்லியம்ஸ் பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் பிளக் பந்தர்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசட்டவிரோத பிரதமர் இன்றே பதவி விலகுவார் என எதிர்பார்க்கிறோம்…..\nஉலகம் • பிரதான செய்திகள்\nஆங் சான் சூகிக்கு, வழங்கப்பட்டிருந்த உயரிய கௌரவப்பட்டம் மீளப் பெறப்படவுள்ளது…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமைத்திரி தலைமையில் பாதுகாப்பு குழு கூட்டம் :\nஇலங்கை • பிரதான செய்திகள்\n“நாடாளுமன்றத்தைக் கூட்டுவதை வன்மையாகக் கண்டிக்கிறோம்”\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமகிந்தவை நீக்க வேண்டுமாயின் நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்பட வேண்டும்..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅரசியல் யாப்பை மீறி எவராலும் செயற்பட முடியாது :\nமன்னார் வட்டக்கண்டல் ஸ்ரீ சித்திவிநாயகர் ஆலய மகோற்சவ பெருவிழா\nரபேல் விமான விவகாரம் தொடர்பில் ரிலையன்ஸ் நிறுவனம் நஷ்டஈடு கோரி அவதூறு வழக்கு\nசட்டவிரோத பிரதமர் இன்றே பதவி விலகுவார் என எதிர்பார்க்கிறோம்….. November 13, 2018\nஆங் சான் சூகிக்கு, வழங்கப்பட்டிருந்த உயரிய கௌரவப்பட்டம் மீளப் பெறப்படவுள்ளது… November 13, 2018\nமைத்திரி தலைமையில் பாதுகாப்பு குழு கூட்டம் : November 13, 2018\n“நாடாளுமன்றத்தைக் கூட்டுவதை வன்மையாகக் கண்டிக்கிறோம்” November 13, 2018\nமகிந்தவை நீக்க வேண்டுமாயின் நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்பட வேண்டும்.. November 13, 2018\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nSiva on மகிந்தவை நீக்க வேண்டுமாயின் நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்பட வேண்டும்..\nLogeswaran on தமிழ் முஸ்லீம் மக்களின் அடையாளங்களை நீக்கிய தேசிய கொடியை பயன்படுத்தியமை வெட்கக்கேடானது…\nKarunaivel - Ranjithkumar on விஜய்யின் சர்கார் படத்தை எதிர்த்து அதிமுகவினர் போராட்டம் :\nSiva on MY3யிடம் இருந்து பெற்ற தேசமான்ய விருதை, திருப்பி வழங்குகிறார் தேவநேசன் நேசையா…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%80%E0%AE%A9-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AE%B4%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2018-11-13T23:05:59Z", "digest": "sha1:IC2UVBXATILXWH7X4MUF2CLSSJUHFWP2", "length": 6189, "nlines": 113, "source_domain": "globaltamilnews.net", "title": "சுயாதீன கால்பந்து கழகங்களின் கூட்டமைப்பு – GTN", "raw_content": "\nTag - சுயாதீன கால்பந்து கழகங்களின் கூட்டமைப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள் • புலம்பெயர்ந்தோர்\nகொனிஃபாவில் (CONIFA) “தமிழீழ அணி” இலங்கை உயர்ஸ்தானிகராலயம் எதிர்ப்பு – (படங்கள் இணைப்பு)\nகொனிஃபா (CONIFA) என்ற சுயாதீன கால்பந்து கழகங்களின்...\nசட்டவிரோத பிரதமர் இன்றே பதவி விலகுவார் என எதிர்பார்க்கிறோம்….. November 13, 2018\nஆங் சான் சூகிக்கு, வழங்கப்பட்டிருந்த உயரிய கௌரவப்பட்டம் மீளப் பெறப்படவுள்ளது… November 13, 2018\nமைத்திரி தலைமையில் பாதுகாப்பு குழு கூட்டம் : November 13, 2018\n“நாடாளுமன்றத்தைக் கூட்டுவத�� வன்மையாகக் கண்டிக்கிறோம்” November 13, 2018\nமகிந்தவை நீக்க வேண்டுமாயின் நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்பட வேண்டும்.. November 13, 2018\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nSiva on மகிந்தவை நீக்க வேண்டுமாயின் நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்பட வேண்டும்..\nLogeswaran on தமிழ் முஸ்லீம் மக்களின் அடையாளங்களை நீக்கிய தேசிய கொடியை பயன்படுத்தியமை வெட்கக்கேடானது…\nKarunaivel - Ranjithkumar on விஜய்யின் சர்கார் படத்தை எதிர்த்து அதிமுகவினர் போராட்டம் :\nSiva on MY3யிடம் இருந்து பெற்ற தேசமான்ய விருதை, திருப்பி வழங்குகிறார் தேவநேசன் நேசையா…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kathiravan.com/165732", "date_download": "2018-11-13T23:17:47Z", "digest": "sha1:P6IGKGKTA4RRUY6MDLHGSFVCRTFC6RFI", "length": 16099, "nlines": 91, "source_domain": "kathiravan.com", "title": "எலிகளுக்கு பயந்து 150 கோடியா…..? - Kathiravan.com", "raw_content": "\nஅடிக்கடி உல்லாசத்துக்கு அழைத்ததால் ஆத்திரம்… கணவனை எரித்தே கொன்ற மனைவி\n3 மடங்கு வேகத்துடன் சென்னை முதல் இலங்கை வரை கோர தாண்டவமாட வருகிறது கஜா புயல் (படங்கள் இணைப்பு)\nநாளைய தினம் நாடாளுமன்றம் கூட்டப் போவதாக அதிரடி அறிவிப்பு\nஉயர் நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பால் அதிர்ச்சியின் உச்சத்தில் அரசியல் தலைவர்கள்\nஜனாதிபதி, பிரதமர் மீண்டும் சந்திப்பு\nஎலிகளுக்கு பயந்து 150 கோடியா…..\nபிறப்பு : - இறப்பு :\nஎலிகளுக்கு பயந்து 150 கோடியா…..\nஎலிகளை கொல்வதற்காக பிரான்ஸ் அரசு ரூ.150 கோடி ஒதுக்கி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nஉலகின் முக்கிய நகரமான பிரான்ஸ் தலைநகர் பாரீசில் எலிகள் தொல்லை அதிகமாக உள்ளதால், அதனை ஒழிக்க பிரான்ஸ் அரசு அதன் மாநகராட்சிக்கு ரூ.150 கோடி ஒதுக்கியுள்ளது.\nபாரீஸ் நகரின் வீதிகள் மற்றும�� பொது மக்கள் நடமாடும் பகுதிகள் மற்றும் குப்பை கிடங்குகள். சாக்கடை கால்வாய்கள், திறந்த வெளி காலியிடங்கள் என் எங்கு பார்த்தாலும் எலிகள் பெரும் தொல்லையாய் காணப்படுகிறது.\nஎனவே பொறிகள் மற்றும் மருந்துகள் வைத்து எலிகளை அழிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்காக ரூ.150 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை பாரீஸ் நகர மேயர் ஆன்னி ஹிடால்கோ அதிலாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார்.\nPrevious: ஒரு வாகனம் கடந்து செல்ல ரூ.4 லட்சம் வசூல் செய்த சுங்கச்சாவடி: நடந்தது என்ன\nNext: கடலுக்கு நடுவே ஒரு கல்யாணம் – இது மெக்ஸிகோ மெர்சல்\nபெண்களால் மோசமாக கற்பழிக்கப்பட்ட ஆண்களின் கதிகளை விளக்கும் 7 சம்பவங்கள்\n2019 ஆண்டு பிப்ரவரி முதலாம் திகதி இப்படி நடக்குமாம்… படித்துவிட்டு பகிரவும்\nஉடலை தொடுவது மட்டுமல்ல, இந்த இவையும்கூட பாலியல் வன்முறைதான்… கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க\n3 மடங்கு வேகத்துடன் சென்னை முதல் இலங்கை வரை கோர தாண்டவமாட வருகிறது கஜா புயல் (படங்கள் இணைப்பு)\nகடலில் கஜா புயல் பயணிக்கும் வேகம் காலையில் குறைந்திருந்த நிலையில் மதியம் மும்மடங்கு அதிக வேகத்தில் வந்து கொண்டுள்ளது. தென்கிழக்கு வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம், புயலாக மாறி, தமிழகம் நோக்கி நகர்ந்து வந்து கொண்டுள்ளது. இந்த புயலுக்கு கஜா என பெயர் சூட்டப்பட்டுள்ளது. கஜ என்று அழைப்போரும் உண்டு. இன்று காலை நிலவரப்படி கஜா புயல் நாகைக்கு வடகிழக்கே 840 கி.மீ தொலைவில் நிலை கொண்டிருந்தது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. 15ம் தேதி முற்பகலில், கடலூருக்கும், பாம்பனுக்கும் இடையே கரையை கடக்கும் வாய்ப்பு உள்ளது. இதனிடையே காலை 5.30 மணிக்கு, 7 கி.மீ வேகத்தில் கடலில் பயணித்து கொண்டிருந்த கஜா புயல், 7 மணியளவிலான நிலவரப்படி மணிக்கு 5 கி.மீ வேகத்திற்கு குறைந்தது. இதன்பிறகு அது மணிக்கு 4 கி.மீ வேகமாக குறைந்தது. ஆனால், இன்று மதியம், அந்த வேகம் மும்மடங்கு அதிகரித்தது. ஆம்.. மணிக்கு 12 கி.மீ வேகத்தில் அந்த புயல், தெற்கு மற்றும் தென்மேற்கு திசை …\nநாளைய தினம் நாடாளுமன்றம் கூட்டப் போவதாக அதிரடி அறிவிப்பு\nசற்றுமுன்னர் ஜனாதிபதி மேற்கொண்ட தீர்மானத்திற்கு உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது. எனினும் இடைக்கால தடை விதிக்கப்படக்கூடிய சாத்தியம் இருப்பதாக ஐக்கியதேச��யக் கட்சி முன்னரே தெரிவித்திருந்தது. அவ்வாறு இடைக்கால தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டால் நாளைய தினம் நாடாளுமன்றம் கூடும் என ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரிஎல்ல தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஉயர் நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பால் அதிர்ச்சியின் உச்சத்தில் அரசியல் தலைவர்கள்\nநாடாளுமன்றை கலைத்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேற்கொண்ட தீர்மானத்திற்கு இடைக்கால தடை விதித்து உயர் நீதிமன்றத் தீர்ப்பளித்துள்ளது.\nஜனாதிபதி, பிரதமர் மீண்டும் சந்திப்பு\nஜனாதிபதி, பிரதமர் மற்றும் அவர்களுடன் தொடர்புடைய அரசியல் கட்சி தலைவர்களுடன் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எதிர்வரும் பொது தேர்தலில் கூட்டணி ஒன்றாக போட்டியிட உள்ளதாகவும் அதற்கான குறியீடு என்ன என்பது தொடர்பான இறுதி தீர்மானத்தை எடுப்பதற்காகவும் இந்த கலந்துரையாடல் இடம்பெற உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன, ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி, பிவிதுரு ஹெல உறுமய, மக்கள் கட்சி ஆகிய அரசியல் கட்சிகளின் தலைவர்கள் பொது உடன்பாடு ஒன்றிற்கு வருவதற்காக இந்த கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதேவேளை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கு ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியில் இருந்து விலகிய உறுப்பினர்களுக்கும் இடையில் நேற்று (11) இரவு கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது. இதன்போது எதிர்வரும் தேர்தலில் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை குறையும் என அமைச்சர் எஸ்.பீ திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.\nநாடாளுமன்றம் கலைக்கப்பட்டமைக்கு எதிராக வழக்கு தாக்கல்… மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு\nநாடாளுமன்றம் கலைக்கப்பட்டமைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் மீதான பரிசீலனையை நாளை வரை பிற்போட உயர்நீதிமன்றம் இன்று தீர்மானித்துள்ளது. இந்த மனுக்கள் பிரதம நீதியரசர் நளின் பெரேரா, ப்ரியந்த ஜயவர்த்தன மற்றும் பிரசன்ன ஜயவர்த்தன ஆகிய நீதியசர்கள் அடங்கிய ஆயத்தினால் பரிசீலிக்கப்பட்டன. ஐக்கிய தேசிய கட்சி, தமிழ் தேசிய கூட்டமைப்பு, மக்கள் விடுத���ை முன்னணி, தமிழ் முற்போக்கு கூட்டணி, முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் என்பன இந்த மனுக்களை தாக்கல் செய்தன. அவற்றுடன் தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர் ரட்னஜீவன் ஹூலும் நாடாளுமன்ற கலைப்புக்கு எதிராக தனியாள் அடிப்படை உரிமை மீறல் மனுவை தாக்கல் செய்திருந்தார். அதேநேரம், மாற்று கொள்ளைகளுக்கான மத்திய நிலையம், சட்டத்தரணிகளான அநுர லக்சிறி, லால் விஜேநாயக்க மற்றும் மேலும் இருவரின் தனியாள் மனுக்களும் தாக்கல் செய்யப்பட்டன. நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமை யாப்புக்கு விரோதமானது எனவும், அது தொடர்பான வர்த்தமானியை ரத்து செய்ய உத்தரவிட வேண்டும் என்றும் இந்த பிரச்சினையை நாடாளுமன்றில் தீர்த்து கொள்ள இடமளிக்குமாறும் அந்த …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kungumam.co.in/cDefault.aspx", "date_download": "2018-11-13T23:05:07Z", "digest": "sha1:KJT3SNPFBGYSC2KKBPGJHHW7GK6AKAGS", "length": 2929, "nlines": 35, "source_domain": "kungumam.co.in", "title": "Kunguma chimil Magazine, kunguma chimizh Tamil Magazine Online, kunguma chimil eMagazine, kunguma chimizh e-magazine", "raw_content": "+2 வேதியியலில் அதிக மதிப்பெண் பெற சூப்பர் டிப்ஸ்\nஇந்தியாவின் நம்பர் 1 தமிழ் வார இதழ்\nTNPSC GROUP II நடப்பு நிகழ்வுகள் மாதிரி வினா-விடை\nTET ஆசிரியர் தகுதித் தேர்வு மாதிரி வினா-விடை\n+2 வேதியியல் மாதிரி வினாத்தாள்\nசிறப்பு ஆசிரியர்கள் தேர்வில் தொடரும் குளறுபடிகள்\nதமிழக அரசு கற்றல் குறைபாட்டில் கவனம் செலுத்த வேண்டும்\nகான்ஸ்டபிள் (ஜெனரல் டியூட்டி) தேர்வுக்குப் பயிற்சி வினாக்களும் விடைகளும்\nஇ.எஸ்.ஐ.சி-ல் மருத்துவ அதிகாரி பணி\nபார்க்க வேண்டிய இடம் - பிர்லா பிளானட்டோரியம்\nதேங்காய் நார்டோர் மேட் தயாரிப்பு\nமத்திய நிலக்கரி நிறுவனத்தில் பயிற்சிப் பணி\nஈருடல் ஓர் உயிர் என்பது நீ... நான்... இல்லை நாம்\nதமிழக அரசு கற்றல் குறைபாட்டில் கவனம் செலுத்த வேண்டும்\nTNPSC GROUP II நடப்பு நிகழ்வுகள் மாதிரி வினா-விடை01 Nov 2018\nTET ஆசிரியர் தகுதித் தேர்வு மாதிரி வினா-விடை01 Nov 2018\nசிறப்பு ஆசிரியர்கள் தேர்வில் தொடரும் குளறுபடிகள்\n+2 வேதியியல் மாதிரி வினாத்தாள்01 Nov 2018\nதேங்காய் நார்டோர் மேட் தயாரிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lankasee.com/2018/11/09/50-%E0%AE%AF%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2/", "date_download": "2018-11-13T23:15:29Z", "digest": "sha1:NRBWDQTDJFQMUGV4J4H3D7OUL37TNKEW", "length": 11028, "nlines": 108, "source_domain": "lankasee.com", "title": "50 யூரோக்களுக்காக குளிரில் உயிரை விட்ட இளைஞன்! | LankaSee", "raw_content": "\nசிறிலங்கா நாடாளுமன்றம் நாளை கூடும்\nஅம்மாச்சி உணவகம் மீது தாக்குதல்…. அடித்து நொருக்கப்பட்ட கண்ணாடிகள்…\nஅதிமுகவில் ஜெயலலிதாவின் பதவி சசிகலாவிற்கா\nமஹிந்தவுடன் இணையும் வடக்கின் முக்கிய பெண் அரசியல் வாதி……\nநடிகர் விஷ்ணு அதிரடியாக வெளியிட்ட ஒரு ட்வீட், அதிர்ச்சியில் ரசிகர்கள்.\nவரதட்சணை கேட்டு மணமகனின் பெற்றோர் செய்த காரியம்,.\nநாடாளுமன்ற கலைப்பு இடைநிறுத்தம் – உச்சநீதிமன்றம் உத்தரவு\nஆளும் கட்சி இடையே மோதல் நாற்காலிகளை தூக்கி வீசிய அ.தி.மு.க நிர்வாகிகள்\nஅரூர் ப்ளஸ் 2 மாணவி கற்பழித்து கொலை குற்றவாளி திடுக்கிடும் வாக்கு மூலம்\n50 யூரோக்களுக்காக குளிரில் உயிரை விட்ட இளைஞன்\nஏழைகளின் வறுமையை பயன்படுத்தி அவர்களை கடத்தலுக்கு பயன்படுத்தும் கடத்தல்காரர்களின் வலையில் சிக்கிய ஒரு இளைஞன் கடுங்குளிரில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பிரான்சில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nபிரான்ஸ் எல்லையில் பொலிசார் ரோந்து செல்லும்போது குளிரில் சுயநினைவற்று கிடந்த ஒரு இளைஞனைக் கண்டனர்.\nஅண்டோரா நாட்டுக்கும் பிரான்ஸ் நாட்டுக்கும் இடையில் இருந்த எல்லைப்பகுதியின் அவன் கண்டுபிடிக்கப்பட்டதால், பொலிசார் உடனடியாக அண்டோரா மருத்துவமனை ஒன்றை தொடர்பு கொண்டு ஆம்புலன்சை அழைத்தனர்.\nஉடனடியாக அவன் ஹெலிகொப்டரில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டபோதும் குளிரால் மோசமாக பாதிக்கப்பட்டிருந்த அந்த இளைஞனை காப்பாற்ற இயலவில்லை. அவன் hypothermia என்னும் பிரச்சினையால் உயிரிழந்தான்.\nஅவன் சுயநினைவற்றுக் கிடந்த பகுதிக்கு சற்று தொலைவில் சில சிகரெட் பண்டல்கள் கிடைத்தன.\nஎல்லைக்கப்பாலிருந்து சிகரெட் பண்டல்களை கடத்துவதற்காக சொற்ப தொகை தருவதாக ஆசை காட்டி அந்த இளைஞனை கடத்தல்காரர்கள் பயன்படுத்திக் கொண்டது தெரிய வந்துள்ளது.\nஇந்நிலையில் பொலிசார், ஒருவரின் உயிரிழப்புக்கு காரணமாக இருந்ததற்காக கடத்தல்காரர்கள் மீது கொலைக்குற்றம் சாட்டி வழக்கு தொடர்ந்துள்ளனர். 20 வயதான அந்த இளைஞனிடம் அடையாள அட்டை எதுவும் இல்லாததால் அவனை அடையாளம் காணுவதில் சிக்கல் ஏற்பட அவனது உடலை பிணவறையில் வைத்திருந்தனர்.\nபின்னர் அவனது பெற்றோர் எல்லை தாண்டி வந்து உடல�� அடையாளம் காட்டிய பின்னரே அவன் யார் என்பது குறித்த விவரங்கள் தெரியவந்துள்ளது.\nஅவன் அல்ஜீரியா நாட்டைச் சேர்ந்த இளைஞன். சிகரெட் கடத்தினால் பணம் தருவதாக ஆசை காட்டியதால், அவன் தன் உயிரை பணயம் வைத்து ஸ்பெயினுக்கும் பிரான்சுக்கும் இடையில் உள்ள Pyrenees மலைத்தொடர் வழியாக சிகரெட் கடத்த முயன்றதும், கடத்தல்காரர்களிடம் சிகரெட் பாக்கெட்களை ஒப்படைக்க முயன்ற போது ராணுவ வீரர்கள் வருவதைக் கண்டதும் அவனை விட்டு விட்டு அவர்கள் ஓடி விட்டதும், திடீரென பனி பெய்ததால் குளிர் தாங்க முடியாமல் சுயநினைவற்று அவன் விழுந்து கிடந்ததும் தெரிய வந்துள்ளது.\nவிஜய் என்ன அரசியல் வியாபாரியா.. ஐ.நா சபை வரை இழுத்தடிக்கப்படும் சர்கார்\nதமிழகத்தை அச்சுறுத்தும் டெங்கு, பன்றிக்காய்ச்சல் ஒரே நாளில் 6 பேர் பரிதாப பலி\nசூப்பர் ஹீரோக்களை உருவாக்கிய காமிக்ஸ் நாயகன் காலமானார்: கண்ணீரில் மூழ்கிய ஹாலிவுட்\n15 வயது மகளை 40 வயது நண்பருக்கு திருமணம் செய்து வைத்த தந்தை\nபிரான்சில் கொட்டும் மழையிலும் குடை பிடித்து சென்ற அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப்\nசிறிலங்கா நாடாளுமன்றம் நாளை கூடும்\nஅம்மாச்சி உணவகம் மீது தாக்குதல்…. அடித்து நொருக்கப்பட்ட கண்ணாடிகள்…\nஅதிமுகவில் ஜெயலலிதாவின் பதவி சசிகலாவிற்கா\nமஹிந்தவுடன் இணையும் வடக்கின் முக்கிய பெண் அரசியல் வாதி……\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthithu.com/?tag=%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2018-11-13T22:13:08Z", "digest": "sha1:2XAN36PP3G24UCUSEVGHENVCLAWLNBGL", "length": 16605, "nlines": 81, "source_domain": "puthithu.com", "title": "Puthithu | சி.வி. விக்னேஸ்வரன்", "raw_content": "\nவடமேல், வடமத்தி, சப்ரகமுவ, ஊவா\nதாலாட்டு கேட்காத தாய் மடி: விக்கியின் தெரிவுக்கு கூட்டமைப்பு பிராயச்சித்தம்\n– சுஐப் எம் காசிம் – வளர்த்த கடா மார்பில் பாய்ந்த கதையை நினைவூட்டிச் சென்றுள்ளார் முன்னாள் முதலமைச்சர் விக்னேஸ்வரன். ஐந்து வருட ஆட்சியில் வட மாகாண சபை எதைச் சாதித்தது.தமிழ் பேசும் மக்களின், அதிலும் விசேடமாக தமிழர்களின் தனித்துவ அடையாளத்தை நிலை நிறுத்த நடத்தப்பட்ட முப்பது வருடப் போராட்டத்துக்கு கிடைத்த எளிய தீர்வுதான் இந்த\nடெனீஸ்வரன் விவகாரம்: விக்கியின் முடிவுக்கு, நீதிமன்றம் தடை\nவடக்கு மாகாண அமைச்சுப் பதவியிலிருந்து பா. டெனீஸ்வரன் நீக்கப்பட்டமைக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று வெள்ளிக்கிழமை இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது. வடக்கு மாகாண போக்குவரத்து, உள்ளூராட்சி மற்றும் மீன்பிடித்துறை அமைச்சுப் பதவியிலிருந்து பா. டெனீஸ்வரனை நீக்கியமைக்கு இடைக்கால தடை விதிப்பதாகவும், அவரிடமிருந்த அமைச்சுக்களைப் பகிர்ந்து கொண்டவர்கள் அந்தப் பதவிகளிலிருந்து உடனடியாக விலகவேண்டும் என்றும், மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nநிராயுதபாணியாக வணங்கிக்கொண்டிருந்த எம்மவர் முதுகுகளுக்குப் பின்னால் வந்து எம்மைச் சுட்டீர்கள்; நீங்கள் மாறவேயில்லை: விக்னேஷ்வரனுக்கு ஒரு மடல்\n– ராஸி முகம்மத் – ஐயா விக்கி, முதலில் உங்களை வாழ்த்துகிறேன். உங்கள் மக்களுக்காக நீங்கள் பேசுகிறீர்கள். அந்த தைரியமும் ஆளுமையும், ஆர்வமும் உங்களிடம் இருக்கின்றது. எங்கள் மக்களுக்குக்காகப் பேசுவதற்கு எங்களிடம் யாருமில்லை. நாங்கள் தெரிவு செய்த அரசியல்வாதிகளைத்தான் நீங்கள் கைக்குள் போட்டுக்கொண்டீர்களே. ஆனாலும் நன்றியுள்ளவர்கள் எங்கள் அரசியல்வாதிகள். உப்பிட்ட உங்களை உள்ளளவும் நினைக்கிறார்கள். சொஞ்சோற்றுக்கடன்\nமத்திய கிழக்கிலிருந்து வந்த முஸ்லிம்கள்தான், வடக்கு – கிழக்கு இணைப்பை எதிர்க்கின்றனர்: விஷம் கக்குகிறார் விக்கி\n“மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து இங்கு வந்து குடியேறிய முஸ்லிம்களே வடக்கு – கிழக்கு இணைப்புக்கு எதிராகச் செயற்படுகின்றனர்” என்று, வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்தார்.“வடக்கையும் கிழக்கையும் நாம் இணைக்காவிட்டால், அது கிழக்குத் தமிழர்களுக்குச் செய்யும் துரோகமாகிவிடும்” என்றும் அவர் கூறினார்.வடக்கு – கிழக்கு மாகாணங்களை இணைப்பதற்கு அமைச்சர் றிசாட் பதியுதீன் எதிர்ப்புத் தெரிவித்துள்ளமை\nசமஷ்டியை முழு நாட்டுக்கும் வழங்குவது குறித்து பரிந்துரைக்கலாம்: வட மாகாண முதலமைச்சர்\nவடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு சமஷ்டி ஆட்சியை வழங்குவதில் சிக்கல்கள் உள்ளதென சிங்கள சமூகத்தினர் கருதுவார்களாயின், முழு நாட்டுக்கும் சமஷ்டி முறையிலான ஆட்சியினை வழங்குவது குறித்து பரிந்துரைக்கலாமென வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். சமஷ்டி குறித்து தென்னிலங்கையில் பாரிய எதிர்ப்பு உள்ள���ை தொடர்பாக, ஆங்கில ஊடகமொன்று எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே, அவர் இதனைக்\nவிளங்காத் தன்மையினால், கிழக்கு மாகாண சபையினர் 20க்கு ஆதரவளித்திருக்கக் கூடும்: விக்னேஸ்வரன்\nகிழக்கு மாகாண சபையினர் விளங்காத் தன்மையினால் 20ஆவது திருத்தத்துக்கு ஆதரவு தெரிவித்திருக்கக் கூடும் என்று, வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்தார். அண்மையில் கிழக்கு மாகாண சபையில் 20ஆவது திருத்தம் நிறைவேற்றப்பட்டது. 20ஆவது சட்டமூலத்துக்கு திருத்தங்கள் கொண்டுவரப்பட்டு, தமக்கு ஏதோ ஒரு வகையில் தெரிவிக்கப்பட்டதாக, கிழக்கு மாகாண சபையினர் தெரிவிக்கின்றனர். அவர்கள் விளங்காத் தன்மையினால்\nசங்கரி, விக்னேஸ்வரன் இரவில் சந்திப்பு; சூடு பிடிக்கிறது தமிழர் அரசியல்\n– பாறுக் ஷிஹான் –தமிழர் விடுதலைக் கூட்டணிக்கு தலைமை தாங்கும் தகுதி முதலமைச்சர், சி.வி. விக்னேஸ்வரனுக்கு மாத்திரம்தான் உண்டு என்று, அந்தக் கட்சியின் தலைவர் வீ. ஆனந்த சங்கரி தெரிவித்துள்ளார்.வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கும், தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ. ஆனந்தசங்கரிக்கும் இடையில், முதலமைச்சர் இல்லத்தில் நேற்று வெள்ளிக்கிழமை இரவு திடீர் சந்திப்பு நடைபெற்றது.இலங்கைத் தமிழ்\nவடக்கின் புதிய அமைச்சர்கள் சத்தியப் பிரமாணம்; அனந்திக்கு புனர்வாழ்வு அமைச்சு\nவடக்கு மாகாண சபையின் அமைச்சர்களாக, அனந்தி சசிதரன் மற்றும் கே. சர்வேஸ்வரன் ஆகியோர் இன்று வியாழக்கிழமை ஆளுநர் ரெஜினோல்ட் குரே முன்னிலையில் சத்தியப்பிரமானம் செய்துகொண்டனர். மகளிர் விவகாரம், சமூக சேவை, புனர்வாழ்வு, தொழில்துறை மற்றும் நிறுவன மேம்படுத்தல் அமைச்சராக அனந்தி சசிதரன் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார். இதேவேளை கல்வி, விளையாட்டு, இளைஞர் விவகாரம் மற்றும் கலாசார\nவடக்கு முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை; 21 பேர் கையெழுத்து\nவட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரனுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையொன்று இன்று புதன்கிழமை ஆளுநர் ரெஜினோல்ட் குரேயிடம் கையளிக்கப்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது.வடமாகாண சபையின் 21 உறுப்பினர்கள் இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணையில் கையொப்பமிட்டுள்ளனர் என அறிய முடிகிறது. வட மாகாண சபையில் மொத்தமா��� 38 உறுப்பினர்கள் உள்ளனர். அந்த வகையில் அரைவாசிக்கும் மேற்பட்டோர், இந்தப் பிரேரணையில் கையொப்பமிட்டுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது. வடக்கு\nபதவி விலகுங்கள்; அமைச்சர்களிடம், வட மாகாண முதலமைச்சர் கோரிக்கை\n– பாறுக் ஷிஹான் –வடக்கு விவசாய அமைச்சர் பொ. ஐங்கரநேசன் மற்றும் வடக்கு கல்வி அமைச்சர் குருகுலராசா ஆகியோர் தாங்களாகவே பதவி விலக வேண்டும் என்று வடக்கு முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் கோரிக்கை விடுத்துள்ளார்.வடக்கு மாகாண சபையின் சிறப்பு அமர்வு இன்று புதன்கிழமை நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இந்த கோரிக்கையினை முன்வைத்தார்.குற்றஞ்சாட்டப்பட்ட அமைச்சர்கள்\nPuthithu | உண்மையின் குரல்\nபுகைத்தல் பொருட்களின் விற்பனையை நிறுத்தும் போராட்டம்: அட்டாளைச்சேனையில் வெற்றியளிக்கவில்லை\nபத்தாம்பசலித்தனங்களை வெளியிட புதிது தயாரில்லை; கள்ள மௌனம் ஏமாற்றமளிக்கிறது\nதவத்தின் குற்ற ஒப்புதல் வாக்கு மூலமும், தேசிய காங்கிரசினர் தவிர்க்க வேண்டிய வன்முறையும்\nசாய்ந்தமருது போராட்டம்: தவறான திசை நோக்கித் திரும்பக் கூடாது\nஅக்கரைப்பற்று கல்வி வலயம்: இடமாற்ற விளையாட்டும், தடுமாறும் அதிகாரிகளும்\nமஹிந்த ராஜிநாமா: வதந்தி என்கிறார் நாமல்\nநாடாளுமன்றத்தை நாளை கூட்டுவதாக, சபாநாயகர் அறிவிப்பு\nவை.எல்.எல். ஹமீட், சட்ட முதுமாணி பட்டம் பெற்றார்\n“புத்தியில்லாத பித்தனின் நடவடிக்கை”: ஜனாதிபதியின் செயற்பாடுகள் குறித்து மங்கள விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Aanmeegam_Detail.asp?Nid=22000", "date_download": "2018-11-13T23:26:35Z", "digest": "sha1:5Y4CCVWAGT4IJFCT7JYFAW5AEJ6SYT2A", "length": 19097, "nlines": 72, "source_domain": "www.dinakaran.com", "title": "வரமளித்து வளம் காக்கும் வரலட்சுமி விரதம்! | - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > ஆன்மீகம் > ஆன்மீக செய்திகள்\nவரமளித்து வளம் காக்கும் வரலட்சுமி விரதம்\nஆன்மிகப் பொருட்களையும், புத்தகங்களையும் பார்வைக்கும், விற்பனைக்கும் வைத்திருந்த கண்காட்சி அது. புவனேஸ்வரி குடும்பத்தினர் அதனைச் சுற்றிப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். அன்றுதான் கண்காட்சியின் துவக்க நாள் என்பதால் கூட்டம் அத���கமாகவே இருந்தது. புவனேஸ்வரியின் கண்கள் வழக்கம்போலவே பவானி மாமியைத் தேடின. இதுபோன்ற இடங்களுக்கு மாமி வராமல் இருக்க மாட்டாரே... அதோ, அவள் நினைத்ததுபோலவே மாமி, கையிலிருந்த பை நிறைய புத்தகங்கள், பூஜை பொருட்களை வாங்கிக்கொண்டு வந்து கொண்டிருந்தாள்.‘‘மாமி பர்ச்சேஸ் முடிச்சிட்டீங்க போலிருக்கு. எங்க அப்பா பூஜையறை தோரணங்கள் வாங்கறதுக்காகப் போயிருக்காரு. அவர் வர்றதுக்குள்ள ஏதேனும் விரதம் பத்தி சொல்லிடுங்களேன்.’’ கேன்டீனுக்குள் போய் அமர்ந்தார்கள்.‘‘பேர்தான் வரலட்சுமி விரதமே தவிர, வெறும் செல்வத்தை மட்டும் தர்ற விரதம் இல்லே இது.நல்ல உடல் நலம், நீண்ட ஆயுள், மாங்கல்ய பலம், குழந்தைப்பேறுன்னு எல்லாவகையான நலன்களையும் தரக்கூடியது; வரமாக வாரி வழங்கக்கூடியது.\nஆடி மாசம் வர்ற பவுர்ணமிக்கு முந்தின வெள்ளிக்கிழமையிலே இந்த விரதத்தை மேற்கொள்றது வழக்கம்.சில வருஷத்திலே ஆவணி மாசத்திலேயும் இந்த விரதநாள் வரும்...’’‘‘எப்படி இந்த விரதத்தைச் செய்யறது மாமி’’ புவனேஸ்வரி கேட்டாள்.‘‘முதல் நாளே வீட்டை நல்லா பெருக்கி, ஈரத்துணியால துடைச்சு சுத்தப்படுத்திக்கோங்க. வீட்டு ஹால்ல கிழக்கு அல்லது மேற்கு பார்த்தபடி தரையிலே ஒரு கோலம் போட்டுக்கோங்க. அந்தக் கோலத்துக்கு மேலே ஒரு பலகையை நல்லா துடைச்சு வையுங்க. இந்த பலகை மேலேயும் ஒரு கோலம் போட்டுக்கோங்க. ஒரு சுத்தமான சொம்பை எடுத்துக்கோங்க. அதுமேலே மஞ்சள் தடவி வெச்சுக்கோங்க. அதுக்குள்ளே அரிசியும் பருப்பும் கலந்து உள்ளே போட்டுக்கோங்க. சொம்புக்குள்ளே கால்பாகம் இருக்கட்டும். துவரம் பருப்பு போடலாம். இரண்டும் சமமாகக் கலந்து சொம்பிலே கால் பாகம் வர்றா மாதிரி போட்டுக்கணும். அதோட கூடவே, கருகமணி, வளையல், சின்னதாக சீப்பு, சின்னக் கண்ணாடி, எலுமிச்சம் பழம், குங்குமம் நிறைந்த குங்குமச்சிமிழ், ரெண்டு இல்லாட்டா மூணு நாணயங்கள்.\nஅந்த சொம்புக்குள்ளே வெற்றிலை பாக்கையும் போட்டுக்கணும். இப்படி உள்ளே போடற பொருட்களை அவங்கவங்க குடும்ப சம்பிரதாயப்படி பண்ணிக்கலாம். அந்தப் பொருட்களின் எண்ணிக்கை கூட அவங்க அவங்க வழக்கப்படியே இருக்கலாம். சிலபேர் இப்படி முதல்நாள் விரதத்தை ஆரம்பிக்காம, அடுத்த நாள், விரத தினத்தன்னிக்கேகூட ஆரம்பிச்சுப்பாங்க. அதாவது கலசம் வைக்கறதை முந்தின நாளோ விரதத்தன்னைக்கோ செய்யலாம். ஆச்சா... கலசத்துமேல மாவிலைக் கொத்தைச் சொருகி வையுங்க. ஒரு உருண்டையான தேங்காய்க்கு மஞ்சள் பூசி, அதை மாவிலைக் கொத்துக்கு நடுவிலே வையுங்க. தேங்காய்க்கு குங்குமம் வையுங்க. ஒரு மஞ்சள் சரடு எடுத்து அதிலே ஒரு மஞ்சள் கிழங்கைக் கட்டி, அதை கலசச் சொம்பின் கழுத்திலே கட்டுங்க. இப்படி கலசத்தைத் தயார் பண்ணிகிட்டப்புறம், அம்மன் முகத்தை எடுத்து தேங்காய்ல பதிச்சு வெச்சுக்கோங்க. அம்மனுக்கு கருகமணி மாலையை சாத்துங்க.\nஇரண்டு பக்கமும் தெரியறாப்பல காதோலையையும் சொருகி வையுங்க. கூடவே பூமாலையும் சாத்தலாம். இதுகூட அவரவர் வசதிப்படி பண்ணிக்கலாம்.சிலபேர் தாழம்பூ வெச்சும் அலங்கரிக்கலாம். இந்த கலசத்திலேதான் மகாலட்சுமி எழுந்தருளியிருக்கறதாக ஐதீகம்.’’ ‘‘ஓஹோ...’’ புவனேஸ்வரியின் பார்வையில் ஆச்சரியம்.‘‘அதனால சுவர் ஓரமா, யார் கால் தூசும் படாதபடி வைக்கணும். இதையெல்லாம் பண்ணி முடிச்சப்புறம், கலசத்துக்கு முன்னால விளக்கேத்தி வையுங்க. கலசத்துக்கு கற்பூரம் காட்டுங்க. வெண்பொங்கல் தயார் பண்ணி நைவேத்யம் பண்ணுங்க... இது முதல் நாள் ஏற்பாடு...’’‘‘அடுத்த நாள் என்ன பண்ணணும்’’‘‘சொல்றேன். அடுத்தநாள்தான் விரத நாள். அன்னிக்குக் காலையிலேயே எழுந்து மஞ்சள் பூசிக் குளிக்கணும். குளிச்சிட்டு, குங்குமம் இட்டுண்டு பூஜையறைக்குப் போங்க. சாமி படத்துக்கு முன்னால ஒரு சின்ன மண்டபம் மாதிரி அமைப்பை ஏற்படுத்திக்கோங்க. இதுக்குன்னு தனியா கார்ப்பெண்டரைக் கூப்பிட்டு பண்ணணும்னு இல்லே. வீட்டில் இருக்கக்கூடிய சின்ன மர முக்காலி ஸ்டூலைக்கூட பயன்படுத்திக்கலாம்.\nஅதன் மூன்று கால்களிலும் மலர்ச்சரத்தை சுத்தி, மேலே தட்டிலே கோலம் போட்டு அலங்கரிச்சாலே போதும். இந்த ஸ்டூல்ல கோலத்தின் மேலே ஒரு நுனி இலையைப் போட்டு அதன் மேல அரிசியைப் பரப்பி வைச்சுக்கோங்க. சில பேர் நெல்லையும் பரப்பி வைப்பாங்க. மண்டபம் அல்லது மண்டபம் மாதிரி ஸ்டூலை ரெடி பண்ணிட்டீங்க இல்லையா, இப்ப ஹால்ல முந்தின நாளே தயார் பண்ணி வெச்சிருக்கற, அம்மன் முகம் பதிச்ச கலசத்தை இரண்டு சுமங்கலிப் பெண்கள் மெல்ல தூக்கிக்கிட்டு வந்து அரிசி பரப்பின ஸ்டூல் மேல, நடுவிலே வைக்கணும். அம்மன் முகம் கிழக்கு அல்லது மேற்கு பார்த்தாற்போல இருக்கறது நல்லது.இப்போ கலசத்துக்கு புதுசா பூமா��ை சாத்தணும். கலசத்துக்கு முன்னால விளக்கேற்றி வையுங்க. இரண்டு சுமங்கலிப் பெண்கள் அந்த அம்மன் கலசத்தைத் தூக்கிட்டு வர்றதுதான் சம்பிரதாயம். அது மட்டுமில்லே, அப்படித் தூக்கிக்கிட்டு வரும்போது, ‘லட்சுமி, ராவே மா இன்ட்டிக்கி...’ன்னு பாடிகிட்டே தூக்கி வர்றதும் ஒரு வழக்கம்தான்.’’\n‘‘தெலுங்கு பாட்டு மாதிரி இருக்கே’’ புவனேஸ்வரி கேட்டாள்.‘’ஆமாம்.அப்படின்னா, ‘லட்சுமித் தாயே என் வீட்டுக்கு எழுந்தருளுவாயே’ன்னு அர்த்தம். இப்ப, அடுத்ததாக நோன்புச் சரடைத் தயார் பண்ணிக்கணும். மெலிதான நூல்ல மஞ்சள் தடவிக்கோங்க. இதுதான் நோன்பு சரடு. சுமாரா ஒரு அடி நீளம்வரை இருக்கலாம். இந்த சரட்டிலே ஒன்பது முடிச்சுகள் போட்டு வெச்சுக்கோங்க. இந்தச் சரடை ஆண்களும் அணியலாம். இந்த நோன்புச் சரடுகளையும் கலசத்தோட வைத்து, ‘என் வீட்டிற்கு வந்திருக்கிற வரலட்சுமி தாயே, என்றைக்கும் எங்கள் வீட்டைவிட்டு நீங்காதிருந்து எங்களுக்குத் தேவையான வரமெல்லாம் தந்து காத்தருள் தாயே’ அப்படீன்னு உளமார வேண்டிக்கோங்க. தெரிஞ்ச லட்சுமி ஸ்லோகங்களையெல்லாம் சொல்லி, தூபம், தீபம், கற்பூரம் காட்டி வழிபடுங்க. சர்க்கரைப் பொங்கல், தேங்காய் கொழுக்கட்டை அல்லது வேறு ஏதாவது இனிப்பை தயார் செய்து, அதை நிவேதனமா படைக்கலாம். அப்புறமா அம்மனை மனசார வேண்டிகிட்டு நோன்பு சரடை எடுத்து பெண்கள் கழுத்திலும், ஆண்கள் வலது கை மணிக்கட்டிலும் கட்டிக்கலாம். தங்கள் கணவர் கையால தங்கள் கழுத்தில் பெண்கள் கட்டிக்கறதும் இன்னும் சிறப்பாக அமையும். வரலட்சுமி விரதத்தை கடைப்பிடிப்பதால் முற்பிறவி பாவமெல்லாம் நீங்கும். திருமண பாக்கியம், மாங்கல்ய பலம், குழந்தை செல்வம் மற்றும் எல்லா ஐஸ்வர்யங்களையும் அள்ளித்தரும் இந்த வரலட்சுமி விரதம்...’’ மாமி முடித்தாள்.\n ஆயுள் மாங்கல்ய பலம் சுமங்கலி\nதமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்\nகனக துர்க்கா தேவி சரணம்...\nவாழ்வில் செல்வம் செழிக்க குபேர தரிசனம்\nமழலை வரமருளும் பத்மநாப பெருமாள்\nகுறைவற்ற வாழ்வருளும் குலசை முத்தாரம்மன்\nபாபா மீதான நம்பிக்கை நிலையாக நிற்க வேண்டும்\nஜெயங்கொண்ட சீடனுக்காக குரு எழுப்பிய ஜகன்னாதீஸ்வரம்\nஒழுக்கத்தை கடைபிடியுங்கள்... பொறுமையாக இருங்கள்\n14-11-2018 இன்றைய சிறப்பு படங்கள்\nஅலகாபாத்��ில் 2019ம் ஆண்டிற்கான கும்பமேளா திருவிழா பணிகள் தொடக்கம்\nகணவரின் நலன் வேண்டி வட இந்திய பெண்கள் கொண்டாடும் கர்வா சாத் பண்டிகை\nஉலகின் மிக உயரமான சர்தார் படேல் சிலையை காண 5 நாட்களில் 75,000 பார்வையாளர்கள் வருகை\nகலிபோர்னியாவில் பெரும் சேதத்தை ஏற்படுத்திய காட்டுத்தீயை அணைக்கும் பணிகள் தீவிரம்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/topic/%E0%AE%9E%E0%AE%BE%E0%AE%A9_%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-11-13T22:35:48Z", "digest": "sha1:ZY5SUWFFYCOMVBNRCITGGYT3JGFW2AHK", "length": 8556, "nlines": 131, "source_domain": "www.dinamani.com", "title": "search", "raw_content": "\n25. கடவுள் சோதிப்பான்; கைவிட மாட்டான்\nபிரசவத்தில் உயிருக்குப் போராடும் இரண்டு உயிர்களையும் கடவுளால் காப்பாற்ற முடியும் என்பது ஆன்மிக மெய்ஞானம்.\nஅறியாமைதான் நம்மை அடி முட்டாளாக்கி வைத்திருக்கிறது. இனியாவது அறியாமைகளை விலக்கி\n21. மனதைப் போன்ற ஒரு எதிரி இல்லை, மறந்துவிடாதீர்கள்\nநல்ல மனிதனை இறைவனே சுற்றிச் சுற்றி வந்துப் பாதுகாக்கிறான் என்பது அனுபவ பூர்வமானக் கண்டுபிடிப்பு.\n20. தாவும் மனக் குரங்கு\nசிறந்த இறை நெறி சிவநெறிதான் என்பதை அனுபவம்தான் உணர்த்த முடியும் என்று சென்ற இதழில் பார்த்தோம்\n19. ஆபத்தில் காப்பான் இறைவன்\nசிறந்த இறை நெறி சிவநெறிதான் என்பதை அனுபவம்தான் உணர்த்த முடியும் என்று சென்ற இதழில் பார்த்தோம்.\n16. வாசமுள்ள மலர்களும் வாசமில்லா மலர்களும்\nசென்ற வாரக் கட்டுரையில் சிவனே கதி என்று மதியால் சரணைடைந்தால் விதிகள் என் செய்யும்\n15 . ஏலம் போகும் காதல்\nசென்ற வாரத்தில் பனை மரத்தடியில் உட்கார்ந்து பால் அருந்தினால் மதுக்குடிப்பதாக பழி சொல்வார்கள் என்பதைப் பற்றிப் பார்தோம்.\n13. நன்மைக்கும் தீமைக்குமான போராட்டம்\n’ என்று இருவருமே ஒரு சேரச் சொன்னபோது இருவருக்குள்ளிருந்தும் இறைவன் முருகன் பேசுவதை உணர்ந்தோம்\n12 . கண்ணாமூச்சி விளையாட்டு\nஎழும்போது ஆகாது என்று எழக் கூடாது. அப்படிப்பட்ட அவநம்பிக்கையோடு எழுந்துவிட்டு\n“ஆசைப்படப்பட ஆய்வரும் துன்பம். ஆசை விட விட ஆனந்தம் ஆமே” என்றார் திருமூலர்.\nவாழ்க்கையும் நம்பிக்கையும் ஒன்று என்பதை ஒரே வார்த்தைக்குள் உணர்த்தும் நுட்பத்தைக் கொண்ட திட்பமொழி\n8. வினைகளைச் சீவும் ஆயுதம்\nசென்ற அத்தியாயத்தில் இதயத்தின் “வருடலை” இதயத் தாக்��ுதல் என்று நோயாக்கிப் பலியாகும்\nதன்னை அறிதலில் சென்ற வாரத்தில் ரயில் பயணத்திற்கு நாம் முன் பதிவு செய்திருக்கிறோமா என்று சிந்தித்தோம்.\nபிறந்த குழந்தையின் முகத்தில் ஏற்படும் உணர்ச்சி மாற்றங்கள் அதன் மனதிற்குள் அமிழ்ந்துள்ள உணர்வுகளின் வெளிப்பாடு\nகுழந்தை குறைபாட்டுடன் பிறந்திருந்தால் அழாது என்பார்கள். அழுதால் அது குறையில்லாமல் பிறந்திருக்கிறது என்று அர்த்தம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/tags/%E0%AE%85%E0%AE%A9%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2018-11-13T22:26:52Z", "digest": "sha1:WJSS55F4WK3YVZ2IZUGH25FD273K4EGE", "length": 11231, "nlines": 140, "source_domain": "www.thinakaran.lk", "title": "அனந்தி சசிதரன் | தினகரன்", "raw_content": "\nமதுவரித் திருத்தச் சட்டம் தமிழின அழிப்பின் நீட்சி - அனந்தி\nபனை, தென்னை மரங்களில் இருந்து கள் இறக்குவதற்கு தடை விதிக்கும் வகையிலான வர்த்தமானி அறிவித்தலானது தமிழின அழிப்பின் நீட்சியாகும். தமிழர்களின் வாழ்வாதாரத்தை முடக்கிப்போடும் இச்சட்டத்திருத்தத்தினை உடனடியாக திரும்பப்பெற வேண்டுமென வட மாகாண கூட்டுறவு அமைச்சர் அனந்தி சசிதரன் வெளியிட்டுள்ள அறிக்கையில்...\nஅனந்தி, சர்வேஸ்வரன் அமைச்சர்களாக பதவி பிரமாணம்\nவடமாகண புதிய அமைச்சர்களாக அனந்தி சசிதரன் மற்றும் கந்தையா சர்வேஸ்வரன் ஆகியோர் வடமாகாண அமைச்சர்களாக ஆளுநர் முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்துள்ளனர். அனந்தி...\nஜனாதிபதியின் யாழ். வருகைக்கு எதிராக அனந்தி போராட்டம்\nஜனாதிபதியின் யாழ். வருகையினை எதிர்த்து காணாமல் ஆக்கப்பட்டோhம் மற்றும் இராணுவத்தில் சரணடைந்தவர்களின் உறவுகள் இன்று (04) யாழில் மாபெரும் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக...\nதீர்மானத்திற்கு அமையவே எழுக தமிழில் அனந்திக்கு வாய்ப்பு வழங்கவில்லை\nஎழுக தமிழ் மேடையில் ஏறுவதற்கு அனந்தி சசிதரன் வேண்டுகோளை முன்வைத்திருந்தார் ஆயினும் எமது தமிழ் மக்கள் பேரவையின் மத்திய குழுவின் தீர்மானத்தின்படி தமிழ் மக்கள்...\nஅனந்தியை விசாரிக்க புலனாய்வு பொலிசாருக்கு உத்தரவு\nஅனந்தி நீதிமன்றத்தை அவமதித்தாரா என விசாரணை மேற்கொண்டு மன்றுக்கு அறிக்கை சமர்ப்பிக்குமாறு முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வட மாக���ணசபை...\nபொங்கல் விழா; கறுப்புக் கொடி ஆர்ப்பாட்டம்\nதேசிய தைப்பொங்கல் விழாவினை எதிர்த்து தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் வடமாகாண சபை உறுப்பினர் சிவாஜிலிங்கம் மற்றும் காணாமல் போனோர்களின் உறவினர்கள் இணைந்து...\nஎமக்கு பாதுகாப்பு இல்லை - அனந்தி\nதான் உள்ளிட்ட வட மாகாண சபை உறுப்பினர்களுக்கான பாதுகாப்பு அகற்றப்பட்டுள்ளதாக வட மாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார். தனது...\n3-வது வீரராக ஜோஸ் பட்லர் பென் போக்ஸ் விக்கெட் காப்பாளராக நீடிப்பு\nபல்லேகல டெஸ்டில் ஜோஸ் பட்லர் 3-வது வீரராக களம் இறங்குவார் என்றும், பென்...\nதொடரை கைப்பற்றும் முனைப்பில் இங்கிலாந்து; போட்டியை வெல்ல இலங்கை களத்தில்\n2-வது டெஸ்ட் இன்று கண்டியில்இலங்கை -– இங்கிலாந்து இடையிலான 2-வது...\nஇலங்கை கிரிக்கெட் தேர்தல்: முன்னாள் நீதிபதிகளைக் கொண்ட மூவரடங்கிய விசேட குழு நியமனம்\nஇலங்கை கிரிக்கெட் தேர்தலை நடத்துவது தொடர்பிலான செயற்பாடுகளை...\nகால்பந்து சுற்றுப் போட்டியில் விநாயகபுரம் மின்னொளி கழகம் சம்பியனாக தெரிவு\nஅம்பாறை விநாயகபுரம் சக்திசன் விளையாட்டுக் கழகத்தின் 36வது ஆண்டு...\nபோட்டி தொடரை முழுமையாக இழந்தது கவலை\nமேற்கிந்திய தலைவர் பரத்வெய்ட்இந்தியாவுக்கு எதிரான 20 ஓவர் போட்டி தொடரை...\nதொடர் வெற்றிகளைப் பெற்று வரும் நாவாந்துறை சென்.மேரிஸ் அணி\nஇலங்கை கால்ப்பந்தாட்ட சம்மேளனத்தின் பிரிவு 1 அணிகளுக்கிடையிலான...\nசென்.பற்றிக்ஸ் அணி சிறப்பாட்டம்; காலிறுதிக்கு நுழைந்தது\nவாழ்வா சாவா என்ற போட்டியில், முழுத்திறனுடன் ஆடிய சென்.பற்றிக்ஸ் கல்லூரி...\nOPPO A7 அறிமுகத்துக்கு முன்னதாக முன்பதிவுகள் ஆரம்பம்\nOPPO இன் புதிய A7 மாதிரி இலங்கையில் இம்மாதத்தின் பிற்பகுதியில் அறிமுகம்...\nஅய்யா, எவரும் இங்கே முழு ஆற்றையும் தடுக்க வேண்டும் என்றுகூறவில்லை . அது நடைமுறையில் சாத்தியமும் இல்லை என்பதை எல்லோரும் (தமிழக மக்கள் ) அறிவர். கீழ் கூறும் நீர் மேலாண்மையே தேவை. குறிப்பு :...\nபேராதனைப் பல்கலைக்கழக முன்னாள் புவியியற் பேராசிரியர் ஹஸ்புல்லாஹ் அவர்கள் மரணமான செய்தி அறிந்து மிகவும் துக்கம் அடைகின்றேன். நான் 1985-1990 ஆண்டு காலப் பிரிவில் பேராதனை, கண்டி வைத்தியசாலைகளில் வேலை...\nபொலிஸார் என குறிப்பிடாமல் போலீஸார் என குறிப்பிட வேண்டுகிறேன்.\nகதிர்காமம் தின���ின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmithran.com/article-source/NjI5NDk4/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%87-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88!", "date_download": "2018-11-13T22:35:39Z", "digest": "sha1:PRC3L2ZP333NTHY5VPY6V2UD7OXB7DZC", "length": 8609, "nlines": 64, "source_domain": "www.tamilmithran.com", "title": "சுமத்ரா அருகே நிலநடுக்கம்: கடலோரம் செல்வதை தவிர்க்கும்படி மலேசியர்களுக்குக் கோரிக்கை!", "raw_content": "\n© 2018 தமிழ் மித்ரன்\nமுகப்பு » உலகம் » வணக்கம் மலேசியா\nசுமத்ரா அருகே நிலநடுக்கம்: கடலோரம் செல்வதை தவிர்க்கும்படி மலேசியர்களுக்குக் கோரிக்கை\nவணக்கம் மலேசியா 3 years ago\nகோலாலம்பூர், மார்ச் 2-சுமத்ராவுக்கு மேற்கே நிகழ்ந்த மிகக் கடுமையான நிலநடுக்கத்தினால், பாதிக்கக்கூடிய அளவிலான சுனாமி ஆபத்து எதுவும் மலேசியாவுக்கு இல்லை என்று வானிலைத் துறை அறிவித்திருக்கிறது.எனினும், மலேசியாவின் கடலோரப் பகுதிகளில் குறிப்பாக, கெடா பெர்லிஸ் மற்றும் பினாங்கு ஆகியவற்றின் கடலோரப் பகுதிகளில் இருப்பவர்கள் கடல் பக்கம் செல்லவேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.இந்தோனிசியாவில் மேற்கு சுமத்ரா, வட சுமத்ரா மற்றும் ஆச்சே பகுதிகளில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.பாடாங் பகுதியைச் சேர்ந்த மக்கள், சுனாமி அச்சம் காரணமாக் மேட்டுப்பாங்கான இடங்களுக்கு கூட்டம் கூட்டமாக நகர்ந்தனர்.அதே வேளையில், தங்களது தொடக்கநிலை மதிப்பீட்டின் படி சுனாமி அபாயம் த்ங்களுக்கு இல்லை என்று இந்தியா அறிவித்திருக்கிறது. இலங்கைக்கும் சுனாமி ஆபத்தில்லை என்று தெரிய வந்துள்ளது.ஆஸ்திரேலியாவும் கொக்கோஸ் தீவு மற்றும் கிறிஸ்மஸ் தீவு ஆகியவை சுனாமியால் தாக்கப்படலாம் என்று எச்சரித்திருக்கிறது.இன்று இரவு 8.49 மணியளவில் மேற்கு சுமத்ராவை நிலநடுக்கம் தாக்கியது. இதனால், சிலாங்கூரில் ஷா ஆலம், சுபாங் மற்றும் கிள்ளான் ஆகிய இடங்களில் இந்த நிலநடுக்கத்தின் தாக்கம் உணரப்பட்டது. ஜொகூரின் சில இடங்களிலும் இது உணரப்பட்டது.தென் மேற்கு பாடாங்கிலிருந்து 808 கிலோமீட்டர் தொலைவில், 10 கிலோமீட்டருக்குக் ���ீழே பூமிக்கடியில் நிலநடுக்க மையம் உருவானது.ரிக்டர் அளவில் 7.9 எனப் பதிவான இந்த நிலநடுக்கம் தொடர்பில் சுனாமி எச்சரிக்கையை இந்தோனிசியா விடுத்திருக்கிறது.ஒருவேளை சுனாமி ஏற்பட்டாலும் அதை பெரும்பாலும் சுமத்ரா தீவு தடுத்துவிடும் என்பதால் மலேசியாவுக்கு பாதிப்பு வராது என்று வானிலைத் துறைப் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.\nடிசம்பர் 7ல் நடக்கும் தெலங்கானா தேர்தலில் காங். முதல் பட்டியல் :65 வேட்பாளர்கள் அறிவிப்பு\nரூர்கீ ஐஐடி பேராசிரியர்கள் சாதனை புளியங்கொட்டையில் இருந்து சிக்குன் குனியாவுக்கு மருந்து\n6 அடி நீள பாம்புடன் விளையாடும் பெண்\nரபேல் போர் விமான ஒப்பந்தம் டசால்ட் சிஇஓ விளக்கம் காங்கிரஸ் நிராகரிப்பு\nதிருவனந்தபுரத்தில் விமானங்கள் புறப்படும் நேரம் மாற்றம்\nசரிவில் இருந்து லேசாக மீண்டது ரூபாய் மதிப்பு\nநடத்தை சரியில்லை புகார் பிளிப்கார்ட் சிஇஓ ராஜினாமா\nஉபரி நிதி ரூ.10 லட்சம் கோடி விவகாரம் உர்ஜித்தை அழைத்து மோடி சமரசம்: அரசுடன் கருத்து வேறுபாடு தீர நடவடிக்கை\nஅமெரிக்க பல்கலைக்கழகங்களில் மேற்படிப்பு படிக்கும் இந்திய மாணவர்கள் எண்ணிக்கை ஐந்தாவது ஆண்டாக அதிகரிப்பு\nஒரு லட்சம் விசைத்தறிகள் 10 நாளாக நிறுத்தம் ரூ.320 கோடி உற்பத்தி பாதிப்பு: கோவை, திருப்பூரில் தொழிலாளர் பற்றாக்குறை\nஏடிபி உலக டூர் பைனல்ஸ் ஜோகோவிச் அபார வெற்றி\nமகளிர் உலக கோப்பை டி20 இலங்கையை வீழ்த்தியது தென் ஆப்ரிக்கா : ஷப்னிம் இஸ்மாயில் அபார பந்துவீச்சு\nஐசிசி தரவரிசை கோஹ்லி, பூம்ரா தொடர்ந்து முதலிடம்\nநியூசிலாந்து சுற்றுப்பயணம் இந்தியா ஏ அணியில் ரோகித் ஷர்மாவுக்கு ஓய்வு\nசதம் விளாசினார் பிரெண்டன் டெய்லர் ஜிம்பாப்வே 310 ரன்னில் ஆல் அவுட் : தைஜுல் 5 விக்கெட் வீழ்த்தினார்\n© 2018 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://muruganandanclics.wordpress.com/2013/11/", "date_download": "2018-11-13T22:46:28Z", "digest": "sha1:Q2UPYHCZ5KFPC2VQRV2SO45FIMFWURL2", "length": 15589, "nlines": 399, "source_domain": "muruganandanclics.wordpress.com", "title": "நவம்பர் | 2013 | முருகானந்தன் கிளிக்குகள்", "raw_content": "\nகுறுநடை போடும் செல்லக் குழந்தை\nகடும் தரையது பாதம் நோகும்\nFiled under உள் வீட்டுத் தாவரம், கவிதைகள், குறுநடைக் குழந்தை, புகைப்படங்கள் |\t7 பின்னூட்டங்கள்\nFiled under கவிதைகள், புகைப்படங்கள் and tagged கார்த்திகை தீபம் |\t5 பின்னூட்டங்கள்\nபூமி்த்தாயின் கடைசி எச்சம் நீ\nநாளை நீ இல்லாது போகலாம்\nஅனைவருக்கும் தீபத் திருநாள் வாழ்த்துக்கள்\nFiled under கவிதைகள், சூழலை மாசுபடுத்தாதே, புகைப்படங்கள், Uncategorized and tagged இயற்கை ரசனை |\t3 பின்னூட்டங்கள்\nபரிந்துறைக்கும் பதிவுகள் & பக்கங்கள்\nவெம்பிப் பழுத்ததில் விளையும் வினை\nசிதைந்த படகும் அரும்பும் காதலும்\nRecent Posts: முருகானந்தன் கிளினிக்\n‘கூண்டுப் பறவை’ சிவ ஆருரன் அவர்களின் நாவல் ‘யாழிசை’\nமூக்குத்தி குத்திய இடத்தில் ஆறாத புண்\nவேதனையும் கொண்டாட்டமும் பாற்பற்கள் முளைத்தல்\nதெணியானின் ‘மூவுலகு – காதல்களின் கதை, காதல்க் கதை அல்ல\nசிதைந்த படகும் அரும்பும் காதலும்\nவெம்பிப் பழுத்ததில் விளையும் வினை\nMurunga Photos Uncategorized அந்தூரியம் ஆண்மைக் குறைபாடு கவிதை கவிதைகள் காகத்திற்கு வைத்தது காத்திருப்பு காலிமுகக் கடற்கரை காவியுடை குடி குரங்காட்டி கொக்கு தண்ணிப் பூச்சி நகர் வாழ்வு நத்தை நுளம்பு புகைப்படங்கள் புகைப்படம் புற்று நோய் பெண்மை மஞ்சுகளின் கொஞ்சல் மரணம் மாசழித்தல் முதுமை மேகம் யாழ்ப்பாணன் வரிகள் விரிந்த மலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%B2%E0%AF%82%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2018-11-13T23:20:19Z", "digest": "sha1:AE3A6QA2EHEA57RF3WYKECXUDDL5GNHO", "length": 8703, "nlines": 190, "source_domain": "ta.wikipedia.org", "title": "அலூசியன் தீவுகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஅலூசியன் தீவுகள் (Aleutian Islands) என்பவை வடக்கு பசிபிக் பெருங்கடலில் உள்ள முன்னூறிற்கும் மேற்பட்ட தீவுகளை உள்ளடக்கிய ஒரு தீவுக் கூட்டம் ஆகும். இவற்றின் மொத்தப் பரப்பளவு 6,821 சதுர மைல் (17,666 கிமீ²). அலாஸ்கா குடாவில் இருந்து மேற்கே 1,200 மைல் (1,900 கிமீ) வரை பரந்துள்ளது. இத்தீவுக் கூட்டத்தின் பெரும் பகுதி அலாஸ்காவில் இருந்தாலும், மேற்குப் பக்கத்தின் கடைசிப் பகுதியில் ஒரு சிறிய கொமண்டாஸ்கி தீவுகள் ரஷ்யாவில் உள்ளது. மொத்தம் 57 எரிமலைகள் இத்தீவுக் கூட்டத்தில் உள்ளன. 1867ம் ஆண்டுக்கு முன்னர் இவை கத்தரீன் தீவுக்கூட்டம் என்றழைக்கப்பட்டன.\nவிண்ணில் இருந்து அலூசியன் தீவுகளின் தோற்றம்\nஅலூசியன் தீவுகளில் உனலாஸ்கா தீவு\nஇத்தீவுகளில் உள்ள பழங்குடியினர் தம்மை உனாங்கன் என அழைக்கின்றனர். இவர்கள் பெரும்பாலும் \"அலூட்\" என அழைக்கப்படுகின்றனர். இவர்கள் பேசும் மொழி அலூட் மொழி ஆகும். இம்மொழி எஸ்கிமோ-அலூட் மொழிக் குடும்பத்தைச் சேர்ந்தது. இம்மொழிக் குடும்பம் வேறு எந்த மொழியுடனும் தொடர்புடையதல்ல.\n2000 இல் இத்தீவுகளின் மொத்த மகக்ள் தொகை 8,162 ஆகும். இவர்களில் 4,283 பேர் உனலாஸ்காவில் வாழ்கின்றனர்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 16 சூன் 2014, 05:34 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thalapolvaruma.blogspot.com/2012/06/windows8-reboot.html", "date_download": "2018-11-13T22:48:42Z", "digest": "sha1:D7ZU3SOVWVBV2ZX7NPLDZYO7INE3LMW3", "length": 8308, "nlines": 84, "source_domain": "thalapolvaruma.blogspot.com", "title": "WINDOWS8 REBOOT கிடையாது... | THALA POL VARUMA", "raw_content": "\nசென்ற வாரம் மைக்ரோசாப்ட் தன்னுடைய இணைய தளத்தில் வர இருக்கும் WINDOWS8ல் REBOOT பிரச்னைக்கு முடிவு கட்டிவிட்டதாக அறிவித்துள்ளது...இனி SYSTEM சின்ன சின்ன பிரச்னைக்கு எல்லாம் REBOOT ஆகாது என அறிவித்துள்ளது.அதற்கு பதிலாக APPLICATION SOFTWARE தொகுப்பில் பிரச்னை ஏற்ப்பட்டு இருப்பதை WINDOWS8 உணர்த்து உள்ளது\nஅதை சரிசெய்திட தரும் OPTION ஒரு MENUவாக பட்டியல் இடும்.அதில் OS சரிசெய்தல்,REBOOT சரிசெய்தல் உட்பட சாப்ட்வேர் தொகுப்பின் பிரச்னைக்கு தகுந்தபடி OPTION வழங்கப்படும்.இதற்கு மைக்ரோசாப்ட் முன்பு சந்தித்த பிரச்னைகளே இதற்கு காரணம்.2008ம் ஆண்டில் WINDOWS VISTAவிற்கான SERVICE PACK1 தந்தபோது VISTA தொடர்த்து பலமுறை REBOOT ஆன படி இருந்தது,இதை 2009ம் ஆண்டில் வாடிக்கையாளர்கள் WINDOWS VISTAவில் இருந்து WINDOWS7க்கு UPGRADE செய்த போதிலும் இந்த பிரச்னை தொடர்ந்தது.\nபெரும்பாலும் ROOTKIT VIRUS பாதித்த WINDOWS XP SYSTEMல் இது நடைபெற்றது.இதனால்தான் இந்த REBOOT ஆகும் பிரச்னைக்கு முற்றுபுள்ளி வைக்கும் படி OPTION அடங்கிய MENUவை தரும் வசதி ஒன்றை WINDOWS8 SYSTEMல் MICROSOFT நிறுவனம் வழங்கியுள்ளது.இதன் முலம் SYSTEM REPAIR செய்தல்,REBOOT செய்தல் விருப்பபடுவதை மேற்கொள்ளும் வசதி கிடைக்கின்றது.\nமேலும் இன்னொரு கூடுதல் வசதியும் தந்துள்ளது இரண்டு முறைக்கு மேல் REBOOT செய்திடும் வகையில் சிஸ்டம் செயல்பட்டால் உடனடியாக WINDOWS8ன் WINDOWS RECOVERY ENVIRONMENT(RE) என்ற TOOL இயக்க தொடங்கும் இதன்மூலம் பிரச்னையை ஆய்வு செய்து சரிசெய்திடும் பணி மேற்கொள்ளப்படும்.இந்த TOOL WINDOWS VISTAவில் இருந்து செயல்பட்டு கொண்டுள்ளது,மேலும் WINDOWS8 REBOOT குறைவான நேரம் எடுத்துகொ��்ளுவதால் இடையே நிறுத்தி கண்காணிக்க R(Del F8/F2/pause)அழுத்துவது இயலாத ஒன்றாகி விட்டது.WINDOWS8 முந்தைய SYSTEM விட 30% முதல் 70% வரை வேகமாய் REBOOT ஆகிறது.\nஉங்களின் அருமையான இடுகையை இன்னும் பல பார்வையாளர்கள் படிக்க இங்கே இணைக்கவும்\nமுகநூல் பயணர் கணக்கின் மூலம் வலையகத்தில் நீங்கள் எளிதில் நுழையலாம்.\n5 ஓட்டுக்களை உங்கள் இடுகை பெற்றவுடன் தானியங்கியாக வலையகம் முகப்பில் உங்கள் இடுகை தோன்றும்.\nஉங்கள் இடுகை பிரபலமடைய எமது ஓட்டுப்பட்டையை உங்கள் தளத்தில் இணைக்கவும்:\nஎன் கம்பியுட்டர்ல ஞாயிற்றுக்கிழமை தான் விண்டோஸ் 8 release preview இன்ஸ்டால் செய்து வைத்தேன். ஆனால் என் மானிட்டரின் resolution போதாது என்று விண்டோஸ் 8 விட்ஜெட் எல்லாம் வேலை செய்ய மறுக்கிறது. சோ இன்னொரு மானிட்டர் வாங்கும் வரை 7ல் தான் காலத்தை ஓட்டணும்.\nஇந்த reboot பிரச்சினையை நிறுத்தியது வரவேற்கத்தக்க ஒன்று. விண்டோஸ் 8 சக்ஸஸ் ஆக வாய்ப்புக்கள் அதிகம் உண்டு.\nகண்டிப்பா rebbot இல்லாமல் இருப்பது ஒரு சந்தோசம் தான் windows8 conform success ஆகும்...\nமொபைல் தமிழ் படங்களை பார்க்க DOWNLOAD TAMIL MOVIES ON MOBILE\nமன்மோகன்சிங்கும் அமிதாப் மாமாவும் அப்படியே என்னோட(my) யூடூயுப்(youtube) வீடியோவும்(video)...\nமனதிற்கு அமைதி தரும் இணையம்...\nமொபைல் கேமரா வழியாக எதையும் TRANSLATE செய்யலாம்.....\nசினிகான்...தலயோட புது வில்லன் ...\nசினிகான்...தனுசை நான் தாக்கவில்லை சிம்பு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/information-technology/141301-whatsapp-will-introduce-new-private-reply-feature-very-soon.html", "date_download": "2018-11-13T22:22:50Z", "digest": "sha1:OOJEH3ARLWUTHYV3YSIHEJFSVFF7FPDE", "length": 16676, "nlines": 388, "source_domain": "www.vikatan.com", "title": "`பிரைவேட் ரிப்ளை' - வாட்ஸ்அப்பில் வருகிறது புதிய வசதி | WhatsApp will introduce new private reply feature very soon", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 09:25 (02/11/2018)\n`பிரைவேட் ரிப்ளை' - வாட்ஸ்அப்பில் வருகிறது புதிய வசதி\nஸ்மார்ட்போன்களில் முதன்மையான மெசேஜிங் ஆப்பாக பயன்படுத்தப்படுவது வாட்ஸ்அப். இதன் பயன்படுத்தும் அனுபவத்தை மேம்படுத்துவதற்காகப் பல புதிய வசதிகள் அவ்வப்போது சேர்க்கப்படுகின்றன. அப்படி 'பிரைவேட் ரிப்ளை' (Private Reply) என்ற வசதி மிக விரைவில் அனைவருக்கும் வழங்கப்படவுள்ளது. இந்த வசதி தற்பொழுது வாட்ஸ்அப்பின் பீட்டா வெர்ஷனில் பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. தற்பொழுது ஒரு குரூப்பில் ஒரு மெசே���ுக்கு பதில் அனுப்பும்போது அதை அந்த குரூப்பில் உள்ள அனைவருமே பார்க்க முடியும். ஆனால், பிரைவேட் ரிப்ளை மூலமாகக் குறிப்பிட்ட ஒருவருக்கு மட்டும் ரிப்ளை செய்ய முடியும். குரூப்பில் உள்ள மற்றவர்கள் யாரும் அந்த மெசேஜைப் பார்க்க முடியாது. கடந்த வருடம் பிரைவேட் ரிப்ளை வசதி பரிசோதனை நிலையில் இருக்கும்போது தவறுதலாக வெளியானது. அதன் பின்னர் ஒரு வருடம் கழித்து தற்பொழுது பீட்டா பயனாளர்களுக்கு தரப்பட்டுள்ளது. இந்த வசதி இன்னும் சில நாள்களில் அனைத்து வாட்ஸ்அப் பயனாளர்களுக்கும் கிடைக்கும். மேலும், இது தவிர்த்து கூடிய விரைவில் வாட்ஸ்அப்பின் ஸ்டேட்டஸ் பகுதியில் விளம்பரங்கள் காட்டப்படும் என்ற தகவலும் தற்பொழுது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.\nஸ்வைப் டு ரிப்ளை முதல் ஸ்டிக்கர்கள் வரை... வாட்ஸ்அப்பின் 'அடடே' அப்டேட்ஸ்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`ஏப்ரல் வரைக்கும் வெயிட் பண்ணுங்க’ - `கேம் ஆஃப் த்ரோன்ஸ்’ குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு #ForTheThrone\n`கஜா’ புயலை எதிர்கொள்ள ஏற்பாடுகள் தயார் - காஞ்சிபுரம் ஆட்சியர் பொன்னையா\nபிறந்தநாள் கொண்டாட பணம் இல்லாத சோகத்தில் இளைஞர் தற்கொலை\n`2013-ல் இறந்தவர் 2017-ல் கடன் வாங்கியதாக நோட்டீஸ்’ - சர்ச்சையில் திருவாடானை ஸ்டேட் வங்கி நிர்வாகம்\nநிர்மலா தேவி தாக்கல் செய்த மனுவுக்கு சி.பி.சி.ஐ.டி எதிர்ப்பு\nஇலங்கை நாடாளுமன்றக் கலைப்புக்கு டிசம்பர் 7 வரை நீதிமன்றம் தடை\nபிறந்து 12 நாளே ஆன குழந்தையை தூக்கிச் சென்ற குரங்கு\nமணல் எடுப்பதற்கான தடை இன்றோடு முடிவடைந்தது - பாலாறு விவகாரத்தில் அடுத்தது என்ன\nபச்சைக்கிளி வளர்த்த சென்னை வியாபாரிக்கு 10,000 ரூபாய் அபராதம்\n`சட்டபூர்வமாக விவாகரத்து பெற்றுவிட்டோம்’ - மனைவியைப் பிரிந்தார் நடிகர் விஷ்ணு விஷால்\n`நீ துரோகம் பண்ணுறாய் வைத்தி; உருப்படவே மாட்டாய்' - காடுவெட்டி குரு தாயார் கதறல்\n` விருந்துக்கு அழைத்து கூட்டு பாலியல் கொடுமை' - கும்பகோணத்தில் பெண்ணுக்கு நேர்ந்த துயரம்\n`டி.எஸ்.பி சாவு, கடவுள் கொடுத்த தீர்ப்பு' - எலக்ட்ரீசியன் மனைவி பேட்டி\n`3 மாதம் வாழ்ந்த வாழ்க்கையே வேற லெவல்'- ரயில் கொள்ளையர்களின் அதிர்ச்சி பின்னணி\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/miscellaneous/141469-dangerous-pests-invading-crops-uns-plan-to-fight-it.html", "date_download": "2018-11-13T22:09:00Z", "digest": "sha1:X3ILBWUW6UU63ZVWIN6VGRGNAQHZHQWR", "length": 37808, "nlines": 413, "source_domain": "www.vikatan.com", "title": "’மிலிட்டரி பூச்சி’களை அழிக்க ஐ.நா.வின் திகீர் வியூகம்! | Dangerous pests invading crops... UN's plan to fight it", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 16:13 (04/11/2018)\n’மிலிட்டரி பூச்சி’களை அழிக்க ஐ.நா.வின் திகீர் வியூகம்\nவேரோடு அழிப்பதற்கான கால அவகாசத்தை நாம் எப்போதோ கடந்துவிட்டோம். இனி அதைக் கட்டுப்படுத்துவதில்தான் நாம் கவனம் செலுத்தமுடியும்.\nஇதை ஒரு படையெடுப்பாக நினைத்துக் கொள்ளுங்கள்.\nஅவற்றுக்குக் கொஞ்சம்கூட இரக்கமே இருப்பதில்லை. சோளம், தினை, அரிசி என்று எதையும் விட்டுவைக்காமல் அழித்துவிடுகின்றன. அவை படைப்புழுக்கள் (Fall armyworms) என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படுகின்றன. 2016-ம் ஆண்டுதான் முதன்முதலில் மேற்கு ஆப்பிரிக்கப் பகுதிகளுக்குள் இவை ஊடுருவின. ஊடுருவிய வேகத்தில் சிறிதும் இரக்கமின்றிக் கொஞ்சம்கூட விட்டுவைக்காமல் மொத்த பயிர்களையும் நாசமாக்கிக் கொண்டே கண்டம் முழுவதும் ஆக்கிரமித்தன. அவற்றால் பல பில்லியன் டாலர்கள் மதிப்பிலான விவசாயப் பயிர்கள் நாசமாகின. தற்போது ஆப்பிரிக்காவின் சஹாரா நாடுகளில் ஒன்றுவிடாமல் அந்தப் படைப்புழுக்கள் பரவி விட்டன. கடந்த ஆகஸ்ட் மாதத்தில் தென்னிந்தியாவிலும் ஆந்திரா, தெலுங்கானா, தமிழகத்தில் ஈரோடு கோயம்புத்தூர் போன்ற பகுதிகளில் இவை சில இடங்களில் காணப்பட்டன.\nவேரோடு அழிப்பதற்கான கால அவகாசத்தை நாம் எப்போதோ கடந்துவிட்டோம். இனி அதைக் கட்டுப்படுத்துவதில்தான் நாம் கவனம் செலுத்தமுடியும். இப்படிச் சொல்லும்போது பலருக்கும் வேதிமப் பூச்சிக்கொல்லிகளே நினைவுக்கு வரும். அத்தகைய பூச்சிக்கொல்லிகள் மனிதர்களுக்கும், சூழலுக்கும் கேடு விளைவிப்பவை. மனிதர்களுக்கு மட்டுமல்ல மற்ற நன்மை செய்யும் பூச்சிகளையும் பறவைகளையும்கூடக் கொன்றழித்துவிடும். அதோடு அவற்றையெல்லாம் அழிக்கும் பூச்சிக்கொல்லிகளிடம்கூட இவை தப்பித்துவிடுகின்றன. அதாவது அந்தப் பூச்சிக்கொல்லிகளால் இவற்றுக்கு எந்தவித பாதிப்புகளும் ஏற்படுவதில்லை.\nஇவ்வளவு விபரீதமான விளைவுகளை உண்டாக்கும் படைப்புழுக்களைக் கட்டுப்படுத்துவது கொஞ்சம் சிரமம்தான். அதைச்செய்ய விவசாயிகளுக்கு அவற்றைக் கண்டறியவு���் அவை உண்டாக்கும் அழிவுகளைக் கண்டறியவும் பயிற்சிகள் வழங்கப்பட வேண்டும். அதற்காகவே பிரத்தியேகமாக உருவாக்கப்பட்டதுதான் இந்தச் செயலி. ஐக்கிய நாடுகள் அமைப்பு தற்போது ஒரு செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது. அந்தச் செயலியின் பெயர் FAMEWS (Fall Armyworm Monitoring and Early Warning System). இந்தப் படைப்புழுக்கள் கண்காணிப்பு மற்றும் முன்னெச்சரிக்கைச் செயலி மூலமாக விவசாயிகள் தங்கள் பயிர்களில் பரவியிருக்கும் இவற்றைக் கண்டுபிடித்துவிடலாம். அந்தத் தகவல்களை வைத்து நுரு (Nuru) என்ற பிரோகிராம் மூலமாக அவை பயிர்களில் ஏற்படுத்திய சேதங்களைக் கணக்கிடுவார்கள். இந்த நுரு பிரோகிராம் வெப்பமண்டல விவசாயத்துக்கான சர்வதேச நிறுவனம் மற்றும் பென்சில்வேனியா பல்கலைக்கழகம் இணைந்து வடிவமைத்துள்ளது. இதைத் தற்போது அனைத்து ஆண்ட்ராய்டு ஃபோன்களில் தரவிறக்கம் செய்துகொள்ளலாம்.\n`ஏப்ரல் வரைக்கும் வெயிட் பண்ணுங்க’ - `கேம் ஆஃப் த்ரோன்ஸ்’ குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு #ForTheThrone\n`கஜா’ புயலை எதிர்கொள்ள ஏற்பாடுகள் தயார் - காஞ்சிபுரம் ஆட்சியர் பொன்னையா\nபிறந்தநாள் கொண்டாட பணம் இல்லாத சோகத்தில் இளைஞர் தற்கொலை\nதான்சானியா, காங்கோ, கென்யா போன்ற பெருவாரியான ஆப்பிரிக்க நாடுகளில் பேசப்படும் ஸ்வாஹிலி என்ற மொழியில் இது பெயரிடப்பட்டுள்ளது. 'நுரு' என்பதற்கு ஒளி என்று பொருள். சில ஒளிப்படங்களை நுருவில் பதிவுசெய்து அந்தப் படங்களில் இருப்பவற்றை மீண்டும் பார்க்கும்போது அது என்னவென்பதைக் கண்டறியும் அளவுக்கு அதைத் திறன் வாய்ந்ததாக வடிவமைத்துள்ளார்கள். அதனால் ஒவ்வொரு முறையும் அதைப் பயிர்களிடம் காட்டும்போது புதுப் பயிர்களையும் அதில் ஏற்பட்டுள்ள சேதங்களையும் நுரு பதிவுசெய்யும். பிறகு அந்தச் சேதங்களில் எது சாதாரண பூச்சிகள் ஏற்படுத்தியது எது படைப்புழுக்கள் ஏற்படுத்தியது என்பதைக் கண்டறியத் தன்னிடமுள்ள ஒளிப்படங்களோடு ஒப்பிடுகின்றது. அதோடு என்ன மாதிரியான சேதங்கள் என்பதையும் பதிவுசெய்கிறது. ஃபாமெவ்ஸ், நுரு இரண்டு செயலிகளும் இணையவசதி இல்லாமல்கூடச் செயல்படும். அப்படி வடிவமைத்தால் மட்டுமே இணையத் தொடர்பு சரியாகக் கிடைக்காத கிராமப் பகுதிகளில்கூட இவை உதவியாக இருக்கும். அதை வடிவமைத்ததின் நோக்கமும் நிறைவேறும். இணையம் இல்லையென்றாலும் அது தன் வேலையைச் செய்���ுவிடும். பிறகு இணையவசதி கிடைக்கும்போது உணவு மற்றும் விவசாய அமைப்புக்கு அந்தத் தகவல்களைப் பகிர்ந்துகொள்ளும். இதன்மூலம் சர்வதேச அமைப்பும் படைப்புழுக்களின் பரவலைத் தரவுகளோடு கண்டறிந்து நடவடிக்கை எடுக்கலாம்.\nமுதலில் நுரு செயலி கஸாவா என்ற ஆப்பிரிக்கப் பயிருக்காகத்தான் வடிவமைக்கப்பட்டது. அதில் ஏற்படும் சேதங்களைக் கணக்கிட உருவாக்கப்பட்ட இந்தச் செயலியின் சிறப்பான செயற்பாடு அதை இந்த படைப்புழுக்களுக்கு எதிராகக் களமிறக்கவும் தூண்டியது. அதை மேலும் நவீனப்படுத்த தொழில்நுட்பவியலாளர்கள் முயன்று வருகின்றனர். நுரு, ஃபாமெவ்ஸ் இரண்டு செயலிகளையும் ஒரே செயலியாக மாற்றவும் முயற்சிகள் நடந்துகொண்டிருக்கின்றன. அது விவசாயிகளுக்கும் எளிமையாக இருக்கும். அதோடு தரவுகளும் ஒரே இடத்தில் சேகரிக்கப்படும். தற்போது ஐம்பது செடிகளுக்குப் பத்துச் செடி வீதம் இந்தச் செயலியின் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகின்றனர். மக்களுக்கு இந்த விழிப்பு உணர்வைக் கொண்டுபோய் சேர்க்கும் தன்னார்வலர்களால் மட்டுமே தற்போது இவை பயிர்களின்மீது பரிசோதிக்கப்படுகின்றன. 2018-ம் ஆண்டுக்குள் அனைத்து விவசாயிகளும் இதை அவர்களே செய்து கொள்ளுமளவுக்கு விரைவாக விழிப்பு உணர்வுசெய்ய ஐ.நா முயன்று வருகிறது.\nஇந்த செயலியைப் பயன்படுத்தப் போகும் விவசாயிகளுக்கு இதைப் பயன்படுத்தத் தெரிந்தும், இதைச் செய்வதன் முக்கியத்துவம் புரிந்துமிருந்தால் அவர்களால் சேகரிக்கப்படும் தரவுகள் பல பலன்களை நல்கும். நுரு செயலியைப் பயன்படுத்துவது மிகக் கடினமான சிக்கலான விஷயமில்லை. விவசாயிகள் அந்தச் செயலியை செயற்படுத்திவிட்டு, தங்கள் கைப்பேசிகளைச் செடிகள்மீதும் பயிர்கள்மீதும் காட்டினாலே போதும். அதன்பிறகு நுருவே உங்களுக்கு என்ன செய்ய வேண்டுமென்பதைச் சொல்லிக் கொண்டேயிருக்கும். அதாவது, \"நீங்கள் இப்போது செடி 1-ல் இருக்கிறீர்களா இதில் நான் முடித்துவிட்டேன் செடி 2-க்குச் செல்லலாம்\" என்பது போல. பயிர்கள் படைப்புழுக்களால் தாக்கப்பட்டிருந்தால் அந்தப் புழுக்கள் எந்த இடத்தில் படிந்திருக்கிறதோ அங்கு ஆரஞ்சு நிறப் பெட்டிகளைப் போட்டு அடையாளம் காட்டும். அதன்மூலம் விவசாயிகள் செடி தாக்கப்பட்டிருப்பதை அறிந்துகொள்ளலாம். அதன்பிறகு அவற்றை அழிக்கவும் பயிர்களைக் காக்கவும் என்ன மாதிரியான முயற்சிகளைச் செய்ய வேண்டுமென்ற அறிவுரைகளை நுரு வழங்கும். இவற்றை இணைய வசதி இல்லாமல்கூடச் செய்துவிடும். இணைய வசதி கிடைத்தவுடன் தன் தகவல்களை நுரு வைத்திருக்கும் அனைத்துப் பயனாளிகளுக்கும் தெரியும்படி பகிர்ந்து பல்வேறு வகைத் தீர்வுகளை நல்கும்.\nஇந்தப் பரிசோதனைகளைச் செய்யும்போது எப்போதும் காலநிலை ஒரே மாதிரியாக இருக்குமென்று சொல்லமுடியாது. காற்றின் வேகம் கடுமையாக இருக்கலாம், மழை பெய்யலாம். அத்தகைய சூழ்நிலைகளில்கூட விரைவாகச் சேதங்களைக் கண்டறியும் அளவுக்கு நுரு செயலியை மேம்படுத்த முயன்று கொண்டிருக்கின்றனர். தற்போது ஓர் இலையில் உள்ள ஓட்டைகளைக் கணக்கிட அது எடுத்துக்கொள்ளும் நேரம் 0.6 நொடிகள் மட்டுமே. இதைவிடக் குறைவான நேரமே எடுத்துக்கொள்ளும் வகையில் சீக்கிரமே மேம்படுத்தப்படும். புதுப் புது தரவுகள் கிடைக்கக் கிடைக்க அதை வைத்துப் பூச்சிகளைக் கண்டறியும், தீர்வுகளைப் பரிந்துரைக்கும் திறனைத் தானே அதிகப்படுத்திக் கொள்ளும் திறமைகொண்டது நுரு. அனைத்து விவசாயிகளாலும் ஆண்ட்ராய்டு ஃபோன் வாங்க முடியுமா என்பதையும் சிந்திக்க வேண்டும். அனைத்து சிறு குறு விவசாயிகளும் சராசரி ஒளிப்படத் திறனோடு கூடிய ஆண்ட்ராய்டு ஃபோன் வைத்திருப்பார்களா என்பது சந்தேகமே. அத்தகையவர்கள் வேறு விவசாய நண்பர்களின் உதவியுடன் மட்டுமே தகவல்களைப் பெறவும் தங்கள் விவசாய நிலத்தை ஆய்வுசெய்யவும் முடியும்.\nஇதற்குமுன் 45 நாடுகளில் கஸாவா, உருளைக் கிழங்கு போன்ற பயிர்களைப் பரிசோதிக்க நுரு பயன்பட்டுள்ளது. அதனால் அதன் திறனைச் சந்தேகப்பட வேண்டியதில்லை என்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். ஆங்கிலம், பிரெஞ்சு, ஸ்வாஹிலி போன்ற மொழிகளில் இதைத் தற்போது பயன்படுத்தலாம். அதில் மேலும் பல பிராந்திய மொழிகளுக்கு இடமளிப்பது விவசாயிகளுக்கு வசதியாக இருக்கும். அதற்கும் வழிசெய்ய வேண்டுமென்பதைப் வகையில் பயனாளிகள் கோரிக்கையாகப் பதிவு செய்தால் போதும். அந்தக் கோரிக்கையில் குறிப்பிடும் மொழிகளைச் சேர்ப்பதற்கு எளிய வழிமுறைகளை வைத்துள்ளதாகவும் வடிவமைப்பாளர் குழுவின் தலைவர் டேவிட் ஹ்யூக்ஸ் தெரிவித்துள்ளார்.\nஇப்போது அந்த படைப்புழுக்கள் படை இந்தியாவிலும் ஊடுருவியுள்ளது. ஏற்கனவே நுரு, ஃபாமெவ்ஸ் ஆகிய செயல���கள் இரண்டும் ஹிந்தி மொழியில் உள்ளது. அதேபோல் தென்னிந்திய மொழிகளுக்கும் அவை பதிவிறக்கம் செய்து மாற்றப்பட்டால் தென்னிந்திய விவசாயிகளுக்குப் பேருதவியாக இருக்கும். இந்தச் செயலியின் சிறப்பு என்னவென்றால் புதிதாக ஒரு நாட்டில் அதைப் பயன்படுத்த எந்தவித மெனக்கெடல்களும் தேவையில்லை. அந்நாட்டு மொழிகளைப் பதிவு செய்தாலே போதும்.\nஎப்போதுமே புதிதாக வரும் தொழில்நுட்பங்களைக் கையாள்வது மூத்தவர்களுக்குச் சிரமமாகவே இருக்கும். அதுவும் 40-67 வயதுள்ளவர்களுக்கு. ஆனால், அவர்களும் மிக எளிமையாகப் புரிந்து கொள்ளுமளவுக்கு இந்தச் செயலிகள் இருப்பது இவற்றின் தனிச்சிறப்பு. அவர்களுக்குப் பயிற்சியளிக்க ஆப்பிரிக்கத் தன்னார்வலர்களும் விவசாயக் கல்லூரிகளும் ஈடுபட்டுள்ளனர். இங்கும் அதேபோல் ஈடுபட வேண்டும். அதோடு பெரும்பாலான விவசாயிகள் இன்னமும் ஸ்மார்ட் ஃபோன் பயன்பாட்டுக்குள் வரவில்லை. அதோடு ஒவ்வொரு செடியாக இப்படிச் சோதித்துக்கொண்டே போவது நடைமுறையில் எந்த அளவுக்குச் சாத்தியமென்று நடைமுறைப் படுத்தினால்தான் தெரியும்.\nசர்வமும் செயலிகளுக்குள் அடங்கிக் கொண்டிருக்கிறது. கண்ணாடிகளில் தேய்க்கும் விரல் ரேகைகளில் சுருங்கிவிட்டது உலகம். அந்த வசதிகளைச் சரியான முறையில் பயன்படுத்த வேண்டிய கடமை நம் அனைவருக்குமே இருக்கிறது. அந்தக் கடமைகளில் ஒன்றுதான் இந்தச் செயலிகளைக் கொண்டுசேர்ப்பது.\n' அமெரிக்காவைக் கலங்கடிக்கும் அணுக்கழிவு\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`ஏப்ரல் வரைக்கும் வெயிட் பண்ணுங்க’ - `கேம் ஆஃப் த்ரோன்ஸ்’ குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு #ForTheThrone\n`கஜா’ புயலை எதிர்கொள்ள ஏற்பாடுகள் தயார் - காஞ்சிபுரம் ஆட்சியர் பொன்னையா\nபிறந்தநாள் கொண்டாட பணம் இல்லாத சோகத்தில் இளைஞர் தற்கொலை\n`2013-ல் இறந்தவர் 2017-ல் கடன் வாங்கியதாக நோட்டீஸ்’ - சர்ச்சையில் திருவாடானை ஸ்டேட் வங்கி நிர்வாகம்\nநிர்மலா தேவி தாக்கல் செய்த மனுவுக்கு சி.பி.சி.ஐ.டி எதிர்ப்பு\nஇலங்கை நாடாளுமன்றக் கலைப்புக்கு டிசம்பர் 7 வரை நீதிமன்றம் தடை\nபிறந்து 12 நாளே ஆன குழந்தையை தூக்கிச் சென்ற குரங்கு\nமணல் எடுப்பதற்கான தடை இன்றோடு முடிவடைந்தது - பாலாறு விவகாரத்தில் அடுத்தது என்ன\nபச்சைக்கிளி வளர்த்த சென்னை வியாபாரிக்கு 10,000 ரூபாய் அபராதம்\n`நீ துரோகம் பண்ணுறாய் வைத்தி; உருப்படவே மாட்டாய்' - காடுவெட்டி குரு தாயார்\n` விருந்துக்கு அழைத்து கூட்டு பாலியல் கொடுமை' - கும்பகோணத்தில் பெண்ணுக்கு\n`சட்டபூர்வமாக விவாகரத்து பெற்றுவிட்டோம்’ - மனைவியைப் பிரிந்தார் நடிகர் வ\n`3 மாதம் வாழ்ந்த வாழ்க்கையே வேற லெவல்'- ரயில் கொள்ளையர்களின் அதிர்ச்சி பின்\n` திருமணப் பரிசு வேண்டாம்; ஆனால்' - ரன்வீர், தீபிகா ஜோடி விநோத வேண்டுகோள்\n`சட்டபூர்வமாக விவாகரத்து பெற்றுவிட்டோம்’ - மனைவியைப் பிரிந்தார் நடிகர் விஷ்ணு விஷால்\n`நீ துரோகம் பண்ணுறாய் வைத்தி; உருப்படவே மாட்டாய்' - காடுவெட்டி குரு தாயார் கதறல்\n` விருந்துக்கு அழைத்து கூட்டு பாலியல் கொடுமை' - கும்பகோணத்தில் பெண்ணுக்கு நேர்ந்த துயரம்\n`டி.எஸ்.பி சாவு, கடவுள் கொடுத்த தீர்ப்பு' - எலக்ட்ரீசியன் மனைவி பேட்டி\n`3 மாதம் வாழ்ந்த வாழ்க்கையே வேற லெவல்'- ரயில் கொள்ளையர்களின் அதிர்ச்சி பின்னணி\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lankasee.com/2018/11/08/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%95%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-20/", "date_download": "2018-11-13T22:37:55Z", "digest": "sha1:I4YHAVVU6H5DL7R7HF6J3PRSHAHFNS5Q", "length": 7964, "nlines": 103, "source_domain": "lankasee.com", "title": "சிறையில் வெடித்த கலவரம்.! 20 பேர் பலி.! | LankaSee", "raw_content": "\nசிறிலங்கா நாடாளுமன்றம் நாளை கூடும்\nஅம்மாச்சி உணவகம் மீது தாக்குதல்…. அடித்து நொருக்கப்பட்ட கண்ணாடிகள்…\nஅதிமுகவில் ஜெயலலிதாவின் பதவி சசிகலாவிற்கா\nமஹிந்தவுடன் இணையும் வடக்கின் முக்கிய பெண் அரசியல் வாதி……\nநடிகர் விஷ்ணு அதிரடியாக வெளியிட்ட ஒரு ட்வீட், அதிர்ச்சியில் ரசிகர்கள்.\nவரதட்சணை கேட்டு மணமகனின் பெற்றோர் செய்த காரியம்,.\nநாடாளுமன்ற கலைப்பு இடைநிறுத்தம் – உச்சநீதிமன்றம் உத்தரவு\nஆளும் கட்சி இடையே மோதல் நாற்காலிகளை தூக்கி வீசிய அ.தி.மு.க நிர்வாகிகள்\nஅரூர் ப்ளஸ் 2 மாணவி கற்பழித்து கொலை குற்றவாளி திடுக்கிடும் வாக்கு மூலம்\nதஜிகிஸ்தான் நாட்டில் குஜாந்த் நகரில் சிறைச்சாலை ஒன்று அமைந்துள்ளது. இந்த சிறைச்சாலையில் இருக்கும் கைதிகளுக்கு இடையே திடீரென இன்று தகராறு ஏற்பட்டிருக்கிறது. இந்த தகராறு சிறிது நேரத்தில் கலவரமாக வெடித்தது. கைதிகள் இந்த கலவரத்தில் ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கிக் கொண்டனர்.\nஇதையடுத்து அங்கு பாதுகாப்பு படையினர் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் கைதிகளை சமரசம் செய்ய முயற்சி செய்தும் கைதிகள் கலவரத்தை கைவிடுவதாக இல்லை.\nஇதைத்தொடர்ந்து அவர்கள் மீது பாதுகாப்பு படையினர் துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் 20 கைதிகள் சுடப்பட்டு உயிரிழந்தனர். மேலும் 2 பாதுகாப்பு படையினரும் உயிரிழந்ததாக முதல் கட்ட தகவல் வெளியாகியிருக்கிறது.\nமேலும் சிறையில் கலவரம் பரவாமல் இருக்க பலத்த பாதுகாப்பு போடப்பட்டு இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nசர்க்கார் படத்தில் விஜய் ரசிகர்களே கண்டுபிடிக்காத ஒன்றை கண்டுபிடித்த டாக்டர் ராமதாஸ்\n61 வயது மூதாட்டியை பாலியல் பலாத்காரம் செய்த இளைஞன்\nஅதிமுகவில் ஜெயலலிதாவின் பதவி சசிகலாவிற்கா\nநடிகர் விஷ்ணு அதிரடியாக வெளியிட்ட ஒரு ட்வீட், அதிர்ச்சியில் ரசிகர்கள்.\nவரதட்சணை கேட்டு மணமகனின் பெற்றோர் செய்த காரியம்,.\nசிறிலங்கா நாடாளுமன்றம் நாளை கூடும்\nஅம்மாச்சி உணவகம் மீது தாக்குதல்…. அடித்து நொருக்கப்பட்ட கண்ணாடிகள்…\nஅதிமுகவில் ஜெயலலிதாவின் பதவி சசிகலாவிற்கா\nமஹிந்தவுடன் இணையும் வடக்கின் முக்கிய பெண் அரசியல் வாதி……\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://raviaditya.blogspot.com/2012/09/blog-post_21.html", "date_download": "2018-11-13T22:23:52Z", "digest": "sha1:J5BIVT2KCHGEEXFW2GPTPS4ONDY5YJKY", "length": 14432, "nlines": 210, "source_domain": "raviaditya.blogspot.com", "title": "ரவி ஆதித்யா: சற்று முன்பு பார்த்த மினி கதைகள்", "raw_content": "\nசற்று முன்பு பார்த்த மினி கதைகள்\nடிஸ்கி: படத்திற்கும் கதைக்கும் சம்பந்தம் இல்லை\nநடுநிசியில்(22.40hrs) திடுக்கிட்டு தூக்கத்திலிருந்து எழுந்தார் சுப்ரமணியன்.உடம்பு முழுவதும் வியர்த்திருந்தது.டிவியை ஆன் செய்தார்.\nஏதோ ஒரு சேனலில் ஒரு டீன் ஏஜ் பெண்(ரொம்ப ஓவராக இளித்தவிட்டு):”இவ்வளவு நேரம் கலாச்சிட்டேன்.சரி... பாட்ட யாருக்கு டெடிகேட் பண்றேங்க” செல்லமாக கேட்டாள்.\nபட்டென்று டிவியை அணைத்தார்.“சனியன்... நேரம் காலம் கிடையாது.டெடிகேஷனாம்...வெட்டி முண்ட” ஆழ்ந்து தூங்க ஆரம்பித்தார்.” ஏய்..சொட்டை கெழ பாடு இது ரீபிட் புரோகிராம்.. லைவ் இல்ல.செத்துப்போன உனக்குதான் டெடிகேஷன்.”மார்பில் குந்தி உட்கார்ந்தபடி கலாய்த்தாள்.\nகாலையில் அவர் இறந்திருந்தார்.அவர் வேட்டியில் அங்கங்கு திட்டு திட்டாக ஈரத்துடன் அவரின் ஆண்மை வீர்யம்.\nதெரியும் ஆனா தெரியாது -2\nமிகமிக பரபரப்��ான சிக்னல்.பச்சை விழ இன்னும் 9 வினாடிகள் இருக்கிறது.”இந்த அட்ரஸ் எங்க இருக்கு”.பக்கத்தில் நிற்கும் இரணடு சக்கர ஓட்டுனர் இவனைக் கேட்கிறார்.பதிலுக்கு இவ்வளவு நீளமான அசட்டுப் புன்னகையை பச்சை விழும்வரை சிக்னலில் காட்டியவன் இவனாகத்தான் இருக்கும்.\nஅது ஒரு ரோட் சைட் கார் பார்க்கிங்.அந்த ஏரியா கல்லூரி மாணவன் ஒருவன் ஒரு காரை நோக்கி வருகிறான்.அது அகலமான Rear View Mirror உள்ள கார்.அதை நேராக்கி குனிந்து அவசர அவசரமாக தலைசீவி மிகமிகமிகமிக அழகாகிக் காத்திருக்க தொடங்குகிறான்.\nஎதிர்பார்த்தபடி புன்னகையுடன் அந்த டுயூஷன் போகும் பெண் அந்தக் காரை நெருங்குகிறாள்.கிட்ட வரவர தன் இயல்பான உடல்மொழி செயற்கையாகிறது.செல்போனில் ஏதோ கவனம் செலுத்துவது மாதிரி நடித்து அவனைக் கடக்கிறாள்.அதே புன்னகை ஆனால் செல்லமும் வெட்கமும் கோபமும் கலந்துக்கட்டியாக.\nமாணவன் பூரிப்படைந்து மீண்டும் ஒரு முறை கண்ணாடியில் பார்த்து தலைசீவி அழகாக்கி கண்ணாடியை மடித்துவிட்டு கிளம்புகிறான்.\nஅந்தப் பெண் டுயூஷன் முடிந்து திரும்பி அந்த காரை நோக்கி ஒரு புன்னகையுடன் வருகிறாள்.கண்ணாடியை நேராக்கி குனிந்து “வெவ்வவ்வேவே” முகத்தைக் அஷ்ட கோணாலாக்கி அழகுகாட்டிவிட்டு கண்ணாடியை மடித்துவிட்டு நடக்க ஆரம்பிக்கிறாள்.\nமேலே உள்ள இரு சிறுகதைகளயும் முதலில் கவிதையாக முயற்சி செய்துவிட்டு கவிதை ஆகாமல் எங்கேயும் எப்போதும் சிறுகதையாகவே ரொம்ப நாள் (40) தோற்றம் கொண்டு பெண்டிங் பைலில் இருந்தது.\nஎவ்வளவு அடித்தும் கவிதையாக கனியவில்லை.ஒரு உரைநடையை பத்துவாட்டி திருப்பி திருப்பி திருப்பி எழுதினால் அது கவிதையாகிவிடும் என்பது இதற்குப் பொருந்தாது.\n”Objects in mirror are closer than they appear\" என்ற வரியை மனதில் வைத்துக்கொண்டு எப்படியாவது ஒரு கவிதை எழுத வேண்டும் என்கிற பிடிவாதம்தான் காரணம்.\n”Objects in mirror are closer than they appear\" இந்த வரியை “Rear View...\" கதைக்கு கடைசி வரியாக வைத்தால் அப்படியே ஒரு தூக்குதூக்கிவிடும் என்று நண்பர் சொன்னதை நான் ஏற்கவில்லை.\nராதிகா ரொம்ப டென்ஷனாள்.காரணம் எதிர்வீட்டு தெலுங்குமாமி கொடுத்த பலவித ஷேத்ர சாமி (தெற்கு+வடக்கு) பிரசாதங்கள் கலவையாக.பிரசாதமாக தரப்படவில்லை.மீந்துப் போனது தரப்பட்டிருக்கிறது.பிரிஜ்ஜில் வைக்கப்பட்டது.உள் சாப்பிட உகந்தது அல்ல.\nஒரே ஒரு துளி குங்குமம் மட்ட��ம் குத்துமதிப்பாக ஒரு சாமியை நினைத்துக்கொண்டு நெற்றியில் இட்டுக்கொண்டாள்.எப்படி டிஸ்போஸ் செய்வதுஅஃறினண அல்லது உயர்தினணகளுக்கு தள்ளிவிட மனசாட்சி அனுமதிக்கவில்லை.திருப்பிக்கொடுக்க முடியாது.\nஒரு சுலப வழி இருக்கிறது.ராதிகா என்ன செய்யப்போகிறாள்தெலுங்கு மாமி கும்பிட்ட எல்லா ஷேத்ரசாமிகளும் ரொம்ப ஆர்வமாக ராதிகாவைக் நோக்கிக் கொண்டிருந்தார்கள்.\nரெண்டு வேளையாக பய பக்தியுடன் வாயில் வைத்து முழுங்கினாள்.கடவுள்கள் அதிர்ந்தார்கள்.அடி.. மக்கே இதற்கும் காலாவதி தேதி உண்டு அதன்படி இது குப்பைத்தொட்டிக்குதான் போகவேண்டும்.தெலுங்கு மாமி சாமிகள் ராதிகாவைத் திட்டினார்கள்.\nகுங்குமம் இட்டுக்கொள்ளும்போது கூட க்ளூ கொடுத்தேனே என்று\nதிருப்பாச்சூர் தங்காதளி அம்மன் தன்னை ரொம்ப நொந்துகொண்டாள்.\nஎனக்கு 3 வதும், 5வதும் பிடிச்சிருந்தது சார். மத்தது புரியலை:(\nஅவர் டென்ஷாகி எரிந்து விழுந்தாலும் கனவில வந்து அந்த அம்மணி கலாய்த்ததால் ரொம்ப ”டென்ஷானாகி” இறந்துவிட்டார்.\nஎதுவும் சொல்லாத போகாதீங்க ப்ளீஸ்\nசற்று முன்பு பார்த்த மினி கதைகள்\nநீதானே என் பொன் வசந்தம்-பாடல்கள் ஒரு பார்வை\nஇரண்டு வார்த்தைக் கதைகள் (3)\nசினிமா பாடல் விமர்சனம் (6)\nமாயா ஜால கதை (4)\nராஜா பாடல் காட்சியாக்கம் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/others/world-cinema/57505-chennai-13th-international-film-festival-day.html", "date_download": "2018-11-13T22:47:53Z", "digest": "sha1:YHOMAHJ3C7PJBTQMXLTBUQWH6EYBMOJA", "length": 26507, "nlines": 401, "source_domain": "cinema.vikatan.com", "title": "குழந்தைகளுக்குள் திணிக்கப்படும் மதவெறி - அதிர வைக்கும் செர்பியப்படம் | Chennai 13th International Film Festival Day 4", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 12:52 (11/01/2016)\nகுழந்தைகளுக்குள் திணிக்கப்படும் மதவெறி - அதிர வைக்கும் செர்பியப்படம்\nசென்னை திரைப்பட விழாவின் நான்காம் நாளில் முக்கியமான படங்கள் பற்றிய ஒரு பார்வை\nபெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஐஸ்லாந்து திரைப்படமான \"ராம்ஸ்\", இந்திப்படம் \"மஸான்\", ஏ மான்ஸ்டர் வித் தௌஸண்ட் ஹெட்ஸ், தி ஃபென்சர், அலியாஸ் மரியா, என்க்லேவ், பாடி, தி கிட் வூ லைஸ் போன்ற பன்மொழித் திரைப்படங்கள் திரையிடப்பட்டன.\nமுதல் காட்சியாக உட்லண்ட்ஸ் சிம்பொனியில், இந்தித் திரைப்படமான மஸான் (Masaan) திரையிடப்பட்டது. இரு காதல் கதைக��ை உள்ளடக்கிய படமான மஸானில், ஒரு காதல் முடிவில் இருந்து தொடங்குகிறது, மறு காதல் முடிவில் இருந்து மீள்கிறது. காதலிக்கும் இளைஞர்களின் உறவை, நம் நாட்டு மக்கள் எந்தக் கண்ணோட்டத்தில் பார்க்கின்றனர் என்பதைத் தெளிவு படுத்துகிறது இந்தத் திரைப்படம்.\nதன் காதலனுடன் உறவு வைத்துக்கொள்ளும் தேவியை, போலீஸார் கைது செய்கின்றனர். காதலனோ, வெளிஉலகிற்குப் பயந்து, தற்கொலை செய்து கொள்கிறான். இந்த தற்கொலை வழக்கில் இருந்து தேவியின் பெயரை நீக்க காவல் துறை அதிகாரி மூன்று லட்சம் ரூபாய் கேட்கிறார். நதிக்கரையில் சிறு தொழில் செய்யும் தேவியின் தந்தையும், தேவியும் சேர்ந்து மூன்று லட்சத்தை சேமிக்கத் தொடங்குகின்றனர்.\nஇடையே வரும் இன்னொரு கதையில், கல்லூரி மாணவனான தீபக், ஷாலு மீது காதல் கொள்கிறான். பிணம் எரிக்கும் தொழில் செய்யும் குடும்பத்தைச் சேர்ந்த தீபக், உயர்சாதிப் பெண்ணான ஷாலுவிடம், தன் குடும்பத்தைப் பற்றி கூற, ஷாலு, 'உனக்கு நல்ல வேலை ஒன்றை தேடிக்கொள். உன்னுடன் ஓடி வரவும் நான் தயார்' என்கிறாள். தீபக், நன்றாகப் படித்து, வேலையும் கிடைத்து விட, மகிழ்ச்சியில் இருக்கும் தீபக், எரிக்க வைக்கப்பட்டிருக்கும் பிணங்களுடன் ஷாலுவையும் காண்கிறான்.\nஉடைந்து போன தீபக், மீண்டு வந்தானா, தேவி மூன்று லட்சத்தை சேமித்தாளா, தேவி மூன்று லட்சத்தை சேமித்தாளா என்ற கேள்விகளுக்கு விடையுடன், அழகிய காதலையும் துவக்கி வைத்து, முடிவு பெறுகிறது இத்திரைப்படம். நீரஜ் கேவானின் முதல் முழு நீளத் திரைப்படமான இது, கேன்ஸ் திரைப்பட விழாவில், இரு விருதுகளையும், கொச்சி திரைப்பட விழாவில், சிறந்த திரைப்படத்திற்கான விருதையும் வென்றுள்ளது.\nஅடுத்து திரையிடப்பட்ட, அலியாஸ் மரியா (Alias Maria), கொலம்பியாவின் அரசுக்கு எதிரான புரட்சிப் படையில், கையில் குழந்தையுடன் 13 வயதுப் போராளியான மரியா சந்திக்கும் இன்னல்கள் பற்றியது. கமாண்டரின் குழந்தையுடன், மரியா, இரு போராளிகள் மற்றும் ஒரு சிறுவனும் காட்டிற்குள் செல்கின்றனர். அங்கு ராணுவத்தால் தாக்கப்படுவதால், சிறுவனுக்குக் காலில் காயம் ஏற்படுகிறது. இதனால், அங்குள்ள ஒரு வீட்டில் இருக்கும் முதியவர்களிடம் குழந்தையை ஒப்படைத்துவிட்டு, மருத்துவரிடம் செல்கின்றனர்.\nவழியில் மரியா கர்ப்பமாக இருப்பதை தலைமைப் போராளி கண்டு பிடிக்க, அந்தக் கருவை கலைக்கச் சொல்கிறான். மரியாவோ அதற்கு சம்மதிக்காமல், அந்த இடத்தில் இருந்து தப்பிக்கிறாள். கொலம்பியாவில் உள்ள புரட்சிப்படைகளில் குழந்தைகள் அதிகமாகப் பயன்படுத்தப்படுவதை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இப்படம், கேன்ஸ் திரைப்பட விழாவில், போட்டியிட்டது.\nஅடுத்து, செர்பியப் படமான என்க்லேவ் (Enclave), குழந்தைகளுக்குள் விதைக்கப்படும் மதவெறியை மிகச்சிறப்பாக விளக்கியது. குழந்தைகள் யாரும் மதத்துடன் பிறப்பதில்லை என்பதை வலியுறுத்திச் சென்றது இப்படம். செர்பியாவுக்கும், அல்பேனியாவுக்கும் இடையில் உள்ள கொசொவோ எனும் நகரில் வசிக்கும், கிறுஸ்துவச் சிறுவனான நெநாத், மரணமடைந்த தன் தாத்தாவின் உடலை, அல்பேனிய இஸ்லாமியர்கள் வசிக்கும் பகுதியில் அடக்கம் செய்ய, மதகுருவை அழைக்கச் செல்கிறான்.\nஅங்கு இரு இஸ்லாமிய சிறுவர்களுடன் நண்பனாகும், நெநாத், செர்பிய கிறிஸ்துவர்களைக் கொல்ல நினைக்கும் இஸ்லாமிய குடும்பத்தைச் சேர்ந்த சிறுவனான பாஷ்கிமை காண்கிறான். நால்வரும் விளையாடிக்கொண்டிருக்க, தாத்தாவின் நினைவு வரும் நெநாத், அங்கிருந்து செல்ல முயல்கிறான். ஆனால் அவனைத் தடுக்கும் பாஷ்கிம், தோற்றுவிட்டதாகக் கூறிவிட்டுச் செல்லும்படி, ஆணையிடுகிறான். நெநாத் மறுக்க, பெரிய ஆலய மணியை நோக்கி துப்பாக்கியால் சுடுகிறான் பாஷ்கிம்.\nமணி, நெநாதின் மீது விழ, அதற்குள் மாட்டிக்கொள்கிறான் நெநாத். பாஷ்கிமின் காலில் குண்டுக் காயம் பட, அவனை கிறுஸ்துவ மத குரு, அவனது வீட்டில் கொண்டு சேர்க்கிறார். இறுதியில், நெநாதை காப்பாற்றியது யார் என்பது தான் மீதிக் கதை. பார்வையாளர்கள் அனைவரையும் படத்தின் இறுதிக் காட்சி நெகிழ வைத்தது.\nஅடுத்த திரைப்படம், பலரால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ராம்ஸ் (RAMS). செம்மறி ஆடுகளை வளர்க்கும் இரு முதிய சகோதரர்களின் கதை. அவர்கள் வசிக்கும் பள்ளத்தாக்கில், ஸ்ராப்பி எனும் நோய் செம்மறி ஆடுகளுக்குப் பரவ, அனைத்து ஆடுகளையும் கொல்ல மருத்துவர்கள் உத்தரவிடுகின்றனர். ஆனால், ஆடுகளின் மீது அளவற்ற பிரியம் கொண்ட கும்மி சில ஆடுகளை மறைத்து வைக்கிறார்.\nஇதை ஒரு மருத்துவர் கண்டுபிடிக்க, பயந்து போகும் கும்மி, நீண்ட நாட்களாக சண்டையில் இருக்கும் தனது சகோதரனான கிட்டியிடம், உதவி கேட்கிறார். இருவரும் ஆடுகளைக் க���ப்பற்ற, பனியில் வாகனம் மாட்டிக்கொள்கிறது. இதுவே சகோதரர்களுக்குள் மறுபடியும் அன்பை உருவாக்குகிறது. பார்வையாளர்களின் பலத்த கைதட்டல்களுடன் நிறைவடைந்தது \"ராமஸ்\".\nஜெ. விக்னேஷ் (மாணவ பத்திரிக்கையாளர்)\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`ஏப்ரல் வரைக்கும் வெயிட் பண்ணுங்க’ - `கேம் ஆஃப் த்ரோன்ஸ்’ குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு #ForTheThrone\n`கஜா’ புயலை எதிர்கொள்ள ஏற்பாடுகள் தயார் - காஞ்சிபுரம் ஆட்சியர் பொன்னையா\nபிறந்தநாள் கொண்டாட பணம் இல்லாத சோகத்தில் இளைஞர் தற்கொலை\n`2013-ல் இறந்தவர் 2017-ல் கடன் வாங்கியதாக நோட்டீஸ்’ - சர்ச்சையில் திருவாடானை ஸ்டேட் வங்கி நிர்வாகம்\nநிர்மலா தேவி தாக்கல் செய்த மனுவுக்கு சி.பி.சி.ஐ.டி எதிர்ப்பு\nஇலங்கை நாடாளுமன்றக் கலைப்புக்கு டிசம்பர் 7 வரை நீதிமன்றம் தடை\nபிறந்து 12 நாளே ஆன குழந்தையை தூக்கிச் சென்ற குரங்கு\nமணல் எடுப்பதற்கான தடை இன்றோடு முடிவடைந்தது - பாலாறு விவகாரத்தில் அடுத்தது என்ன\nபச்சைக்கிளி வளர்த்த சென்னை வியாபாரிக்கு 10,000 ரூபாய் அபராதம்\n`நீ துரோகம் பண்ணுறாய் வைத்தி; உருப்படவே மாட்டாய்' - காடுவெட்டி குரு தாயார்\n`சட்டபூர்வமாக விவாகரத்து பெற்றுவிட்டோம்’ - மனைவியைப் பிரிந்தார் நடிகர் வ\n`3 மாதம் வாழ்ந்த வாழ்க்கையே வேற லெவல்'- ரயில் கொள்ளையர்களின் அதிர்ச்சி பின்\n` விருந்துக்கு அழைத்து கூட்டு பாலியல் கொடுமை' - கும்பகோணத்தில் பெண்ணுக்கு\n` திருமணப் பரிசு வேண்டாம்; ஆனால்' - ரன்வீர், தீபிகா ஜோடி விநோத வேண்டுகோள்\n`சட்டபூர்வமாக விவாகரத்து பெற்றுவிட்டோம்’ - மனைவியைப் பிரிந்தார் நடிகர் விஷ்ணு விஷால்\n`நீ துரோகம் பண்ணுறாய் வைத்தி; உருப்படவே மாட்டாய்' - காடுவெட்டி குரு தாயார் கதறல்\n` விருந்துக்கு அழைத்து கூட்டு பாலியல் கொடுமை' - கும்பகோணத்தில் பெண்ணுக்கு நேர்ந்த துயரம்\n`டி.எஸ்.பி சாவு, கடவுள் கொடுத்த தீர்ப்பு' - எலக்ட்ரீசியன் மனைவி பேட்டி\n`3 மாதம் வாழ்ந்த வாழ்க்கையே வேற லெவல்'- ரயில் கொள்ளையர்களின் அதிர்ச்சி பின்னணி\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/Technology/TechnologyNews/2017/01/25162403/1064166/BSNL-Rs-149-Plan-offers-30-minutes-free-voice-calls.vpf", "date_download": "2018-11-13T23:00:20Z", "digest": "sha1:Q5WJQ6U67DVJPZM6PRXGRPMZTECC6T3N", "length": 4437, "nlines": 13, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: BSNL Rs. 149 Plan offers 30 minutes free voice calls daily to any network", "raw_content": "\n149 ரூபாய்க்கு இலவச டேட்டா மற்றும் வாய்ஸ் கால்ஸ்: பிஎஸ்என்எல் அறிவிப்பு\nபிஎஸ்என்எல் அறிவித்துள்ள புதிய திட்டங்களின் மூலம்வா டிக்கையாளர்களுக்கு இலவச வாய்ஸ் கால்ஸ் மற்றும் டேட்டா சலுகைகள் வழங்கப்படுகின்றது.\nபிஎஸ்என்எல் பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கென அந்நிறுவனம் புதிய திட்டம் ஒன்றை அறிவித்துள்ளது. அதன் படி ரூ.149 ரீசார்ஜ் செய்து வாடிக்கையாளர்கள் தினமும் முப்பது நிமிடங்களுக்கு வாய்ஸ் கால் மற்றும் 300 எம்பி டேட்டா பயன்படுத்த முடியும். இதில் அனைத்து நெட்வொர்க்களுக்கும் உள்ளூர் மற்றும் வெளியூர் அழைப்புகளை மேற்கொள்ள முடியும்.\nஇதே போன்று ரூ.439 ரீசார்ஜ் செய்யும் போது மூன்று மாதங்களுக்கு இலவச டேட்டா மற்றும் வாய்ஸ் கால்ஸ் வழங்கப்படுகின்றது.\nபிஎஸ்என்எல் ரூ.149 மற்றும் ரூ.439 திட்டங்களில் இலவச அழைப்புகளுடன் 300 எம்பி மொபைல் டேட்டாவும் வழங்கப்படுகின்றது. இலவச அழைப்புகளை தினமும் முப்பது நிமிடங்களுக்கு மேற்கொள்ளலாம் என்பதும் குறிப்பிடத்தக்கது.\nபிஎஸ்என்எல் புதிய சலுகைகள் புதிய வாடிக்கையாளர்களுக்கும், வேறு நெட்வொர்க் பயன்படுத்தி புதிதாக பிஎஸ்என்எல் நெட்வொர்க்கிற்கு போர்ட் செய்வோருக்கும் வழங்கப்படுகின்றது. இந்த சலுகையினை வாடிக்கையாளர்கள் அனைத்து சில்லறை விநியோகஸ்தர்கள், வாடிக்கையாளர் சேவை மையங்களிலும் ஆக்டிவேட் செய்து கொள்ள முடியும் என பிஎஸ்என்எல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஇந்த சலுகைகளுடன் ரூ.26 விலையில் புதிய திட்டங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இதில் வாடிக்கையாளர்களுக்கு இலவச உள்ளூர் மற்றும் வெளியூர் அழைப்புகளை அனைத்து நெட்வொர்க்களுக்கும் மேற்கொள்ள முடியும். இதற்கான வேலிடிட்டி 26 மணி நேரம் ஆகும்.\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://anubavajothidam.com/?cat=3017", "date_download": "2018-11-13T21:57:55Z", "digest": "sha1:2I3VQDWULJXVNPADIGIWFENFPXLJQ6VN", "length": 19801, "nlines": 655, "source_domain": "anubavajothidam.com", "title": "செம மேட்டரு", "raw_content": "\nயார் யார்..யார் இவர் யாரோ\nஎல்லா ஊர்லயும்/எல்லா க்ரூப்புலயும் ஐடியா மணின்னு கேரக்டர் இருக்கும். மொகர புக்ல ஐடியா மணி ஆருன்னா இந்தாளை தான் சனம் கை காட்டும். தமிழகம் மின் மிகை மானிலமாக – த��ிழ் வளர – திமுக செயிக்க – ன்னு எதிர்பாராத சப்ஜெக்டுல எல்லாம் ஐடியாங்கள அள்ளி வீசுவாரு . தமிழ் வளரனும்னா கலைஞர் கவிதை எழுத தடை போடனும் -ரஜினி சொந்த குரல்ல பேசக்கூடாதுன்னு ஆரம்பிப்பார் . இடையில சில உபயோகமான யோசனைகளுமிருக்கும். இதுல டர்ராக்கற\nகாலமாற்றமும் -கிரகபலனும் : 7 ஆம் பாவம் ( 5 ஆம் பகுதி)\n காலமாற்றமும் கிரக பலனும் தொடர்ல -ஏழாம் பாவம் பத்தி சொல்லிக்கிட்டு வந்தம் ஹிட்ஸு ஒரே தூக்கா தூக்கிருச்சா ( சாஸ்தி இல்லிங்ணா 1266 தேன்) திஷ்டி ஆயிருச்சு . இந்த ஏழாம் பாவ மேட்டர் 4 சாப்டர் ஓடியும் இன்னம் முடியல. இது 5 ஆவது சாப்டர். கடந்த பதிவுல புருசன் பொஞ்சாதி மேட்டர்ல சூரியன் அந்த காலத்துல எப்டி வேலை செய்தாரு இந்த காலத்துல எப்டி வேலை செய்றாருன்னு கோடி காட்டியிருந்தன்.\nமுதல்வருக்கு ரோசனை சொன்னா டாஸ்மாக் எம்.டி நன்றி சொல்றாரு\n நேத்திக்கு லால் கிதாப் பரிகாரங்கள் , கால மாற்றம் கிரக பலன் ங்கற 2 தொடரையும் ஏக் தம்ல எளுதினப்பமே கொஞ்சம் கன்னுக்குட்டி உதைச்சது . இனி இந்த தொடர்களோடு நம்மை சைட்டும் கோவிந்தாவாகப் போகுதுங்கோ திருஷ்டியாயிருச்சுல்ல. நாம ஐடியா அய்யாசாமிங்கறது உங்க எல்லாருக்கும் நெல்லாவே தெரியும். மோதிஜிக்கு ரோசனை அனுப்பி – அதை எல்லாம் பாக்கெட் புக்கா போட்டு சனத்துக்கு கொடுத்து -தமிழ் எம்.பி,தெலுங்கு எம்பிக்களுக்குல்லாம் ஸ்பீக்கர் வழியா அனுப்பியிருக்கிற\nஎந்த ராசி பெண் எங்கே வயசுக்கு வருவா\nநீங்கள் ஜெபிக்க வேண்டிய பீஜம் 05/11/2018\nமது பழக்கத்தின் ரிஷி மூலம் 04/11/2018\n10 கோடி பேருக்கு வேலை வாய்ப்பு\nஆறில் இருந்து அறுபது வரை\nஎன் தேசம் என் கனவு\nகாசு பணம் துட்டு மணி\nராகு கேது பெயர்ச்சி பலன் 20122\nராகுகேது பெயர்ச்சி பலன் 2014\nலைஃப் ஒரு ரிக்கார்டட் ப்ரோக்ராம்\nலைஃப் ஒரு லைவ் ப்ரோக்ராம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://thinakkural.lk/article/20358", "date_download": "2018-11-13T21:57:55Z", "digest": "sha1:WKHUT6LZTEUGIEPPAIU4HBGHBHXRQ3PX", "length": 7074, "nlines": 72, "source_domain": "thinakkural.lk", "title": "எத்தியோப்பிய மனிதனின் வயிற்றில் இருந்து 122 ஆணிகள் அகற்றம் - Thinakkural", "raw_content": "\nஎத்தியோப்பிய மனிதனின் வயிற்றில் இருந்து 122 ஆணிகள் அகற்றம்\nLeftin October 23, 2018 எத்தியோப்பிய மனிதனின் வயிற்றில் இருந்து 122 ஆணிகள் அகற்றம்2018-10-23T16:58:10+00:00 உலகம் No Comment\nஎத்தியோப்பியவை சேர்ந்த மலநலம் பாதிக்கப்பட்ட மனிதனின் வயிற்றில் இ���ுந்து 122 ஆணிகளை அகற்றிய மருத்துப்வர்கள்….\nஎத்தியோப்பியா நாட்டில் மன நலம் பாதிக்கப்பட்ட ஒருவரின் வயிற்ருப்பகுதியில் இருந்து சுமார் 122 ஆணிகளை நீக்கப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் இவர் வயிற்றில் பிரச்சனையாழ் மருத்துவ மனையில் அனுமதித்துள்ளனர். அப்போதுஇ அவருக்கு சிகிச்சையளித்த மருத்துவருக்கு கிடைத்த அதிர்ச்சி என்ன என்றால் அவரும் வயிற்றுக்குள் சுமார் நூறுக்கும் மேற்பட்ட ஆணிகள் இருப்பதை கண்டறிந்துள்ளனர்.\nஇதையடுத்துஇ அறுவை கிச்சை மூலம் மருத்துவர்கள் வரின் வயிற்றில் இருந்து ஆணிகளை அகற்றியுள்ளார். இதுகுறித்து செயின்ட் பீட்டர்ஸ் மருத்துவமனையின் அறுவை சிகிச்சை நிபுணர் தாவித் தியாரே கூறியபோதுஇ மன நலம் பாதிக்கப்பட்ட ஒருவர் கடந்த 10 ஆண்டுகளாக உடல் நலம் பாதிக்கப்பட்ட நிலையில் இருந்தார். மனநலம் பாதிப்பு தொடர்பான மருந்துகளை அவர் கடந்த 2 ஆண்டுகளாக உட்கொள்ளவில்லை. இந்த காலத்தில் அவர் ஆணிகளை விழுங்கியுள்ளார். உடைந்த கண்ணாடி துண்டுகளையும் அவர் விட்டுவைக்கவில்லை.\nமனநலம் பாதிக்கப்பட்ட அந்த நபர் எதையேனும் விழுங்கியிருக்கக் கூடும் என்று நினைத்தேன். வயிற்றில் அறுவை சிகிச்சை செய்ததில் 122 ஆணிகளை எடுத்துள்ளோம். அவை ஒவ்வொன்றும் 10 சென்டி மீட்டர் நீளம் கொண்டதாக இருந்தன. அதிர்ஷ்டவசமாக ஆணிகள் எவையும் அவரது வயிற்றை கிழிக்கவில்லை. ஒருவேளை அப்படி நடந்திருந்தால் நிலைமை மோசமாகியிருக்கும்; உயிர்கூட பிரிந்திருக்கலாம். அவர் இப்போது குணமடைந்து வருகிறார் என தெரிவித்துள்ளார்.\nபிலிப்பெய்ன்ஸ் விமானத்தில் தோன்றிய திடீர் தேவதை\nமேலாடை இல்லாமல் டிரம்ப் காரின் குறுக்கே பாய்ந்த பெண்கள் கைது\nமுதல் உலகப் போர் நூற்றாண்டு நினைவுநாள் – கொட்டும் மழையில் பாரிஸ் நகரில் உலகத் தலைவர்கள் அஞ்சலி\nஒட்டிப்பிறந்த இரட்டை குழந்தைகள் வெற்றிகரமாக பிரிக்கப்பட்டனர்\nமியான்மரில் 10 மாதங்களில் நூற்றுக்கணக்கானோர் மாயம்\n« மக்களுடைய ஆதரவு இல்லாமல் அரசியலில் சாதிக்க முடியாது\nவத்தளையில் தேசிய தமிழ் பாடசாலை;அமைச்சரவை அங்கீகாரம் »\nஐந்து வருடங்கள் எப்படி இருந்தது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thiraimix.com/drama/yaaradi-nee-mohini/101705", "date_download": "2018-11-13T23:24:06Z", "digest": "sha1:4A6I5FTD7DPA4DXQNKCCV7OLKIBLLACJ", "length": 4501, "nlines": 53, "source_domain": "thiraimix.com", "title": "Yaaradi Nee Mohini - 05-09-2017 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nசொந்த மகளையே ஏலத்தில் விட்ட தந்தை: அவருக்கு கிடைத்த தொகை எவ்வளவு தெரியுமா\nஇளம் பெண்ணை எக்ஸ்ரோ எடுத்த போது மருத்துவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி: என்ன இருந்தது தெரியுமா\n19 வயது இளைஞனுடன் வீட்டை விட்டு வெளியேறிய 36 வயது மனைவி: மீட்டு கொடுங்க என கதறிய கணவன்\n80 நாட்களாக உரிமையாளருக்காக நடுரோட்டில் காத்திருக்கும் நாய்குட்டி\nமீண்டும் வெடிக்கும் பாரிய சிக்கல்\nமைத்திரி - மஹிந்தவுக்கு இன்று கிடைத்த எதிர்பாராத அதிர்ச்சி\nஅர்ச்சனாவின் அம்மாவிற்கு நடந்த கொடுமை நேர்காணலில் ஆவேசமாக உண்மையை அம்பலப்படுத்திய பிரபல தொகுப்பாளினி\nராஜா ராணி செம்பா ஆல்யா மானசா காதலை வெளிப்படையாக அறிவிப்பு\nஉள்ளாடையுடன் மட்டும் படுகவர்ச்சியாக போட்டோ வெளியிட்ட நடிகை திஷா பாட்னி\nவிஜய்-அட்லீ புதிய படத்தின் ஹீரோயின் இவர்தான்\n அஜித்தை சந்தித்த ஸ்ரீதேவியின் கணவர் - ரசிகர்கள் கொண்டாட்டம்\nதிங்கள் அன்று தமிழகத்தில் சர்கார் நிலை இப்படி ஆகிவிட்டதே\nரூ 200 கோடி பொய்யா இத்தனை கோடி சர்கார் நஷ்டமா, அதிர்ச்சி தகவல்கள்\n மகளை பார்த்து அதிர்ச்சியில் உறைந்த ரசிகர்கள்\nஉள்ளாடையுடன் மட்டும் படுகவர்ச்சியாக போட்டோ வெளியிட்ட நடிகை திஷா பாட்னி\nகாதல் மனைவியை விவாகரத்து செய்த விஷ்ணு விஷால்..என்ன காரணம்\nகேரளா 2.0 உரிமை மட்டும் இத்தனை கோடியா\nபுலம்பெயர் மண்ணில் இவ்வாறான தொழில் செய்வது அவமானமா\nகோடிகள் கொட்டிக் கொடுத்தாலும் கிடைக்குமா இத்தருணம்... கண்கலங்க வைக்கும் காட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.lankaone.com/index.php?type=post&post_id=38636", "date_download": "2018-11-13T22:52:12Z", "digest": "sha1:CJATWM3UYVUE27UNRM6TBWZH6AU35VG6", "length": 12104, "nlines": 118, "source_domain": "www.lankaone.com", "title": "பெட்ரோல் விலை உயர்வை சம�", "raw_content": "\nபெட்ரோல் விலை உயர்வை சமாளிக்க வீட்டு செலவை குறையுங்கள் - ராஜஸ்தான் மந்திரி அறிவுரையால் சர்ச்சை\nராஜஸ்தான் மாநிலத்தில் நடந்து வரும் பா.ஜனதா ஆட்சியில் தேவஸ்தான துறை மந்திரியாக இருப்பவர் ராஜ்குமார் ரின்வா. இவர், பொதுமக்களுக்கு கூறிய அறிவுரை, சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அவர் கூறியதாவது:-\nபெட்ரோலிய பொருட்களின் பயன்பாடு அதிகரிப்பதால், அவற்றின் விலை உயர்கிறது. இது, பொதுமக்களுக்கு புரியவில்லை. பெட்ரோலிய பொருட்கள் விலை உயர்வை சமாளிக்க, மக்கள் தங்களது வீட்டு செலவுகளை குறைத்துக் கொள்ள வேண்டும். இதையும் அவர்கள் புரிந்துகொள்ள மறுக்கிறார்கள்.\nநாடு முழுவதும் வெள்ள நிவாரண பணிகளுக்கு ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் செலவாகும். அதற்கெல்லாம் பணம் தேவைப்படுகிறது. பெட்ரோல், டீசல் விலை, உலக சந்தையில் தீர்மானிக்கப்படுகிறது. அதற்கும், அரசுக்கும் சம்பந்தம் இல்லை.\nஇவ்வாறு ராஜ்குமார் ரின்வா கூறினார்.\nஅவரது கருத்து, ஆணவம் நிறைந்தது, மனிதத்தன்மை அற்றது என்று மாநில காங்கிரஸ் தலைவர் சச்சின் பைலட் கண்டனம் தெரிவித்துள்ளார்.\nஜனாதிபதியின் அறிக்கை தொடர்பில் சட்டத்தை...\nகடந்த ஞாயிற்றுக்கிழமை (11) பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான விலை......Read More\nசற்று முன்னர் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு ஜனநாயகத்திற்கு கிடைத்த......Read More\nஎதிர்வரும் டிசம்பர் மாதம் 7ஆம் திகதி வரை தேர்தல் செயற்பாடுகளை......Read More\nமஹிந்த சுய மரியாதையை காத்துக்கொள்ள பதவியை...\nபிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தனது சுய மரியாதையை காத்துக்கொள்ளும் வகையில் தனது......Read More\nஇலங்கையின் 200 வருட நீதித்துறைக்கு...\nஇலங்கையின் 200 வருட நீதித்துறைக்கு கிடைத்துள்ள உன்னதமான உயரிய வெற்றி......Read More\nபாராளுமன்றம் நாளை கூடலாம் : சஜித்\nகிடைத்த வெற்றியானது ஜனநாயகத்திற்கும் மக்கள் சக்திக்கும் கிடைத்த......Read More\nசற்று முன்னர் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு ஜனநாயகத்திற்கு கிடைத்த......Read More\nவடமராட்சி கிழக்கில் மக்களது காணிகளை...\nயாழ்ப்பாணம், வடமராட்சி கிழக்கு பகுதியில் வனஜீவராசிகள்......Read More\nஸ்ரீ லங்கான் எயார் லயன்ஸ்...\nஸ்ரீ லங்கான் எயார் லயன்ஸ் நிறுவனத்தின் புதிய தலைவராக முன்னாள்......Read More\nஉலக வலைப்பின்னல் WWW ஆரம்பிக்கப்பட்ட...\nஇதே தேதியில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள்:-* 1851 – வாஷிங்டனின் சியாட்டில்......Read More\nகோத்தபாய ராஜபக்ஷவினால் புதிய உற்பத்தி தளமாக அடையாளப்படுத்தப்பட்ட......Read More\nஎதிர்காலத்தில் முஸ்லிம்களுக்கு எந்தவிதப் பிரச்சினைகளும் ஏற்பட......Read More\nதற்போதைய அரசியல் நெருக்கடி குறித்து...\nநாட்டின் ஜனநாயகத்தை உறுதிப்படுத்துமாறு சர்வதேச அமைப்புக்கள் ,......Read More\nவாகனங்களில் றே லைற் (Rear Light) எதிரொலிப்பான் (Reflector) போன்றவற்றை......Read More\nஎதிர்வரும் பாராளுமன்ற தேர்தலுக்கு கூட்டணி ஒன்றின் ஊடாக......Read More\nஜனவரி முதல் யாழில் முச்சக்கர...\nயாழ்.மா���ட்டத்தில் போக்குவரத்து சேவையில் ஈடுபடும் முச்சக்கரவண்டிகள்......Read More\nதிருமதி. சியாமளா ஜெபரஞ்சன் கொக்குவில் இந்து கல்லூரி, இராமநாதன் நுண்கலைகூட மாணவி, விஜயாலயம் நிர்வாகி ஆசிரியை\nஅமரர் செல்வி தனுஜா யோகராஜா\nபரிசோதனை எலிகளாக 30 ஆயிரம் பெண்கள்\nமுதலில், பில் கேட்ஸ் ஒரு 'ஃபிலான்த்ரோபி' (Philanthropy) என்பதை தெரிந்து கொள்ள......Read More\nகடந்த பத்தியில் இலங்கையில் ஏற்பட்டிருக்கும் அரசியல் குழப்ப நிலைமையை......Read More\nநாட்டின் பிரதமருக்கு கல்தா கொடுத்துவிட்டதை இட்டு நாடு கொந்தளித்துக்......Read More\nபுரியாமல் தவிக்கிறேன். விளக்கித் தெளிவாக்குவோருக்கு......Read More\nயார் போட்ட சாபமோ, எவர் செய்த பாவமோ...\nஇலங்கையில் வரலாறு காணாத அரசியல் நெருக்கடி நீடிக்கிறது. கடந்த ஒக்தோபர் 26,2018......Read More\nஇலங்கையின் அரசியல் வரலாற்றில் இது போன்றதொரு நெருக்கடி நிலைமை இதுவரை......Read More\nமரக்கிளையில் இருந்து தவறி விழுந்த தேள் ஒன்று நடு ஆற்றில் தத்தளித்துக்......Read More\nறோ, சிறிசேன, சம்பந்தன் - யதீந்திரா ...\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தன்னை இந்திய வெளியக உளவுத்துறையான ஆய்வு......Read More\n40 ஆண்டுகால இராணுவ ஆட்சியின் கீழ்...\n1979ஆம் ஆண்டு பயங்கரவாத தடைச்சட்டம் நிறைவேற்றப்பட்டதை உடனடுத்து யூலைமாதம்......Read More\nஅரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பான பிரச்சினை கூட்டமைப்பின் அரசியல்......Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/sports/40217-disappointed-not-to-be-part-of-csk-ashwin.html", "date_download": "2018-11-13T23:11:06Z", "digest": "sha1:WEFWW3LOBV2GNAC4S7ZQXUZSHQ7Z3Z7A", "length": 10654, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "சிஎஸ்கே-வில் இடம்பெறாதது ஏமாற்றம்தான்: மனம் திறந்தார் அஸ்வின் | Disappointed not to be part of CSK: Ashwin", "raw_content": "\nஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணைக்கு உதவும் வகையில் காவல் ஆய்வாளரை நியமிக்க அரசு ஒப்புதல்\nஇலங்கை நாடாளுமன்றம் ஏற்கனவே அறிவித்தபடி நாளை காலை 10 மணிக்கு கூடுகிறது\nஇலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு இடைக்கால தடை விதித்தது இலங்கை உச்சநீதிமன்றம்\nகூவம், அடையாறு ஆற்றை பராமரிப்பு செய்யாத வழக்கில் அரசுக்கு விதித்த ரூ.2 கோடி அபராதத்துக்கு தடை\nவைகை அணையில் இருந்து பாசனத்திற்காக நவ.23ம் தேதி முதல் 24ம் தேதிவரை தண்ணீர் திறக்க முதல்வர் உத்தரவு\nசபரிமலையில் அனைத்து வயது பெண்களை அனுமதிக்கும் வழக்கை மீண்டும் விசாரிக்க உச்சநீதிமன்றம் முடிவு\nந���.15ம் தேதி பிற்பகல் பாம்பன் - கடலூர் இடையே கஜா புயல் கரையை கடக்கும் - சென்னை வானிலை ஆய்வு மையம்\nசிஎஸ்கே-வில் இடம்பெறாதது ஏமாற்றம்தான்: மனம் திறந்தார் அஸ்வின்\nசென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம்பெறாதது தனக்கு ஏமாற்றத்தை அளித்தது என்று சுழற்பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் கூறியுள்ளார்.\nஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக (சிஎஸ்கே) கடந்த 8 வருடங்களாக ஆடி வந்தவர் தமிழகத்தைச் சேர்ந்த சுழற்பந்துவீச்சாளர் அஸ்வின். அவரை ஏலத்தில் எடுப்போம் என்று சிஎஸ்கே கேப்டன் தோனி கூறியிருந்தார். ஆனால், எடுக்கவில்லை. அவரை பஞ்சாப் அணி ஏலத்தில் எடுத்துள்ளது. இது ரசிகர்களுக்கு ஏமாற்றம் அளித்தது.\nஇதுபற்றி அஸ்வின் அளித்துள்ள பேட்டியில், ‘சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் கடந்த 8 வருடமாக இருந்திருக்கிறேன். சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் எனக்கென்று ஓர் இடம் இருக்கிறது. நான் பந்து வீச வந்தால், ரசிகர்களின் ஆரவாரமும் கைதட்டல்களும் காதை பிளக்கும். அதை என் கவனத்தில் வைத்திருப்பேன். அந்த அணியில் நான் மீண்டும் இடம்பெற முடியாமல் போனதில் எனக்கு வருத்தம்தான். இந்த மைதானத்தில் எனக்கு பல பெருமைமிகு நினைவுகள் இருக்கின்றன. இப்போது கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்காக விளையாட இருக்கிறேன். அந்த அணிக்கான உடை அணிந்து சென்னையில் பந்துவீசுவதை நினைக்கும்போது சுகமாக இருக்கிறது. எனது சொந்த மைதான ரசிகர்கள் முன்பு, என் திறமையை நிரூபிக்க மீண்டும் வாய்ப்பு கிடைக்கும் என நினைக்கிறேன். பஞ்சாப் அணியின் கேப்டன் பொறுப்பை ஏற்பது பற்றி யாரும் என்னிடம் பேசவில்லை.\nவிராத் கோலி பற்றி கேட்கிறார்கள். அவர் எப்போதும் வெற்றியை பற்றி மட்டுமே நினைப்பவர். அவரிடம் எதிர்மறை எண்ணங்களே இல்லை. அதுவே அணியில் எல்லோருக்கும் உத்வேகத்தைக் கொடுக்கும்’ என்றார்.\nகண்டிப்பாக நீட் தேர்வில் காப்பியடிக்க விடுவோம்: திமுக முன்னாள் அமைச்சர்\nசோனி 'எக்ஸ்பெரியா எல்2' வெளியீடு: விலை, சிறப்பம்சங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nசென்னையில் கந்துவட்டி கேட்டு மிரட்டியவர் கைது\nகஜா புயலின் நிலவரம் என்ன \nஓடும் பேருந்து சக்கரத்தில் சாகசம் செய்த இளைஞர்: வைரல் வீடியோ \nஅரசு ஊழியர்கள் தொழிலாளர்கள் இல்லை - திரிபு��ா முதல்வர் புதிய விளக்கம்\nகடலூர்-பாம்பன் இடையே ‘கஜா’ புயல் கடக்கும் - வானிலை மையம் தகவல்\n“கடன் வாங்கியாவது மனைவியையும் குழந்தையையும் கணவன் பராமரிக்க வேண்டும் - நீதிமன்றம்\nஐபிஎல் த்ரில்லிங்கை இதில் பார்த்தேன்: ரோகித் சர்மா\nரயில் படியில் அமர்ந்து போன் பேசிய பயணி : செல்போனை பறித்த கும்பல்\n: தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு\nபத்து கி.மீ வேகத்தில் நகரும் ‘கஜா’ புயல்\n‘2.0’ படத்திற்கு யு/ஏ சான்றிதழ்\nரஜினி சொன்னது தெளிவான பதில் - தமிழிசை விளக்கம்\nநோக்கியா 8.1 நவ.28 வெளியீடு - விலை மற்றும் சிறப்பம்சங்கள்\nதமிழக அரசுக்கு விதித்த 2 கோடி அபராதத்திற்கு தடை\nரஜினி எல்லாவற்றையும் தெரிந்திருக்க வேண்டுமா \nஇந்தியாவின் பெருமையா ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் \nவானிலை அறிவிப்புகளை கிண்டல் செய்யாதீர்கள்\nஇந்தாண்டு சபரிமலைக்கு செல்ல திட்டமிடும் பக்தர்களா நீங்கள் \nகற்பகம் முதல் எதிர் நீச்சல் வரை மறக்க முடியுமா 'வாலிபக்' கவிஞரை\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nகண்டிப்பாக நீட் தேர்வில் காப்பியடிக்க விடுவோம்: திமுக முன்னாள் அமைச்சர்\nசோனி 'எக்ஸ்பெரியா எல்2' வெளியீடு: விலை, சிறப்பம்சங்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/tamilnews/view-news-MzE1NDU5MTky.htm", "date_download": "2018-11-13T22:04:47Z", "digest": "sha1:W7S5TJNOYFOLO33CZRT2BJGACFFHQNYA", "length": 16047, "nlines": 165, "source_domain": "www.paristamil.com", "title": "யார் இந்த அண்டர்சன்?: அதிர்ச்சியில் அப்ரிடி- Paristamil Tamil News", "raw_content": "விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nIvry sur Seine இல் அமைந்துள்ள பல்பொருள் அங்காடிக்கு (alimentation ) அனுபவமிக்க காசாளர் தேவை( caissière ).\nGagny RER ல் இருந்து 2 நிமிடம் F2 வீடு வாடகைக்கு.\nமாத வாடகை : 550€\nMontereau fault Yonne ( 77130 ) இல் 133 மெக்கேரே உடன் கூடிய உணவகம் மற்றும் விற்பனை நிலையம் அமைக்ககூடிய இடம் விற்பனைக்கு உண்டு.\nIle-de-Franceஇல் உள்ள பல்பொருள் அங்காடிக்கு (supermarché) வேலை சேய்யும் அனுமதி உள்ள விற்பனையாளர் (Caissière) தேவை.\nAlforville பகுதியில் அமைந்துள்ள அழகு நிலையத்திற்கு அழகுக்கலை நிபுனர்\nகடை / Bail விற்பனைக்கு\nபரிஸ் 15 இல் 80m² அளவுகொண்ட பலசரக்கு கடை 70m² cave மற்றும் 50m² அளவு கொண்ட வீட்டுடன் விற்பனைக்கு\nAbi Auto பயிற்சி நிலையம்\nசாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி\nஉங்கள் நிகழ்வுகளுக்கு தேவையான மண்டப ஏற்பாடுகளை சிறந்த விலையில் தங்களது விரு���்பத்திற்கேற்ப்ப ஒழுங்கு செய்து தருகின்றோம்.\nCACHAN (94230) இல் 300m² அளவு கொண்ட உணவகம் விற்பனைக்கு.\nபரிஸ் 14 இல் அமைந்துள்ள அழகுக்கலை நிலையத்துக்கு (Beauty parlour) வேலைக்கு ஆள் (Beautician) தேவை. திறமைக்கேற்ப, தகுந்த சம்பளம் வழங்கப்படும்.\nஉங்களது அணைத்து நிகழ்வுகளும் விசேட விலைக்கழிவில் அனைத்து சேவைகளும் ஒரே இடத்தில் தரமாக பெற்றுக்கொள்ள நாடுங்கள்.\nதிருமணத்திற்கான மணப்பெண் அலங்காரம் மற்றும் அழகிய மாலைகளும் விருப்பத்திற்கு ஏற்றவாறு செய்து பெற்றுக்கொள்ள நாடுங்கள்.\nAu Blanc Mesnilஇல் 60m² அளவுகொண்ட உணவகம் விற்பனைக்கு (Restaurant turque) Bail விற்பனைக்கு.\nபிரெஞ்சு மொழில் தொடர்பு கொள்ளவும்.\n2018ம் ஆண்டு வரிச்சட்டத்திற்கு அமைவான விற்பனைப் பதிவு உபகரணங்களை நாங்கள் வழங்குகிறோம்.\nபிரித்தானிய கற்ப்பித்தல் முறையில் Cambridge பரீட்சைகளுக்கான வகுப்புக்கள் மற்றும் TOEIC வகுப்புக்கள் உங்கள் வீடுகளுக்கு வந்து கற்பிக்கப்படும்.\nDrancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்\nசெப்டெம்பர் 1 ம் திகதி Drancy நகரில் புதிய உதயம் Perfect Language Centre. முதலில் இணையும் மாணவர்களுக்கு பல சலுகைகள்.\nஉங்கள் வாழ்க்கையில் ஏற்படும் சகல பிரச்சனைகளுக்கும் ஜோதிடம் மூலம் தீர்வு தரப்படும்.\nமருத்துவர் : குருஜி. கோவிந்தராஜு\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\n* உங்கள் விளம்பரத்திற்கான கொடுப்பனவை இணையத்தின் ஊடாக செய்வதன் மூலம் (வேலை நாட்கள் 24மணித்தியாலத்திற்குள்) மிக விரைவாக பிரசுரித்துக்கொள்லாம்.\n* நம்பகமான 3D BRED BANQUE POPULAIRE இணைய வங்கிப் பணப் பரிமாற்று சேவை என்பதால் உங்கள் வங்கி அட்டை மூலம் எந்தவித அச்சமுமின்றி கொடுப்பனவை மேற்கொள்ளலாம்.\nஅவதானம் - கார்-து-நோர்திலிருந்து தடைப்படும் தொடருந்துச் சேவைகள்\nநீம் - சனத்திரளினுள் அல்லாஹ் அக்பர் எனப் புகுந்த வாகனம் - பயங்கரவாதத் தாக்குதலா\nபரிசின் வீரனுக்கு பொபினியில் வதிவிட அட்டை - புகைப்படங்கள் இணைப்பு\nஇந்த புதுவருடத்தில் எனக்கு கிடைத்த முதலாவது செய்தியானது எனது 17 வருட சாதனையை முறியடித்தது பற்றியாகும் என, குறைந்த பந்துகளுக்கு முகம்கொடுத்து சதம் அடித்த சாதனைக்கு நேற்றுவரை சொந்தக்காரராக இருந்த பாகிஸ்தான் அணியின் நட்சத்திர கிரிக்கெட் வீரர் ஷயீட் அப்ரிடி தெரிவித்துள்ளார்.\nஇது தொடர்பில் அவர் மேலும் தெரி­விக்­கையில்,\n��ான் ஓய்வுபெறும் வரை எனது சாதனையை யாரும் முறியடிக்க மாட்டார்கள் என நினைத்திருந்தேன். ஆனாலும் நியூஸிலாந்து விரர் கொரி அண்டர்சன் முறியடித்துள்ளார்.\nகொரி அண்டர்சனின் பெயரை இதற்கு முதல் கேள்விப்பட்டதே கிடையாது. இந்நிலையில் என் உறவினர் ஒருவர் நேற்று காலை எனக்கு இந்த செய்தியை சொன்னார்.\nஇருபதுக்கு 20 போட்டிகள் இருக்கின்ற காரணத்தால் குறைந்த பந்துகளுக்கு முகம் கொடுத்து சதத்தை கடந்தவர் என்ற சாதனை விரைவில் முறியடிக்கப்படலாம் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.\nஎனினும் புதிய சாதனையை நிலைநாட்டியுள்ள கொரி அண்டர்சனுக்கு, அப்ரிடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.\nஉலக சாதனை படைத்தார் ஆண்டர்சன்: வீடியோ இணைப்பு\nமேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில், நியூசிலாந்து வீரர் கோரி ஆண்டர்சன் 36 பந்தில் சதம் அடித்த உலக சாதனை படைத்தார். நியூசிலாந்து சென்றுள்ள மேற்கிந்திய\n* உலகில் அதிக அளவில் கப்பல் போக்குவரத்து நடைபெறும் இடம்,\n• உங்கள் கருத்துப் பகுதி\n வீரர்களை வாட்டி வதைக்கும் கிரிக்கெட் வாரியம்\nஅடுத்த ஆண்டு குறுகிய கால இடைவெளியில் ஐபிஎல் மற்றும் உலகக்கோப்பை நடைபெற இருப்பதால் கிரிக்கெட்\nசந்தேகத்தை ஏற்படுத்திய இலங்கை சுழற்பந்து வீச்சாளர் பந்துவீச்சு\nஇலங்கை கிரிக்கெட் அணியின் இளம் சுழற்பந்து வீச்சாளர் அகில தனஞ்ஜெய பந்துவீச்சில் சந்தேகம் இருப்பதால்,\nபதவி விலகினார் இலங்கை அணி முகாமையாளர்\nஇலங்கை கிரிக்கெட் அணியின் முகாமையாளர் சரித்சேனநாயக்க தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.\nகண்ணீருடன் விடைப்பெற்றார் இலங்கை சாதனை வீரன்\nஇலங்கை அணியின் இடது கை சுழற்பந்து வீச்சாளர் ரங்கனா ஹெராத் இன்று ஓய்வு பெற்றுள்ளார். இலங்கை - இங்கிலாந்து\nஇலங்கைக்கு இமாலய இலக்கை நிர்ணயித்த இங்கிலாந்து\nஇங்கிலாந்துக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவின்போது இலங்கை அணி\n« முன்னய பக்கம்123456789...347348அடுத்த பக்கம் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thamizhmozhikoodam.com/blog/page/2/", "date_download": "2018-11-13T22:04:21Z", "digest": "sha1:MOMGP5VZBKKTB7ZKLBWQQIUQVPSPUDDW", "length": 8802, "nlines": 95, "source_domain": "www.thamizhmozhikoodam.com", "title": "Blog | Thamizh Mozhi Koodam | Tamil Language, Tamil Culture , Tamil Tradition | Page 2", "raw_content": "\n ‘வெறும் பள்ளி, கல்லூரி படிப்புகள் மட்டுமே வாழ்��்கைக்கு உதவாது’ என்பதை இன்றைய இளம் தலைமுறைக்கு யாரும் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. பள்ளியில் படிக்கும்போதே பலவிதமான மொழிகள், புரோக்ராமிங், இசை, விளையாட்டு, நடிப்பு என்று ‘எக்ஸ்ட்ரா கரிக்குலர்’ எனும் ‘பாடத்துக்கு அப்பாற்பட்ட’வற்றை கற்றுக்கொள்ள வேண்டும் என்பதில் அவர்களிடம் ஆர்வம் அதிகமாகவே இருக்கிறது. எதிர்காலத்தில் வேலையில் சேரும்போது, இதுபோன்ற ‘எக்ஸ்ட்ரா’ தகுதிகள், […]\nவாங்க குழந்தைகளா…தமிழ் படிக்கலாம் – Dinamalar\nகாயத்ரி சீனிவாஸ்,சென்னையை சேர்ந்தவர். இவரது தோழிகள் மற்றும் உறவினர்கள் பலர் வெளிநாடுகளில் வாழ்பவர்கள்,நீண்ட விடுமுறைக்கு சென்னை வந்தவர்கள் காயத்ரி முன்வைத்த பிரச்னை ஒன்றே ஒன்றுதான்.அது அவர்களது பிள்ளைகள் தமிழ் பேச சிரமப்படுகிறார்கள் ,வெளிநாட்டில் வாழும் தமிழர்கள் என்றாலும் அவர்களது குழந்தைகள் அதிகம் இருப்பது பள்ளிகளில் என்பதால் வீட்டில் தமிழில் பேசினாலும் பிள்ளைகள் ஆங்கிலத்தில்தான் பதில் தருகிறார்களாம். ஆரம்பத்தில் அது பெருமையாக இருந்தாலும் தமிழர்களாகிய நம் பிள்ளைகள் தமிழ் தெரியாமல் தமிழ் பேசாமல் வளர்கிறார்களே என்ற வலியை இப்போது […]\nராமாயணத்தில் ‘அ’ வின் சிறப்பு\nராமாயண கதை முழுதும் ‘அ’ என்று ஆரம்பிக்கும் வார்த்தைகளால் வடிவமைக்கப் பட்டுள்ளது. அனந்தனே அசுரர்களை அழித்து, அன்பர்களுக்கு அருள அயோத்தி அரசனாக அவதரித்தான்.அப்போது அரிக்கு அரணாக அரசனின் அம்சமாக அனுமனும் அவதரித்ததாக அறிகிறோம்.அன்று அஞ்சனை அவனிக்கு அளித்த அன்பளிப்பு அல்லவா அனுமன் அவனே அறிவழகன்,அன்பழகன்,அன்பர்களை அரவ-ணைத்து அருளும் அருட்செல்வன்அவனே அறிவழகன்,அன்பழகன்,அன்பர்களை அரவ-ணைத்து அருளும் அருட்செல்வன் அயோத்தி அடலேறு,அம்மிதிலை அரசவையில் அரசனின் அரிய வில்லை அடக்கி, அன்பும் அடக்கமும் அங்கங்களாக அமைந்த அழகியை அடைந்தான் .அரியணையில் அமரும் அருகதை அண்ணனாகிய அனந்த ராமனுக்கே அயோத்தி அடலேறு,அம்மிதிலை அரசவையில் அரசனின் அரிய வில்லை அடக்கி, அன்பும் அடக்கமும் அங்கங்களாக அமைந்த அழகியை அடைந்தான் .அரியணையில் அமரும் அருகதை அண்ணனாகிய அனந்த ராமனுக்கே\nகணினி என்றாலே நவீனம் என்றுதான் நினைக்கத்தோன்றுகிறது. நவீனம் என்றால் அதில் இளமைதான் கருப்பொருளாக இருக்கிறது.எனவே நவீனத்திற்கும் முதும��க்கும் இடையே ஏதோ ஒரு வேறுபாடோ அல்லது ஒரு இடைவெளியோ, ஏதோ ஒன்று இருக்கிறது.அது எதனால் ஏற்படுகிறது இன்றைக்கு வளர்ந்துவரும் கணினித் தொழில் நுட்பம் நம்மை மெய்சிலிர்க்க வைக்கும் வகையில் பரிணமித்து வருகிறது.கையடக்க திறன்பேசிகளின் அறிமுகங்களால் நாம் இருக்கும் இடத்திலிருந்தே நம்மால் முடிந்தவரையில் அனைத்தையும் தொட்டுவிட சாத்தியக்கூறுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இன்னும் தெளிவாக சொல்லப் போனால் கணினி, திறன்பேசி போன்றவற்றில் இணையத்தை […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/141256-trichy-to-chennai-ambulance-travels-within-4-hours.html", "date_download": "2018-11-13T23:08:31Z", "digest": "sha1:J2BLPQFVY3O5HO5IVZIK3H4Q4NGJAVLE", "length": 37661, "nlines": 426, "source_domain": "www.vikatan.com", "title": "திருச்சி டு சென்னை... 30 ஆம்புலன்ஸ்... ஒரு குழந்தையின் உயிர்மீட்க நடந்த ஒரு திக் திக் சேசிங்! | Trichy to Chennai - Ambulance travels within 4 hours", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 17:41 (01/11/2018)\nதிருச்சி டு சென்னை... 30 ஆம்புலன்ஸ்... ஒரு குழந்தையின் உயிர்மீட்க நடந்த ஒரு திக் திக் சேசிங்\nமிரண்ட திருச்சி - சென்னை பைபாஸ்... ஒரு குழந்தையின் உயிரை மீட்க 30 ஆம்புலன்ஸ்கள் நடத்திய சக்சஸ் ஆபரேஷன்\n“காசு, பணம், புகழ், பதவி என ஒரு மனிதனைத் தீர்மானிக்கும் எந்த ஒரு காரணிகளுக்குப் பின்னாலும் ஓடாத சில கால்கள், சில மனிதர்களைச் சுமந்துகொண்டேதான் இருக்கின்றன”\nசனிக்கிழமை இரவு 8.00 மணி\nதிருச்சி, கிருஷ்ணா மருத்துவமனை. பிரசவத்துக்காகச் சேர்க்கப்படுகிறார் கிருஷ்ணவேணி. இவரது கணவர் பெயர் குணாளன். முதல் குழந்தை... இருவரும் பல கனவுகளுடன் காத்திருக்கிறார்கள்.\nஞாயிறு காலை 6:30 மணி.\nசிசேரியன் மூலம் கிருஷ்ணவேணிக்கு ஆண் குழந்தை பிறக்கிறது. பிறந்த இரண்டு மணி நேரத்தில் குழந்தை மூச்சு விடச் சிரமப்படுவதை அறிந்த மருத்துவமனை நிர்வாகம், குழந்தையை மட்டும் திருச்சியுள்ள இன்னொரு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கிறார்கள்.\nதனியார் மருத்துவமனையில் குழந்தையைப் பரிசோதித்த மருத்துவர்கள் ' உயர் சிகிச்சை வழங்க வேண்டும்... உடனடியாக சென்னைக்கு கொண்டு செல்லுங்கள்' என ஒரு மருத்துவமனையைப் பரிந்துரைக்கிறார்கள். 'தாமதப்படுத்தாமல் உடனடியாகக் கொண்டு சென்றால் குழந்தையை காப்பாற்றிவிடலாம்' என குணாளனிடம் தெரிவிக்கிறார்கள். குழந்தை வெண்டிலேட்டரில் வைத்துத் தீவிரமாக கண்காணிக்கப்படுகிறது. குழந்தையை, வேறு மருத்துவமனைக்கு மாற்றிய தகவல் கிருஷ்ணவேணிக்குத் தெரியாது.\nசென்னைக்குக் குழந்தையை கொண்டு செல்ல அதிநவீன வசதிகள் கொண்ட ஆம்புலன்ஸ் வேண்டுமென மருத்துவமனை பரிந்துரைக்கிறது. கண்டிப்பாக, வெண்டிலேட்டர் இருக்கிற ஆம்புலன்ஸ் வேண்டும். 'கால் ஈஸி' என்கிற நிறுவனத்தைத் தொடர்பு கொண்டதில் இலியாஸ் என்பவரின் தொடர்பு கிடைக்கிறது. இவர், மாநில ஆம்புலன்ஸ் சங்கத்தின் துணை செயலாளர். \"பிறந்து ஒரு நாளே ஆன குழந்தை... ஆம்புலன்ஸில் 330 கிலோ மீட்டர்கள் கொண்டு செல்வது ஆபத்து... 100 கிலோ மீட்டருக்கும் அதிகமாகப் பயணிக்கிற ஆம்புலன்ஸ் குழிகளில் விழுந்து எழுகிறநேரத்தில் வெண்டிலேட்டரில் பொருத்தியிருக்கிற பைப், குழந்தையைக் காயப்படுத்த வாய்ப்பிருக்கிறது... குழந்தையின் வசதிற்கேற்ப ஆம்புலன்ஸை தயார்படுத்த வேண்டும்\" என்று கூறிய இலியாஸ் மளமளவென்று செயலில் இறங்கியிருக்கிறார்.\n`ஏப்ரல் வரைக்கும் வெயிட் பண்ணுங்க’ - `கேம் ஆஃப் த்ரோன்ஸ்’ குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு #ForTheThrone\n`கஜா’ புயலை எதிர்கொள்ள ஏற்பாடுகள் தயார் - காஞ்சிபுரம் ஆட்சியர் பொன்னையா\nபிறந்தநாள் கொண்டாட பணம் இல்லாத சோகத்தில் இளைஞர் தற்கொலை\nஅனைத்து வசதிகளுடன் கூடிய குழந்தைகள் ஆம்புலன்ஸ், மணப்பாறை பகுதியில் ஸ்ரீதரன் என்பவரிடம் இருக்கிற தகவல் கிடைக்க, அவரைத் தொடர்பு கொண்டு பேசுகிறார்கள். ஸ்ரீதரன் அந்த ஆம்புலன்ஸ் வாகனத்தில் அவசர சிகிச்சை அளிக்கும் டெக்னீஷியனாகவும் பணி புரிகிறார். ஆம்புலன்ஸ் ஓட்டுநர் அலெக்ஸாண்டாரை அழைத்துக் கொண்டு ஸ்ரீதரன் 2:30 மணிக்கு மணப்பாறையில் இருந்து திருச்சிக்கு கிளம்புகிறார். மருத்துவமனையில் குழந்தையைச் சென்னைக்குக் கொண்டுசெல்ல ஏற்பாடுகள் துரிதமாக நடக்கின்றன.\nஆம்புலன்ஸ் மருத்துவமனைக்கு வந்துவிட்டது. \"எவ்வளவு முடியுமோ அவ்வளவு வேகத்தில் செல்லுங்கள்\" என்று ஆம்புலன்ஸ் ஓட்டுநர் அலெக்ஸாண்டரிடம் மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள். 330 கிலோ மீட்டர் தூரம் பயணிக்க வேண்டும். திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலை எப்போதும் பரபரப்பாக இருக்கும். இந்தச் சாலையில் அதிகபட்ச வேகமாகப் பரிந்துரைக்கப்பட்டிருப்பதே 80 கிலோ மீட்டர் முதல் 100 கிலோ மீட்டர் வேகம்தான். பல இடங்களில் சாலைசந்திப்புகள் வேறு இருக்கின்றன. 7 சுங்கச் சாவடிகளும் உண்டு. 4 மணி தொடங்கி இரவு பத்து மணி வரை, சாலைகளின் 'ப்ரைம் டைம்'. இந்தச் சூழலில், நான்கு மணி நேரத்தில் சென்னையை அடைவது என்பது நினைத்துப் பார்க்கவே முடியாத காரியம். அதிலும், இரவு 7 மணிக்குமேல், செங்கல்பட்டில் இருந்து அண்ணா சாலையில் இருக்கிற மருத்துவமனையை அடைய மட்டுமே குறைந்தபட்சம் 2 மணி நேரமாகும்.\nஆம்புலன்ஸ் கிளம்ப இருந்த ஒரு மணி நேர இடைவெளியில் இலியாஸ், ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் இருக்கிற மூன்று வாட்சப் குரூப்களில் குழந்தை குறித்த தகவலைப் பகிர்ந்துகொள்கிறார். படித்தவர்கள், படிக்காதவர்கள் எனப் பலரும் ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களாக இருப்பதால் எல்லாத் தகவல்களும் ஆடியோ வடிவில் குரூப்பில் பதியப்படுகிறது. மூன்று மணியில் இருந்தே வாட்ஸ்ஆப்பை வாக்கிடாக்கியாக மாற்றுகிறார்கள். திருச்சியில் இருந்து சென்னை வரை தேசிய நெடுஞ்சாலையில் இருக்கிற எல்லா ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களும் ஒரு குழுவாக ஒன்றிணைகிறார்கள். திருச்சி முதல் சென்னை வரை இருக்கிற பகுதியை பல எல்லைகளாகப் பிரிகிறார்கள். ஒவ்வொரு எல்லைக்கும் ஒரு குழு பொறுப்பெடுத்துக் கொள்கிறது.\nகுழந்தை ஆம்புலன்ஸில் ஏற்றப்படுகிறது. ஆம்புலன்ஸின் உள்ளே குணாளனின் உறவினரும் ஸ்ரீதரனும் மட்டும் இருக்கிறார்கள். வெண்டிலெட்டரில் குழந்தை வைக்கப்பட்டுள்ளது. ஓட்டுநருக்கு அருகில் குழந்தையின் தந்தை குணாளன் அமர்ந்திருக்கிறார். சரியாக 4:10 மணிக்கு ஆம்புலன்ஸ் மருத்துவமனையில் இருந்து கிளம்புகிறது. குழந்தை உள்ள ஆம்புலன்ஸ்க்கு முன்னால் நான்கு ஆம்புலன்ஸ்கள் சாலையை கிளீயர் செய்து கொடுத்துக்கொண்டே செல்கின்றன. எல்லா ஆம்புலன்ஸ்களிலும் ஒலிபெருக்கி இருப்பதால் வாகனங்களை ஒழுங்குபடுத்த அவை உதவியாக இருக்கின்றன.\nஆம்புலன்ஸ் ஓட்டுநர் அலெக்ஸாண்டர் 100 கிலோ மீட்டருக்கும் அதிகமாக இயக்குகிறார். வாகனம் குலுங்காமல் லாகவமாக ஓட்டுகிறார். ஓட்டுநருக்கு அருகில் குழந்தையின் தந்தை பதற்றத்துடன் அமர்ந்திருக்கிறார். குழந்தை இருந்த ஆம்புலன்ஸ்க்கு முன்னால் வந்த 4 ஆம்புலன்ஸ்கள் திருச்சி, நம்பர் ஒன் சுங்கச்சாவடியோடு நின்றுவிட, தொழுதூர் பகுதியைச் சேர்ந்த 2 ஆம்புலன்ஸ்கள் இணைகின்றன. அவர்கள் முன்னால் சென்று சாலைய��� ஒழுங்குபடுத்துகிறார்கள்.\nவாட்ஸ்ஆப்பில் வாகனம் எங்கிருக்கிறது என்கிற தகவல் நிமிடத்துக்கு ஒருமுறை ஆடியோ செய்திகளாக வந்து விழுந்த வண்ணம் இருக்கிறது. ஏதோ முக்கியத்துவம் வாய்ந்த செயல் நடக்கிறது என்று புரிந்துகொண்டு சாலையில் சென்ற எல்லா வாகனங்களும் ஆம்புலன்ஸ்களுக்கு வழி விட்டு ஒதுங்கி நிற்க ஆரம்பித்தன.\nஇதற்கிடையில், திருச்சி மருத்துவமனையில் கிருஷ்ணவேணி கண் விழித்து விட்டார். குழந்தை அருகில் இல்லாததைக் கண்டு பரிதவித்து குணாளனுக்கு போன் செய்து கொண்டே இருக்கிறார். “இன்னொரு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் குழந்தை இருக்கிறது... பயப்படாதே... ஏதும் ஆகாது” எனக் குணாளன் மனைவியை ஆறுதல்படுத்த முயற்சிக்கிறார். குழந்தை பிறந்ததில் இருந்தே மயக்கத்தில் இருந்த அவரது மனைவி, இன்னும் குழந்தையைப் பார்க்கவே இல்லை. என்ன நடக்கிறது என்றே புரியாமல் மிகவும் தவிப்போடு இருந்தார் கிருஷ்ணவேணி.\nஇதே நேரத்தில் விழுப்புரத்தில் இருந்து திருச்சி நோக்கி 2 ஆம்புலன்ஸ்கள் கிளம்புகின்றன. தொழுதூரில் இருந்துவந்த 2 ஆம்புலன்ஸ்களும் அந்த ஊரோடு நின்றுவிட, விழுப்புரத்தில் இருந்து சென்ற ஆம்புலன்ஸ்கள் தொழுதூரில் இருந்து பொறுப்பெடுத்துக் கொள்கின்றன. எந்தச் சிரமமுமின்றி ஆம்புலன்ஸ் விழுப்புரம் எல்லையை வந்தடைகிறது. விழுப்புரத்தில் தயாராய் இருந்த மேலும் ஐந்து ஆம்புலன்ஸ்கள் பணியில் இணைந்து கொள்கின்றன. தேசிய நெடுஞ்சாலையில், ஐந்து கிலோ மீட்டருக்கு ஒரு ஆம்புலன்ஸ் நின்று சாலையை சரிப்படுத்திக் கொண்டிருக்கின்றன. விழுப்புரத்தைச் சேர்ந்த 7 ஆம்புலன்ஸ்களும் திண்டிவனம் வரை கொண்டு வந்துவிடுகின்றன. அதற்குள் செங்கல்பட்டைச் சேர்ந்த 3 ஆம்புலன்ஸ்கள் திண்டிவனம் வந்துவிடுகின்றன. திண்டிவனத்தில் இருந்து அவர்கள் ஆம்புலன்ஸை பொறுப்பெடுத்து முன்சென்று வழியமைத்துத் தருகிறார்கள். எந்த இடையூறுமின்றி ஆம்புலன்ஸ் திண்டிவனத்தைக் கடக்கிறது. செங்கல்பட்டை வந்தடையும்போது வேறு நான்கு ஆம்புலன்ஸ்கள் அவர்களோடு சேர்ந்து கொள்கின்றன.\nஇனிதான் சிக்கல் ஆரம்பம். சென்னையை நெருங்க நெருங்க வாகன நெரிசல் அதிகமாகிறது. கூடுவாஞ்சேரியில் மேலும் ஐந்து ஆம்புலன்ஸ்கள் சேர்ந்து சாலையை முடிந்தவரை ஒழுங்குபடுத்துகின்றன. 'குழந்தையைச் சுமந���துவரும் ஆம்புலன்ஸ் எந்தக்காரணத்துக்காகவும் நின்று விடக்கூடாது' என்கிற தகவல் வாட்ஸ்ஆப்பில் வந்து கொண்டே இருந்ததால் சென்னையை சேர்ந்த ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள், ஆங்காங்கே தன்முனைப்பாக நின்று சாலையைச் சீர்ப்படுத்துகிறார்கள். வரிசையாக பத்து ஆம்புலன்ஸ்களும் ஒலி எழுப்பியபடி கடந்துசெல்லும் சத்தம் வாகன ஓட்டிகளை பதற்றத்துக்குள்ளாக்கியது. ஆனாலும், ஏதோ அவசரச் சூழல் என்று உணர்ந்து எல்லோரும் ஒதுங்கிநின்று ஆம்புலன்ஸ்க்கு வழிவிடுகிறார்கள்.\nசென்னை நகருக்குள் நான்கு கிலோ மீட்டருக்கு ஓர் ஆம்புலன்ஸ் நிறுத்தப்பட்டிருந்தது. பெருங்களத்தூர், தாம்பரம், கிண்டி என மொத்தம் 15 ஆம்புலன்ஸ்கள் வழி ஏற்படுத்திக் கொடுக்க சரியாக 8:20-க்கு அண்ணா சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் வந்து நிற்கிறது குழந்தையை ஏற்றிவந்த ஆம்புலன்ஸ். சரியாக 4 மணி, 10 நிமிடங்கள்... குழந்தையின் அப்பா குணாளன் கண்ணீர் மல்க ஓட்டுநருக்கு நன்றி தெரிவிக்கிறார். மிகப் பெரிய பொறுப்பை முடித்த மகிழ்ச்சியில் அலெக்ஸ்சாண்டரும் ஸ்ரீதரனும் நிம்மதி பெரு மூச்சு விடுகிறார்கள்.\nமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட குழந்தையைப் பரிசோதித்த மருத்துவர்கள், 'இதயத்தில் எந்த அடைப்பும் இல்லை' எனவும், 'நுரையீரல் பகுதியில் பிரச்சனை இருப்பதாகவும்' தெரிவித்தார்கள். 'சிகிச்சையளிக்க பல லட்சங்கள் செலவாகும்' என்றதால், இரண்டு மணி அடிப்படைச் சிகிச்சைகளுக்குப் பிறகு இரவு 10 மணிக்கு எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனைக்கு குழந்தை மாற்றப்படுகிறது. அங்கு வென்டிலேட்டரில் வைத்து குழந்தைக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.\nமுதல் வரிகளை மீண்டும் சொல்கிறேன் “காசு, பணம், புகழ், பதவி என ஒரு மனிதனைத் தீர்மானிக்கும் எந்த ஒரு காரணிகளுக்குப் பின்னாலும் ஓடாத சில கால்கள், சில மனிதர்களைச் சுமந்துகொண்டேதான் இருக்கின்றன”\nடெங்கு காய்ச்சலை அடையாளம் காட்டும் அறிகுறிகள்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`ஏப்ரல் வரைக்கும் வெயிட் பண்ணுங்க’ - `கேம் ஆஃப் த்ரோன்ஸ்’ குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு #ForTheThrone\n`கஜா’ புயலை எதிர்கொள்ள ஏற்பாடுகள் தயார் - காஞ்சிபுரம் ஆட்சியர் பொன்னையா\nபிறந்தநாள் கொண்டாட பணம் இல்லாத சோகத்தில் இளைஞர் தற்கொலை\n`2013-ல் இறந்தவர் 2017-ல் கடன் வாங்கியதாக நோட்டீஸ்’ - சர்ச்சையில் திருவாடானை ஸ்டேட் வங்கி நிர்வாகம்\nநிர்மலா தேவி தாக்கல் செய்த மனுவுக்கு சி.பி.சி.ஐ.டி எதிர்ப்பு\nஇலங்கை நாடாளுமன்றக் கலைப்புக்கு டிசம்பர் 7 வரை நீதிமன்றம் தடை\nபிறந்து 12 நாளே ஆன குழந்தையை தூக்கிச் சென்ற குரங்கு\nமணல் எடுப்பதற்கான தடை இன்றோடு முடிவடைந்தது - பாலாறு விவகாரத்தில் அடுத்தது என்ன\nபச்சைக்கிளி வளர்த்த சென்னை வியாபாரிக்கு 10,000 ரூபாய் அபராதம்\n`நீ துரோகம் பண்ணுறாய் வைத்தி; உருப்படவே மாட்டாய்' - காடுவெட்டி குரு தாயார்\n`சட்டபூர்வமாக விவாகரத்து பெற்றுவிட்டோம்’ - மனைவியைப் பிரிந்தார் நடிகர் வ\n`3 மாதம் வாழ்ந்த வாழ்க்கையே வேற லெவல்'- ரயில் கொள்ளையர்களின் அதிர்ச்சி பின்\n` விருந்துக்கு அழைத்து கூட்டு பாலியல் கொடுமை' - கும்பகோணத்தில் பெண்ணுக்கு\n`டி.எஸ்.பி சாவு, கடவுள் கொடுத்த தீர்ப்பு' - எலக்ட்ரீசியன் மனைவி பேட்டி\n`சட்டபூர்வமாக விவாகரத்து பெற்றுவிட்டோம்’ - மனைவியைப் பிரிந்தார் நடிகர் விஷ்ணு விஷால்\n`நீ துரோகம் பண்ணுறாய் வைத்தி; உருப்படவே மாட்டாய்' - காடுவெட்டி குரு தாயார் கதறல்\n` விருந்துக்கு அழைத்து கூட்டு பாலியல் கொடுமை' - கும்பகோணத்தில் பெண்ணுக்கு நேர்ந்த துயரம்\n`டி.எஸ்.பி சாவு, கடவுள் கொடுத்த தீர்ப்பு' - எலக்ட்ரீசியன் மனைவி பேட்டி\n`3 மாதம் வாழ்ந்த வாழ்க்கையே வேற லெவல்'- ரயில் கொள்ளையர்களின் அதிர்ச்சி பின்னணி\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puradsifm.com/2018/10/30/dhilluku-dhuddu-2/", "date_download": "2018-11-13T22:29:20Z", "digest": "sha1:SORLQHJM4QLT6SJKA7DVX6OBRLJNYJG7", "length": 9171, "nlines": 84, "source_domain": "puradsifm.com", "title": "சந்தானத்தின். நடிப்பில் தில்லுக்கு துட்டு 2 டீசர்.! கிஸ் மீ ....! - Puradsifm.com | Puradsifm.com", "raw_content": "\nதளபதியின் அடுத்த திரைப்படம் அட்லீயுடன் ” ஆள போறான் தமிழன்”...\nசர்கார்” திரைப்பட குழுவின் வெற்றிக் கொண்டாட்டம்.\nவிஸ்வாசம் திரைப்பட சூட்டிங் முடிந்த பின் தல அஜித்தின் நியூ...\nஎன் நீண்ட நாள் கனவு நிறைவேறி உள்ளது” தல இவர்...\nதல ரசிகர்களை நள்ளிரவில் மகிழ்வித்த விஸ்வாசம் புதிய அப்டேட்..\nஜோதிகாவின் துள்ளலான நடிப்பில் “காற்றின் மொழி” ட்ரைலர்..\nகுடும்பத்தினர் உடன் சென்று “சர்கார்” திரைப்படத்தை ரசித்த தல அஜித்.\nதனது 2 வயது குழந்தையுடன் “வாயாடி பெத்த புள்ள” பாடலை...\nஇணையத்தில் வெளியாகி சக்கை போடு போடும் Simtaangaran பாடல் Video...\nநடிகர் விஜய்க்கு முதலமைச்சர் ஆகும் எண்ணம் வந்துவிட்டது.\nசந்தானத்தின். நடிப்பில் தில்லுக்கு துட்டு 2 டீசர்.\nடிவி நிகழ்ச்சி ஒன்றின் மூலம் அறிமுகமாகி பின் சிறந்த நகைச்சுவை நடிகராக வலம் வந்த சந்தானம் அவர்கள் தற்போது ஹீரோவாக கலக்கி வருகிறார். அப்படி சந்தானம் நடிப்பில் வெளியாகி காமெடி திரில் என மக்களை மகிழ்வித்த திரைப்படம் தில்லுக்கு துட்டு” இதில் பேயோடு காமெடியில் சந்தானம் கலக்கி இருந்தார்.\nஅந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து ராம்பாலா தில்லுக்கு துட்டு 2 திரைப்படத்தை எழுதி இயக்கி வருகிறார். அதன் ஒப்பிஸியல் டீசர் நேற்று வெளியாகியது. தற்போது வரை செம்ம வைரலாகி வரும் டீசரில் புரிகிறது வயிறு வலிக்க சிரிக்க முடியும் டீசரை பார்த்து என்று.\n”புரட்சி வானொலி தனக்கென்று தனித்துவமான முறையில் செய்திகளை வழங்கி வருகின்றது. இங்கே உங்களிற்கு சங்கடமான / இடையூறான பதிவுகள் இருந்தால் அறியத் தாருங்கள். பரிசீலனை செய்யக் காத்திருக்கிறோம். புரிந்துணர்வுடன் தொடரும் தங்களின் ஒத்துழைப்பிற்கு நன்றி புரட்சி வானொலியின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமைக்கு உட்பட்டது. அனுமதியின்றி நகல் எடுப்பது தடை செய்யப்பட்டுள்ளது. The Puradsi FM is giving you unique information. Please let us know if there are any unpleasant / obsolete recordings. They will be deleted\nபாகிஸ்தானியின் பறக்கும் ஆட்டோ … பாத்து ரசிக்க நல்லா இருக்கு…...\nதம்பிக்கு அன்னையான அக்கா. ஒரு நிமிடம் பாருங்கள் உங்கள் கண்களும்...\nவெட்டப்பட்ட மனித தலையுடன் அலைந்த சிறுமி.\nகடைக்குட்டி சிங்கம் திரைப்படம் – HD இல்\nசந்தானம் நடிப்பில் “தில்லுக்கு துட்டு” பாகம் 2 முதல் பார்வை...\nதளபதியின் அடுத்த திரைப்படம் அட்லீயுடன் ” ஆள போறான் தமிழன்” \nசர்கார்” திரைப்பட குழுவின் வெற்றிக் கொண்டாட்டம்.\nவிஸ்வாசம் திரைப்பட சூட்டிங் முடிந்த பின் தல அஜித்தின் நியூ லுக்..\nஎன் நீண்ட நாள் கனவு நிறைவேறி உள்ளது” தல இவர் தான் உலகை ஆள வேண்டும்” விக்னேஷ் சிவன் டுவிட்..\nதல ரசிகர்களை நள்ளிரவில் மகிழ்வித்த விஸ்வாசம் புதிய அப்டேட்..\nமேடையில் காஜல் அகர்வாலுக்கு நடந்த பாலியல் சீண்டல். அதிர்ந்து போன படக்குழு..\n33 மூன்று வயதில் பிரபல இயக்குனரை திருமணம் செய்துகொண்ட பிரபல தமிழ் திரைப்பட நடிகை..\n“சர்கார்” திரைப்பட உண்மையான வசூல் இது தானாம். 28 கோடி வரை நஷ்டமாம் சர்கார்.\nதொடர்ந்து 12 நாட்கள் பேரிச்சம் பழத்தை இப்படி செய்து சாப்பிடுங்கள். அதன் பின் பாருங்கள் உங்கள் வீட்டிற்கு நீங்கள் தான் ராஜா..\nஇந்த வார ஹிட் நியூஸ்\nநிர்வாண போட்டோவை பதிவேற்றி ரசிகர்களை குஷிபடுத்திய ராதிகா ஆப்தே..\nஆண் பெண் விந்தணுக்கள் பெண்ணின் கருவறைக்கு சென்று செய்யும் செயலை பார்த்து இருகின்றீர்களா. ஒரு முறை பாருங்கள் கண்ணீர் சிந்துவீர்கள்..\nஈழத்தில் அறிமுகமாகும் பெண் இயக்குனர் – “தலைமுறை மாற்றம்” குறும்படம் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthithu.com/?tag=%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF", "date_download": "2018-11-13T22:25:27Z", "digest": "sha1:BZPWIM6AQ7ZH5RR7RRVI5IP3IJUO7DBM", "length": 4232, "nlines": 53, "source_domain": "puthithu.com", "title": "Puthithu | கலோரி", "raw_content": "\nவடமேல், வடமத்தி, சப்ரகமுவ, ஊவா\nபசியால் வாடும் நாடுகளின் பட்டியல்: இலங்கையும், நைஜீரியாவும் ஒரே இடத்தில்\nபசியால் வாடும் மக்கள் வசிக்கும் 119 நாடுகளின் பட்டியலில் இலங்கை 84 ஆவது இடத்தில் உள்ளது. நைஜீரியாவும் இதே இடத்தில் உள்ளமை குறிப்பிடத்தக்கது. பொஸ்னியா, துருக்கி உள்ளிட்ட 14 நாடுகள், இந்தப் பட்டியலில் மிகவும் மோசமான நிலையில் உள்ளன. உலகில் எய்ட்ஸ், மலேரியா, காசநோய் உள்ளிட்டவற்றினால் இறப்பவர்களைவிடவும் பசியால் இறப்பவர்கள் எண்ணிக்கை மிக அதிகமாகும். இதேவேளை,\nPuthithu | உண்மையின் குரல்\nபுகைத்தல் பொருட்களின் விற்பனையை நிறுத்தும் போராட்டம்: அட்டாளைச்சேனையில் வெற்றியளிக்கவில்லை\nபத்தாம்பசலித்தனங்களை வெளியிட புதிது தயாரில்லை; கள்ள மௌனம் ஏமாற்றமளிக்கிறது\nதவத்தின் குற்ற ஒப்புதல் வாக்கு மூலமும், தேசிய காங்கிரசினர் தவிர்க்க வேண்டிய வன்முறையும்\nசாய்ந்தமருது போராட்டம்: தவறான திசை நோக்கித் திரும்பக் கூடாது\nஅக்கரைப்பற்று கல்வி வலயம்: இடமாற்ற விளையாட்டும், தடுமாறும் அதிகாரிகளும்\nமஹிந்த ராஜிநாமா: வதந்தி என்கிறார் நாமல்\nநாடாளுமன்றத்தை நாளை கூட்டுவதாக, சபாநாயகர் அறிவிப்பு\nவை.எல்.எல். ஹமீட், சட்ட முதுமாணி பட்டம் பெற்றார்\n“புத்தியில்லாத பித்தனின் நடவடிக்கை”: ஜனாதிபதியின் செயற்பாடுகள் குறித்து மங்கள விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/gandhi-handloom-sold-in-london-17520/", "date_download": "2018-11-13T22:55:07Z", "digest": "sha1:KP66FRU4S2QDGYVYGJWLIV3JIX5T36AS", "length": 7572, "nlines": 122, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "காந்தின் கை ராட���டை லண்டனில் நேற்று ஏலம்Chennai Today News | Chennai Today News", "raw_content": "\nகாந்தின் கை ராட்டை லண்டனில் நேற்று ஏலம்\nசந்திரபாபு நாயுடுவை அடுத்து திமுக தலைவரை சந்திக்கும் அடுத்த பிரபல தலைவர்\nகால் எலும்பு முறிந்த நிலையிலும் வெற்றிக்காக விளையாடிய வீராங்கனை\nகஜா புயல் பாம்பன் கடலூர் இடையே கரையை கடக்கும்: வானிலை ஆய்வு மையம்\nபுயல் ஆபத்து நீங்கியதால் ஜிசாட் 29 : கவுன்ட்டவுன் தொடக்கம்\nலண்டனில் உள்ள புகழ்பெற்ற முல்லக் ஏல நிறுவனத்தில் அபூர்வமான 516 பொருட்கள் நேற்று ஏலம் விடப்பட்டன. இதில், 246 பொருட்கள் இந்தியர்கள் பயன்படுத்தியவை. இவற்றில், வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின்போது கைது செய்யப்பட்டு மும்பையில் உள்ள எரவாடா சிறையில் மகாத்மா காந்தி அடைக்கப்பட்டு இருந்தபோது, அவர் பயன்படுத்திய கை ராட்டை மிகவும் முக்கியமானது.\nஇந்த கையடக்க ராட்டையை அப்போதைய ஆங்கிலேய அதிகாரியான ப்ளாயிட் பபர் என்பவருக்கு காந்தி பரிசாக கொடுத்தார். 80 ஆண்டுகள் பழமையான இந்த அரிய பொக்கிஷம் இப்போது ஏலம் விடப்பட்டுள்ளது. இதற்கு ரூ.11 கோடி கிடைத்தது. இதை இந்தியர் ஒருவரே ஏலம் எடுத்தார்.\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nபூமியை நோக்கி வரும் பழுதடைந்த செயற்கைக்கோள்\nஇந்திய அணி 120 ரன் முன்னிலையுடன் இன்று 3வது நாள் ஆட்டத்தை தொடங்குகிறது\nசந்திரபாபு நாயுடுவை அடுத்து திமுக தலைவரை சந்திக்கும் அடுத்த பிரபல தலைவர்\nகால் எலும்பு முறிந்த நிலையிலும் வெற்றிக்காக விளையாடிய வீராங்கனை\nகஜா புயல் பாம்பன் கடலூர் இடையே கரையை கடக்கும்: வானிலை ஆய்வு மையம்\nபுயல் ஆபத்து நீங்கியதால் ஜிசாட் 29 : கவுன்ட்டவுன் தொடக்கம்\nரஜினியின் ‘2.0’ படத்திற்கு ‘UA’ சான்றிதழ்\nசந்திரபாபு நாயுடுவை அடுத்து திமுக தலைவரை சந்திக்கும் அடுத்த பிரபல தலைவர்\nகால் எலும்பு முறிந்த நிலையிலும் வெற்றிக்காக விளையாடிய வீராங்கனை\nகஜா புயல் பாம்பன் கடலூர் இடையே கரையை கடக்கும்: வானிலை ஆய்வு மையம்\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inandoutcinema.com/tag/kayamkulam-kochunni-first-look-poster/", "date_download": "2018-11-13T23:19:02Z", "digest": "sha1:RANLVAJ5NVY3EHF6X4GPINEVPM6YGIDE", "length": 2569, "nlines": 47, "source_domain": "www.inandoutcinema.com", "title": "kayamkulam kochunni first look poster Archives - Latest Tamil Cinema News | Movie Reviews | Celebrities News - InandoutCinema", "raw_content": "\nநிவின் பாலி நடிக்கும் புது படத்தின் பஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு. புகைப்படம் உள்ளே\nப்ரேமம் புகழ் நிவின் பாலி நடிப்பில் உருவாகி வரும் மலையாள திரைப்படம் காயன்குளம் கொச்சுண்ணி ஆகும். சமீபத்தில் மலையாளத்தில் வெளிவர இருக்கும் படங்களிலேயே மிக பிரம்மாண்ட படமாக இது இருக்கும் என கூறப்படுகிறது. நெடுஞ்சாலைகளில் பயணிப்பவர்களிடம் வழிப்பறி செய்யும் கதாபாத்திரம் நிவின் பாலியினுடையது. பணக்காரரிடம் இருந்து திருடி ஏழை மக்களுக்கு தருவாராம். இப்படத்தை இயக்குனர் ரோஷன் ஆண்ட்ருஸ் இயக்கிவருகிறார். இப்படத்தில் நிவினுக்கு ஜோடியாக ப்ரியா ஆனந்த் நடித்துள்ளார். முக்கிய கதாபாத்திரத்தில் முன்னணி நடிகர் மோகன் லால் நடித்துள்ளார். […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://carnaticmusicreview.wordpress.com/tag/giridaharan/", "date_download": "2018-11-13T23:26:32Z", "digest": "sha1:KA3PCQABGRDRBBMHUMYP3ACMQ4ABK7JO", "length": 8613, "nlines": 176, "source_domain": "carnaticmusicreview.wordpress.com", "title": "Giridaharan | கமகம்", "raw_content": "\nகந்தர்வ கானம் – கிரிதரனின் விமர்சனம்\nஜி.என்.பி நூற்றாண்டு ஆர்பாட்டங்கள் (அர்த்தம் புரிந்துதான் இந்தப் பிரயோகம்) முடிந்து மாதங்கள் கடந்த நிலையில் கந்தர்வ கானம் பற்றி கிரிதரனின் விமர்சனம் ஒரு Pleasant Surprise.\nஇன்னும் சில வாரங்கள் நேரம் இருந்திருப்பின், பிழைகளை இன்னும் கவனமாகக் களைந்திருக்கலாம். நிறைய புகைப்படங்களை பதிப்பித்த போதும், பெரும்பாலானவற்றுக்கு கேப்ஷன் எழுதாதது பெரும் குறைதான்.\nஅடுத்த எடிஷனில் திருத்தலாம் என்றெல்லாம் கூறப்போவதில்லை. இந்த எடிஷனே விற்றுத் தீரும் என்று தோன்றவில்லை.\nஉங்கள் மின்னஞ்சலை உள்ளிட்டு இவ்வலைப்பூவிற்கு சந்தாதாரராகி, புதிய பதிவுகள் பற்றிய குறிப்பஞ்சல்களைப் பெறுங்கள்.\nபரிவாதினி இசை விழா 2018\n#metoo – சில முடிவுகள்\nயாழ்ப்பாணம் பாலமுருகன் இல் Sri sweden\nமாணவர்களுக்கு நாகஸ்வரம்/தவில் இல் tskraghu\nயாழ்ப்பாணம் பாலமுருகன் இல் Kalpana Sriram\nபரிவாதினி இசை விழா 2018\nவைணவ நாகஸ்வர கலைமரபு – ஓர் ஆவணமாக்கும் முயற்சி\nவிளையும் பயிர் - 3\nஎஸ்.ராஜம் நூற்றாண்டு விழா - பாட்டுப் போட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/uber-air-here-is-everything-you-need-know-019078.html", "date_download": "2018-11-13T22:06:50Z", "digest": "sha1:J2WLC5Z3VHYAG3HZIJFRJJTRIID273VW", "length": 13795, "nlines": 165, "source_domain": "tamil.gizbot.com", "title": "உபர் ஏர் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய உண்மைகள் | Uber AIR: Here is everything you need to know - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஉபர் ஏர் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய உண்மைகள்.\nஉபர் ஏர் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய உண்மைகள்.\nபுதிய ஐபால் ஸ்லைடு எலன் டேப்லெட் அறிமுகம்: விலை எவ்வளவு தெரியுமா\nதிண்டுக்கல்லில் அமைச்சர் பங்கேற்ற விழாவில் நாற்காலிகள் வீச்சு.. அதிமுகவினர் ரகளை\nடேய் தம்பி... உனக்கு சீன் போட வேற வழியே தெரியலயா…\nமனைவி ரஜினியை விவாகரத்து செய்த நடிகர் விஷ்ணு விஷால்\nஜிம்மிற்கு செல்லாமல் வீட்டிலிருந்தபடியே கட்டுமஸ்தான உடலை பெற இந்த ஒரு பயிற்சியே போதும்\nகடலுக்குள் 48 மணி நேரம் கிடந்த ஐபோன்.\nமோடியின் அடுத்த அதிரடி.. ரூ. 1 லட்சம் கோடி முதலீட்டில் ஒரு கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு.\nஇந்த ரோஹித்துக்கு தோனி மேல எம்புட்டு பாசம் பாருங்க தோனியை மறக்காமல் நினைவுகூர்ந்த ரோஹித் சர்மா\nகுழந்தைகள் தினத்தில் உங்கள் குழந்தைகளோடு\nஉபர் நிறுவனம் ஏற்கனவே உபர் ஏர் என்ற திட்டத்திடை அறிமுகப்படுத்தப் போவதாக அறிவித்திருந்தது. அதன் படி 2023 இல் உபர் ஏர் திட்டம் பயன்பாட்டிற்கு வரும் என்று உபர் நிறுவனம் தெரிவித்துள்ளது.\nஒரு இடத்தில் இருந்து வேறு ஒரு இடத்திற்குச் சென்றடைய நமக்கு எவ்வளவு நேரம் ஆகிறது குறைந்தது இன்றைய சூழ்நிலைக்கு டிராபிக் இல் மட்டும் பல மணி நேரங்கள் வீணாய் போகும் நிலைமை தன இங்கு நிலவுகிறது. ஆனால் இனி அந்தக் கவலை வேண்டாம் ஒரு இடத்தில் இருந்து பக்கத்து நகரத்திற்குச் செல்ல இனி வெறும் 10 நிமிடங்கள் மட்டும் போதும் என்று உபர் நிறுவனம் தெரிவித்துள்ளது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nஇந்த உபர் ஏர் திட்டம் ஜப்பான், ஃப்ரான்ஸ், ஆஸ்திரேலியா, பிரேசில் மற்றும் இந்தியாவில் போன்ற நாடுகளில் முதல் கட்டமாக துவங்கப்படும் என்று உபர் நிறுவனம் தெரிவித்துள்ளது.\nஉபர் எலவேட் ஆசியா என்ற திட்டம் 2016ம் ஆண்டு பசிபிக் மாநாட்டில், உபரின் விமான சேவைகளுக்கான தலைவர் எரிக் ஏலிசன் தலைமையில் இந்த அறிவிப்பு அறிவிக்கப்பட்டது.\nமக்கள் நெரிசலினால் வாகன எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிக்கத் துவங்கியுள்ளது. நகரங்களில் மிகவும் அதிக அளவில் வாகன நெரிசல்��ள் அதிகரித்து அனைவரது நேரமும் வீணாகிக் கொண்டிருக்கிறது. இந்த நிலையைச் சரி செய்வதற்கு மிகக் குறைந்த நேரத்தில் மக்கள் பயணத்திற்காக செலவிட வேண்டும் என்ற எண்ணத்தோடு இந்தத் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.\nஉபர் எலவேட் என்ற திட்டம் இந்தியாவில் மும்பை, டெல்லி ஆகிய இடங்களில் அறிமுகப்படுத்தப்படும் என்று அந்த விழாவில் தெரிவிக்கப்பட்டது. டோக்கியோ, தைப்பை, சியோல் மற்றும் சிட்னி ஆகிய இடங்களிலும் இந்தச் சேவை 2020 - 2023 க்குள் உறுதியாக அறிமுகம் செய்யப்படும். இந்திய மக்கள் இந்தச் சேவைகளின் மூலமாக நாளொன்றுக்கு 2 மணி நேரத்தினை சேமிக்க முடியும்.\nஉபரின் அடையாளமாக இனி கார்கள் மட்டும் தான் என்று சொல்ல முடியாது, இனி உபரின் அடையாளம் ஆன் அளவில் இருக்கும் எண்ணற்ற வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ளும் நிறுவனமாக மாறியுள்ளதாக உபர் தலைவர் தெரிவித்தார்.\nமேலும், இந்த உபர் விமான சேவை முழுக்க முழுக்க பேட்டரி மூலம் இயங்கும் என்றும், இந்த விமானத்தின் சேவைகள் 15 கி.மீ முதல் 100 கி.மீ வரை மணிக்கு 300 கிலோ மீட்டர் வேகத்தில் பயணிக்க இயலும் என்று தெரிவித்தனர்.\nஜப்பான் இல் உபர் ஏர்\nபிரத்தியேக உபர் ஏர் சேவைக்கான பல கட்ட சோதனை ஓட்டங்கள் வெற்றிகரமாக நிறைவடைந்திருப்பதாகவும். மேன்மேலும் பலதரப்பட்ட உபர் சேவைகளை அறிமுகப்படுத்த உள்ளதாகவும் எரிக் ஏலிசன் கூறினார்.\nஉபர் ஏர் 2020ம் ஆண்டு ஒலிம்பிக் நடக்க இருப்பதை முன்னிட்டு ஜப்பான் இல் மிக விரைவில் செயல்படுத்தப்படும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\n24.8எம்பி செல்பீ கேமராவுடன் அசத்தலான விவோ எக்ஸ்21எஸ் அறிமுகம்.\nஅதிகம் எதிர்பார்த்த ஓப்போ ஆர்எக்ஸ் 17 ப்ரோ, ஆர்எக்ஸ் 17 நியோ அறிமுகம்.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.stage3.in/india-news/actor-varun-dhawan-remission-to-mumbai-police", "date_download": "2018-11-13T22:51:25Z", "digest": "sha1:V4UZLLVG2ZLQW6LCVUS5GGZH27LZNPGA", "length": 5770, "nlines": 57, "source_domain": "tamil.stage3.in", "title": "நடிகர் வருண் தவான் காவல் துறையினரிடம் மன்னிப்பு", "raw_content": "\nநடிகர் வருண் தவான் காவல் துறையினரிடம் மன்னிப்பு\nஇந்தி நடிகர் வருண் தவான் மும்பையை சேர்ந்தவர். இவர் தனது காரில் பயணம் செய்துகொண்டிருக்கும் போது தலையை வெளியே நீட்டியபடி ஆட்டோவில் சென்ற ரசிகையிடம் செல்பி எடுத்துள்ளார். இதனை அந்த வழியில் சென்ற ஒரு நபர் புகைப்படம் எடுத்து சமூக வலைத்தளங்களில் பரப்ப செய்துள்ளார். தற்போது இந்த புகை படம் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. இதனை அடுத்து மும்பை போலீசார் நடிகர் வருண் தவானை சமூக வலைத்தளத்தில் எச்சரித்துள்ளார். அதில் \"இது போன்ற நடைமுறையற்ற செயலை திரையில் மட்டும் செய்வது நல்லது. சாலையில் வேண்டாம். இந்த செயல் உங்கள் உயிருக்கும் உங்களது ரசிகருக்கு ஆபத்தை விளைவிக்கும்.\" என எச்சரித்துள்ளார்.\nஇதனை அடுத்து பதில் அளித்த வருண் தவான் போலீசாரிடம் மன்னிப்பு கேட்டுள்ளார். அதில் \"கார் இயங்குநிலையில் இருக்கும்போது செல்பி எடுக்கவில்லை. சிக்னலில் நின்று கொண்டிருக்கும் போதுதான் எடுத்தேன். எனது ரசிகையின் உணர்வை மதிக்க தான் அப்படி செய்தேன். பாதுகாப்பை மனதில் வைத்துக்கொண்டு இது போன்ற செயலில் ஈடுபடமாட்டேன்.\" என்று மன்னிப்பு கேட்டுள்ளார்.\nநடிகர் வருண் தவான் காவல் துறையினரிடம் மன்னிப்பு\nசிறந்த ஓவியர், சிந்தனையாளர். புது புது தகவல்களையும், செய்திகளையும் சேகரித்து மக்களுக்கு எளிமையான முறையில் கொண்டு சேர்ப்பவர். இயற்கையின் அழகையும், விவசாயத்தையும் மறந்து நவீனத்தை விரும்பி உலகத்தை அழிவு பாதைக்கு கொண்டுபோன புண்ணியவான்களை வெறுப்பவர்.\nசெய்தியாளர் அலுவலக முகவரி 1B, Commercial Site, TNHB,\nசெய்தியாளர் கைபேசி எண் 9790403333 செய்தியாளர் மின்னஞ்சல் support@stage3.in\nகாலா வெளியாக இருந்த ஏப்ரல் 27இல் வெளிவரும் படங்கள்\nமோகன்லாலின் ஓடியன் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு\nஅனைவரும் ஒன்றிணைந்து காற்று மாசுபாட்டை தடுப்போம் - விராட் கோஹ்லி\nஅடுத்த கட்ட படப்பிடிப்பில் துல்கரின் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/111251-few-of-dinakarans-witnesses-are-not-alive-says-enforcement-department.html", "date_download": "2018-11-13T23:09:30Z", "digest": "sha1:U3PVMDN4X6VNTVWJGV2FS7RY2LYKEWK2", "length": 17516, "nlines": 390, "source_domain": "www.vikatan.com", "title": "`தினகரன் விசாரிக்கக் கோரும் சாட்சிகள் உயிருடன் இல்லை' - உயர் நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை பகீர் பதில் | 'Few of Dinakaran's Witnesses are not alive' says Enforcement department", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 16:48 (19/12/2017)\n`தினகரன் விசாரிக்கக் கோரும் சாட்சிகள் உயிருடன் இல்லை' - உயர் நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை பகீர் பதில்\nஅந்நியச் செலாவணி மோசடி வழக்கில் டி.டி.வி.தினகரன் விசாரிக்கக் கோரும் சாட்சிகளில் சிலர் உயிருடன் இல்லை என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.\n1995,1996-ம் ஆண்டுகளில், டி.டி.வி.தினகரனின் வங்கிக் கணக்குகளில், வெளிநாட்டிலிருந்து பெரும் தொகை டெபாசிட் செய்யப்பட்டது. இதையடுத்து, அவர் மீது அந்நியச் செலாவணி மோசடி வழக்கை அமலாக்கத்துறை பதிவுசெய்தது. இதையடுத்து, தினகரனுக்கு 28 கோடி ரூபாய் அமலாக்கத்துறை அபராதம் விதித்தது.\nஇந்த அபராதத்தை ரத்து செய்யக்கோரி, டி.டி.வி.தினகரன் தாக்கல்செய்த மனுவை, சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இந்த வழக்கு விசாரணை, எழும்பூர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இதனிடையே, அலாக்கத்துறை சாட்சிகள் உட்பட 17 பேரை விசாரிக்கக் கோரி தினகரன் தாக்கல் செய்த மனுவை எழும்பூர் நீதிமன்றம் நிராகரித்தது. இதையடுத்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் தினகரன் மேல்முறையீடு செய்தார்.\nஇந்த வழக்கு உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, அமலாக்கத்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர், அந்நியச் செலாவணி வழக்கை தினகரன் இழுத்தடிக்க நினைக்கிறார். தினகரன் விசாரிக்கக் கோரும் சாட்சிகளில் சிலர் உயிருடன் இல்லை. தனது தரப்பு சாட்சிகளை விசாரிக்கச் சொல்வதன் மூலம் வழக்கை இழுத்தடிக்க தினகரன் நினைக்கிறார் எனக் குற்றம்சாட்டினார்.\nஇந்த வழக்கில் அனைத்துத் தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை உயர் நீதிமன்றம் ஒத்திவைத்தது.\nஅந்நிய செலாவணி மோசடி வழக்கு தினகரன்TTV Dinakaran\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`ஏப்ரல் வரைக்கும் வெயிட் பண்ணுங்க’ - `கேம் ஆஃப் த்ரோன்ஸ்’ குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு #ForTheThrone\n`கஜா’ புயலை எதிர்கொள்ள ஏற்பாடுகள் தயார் - காஞ்சிபுரம் ஆட்சியர் பொன்னையா\nபிறந்தநாள் கொண்டாட பணம் இல்லாத சோகத்தில் இளைஞர் தற்கொலை\n`2013-ல் இறந்தவர் 2017-ல் கடன் வாங்கியதாக நோட்டீஸ்’ - சர்ச்சையில் திருவாடானை ஸ்டேட் வங்கி நிர்வாகம்\nநிர்மலா தேவி தாக்கல் செய்த மனுவுக்கு சி.பி.சி.ஐ.டி எதிர்ப்பு\nஇலங்கை நாடாளுமன்றக் கலைப்புக்கு டிசம்பர் 7 வரை நீதிமன்றம் தடை\nபிறந்து 12 நாளே ஆன குழந்தையை தூக்கிச் சென்ற குரங்கு\nமணல் எடுப்பதற்கான தடை இன்றோடு முடிவடைந்தது - பாலாறு விவகாரத்தில் அடுத்தது என்ன\nபச்சைக்கிளி வளர்த்த சென்னை வியாபாரிக்கு 10,000 ரூபாய் அபராதம்\n`சட்டபூர்வமாக விவாகரத்து பெற்றுவிட்டோம்’ - மனைவியைப் பிரிந்தார் நடிகர் விஷ்ணு விஷால்\n`நீ துரோகம் பண்ணுறாய் வைத்தி; உருப்படவே மாட்டாய்' - காடுவெட்டி குரு தாயார் கதறல்\n` விருந்துக்கு அழைத்து கூட்டு பாலியல் கொடுமை' - கும்பகோணத்தில் பெண்ணுக்கு நேர்ந்த துயரம்\n`டி.எஸ்.பி சாவு, கடவுள் கொடுத்த தீர்ப்பு' - எலக்ட்ரீசியன் மனைவி பேட்டி\n`3 மாதம் வாழ்ந்த வாழ்க்கையே வேற லெவல்'- ரயில் கொள்ளையர்களின் அதிர்ச்சி பின்னணி\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/132618-a-class-ten-girl-student-gets-singing-chance-in-malayalam-cinema.html?artfrm=read_please", "date_download": "2018-11-13T22:32:56Z", "digest": "sha1:OFXS3HZXOX5ZGNFIKRLNJYXDR5GEXMLH", "length": 19720, "nlines": 399, "source_domain": "www.vikatan.com", "title": "பாடம் படிக்க பள்ளிக்கு சென்ற மாணவி.. சினிமாவில் பாட வாய்ப்பு கிடைத்த அதிர்ஷ்டம்! | a class ten girl student gets singing chance in malayalam cinema", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 01:03 (01/08/2018)\nபாடம் படிக்க பள்ளிக்கு சென்ற மாணவி.. சினிமாவில் பாட வாய்ப்பு கிடைத்த அதிர்ஷ்டம்\nகேரளாவில் 10-ம் வகுப்பு படிக்கும் மாணவி, பள்ளிக்குச் சென்ற நிலையில் அவருக்கு சினிமா பாடகியாகும் வாய்ப்பு கிடைத்துள்ளது. அதனால் அவரும், அவரது குடும்பத்தினரும் உற்சாகம் அடைந்துள்ளனர்.\nகேரள மாநிலம் ஆலப்புழாவில் உள்ள செயிண்ட் ஜோசப் மகளிர் பள்ளியில் எஸ்.எஸ்.எல்.சி தேர்வில் சாதனை படைத்த மாணவியருக்கு பரிசுகள் வழங்கி கெளரவப்படுத்தும் விழா நடைபெற்றது. அந்த விழாவுக்கு கேரள மார்க்சிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், நிதித்துறை அமைச்சருமான டாக்டர்.கே.டி.தாமஸ் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டு இருந்தார். விழா தொடங்குவதற்கு முன்பாக அந்தப் பள்ளி மாணவி அஸ்னாவுக்கு மேடையில் பாடும் வாய்ப்பு அளிக்கப்பட்டது.\nகர்நாடக சங்கீதம் மற்றும் ஹிந்துஸ்தானி பாடல்களில் தேர்ச்சி பெற்றவரான மாணவி அஸ்னா, பாடல்களைப் பாடி கூட்டத்தினரை உற்சாகப்படுத்திக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த அம��ச்சர் கே.டி.தாமஸ் அந்தப் பாடல்களைக் கேட்டு ரசித்தார். பின்னர் பள்ளி நிர்வாகத்திடம் அந்த மாணவியைப் பற்றி கேட்டார். அப்போது அஸ்னாவுக்கு இசையில் விருப்பம் அதிகம் இருப்பதையும், அவர் இந்துஸ்தானி இசையை விஜய் சுருஷன் என்பவரிடமும், கர்நாடக இசையை கொம்மடி ஹரீஷ் புலதாரா என்பவரிடமும், படித்து வருவதாக ஆசிரியர்கள் தெரிவித்தனர்.\n`ஏப்ரல் வரைக்கும் வெயிட் பண்ணுங்க’ - `கேம் ஆஃப் த்ரோன்ஸ்’ குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு #ForTheThrone\n`கஜா’ புயலை எதிர்கொள்ள ஏற்பாடுகள் தயார் - காஞ்சிபுரம் ஆட்சியர் பொன்னையா\nபிறந்தநாள் கொண்டாட பணம் இல்லாத சோகத்தில் இளைஞர் தற்கொலை\nமாணவி அஸ்னாவின் தந்தை சலாஹுதீன், கேரள பப்ளிக் சர்வீஸ் கமிஷன் அலுவலகத்தில் செக்‌ஷன் அலுவலராக இருப்பதாகவும், தாயார் டினு ஆசிரியையாக பணியாற்றி வருவதையும் சுட்டிக் காட்டினார்கள். அந்த மாணவியின் பாடும் திறமையையும் குரல் வளத்தையும் நேரில் கண்ட அமைச்சர் கே.டி.தாமஸ், திரையுலகில் உள்ள தனக்கு நெருக்கமான இசையமைப்பாளருக்கு போன் மூலம் தகவலைத் தெரிவித்தார்.\nமாணவி அஸ்னாவுக்கு திரைப்படத்தில் பாடுவதற்கு வாய்ப்பு அளிக்குமாறும் அமைச்சர் கேட்டுக் கொண்டார். அவரது வேண்டுகோளை ஏற்றுக் கொண்ட இசையமைப்பாளர், மாணவி அஸ்னாவுக்கு சினிமாவில் பாட வாய்ப்பு அளிப்பதாக உறுதி அளித்துள்ளார். அஸ்னாவை நேரில் வந்து அட்வான்ஸ் தொகையைப் பெற்றுக் கொள்ளுமாறு திரைப்பட நிறுவனம் அழைத்துள்ளது. அதனால் வெகுவிரைவில் சினிமாவில் பாட இருக்கிறார், மாணவி அஸ்னா.\ncinemaplayback singerschool studentsபின்னணிப் பாடகிபள்ளி மாணவர்கள்\n10ஆம் வகுப்பு தேர்வில் முதலிடம் பெற்றவர்கள் யார்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`ஏப்ரல் வரைக்கும் வெயிட் பண்ணுங்க’ - `கேம் ஆஃப் த்ரோன்ஸ்’ குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு #ForTheThrone\n`கஜா’ புயலை எதிர்கொள்ள ஏற்பாடுகள் தயார் - காஞ்சிபுரம் ஆட்சியர் பொன்னையா\nபிறந்தநாள் கொண்டாட பணம் இல்லாத சோகத்தில் இளைஞர் தற்கொலை\n`2013-ல் இறந்தவர் 2017-ல் கடன் வாங்கியதாக நோட்டீஸ்’ - சர்ச்சையில் திருவாடானை ஸ்டேட் வங்கி நிர்வாகம்\nநிர்மலா தேவி தாக்கல் செய்த மனுவுக்கு சி.பி.சி.ஐ.டி எதிர்ப்பு\nஇலங்கை நாடாளுமன்றக் கலைப்புக்கு டிசம்பர் 7 வரை நீதிமன்றம் தடை\nபிறந்து 12 நாளே ஆன குழந்தையை தூக்கிச் சென்ற குரங்கு\nமணல் எடுப்��தற்கான தடை இன்றோடு முடிவடைந்தது - பாலாறு விவகாரத்தில் அடுத்தது என்ன\nபச்சைக்கிளி வளர்த்த சென்னை வியாபாரிக்கு 10,000 ரூபாய் அபராதம்\n`சட்டபூர்வமாக விவாகரத்து பெற்றுவிட்டோம்’ - மனைவியைப் பிரிந்தார் நடிகர் விஷ்ணு விஷால்\n`நீ துரோகம் பண்ணுறாய் வைத்தி; உருப்படவே மாட்டாய்' - காடுவெட்டி குரு தாயார் கதறல்\n` விருந்துக்கு அழைத்து கூட்டு பாலியல் கொடுமை' - கும்பகோணத்தில் பெண்ணுக்கு நேர்ந்த துயரம்\n`டி.எஸ்.பி சாவு, கடவுள் கொடுத்த தீர்ப்பு' - எலக்ட்ரீசியன் மனைவி பேட்டி\n`3 மாதம் வாழ்ந்த வாழ்க்கையே வேற லெவல்'- ரயில் கொள்ளையர்களின் அதிர்ச்சி பின்னணி\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/topics/%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D", "date_download": "2018-11-13T22:26:00Z", "digest": "sha1:AYDUYVC4WAS72XPT4NLK7ZRMWTEBVOKZ", "length": 14747, "nlines": 390, "source_domain": "www.vikatan.com", "title": "Topics", "raw_content": "\n`ஏப்ரல் வரைக்கும் வெயிட் பண்ணுங்க’ - `கேம் ஆஃப் த்ரோன்ஸ்’ குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு #ForTheThrone\n`கஜா’ புயலை எதிர்கொள்ள ஏற்பாடுகள் தயார் - காஞ்சிபுரம் ஆட்சியர் பொன்னையா\nபிறந்தநாள் கொண்டாட பணம் இல்லாத சோகத்தில் இளைஞர் தற்கொலை\n`2013-ல் இறந்தவர் 2017-ல் கடன் வாங்கியதாக நோட்டீஸ்’ - சர்ச்சையில் திருவாடானை ஸ்டேட் வங்கி நிர்வாகம்\nநிர்மலா தேவி தாக்கல் செய்த மனுவுக்கு சி.பி.சி.ஐ.டி எதிர்ப்பு\nஇலங்கை நாடாளுமன்றக் கலைப்புக்கு டிசம்பர் 7 வரை நீதிமன்றம் தடை\nபிறந்து 12 நாளே ஆன குழந்தையை தூக்கிச் சென்ற குரங்கு\nமணல் எடுப்பதற்கான தடை இன்றோடு முடிவடைந்தது - பாலாறு விவகாரத்தில் அடுத்தது என்ன\nபச்சைக்கிளி வளர்த்த சென்னை வியாபாரிக்கு 10,000 ரூபாய் அபராதம்\nபேருந்தில் தங்கம் கடத்தியவர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த அதிகாரிகள் - ரூ.3.32 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல்\nநால்கோ நிறுவனம் நிகர வருவாய் வளர்ச்சி..\nஇந்தியா சிமெண்ட்ஸ் லாபம் 2.88 சதவிகிதம் உயர்வு\nசன் பார்மா நிறுவனத்தின் நிகர லாபம் 6 சதவிகிதம் உயர்வு\nபாரதிய ஜனதா கட்சி வருவாய் 81 சதவிகிதம் உயர்வு\nஒரு கோடிக்கும் குறைவாகவே வரி வருவாய்.. நகராட்சி முதன்மைச் செயலர் வருத்தம்.\nசிறப்பு ரயில்கள் மூலம் ரூ.57 கோடி வருவாய்\nஆட்சியரின் உதவியாளரைக் கண்டித்து நாகர்கோவிலில் போராட்டம்\nஜி.எஸ்.டி.யால் ஒன்பது மாநிலங்களின் வருவாய் பாதிப்பு\n இனி மாநில உரிமைகள் என்னாகும்\n`சட்டபூர்வமாக விவாகரத்து பெற்றுவிட்டோம்’ - மனைவியைப் பிரிந்தார் நடிகர் விஷ்ணு விஷால்\n`நீ துரோகம் பண்ணுறாய் வைத்தி; உருப்படவே மாட்டாய்' - காடுவெட்டி குரு தாயார் கதறல்\n` விருந்துக்கு அழைத்து கூட்டு பாலியல் கொடுமை' - கும்பகோணத்தில் பெண்ணுக்கு நேர்ந்த துயரம்\n`டி.எஸ்.பி சாவு, கடவுள் கொடுத்த தீர்ப்பு' - எலக்ட்ரீசியன் மனைவி பேட்டி\n`3 மாதம் வாழ்ந்த வாழ்க்கையே வேற லெவல்'- ரயில் கொள்ளையர்களின் அதிர்ச்சி பின்னணி\n - அலறும் அ.தி.மு.க., அதிரும் அரசியல் களம்\nமிஸ்டர் கழுகு: பொங்கலுக்குள் இடைத்தேர்தல்... ஆளும் கட்சி சீக்ரெட் பிளான்\n - யஷிகா - ஒஷீன்\n - மூன்று மணிநேர சர்கார் - கர்நாடகத்தில் ஒலித்த அபாயமணி\nராஜ்நாத் சிங் கட்டுப்பாட்டில் சபரிமலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/?author=1&paged=2", "date_download": "2018-11-13T22:07:57Z", "digest": "sha1:MQ4OGUWV3UOMWVRXO5PO6273V5XPMXVZ", "length": 14837, "nlines": 71, "source_domain": "puthu.thinnai.com", "title": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை", "raw_content": "\nபட்டினி கொலை என்னும் பிரிட்டனின் அரசாட்சி சாதனம்\nபட்டினி என்னும் பிரிட்டனின் அரசாட்சி சாதனம் க்ரைம் ஆஃப் பிரிட்டன் இணையதளம். பிரிட்டன் தனது காலனிய ஆட்சிமுறைக்கு முக்கியமான சாதனாக கருதியது பட்டினியை. அது இன்றும் ஒரு ஆயுதமாக உபயோகப்படுத்தப்படுகிறது. இன்றும் யேமனில் இருக்கும் 28 மில்லியன் மக்கள் பட்டினியை எதிர்கொண்டிருக்கிறார்கள். இன்றும் பிரிட்டனின் ராணுவ ஆலோசகர்கள், சவுதி அரேபியாவின் ராணுவத்துக்கு எங்கே\t[Read More]\nநேரம் 2 மணி நேரம் Ingredients தேவையான பொருட்கள் 4 கப் செமோலினா (ரவை) 1 தேக்கரண்டி பேக்கிங் பவுடர் 1/4 தேக்கரண்டி உப்பு 2 1/2 கோப்பை சர்க்கரை மாவு( சர்க்கரையை மாவாக அரைத்தது) 1/4 கோப்பை தேங்காய் எண்ணெய் 8 மேஜைக்கரண்டி வெண்ணெய். 4 முட்டைகள் 400 மில்லிலிட்டர் தேங்காய் பால் (ஒரு கேன்) 1/4 கோப்பை தேங்காய் க்ரீம் 1 1/2 ரோஸ்வாட்டர் 1 கோப்பை தேங்காய் துருவல் செய்முறை 8இன்ஞ் X [Read More]\nதேவையான பொருட்கள் 1 மேஜைக்கரண்டி தேங்காய் எண்ணெய் அல்லது நல்லெண்ணெய் (ருசிக்கேற்ப) 2 தேக்கரண்டி கடுகு 6 கறிவேப்பிலை இலைகள் 3 காய்ந்த மிளகாய் உடைக்கப்பட்டது (விதைகளை எடுத்துவிடவும்) 1/4 தேக்கரண்டி பெருங்காயம் 2 கோப்பை காபூலி சென்னா, அல்லது வெள்ளைகொண்டைக்கடலை, ஊறவைத்து, சிறிது உப்பு சேர்த்து வேக வைத்தது. (கருப்பு கொண்டைக்கடலையும் உபயோகப்படுத்தலாம்) 1/4 கோப்பை துருவிய\t[Read More]\nஉங்களது ஏடிஎம் கார்டு, டெபிட் கார்டு, கிரிடிட் கார்டு, ப்ரீபெய்டு கார்டு போன்றவை தொலைந்து விட்டால்\nமுதுவை ஹிதாயத் இந்திய ரிசர்வ் வங்கி சமீபத்தில் பொது நலன் கருதி நாளிதழ் ஒன்றில் விளம்பரம் வெளியிட்டுள்ளது. அதில் வங்கி கணக்கு வைத்திருப்பவர்கள் தங்களது பாஸ்வேர்டு, பின், ஓடிபி, சிவிவி, யூபிஐ-பின் போன்ற தகவல்களை மற்றவர்கள் யாருடனும் பகிர்ந்து கொள்ள வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். மேலும் உங்களது ஏடிஎம் கார்டு, டெபிட் கார்டு, கிரிடிட் கார்டு, ப்ரீபெய்டு கார்டு\t[Read More]\nநேரம் 25 நிமிடம் தேவையான பொருட்கள் 1/4 கோப்பை துருவிய தேங்காய் 2 மேஜைக்கரண்டி எண்ணெய் 1 தேக்கரண்டி கடுகு 1/2 தேக்கரண்டி மஞ்சள் தூள் 2 தேக்கரண்டி கடலைப்பருப்பு (உளுந்தும் எடுத்துகொள்ளலாம்) 1 அல்லது 2 காய்ந்த மிளகாய் 1 சிறிய முழு முட்டைக்கோஸ் பொடிப்பொடியாக நறுக்கியது (எட்டு கோப்பை ) 3/4 தேக்கரண்டி உப்பு 2 மேஜைக்கரண்டி கொத்துமல்லி 1 மேஜைக்கரண்டி எலுமிச்சை சாறு செய்முறை எண்ணெயை\t[Read More]\nதால் தர்கா ( பருப்பு )\nதேவையான பொருட்கள் 1 கோப்பை பயத்தம்பருப்பு 3 கோப்பை தண்ணீர் 1/2 தேக்கரண்டி மஞ்சள் பொடி கொஞ்சம் உப்பு தாளிக்க 2 மேஜைக்கரண்டி நெய் அல்லது வெண்ணெய் 1 தேக்கரண்டி ஜீரகம் 1 சின்ன வெங்காயம். பொடியாக நறுக்கியது 1 அல்லது 2 காய்ந்த சிவப்பு மிளகாய்கள் கொத்தமல்லி கொஞ்சம் எலுமிச்சை இரண்டு துண்டுகள் செய்முறை ஒரு பெரிய வாணலியில் பயத்தம்பருப்பை போட்டு நன்றாக கழுவிவிட்டு அதனை தண்ணீர்\t[Read More]\nஜெயபாரதன் படைப்புகளைத் தொடா்ந்து படிக்கும் ஆா்வலா்களுக்கோர் அரிய போட்டி\n1. ஜெயபாரதன் வாழ்க்கையும் அறிவியலும் 2. ஜெயபாரதனின் இலக்கிய உலகம் மேற்கண்ட தலைப்புகளில் வரப்பெறும் ஆய்வுக் கட்டுரைகளுக்கு சிறந்த, பெரிய பரிசுகள் காத்திருக்கின்றன கட்டுரைகள் தமிழில் இருக்க வேண்டும். போட்டியாளர்கள் கலந்து கொள்ள வேறு ஏதும் சிறப்பு விதிகள் இல்லை. தொடா்புக்கு: வையவன், ஏ4. ரம்யா பிளாட்ஸ், 32/79 , காந்தி நகர், 4வது பிரதான சாலை, அடையாறு, சென்னை 600020. மின் அஞ்சல்\t[Read More]\nடாக்டர் வி. கிருஷ்ணமூர்த்தி நூல் அறிமுகம் – 30-9-2018\nஇறைவன் திருக்கருணையுடனும் பல நண்பர்கள் ஒத்துழைப்புடனும் அடையாறு காந���தி நகர் க்ளப் கிரிக்கெட் மைதானம் அருகில் உள்ள அரசினர் நூலகத்தில் ஒரு வாசகர் வட்டம் நிகழ்ந்து வருகிறது. தாங்கள் இம்முறை வந்து ஒரு பார்வை பார்த்துவிட்டுச் செல்வது காந்திநகர் வாசிகளுக்கு புத்தூக்கம் தரும் கடந்த சில மாதங்களாக அடையாறு காந்தி நகர் நூலக வாசகர் வட்ட மாதாந்திரக் கூட்டம் சில தவிர்க்க\t[Read More]\nமகாகவியின் மந்திரம் – பொய் அகல்\nமுருகானந்தம், நியூ ஜெர்சி மகாகவி பாரதி (1882-1921) ஓர் தேச பக்தர், தெய்வ பக்தர், ஒப்பற்ற கவிஞர். எல்லாவற்றிற்கும் மேலாகத் தீர்க்க சிந்தனையாளர். கடந்த காலம், நிகழ் காலம், எதிர் காலம் என்ற மூன்று காலத்தையும் தனது ஞானப் பார்வையால் நோக்கியவர். இப்பார்வையைத் தமிழ் மொழியின் மேம்பாட்டிற்கும், இந்திய மேம்பாட்டிற்கும், மனித மேம்பாட்டிற்கும் பயன்படுத்தியவர். தேசத்தை\t[Read More]\nஅம்ஷன் குமார் [Read More]\nவால்மீன் வால்களைப் பற்றிப் புதிய தகவலை நாசாவின் சூரிய அரங்கு விண்ணுளவி தருகிறது\nமூலம் : பீட்டில்ஸ் பாடகர் தமிழ்த்\t[Read More]\nஅனைத்திந்திய சிறுவர் எழுத்தாளர் சங்கம் துவக்க விழா\n– அடையாறு காந்தி நகர் நூலக வாசகர்\t[Read More]\nகனடா தமிழ் எழுத்தாளர் இணையம் நடத்தும் சிறுகதைப் போட்டி – 2018\nகனடாவில் கடந்த 25 வருடங்களாகப் பல்வேறு\t[Read More]\nகேழல் என்பது காட்டுப் பன்றியைக் குறிக்கும்.\t[Read More]\nபொருள்கள் கோழி – 1 கிலோ கிராம்பு – 2 பட்டை – 2\t[Read More]\nஓட்டோடு ஒட்டாத கனியிடம் கேட்டேன்\t[Read More]\n‘இந்தத் தீபாவளிக்கு ஏதாவது சொல்’\t[Read More]\nடாக்டர் ஜி. ஜான்சன் 227. ஹைட்ரோஃபோ பியா நண்பர்\t[Read More]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsamayal.forumotion.com/t2338-topic", "date_download": "2018-11-13T22:19:13Z", "digest": "sha1:HROKXUXNWVBZI3LN6DKHKXHUA7U5SQAY", "length": 4236, "nlines": 84, "source_domain": "tamilsamayal.forumotion.com", "title": "மாழ்பழ கடல்பாசி", "raw_content": "\n» முருங்கைக்கீரை ஹெல்த்தி பால்ஸ்\n» சிறு கீரை - தக்காளி தால்\n» மேத்தி - பாசிப்பருப்பு டிலைட்\nசிக்கன் கிரேவி செய்யும் முறை\nக‌ட‌ற்பாசி - இரன்டு கைபிடி அள‌வு\nச‌ர்க்க‌ரை - அரை கப்\nதண்ணீர் - இரண்டு ட‌ம்ள‌ர்\nமாம்பழம் - ஒன்று ( அல்போன்சா)\nத‌ண்ணீரில் க‌ட‌ற்பாசியை பொடியாக‌ அரிந்து போட்டு சிறிது நேர‌ம் ஊற‌வைத்து காய்ச்ச‌வும்.\nக‌ரைந்து வ‌ரும் ச‌மய‌த்தில் அதில் ச‌ர்க்க‌ரை சேர்த்து கொதிக்க விட்டு வ‌டிக‌ட்ட‌வும் ந‌ல்ல‌ க‌ரைந்து விட்டால் வ‌டிக‌ட்ட‌ தேவையில்லை.\nசிறிது ஆறியதும�� மாம்பழ கூழை கலந்து குளிரூட்டியில் குளிர விட்டு வேண்டிய வடிவில் துண்டுக‌ள் போட்டு சாப்பிட‌வும்.\nகவனிக்க: தேவைப்ப்பட்டால் மாம்பழ எசன்ஸ் மற்றும் நட்ஸ் வகைகள் சேர்த்து கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.4tamilmedia.com/newses/world/12030-sco-military-drill-held-on-august", "date_download": "2018-11-13T22:13:45Z", "digest": "sha1:QHUY5Z6I7VXAO2Q3EIW7QYT7QA6S5FNM", "length": 7567, "nlines": 141, "source_domain": "www.4tamilmedia.com", "title": "ரஷ்யாவில் தீவிரவாத எதிர்ப்புப் பயிற்சியில் இணைந்து பங்கேற்கும் இந்தியாவும் பாகிஸ்தானும்", "raw_content": "\nரஷ்யாவில் தீவிரவாத எதிர்ப்புப் பயிற்சியில் இணைந்து பங்கேற்கும் இந்தியாவும் பாகிஸ்தானும்\nPrevious Article பாகிஸ்தானை உலுக்கிய இரட்டைக் குண்டு வெடிப்பு : இன்று ஞாயிறு துக்க தினம்\nNext Article திரைப் படமாகும் தாய்லாந்து குகை மீட்புப் போராட்டம் : அருங்காட்சியமாகின்றது குகை\nஆகஸ்ட்டில் ரஷ்யாவில் இடம்பெறவுள்ள தீவிரவாத எதிர்ப்புப் பயிற்சியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளும் வேற்றுமையை மறந்து இணைந்து பங்கேற்கின்றன.\nஎதிர்வரும் மாதம் SCO எனப்படும் சாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் அனுசரனையில் ரஷ்யாவில் மிகப்பெரிய அளவில் தீவிரவாத எதிர்ப்புப் பயிற்சி நடைபெறுகின்றது.\nசெல்யாபின்ஸ்க் என்ற நகரில் நடைபெறும் பயிற்சியில் இந்திய விமானப் படையின் 200 வீரர்கள் கலந்து கொள்கின்றனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது தவிர சங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் சீனா, கிர்கிஸ்தான் குடியரசு, கஜகஸ்தான், தஜிகிஸ்தான் மற்றும் உஸ்பெகிஸ்தான் ஆகிய நாடுகளும் இப்பயிற்சியில் பங்கேற்கின்றன. உலகளாவிய ரீதியில் அதிகரித்து வரும் தீவிரவாத அச்சுறுத்தல்களை எதிர் கொண்டு அவர்களை வெற்றி கொள்வதே இந்த சாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு நாடுகள் பங்கேற்கும் பயிற்சியின் நோக்கம் என ரஷ்ய இராணுவ அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.\nமேலும் இந்த தீவிரவாத எதிர்ப்புப் பயிற்சியில் இந்தியாவும் பாகிஸ்தானும் இணைந்து பங்கேற்பது என்பது இவை இரண்டுக்கும் இடையே உள்ள பிராந்திய வேறுபாடுகளைத் தளர்த்தும் எனத் தாம் நம்புவதாக சீன அரசியல் நிபுணர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.\nPrevious Article பாகிஸ்தானை உலுக்கிய இரட்டைக் குண்டு வெடிப்பு : இன்று ஞாயிறு துக்க தினம்\nNext Article திரைப் படமாகும் தாய்லாந்து குகை மீட்புப��� போராட்டம் : அருங்காட்சியமாகின்றது குகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/marina-protest-security-tighten/", "date_download": "2018-11-13T22:56:35Z", "digest": "sha1:AJO4UY7UJRI2CQHMHMA3XITKPCJU3F75", "length": 7647, "nlines": 128, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "Marina protest? security tighten | Chennai Today News", "raw_content": "\nசந்திரபாபு நாயுடுவை அடுத்து திமுக தலைவரை சந்திக்கும் அடுத்த பிரபல தலைவர்\nகால் எலும்பு முறிந்த நிலையிலும் வெற்றிக்காக விளையாடிய வீராங்கனை\nகஜா புயல் பாம்பன் கடலூர் இடையே கரையை கடக்கும்: வானிலை ஆய்வு மையம்\nபுயல் ஆபத்து நீங்கியதால் ஜிசாட் 29 : கவுன்ட்டவுன் தொடக்கம்\nநீட் தேர்வுக்கு எதிராக கடந்த சில நாட்களாகவே கல்லூரி மாணவர்கள் போராட்டம் நடத்தி வரும் நிலையில் தமிழகம் முழுவதும் பல கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் சென்னை மெரீனாவில் மாணவர்கள் போராட்டம் நடத்தவுள்ளதாக சமூக வலைத்தளங்களில் பரவி வரும் வதந்திகளை அடுத்து மெரீனாவில் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. குறிப்பாக கடற்கரை அருகே உள்ள மாநிலக்கல்லூரியில் போலிசார் குவிக்கப்பட்டுள்ளனர்.\nஇந்த நிலையில் நேற்று மெரீனாவில் உள்ள ஜெயலலிதா சமாதியில் மாணவர்கள் திடீரென கோஷம் போட்டதை அடுத்து எம்ஜிஆர், அண்ணா, ஜெயலலிதா நினைவிடங்களில் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nசட்டையை கிழிக்க மாட்டோம்: ஸ்டாலினை தாக்கும் தமிழிசை\nஇன்று ஆளுனர் – தினகரன் சந்திப்பு: திருப்பம் ஏற்படுமா\n2வது நாளாக ‘சர்கார்’ காட்சிகள் ரத்து: படக்குழுவினர் அதிர்ச்சி\n3 மாதத்திற்குள் லோக் ஆயுக்தா: தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு\nதமிழக அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிப்பு\n70,59,982 மாணவ, மாணவிகளுக்கு ஸ்மார்ட் கார்டு: தமிழக அரசு ஆணை\nரஜினியின் ‘2.0’ படத்திற்கு ‘UA’ சான்றிதழ்\nசந்திரபாபு நாயுடுவை அடுத்து திமுக தலைவரை சந்திக்கும் அடுத்த பிரபல தலைவர்\nகால் எலும்பு முறிந்த நிலையிலும் வெற்றிக்காக விளையாடிய வீராங்கனை\nகஜா புயல் பாம்பன் கடலூர் இடையே கரையை கடக்கும்: வானிலை ஆய்வு மையம்\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/tag/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81/", "date_download": "2018-11-13T22:17:16Z", "digest": "sha1:HBESJHRKYHSSW5CJTQJO43N23PHUKHIH", "length": 5888, "nlines": 128, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "நீட் தேர்வுChennai Today News | Chennai Today News", "raw_content": "\nநீட் தேர்வுக்கு பதிவு செய்வதில் சிக்கல்: மாணவர்கள் அவதி\nநீட் மாணவர்களின் தகவல்கள் விற்பனையா\nமாணவர்களின் மாவட்டத்திலேயே இனி நீட் தேர்வு: மத்திய அமைச்சர் தகவல்\nஅதிர்ச்சி மேல் அதிர்ச்சி: நீட் தோல்வியால் மேலும் ஒரு மாணவி தற்கொலை\nவெளிமாநிலத்தில் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு குவியும் உதவிகள்\nநீட் தேர்வு விவகாரம்: வெளிமாநில தேர்வு மையம் ஏன்\nநீட் தேர்வு மாணவர்களுக்கு தமிழகத்தில் தேர்வு மையம்: நீதிமன்றம் உத்தரவு\nநீட் மாணவர்களுக்காக ஆப் தயாரிக்கும் ஜிவி பிரகாஷ்\nரஜினியின் ‘2.0’ படத்திற்கு ‘UA’ சான்றிதழ்\nசந்திரபாபு நாயுடுவை அடுத்து திமுக தலைவரை சந்திக்கும் அடுத்த பிரபல தலைவர்\nகால் எலும்பு முறிந்த நிலையிலும் வெற்றிக்காக விளையாடிய வீராங்கனை\nகஜா புயல் பாம்பன் கடலூர் இடையே கரையை கடக்கும்: வானிலை ஆய்வு மையம்\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/which-is-the-best-drink-to-take-early-morning/", "date_download": "2018-11-13T22:37:03Z", "digest": "sha1:R5EA4A5X3HKWPGZHEGATTAOYB4OUI3PO", "length": 24261, "nlines": 140, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "காலை எழுந்தவுடன் வெறும் வயிற்றில் என்ன குடிக்க வேண்டும்?Chennai Today News | Chennai Today News", "raw_content": "\nகாலை எழுந்தவுடன் வெறும் வயிற்றில் என்ன குடிக்க வேண்டும்\nசந்திரபாபு நாயுடுவை அடுத்து திமுக தலைவரை சந்திக்கும் அடுத்த பிரபல தலைவர்\nகால் எலும்பு முறிந்த நிலையிலும் வெற்றிக்காக விளையாடிய வீராங்கனை\nகஜா புயல் பாம்பன் கடலூர் இடையே கரையை கடக்கும்: வானிலை ஆய்வு மையம்\nபுயல் ஆபத்து நீங்கியதால் ஜிசாட் 29 : கவுன்ட்டவுன் தொடக்கம்\nகாலையில் கண் விழித்ததும் பெட் காபியுடன் தான் பலருக்கு அன்றைய பொழுது விடிகிறது. உடல் எடையைக் குறைக்க நினைப்பவர்கள் வெறும் வயிற்றில் லிட்டர் லிட்டராகத் தண்ணீர் குடிப்பது, தேன் கலந்த வெந்நீர் அருந்துவது, காலையில் நடைப்பயிற்சிக்குச் செல்லும் வழியில் மூலிகைச் சாற்றை அருந்துவது, பச்சை முட்டை குடிப்பது என்று அவரவர்களுக்கு என்ன தோன்றுகிறதோ, அதைச் செய்கிறார்கள். உண்மையில் காலையில் வெறும் வயிற்றில் என்ன சாப்பிடலாம், எவற்றைச் சாப்பிடக் கூடாது\nஉடலின் பல நோய்கள் நம் வயிற்றுப் பகுதியில்தான் ஆரம்பிக்கின்றன. மலச்சிக்கல், வயிறு மற்றும் நெஞ்சுப் பகுதியில் எரிச்சல் எனச் சாதாரணமாகத் தொடங்கும் பிரச்னைகள்கூட பல மோசமான பின் விளைவுகளை ஏற்படுத்திவிடும். பொதுவாக, முந்தைய நாள் இரவு நாம் சாப்பிட்ட உணவின் மீதமோ, அதன் தாக்கமோ மறுநாள் காலை வரை நம் வயிற்றில் இருக்கும். மேலும் ‘ஹைட்ரோகுளோரிக் அமிலம்’, காலை நேரத்தில்தான் சற்று அதிகமாகச் சுரக்கும். இதனுடன், முதல் நாள் சாப்பிட்ட உணவின் மீதம் சேரும்போது அசிடிட்டி பிரச்னை ஏற்படும். முறையான சில ஆரோக்கியப் பழக்கங்களின் மூலம், இந்தப் பிரச்னைகளைத் தவிர்க்கலாம். நம் உடல், ஒரு நாள் முழுக்க எப்படி இயங்கப்போகிறது என்பதே நாம் காலையில் வெறும் வயிற்றில் முதலில் என்ன சாப்பிடுகிறோம் என்பதைப் பொறுத்துதான் இருக்கிறது. இந்த உணவானது நம் உடல்நிலையைப் பொறுத்தும், சூழ்நிலையைப் பொறுத்தும்தான் இருக்க வேண்டுமே த‌விர, அட்டவணைப்படி எடுத்துக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை.\nஒரு நாள் முழுவதும் குடிக்க வேண்டிய தண்ணீரில் கால் பங்கு நீரை, காலை எழுந்தவுடன் வெறும் வயிற்றில் அரை மணி நேரத்துக்குள் குடிக்க வேண்டும். சிலர், வெந்நீர் அருந்துவார்கள். ஆனால், குளிர்ந்த நீர் குடிப்பதுதான் சிறந்தது. ஏனெனில், குளிர்ந்த நீருக்கு அசிடிட்டியைக் குறைக்கும் தன்மை, வெந்நீரைக் காட்டிலும் அதிகம்.\nதண்ணீரானது, அமிலத்தின் அதிகப்படியான வீரியத்தைச் சமன்செய்து, வயிற்றைச் சீராக இயக்க உதவுகிறது. தொடர்ந்து தண்ணீர் குடித்து வருவதால் உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், மாரடைப்பு, உடல்பருமன், சிறுநீரகக் கோளாறு போன்ற நோய்களின் தாக்கத்தையும் நம்மால் வெகுவாகக் குறைக்க முடியும். மேலும், இதனால் உடலின் ஒரு நாளைய வளர்சிதை மாற்றத்தில் 24 சதவிகிதம் அதிகரிக்கிறது. முக்கால் லிட்டர் நீரையும் முழுமையாகக் குடிக்க முடியாதவர்கள் 5 நிமிட இடைவெளியில் நான்கு டம்ளராகப் பிரித்துக் குடிக்கலாம்.\nசர்க்கரைநோய் மற்றும் உயர் ரத்த அழுத்த நோய்களுக்கு நல்ல தடுப்பணை வெந்தயம். மேலும் உடல் சூட்டைத் தணிக்கும் அரு\nமருந்தும் இதுதான். வெந்தயத்தை, முந்தைய நாள் இரவே குளிர்ந்த நீரில் ஊறவைத்து மறுநாள், வெறும் வயிற்றில் ஊறிய வெந்தயத்தைத் தண்ணீருடன் சேர்த்து அருந்த வேண்டும். வாயில் வெந்தயத்தை அப்படியே போட்டுத் தண்ணீர் குடிப்பது, மோருடன் சேர்த்துக் குடிப்பது கூடவே கூடாது. வெந்தயத்தை ஊறவைக்காமல் சாப்பிட்டால் அதைச் சுற்றியுள்ள மேல் உறை செரிமானத்தைத் தாமதப்படுத்தி மலச்சிக்கலை ஏற்படுத்திவிடும். வெந்தயம், மோர் இரண்டுமே குளிர்ச்சியைத் தரக்கூடியது என்பதால், உடனடியாகச் சளி பிடிக்க அதிக வாய்ப்புகள் உண்டு. சில சமயங்களில் இந்த காம்பினேஷன் வயிற்றுப் போக்குக்கும் வழிவகுத்துவிடும் என்பதால் கவனம் தேவை.\nஅல்சருக்கு அருமருந்தே வெறும் வயிற்றில் பருகும் அருகம்புல் சாறுதான். ஆனால், பாக்கெட்டுகளில் அடைத்து விற்கப்படும் அருகம்புல் பொடி, நம் உடலுக்கு உகந்தது அல்ல. அருகம்புல் தாவரத்தின் இலை மற்றும் தண்டுப் பகுதியின் கலவைதான் இது. அருகம்புல் தண்டு மட்டும்தான் மருத்துவக் குணமுடையது. இந்த இலையின் ஓரங்களில் உள்ள வெள்ளையான சுனைப் பகுதியானது நச்சுத்தன்மை கொண்டதால், வயிற்றுப்போக்கைத் தூண்டிவிடும் அபாயம் கொண்டது. எனவே அருகம்புல் செடியை வீட்டிலே அரைத்து சாறு எடுத்து, வெந்நீருடன் பயன்படுத்துவது நல்லது.\nவெறும் வயிற்றில் வெள்ளைப்பூசணி சாறு குடித்து வந்தால் தொப்பை, ஊளைச்சதை விரைவில் குறையும். கூடவே, இதனுடன் சிறிது மிளகுத்தூள் மற்றும் மஞ்சள்தூள் சேர்த்துக் கொள்வதன் மூலம் குடிப்பதற்கான முழுப் பலனும் கிடைக்கும். ஆனால், இது மிகவும் குளிர்ச்சி என்பதால் 7 மாதத்துக்கு மேற்பட்ட கர்ப்பிணிகள் மற்றும் 10 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் தவிர்க்கவேண்டியது அவசியம்.\nஇஞ்சியின் தோல் பகுதி நச்சுத்தன்மை வாய்ந்தது. இஞ்சித் தோலை நீக்கிவிட்டு, சாறு எடுத்து அதோடு தேன் கலந்து வெறும் வயிற்றில் குடித்து வரலாம். உடலில் உள்ள தேவையில்லாத கொழுப்பு குறைவதுடன் நுரையீரல் தொடர்பான நோய்களும் சரியாகும். ஆனால், வாய்ப்புண், வயிற்றுப்புண், ஆசனப்்புண் உள்ளவர்கள் இதைத் தவிர்ப்பது நல்லது.\nகாலையில் எழுந்த உடன் நீராகாரம் அருந்துவது இன்றும் கிராமங்களில் கடைப்பிடிக்கப்படும் பழக்கம். இதனால், உடலுக்குக் குளிர்ச்சியும், தேவையான கார்போஹைட்ரேட் சத்தும் கிடைக்கிறது. நீராகாரத்துடன் கடைந்த மோர் சேர்த்துக் குடிப்பது நல்லது. மோரில் உள்ள லாக்டோபேசில்லஸ் (றீணீநீtஷீதீணீநீவீறீறீus) என்னும் பாக்டீரியா, உடலுக்கு நன்மை செய்வதுடன், வயிற்றில் வைட்டமின்கள் உற்பத்திக்கும் உதவுகிறது.\nதினமும் வெறும் வயிற்றில், நெல்லிக்காய்ச் சாறு குடித்து வந்தால், உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகள் கரைவதுடன் உடலின் நோய் எதிர்ப்புச் சக்தியும் அதிகரிக்கும். இதில், ‘ஆன்டிஆக்சிடன்ட்ஸ்’ அதிகளவு இருப்பதால் சருமப் பாதுகாப்புக்கும், சிறுநீரகத் தொற்றுநோய்களுக்கும் மிகவும் சிறந்தது. இதில், சிறிதளவே, அமிலத்தன்மை இருந்தாலும் எலுமிச்சை அளவுக்கு வலிமையான அமிலம் இல்லை. எல்லா வயதினரும், வெறும் வயிற்றில் தாராளமாகக் குடிக்கலாம்.\nஇளநீர் சாப்பிடுவது உடலுக்கு மிகவும் நல்லதுதான் என்றாலும் வெறும் வயிற்றில் குடிக்கக் கூடாது. வெறும் வயிற்றில் இளநீர் குடித்தால் அதன் அதிகப்படியான குளிர்ச்சியூட்டும் தன்மையால், தூங்கி எழுந்தவுடன் சற்று சூடாக இருக்கும் நம் வயிற்றில் புண்கள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம். இதனால், ரத்தத்தில் சர்க்கரையின் அளவும் கூட அதிகரிக்கும் அபாயம் இருக்கிறது. மேலும், வெறும் வயிற்றில் குடிக்கும்போது, இளநீரில் உள்ள அதிகப்படியான பொட்டாசியம், குளுக்கோஸ் போன்ற தாதுக்கள் வெளியேற முடியாமல் சிறுநீரகத்தில் பாதிப்புகளை ஏற்படுத்திவிடலாம். எனவே, உணவு இடைவேளையில்தான் இளநீர் அருந்தவேண்டும். அதுவும் வெட்டிய உடன் இளநீரைக் குடித்துவிட வேண்டும், இல்லையெனில் ஃபுட் பாய்ஸன் ஆகிவிடும்.\nபல் துலக்கியதும், எலுமிச்சைச் சாறுடன் தேன், வெந்நீர்் கலந்து ஒரே மூச்சில் குடிக்கும் டெக்னிக்தான், உடல் எடையைக் குறைக்கும் என்று பலரும் நினைக்கின்றனர். இதனால், எடை குறைந்தாலும் வெறும் வயிற்றில் எலுமிச்சைச் சாறு அருந்துவது அவ்வளவு நல்லதல்ல. எலுமிச்சையில் அதிகமாக இருக்கும் சிட்ரிக் அமிலம், நம் வயிற்றில் சுரக்கும் ஹைட்ரோகுளோரிக் அமிலத்துடன் சேர்ந்து அசிடிட்டியை அதிகரித்துவிடும். ஆனால் தேன் மற்றும் வெந்நீர் கலந்து வெறும் வயிற்றில் குடிப்பதால் எடை குறைவதுடன், வயிற்றின் அமிலத் தன்மையும் சமன்செய்யப்படுகிறது. எனவே, எலுமிச்சை சேர்க்காமலேயே எளிதாக எடையைக் குறைக்கலாம்\nஒல்லியாக இருப்பவர்கள், ‘ஜிம்’ பாடியாக மாற ஈஸியான வழியைத் தேர்ந்தெடுப்பது, விடிகாலை வெறும் வயிற்றில் பச்சை முட்டைதான். உண்மையில் இது மிகப் பெரிய தவறு. பச்சை முட்டை செரிமானமாகக் குறைந்தது 8 மணி நேரமாவது ஆகும். இதனால், நம் வயிற்றில் உள்ள உள்ளுறு குடலுறிஞ்சிகளால், செலீனியம், பொட்டாசியம் மற்றும் பல வைட்டமின்கள் போன்ற நுண்சத்துகளை உறிஞ்ச முடிவது இல்லை. இதனால் ஊட்டச்சத்துக் குறைபாடு ஏற்பட வாய்ப்பு உண்டு. மேலும் முட்டையில் உள்ள புரதமும் (வெள்ளைப்பகுதி) மஞ்சள் கருவும், காலையில் வயிற்றில் உள்ள ஹைட்ரோகுளோரிக் அமிலத்துடன் சேரும்போது வாயுத்தொல்லை ஏற்பட்டு, நாள் முழுவதும் மந்தமான உணர்வு ஏற்படுத்திவிடும். எனவே, வேகவைத்த முட்டையாக இருந்தாலும் காலை மற்றும் மதிய உணவின்போது மட்டுமே சாப்பிட வேண்டும்.\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nசென்னை தலைமைச் செயலகத்தில் திடீர் தீவிபத்து. பெரும் பரபரப்பு.\nசெவ்வாய் கிரகத்தை நெருங்கியது மங்கள்யான். இஸ்ரோ விஞ்ஞானிகள் மகிழ்ச்சி.\nகேன் – வாட்டர் உற்பத்தி இன்று மாலை முதல் திடீர் நிறுத்தம்\nகாவிரியில் வெள்ளம்: குமாரபாளையம் வீடுகளில் புகுந்த வெள்ள நீர்\nதமிழகத்தில் இடியுடன் கூடிய மழை: வானிலை ஆய்வு மையம்\nஒரு ரூபாய்க்கு ஒரு லிட்டர் குடிதண்ணீர் பாட்டில்: ரயில்வே அமைச்சகம் திட்டம்\nரஜினியின் ‘2.0’ படத்திற்கு ‘UA’ சான்றிதழ்\nசந்திரபாபு நாயுடுவை அடுத்து திமுக தலைவரை சந்திக்கும் அடுத்த பிரபல தலைவர்\nகால் எலும்பு முறிந்த நிலையிலும் வெற்றிக்காக விளையாடிய வீராங்கனை\nகஜா புயல் பாம்பன் கடலூர் இடையே கரையை கடக்கும்: வானிலை ஆய்வு மையம்\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.lankaone.com/index.php?type=post&post_id=37945", "date_download": "2018-11-13T23:17:25Z", "digest": "sha1:P7ZBVXOWUPN57CT75LMAYXCUPF3EWKBY", "length": 13783, "nlines": 120, "source_domain": "www.lankaone.com", "title": "கிளிநொச்சி குளத்தின் ந�", "raw_content": "\nகிளிநொச்சி குளத்தின் நீரேந்து பகுதியில் அத்துமீறிய குடியிருப்புகள்\nகிளிநொச்சி குளத்தின் நீரேந்து பகுதியும், இரத்தினபுரம் பாலத்தின் ஒதுக்கீட்டு பகுதிகளும் தனியார்களால் அத்து மீறல்கள் தொடர்ந்து இடம் பெற்று வருகின்றது.\nஊடகங்களும், பொது அமைப்புகளும் இதன�� சுட்டிக்காட்டி வருகின்ற நிலையில் அவை நிறுத்தப்பட்டதாக தெரியவில்லை என மீண்டும் பொது மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.\nகிளிநொச்சி குளத்தின் நீரேந்து பகுதியும், இரத்தினபுரம் பாலத்தின் இருமருங்கிலும் பல தனியார்கள் நிலங்களை அத்துமீறி பிடித்து கட்டடங்கள் மற்றும் மதில்களை அமைத்துள்ளமையினால் மழைக்காலங்களில் வெள்ளம் வழிந்தோடுவதில் நெருக்கடி ஏற்பட்ட சம்பவங்கள் கடந்தகாலங்களில் இடம்பெற்றுள்ளன.\nஇந்த நிலையில் குறித்த பகுதிகளில் இடம்பெறும் தனியார்களின் அத்துமீறலை கட்டுப்படுத்துமாறு பலரும் பல தடவைகள் கூறிய போதும் சம்மந்தபட்ட முதன்மை திணைக்களமான நீர்ப்பாசனத் திணைக்களம் பாராமுகமாக இருந்துள்ளது.\nஇதனால் அதிகளவான அத்துமீறல்கள் குறித்த பகுதியில் இடம்பெற்றது. இந்த நிலையில் மீண்டும் அந்தப்பகுதியில் பளை பிரதேசத்தில் இருந்து வந்து ஒருவர் பாலத்தின் அருகில் இரவோடு இரவாக கொட்டில் ஒன்றை அமைத்துக்கொண்டு மாற்றுத்திறனாளியான பிள்ளையுடன் வசிக்கின்றார்.\nஇதனை அறிந்த நீர்ப்பாசனத்திணைக்களம், பிரதேச செயலக அதிகாரிகள், கிராம அலுவலர் ஆகியோர் சென்று குறித்த நபருடன் பேசிய போதும் அவர் குறித்த இடத்தை விட்டு செல்லவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.\nஇந்த நிலை தொடர்ந்தால் வருங்காலத்தில் மேலும் பலரும் புதிது புதிதாக அத்துமீறி குடியிருக்க முற்படுவார்கள் எனவே இவற்றை உடனடியாக தடுத்த நிறுத்த வேண்டும் என குறித்த பிரதேசத்தின் பொது மக்கள் கேட்டுக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஜனாதிபதியின் அறிக்கை தொடர்பில் சட்டத்தை...\nகடந்த ஞாயிற்றுக்கிழமை (11) பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான விலை......Read More\nசற்று முன்னர் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு ஜனநாயகத்திற்கு கிடைத்த......Read More\nஎதிர்வரும் டிசம்பர் மாதம் 7ஆம் திகதி வரை தேர்தல் செயற்பாடுகளை......Read More\nமஹிந்த சுய மரியாதையை காத்துக்கொள்ள பதவியை...\nபிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தனது சுய மரியாதையை காத்துக்கொள்ளும் வகையில் தனது......Read More\nஇலங்கையின் 200 வருட நீதித்துறைக்கு...\nஇலங்கையின் 200 வருட நீதித்துறைக்கு கிடைத்துள்ள உன்னதமான உயரிய வெற்றி......Read More\nபாராளுமன்றம் நாளை கூடலாம் : சஜித்\nகிடைத்த வெற்றியானது ஜனநாயகத்திற்கும் மக்கள் சக்திக்கும் கிடைத்த......Read More\nசற்று முன்னர் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு ஜனநாயகத்திற்கு கிடைத்த......Read More\nவடமராட்சி கிழக்கில் மக்களது காணிகளை...\nயாழ்ப்பாணம், வடமராட்சி கிழக்கு பகுதியில் வனஜீவராசிகள்......Read More\nஸ்ரீ லங்கான் எயார் லயன்ஸ்...\nஸ்ரீ லங்கான் எயார் லயன்ஸ் நிறுவனத்தின் புதிய தலைவராக முன்னாள்......Read More\nஉலக வலைப்பின்னல் WWW ஆரம்பிக்கப்பட்ட...\nஇதே தேதியில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள்:-* 1851 – வாஷிங்டனின் சியாட்டில்......Read More\nகோத்தபாய ராஜபக்ஷவினால் புதிய உற்பத்தி தளமாக அடையாளப்படுத்தப்பட்ட......Read More\nஎதிர்காலத்தில் முஸ்லிம்களுக்கு எந்தவிதப் பிரச்சினைகளும் ஏற்பட......Read More\nதற்போதைய அரசியல் நெருக்கடி குறித்து...\nநாட்டின் ஜனநாயகத்தை உறுதிப்படுத்துமாறு சர்வதேச அமைப்புக்கள் ,......Read More\nவாகனங்களில் றே லைற் (Rear Light) எதிரொலிப்பான் (Reflector) போன்றவற்றை......Read More\nஎதிர்வரும் பாராளுமன்ற தேர்தலுக்கு கூட்டணி ஒன்றின் ஊடாக......Read More\nஜனவரி முதல் யாழில் முச்சக்கர...\nயாழ்.மாவட்டத்தில் போக்குவரத்து சேவையில் ஈடுபடும் முச்சக்கரவண்டிகள்......Read More\nதிருமதி. சியாமளா ஜெபரஞ்சன் கொக்குவில் இந்து கல்லூரி, இராமநாதன் நுண்கலைகூட மாணவி, விஜயாலயம் நிர்வாகி ஆசிரியை\nஅமரர் செல்வி தனுஜா யோகராஜா\nபரிசோதனை எலிகளாக 30 ஆயிரம் பெண்கள்\nமுதலில், பில் கேட்ஸ் ஒரு 'ஃபிலான்த்ரோபி' (Philanthropy) என்பதை தெரிந்து கொள்ள......Read More\nகடந்த பத்தியில் இலங்கையில் ஏற்பட்டிருக்கும் அரசியல் குழப்ப நிலைமையை......Read More\nநாட்டின் பிரதமருக்கு கல்தா கொடுத்துவிட்டதை இட்டு நாடு கொந்தளித்துக்......Read More\nபுரியாமல் தவிக்கிறேன். விளக்கித் தெளிவாக்குவோருக்கு......Read More\nயார் போட்ட சாபமோ, எவர் செய்த பாவமோ...\nஇலங்கையில் வரலாறு காணாத அரசியல் நெருக்கடி நீடிக்கிறது. கடந்த ஒக்தோபர் 26,2018......Read More\nஇலங்கையின் அரசியல் வரலாற்றில் இது போன்றதொரு நெருக்கடி நிலைமை இதுவரை......Read More\nமரக்கிளையில் இருந்து தவறி விழுந்த தேள் ஒன்று நடு ஆற்றில் தத்தளித்துக்......Read More\nறோ, சிறிசேன, சம்பந்தன் - யதீந்திரா ...\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தன்னை இந்திய வெளியக உளவுத்துறையான ஆய்வு......Read More\n40 ஆண்டுகால இராணுவ ஆட்சியின் கீழ்...\n1979ஆம் ஆண்டு பயங்கரவாத தடைச்சட்டம் நிறைவேற்றப்பட்டதை உடனடுத்து யூலைமாதம்......Read More\nஅரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பான பிரச்சினை கூட்டமைப்பின் அரசியல்......Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/11224", "date_download": "2018-11-13T22:48:08Z", "digest": "sha1:LH4G7J5T644CZSB44BMLIV7R4EJNDIWZ", "length": 11219, "nlines": 100, "source_domain": "www.virakesari.lk", "title": "தாஜுதீன் கொலை செய்யப்பட்ட தினம் கால்டன் இல்லத்திலிருந்து தொலைபேசிஅழைப்பு வந்ததா? | Virakesari.lk", "raw_content": "\nஅவசரமாக கூடியது பாதுகாப்பு பேரவை\nஇது இறுதி தீர்ப்பில்லை- தினேஸ்குணவர்த்தன\nராஜபக்ஷ பதவி விலகுவார் என்பது வதந்தி- நாமல்\nஆரோக்கிய கேட்டிற்கு வழிவகுக்கிறதா பசி\nஅவசரமாக கூடியது பாதுகாப்பு பேரவை\nராஜபக்ஷ பதவி விலகுவார் என்பது வதந்தி- நாமல்\nபாராளுமன்றம் நாளை கூடலாம் : சஜித்\nஜனநாயகத்தினுடைய பாரிய வெற்றியை நாட்டு மக்கள் கண்டுள்ளனர் - ரணில்\nதாஜுதீன் கொலை செய்யப்பட்ட தினம் கால்டன் இல்லத்திலிருந்து தொலைபேசிஅழைப்பு வந்ததா\nதாஜுதீன் கொலை செய்யப்பட்ட தினம் கால்டன் இல்லத்திலிருந்து தொலைபேசிஅழைப்பு வந்ததா\nபிரபல றக்பி வீரர் வஸீம் தாஜுதீன் படுகொலை செய்யப்பட்ட தினத்தன்று, கொலைக்கு முன்பாகவோ அல்லது பின்னரோ சந்தேக நபர்கள் எவருக்கேனும் தொலைபேசி அழைப்புக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளனவா என குற்றப் புலனயவுப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.\nஇந்த படுகொலை விவகாரத்தில் ஏற்கனவே முன்னாள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அனுர சேனநாயக்க, நாரஹேன்பிட்டி பொலிஸ் நிலையத்தின் முன்னாள் குற்றவியல் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் சுமித் பெரேரா ஆகியோர் கைதாகியுள்ள நிலையில் வெளிப்படுத்தப்பட்டுள்ள தகவல்களுக்கு அமைவாகவே இது குறித்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக விசாரணைக்கு பொறுப்பான உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.\nஏற்கனவே இது தொடர்பில் செய்த விசாரணைகளில், கொலை இடம்பெற்ற தினத்தன்று ஜனாதிபதி செயலகத்திலிருந்து நாரஹேன்பிட்டி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியாக இருந்த டேனியல் பெரேராவின் கையடக்கத் தொலைபேசிக்கு அழைப்புக்கள் பல மேற்கொள்ளப்பட்டுள்ளமை தெரியவந்தது. இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளில் குறித்த ஜனாதிபதி செயலக தொலைபேசிகள் அம்பாந்தோட்டை கால்டன் இல்லத்துடன் தொடர்புபடுத்தப்பட்டுள்ளமை உறுதியானது.\nஎனினும் வஸீமின் கொலை இடம்பெற்ற தினத்தன்று மேற்கொளப்பட்ட அழைப்பு விபரங்கள் ஜனாதிபதி செயலக தொலைபேசி பதிவு கணினியில் இருந்து நீக்கப்பட்டிருந்தன. இந் நி���ையிலேயே இந்த விசாரணைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.\nஅதன்படி ஜனாதிபதி செயலகத்தின் குறித்த கணினியை தமது பொறுப்பில் எடுத்துள்ள புலனாய்வுப் பிரிவு அழிந்த தகவல்களை மீளப் பெற்று வருகின்றது.\nசம்பவம் தொடர்பில் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரவி செனவிரத்ன, சிரேச்ட பொலிஸ் அத்தியட்சர் சுதத் நாகஹமுல்ல ஆகியோரின் மேற்பார்வையில் உதவி பொலிஸ் அத்தியட்சர் சீ.டபிளியூ. விக்ரமசேகர, பிரதான பொலிஸ் பரிசோதகர் ரவீந்த்ர விமலசிறி ஆகியோரின் கீழ் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.\nறக்பி வீரர் வஸீம் தாஜுதீன் தொலைபேசி ஜனாதிபதி செயலக தொலைபேசி\nஅவசரமாக கூடியது பாதுகாப்பு பேரவை\nஉயர் நீதிமன்றத் தீர்ப்பு வெளியாகியுள்ள நிலையில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் பாதுகாப்பு பேரவை தற்போது கூடி சில முடிகளை எடுத்துள்ளது.\n2018-11-13 22:47:46 அவசரமாக கூடியது பாதுகாப்பு பேரவை\nஇது இறுதி தீர்ப்பில்லை- தினேஸ்குணவர்த்தன\n2018-11-13 22:31:45 மகிந்த ராஜபக்ச தொடர்ந்தும் பிரதமராக நீடிப்பார்\nராஜபக்ஷ பதவி விலகுவார் என்பது வதந்தி- நாமல்\nபிரதமர் ராஜபக்ஷ பதவி விலகுவார் என்பது வதந்தியெனவும் அது முற்றிலும் பொய்யானது எனவும் குறிப்பிட்டுள்ள நாமல் ராஜபக்ச நாளைய பாராளுமன்ற அமர்வில் நாங்கள் அனைவரும் கலந்துகொள்வோம் எனவும் தெரிவித்துள்ளார்.\n2018-11-13 22:11:35 ராஜபக்ஷ பதவி விலகுவார் என்பது வதந்தி- நாமல்\nநாளை காலை கட்சித் தலைவர்களுக்கான விசேட கூட்டம் இடம்பெறவுள்ளதாகவும் அதைத் தொடர்ந்து பாராளுமன்றம் கூடவுள்ளதாகவும் சபாநாயகர் அலுவலகம் தெரிவித்துள்ளது.\n2018-11-13 21:12:29 நாளை கூடுகிறது பாராளுமன்றம் சபாநாயகர் அலுவலகம்\nஇளைஞரை கடத்தி கப்பம் கேட்ட இருவருக்கு விளக்கமறியல்\nகிளிநொச்சி பொன்னகர் பகுதியில் இளைஞர் ஒருவரை கடத்திச் சென்று ஐந்து இலட்சம் ரூபா பணத்தை கப்பமாக பெற்றுக்கொண்ட சம்பவத்துடன் தொடர்புடைய இரண்டு சந்தேக நபர்களையும் எதிர் வரும் 19 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கிளிநொச்சி மாவவட்ட நீதிவான் நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.\n2018-11-13 20:02:19 இளைஞரை கடத்தி கப்பம் கேட்ட இருவருக்கு விளக்கமறியல்\nதேர்தலுக்கான செயற்பாடுகளுக்கு தடை உத்தரவு\nஜனநாயக ஆட்சியை உறுதிப்படுத்த அனைவரும் ஒன்றிணைய வேண்டும் - ரணில்\nபாராளுமன்றம் நாளை கூடலாம் : சஜித்\nஜனநாயகத்த��னுடைய பாரிய வெற்றியை நாட்டு மக்கள் கண்டுள்ளனர் - ரணில்\nபெரமுனவுடன் கூட்டணியமைக்க முடியாது - சுதந்திரக் கட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/28703", "date_download": "2018-11-13T22:45:09Z", "digest": "sha1:Z6WR5TAH5YXLD57UT6SSO47OF7UDUQFX", "length": 13185, "nlines": 105, "source_domain": "www.virakesari.lk", "title": "'பொக்ஸிங் டே' டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து நிதான ஆட்டம் | Virakesari.lk", "raw_content": "\nஅவசரமாக கூடியது பாதுகாப்பு பேரவை\nஇது இறுதி தீர்ப்பில்லை- தினேஸ்குணவர்த்தன\nராஜபக்ஷ பதவி விலகுவார் என்பது வதந்தி- நாமல்\nஆரோக்கிய கேட்டிற்கு வழிவகுக்கிறதா பசி\nஅவசரமாக கூடியது பாதுகாப்பு பேரவை\nராஜபக்ஷ பதவி விலகுவார் என்பது வதந்தி- நாமல்\nபாராளுமன்றம் நாளை கூடலாம் : சஜித்\nஜனநாயகத்தினுடைய பாரிய வெற்றியை நாட்டு மக்கள் கண்டுள்ளனர் - ரணில்\n'பொக்ஸிங் டே' டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து நிதான ஆட்டம்\n'பொக்ஸிங் டே' டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து நிதான ஆட்டம்\nஅவுஸ்­தி­ரே­லி­யாவின் மெல்­போர்னில் நடை­பெற்று வரும் ‘பொக்ஸிங் டே’ டெஸ்டில் குக் சதத்தால் இங்­கி­லாந்து இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் 2 விக்­கெட்­டுக்­களை இழந்து 192 ஓட்­டங்­களை சேர்த்­துள்­ளது.\nஅவுஸ்­தி­ரே­லிய – இங்­கி­லாந்து அணி­க­ளுக்கி­டை­யி­லான ஐந்து போட்­டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடர் நடை­பெற்று வரு­கி­றது. ஏற்­க­னவே முடி­வ­டைந்­துள்ள மூன்று போட்­டி­க­ளிலும் அவுஸ்­தி­ரே­லியா வெற்றி பெற்று தொடரை 3-–0 என வென்று முன்­னிலை வகிக்­கி­றது.\nஇந்­நி­லையில் 4-ஆவது டெஸ்ட் நேற்­று ­முன்­தினம் பாரம்­ப­ரி­ய­மான மெல்போர்ன் மைதா­னத்தில் தொடங்­கி­யது. ‘பொக்ஸிங் டே’ டெஸ்டில் 90 ஆயிரம் ரசி­கர்­க­ளுக்கு மத்­தியில் அவுஸ்­தி­ரே­லிய –- இங்­கி­லாந்து அணி வீரர்கள் கள­மி­றங்­கி­னார்கள்.\nநாணயச் சுழற்­சியில் வெற்­றி­பெற்ற அவுஸ்­தி­ரே­லிய அணித் தலைவர் ஸ்மித் துடுப்­பாட்­டத்தை தேர்வு செய்தார்.\nஅவுஸ்­தி­ரே­லிய அணியின் பான்­கிராப்ட், டேவிட் வோர்னர் ஆகியோர் தொடக்க வீரர்­க­ளாக கள­மி­றங்­கி­னார்கள். வோர்னர் 64 பந்­து­களில் 6 பவுண்­ட­ரி­க­ளுடன் அரைச்­சதம் அடித்தார். பான்­கிராப்ட் 26 ஓட்­டங்கள் எடுத்த நிலையில் வோக்ஸ் பந்தில் எல்.பி.டபிள்யூ. ஆனார்.\nமுதல் நாள் ஆட்டநேர முடிவில் ஆஸி. 89 ஓவர்களில் 3 விக்­கெட்­டுக்­களை இழந்து 244 ஓட்­டங்­களை எடுத்­தி­ருந்­தது. ஸ்மித் 65 ஓட்­டங்­க­ளு­டனும், ஷான் மார்ஷ் 31 ஓட்­டங்­க­ளு­டனும் களத்தில் இருந்­தனர்.\nநேற்று இரண்டாம் நாள் ஆட்டம் தொடர்ந்து நடை­பெற்­றது. ஸ்மித் 76 ஓட்­டங்­க­ளுடன் ஆட்­ட­மி­ழந்தார். சிறப்­பாக விளை­யாடி அரைச்­சதம் அடித்த ஷான் மார்ஷ் 61 ஓட்­டங்­க­ளுடன் ஆட்­ட­மி­ழக்க, பின்னர் வந்த வீரர்கள் சொற்ப ஓட்­டங்­க­ளுடன் ஆட்­ட­மி­ழக்க அவுஸ்­தி­ரே­லிய அணி 327 ஓட்­டங்­க­ளுக்கு அனைத்து விக்­கெட்­டுக்­க­ளையும் இழந்­தது.\nஇங்­கி­லாந்து அணி பந்­து­வீச்சில் பிராட் 4 விக்­கெட்­டுக்­க­ளையும், ஜிம்மி அண்­டர்சன் 3 விக்­கெட்­டுக்­க­ளையும், கிறிஸ் வோக்ஸ் 2 விக்­கெட்­டுக்­க­ளையும் வீழ்த்­தினர்.\nஇதை­ய­டுத்து இங்­கி­லாந்து அணி தனது முதல் இன்­னிங்ஸை தொடங்­கி­யது. அந்த அணியின் தொடக்க ஆட்­டக்­கா­ரர்­க­ளாக அலெஸ்டர் குக், மார்க் ஸ்டோன்மேன் இரு­வரும் கள­மி­றங்­கினர். ஸ்டோன்மேன் 15 ஓட்­டங்­க­ளுடன் ஆட்­ட­மி­ழந்தார். அவ­ரைத்­தொ­டர்ந்து கள­மி­றங்­கிய ஜேம்ஸ் வின்ஸ் 17 ஓட்­டங்­க­ளுடன் வெளி­யே­றினார்.\nஅதன்பின் குக்­குடன், ஜோ ரூட் இணைந்து நிதா­ன­மாக விளை­யாடி ஓட்­டங்­களை சேர்த்தார். சிறப்­பாக விளை­யா­டிய குக் சதம் அடித்தார்.\nஇங்­கி­லாந்து அணி இரண்டாம் நாள் ஆட்­ட­நேர முடிவில் 2 விக்­கெட்­டுக்­களை இழந்து 192 ஓட்டங்களை எடுத்திருந்தது. குக் 104 ஓட்டங்களுடனும், ஜோ ரூட் 49 ஓட்டங்களுடனும் களத்தில் உள்ளனர். அவுஸ்திரேலிய அணி பந்துவீச்சில் ஸ்டோன் மேன், ஹசில்வுட் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.\nஅவுஸ்திரேலியா மெல்போர்ண் பான்­கிராப்ட் டேவிட் வோர்னர் விக்­கெட்\nகிரிக்கெட் வரலாற்றில் ஒன்றாக துடுப்பெடுத்தாடும் ஒரே பாலின திருமணம் செய்த ஜோடி\nஐ.சி.சி.யின் சர்வதேச தொடரொன்றில் ஒன்றாக துடுப்பெடுத்தாடிய முதல் ஒரேபால் திருமணம் செய்த ஜோடி என்ற பெருமை தென்னாபிரிக்க அணியின் மகளிர் அணித்தலைவர் டேன் வேன் நிகேக்கும் மரிசேன் கப்பிற்கும் கிடைத்துள்ளது.\n2018-11-13 17:17:32 அவுஸ்திரேலியா திருமணம் பாலின திருமணம்\nஇலங்கை வீரர் டில்ஹார லொக்குஹெட்டிகேயிற்கு எதிராக ஐசிசி ஊழல் குற்றச்சாட்டு\nகடந்த வருடம் இடம்பெற்ற எமிரேட்ஸ் டி 10 போட்டிகளின் போதோ டில்ஹாரா லொக்குஹெட்டிகே ஆட்டநிர்ணய சதி நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளார்.\nபெடரரை வீழ்த்தி முதல் வெற்றியை பதிவு ச��ய்தார் நிஷிகோரி\nஏ.டி.பி - 2018 இறுதிச் சுற்று டென்னிஸ் சம்பியன்ஷிப் போட்டில் ஹெவிட் பிரிவின் லீக் போட்டியில் ரோஜர் பெடரரை நிஷிகோரி வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளார்.\n2018-11-13 10:57:39 டென்னிஸ் பெடரர் நிஷிகோரி\nஇறுதிப் பந்தில் இந்தியா திரில் வெற்றி\nதவான் மற்றும் ரிஷாத் பந்தின் அதிரடி ஆட்டத்தினால் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான மூன்றாவதும் இறுதியுமான இருபதுக்கு 20 போட்டியில் இந்திய அணி 6 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது.\n2018-11-11 22:34:07 இந்தியா மேற்கிந்தியத்தீவு கிரிக்கெட்\nபூரனின் அதிரடியால் இந்தியாவுக்கு வெற்றியிலக்கு 182\nஇந்தியாவுக்கு எதிரான மூன்றாவது இருபதுக்கு 20 சர்வதேச கிரிக்கெட போட்டியில் மேற்கிந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் நிறைவில் 3 விக்கெட்டுக்களை இழந்து 181 ஓட்டங்களை பெற்றது.\n2018-11-11 20:51:43 இந்தியா மேற்கிந்தியத் தீவு கிரிக்கெட்\nதேர்தலுக்கான செயற்பாடுகளுக்கு தடை உத்தரவு\nஜனநாயக ஆட்சியை உறுதிப்படுத்த அனைவரும் ஒன்றிணைய வேண்டும் - ரணில்\nபாராளுமன்றம் நாளை கூடலாம் : சஜித்\nஜனநாயகத்தினுடைய பாரிய வெற்றியை நாட்டு மக்கள் கண்டுள்ளனர் - ரணில்\nபெரமுனவுடன் கூட்டணியமைக்க முடியாது - சுதந்திரக் கட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/classifieds/2190", "date_download": "2018-11-13T22:50:18Z", "digest": "sha1:E32YISN2FZ32CWZXZDOG3XLLCPYLXQ4T", "length": 34334, "nlines": 207, "source_domain": "www.virakesari.lk", "title": "வீடு காணி விற்­ப­னைக்­கு - 25-12-2016 | Classifieds | Virakesari.lk", "raw_content": "\nஅவசரமாக கூடியது பாதுகாப்பு பேரவை\nஇது இறுதி தீர்ப்பில்லை- தினேஸ்குணவர்த்தன\nராஜபக்ஷ பதவி விலகுவார் என்பது வதந்தி- நாமல்\nஆரோக்கிய கேட்டிற்கு வழிவகுக்கிறதா பசி\nஅவசரமாக கூடியது பாதுகாப்பு பேரவை\nராஜபக்ஷ பதவி விலகுவார் என்பது வதந்தி- நாமல்\nபாராளுமன்றம் நாளை கூடலாம் : சஜித்\nஜனநாயகத்தினுடைய பாரிய வெற்றியை நாட்டு மக்கள் கண்டுள்ளனர் - ரணில்\nவீடு காணி விற்­ப­னைக்­கு - 25-12-2016\nவீடு காணி விற்­ப­னைக்­கு - 25-12-2016\nதெஹி­வளை, Hill Street இல் தனிப்­பட்ட ஒழுங்­கையில் மிகை­யான குடி­யி­ருப்புத் தொகு­தியில் 9.75 பேர்ச்­சஸில் உள்ள முன்னும் பின்னும் திறந்த வெளி­யுள்ள 3 படுக்கை அறைகள், 2 குளி­ய­ல­றைகள் வாகனத் தரிப்­பி­டத்­துடன் கூடிய பழைய வீடு விற்­ப­னைக்கு உண்டு. 32 மில்­லியன். (தர­கர்கள் தேவை­யில்லை) தொடர்­புக்கு: 072 7702280.\nமஹ­���­க­மவில் 24 Perches குடி­யி­ருப்புக் காணி ஏழு அறை Two Storied வீட்­டு­டனும் அழ­கான Garden உடனும் மூன்று வாக­னங்­க­ளுக்­கான தரிப்­பி­டத்­துடன் High Level வீதிக்கு 1 km தூரத்­திலும் Pathiragoda வீதிக்கு இரு நிமிட நடை தூரத்­திலும் அமைந்­துள்­ளது. தர­கர்கள் வேண்டாம். 075 7379571.\nவட்­டுக்­கோட்டை தென் மேற்கில் 12 ¼ பரப்பு காணி விற்­ப­னைக்கு உண்டு. சிறிய 4 துண்­டு­க­ளாக பிரித்து அடைத்து 4 பேர் வீடு கட்­டு­வ­தற்கு உகந்­தது. தொடர்பு: 077 4320481.\nவெள்­ள­வத்­தையில் காலி வீதிக்கு அரு­கா­மையில் புதி­தாக நிர்­மா­ணிக்­கப்­பட இருக்கும் Luxury Apartment இல் 2, 3 அறை­க­ளு­ட­னான வீடுகள் விற்­ப­னைக்கு உண்டு. விலை 12 மில்­லி­ய­னி­லி­ருந்து பதி­வுகள் மேற்­கொள்­ளப்­ப­டு­கின்­றன. பதி­வுக்கு: 077 3749489.\nகொழும்பு 13 இல் 107 பஸ் தரிப்­பி­டத்­திற்கு அரு­கா­மையில் சகல வச­தி­க­ளையும் கொண்ட மாடி வீட்டின் தரைப்­ப­குதி விற்­ப­னைக்கு. 2 படுக்கை அறையும் 2 Toilet, 1 முன் அறையும், 1 சமையல் அறை, 2 பைக் பார்க்கிங் பண்­ணக்­கூ­டிய வச­தி­யுடன். தொடர்­பு­க­ளுக்கு: 077 8465126, 011 5234416, 071 5668903.\nகிளி­நொச்சி Wilson Road இல் தற்­போது நெற் பயிர்ச்­செய்­கைக்கு உட்­ப­டுத்­தப்­பட்ட 26 ஏக்கர் காணி விற்­ப­னைக்­குண்டு. இரு­போக பயிர்ச்­செய்­கைக்கு உகந்­தது. நீர்ப்­பா­ச­னத்­திற்கு தேவை­யான நீரை உள்ளூர் அதி­கார சபை­யி­ட­மி­ருந்து பெற்­றுக்­கொள்ள முடியும். தொடர்­பு­க­ளுக்கு: திரு.C. விஸ்­வ­லிங்கம், (Attorney at Law) கே.கே.எஸ்.வீதி, மல்­லாகம்.\nKotagala (soumiyapuram) 15 1/2 Perch வீடு விற்­ப­னைக்கு. வீட்டைச் சுற்றி காணி­யுண்டு. விலை 50 இலட்சம். பேசித் தீர்­மா­னிக்­கலாம். தொடர்­புக்கு (051 5626444) 051 4910113.\nகொட்­ட­கலை சக்­தி­புரம் 11 பேர்ச்சஸ் காணியில் கட்­டு­மான வேலைகள் மேற்­கொள்­ளப்­பட்ட நிலையில் விற்­ப­னைக்கு உண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 077 1166858.\nமட்­டக்­க­ளப்பு, ஆரை­யம்­பதி கோயில் குளத்தில் மட்­டக்­க­ளப்பு கல்­முனை பிர­தான வீதியில் இருந்து இரண்­டா­வ­தாக வங்கி, சந்தை மற்றும் பாட­சா­லை­களை அண்­மித்­த­தாக உள்ள கொங்­கிறீட் தூண் வேலி­யுடன் கூடிய மேட்டு நில 22 பேர்ச் உறுதிக் காணி விற்­ப­னைக்கு உண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 077 7678768.\nதுர்­கா­புரம் தெள்­ளிப்­ப­ளையில் துர்கை அம்மன் கோயில் அருகில் 11 பரப்பு தோட்­டக்­காணி வீட்டு அஸ்­தி­வா­ரத்­துடன் விற்­ப­னைக்கு உண்டு. Mobil No: 077 0022039.\nவத்­தளை வெலி­ய­மு­னையில் 04 Vehicle Parking, Office, Common Bathroom மற்றும் Restroom. முதலாம் மாடியில் 2 படுக்­கை­ய­றைகள் கொண்ட இரண்டு வீடு­களும் இரண்டாம் மாடியில் 4 படுக்­கை­ய­றை­களும் பூஜை­யறை, 03 குளி­ய­ல­றை­களும் 3ஆம் மாடியில் மொட்டை மாடி­யா­கவும் 03 வீட்டுத் தொகு­தி­க­ளு­டைய Mini Apartment விற்­ப­னைக்­குண்டு. விலை 27 மில்­லியன் (பேசித் தீர்­மா­னிக்­கலாம்) சகல ஆவ­ணங்­களும் உண்டு. வங்கிக் கடன் வசதி செய்து தரப்­படும். தொடர்பு: 077 7754551, 075 0502227.\nவவு­னியா சின்­ன­பு­துக்­கு­ளத்தில் 4 பரப்பு உறுதிக் காணி விற்­ப­னைக்கு உண்டு. Subdivision உட்­பட சகல ஆவ­ணங்­களும் உண்டு. நக­ரிற்கு 2 km மட்­டுமே. தொடர்­பு­க­ளுக்கு: 077 3718736.\nவவு­னியா நக­ரி­லி­ருந்து 3km தொலைவில் சகல வச­தி­களும் கொண்ட வீட்­டு­டனும் பயன் தரும் தென்னை மரங்­க­ளு­டனும் தோட்டக் கிணறு உட்­பட 4 ஏக்கர் காணி விற்­ப­னைக்கு உண்டு. தொடர்பு: 076 3785656.\nமட­வளை பசார் நகர மையத்தில் 64 பேர்ச்சஸ் நிலம் சகல வச­திகள் கொண்ட விசா­ல­மான வீடு ரம்­மி­ய­மான சூழல். 077 2911140.\nவட்­டுக்­கோட்டை கிழக்கு சித்­தன்­கேணி டச் வீதியில் (அரு­ணோ­தயம்) 55 பேர்ச் உயர் குடி­யி­ருப்பு காணியும் 1932 இல் கட்­டப்­பட்ட வைரக்­கல்­லினால் தரை விளிம்­புகள் அமைக்­கப்­பட்ட நாற்சார் வீட்­டுடன் 60 இலட்­சத்­துக்கு விற்­ப­னைக்­குண்டு. 077 5944585.\nமட்­டக்­குளி காக்­கைத்­தீவில் 7 பேர்ச்சில் அமைந்­துள்ள 3 படுக்­கை­யறை, 3 பாத்ரூம் உள்ள வீடு விற்­ப­னைக்கு உள்­ளது. 65/246B. 175 இலட்சம். விலை பேசித்­தீர்­மா­னிக்­கலாம். 011 2540588.\nDehiwela Nedimala பகு­தியில் 3 மாடி 3 Unit 10 Perch 9 Bedroom, 9 Bathroom, தனி­வ­ழி­பாதை மூன்று வீட்­டிலும் மாதம் 1 இலட்­சத்து 50 ஆயிரம் வரு­மானம். Bank இல் Mortgage பண்­ணிய நிலையில் விற்­ப­னைக்கு. Contact: Najeem 0777 328165.\nதெஹி­வ­ளையில் வண்­டவர்ட் பிளேசில் காலி வீதிக்கு அரு­கா­மையில் 3 Bedrooms, 2 Bathrooms 1250 ச.அடி உள்ள தொடர்­மாடி வீடு 1 ஆம் மாடியில் உறு­தி­யுடன் விற்­ப­னைக்கு உண்டு. தரகர் வேண்டாம். 075 4647050.\nஅண்­டர்சன் தொடர்­மாடி Ground Floor திருத்தி அமைக்­கப்­பட்­டது. விசா­ல­மான நிலப் பரப்பு No Brokers தொடர்­புக்கு: 077 2355425.\nMt. Lavania, காலி வீதிக்கு அருகில் 5 A பிரி­வினா றோட் 7.5 பேர்ச் காணியில் வாகன தரிப்­பி­டத்­துடன் மூன்று மாடி கட்­டடம், மேல் 2 மாடி வீடுகள். கீழ் மாடி காரி­யா­லய வேலை­க­ளுக்கு 30 மில்­லியன். பேசித் தீர்­மா­னிக்­கலாம். தெளி­வான ஒப்­பனை. வங்கி கடன் வசதி. தொடர்­பு­க­ளுக்கு: Mr. Prabu 075 9353911. Mr. Arushan 077 9094212.\nகொழும்பு 14, 19ஆவது ஒழுங்கை 6 ½ பேர்ச்சஸ் காணியில��� வீடு மற்றும் அதற்கு இணைந்­தாற்போல் 3 கடை அறை­களைக் கொண்ட வியா­பாரக் கட்­டடம் விற்­ப­னைக்கு உண்டு. வீடு 3 கடை அறைகள் மற்றும் நீர், மின்­சா­ரத்­துடன் தொலை­பேசி 011 2396274, 071 8906113.\nவத்­தளை அவ­ரி­வத்தை வீதிக்கு முகப்­பாக 50 பேர்ச்சஸ் விற்­ப­னைக்கு உண்டு. கூடு­த­லான விலைக்­கோ­ர­லுக்கு ஒரு பேர்ச்சஸ் 10, 000/= இலட்சம் T.P : 011 2935083, 070 2949520.\nகட்­டு­நா­யக்க விமா­ன­நி­லை­யத்­திற்கு மிகவும் அண்­மையில் 16 பேர்ச்சஸ் காணி யில் அமைந்­துள்ள 3 அறைகள் கொண்ட சகல வச­தி­க­ளை­யு­மு­டைய வீடு விற்­ப­னைக்கு 115/=இலட்சம் 071 1935151.\nAlwistownஇல் வீடு விற்­ப­னைக்­குண்டு. 20Pஇல் 2வீடுகள் உள்­ளன Parking வச­திகள் மற்றும் தனித்­த­னி­வீ­டுகள் Bankloan உடன் தரப்­படும். Lyceum Schoolக்கு அரு­கா­மையில் 0777 273019.\nColombo 15, இலக்கம் 123, Church Road, வீட்­டுடன் நான்கு கடைகள் விற்ப னைக்கு 9½ Purches தொடர்­பு­க­ளுக்கு. 075 5223171, 077 4927992.\nவெள்­ள­வத்­தையில் Apartments 18.75மில்­லி­ய­னி­லி­ருந்தும் பம்­பல ப்பிட்­டியில் 20 மில்­லி­ய­னி­லி­ருந்தும் Apartmentஉம், கொட்­டாஞ்­சே­னையில் தனி­வீ­டுகள் 11m, 17.5mலும், Anderson Flat Ground Floorலும் விற்­ப­னைக்­குண்டு. வாங்­கவும் விற்­கவும் 071 2446926.\nமாத்­தளை களு­தா­வ­ளையில் ஸ்ரீ எழு­முகக் காளி­யம்மன் கோவி­லுக்குப் பின்னால் சுது­கந்­தை­வத்­தையில் 15 பேர்ச்சஸ் காணி (Block No – 21) 2nd Lane இல் விற்­ப­னைக்­குண்டு. தொடர்பு: 077 9680769.\nமாத்­தளை தொட்­ட­க­முவ கிரி­கல்­பொத்­தயில் பேர்ச்சஸ் 20 முதல் 120 வரை­யான மூன்று காணித்­துண்­டுகள் விற்­ப­னைக்­கு­ணடு. A/9 வீதிக்கு முகப்­பாக ஒரு காணி பேர்ச்சஸ் 90 ஆயிரம் முதல் 4 ½ இலட்சம் வரை. 077 4477781.\nவெள்­ள­வத்தை 1, 2, 3 படுக்­கை­ய­றைகள் உள்ள நிர்­மா­ணிக்­கப்­பட்டு வரும் அப்­பார்ட்­மன்­டுகள் விற்­ப­னைக்கு. மேல­திக விப­ரங்­க­ளுக்கு தொடர்பு கொள்­ளவும். 076 5433483, 011 2362672, 077 1340080.\nஅப்­பார்ட்மன்ட் விற்­ப­னைக்­குண்டு. டபிள்யு.ஏ.சில்வா மாவத்தை கொழும்பு – 06 இல் 1100 சதுர அடி, 3 படுக்­கை­ய­றைகள், 2 குளி­ய­ல­றைகள், 1 வாக­னத்­த­ரிப்­பி­டத்­துடன் கூடிய அப்­பார்ட்மன்ட் விற்­ப­னைக்­குண்டு. 076 9020055.\n1.5 கிலோ மீற்றர் இல் ஜா – எல நகரம், கொழும்பு – நீர்­கொ­ழும்பு பிர­தான வீதிக்கு 200 மீற்றர் அரு­கா­மையில் 38 பேர்ச்சஸ் காணியில் பெரிய வீடு உண்டு. உட­னடி விற்­ப­னைக்கு. தொடர்­பு­க­ளுக்கு: 0777 234369, 071 2474724, 011 3010570. akkm85@gmail.com.\nஆரம்ய வீதி, இலக்கம் 42/1, தெமட்­ட­கொட கொழும்பு – 9, இல் அமைந்­துள்ள வீடு விற்­ப­னைக்கு உண்டு. விலை பேசி தீர்­மா­னிக்­கப்­படும். தொடர்பு கொள்ள வேண்­டிய இலக்கம் : 075 2030084.\nமுதலாம் மாடியில் அபார்ட்மன்ட் வீடு விற்­ப­னைக்கு உண்டு. தெமட்­ட­கொட, கொழும்பு 9. T.No : 077 7638964, 011 2665840.\n***********************************************************யாழ்.நல்லூர் முருகன் கோவில் அருகில் 1½ பரப்புக் காணி, திரு­நெல்­வேலி Farm School அருகில் 2 பரப்புக் காணித்­துண்­டு­களும் கொக்­குவில்/ கோண்­டாவில்/ கல்­லி­யங்­காடு பகு­தி­களில் காணியும், வீடும் விற்­ப­னைக்­குண்டு. யாழ்./கிளி­நொச்சி மாவட்­டங்­களில் உங்கள் காணித் தேவைக்கு ஓய்வு பெற்ற உத்­தி­யோ­கத்­தரை நம்­பிக்­கை­யுடன் தொடர்பு கொள்க. தொடர்­புக்கு: 077 2174038.\nNo.64/6 St.ஜோசப் வீதி, கிரேண்ட்பாஸ், கொழும்பு 14 இலுள்ள 2 Perches வீடு விற்­ப­னைக்கு. விலை பேசித் தீர்­மா­னிக்­கலாம். தொடர்­பு­க­ளுக்கு: 011 2392420, 077 5446339.\nவத்­தளை எல­கந்த கர்­தினால் குரே மாவத்­தையில் உள்ள 10 பேர்ச் வீடு விற்­ப­னைக்கு உண்டு. தொடர்­புக்கு: 077 4154727/ 077 6453579.\nவாழைச்­சேனை டவுனில் பெரிய ஆஸ்­பத்­தி­ரிக்கு அருகில் CTB Bus டிப்­போ­விற்கு பின்­பு­றமும் பிர­தேச கல்வி அலு­வ­ல­கத்­திற்கு (Divisional Education Office) அரு­கிலும் அமைந்­துள்ள ஒரு ஏக்கர் (160 பேச்சர்ஸ்) காணி முழு­மை­யா­கவோ அல்­லது பகு­தி­யா­கவோ உட­னடி விற்­ப­னைக்கு. 0777 977704/ 077 7034746.\nகாலி, கறு­வாத்­தோட்டம் கீங்­தொட்ட, தொழிற்­சா­லைக்கு அருகில் 57 பேர்ச்சஸ் பகு­தி­க­ளாக்­கப்­பட்ட அல்­லது முழு­தாக விற்­ப­னைக்கு உண்டு. 077 1955983.\nஜாஎல தேவ­துரு அதி­வேக நுழை­வா­யி­லுக்கு அருகில் 20 பேர்ச்சஸ் பாதி பூர்த்­தி­யாக்­கப்­பட்ட வீடு விற்­ப­னைக்கு. கூடிய விலைக்­கோ­ர­லுக்கு. 076 8633875.\nGrandpass மரகஸ் பள்ளி அரு­கிலே இரண்டு மாடி வீடு விற்­ப­னைக்­குண்டு. 2 மாடி­க­ளுக்கும் தனித் தனி பத்­தி­ரங்கள் (Condominium deed) கீழ் தளம் 3 அறைகள், 2 குளி­ய­ல­றைகள், மேல் தளம் 3 அறைகள், 1 குளி­ய­லறை, பார்க்கிங் வசதி உண்டு. 077 4939495. Note: இரண்டு மாடி வீடா­கவோ அல்­லது கீழ் தளத்தை மட்­டுமோ பெற்­றுக்­கொள்­ளலாம்.\nமட்­டக்­குளி கதி­ரா­ன­வத்­தையில் 8.05 பேர்ச் காணி விற்­ப­னைக்­குண்டு. தொடர்­புக்கு: 076 5686939.\nவத்­தளை, நீர்­கொ­ழும்பு வீதி, (Church) க்கு அரு­கா­மையில் லக்­சறி வீடு 11 P மாடி வீடு டைல்ஸ் பதிக்­கப்­பட்டு விற்­ப­னைக்கு உண்டு. மற்றும் 7P, 10 P, 15 P, 20 P, 200 P, 300 P காணிகள் 75 இலட்சம் முதல். 2 கோடி, 3 கோடி­வரை. வீட்­டுடன் காணி­களும் உண்டு. புரோக்கர் அவ­சி­ய­மில்லை. அழைக்­கவும். R. ஆனந்��த­ராஜா 077 3866859, 077 6225340.\nவத்­தளை Stores (2-0’, 40’ அடி) வாகனம் போகக்­கூ­டிய வச­தி­யுடன் 43P, 200 P 47 P, வெலி­சர 300 P, மாபோலை 10 ஏக்கர், கந்­தானை வீதி, முகம் 200 P, அல்விஸ் பிலேஸ் 100 P, போப்­பிட்­டிய 50 P. தங்­க­ளுக்குத் தேவை­யான முறையில் சீமெந்து, செரமிக் டைல்ஸ், புதிய பழைய இரும்பு வகை­க­ளுக்கும் ஏற்ற முறையில் Stores களில் எடுத்துத் தரப்­படும். புரோக்கர் அவ­சி­ய­மில்லை. அழைக்­கவும். 077 3866859, 077 6225340.\nவெள்­ள­வத்தை இரா­ம­கி­ருஷ்ண வீதி­யி­லுள்ள சொகுசு Apartment இல் 3 அறைகள், 2 குளி­ய­லறை கொண்ட 1050 சதுர அடி வீடு உட­னடி விற்­ப­னைக்கு. 2 ஆம் மாடி, காலி வீதி­யி­லி­ருந்து 50 m தூரத்தில். 071 8200286.\nயாழ்ப்­பாணம் நாவற்­குழி தச்­சந்­தோப்பு வேலம்­பிராய் மணற்­காட்டு பகு­தியில் 10 ஏக்கர் காணி விற்­ப­னைக்­குண்டு. (விலை ஏக்கர் 6 இலட்சம்) தொடர்பு: 071 4803068, 077 6462039.\nவெல்­லம்­பிட்டி கிரா­ம­சே­வகர் வீதியில் 3 அறை­க­ளுடன் 3 பேர்ச்சில் Tiles பதிக்­கப்­பட்ட புதிய வீடு விற்­ப­னைக்­குண்டு. விலை 39 Lakhs. தரகர் வேண்டாம். தொடர்பு: 072 2900700.\nவெள்­ள­வத்­தையில் 1,2,3,4 Bedrooms Apartment விற்­ப­னைக்கு. பம்­ப­லப்­பிட்­டியில் 2 Bedrooms Apartment விற்­ப­னைக்கு. கொழும்பு – 05 இல் 2000 Sqft 4 Bedrooms விற்­ப­னைக்கு. 077 7062499.\nகிரி­பத்­கொடை– மாகொல பிர­தான வீதிக்கு 30m தூரத்தில் 18 Perch காணி மற்றும் புதிய இரு­மாடி வீடு விற்­ப­னைக்கு. 4 அறைகள், 3 குளி­ய­ல­றைகள், பெரிய வர­வேற்­பறை, 02 பென்ரி, சர்வன்ட் டொயிலட், காபோச், முன்னால் விசா­ல­மான இட­வ­சதி, பல வாக­னங்­க­ளுக்­கான வசதி, சுற்­று­மதில், நல்ல பாது­காப்­பான பின்­னணி. 072 7565655. No Brokers.\nவீடு காணி விற்­ப­னைக்­கு - 25-12-2016\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%A8%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF", "date_download": "2018-11-13T22:50:15Z", "digest": "sha1:B4PE7UR3JHHUBWWTGXKMKZZRVB2CMY3N", "length": 3404, "nlines": 80, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: நண்பி | Virakesari.lk", "raw_content": "\nஅவசரமாக கூடியது பாதுகாப்பு பேரவை\nஇது இறுதி தீர்ப்பில்லை- தினேஸ்குணவர்த்தன\nராஜபக்ஷ பதவி விலகுவார் என்பது வதந்தி- நாமல்\nஆரோக்கிய கேட்டிற்கு வழிவகுக்கிறதா பசி\nஅவசரமாக கூடியது பாதுகாப்பு பேரவை\nராஜபக்ஷ பதவி விலகுவார் என்பது வதந்தி- நாமல்\nபாராளுமன்றம் நாளை கூடலாம் : சஜித்\nஜனநாயகத்தினுடைய பாரிய வெற்றியை நாட்டு மக்கள் கண்டுள்ளனர் - ரணில்\nநண்பியுடன் இரகசிய காதல் ; கணவனின் ஆணுறுப்பை வெட்டிய மனைவி\nதனது உயிர் நண்பியுடன் இரகசிய காதல் தொடர்பைப் பேணிய தனது கணவர் தனக்குத் துரோகம் செய்திருப்பதை கண்டறிந்து சினமடைந்த மனைவி,...\n18 வயதுடைய மாணவி மீட்பு (இணைப்பு02)\nஅனுராதபுரம் நகரத்தில் கடத்தப்பட்ட 18 வயதுடைய பாடசாலை மாணவி நீர்கொழும்பில் மீட்கப்பட்டுள்ளார்.\nதேர்தலுக்கான செயற்பாடுகளுக்கு தடை உத்தரவு\nஜனநாயக ஆட்சியை உறுதிப்படுத்த அனைவரும் ஒன்றிணைய வேண்டும் - ரணில்\nபாராளுமன்றம் நாளை கூடலாம் : சஜித்\nஜனநாயகத்தினுடைய பாரிய வெற்றியை நாட்டு மக்கள் கண்டுள்ளனர் - ரணில்\nபெரமுனவுடன் கூட்டணியமைக்க முடியாது - சுதந்திரக் கட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%95%E0%AF%81", "date_download": "2018-11-13T22:50:00Z", "digest": "sha1:4ELPXTSILOSGFSE4PETNGDIATM62EJWJ", "length": 3591, "nlines": 80, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: மீன்பிடிப் படகு | Virakesari.lk", "raw_content": "\nஅவசரமாக கூடியது பாதுகாப்பு பேரவை\nஇது இறுதி தீர்ப்பில்லை- தினேஸ்குணவர்த்தன\nராஜபக்ஷ பதவி விலகுவார் என்பது வதந்தி- நாமல்\nஆரோக்கிய கேட்டிற்கு வழிவகுக்கிறதா பசி\nஅவசரமாக கூடியது பாதுகாப்பு பேரவை\nராஜபக்ஷ பதவி விலகுவார் என்பது வதந்தி- நாமல்\nபாராளுமன்றம் நாளை கூடலாம் : சஜித்\nஜனநாயகத்தினுடைய பாரிய வெற்றியை நாட்டு மக்கள் கண்டுள்ளனர் - ரணில்\nகவிழ்ந்த நிலையில் இலங்கைப் படகு மாலைதீவுக் கடலில்\nமாலைதீவு கடற்பரப்பில், கவிழ்ந்த நிலையில் மிதந்துகொண்டிருந்த இலங்கைக்குச் சொந்தமான மீன்பிடிப் படகொன்றை அந்த நாட்டின் கரைய...\nபருத்தித்துறை கடலில் காணாமல்போன மீனவரின் சடலம் மீட்பு\nபருத்தித்துறை கடலில் மீன்பிடிப் படகு கவிழ்ந்ததில் காணாமல் போன மீனவரின் சடலம் நேற்று காலை வெளிச்சவீட்டுக்கு அருகில் கரை ஒ...\nதேர்தலுக்கான செயற்பாடுகளுக்கு தடை உத்தரவு\nஜனநாயக ஆட்சியை உறுதிப்படுத்த அனைவரும் ஒன்றிணைய வேண்டும் - ரணில்\nபாராளுமன்றம் நாளை கூடலாம் : சஜித்\nஜனநாயகத்தினுடைய பாரிய வெற்றியை நாட்டு மக்கள் கண்டுள்ளனர் - ரணில்\nபெரமுனவுடன் கூட்டணியமைக்க முடியாது - சுதந்திரக் கட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.visarnews.com/2018/05/", "date_download": "2018-11-13T22:03:03Z", "digest": "sha1:DSTR6PI2L4QUOXDZ6SHFF6M4AABTRS36", "length": 24050, "nlines": 407, "source_domain": "www.visarnews.com", "title": "May 2018 - Visar News", "raw_content": "\nஅனைத்து செய்திகளும் ஒரே தளத்தில்\nTubeTamil FM ஈழம். யாழ்மண்ணிலிருந்து..\nமுகப��பு | ஈழம் | சினிமா | தமிழகம் | இந்தியா | இலங்கை | உலகம் | மருத்துவம் | ராசி பலன் | அதிசயம் | புகைப்படங்கள் | சின்னத்திரை | சினிவதந்தி | பொழுது போக்கு | அந்தரங்கம் | விமர்சனம் | விளையாட்டு | தொழிநுட்பம் | காணொளி | சமையல்\nகொழும்பில் அழகிய பெண்ணின் மோசமான செயல் தகவல் தெரிந்தால் உடன் அறிவிக்கவும்...\nகொழும்பு - கல்கிஸ்ஸ பிரதேசத்தில் 150 இலட்சம் ரூபாய் மோசடி செய்த பெண்ணை பொலிஸார் வலைவீசி தேடி வருகின்றனர். சிராதாரா பதிக் என்ற பெயரில் ஆட...\nஇலங்கை இராணுவத்திற்கு கூலிகளாக தமிழர்கள்\nவடக்கு இளைஞர்களை இராணுவத்தின் கூலித்தொழிலாளர்களாக இராணுவத்தில் இணைத்துக்கொள்ள யாழ்ப்பாண மாவட்ட இராணுவக் கட்டளைதளபதி மேஜர் ஜெனரல் தர்சன கெட...\nசரும பிரச்சினைகளுக்கு தீர்வு தரும் கொய்யா இலைகள்....\nகொய்யா இலைகளை பயன்படுத்தி பல்வேறு விதமான சரும பிரச்சினைகளுக்கு தீர்வு காணலாம். * சருமத்தில் நமைச்சல், ஒவ்வாமை பிரச்சினைகள் ஏற்பட்டால் கொ...\nஆர்.ஜே.பாலாஜி, ஜூலியின் அரசியல் - வெளிவந்த உண்மை இதுதான்....\nதமிழக அரசியலில் தற்போது மிக பெரிய வெற்றிடம் ஏற்பட்டு இருப்பதால் கமல், ரஜினி என ஆளாளுக்கு ஒரு அரசியல் கட்சியை ஆரம்பித்து வருகின்றனர். இவர...\nஆண்களின் வயது கர்பத்திற்கு தடை இல்லை..\nஆண் பெண் என்று இருபாலாரையும் எடுத்துக் கொண்டால். அவர்களின் உடல் நிலையில் பல மாறுதல்கள் இருந்தாலும். பெண்களை பொறுத்தவரை 18 வயதுக்கு மேற்பட்...\nகணவரின் கள்ளக்காதலியின் மகளை தீர்த்துகட்டிய பெண்..\nஈரோடு மாவட்டம் பெருந்துறையை அடுத்துள்ள கருமாண்டி செல்லிபாளையம், அங்கப்பா வீதி பகுதியில் வசித்துவரும் சண்முகநாதன், கனகா தம்பதியினரின் இரண்ட...\nலண்டனில் இந்தப் படத்தை ஓடவேண்டாம்- சிங்களவர் அச்சுறுத்தல் விடுத்துள்ளார்கள்\n2009 முள்ளிவாய்க்கால் திரைப்படத்தை, லண்டனில் திரையிடவேண்டாம் என, இலங்கை தூதரக அதிகாரிகளும் மற்றும் சிங்கள அடி வருடிகளும் அச்சுறுத்தல் விடு...\nஇதுவரை வெளிவராத சம்பவங்களை சினிமா மூலம் வெளிக்கொண்டு வந்துள்ளார் இயக்குனர்\n2009 என்றால் எமக்கு நினைவில் வருவது முள்ளிவாய்க்கால் என்னும் மனிதப் பேரவலம் தான். அங்கே நடந்த பல விடையங்களை. தப்பி வந்தவர் ஒருவர் மூலம் அற...\nஇந்த பொண்ணுக்கு ஒரு கோடி சம்பளமா\nகோடிகளில் சம்பளம் கொடுத்து சாய் பல்லவியை தமிழுக்கு கொண்டு வந்தார்கள். படத்தின் பெயர் ‘கரு’. ஏதாவது பிரயோஜனம் இருந்ததா\nநிவேதா பெத்துராஜ் போலவே ஒரு உருவத்தை தயார் செய்து, அதில் இவர் தலையை ஒட்டி கண் கொள்ளா கசமுசா போட்டோக்கள் சிலவற்றை வெளியிட்டுவிட்டது ஒரு கும...\nபெண் எழுத்தாளருக்கு ஆபாசப்படம், எடிட்டர் சில்மிஷம்\nபிரபல பெண் எழுத்தாளர் ஒருவருக்கு அண்மையில் வெளிவந்த தேசிய விருது பெற்ற படத்தின் எடிட்டர் ஆபாச வீடியோ சிலவற்றை அனுப்பி வைத்தாராம். பதறிப்...\nகாலா- அனுபவி ஜனமே அனுபவி\nதனுஷ் மீது கொலை வெறியாகிக் கிடக்கிறது சில முன்னணி சேனல்கள். “வழக்கமாக ரஜினி படத்தை வாங்கி பெரும் ஆதரவும், பெரும் பொருளும் கொடுத்து வர்றது ...\nஞானவேல் ராஜா மீது சூர்யா பேமிலி கோபம்\nபடத்தை கைமாற்றி விடும்போதே மூன்றரை கோடி லாபத்திற்கு கை மாற்றிவிட்டுவிட்டார் ‘முரட்டுக்குத்து’ படத்தின் நிழல் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா. ...\nமுதலமைச்சர் வேட்பாளராக களமிறங்கத் தயார்: மாவை சேனாதிராஜா\n“அடுத்த வடக்கு மாகாண சபைத் தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராக என்னைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்னிலைப்படுத்தினால், அது குறித்து நல்ல ம...\nஏற்றுமதி மற்றும் வெளிநாட்டு முதலீடுகளினால் பொருளாதார ஸ்திர நிலையை அடைந்துள்ளோம்: ரணில்\nஅதிகளவிலான ஏற்றுமதி மற்றும் கூடுதலான வெளிநாட்டு முதலீடுகளின் மூலம் நாட்டின் பொருளாதாரத்தை ஸ்திர நிலைக்கு கட்டியெழுப்ப முடிந்ததாக பிரதமர் ர...\nமொழிக் கொள்கையை முழுமையாக அமுல்படுத்தினால் மொழிப் பிரச்சினையைத் தீர்க்க முடியும்: மனோ கணேசன்\nஇலங்கையில் மொழிக் கொள்கையை முழுமையாக அமுல்படுத்தினால், மொழிப் பிரச்சினைக்குத் தீர்வுகாண முடியும் என்று தேசிய ஒருமைப்பாடு, நல்லிணக்க மற்றும...\nமோடிக்கு கிடைத்த ஆதரவே பா.ஜ.க.வின் வெற்றிக்குக் காரணம்: ஓ.பன்னீர்செல்வம்\nகர்நாடகா சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க. வெற்றி பெற்றமைக்கு பிரதமர் நரேந்திர மோடிக்கு கிடைத்த ஆதரவே காணரம் என்று தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர...\nபிரபல எழுத்தாளர் பாலகுமாரன் உடல் நலக்குறைவால் இன்று செவ்வாய்க்கிழமை காலமானார். பாலகுமாரனுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்ட நிலையில், நேற்று மரு...\nகர்நாடகா சட்டமன்றத் தேர்தல்: காங்கிரஸ், மதசார்பற்ற ஜனதாத் தளம் இணைந்து ஆட்சி\nகர்நாடகா சட்டமன்றத் தேர்தலில், இரண்டாவது இடம்பிட��த்த காங்கிரஸ் கட்சி, மதசார்பற்ற ஜனதாத் தளம் தலைமையில் ஆட்சியை அமைக்கும் முடிவை எடுத்துள்ள...\nறோஹிங்கிய அகதிகளுக்காக வங்கதேசத்துக்கு நிதியுதவி அளிக்க உலக வங்கி ஒப்புதல்\nமியான்மாரில் இருந்து இனவழிப்புக் காரணமாக வங்க தேசத்துக்கு இடம் பெயர்ந்துள்ள இலட்சக் கணக்கான மக்களை உரிய முறையில் மீளப் பெற மியான்மார் அரசு...\nஐயோ பாவம் ஜெயம் ரவி\nவிட்டால் ஜெயம் ரவி அழுதே விடுவார் போலிருக்கிறது. அவர் நடித்து எப்பவோ ரிலீசுக்கு தயாராகிவிட்ட ‘டிக் டிக் டிக்’ படம், சிந்துபாத் கன்னித்தீ...\nஅவுஸ்திரேலியாவில் 1996 இற்குப் பிறகான மோசமான துப்பாக்கிச் சூடு : 7 பேர் பலி\nஅவுஸ்திரேலியாவில் 1996 ஆம் ஆண்டுக்குப் பிறகு சுமார் 22 வருடங்களில் இல்லாத ஒரு மோசமான துப்பாக்கிச் சூட்டு சம்பவம் அரங்கேறியுள்ளது. வெள்ளிக்...\nபெரும் புரட்சியை நோக்கி போய் கொண்டிருக்கிறது தமிழ்சினிமா. இனி நேரடியாக தியேட்டர்களில் படம் வெளியிட்டு, நாமக்கட்டியை குழைத்து நெற்றியில் ...\nகருணைக் கொலை செய்து கொள்வதற்காக சுவிட்சர்லாந்து குடியுரிமை பெற்ற 104 வயது முதியவர்\nஅவுஸ்திரேலியாவைச் சேர்ந்த டேவிட் குட்டால் என்ற 104 வயது முதியவர் தன்னுடைய மரணம் தனது விருப்பப் படி நிகழ வேண்டும் என்ற ஒரே காரணத்துக்காக அண...\nமெத்தையில் வித்தை இதுதான்யா தாம்பத்தியம்\nசெக்ஸ் விசயத்தில் நிஜமாக பெண்ணின் உணர்ச்சி நிலைகள் என்ன\nகருவை கலைக்கும் இயற்கை உணவுகள்\nஇரண்டே வாரத்தில் தொப்பையின் கொழுப்பை கரைக்க பூண்டை எப்படி பயன்படுத்துவது\nஏன் அண்ணாந்து தண்ணீர் குடிக்க கூடாது என உங்களுக்கு தெரியுமா\nமுதல் சமூகப்பட நாயகியும், முதல் டிஜிட்டல் பட நாயகியும்\nஉடம்பில் உள்ள சளியை உடனே வெளியேற்ற வேண்டுமா..\n அப்போ இந்த பதிவு உங்களுக்கு தான்\nபடுக்கையில் இதை செய்யும் பெண்களுக்கு பயங்கர ஆபத்தாம்..\nஅன்னாசி பழத்தால் தீமைகள் ஏராளம்\nகொழும்பில் அழகிய பெண்ணின் மோசமான செயல்\nஇலங்கை இராணுவத்திற்கு கூலிகளாக தமிழர்கள்\nசரும பிரச்சினைகளுக்கு தீர்வு தரும் கொய்யா இலைகள்.....\nஆர்.ஜே.பாலாஜி, ஜூலியின் அரசியல் - வெளிவந்த உண்மை இ...\nஆண்களின் வயது கர்பத்திற்கு தடை இல்லை..\nகணவரின் கள்ளக்காதலியின் மகளை தீர்த்துகட்டிய பெண்....\nலண்டனில் இந்தப் படத்தை ஓடவேண்டாம்- சிங்களவர் அச்சு...\nஇதுவரை வெளிவராத சம்பவங்களை சினிமா மூலம் வெளிக்கொண்...\nஇந்த பொண்ணுக்கு ஒரு கோடி சம்பளமா\nபெண் எழுத்தாளருக்கு ஆபாசப்படம், எடிட்டர் சில்மிஷம்...\nகாலா- அனுபவி ஜனமே அனுபவி\nஞானவேல் ராஜா மீது சூர்யா பேமிலி கோபம்\nமுதலமைச்சர் வேட்பாளராக களமிறங்கத் தயார்: மாவை சேனா...\nஏற்றுமதி மற்றும் வெளிநாட்டு முதலீடுகளினால் பொருளாத...\nமொழிக் கொள்கையை முழுமையாக அமுல்படுத்தினால் மொழிப் ...\nமோடிக்கு கிடைத்த ஆதரவே பா.ஜ.க.வின் வெற்றிக்குக் கா...\nகர்நாடகா சட்டமன்றத் தேர்தல்: காங்கிரஸ், மதசார்பற்ற...\nறோஹிங்கிய அகதிகளுக்காக வங்கதேசத்துக்கு நிதியுதவி அ...\nஐயோ பாவம் ஜெயம் ரவி\nஅவுஸ்திரேலியாவில் 1996 இற்குப் பிறகான மோசமான துப்ப...\nகருணைக் கொலை செய்து கொள்வதற்காக சுவிட்சர்லாந்து கு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B2%E0%AF%88", "date_download": "2018-11-13T22:32:38Z", "digest": "sha1:EDWX5YBWXGORT5BO5LUVVFEJPNW2NLWJ", "length": 30969, "nlines": 300, "source_domain": "ta.wikipedia.org", "title": "திருவீழிமிழலை வீழிநாதேஸ்வரர் கோயில் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபூகைலாசம், கல்யாணபுரம், பஞ்சாக்கரபுரம், தட்சிணகாசி, சண்மங்களத் தலம், சுவேத கானனம், ஆகாச நகரம், பனசாரண்யம், நேத்திரார்ப்பணபுரம், தேஜிநீவனம்,திருவீழிமிழலை[1]\nவீஷ்ணுதீர்த்தம் (முதலான 25 தீர்த்தங்கள்)\nதிருவீழிமிழலை வீழிநாதேஸ்வரர் கோயில் திருஞானசம்பந்தர், அப்பர், சுந்தரர் ஆகியோரால் தேவாரம் பாடல் பெற்ற சிவாலயமாகும். தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரியின் தென்கரையில் அமைந்துள்ள 61ஆவது சிவத்தலமாகும். இச்சிவாலயத்தின் மூலவர் வீழிநாதேஸ்வரர். தாயார் சுந்தரகுசாம்பிகை.\nஇச்சிவாலயம் தமிழ்நாடு திருவாரூர் மாவட்டத்தில் உள்ள திருவீழிமிழலை எனும் ஊரில் அமைந்துள்ளது.\nகும்பகோணத்தில் இருந்து பூந்தோட்டம் செல்லும் சாலையில் சென்று தென்கரை என்ற இடத்தில் இறங்கி ஒரு கிமீ சென்று இத்தலத்தை அடையலாம். இத்தலத்தில் திருமால் சக்கரம் வேண்டிப் பூசிக்கும்போது ஒரு மலர் குறையத் தன் கண்ணையே மலராக இட்டு அர்ச்சித்தார் என்பது தொன்நம்பிக்கை. சம்பந்தருக்கும் அப்பருக்கும் இறைவன் படிக்காசு வழங்கிய தலம் என்ற தொன்நம்பிக்கையும் உள்ளது.\nபெருமிழலைக் குறும்பர் என்னும் பரமயோகி மிழலை ந��ட்டுக் குறும்பூரில் வாழ்ந்தவர். குறும்பூர் இக்காலத்தில் திருக்குறுக்கைப் பள்ளி என்னும் பெயருடன் விளங்குகிறது. நாற்பெருங்குரவர் என்று போற்றப்படுபவர்களில் ஒருவரான சுந்தரமூர்த்தி நாயனாரையே தெய்வமாகக் கொண்டு வாழ்ந்தவர். அப்பூதி அடிகள் அப்பர் பெருமானையே தெய்வமாகக் கருதியது போன்றது இது.\nவிழி என்னும் தமிழ்ப்பெயர் நேத்ரம் என்று வடமொழி ஆக்கம் பெற்று இங்குள்ள இறைவன் பெயர் அமைந்துள்ளது. திருவிழிமிழலை என்பது திருவீழிமிழலை ஆயிற்று.\n4 மகா கும்பாபிஷேகம் 2013\n5 ஐயன்பேட்டை சிவன் கோயில்\n8 புகழ் பெற்ற வவ்வால் நத்தி மண்டபம் படத்தொகுப்பு\n9 மேற்கோள்கள் மற்றும் அடிக்குறிப்புகள்\nதிருவலஞ்சுழி பலகணி, திருவீழிமழலை வௌவால்நத்தி மண்டபம், ஆவுடையார்கோயில் ஆத்மநாதசுவாமி கோயில் கொடுங்கை போன்ற கட்டிடப்பணி தவிர்த்து பிற வகையிலான கட்டட அமைப்புகளை கட்டித்தருவதாக கட்டிடக்கலைஞர்கள் உறுதி கூறுவதாகக் கூறுவதுண்டு. இதன்மூலமாக இத்திருக்கோயிலின் கட்டிடக்கலை நுட்பத்தை உணர முடியும். திருவலஞ்சுழி பலகணி (சன்னல்) மிகவும் நேர்த்தியாகவும் நுட்பமானதாகவும் அமைக்கப்பட்டிருக்கும். திருவீழிமிழலை வௌவால்நத்தி மண்டபத்தில் வௌவால்களால் தொங்க முடியாது. ஆவுடையார்கோயில் கொடுங்கை மிகவும் மெல்லியதாக இருக்கும்.\nசங்ககாலத்தில் இதனைச் சூழ்ந்திருந்த நாடு மிழலை நாடு என்னும் பெயருடன் திகழ்ந்தது. நீடூரைத் தலைநகராகக் கொண்டு எவ்வி என்னும் வள்ளல் இதனை ஆண்டுவந்தான்.\nமிழலை திருவாரூர் மாவட்டத்தில் உள்ள ஓர் ஊர். இது இக்காலத்தில் திருவீழிமிழலை என்னும் பெயருடன் விளங்குகிறது. கி.பி. ஏழாம் நூற்றாண்டுத் தேவாரம் இவ்வூரின் சிவனைப் போற்றுகிறது. இவ்வூரில் பஞ்சம் நிலவிய காலத்தில் அப்பரும், சம்பந்தரும் இவ்வூர்க் கோயிலில் படிக்காசு பெற்று மக்களின் பசியைப் போக்கிவந்ததாகப் பெரியபுராணம் குறிப்பிடுகிறது.\nசங்ககாலத்தில் இவ்வூர் சூழ்ந்த நாட்டை ஆண்ட குறுநிலத் தலைவன் எவ்வி. இவன் சிறந்த வள்ளல்.\nபாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் இந்த நாட்டை வென்று தனதாக்கிக் கொண்டபின் அப்பகுதியில் இருந்த முத்தூறு பகுதியையும் தனதாக்கிக்கொண்டான் என்கிறார் அவனது அவைக்களத் தலைமைப் புலவர் மாங்குடி மருதனார் (=மாங்குடி கிழார்).[3]\nதிருமால் (சக்கராயுதம் பெற), சுவேதகேது எனும் மன்னன் (எமபயம் நீங்க), வசிட்டர், காமதேனு, ரதிதேவி, மனு\n2013 ஆம் ஆண்டு 11.09.2013 (ஆவணி 26) அன்று காலை மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.[2]\nஅப்பரும், சுந்தரரும் இறைவனாரிடமிருந்து பெற்ற படிக்காசுகளை மாற்றிப் பொருள் பெற்ற கடைத்தெரு ஐயன்பேட்டை என்று இக்காலத்தில் வழங்கப்படுகிறது. இங்கே படியளந்த நாயகி உடனாய செட்டியப்பர் திருக்கோயில் அமைந்துள்ளது.\nமாவட்ட வாரியான தேவாரம் பாடல் பெற்ற சிவாலயங்கள்\nபுகழ் பெற்ற வவ்வால் நத்தி மண்டபம் படத்தொகுப்பு[தொகு]\nசெருகுடி சூஷ்மபுரீஸ்வரர் கோயில் தேவாரப்பாடல் பெற்ற சோழநாட்டு காவிரி தென்கரைத் திருத்தலம் அடுத்த திருத்தலம்\nதேவாரப்பாடல் பெற்ற சோழநாட்டு காவிரி தென்கரைத் திருத்தல எண்: 61 தேவாரப்பாடல் பெற்ற திருத்தல எண்: 61\nதேவாரப்பாடல் பெற்ற சோழநாட்டு காவிரி தென்கரைத் திருத்தலங்கள்\nஅய்யர் மலை ரத்தினகிரீஸ்வரர் திருக்கோயில்\nஉய்யக்கொண்டான் மலை உஜ்ஜீவநாதர் திருக்கோயில்\nதிருவாலம் பொழில் ஆத்மநாதேஸ்வரர் கோயில்\nதிருச்சோற்றுத்துறை சோற்றுத்துறை நாதர் கோயில்\nஆவூர் (கோவந்தகுடி) பசுபதீஸ்வரர் கோயில்\nதிருச்சத்தி முற்றம் சிவக்கொழுந்தீசர் கோயில்\nகீழபழையாறை வடதளி சோமேசர் கோயில்\nஅம்பர், அம்பல் பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயில்\nதிருமீயச்சூர் இளங்கோயில் சகலபுவனேஸ்வரர் திருக்கோயில்\nஸ்ரீ வாஞ்சியம் வாஞ்சிநாதர் கோயில்\nதிருப்பள்ளி முக்கூடல் திருநேத்திரநாதர் கோயில்\nஆருர் அரநெறி அசலேஸ்வரர் கோயில்\nதூவாநாயனார் கோயில் தூவாய் நாதர் கோயில்\nவிளமல் பதஞ்சலி மனோகரர் கோயில்\nகரைவீரம் கரவீரநாதர் (பிரம்மபுரீஸ்வரர்) கோயில்\nபூவனூர் சதுரங்க வல்லபநாதர் கோயில்\nகோயில் கண்ணாப்பூர் நடுதறியப்பர் திருக்கோயில்\n↑ தமிழகச் சிவாலயங்கள்-308; திருமகள் நிலையம்;பக்கம் 213,214\n↑ ஓம்பா ஈகை மாவேள் எவ்வி புனல் அம் புதவின் மிழலையொடு கழனிக் கயலார் நாரை போர்வில் சேக்கும் பொன்னணி யானைத் தொன்முதிர் வேளிர் குப்பை நெல்லின் முத்தூறு தந்த கொற்ற நீள்குடைக் கொடித்தேர்ச் செழிய - புற.நானூறு 24\nதிருவாரூர் மாவட்டத்திலுள்ள சிவன் கோயில்கள்\nதேவாரம் பாடல் பெற்ற சிவன் கோயில்கள்\nகாவேரி தென்கரை சிவன் கோயில்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 26 மே 2017, 09:24 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kungumam.co.in/CArticalinnerdetail.aspx?id=3625&id1=129&issue=20180901", "date_download": "2018-11-13T22:44:26Z", "digest": "sha1:URA7WA4EGKTZUSQQQOWPWN3WSF7CPPIE", "length": 13957, "nlines": 50, "source_domain": "kungumam.co.in", "title": "நல்ல விஷயம் 4 - Kungumam Tamil Weekly Magazine", "raw_content": "\nஅறிய வேண்டிய மனிதர் :வினோத் தாம்\nசர்வதேச அளவில் பெண்டியம் பிராசசரின் தந்தை, சுயதொழில் முனைவோர், பொறியாளர் என பன்முகத்தன்மையுடன் செயல்பட்ட வினோத் தாம் புனேவில் பிறந்து டெல்லி பொறியியல் கல்லூரியில் எலக்ட்ரிக்கல் எஞ்சினியரிங் முடித்தார்.\nபின் டெல்லியில் இருக்கும் செமி கண்டக்டர் நிறுவனத்தில் சுமார் நான்காண்டு காலம் பணிபுரிந்தார். கணினி மற்றும் டெக்னாலஜியில் தேர்ச்சி பெற்ற இவர் 1975 ம் ஆண்டு அமெரிக்காவின் சின்சினாட்டி பல்கலைக்கழகத்தில் முதுகலை எலக்ட்ரிக்கல் முடித்து அங்கேயே சில நிறுவனங்களில் வேலை செய்த பிறகு 1995ம் ஆண்டு இன்டெல் நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்தார்.\nதன் வாழ்க்கையின் முக்கியமான நிகழ்வாக இன்டெலில் வேலைக்குச் சேர்ந்ததை கருதும் இவர் அமெரிக்காவின் பல முன்னணி நிறுவனங்களில் மென்டார், அட்வைசர் பதவி களையும் நெக்ஸ்ட்ஜென் மற்றும் வென்ச்சர் கேப்பிடல்ஸ் போன்ற நிறுவனங்களையும் நிறுவியுள்ளார். தொழில், வர்த்தகம், டெக்னாலஜி என அனைத்துத் துறையையும் செதுக்கி அமெரிக்காவை வல்லரசாக மாற்ற உதவிய இந்திய-அமெரிக்க பல்துறை வல்லுநர்களை சிறப்பிக்கும்போது டெக்னாலஜியின் பிறப்பிடமாக கருதப்படும் சிலிக்கான் வேலியின் வழிகாட்டி எனவும் , பெண்டியம் பிராசசரின் தந்தை எனவும் மொத்த அமெரிக்கா உட்பட சர்வதேசமும் இவரை புகழ்ந்தது. மேலும் அெமரிக்க கணினி தொழில்துறையின் டாப் 25 ஜாம்பவான்களில் ஒருவராகவும்,\nஅன்றைய அமெரிக்க அதிபர் பில்கிளிண்டனின் அவையில் ஆசியன் அமெரிக்க மற்றும் பசிபிக் பிராந்தியத்தின் ஆலோசகர் குழுவிலும் ஒருவராக வினோத் தாம் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவரைப்பற்றி மேலும் அறிய https://en.wikipedia.org/wiki/Vinod_Dham\nபார்க்க வேண்டிய இடம் :தஞ்சை அரண்மனை\nதமிழ்நாட்டின் நெற்களஞ்சியமான தஞ்சாவூரில் அமைந்துள்ள தஞ்சை அரண்மனையானது சுமார் நானூறு ஆண்டுகளுக்கு முன்னர் விஜயநகரப் பேரரசின் பிரதிநிதிகளான தஞ்சை நாயக்கர்களால் கட்டப்பட்டது. பின் கி.பி. 1674 முதல் 1855 வரை தஞ்சையை ஆண்ட மராத்திய அரசின் கைவசம் இருந்தது. தஞ்சை நாயக்கர்களின் கலைவடிவமான திராவிட பாணியில் கட்டப்பட்ட இவ்வரண்மனை பின் மராத்தியர்கள் காலத்தில் மராத்திய கலைநுட்பத்துடனும் மற்றும் பிரிட்டிஷ், பிரான்ஸ், ராஜஸ்தான் கட்டடக்கலையின் தொழில்நுட்பங்கள் பல தஞ்சை அரண்மனையில் சேர்க்கப்பட்டு புதுப் பொலிவுடன் மிளிர்ந்துநிற்கிறது.\nஇந்த அரண்மனை வளாகமானது 110 பரப்பளவுக்கு விரிந்துள்ளது. சுமார் 400 ஆண்டுகளுக்கு முன்கட்டப் பட்டதாயினும், அரண்மனையின் 75 விழுக்காடு அழியாமல் இருக்கிறது. இந்திய தொல்லியில் துறையின் கட்டுப் பாட்டில் இருக்கும் இவ்வரண்மனை வளாகத்தில் சரஸ்வதி மஹால், தஞ்சை கலைக்கூடம், அரசு பொறியியல் கல்லூரி, தஞ்சை மேற்குக் காவல் நிலையம், தஞ்சை தீயணைப்பு நிலையம் ஆகியவை தற்போது அமைந்துள்ளன. மணிமண்டபம், தர்பார் மண்டபம், ஆயுத சேமிப்பு மாளிகை, நீதிமன்றக் கட்டடம் என நான்கு முதன்மையான கட்டடங்களைக் கொண்டுள்ளது இந்த அரண்மனை. மேலும் விவரங்களை அறிய https://ta.wikipedia.org/wiki/தஞ்சை_அரண்மனை\nஅன்றாட நிகழ்வுகளில் தொடங்கி தமிழ் கலாசாரம், வரலாறு, தொழில்நுட்பம், ஆய்வுக்கட்டுரைகள் எனப் பன்முகத்தன்மையுடன் செயல்படுகிறது இத்தளம். அன்றாடம் சமையல் குறிப்பு, கலாசாரம், வரலாறு, மொழியியல், இலக்கியம், கட்டுரை, கவிதை, நடப்பு நிகழ்வுகள், சிறுவர் உலகம், கதை, சினிமா, ஆன்மிகம் ஆகிய பிரிவுகளை உள்ளடக்கி இத்தளத்தில் தகவல்கள் பதிவிடப்படுகின்றன.\nசிறுவர்கள் முதல் அனைத்துத் தரப்பினரின் பல்துறைத் தேடல்களுக்கும் தீனி போடும் விதமாக அமைக்கப்பட்டுள்ள இந்த வலைத்தளத்தில் தமிழ் மொழியின் கலை, இலக்கியம், மொழியின் சிறப்பு, இந்தியப் பெருநிலத்தின் ஆன்மிக தத்துவங்கள் கதை மற்றும் கட்டுரை நடையில் பதிவிடப்பட்டுள்ளன. அனைவரும் வாசித்து பயன்பெறத்தக்க அம்சங்களை உள்ளடக்கியது இந்த வலைத்தளம்.\nபடிக்க வேண்டிய புத்தகம்:செகண்ட் ஒப்பினியன் டாக்டர் கு.கணேசன்\nதற்போதைய நவீன உலகில் தொழில்நுட்பத்திற்கு ஏற்றவாறு மக்களின் வாழ்க்கைமுறையும் நாள்தோறும் மாறிவருகிறது. மாறிப்போன வாழ்க்கைமுறையின் விளைவால் பரம்பரை நோய்களைத் தவிர்த்து பெயர் தெரியாத நோய்கள் எல்லாம் புதிது புதிதாக முளைக��கின்றன. இப்படி நெஞ்சுக்குள்ளும், வயிற்றுக்குள்ளும் களைகளாக முளைத்துவரும் நவீன நோய்களைப் பற்றிய அறிமுகங்களும், இன்றுவரை அவ்விதமான நோய்களுக்கு கொடுக்கப்படும் நவீன சிகிச்சை முறைகளும், அவை மேற்கொள்ளப்படும் இடங்கள், தோராயமாக சிகிச்சைக்கு ஆகும் பணச்செலவு, தடுப்புமுறைகள் போன்ற பல அரிய தகவல்களை உள்ளடக்கியது இந்நூல்.\nஇது மொத்தம் 43 கட்டுரைகளின் தொகுப்பாக நவீன மருத்துவமுறைகளை விரிவாக அலசுகிறது. தன்னுடைய 35 வருட மருத்துவ அனுபவத்தில் கண்ட பல நோயாளிகளின் நேரடி அனுபவத்தையும் கலந்து எளிய நடையில் நோய்களையும் அவற்றின் தன்மைகளையும் தடுக்கவேண்டிய வழிமுறைகளையும் விரிவாக விவரிக்கிறார் இந்நூலின் ஆசிரியர் டாக்டர் கு.கணேசன். பெரியவர் முதல் சிறியவர் வரை அனைவருமே படித்துப் பயனடைவதற்கான தரமான நூல்.\n229, கச்சேரி ரோடு, மைலாப்பூர், சென்னை- 4.\nவிலை: ரூ.200. தொடர்புக்கு: 044-4220 9191)\nஅடடே... ஆங்கிலம் இவ்வளவு ஈஸியா..\nநீட் தேர்வை எதிர்கொள்ள சிறப்புப் பயிற்சி\nஅடடே... ஆங்கிலம் இவ்வளவு ஈஸியா..\nநீட் தேர்வை எதிர்கொள்ள சிறப்புப் பயிற்சி\nவிளையாட்டுப் போட்டிகளில் அசத்தும் அரசுப் பள்ளி\nஎதிர்மறை எண்ணங்கள்... மனதில் படியும் அசுத்தப் படலங்கள்\nபடிப்புக்கேற்ற வேலையா வேலைக்கேற்ற படிப்பா\nசெய்தித் தொகுப்பு01 Sep 2018\nஆசிரியர் தினம் உலகப்பார்வையும்… நமது பார்வையும்\nஅடடே... ஆங்கிலம் இவ்வளவு ஈஸியா..\nநீட் தேர்வை எதிர்கொள்ள சிறப்புப் பயிற்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://muslimleaguetn.com/data/XLLprada84.html", "date_download": "2018-11-13T22:47:09Z", "digest": "sha1:3V35DR6JHAZBPIBZGGG6U73BCMXPFFLW", "length": 7701, "nlines": 75, "source_domain": "muslimleaguetn.com", "title": "プラダ サンダル 人気 【激安定価】.", "raw_content": "\nகஷ்மீர் வெள்ள நிவாரணம்:``மணிச்சுடர்’’ நாளிதழுக்கு வந்த நிதிபிரதமருக்கு அனுப்பி வைக்கப்பட்டது\nகஷ்மீர் மாநிலத்தில் அண்மையில் ஏற்பட்ட வெள்ளச் சேதம் இந்திய விடுதலைக்குப் பிறகĬ\nஇந்திய முஸ்லிம்கள் முகலாய இந்தியாவில் வாழவில்லை; மோடி இந்தியாவில்தான் வாழ்கிறார்கள்சிறுபான்மையினர் உரிமைகளை பறிக்கும் முயற்சியை முறியடிப்போம் பெங்களூரு செய்தியாளர்களிடம் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் பேட்டி\nபெங்களூரு, நவ.4- ``இந்திய முஸ்லிம்கள் முகலாய இந்தியாவில் வாழவில்லை; மோடி இந்தியாவில\nபுதுடெல்லி திரிலோகபுரி வகுப்புக் கலவரம�� இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர்கள் நேரடி நடவடிக்கை காவல்துறை அதிகாரிகளிடம் சந்திப்பு;பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல்\nபுதுடெல்லி,அக்.29-புதுடெல்லி திரிலோகபுரி பகுதியில் நடந்த வகுப்புக் கலவரத்தில் பாத\nஇந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேண்டுகோள்\nராமநாதபுரம் மாவட்டம் எஸ்.பி. பட்டினம் காவல் நிலைய சம்பவம் தொடர்பாக தமிழக முதல்வர\nஎஸ்.பி. பட்டினத்தில் 24 வயது ஏழை வாலிபர் செய்யது முஹம்மது போலீஸ் அதிகாரியால் சுட்டுக்கொலை இழப்பீடு வழங்கவும், சுட்ட அதிகாரியை கொலை வழக்கில் கைது செய்யவும் முஸ்லிம்கள் கோரிக்கை\nராமநாதபுரம், அக்.15- ராமநாதபுரம் மாவட்டம் எஸ்.பி. பட்டினம் காவல் நிலையத்தில் 24 வயது ஏழ&#\nகைலாஷ் சத்யார்தி, மலாலா யூசுப்ஸைக்கு நோபல் பரிசு ஆன்மநேய அமைதி வழிக்கு கிடைத்த வெகுமதி இ.யூ. முஸ்லிம் லீக் தேசிய பொதுச் செயலாளர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் பாராட்டு\nசென்னை, அக்.11- இந்தியாவின் கைலாஷ் சத்யார்தி, பாகிஸ்தானின் மலாலா யூசுப் ஆகியோருக்கு\nநாமக்கல் மாவட்ட அமைப்பாளர் நியமனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/news_detail.asp?id=1613725&Print=1", "date_download": "2018-11-13T23:18:38Z", "digest": "sha1:JCGVB7YXQ2BJQD2DAVAX54AQ7FK35NP2", "length": 19386, "nlines": 87, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "வல்லரசாக்கும் வல்லுனர்கள் ஒளிந்திருப்பது எங்கே\nகண்காணிப்பு குழு 'வாட்ஸ் ஆப்' அறிவிப்பு\nரோஹிங்கியாகளுக்கு அநீதி: சூச்சி விருது பறிப்பு\nசிறையில் சித்ரவதை: ஐகோர்ட், 'நோட்டீஸ்'\n : ராகுல் குற்றச்சாட்டு 1\nபாலியல் புகார் எதிரொலி: பிளிப்கார்ட் சி.இ.ஓ. விலகல் 1\nமத்திய அமைச்சரவையில் தோமர், கவுடாவிற்கு கூடுதல் ...\nபா.ஜ., - எம்.எல்.ஏ., ராஜினாமா\nபோதை விமானியின் பதவி பறிப்பு\nசிங்கப்பூர் சென்றடைந்தார் மோடி 3\nஎல்லையில் பணியாற்றும் வீரர்களுக்கு நவீன ஷூ 2\nவல்லரசாக்கும் வல்லுனர்கள் ஒளிந்திருப்பது எங்கே\nபடைப்பாற்றல், புதிய சிந்தனை, நவீன யுக்திகளை கையாளும் சாதுர்யம் மற்றும் விரைந்து செயலாற்றும் திறன் போன்ற சக்திகளை உள்ளடக்கியது, இன்றைய இளைய சமுதாயம்.சென்னையில், சில மாதங்களுக்கு முன் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட போது, காவல் துறைக்கும், ராணுவத்துக்கும் நிகராக செயலாற்றி, பேரிடர் மேலாண்மையில் தனி முத்திரை பதித்தது, இளைஞர் சமுதாயம். இந்தியாவில், 13 - 35 வயதுக்கு இ���ைப்பட்டோரின் இளைஞர்களின் எண்ணிக்கை, மொத்த மக்கள்தொகையில், 40 சதவீதம்; இன்று, உலகிலேயே அதிக இந்த வயதுடையோரை கொண்ட நாடு இந்தியா தான். எனினும், இன்றைய இளைய தலைமுறை சமுதாயத்துக்கு மிகப் பெரிய சவால்களாக விளங்கும் பல பிரச்னைகள், இவர்கள் முன்னேற்றத்துக்கு தடையாக இருக்கின்றன. இளைய தலைமுறையினரின் தடுமாற்றத்திற்கு முக்கிய பிரச்னை, வேலையில்லாத் திண்டாட்டம். தமிழகத்தில் மட்டும், வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து, வேலை தேடுவதையே பிரதான வேலையாக செய்து கொண்டிருக்கும் இளைஞர்களின் எண்ணிக்கை, 80 லட்சம். வேலை கிடைக்காத விரக்தி யும், பணத்தேவையும், இளைஞர்களை தவறான வழிக்கு இட்டுச் செல்கின்றன. வழிப்பறி, வீடு புகுந்து கொள்ளை, கஞ்சா கடத்தல், கள்ள நோட்டு பரிமாற்றம், பாலியல் பலாத்காரம், கூலிப்படையில் சேர்ந்து கொலை பாதகம் செய்தல், தீவிரவாத கும்பலோடு ஐக்கியமாதல் போன்ற வன் குற்றங்களில் ஈடுபடுவோர், 18 - 30 வயதுக்கு இடைப்பட்டவர்களே. ஐ.எஸ்., எனப்படும், மேற்காசிய இஸ்லாமிய பயங்கரவாத இயக்கத்தில் இந்திய இளைஞர்கள் சிலரும் சேர்ந்திருப்பதாக வரும் தகவல், நெறி தவறிப் பயணிக்கும் நம் இளைஞர்களின் மன நிலையை வெளிப்படுத்துகிறது. மதுப்பழக்கம், கஞ்சா, ஹெராயின் போன்ற போதை வஸ்துக்கள், சமூக வலைதளங்கள் போன்ற விஷயங்கள், இன்றைய இளைய சமுதாயத்தினரை போட்டி போட்டு சீரழிக்கின்றன. இந்தியாவில், போதை வஸ்துக்களின் கோரப்பிடியில் சிக்கித் தவிக்கும் இளைஞர்களின் எண்ணிக்கை, ஆண்டுதோறும் பெருகி வருவதாக ஒரு ஆய்வு தெரிவிக்கிறது. இதில், பஞ்சாப், மஹாராஷ்டிரா மற்றும் வட கிழக்கு மாநிலங்களை சேர்ந்தவர்கள், முன்னிலை வகிக்கின்றனர்.போதை ஊசி மருந்தை ஏற்றிக் கொள்வதால், இளைஞர் மத்தியில், எச்.ஐ.வி., - டி.பி., மற்றும் கல்லீரலை பாதிக்கும் நோய்கள் அதிகரிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நோய் தாக்குதல் மட்டுமின்றி, தற்கொலைகளும் நாளுக்கு நாள் பெருகி வர, போதைப்பழக்கம் முக்கியமான ஒரு காரணமாக கருதப்படுகிறது. 10 ஆண்டுகளில், போதை அடிமைகள், 25 ஆயிரத்து, 426 பேர் தற்கொலை செய்திருக்கின்றனர். சராசரியாக, நாள் ஒன்றுக்கு, ஏழு பேர் இவ்வாறு தங்கள் உயிரை மாய்த்துக் கொண்டுள்ளனர். இது, வரதட்சணை கொடுமை, வறுமை, காதல் தோல்வி போன்ற காரணங்களால் ஏற்பட்ட தற்கொலைகளின் எண்ணிக்கையை வ��ட அதிகம்.நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் வளர்ச்சி இருக்கிறதோ இல்லையோ, மதுப்பழக்கம் மட்டும் ஆண்டுதோறும், 8 சதவீதம் அதிகரித்துக் கொண்டிருப்பதாக பிரபல மனநல மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.மது அருந்தும் பெண்களின் எண்ணிக்கையும், நாளுக்கு நாள் பெருகி வருவது, சமூக ஆர்வலர்கள் மத்தியில், கவலையை ஏற்படுத்தியிருக்கிறது. சில நட்சத்திர ஓட்டல்களில், நவ நாகரிக மங்கையருக்கென, தனி, 'பார்'கள் நடத்தி, இந்திய கலாசாரத்தையே குழி தோண்டி புதைத்துக் கொண்டிருக்கின்றனர். உலக உற்பத்தியில், 50 சதவீத, 'விஸ்கி'யை குடித்து, தீர்ப்பது இந்தியர் தானாம். மதுவின் கொடுமையால் ஏற்படும் புற்றுநோய் உட்பட பல வித நோய்கள், கடன் தொல்லை, மணமுறிவு, தற்கொலை, சாலை விபத்து, பாலியல் வன்முறை போன்ற எதிர்மறையான சம்பவங்கள் அன்றாடம் நடப்பதை கண்கூடாக காண்கிறோம்.அடுத்து, நம் இளைஞர்களின் ஆக்கப்பூர்வமான சக்தியை வீணடிப்பதில் முன்னோடியாக இருப்பவை, சினிமா, கல்லுாரி காதல், மொபைல் போன் மற்றும் சமூக வலை தளங்கள்.இந்திய இளைஞர்களிடம் மதுப்பழக்கத்தை துாண்டுவதில், சினிமா மிகப் பெரிய பங்கு வகிப்பதாக, துபாயில் நடைபெற்ற இதய நிபுணர்கள் கருத்தரங்கில் விவாதிக்கப்பட்டிருக்கிறது.சினிமாவில் தங்கள் அபிமான நட்சத்திரங்களின் போலியான சாகசங்களை உண்மையென நம்பி, ஏமாந்து, தங்கள் சக்தியை வீணடித்துக் கொண்டிருக்கிறது இளைஞர் கூட்டம். சினிமா நடிகர்களின் கட் - அவுட்களுக்கு பாலாபிஷேகம் நடத்தும், வெறித்தனமான அவர்கள் விசுவாசமும்; கல்லுாரி பெண்களும் இளைஞர்களுக்கு நிகராக, திரையரங்குகளில் விசிலடித்து, ஆரவாரம் செய்யும் அவலமும் சீரழிவின் உச்சகட்டம். தங்களை கதாநாயகனாக பாவித்து, மூர்க்கத்தனமாக இரு சக்கர வாகனங்களை ஓட்டி, விபத்துக்குள்ளாகி தங்கள் இன்னுயிரை மாய்த்துக் கொள்ளும் இளைஞர்கள் ஏராளம். கடந்த ஆண்டு, அதி வேகத்தில் வண்டி ஓட்டியதால் ஏற்பட்ட சாலை விபத்துகள் மூலம், நம் நாட்டில், 75 ஆயிரம் இளைஞர்கள் இறந்திருக்கின்றனர்.இன்றைய கல்லுாரி காதல், தமிழகத்தில் புதிதாக நாமகரணம் செய்யப்பட்ட ஆணவக்கொலைகள், கவுரவக் கொலைகள் போன்ற புது அத்தியாயங்களை துவங்கி வைத்திருக்கிறது. ஒருதலை பட்சமாக காதல் வயப்பட்டு, காதலுக்கு இசைவு தெரிவிக்காத கன்னியர் மீது, 'ஆசிட்' வீசியும், நடுரோட்டில் வெட்டி சாய்த்தும், தங்கள் பழியை தீர்த்துக் கொள்ளும் மிருகங்களாக மாறி விடுகின்றனர், இன்றைய சில இளைஞர்கள். மொபைல்போனில் தங்கள் வாழ்நாளில் பெரும் பகுதியை தொலைத்துக் கொண்டிருக்கும் இளைஞரின் மனதை கெடுத்து நாசம் செய்யும் முக்கிய வேலையை, சமூக வலைதளங்கள் சிறப்பாக செய்து கொண்டிருக்கின்றன. 30 சதவீதம் இளம் பெண்களும், இணையதளங்களில் வெளியாகும் தரக்குறைவான பாலியல் படங்களை பார்ப்பதில் மோகம் கொண்டிருப்பதாக வந்துள்ள செய்தி, அதிர்ச்சியை தருகிறது. ஆபத்தான சூழ்நிலைகளிலும் கூட, அலைபேசி கேமராவில், சுயமாக தங்களை படம் எடுக்கும், 'செல்பி' மோகத்தால், உயிரிழந்தோர் பலர். தங்கள் அபரிமிதமான சக்தியை, இளைஞர்கள் ஆக்கப்பூர்வமான காரியங்களுக்கு பயன்படுத்த வேண்டும். அரசு வேலையை எதிர்பார்த்து, கால விரயம் செய்வதை தவிர்த்து, சுயதொழில் மூலம் தங்கள் திறமையை வெளிப்படுத்த முயற்சிக்க வேண்டும்.விவசாயம், கால்நடை வளர்ப்பு போன்ற எளிய துறைகளில் கூட, சில படித்த இளைஞர்களும், பெண்களும், மிகப் பெரிய அளவில் சாதித்து வருவதை பத்திரிகை செய்திகள் தெரிவிக்கின்றன.இந்திய விமானப்படையில் போர் விமானத்தை இயக்கும் விமானிகளாக மூன்று பெண்கள் அவதாரம் எடுத்திருப்பது, பெண் இனத்துக்கே பெருமை சேர்ப்பதாக உள்ளது. இளைஞர்கள் கனவு காண்பதோடு மட்டுமல்லாமல், அறிவுத்திறனையும், தன்னம்பிக்கையையும் வளர்த்து, பிரச்னையை கண்டு அஞ்சாமல், கடின உழைப்பை மேற்கொள்ள வேண்டும்.உயர்ந்த இடத்தை அடைய வேண்டும் என்ற உறுதியோடு, லட்சியப் பயணத்தை தொடர அவர்கள் முன் வந்தால், விவேகானந்தர் தேடிய இளைஞர்களை, இந்தியாவை வல்லரசாக்கும் வல்லுனர்களை எளிதில் அடையாளம் காண முடியும்.\n- மருத்துவர் டி.ராஜேந்திரன் -\nசிறப்பு கட்டுரைகள் முதல் பக்கம் »\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/component/k2/tag/%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D.html?start=20", "date_download": "2018-11-13T23:17:20Z", "digest": "sha1:QAICGTZFSWIVFEBFVBHDZ7H53JAVJVIB", "length": 6034, "nlines": 98, "source_domain": "www.inneram.com", "title": "Displaying items by tag: மரணம்", "raw_content": "\nதிருச்செந்தூர் கோவிலில் சூர சம்ஹாரம் - போலீஸ் பலத்த பாதுகா��்பு\nஇலங்கையில் அடுத்த திருப்பம் - சிறிசேனா உத்தரவுக்கு நீதிமன்றம் தடை\nஇஸ்ரேல் மீண்டும் நடத்திய வான் தாக்குதலில் மூன்று பாலஸ்தீனியர்கள் படுகொலை\nசர்க்கார் படம் இத்தனை கோடி நஷ்டமா\nதிசை மாறிய கஜா புயல்\nஎதுவும் தெரியாது ஆனால் சி.எம். ஆக மட்டும் தெரியும் - ரஜினியை வச்சு செய்யும் நெட்டிசன்கள்\nதீபாவளியன்று மாணவி கூட்டு வன்புணர்வு செய்து படு கொலை - ஒப்புக்கொண்ட வாலிபர்\nஅதிமுக கூட்டத்தில் திடீர் பரபரப்பு - அடிதடி ரகளை\nமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி திமுகவுடன் இணைந்து பணியாற்ற முடிவு\nஆசிரியை குளித்ததை வீடியோ எடுத்த 11 ஆம் வகுப்பு மாணவன்\nவிநாயகர் சிலையை கரைத்த போது நீரில் மூழ்கி மாணவர்கள் பலி\nதிருச்சி (16 செப் 2018): காவிரி ஆற்றில் விநாயகர் சிலையை கரைத்த போது நீரில் மூழ்கி மாணவர்கள் பரிதாபமாக பலியாகியுள்ளனர்.\nஅப்போலோ மருத்துவமனை ரூ 57 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு\nசென்னை (13 செப் 2018): நோயாளி ஒருவர் மரணம் அடைந்தது தொடர்பாக சென்னை அப்போலோ மருத்துவ மனை ரூ.57.74 லட்சம் இழப்பீடு வழங்க நுகர்வோர் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.\nபயணிகள் உயிரை காப்பாற்றிவிட்டு உயிரிழந்த பேருந்து டிரைவர்\nசேலம் (12 செப் 2018): சேலத்தில் பேருந்து ஓட்டுநர் போருந்தை இயக்கிக் கொண்டிருந்த போது திடீரென மாரடைப்பு ஏற்பட்டது எனினும் விபத்து எதுவும் ஏற்படாமல் பேருந்தை நிறுத்திய நிலையில் அவர் அங்கேயே பரிதாபமாக உயிரிழந்தார்.\nபாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் மனைவி மரணம்\nஇஸ்லாமாபாத் (11 செப் 2018): பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீபின் மனைவி குல்சூம் நவாஸ் உடல் நலக்குறைவால் மரணம் அடைந்தார்.\nடிவி லைவ் ஷோவில் நடந்த திடீர் மரணம்\nஶ்ரீநகர் (11 செப் 2018): காஷ்மீர் சமூக ஆர்வலரும் அறிஞருமான ரிட்டா ஜெதிந்தர் டிவி லைவ் நிகழ்ச்சியின்போது திடீரெண மரணம் அடைந்தார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/world/tag/%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81.html?start=5", "date_download": "2018-11-13T23:17:45Z", "digest": "sha1:T4I24DSQZAQOASQHBIGIHYTYZCDDUMNW", "length": 8246, "nlines": 135, "source_domain": "www.inneram.com", "title": "Displaying items by tag: ரத்து", "raw_content": "\nதிருச்செந்தூர் கோவிலில் சூர சம்ஹாரம் - போலீஸ் பலத்த பாதுகாப்பு\nஇலங்கையில் அடுத்த திருப்பம் - சிறிசேனா உத்தரவுக்கு நீதிமன்றம் தடை\nஇஸ்ரேல் மீண்டும் நடத்திய வான் தாக்குதலில் மூன்ற�� பாலஸ்தீனியர்கள் படுகொலை\nசர்க்கார் படம் இத்தனை கோடி நஷ்டமா\nதிசை மாறிய கஜா புயல்\nஎதுவும் தெரியாது ஆனால் சி.எம். ஆக மட்டும் தெரியும் - ரஜினியை வச்சு செய்யும் நெட்டிசன்கள்\nதீபாவளியன்று மாணவி கூட்டு வன்புணர்வு செய்து படு கொலை - ஒப்புக்கொண்ட வாலிபர்\nஅதிமுக கூட்டத்தில் திடீர் பரபரப்பு - அடிதடி ரகளை\nமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி திமுகவுடன் இணைந்து பணியாற்ற முடிவு\nஆசிரியை குளித்ததை வீடியோ எடுத்த 11 ஆம் வகுப்பு மாணவன்\nதிருமுருகன் காந்தி மீதான UAPA வழக்கு ரத்து\nசென்னை (17 செப் 2018): திருமுருகன் காந்தி மீதான் சட்டவிரோத செயல் தடுப்புச் சட்ட வழக்கை நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.\nநிச்சயிக்கப் பட்ட திருமணத்தை திடீரென நிறுத்திய பிரபல நடிகை\nபெங்களூரு (10 செப் 2018): பிரபல கன்னட நடிகை ராஷ்மிகா அவருக்கு நிச்சயிக்கப்பட்ட திருமணத்தை திடீரென நிறுத்தியுள்ளார்.\nவாட்ஸ் அப்பால் தடை பட்ட திருமணம்\nலக்னோ (09 செப் 2018): உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் நீண்ட நேரம் வாட்ஸ்அப்பில் சேட் செய்ததால் அவரது திருமணம் பாதியில் நின்றது.\nபாகிஸ்தானுக்கான உதவித் தொகையை ரத்து செய்தது அமெரிக்கா\nவாஷிங்டன் (02 செப் 2018): பாகிஸ்தானுக்கு வழங்கவிருந்த 300 மில்லியன் டாலர் உதவித் தொகையை அமெரிக்கா ரத்து செய்துள்ளது.\nவெள்ளம் பாதித்த கேரளாவில் மோடியின் வான் வழி சர்வே ரத்து\nதிருவனந்தபுரம் (18 ஆக 2018): கேரளாவில் வெள்ளம் பாதித்த பகுதிகளை பார்வையிட வந்த பிரதமர் மோடி மோசமான வானிலை காரணமாக எந்த பகுதியையும் பார்வையிடவில்லை.\nஊடகங்கள் புறக்கணித்த சிறுமியின் கொடூர கொலை - குற்ற…\nலவ் ஜிஹாதை ஊக்குவிப்பதாக குற்றச் சாட்டு - படத்திற்கு தடை கோரும் ப…\nகாங்கிரஸ் கட்சிக்கு காத்திருக்கும் குட் நியூஸ்\nபாஜகவை வீழ்த்த ஸ்டாலின் சந்திரபாபு நாயுடு மெகா பிளான்\nபட்டாசு வெடித்த இந்தியர்கள் சிங்கப்பூரில் கைது\nமதுபான விடுதியில் நடத்தப் பட்ட துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் பலி\nஅமெரிக்க இடைக்கால தேர்தல் முடிவுகள் - ட்ரம்ப்புக்கு நெருக்கடி\nஇலங்கை அரசியலில் மற்றுமொரு அதிரடி திருப்பம்\nஃபைஸாபாத் அயோத்தியா என்று பெயர் மாற்றம்: யோகி ஆதித்யநாத்\nஅதிமுக கூட்டத்தில் திடீர் பரபரப்பு - அடிதடி ரகளை\nசன் டிவியின் தகவலுக்கு ஏ.ஆர்.முருகதாஸ் மறுப்பு\nமுருகதாஸை கைது செய்ய தூண்டிய காரணம் - அதிர வைக்கும் பின்னணி\nதிசை மாறிய கஜா புயல்\nமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி திமுகவுடன் இணைந்து பணியாற்ற ம…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/tamilnews/view-news-MjA4OTc3MTQ3Ng==.htm", "date_download": "2018-11-13T22:24:01Z", "digest": "sha1:GBEYOQR6P45Z2EVQ5XO3M2PDF7X3NPAF", "length": 20868, "nlines": 165, "source_domain": "www.paristamil.com", "title": "உடல்நலனுக்கு தீங்கிழைக்கும் ஐஸ்க்ரீம்- Paristamil Tamil News", "raw_content": "விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nIvry sur Seine இல் அமைந்துள்ள பல்பொருள் அங்காடிக்கு (alimentation ) அனுபவமிக்க காசாளர் தேவை( caissière ).\nGagny RER ல் இருந்து 2 நிமிடம் F2 வீடு வாடகைக்கு.\nமாத வாடகை : 550€\nMontereau fault Yonne ( 77130 ) இல் 133 மெக்கேரே உடன் கூடிய உணவகம் மற்றும் விற்பனை நிலையம் அமைக்ககூடிய இடம் விற்பனைக்கு உண்டு.\nIle-de-Franceஇல் உள்ள பல்பொருள் அங்காடிக்கு (supermarché) வேலை சேய்யும் அனுமதி உள்ள விற்பனையாளர் (Caissière) தேவை.\nAlforville பகுதியில் அமைந்துள்ள அழகு நிலையத்திற்கு அழகுக்கலை நிபுனர்\nகடை / Bail விற்பனைக்கு\nபரிஸ் 15 இல் 80m² அளவுகொண்ட பலசரக்கு கடை 70m² cave மற்றும் 50m² அளவு கொண்ட வீட்டுடன் விற்பனைக்கு\nAbi Auto பயிற்சி நிலையம்\nசாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி\nஉங்கள் நிகழ்வுகளுக்கு தேவையான மண்டப ஏற்பாடுகளை சிறந்த விலையில் தங்களது விருப்பத்திற்கேற்ப்ப ஒழுங்கு செய்து தருகின்றோம்.\nCACHAN (94230) இல் 300m² அளவு கொண்ட உணவகம் விற்பனைக்கு.\nபரிஸ் 14 இல் அமைந்துள்ள அழகுக்கலை நிலையத்துக்கு (Beauty parlour) வேலைக்கு ஆள் (Beautician) தேவை. திறமைக்கேற்ப, தகுந்த சம்பளம் வழங்கப்படும்.\nஉங்களது அணைத்து நிகழ்வுகளும் விசேட விலைக்கழிவில் அனைத்து சேவைகளும் ஒரே இடத்தில் தரமாக பெற்றுக்கொள்ள நாடுங்கள்.\nதிருமணத்திற்கான மணப்பெண் அலங்காரம் மற்றும் அழகிய மாலைகளும் விருப்பத்திற்கு ஏற்றவாறு செய்து பெற்றுக்கொள்ள நாடுங்கள்.\nAu Blanc Mesnilஇல் 60m² அளவுகொண்ட உணவகம் விற்பனைக்கு (Restaurant turque) Bail விற்பனைக்கு.\nபிரெஞ்சு மொழில் தொடர்பு கொள்ளவும்.\n2018ம் ஆண்டு வரிச்சட்டத்திற்கு அமைவான விற்பனைப் பதிவு உபகரணங்களை நாங்கள் வழங்குகிறோம்.\nபிரித்தானிய கற்ப்பித்தல் முறையில் Cambridge பரீட்சைகளுக்கான வகுப்புக்கள் மற்றும் TOEIC வகுப்புக்கள் உங்கள் வீடுகளுக்கு வந்து கற்பிக்கப்படும்.\nDrancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்\nசெப்டெம்பர் 1 ம் திகதி Drancy ��கரில் புதிய உதயம் Perfect Language Centre. முதலில் இணையும் மாணவர்களுக்கு பல சலுகைகள்.\nஉங்கள் வாழ்க்கையில் ஏற்படும் சகல பிரச்சனைகளுக்கும் ஜோதிடம் மூலம் தீர்வு தரப்படும்.\nமருத்துவர் : குருஜி. கோவிந்தராஜு\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\n* உங்கள் விளம்பரத்திற்கான கொடுப்பனவை இணையத்தின் ஊடாக செய்வதன் மூலம் (வேலை நாட்கள் 24மணித்தியாலத்திற்குள்) மிக விரைவாக பிரசுரித்துக்கொள்லாம்.\n* நம்பகமான 3D BRED BANQUE POPULAIRE இணைய வங்கிப் பணப் பரிமாற்று சேவை என்பதால் உங்கள் வங்கி அட்டை மூலம் எந்தவித அச்சமுமின்றி கொடுப்பனவை மேற்கொள்ளலாம்.\nஅவதானம் - கார்-து-நோர்திலிருந்து தடைப்படும் தொடருந்துச் சேவைகள்\nநீம் - சனத்திரளினுள் அல்லாஹ் அக்பர் எனப் புகுந்த வாகனம் - பயங்கரவாதத் தாக்குதலா\nபரிசின் வீரனுக்கு பொபினியில் வதிவிட அட்டை - புகைப்படங்கள் இணைப்பு\nஐஸ்க்ரீமை வாயில் போட்டவுடன் கரைய வேண்டும் என்பதற்காக அதில் சில வேதிப் பொருளைப் பயன்படுத்துகின்றனர். இதில் Sodium benzoate என்கிற வேதிப்பொருள் அதிகமாக பயன்படுத்தப்படுகிறது. இதுதான் ஐஸ்க்ரீமின் சுவையை அதிகப்படுத்தி நம்மை திரும்பத் திரும்ப சாப்பிடத் தூண்டுகிறது.\nபொட்டாசியம் கார்பைடு மற்றும் செயற்கையான நிறமிகளை சர்க்கரைப் பாகுடன் கலந்து அதை கெட்டியாக்கி அதன் பிறகு ஐஸ்க்ரீமில் பயன்படுத்துகின்றனர். இதுபோன்று சேர்க்கப்படும் வேதிப் பொருள்களால் பல்வேறு உடல்நல பிரச்னைகள் ஏற்படுகிறது.\n‘‘ஐஸ்க்ரீம் தயாரிக்கப் பயன்படுத்தும் பாலில் அது கெடாமல் இருப்பதற்காக சில வேதிப்பொருள்கள் சேர்க்கப்படுகிறது. ஐஸ்க்ரீம் தயாரிக்கும்போது அதில் சேர்க்கப்படும் Sodium benzoate என்கிற வேதிப்பொருள் பொதுவாக அழகுசாதனப் பொருள்களில் பயன்படுத்தப்படுகிறது.\nமேலும் ஐஸ்க்ரீம் எளிதில் உருகாமல் இருப்பதற்காக அதில் Polysorbate-80 என்கிற வேதிப்பொருளைப் பயன்படுத்துகின்றனர். இப்பொருள் சோப்புகள் மற்றும் ஷாம்புகளில் பயன்படுத்தப்படுகிறது. இது நமது உடலில் இருக்கும் எதிர்ப்பு சக்தியைக் குறைக்கிறது. இதனால் உடலில் அலர்ஜி ஏற்படக்கூடிய வாய்ப்பு உள்ளது. அதுமட்டுமல்ல பரம்பரையாக வரக்கூடிய புற்றுநோய்களின் வளர்ச்சியைத் தூண்டும் வாய்ப்புகளும் அதிகம் உள்ளது.\nவெனிலா எசன்சுக்குப் பதிலாக ஒரு மலிவான மாற்றுப் பொருளாக Piperonal என்கிற வேதிப்பொருள் சேர்க்கப்படுகிறது. National Library of Medicine-ன் Hazardous Substances Data Bank (HSDB) ஆனது. இதை மிதமான நச்சுத்தன்மையுடைய பொருளென்றும், மனித தோலில் எரிச்சல் உண்டாக்கும் பொருளென்றும் பட்டியலிட்டுள்ளது. Pineapple எசன்சுக்குப் பதிலாக Ethyl Acetate என்கிற வேதிப்பொருள் சேர்க்கப்படுகிறது.\nஇது தோல் மற்றும் துணி உற்பத்தியின்போது அவற்றை சுத்தப்படுத்தும் பொருளாக பயன்படுத்தப்படுகிறது. இதன் நீராவியானது நாள்பட்ட நுரையீரல், கல்லீரல் மற்றும் இதய சேதம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் உண்டாக காரணமாகிறது. செர்ரி எசன்சுக்குப் பதிலாக பயன்படுத்தப்படும் Aldehyde C-17 என்கிற எரியக்கூடிய திரவப் பொருளானது சாயங்கள், பிளாஸ்டிக், ரப்பர் போன்றவை உற்பத்தி செய்யும்போது பயன்படுத்தப்படுகிறது.’’\n‘‘அதிக சர்க்கரை, கெட்ட கொழுப்பு, பல்வேறு ரசாயனக் கலவைகளால் தயாரிக்கப்படும் ஐஸ்க்ரீம் பருமன் உள்ளிட்ட பல உடல்நலப் பிரச்சனைகளை உண்டாக்கும். ஐஸ்க்ரீமில் சேர்க்கப்படும் பொட்டாசியம் கார்பைடு என்கிற வேதிப்பொருளால் அசதி, வாந்தி போன்ற பிரச்னைகள் ஏற்படுகிறது. சிலர் ஐஸ்க்ரீமில் சேர்க்கப்படும் முட்டைக்குப் பதிலாக Diethylene glycol (DEG) என்கிற பொருளைப் பயன்படுத்துகின்றனர்.\nஇது என்சின்களின் உறைவுத் தன்மைக்கு எதிராக செயல்படுகிற பொருளாகவும், Paint remover-ஆக பயன்படும் பொருட்களில் ஒன்றாகவும் உள்ளது. இந்தப் பொருளால் சிறுநீரகப்பை மற்றும் கல்லீரலில் பாதிப்பு ஏற்படக்கூடும். இது போன்ற தீங்கான மூலப்பொருட்கள் நமது குடலில் இருக்கும் நல்ல பாக்டீரியாக்களின் அழிவிற்குக் காரணமாகிறது. மேலும் இதனால் அல்சர், புற்றுநோய், இதயவலி மற்றும் செரிமானப் பிரச்சனைகளும் உண்டாகிறது.\nஎனவே, முடிந்தவரை ஐஸ்க்ரீம் சாப்பிடுவதைத் தவிர்ப்பதே நல்லது. தவிர்க்க முடியாத பட்சத்தில் எப்போதாவது சாப்பிடுவதாலும் பெரிய பிரச்சனை இல்லை. கலப்படங்கள் நிறைந்ததாகவே இன்று சந்தைகளில் ஐஸ்க்ரீம் விற்கப்படுவதால் அடிக்கடி சாப்பிடுவது நிச்சயம் ஆரோக்கியக் கேட்டினையே உண்டாக்கும்\nரேடியோ அலைகளின் அலை நீளத்தை அளவிடும் கருவி.\n• உங்கள் கருத்துப் பகுதி\nமுகத்தில் உள்ள கரும்புள்ளிகள் மறைய இயற்கை வழிமுறைகள்\nவெயிலின் தாக்கம் காரணமாகச் முகச்சருமம் அதிகளவு பாதிக்கப்படும் இதனால், எப்போதும் களைப்ப��ன தோற்றமாக இருக்கும். இதற்கு காரணம் சருமத்\nதோலில் உள்ள எண்ணெய்ச் சுரப்பிகளில் ஏற்படும் மாற்றம் காரணமாக ஏற்படும் கொப்பளங்கள் மற்றும் தோல் முடிச்சுகள் முகப்பரு எனப்படுகிறது.\nகூந்தல் உதிர்வுக்கான காரணமும் - செய்யக்கூடாதவையும்\nதலைமுடிதான் ஒரு மனிதனின் ஆளுமைத் தீர்மானிக்கிறது. ஆனால், முடி கொட்டி அதுவே பலரை தாழ்வு மனப்பான்மையில் தள்ளி விடுகிறது. முடி வளர்ச\n* எண்ணெய்த் தன்மையான சருமத்தை உடையவர்கள் முகத்தில் மோரை பூசி சிறிது நேரத்திற்குப்பின் கழுவி வந்தால் எண்ணெய் தன்மை குறையும். * சோ\nசர்க்கரை நோயால் தாம்பத்திய வாழ்க்கை பாதிக்கப்படுமா\nதற்போதுள்ள காலகட்டத்தில் சர்க்கரை நோய் வாடிக்கையான நோய் ஆகிவிட்டது. சர்க்கரை நோய் உள்ளவர்களால் இல்லற வாழ்க்கையில் பாதிப்பு ஏற்படு\n« முன்னய பக்கம்123456789...140141அடுத்த பக்கம் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.revmuthal.com/2015/09/safe-corporate-bond-investment.html", "date_download": "2018-11-13T23:11:04Z", "digest": "sha1:SPXZPYSXLTCP7T4RQN3LE6CUPWJVZUQL", "length": 11719, "nlines": 86, "source_domain": "www.revmuthal.com", "title": "முதலீடு: பதற்றமான சந்தை நிலவரத்தில் பாதுகாப்பு தரும் பாண்ட்கள்", "raw_content": "\nபதற்றமான சந்தை நிலவரத்தில் பாதுகாப்பு தரும் பாண்ட்கள்\nதற்போது சந்தையைப் பார்த்தால் ஒரு நாளில் 200 புள்ளிகள் கூடுகிறது. மற்றொரு நாளில் அதே அளவில் சரிகிறது.\nஉலக அளவில் வரும் பிரச்சனைகளும், உள்நாட்டுக் காரணிகள் வலுவாக இல்லாததும் இந்த நிலைக்கு முக்கிய காரணமாக கருதப்படுகிறது.\nஇரண்டு, மூன்று வருட கால முதலீட்டிற்கு சந்தை ஏற்றதாக உள்ளது. ஆனால் அடுத்த ஆறு மாதம் முதல் ஒரு வருடம் வரை பெரிய அளவில் பங்குச்சந்தைகளிலே லாபம் பார்ப்பது கடினம் என்பதே தற்போதைய நிலவரம்.\nஇந்த சமயத்தில் ரிஸ்க் எடுக்க விரும்பாதவர்கள் ஒரு மாற்று வழியை யோசிக்கலாம்.\nமாற்று வழியாக தங்கத்தை வாங்கலாம் என்றால் அதுவும் அடுத்த ஒரு வருடத்திற்கு கூடும் வாய்ப்புகள் இருப்பதாக தெரியவில்லை.\nசரி. நிலத்தில் முதலீடு செய்யலாம் என்றால் ரியல் எஸ்டேட் நிலை கொஞ்சம் பரிதாபகமாக தான் உள்ளது.\nஅதாவது ரிஸ்க் உள்ள எந்த முதலீடும் அடுத்த ஒரு வருடத்திற்கு பெரிய அளவு வருமானம் தருவது கடினம் போல் தெரிகிறது.\nஇந்த சூழ்நிலையைத் தான் நிறுவனங்கள் கடன் பத்திரங்கள் வெளியிட்டு பயன்படுத்த இருக்கின்றன.\nஅரசின் NTPC, PFC போன்ற நிறுவனங்கள் நிலையான வருமானம் தருமளவு கடன் பத்திரங்கள் வெளியிட இருக்கின்றன.\nஇந்தக் கடன் பத்திரங்களில் வங்கி பிக்ஸ்ட் டெபாசிட்களில் அளிக்கப்படும் வட்டியை விட ஒன்று முதல் இரண்டு சதவீதம் அதிக வட்டி தரப்படுகிறது. சராசரியாக 9% முதல் 10% வரை வட்டி கிடைக்கிறது.\nஅதே நேரத்தில் இந்த கடன் பத்திரங்களில் முதலீடு செய்யும் போது வரி விலக்கும் அளிக்கப்படுகிறது.\nஇதனால் 20% முதல் 30% வரை வரி செலுத்தும் நபர்களுக்கு இந்த கடன் பத்திரங்கள் வட்டியுடன் சேர்த்து பார்த்தால் வருடத்திற்கு 12% முதல் 14% வரை வருமான பலன்கள் கிடைக்கிறது.\nஇந்த கடன் பத்திரங்களை நமது டிமேட் கணக்குகளை பயன்படுத்தி வாங்கிக் கொள்ளலாம்.\nஆனாலும், இந்தக் கடன் பத்திரங்களில் முதலீடு செய்யும் போது கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும்.\nகடன் பத்திரங்களை வெளியிடும் நிறுவனத்தின் நிதி நிலைமையை நன்கு கவனித்து முதலீடு செய்ய வேண்டும். இதனை அந்த நிறுவனங்களுக்கு வழங்கப்படும் ரேடிங் மூலம் அறிந்து கொள்ளலாம்.\nஒரு நிறுவனம் AAA, AAA+ என்பன போன்ற தரங்களை பெற்று இருந்ததால் மிகவும் பாதுகாப்பானது என்று அர்த்தம் கொள்ளலாம்.\nஇருந்தாலும், பய உணர்வைத் தவிர்க்க அரசு பொதுத்துறை நிறுவனங்கள் வெளியிடும் கடன் பத்திரங்களில் முதலீடு செய்யலாம்.\nரிசர்வ் வங்கி செப்டம்பர் 29 அன்று வட்டி விகிதங்களைக் குறைக்க வாய்ப்பு இருபதாக கூறப்படுகிறது. அப்படிக் குறைக்கப்படும் பட்சத்தில் நாம் போடும் பிக்ஸ்ட் டெபாசிட்டுக்கும் வட்டி குறைக்கப்பட வாய்ப்புள்ளது.\nஇது போல். அதன் பிறகு வெளியிடும் கடன் பத்திரங்களும் கால சதவீதம் வட்டியைக் குறைக்க வாய்ப்புள்ளது.\nஅதனால் அதற்கு முன்னர் வரும் பத்திரங்களில் முதலீடு செய்தால் இந்த கால் சதவீத கூடுதல் வட்டியைப் பெறலாம்.\nஅதே நேரத்தில் 20% க்கும் குறைவான வரி கட்டுபவர்களுக்கு இந்த பத்திரங்கள் பெரிதளவு பலன் தருவதில்லை. அதனால் அவர்கள் பாதுகாப்பான வருமானம் வேண்டும் என்றால் பிக்ஸ்ட் டெபாசிட்டிற்கே செல்லலாம்.\nஇந்தக் கட்டுரை ரிஸ்கே எடுக்க விரும்பாதவர்கள் அல்லது ஓய்வு வருமானத்திற்கு முதலீடுகளை நம்பி இருப்பவர்களுக்கு மட்டுமே பொருந்தும்.\nமற்றபடி, இரண்டு வருடங்கள் காத்திருக்க தயாராக இருந்தால் இந்த பாண்ட்களில் முதலீடு செய்ய வேண்டிய அவசியமில்லை.\nஅதிக நிலையான வருமானம் கொடுக்கும் NCD பத்திரங்கள்\nபங்குச்சந்தை, ம்யூச்சல் பண்ட் , முதலீடு தொடர்பான ஆலோசனைகளுக்கு muthaleedu@gmail.com என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.\nஇந்த தளத்தின் கட்டுரைகள் revmuthal.com தளத்திற்கு சொந்தமானது. கட்டுரைகளை நகல் எடுப்பதை தவிர்த்து பக்க முகவரிகளை(URL) மட்டும் பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு muthaleedu@gmail.com என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/category/sports?page=11", "date_download": "2018-11-13T23:20:34Z", "digest": "sha1:VYC3NZUCEIJRGRYUWXMBJ5SORCODDWC6", "length": 26189, "nlines": 245, "source_domain": "www.thinaboomi.com", "title": "விளையாட்டு | Today sports news | Latest sports news in Tamil", "raw_content": "\nபுதன்கிழமை, 14 நவம்பர் 2018\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\n'கஜா புயல்' பாம்பன் - கடலூர் இடையே நாளை பிற்பகலில் கரையை கடக்கிறது: 8 மாவட்டங்களில் தயார்நிலையில் தேசிய - மாநில பேரிடர் மீட்பு குழு தமிழக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை\n'நியூஸ் ஜெ' தொலைக்காட்சி துவக்கவிழா: சென்னையில் இன்று இ.பி.எஸ். ,ஓ.பி.எஸ். துவக்கி வைக்கின்றனர்\nமதுரை, சிவகங்கை மாவட்ட பாசனப்பகுதிகளுக்கு இன்று முதல் வைகை அணையிலிருந்து நீர் திறக்க முதல்வர் எடப்பாடி உத்தரவு\nதமிழ்நாடு டென்னிஸ் சங்க தலைவராக அமிர்தராஜ் தேர்வு\nதமிழ்நாடு டென்னிஸ் சங்கத்தின் 92-வது ஆண்டு பொதுக்குழு கூட்டம் சென்னையில் நேற்று நடந்தது. இதில் 2018 முதல் 2021-ம் ஆண்டு வரையிலான புதிய ...\nகேதர்ஜாதாவை, ஆல்-ரவுண்டராக பயன்படுத்த வேண்டும்: கவாஸ்கர்\nமும்பை,இந்திய அணியின் பகுதி நேர பந்து வீச்சாளரான கேதர் ஜாதவை ஆல்-ரவுண்டராக பயன்படுத்த வேண்டும் என முன்னாள் கேப்டன் சுனில் ...\nஹீரோ ஆகிறாரா கேப்டன் விராட் கோலி\nமும்பை,இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட்கோலி ஹீரோவாக அறிமுகமாக இருக்கிறார் என செய்திகள் வெளியாகியுள்ளன. இதுதொடர்பான ...\nஎங்கள் வியூகங்களை ஜாதவ் தகர்த்தெறிந்தார் - தோல்வி குறித்து சர்பிராஸ் அகமது பேட்டி\nதுபாய் : இந்தியாவிற்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் அணியின் கள வீயூகங்களை கேதர் ஜாதவ் தகர்த்தெறிந்துவிட்டதாக தோல்விக்கு ...\nசீனா ஓபன் பேட்மிண்டன்: பிவி சிந்து காலிறுதிக்கு முன்னேற்றம்\nபெய்ஜிங் : சீனா ஓபன் பேட்மிண்டனில் இந்திய வீராங்கனை பிவி சிந்து தாய்லாந்து வீராங்கனையை வீழ்த்தி காலிறுதிக்கு ...\nபாகிஸ��தானுக்கு எதிரான வெற்றி : பந்து வீச்சாளர்களுக்கு ரோகித்சர்மா பாராட்டு\nதுபாய் : ஆசிய கோப்பை தொடரில் பாகிஸ்தானுக்கு எதிரான பந்துவீச்சு முறை மிகவும் சிறப்பாக இருந்தது என்று கேப்டன் ரோகித் சர்மா ...\nவிராட் கோலி , மீராபாய் சானுக்கு ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது - மத்திய அரசு அறிவிப்பு\nபுதுடெல்லி : இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி, பளுதூக்கும் வீராங்கனை மீராபாய் சானு இருவருக்கும் ராஜீவ் காந்தி கேல் ...\nஆசிய கோப்பை 'சூப்பர் 4' சுற்று: இந்தியா-வங்காளதேசம் இன்று மோதல்\nதுபாய் : ஆசிய கோப்பை தொடரில் ‘சூப்பர் 4’ சுற்றின் இன்றைய ஆட்டத்தில் இந்தியா- வங்காள தேசம் அணிகள் மோதுகின்றன.4 அணிகள் தகுதிஇந்தியா ...\nஆசிய கோப்பை போட்டி 4-வது லீக்: 26 ரன்கள் வித்தியாசத்தில் ஹாங் காங் அணியை போராடி வீழ்த்தியது இந்தியா\nஅபுதாபி : ஆசிய கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடரின் 4-வது லீக் ஆட்டத்தில் 26 ரன்கள் வித்தியாசத்தில் ஹாங் காங் அணியை போராடி வெற்றி ...\nவிராட் கோலி 'பீல்டிங்' அமைப்பதில் கவனம் செலுத்த பாண்டிங் அறிவுரை\nமெல்போர்ன் : இந்திய அணி கேப்டன் விராட் கோலி பீல்டிங்கின்போது வீரர்களை எந்த இடத்தில் நிறுத்துவது என்பதில் கவனம் செலுத்த ...\nஆசியக் கோப்பை போட்டி இந்தியாவுக்கு சாதகமாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது - பாக். கேப்டன் சர்பராஸ் குற்றச்சாட்டு\nதுபாய் : ஆசியக் கோப்பை தொடருக்கான அட்டவணை இந்தியாவுக்கு சாதகமாக மாற்றியமைக்கப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் கேப்டன் சர்பராஸ் அகமது ...\nஹாங்காங்குக்கு எதிராக போராடி வெற்றி: பந்துவீச்சில் தவறு செய்ததாக கேப்டன் ரோகித் சர்மா ஒப்புதல்\nஅபுதாபி : ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில், ஹாங் காங்குக்கு எதிராக பந்துவீசுவதில் தவறு செய்துவிட்டதாக கேப்டன் ரோகித்சர்மா ...\nசீனா ஓபன் பேட்மிண்டன்- தொடக்க சுற்றில் பி.வி. சிந்து வெற்றி - சாய்னா வெளியேற்றம்\nசெப் : சீனா ஓபன் பேட்மிண்டனில் இந்தியாவின் முன்னணி வீராங்கனை சாய்னா நேவால் முதல் சுற்றிலேயே அதிர்ச்சி தோல்வியடைந்தார்.சாய்னா ...\nஆசிய கோப்பை கிரிக்கெட்: விராட் கோலி இல்லாதது அணிக்கு பாதிப்பு இல்லை - முன்னாள் வீரர் கங்குலி பேட்டி\nகொல்கத்தா : ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் விராட் கோலிக்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளதால் அணிக்கு பாதிப்பு இல்லை என ��வுரவ் கங்குலி ...\nபாகிஸ்தான் வீரர் பாபர் ஆசம் அசத்தல் சாதனை\nஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் நடைபெற்ற ஆட்டத்தில் பாகிஸ்தான் - ஹாங் காங் அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த ஹாங் காங் 116 ரன்னில்...\nவீரர்கள் திறமையுடன் விளையாடவிட்டால் புது முகங்களை தான் தேர்வு செய்ய நேரிடும் - தேர்வு குழுத் தலைவர் எம்.எஸ்.கே. பிரசாத் எச்சரிக்கை\nமும்பை : வீரர்களுக்கு முடிந்தவரை வாய்ப்புகள் கொடுக்கப்படும். அப்படியும் அவர்கள் தங்கள் திறமையை வெளிக்காட்டாவிட்டால் புது ...\nஇந்தியாவை சந்திக்க தயார்: பாக். கேப்டன் சர்ஃப்ராஸ்\nஅபுதாபி : ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியாவை வீழ்த்துவதற்கு தங்கள் அணி முழுமையாக தயாராகியுள்ளதாக பாகிஸ்தான் அணி ...\nஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி: இந்தியா தனது முதல் போட்டியில் ஹாங்காங்குடன் இன்று மோதல்\nஅபுதாபி : ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா இன்று தனது முதல் ஆட்டத்தில் கத்துக்குட்டி அணியான ஹாங் காங்கை ...\nவிராட் கோலி, மீராபாய் சானுக்கு ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது மத்திய அரசுக்கு பரிந்துரை\nபுதுடெல்லி,விராட் கோலி மற்றும் மீராபாய் சானுக்கும் ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது வழங்க மத்திய அரசுக்கு விளையாட்டுத்துறை ...\nபோலந்து குத்துச் சண்டை: சரிதாவுக்கு வெண்கலம்\nகிளிவைஸ்,போலந்து குத்துச்சண்டை போட்டியில் இந்திய வீராங்கனை சரிதா தேவி வெண்கலம் வென்றார்.கிளிவைஸ் நகரில் 13-வது ஸைலேஷியன் ஓபன் ...\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nஅரசியலில் ஈடுபடும் அளவிற்கு சினிமா நடிகர்களுக்கு பொறுமை கிடையாது: அமைச்சர் உதயகுமார்\nஅ.தி.மு.க.வின் 47-ம் ஆண்டு தொடக்க விழா: வரும் 17-ம் தேதி முதல் 45 நாட்களுக்கு தொடர் பொதுக்கூட்டங்கள் நடக்கிறது\nஅ.ம.மு.க.வை, அ.தி.மு.க.வுடன் இணைக்க தினகரன் தூது விட்டார்- அமைச்சர் தங்கமணி குற்றச்சாட்டு\nபிரதமர் மோடி -ரிசர்வ் வங்கி கவர்னர் சந்திப்பு\nவருமான வரி வழக்கு:சோனியா, ராகுலின் மேல் முறையீட்டு மனு மீது டிச. 4-ல் விசாரணை\nவரும் 19-ம் தேதி கொல்கத்தாவில் மம்தா - சந்திரபாபு நாயுடு சந்திப்பு\nவீடியோ : தீப்பைட் ஜிம் வெளியீடு\nவீடியோ : பா.ஜ.க. அரசு மீது நடிகர் பிரகாஷ்ராஜ் கடும் விமர்சனம்\nவீடியோ : 96 திரைப்பட கதை சர்ச்சை : டைரக்டர் சுரேஷ் பேட்டி\nவீடியோ: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெற்ற கந்த சஷ்டி திருவிழா\nதிருச்செந்தூரில் சூரசம்ஹார விழா கோலாகலம் லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம்\nசபரிமலை: மறுசீராய்வு மனுக்கள் ஜனவரி 22 முதல் விசாரணை பெண்கள் செல்ல இடைக்கால தடையில்லை: சுப்ரீம் கோர்ட்\nவீடியோ: கஜா புயலை எதிர்கொள்வதற்கு கடலோர மாவட்டங்களுக்கு தேசிய பேரிடர் மீட்பு படை: ஆர்.பி. உதயகுமார் தகவல்\nமதுரை, சிவகங்கை மாவட்ட பாசனப்பகுதிகளுக்கு இன்று முதல் வைகை அணையிலிருந்து நீர் திறக்க முதல்வர் எடப்பாடி உத்தரவு\n'நியூஸ் ஜெ' தொலைக்காட்சி துவக்கவிழா: சென்னையில் இன்று இ.பி.எஸ். ,ஓ.பி.எஸ். துவக்கி வைக்கின்றனர்\n'இனி அமைதிக்கான அடையாளம் நீங்களல்ல' ஆங் சான் சூச்சியிடம் இருந்து விருது பறிப்பு \nநவாஸ் விடுதலைக்கு எதிரான மனு: பாகிஸ்தான் உச்சநீதிமன்றம் ஏற்பு\nலண்டன் சுவாமி நாராயண் கோயிலில் கிருஷ்ணர் சிலைகள் கொள்ளை ஸ்காட்லாந்து போலீசார் தீவிர தேடுதல் வேட்டை\n‘நியூசி.யில் இந்திய வீரர்கள் விளையாடினால், ஆஸி. தொடருக்கு தயாராகிவிடுவார்களா \nபெண்கள் டி20 உலகக்கோப்பை: இலங்கையை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்ஆப்பிரிக்கா அணி வெற்றி\nஇலங்கைக்கு எதிரான 2-வது டெஸ்ட் இன்று தொடக்கம்: தொடரை கைப்பற்றும் முனைப்பில் இங்கிலாந்து அணி\nஅமெரிக்காவின் நாணய கண்காணிப்பு பட்டியலில் இருந்து இந்திய ரூபாய் நீக்கமா\nடாலருக்கு நிகரான இந்திய ரூபாய் கடும் வீழ்ச்சி\nடாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு பெரும் சரிவு\n'இனி அமைதிக்கான அடையாளம் நீங்களல்ல' ஆங் சான் சூச்சியிடம் இருந்து விருது பறிப்பு \nரங்கூன்,ஆங் சான் சூச்சிக்கு தாங்கள் வழங்கிய 'நம்பிக்கைக்கான அடையாளம்' என்ற விருதினை திரும்ப பெறுவதாக அம்னிஸ்டி ...\nநவாஸ் விடுதலைக்கு எதிரான மனு: பாகிஸ்தான் உச்சநீதிமன்றம் ஏற்பு\nஇஸ்லாமாபாத்,ஊழல் வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீஃபுக்கு விதிக்கப்பட்டுள்ள சிறைத் தண்டனை ...\nஐ.சி.சி. ஒருநாள் கிரிக்கெட் தரவரிசை: கோலி, பும்ரா தொடர்ந்து முதலிடம்\nதுபாய் : ஐ.சி.சி. ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில் விராட் கோலி, பும்ரா தொடர்ந்து முதலிடம் வகிக்கின்றனர். ரோகித் சர்மா 2-வது ...\nஇலங்கைக்கு எதிரான 2-வது டெஸ்ட் இன்று தொடக்கம்: தொடரை கைப்பற்றும் ��ுனைப்பில் இங்கிலாந்து அணி\nபல்லேகெலே : இலங்கை - இங்கிலாந்து இடையிலான 2-வது டெஸ்ட் இன்று பல்லேகெலேயில் தொடங்குகிறது. தொடரை கைப்பற்றும் முனைப்பில் ...\nபெண்கள் டி20 உலகக்கோப்பை: இலங்கையை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்ஆப்பிரிக்கா அணி வெற்றி\nகரீபியன் : ஐ.சி.சி. பெண்கள் டி-20 உலகக்கோப்பையில் இலங்கையை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது தென்ஆப்பிரிக்கா.10 ...\nசுலபமாக மஞ்சள் பயிரிட்டு சந்தைபடுத்தும் முறைகள் | How to grow Turmeric in farm easy ways\nகுறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு | Nattu kozhi\nRajapalayam Dog | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover\nChippiparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover - Part 2\nChippyparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover\nவீடியோ: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெற்ற கந்த சஷ்டி திருவிழா\nவீடியோ: கஜா புயலை எதிர்கொள்வதற்கு கடலோர மாவட்டங்களுக்கு தேசிய பேரிடர் மீட்பு படை: ஆர்.பி. உதயகுமார் தகவல்\nவீடியோ: ரஜினி சினிமாவில்தான் ஹீரோ: அரசியலில் எப்படி என்பதை மக்கள் முடிவெடுப்பார்கள்-ஜெயகுமார் பேட்டி\nவீடியோ: கஜா புயல் 15-ம் தேதி பாம்பனுக்கும் கடலூருக்கும் இடையே கடையை கடக்கும்: வானிலை ஆய்வு மையம்\nவீடியோ: 10 பேர் சேர்ந்து ஒருவரை எதிர்த்தால் யார் பலசாலி\nபுதன்கிழமை, 14 நவம்பர் 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tutyonline.net/view/31_168027/20181109153002.html", "date_download": "2018-11-13T22:09:08Z", "digest": "sha1:4NHNZEHFENC6PVYSBDTS3A7M5ERYUVA5", "length": 10409, "nlines": 71, "source_domain": "www.tutyonline.net", "title": "சர்கார் திரைப்பட விவகாரம் முடிவுக்கு வந்துவிட்டது : முதல்வரை சந்தித்த பிறகு கடம்பூர் ராஜு அறிவிப்பு!", "raw_content": "சர்கார் திரைப்பட விவகாரம் முடிவுக்கு வந்துவிட்டது : முதல்வரை சந்தித்த பிறகு கடம்பூர் ராஜு அறிவிப்பு\nபுதன் 14, நவம்பர் 2018\n» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)\nசர்கார் திரைப்பட விவகாரம் முடிவுக்கு வந்துவிட்டது : முதல்வரை சந்தித்த பிறகு கடம்பூர் ராஜு அறிவிப்பு\nசர்கார் திரைப்பட விவகாரம் முடிவுக்கு வந்துவிட்டது என்று செய்தித்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார்.\nஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் சர்க்கார். கதை திருட்டு உள்ளிட்ட பல்வேறு சர்���்சைகளை தாண்டி தீபாவளியன்று இப்படம் வெளியாகி பெரும் வசூல் சாதனை படைத்து வருகிறது. படத்தில் தமிழக அரசின் இலவச திட்டங்களை விமர்சிப்பது உள்ளிட்ட பல்வேறு சர்ச்சை காட்சிகள் இடம்பெற்றுள்ளதாக கூறி அதிமுகவினர் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.\nஇதையடுத்து சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்குவதாக தியேட்டர் உரிமையாளர் சஙகம் ஒப்புதல் அளித்தது. இதையடுத்து, சர்கார் திரைப்படம் மறு தணிக்கை செய்யப்பட்டது. அதில், கோமளவள்ளி என்ற பெயர் இடம் பெறும் இடங்கள் ம்யூட் செய்யப்பட்டுள்ளன. விலையில்லா நலத்திட்ட உதவிகளை எரிக்கும் காட்சி நீக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து கடம்பூர் ராஜு இன்று மதியம் ஆலோசனை நடத்தினார்.\nபின்னர் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: சர்க்கார் படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்க வேண்டும் என்பதுதான் எங்கள் கோரிக்கை. மறு தணிக்கைக்கு பிறகு, படத்தை வெளியிட தயாரிப்பு நிறுவனம் ஒப்புக்கொண்டு அதற்கான பணிகளை முடித்துள்ளது. எனவே சர்கார் திரைப்பட சர்ச்சை முடிவுக்கு வந்துவிட்டதாக அவர் தெரிவித்தார். இதன் மூலம், இனியாவது திரைப்படம் ஓடும் இடங்களில், அதிமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தாமல் இருப்பார்களா என ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.\nடேய் தமிழ்நாட்ல போராடவேன்டியது நிரைய இருக்கு அத விட்டுப்புட்டு இந்த சர்கார் படத்துக்கு போய் இப்படி போராடுரிங்களே டா த்த்த்துதுதுது..... டேய் உங்க இஸ்டத்துக்கு டிஜிட்டல் பேனர கிளிக்கிருங்க எவலோபேரு உழைப்பு இருக்கு தேரியுமாடா... டேய் உங்க பேனர கிளிச்சா உங்களுக்கு கோபம் வரும்ல அதே மாதிரிதான்டா... எங்களுக்கும் நான் தளபதி விஜய் ரசிகன் டா...... உங்களால பேனர மட்டும்தான்டா கிளிக்க முடியும் போங்கடா.....\nஇந்த துணிவு கூட இல்லாமல் ஒரு விரல் புரட்சி எதுக்கு\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nதிருச்செந்தூர் முருகன் கோயிலில் சூரசம்ஹாரம் : லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம்\nகுறு, சிறு தொழில் நிறுவனங்கள் புத்தாக்க பற்றுச்சீட்டு திட்டத்தில் பயன்பெற விண்ணப்பிக்கலாம்\nபராமரிப்பின்றி இருக்கும் குரூஸ் பர்னாந்து சிலை : சீரமைக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை\nதூய மரியன்னை கல்லூரி பேராசிரியைக்கு ஆராய்ச்சி சிறப்பு விருது\nமதுபோதையில் தகராறு: நண்பரை வெட்டிய வாலிபர் கைது\nதிருச்செந்தூர் கோயிலில் இன்று மாலை சூரசம்ஹாரம்: லட்சக்கணக்கான பக்தர்கள் குவிகின்றனர்\nஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க வேண்டும் : தளவாய்புரம் பகுதி மக்கள் கோரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kollywood7.com/2016/03/superstar-rajinikanth-kabali-release-date/", "date_download": "2018-11-13T23:36:06Z", "digest": "sha1:CGGDCFFPKNOGKFHHD2RWLLN5CUHLBYUN", "length": 4753, "nlines": 74, "source_domain": "kollywood7.com", "title": "Superstar Rajinikanth Kabali release date – Tamil News", "raw_content": "\nதமிழகத்திற்கு விடுத்துள்ள ரெட் அலர்ட் எச்சரிக்கையில், அந்தர்பலடி அடித்த வானிலை மையம்.\nஅஜித் படத்தின் உரிமையை கைப்பற்றிய விஜய் படம் நிறுவனம்\nசிங்கம்பட்டி ஜமீன் வழக்கு: இயக்குநர் பாலா ஆஜர், ஆர்யாவுக்கு தொடரும் பிடிவாரண்ட்\nரெட் அலர்ட் டு சென்னை. மிரட்ட வரும் கஜா புயல்\nஅது நாங்கள் இல்லை – பரபரப்புக்கு முற்றுப்புள்ளி வைத்த தமிழ் ராக்கர்ஸ்\nசர்கார் சக்சஸ் பார்ட்டி கேக்கில் இடம்பெற்ற இலவச மிக்ஸி, கிரைண்டர்\nரஜினி எந்த தொகுதியில் நின்றாலும் எதிர்த்துப் போட்டியிடுவேன்: இயக்குநர் கெளதமன் அதிரடி\nசர்க்கார் படத்தில் நீக்கப்பட்ட காட்சிகள்\nதமிழகத்திற்கு விடுத்துள்ள ரெட் அலர்ட் எச்சரிக்கையில், அந்தர்பலடி அடித்த வானிலை மையம்.\nஅஜித் படத்தின் உரிமையை கைப்பற்றிய விஜய் படம் நிறுவனம்\nசிங்கம்பட்டி ஜமீன் வழக்கு: இயக்குநர் பாலா ஆஜர், ஆர்யாவுக்கு தொடரும் பிடிவாரண்ட்\nரெட் அலர்ட் டு சென்னை. மிரட்ட வரும் கஜா புயல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "https://nadappu.com/bjp-power-women-demolish-kushboo/", "date_download": "2018-11-13T22:35:39Z", "digest": "sha1:EIHS5I4YJSAJYUXOFJLXJ5374QKU3JMW", "length": 13347, "nlines": 148, "source_domain": "nadappu.com", "title": "பாஜக ஆட்சியில் சீரழிக்கப்படும் பெண்கள்: குஷ்பு ஆவேசம்..", "raw_content": "\nவல… வ��… வலே… வலே..\nவல… வல… வலே… வலே..\nசென்னையில் மு.க.ஸ்டாலினுடன் சீதாராம் யெச்சூரி சந்திப்பு..\nதிருச்செந்தூரில் சூரசம்ஹாரம் : லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு..\nஇலங்கை நாடாளுமன்றம் நாளை கூடுகிறது: சபாநாயகர் கரு.ஜெயசூர்யா..\nஇலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு இடைக்காலத் தடை: உச்ச நீதிமன்றம் அதிரடிஉத்தரவு\nவைகை அணையில் இருந்து பாசனத்திற்கு நீர் திறக்க முதல்வர் பழனிசாமி உத்தரவு\nசபரிமலைக்கு பெண்கள் செல்ல இடைக்கால தடையில்லை : உச்சநீதிமன்றம்..\nகஜா புயல் : நவ., 16ம் தேதி தமிழகத்திற்கு விடுக்கப்பட்ட ரெட் அலர்ட் வாபஸ்..\nகஜா புயல் நகரும் வேகம் மணிக்கு 4 கிலோ மீட்டராக குறைந்தது : இந்திய வானிலை மையம்..\nதிருவண்ணாமலை கார்த்திகை தீப திருவிழா : நவ. 14ம் தேதி கொடியேற்றம்..\nகஜா புயல் : கடலூர்-பாம்பன் இடையே நாளை மறுநாள் கரையைக் கடக்கும்..\nபாஜக ஆட்சியில் சீரழிக்கப்படும் பெண்கள்: குஷ்பு ஆவேசம்..\nபாஜக ஆட்சி குறித்து, நடிகை குஷ்பு கடும் அதிருப்தியை தெரிவித்துள்ளார்.\nகர்நாடக மாநிலம் பெங்களூருவில் நடிகையும், காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளருமான குஷ்பு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், பாஜக ஆளும் மாநிலங்களில் பெண்கள் மீதான வன்கொடுமைகள் அதிகரித்து வருகிறது.\nஇதுகுறித்து பாஜகவினரே பொறுப்பற்ற முறையில் பேசி வருகின்றனர். பெண்கள் மீதான வன்முறைகளை தடுக்க மத்திய அரசு தவறி விட்டது. இதுகுறித்து பேசாமல் மோடி ஏன் மௌனம் காக்கிறார்.\nபெண்கள் இல்லாத நாட்டை உருவாக்க பாஜக திட்டமிட்டுள்ளதா கர்நாடக சட்டமன்ற தேர்தலில் போட்டியிட திட்டமிட்டுள்ள அதிமுக கண்டிப்பாக ஜெயிக்கப் போவதில்லை.\nPrevious Postநான் ஏன் அரசியலுக்கு வந்தேன் : யூ டியூபில் கமல் .. Next Postகுழந்தைகளை வன்கொடுமை செய்பவருக்கு மரண தண்டனை: குடியரசுத்தலைவர் ஒப்புதல்\nபாஜகவுக்கு எதிரான கூட்டணியில் இடம்பெற மாட்டோம்: டிடிவி தினகரன்\nஅம்பலமாகும் ஆர்எஸ்எஸ், பாஜக கும்பலின் இரட்டை வேடம்: கி.வீரமணி\nபாஜகவை வீழ்த்துவதே முதல் இலக்கு: மார்க்சிஸ்ட் கட்சி மத்தியக் குழு முடிவு\nஎந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான்- 3 : என். விஜயா, குழந்தை வளர்ப்பு ஆலோசகர்\nஎந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் – 2 : என். விஜயா, குழந்தை வளர்ப்பு ஆலோசகர்\nஎந்தக் குழந்தையும் நல்ல குழந்த���தான் – 1: என். விஜயா, குழந்தை வளர்ப்பு ஆலோசகர்\nதமிழகத்தில் பாஜக வளர்கிறதா… சிரிப்புத்தான் வருகிறது: ஸ்டாலின் (தி இந்துவில் வெளியான ஆங்கிலப் பேட்டியின் தமிழாக்கம்)\nசுவிட்சர்லாந்திலேயே அப்படி என்றால் இந்தியாவில் என்னதான் நடக்காது\nஅண்ணா புரிந்த அரசியல் சாகசம்: மேனா.உலகநாதன் (இந்து தமிழ் திசையில் வெளிவந்ததன் முழு வடிவம்)\nதிமுகவுக்கு அண்ணா விதை போட்ட வீடு…\nதிருச்செந்தூரில் சூரசம்ஹாரம் : லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு..\nதிருவண்ணாமலை கார்த்திகை தீப திருவிழா : நவ. 14ம் தேதி கொடியேற்றம்..\nதிருச்செந்துார் சுப்பிரமணிய சாமி கோயிலில் இன்று சூரசம்காரம்…\nசிங்கப்பூர் தெண்டாயுதபாணி கோயிலில் கந்த சஷ்டி 3-ம் நாள் திருவிழா..\nகருப்பு குல்லா நரேந்திர மோடி.. (தீக்கதிரில் வெளியான சுபாஷினி அலியின் சிறப்புக் கட்டுரை)\nநாம் எதையாவது கண்டுபிடித்திருக்கிறோமா: ஆயுதபூஜை குறித்து அண்ணா\nஎம்.ஜி.ஆரைத் தெரியாது என்று அவரிடமே சொன்ன போலீஸ் காரர்: வெங்கடேசன் கிருஷ்ணராஜ் எம்ஜிஆர்\n34 ஆண்டுகளுக்கு முன் இதே நாளில் அப்போலாவில் எம்.ஜி.ஆர் – ஒரு ப்ளாஷ்பேக்: கட்டிங் கண்ணையா\n‘நாம் நினைக்கும் அளவு புற்றுநோய் பெரிய உயிர்கொல்லி அல்ல’..\nஒபிசிட்டி… உடனிருந்து கொல்லும் நண்பன்: கி.கோபிநாத்\nரீஃபைண்டு ஆயில்: நல்ல எண்ணெயா நொல்ல எண்ணெயா\nதாய்ப்பால் எனும் திரவத் தங்கம்: கி.கோபிநாத்\nவல... வல... வலே... வலே..\n: ரஜினியின் பதிலைப் பார்த்து கொதிக்கும் ஊடக இளைஞர்கள்\n7 தமிழர் விடுதலையை வலியுறுத்தி தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர் மிதிவண்டி பேரணி\nஉள்கட்சித் தேர்தலுக்கும் தயாராகிறது திமுக…\nமண்ணை மலடாக்கும் ஆர்எஸ்பதி மரங்கள்: வலுக்கும் எதிர்ப்புக் குரல்…\nசென்னையும் அதன் தமிழும்: நவ-17 முழுநாள் கருத்தரங்கு\n“எனதருமைத் தோழியே..“ : (சிறுகதை) ராஜஇந்திரன் அழகப்பன்\nபால் இயல் : வானம்பாடி கனவுதாசன்\nசென்னையில் மு.க.ஸ்டாலினுடன் சீதாராம் யெச்சூரி சந்திப்பு.. https://t.co/Vu3H5G3GZe\nதிருச்செந்தூரில் சூரசம்ஹாரம் : லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு.. https://t.co/D9t8LOIO9f\nஇலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு இடைக்காலத் தடை: உச்ச நீதிமன்றம் அதிரடிஉத்தரவு https://t.co/EIKEMxs0J7\nசபரிமலைக்கு பெண்கள் செல்ல இடைக்கால தடையில்லை : உச்சநீதிமன்றம்.. https://t.co/LQHqwQbGng\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://p-tamil.webdunia.com/article/sports-articles-in-tamil/%E0%AE%90%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%82%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%88-%E0%AE%92%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%90-114030700026_1.htm", "date_download": "2018-11-13T23:33:34Z", "digest": "sha1:U62ZCX6KDMH6HZTJLKORJELXEKWIP6J7", "length": 9727, "nlines": 103, "source_domain": "p-tamil.webdunia.com", "title": "ஐபிஎல். சூதாட்ட விசாரணை ஒத்திவைப்பு! பதட்டத்தில் பிசிசிஐ!", "raw_content": "\nஐபிஎல். சூதாட்ட விசாரணை ஒத்திவைப்பு\nஐபிஎல். கிரிக்கெட் சூதாட்டம் உள்ளிட்ட முறைகேடுகள் குறித்த முட்கல் கமிட்டி அறிக்கை மீதான விசாரணையை உச்சநீதிமன்றம் மார்ச் 25ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.\nபிசிசிஐ. பதட்டம் இன்னும் கொஞ்ச நாட்கள் நீடிக்கும் என்றே தெரிகிறது. முட்கல் கமிட்டியின் உள் விஷயங்களை கோர்ட் ரகசியமாக வைத்திருக்கவேண்டும் என்று பிசிசிஐ கோரியுள்ளது. தப்பு நடக்கவில்லையெனில் ஏன் 'ரகசியம்' தேவை\n1. குருநாத் மெய்யப்பனின் வாக்குமூலம்\n2. ஐபிஎல் என்ற பணமழையை தக்கவைப்பது.\n3. 2014 ஐசிசி T20 உலகக் கோப்பை கிரிக்கெட் அரங்கைல் இந்தியாவின் மரியாதையை காப்பது.\nகுருநாத் மெய்யப்பன் நட்பு ரீதியான சூதாட்டத்தில் ஈடுபட்டதாக அவரே ஒப்புக்கொண்டதாக செய்திவட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த 'நட்பு ரீதியான சூதாட்டம்' எந்த அளவுக்கு சட்டரீதியாக எடுபடும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.\nஇரண்டாவது உச்சநீதிமன்றம் பிசிசிஐ-யின் ரகசிய கோரிக்கையை ஏற்காமல் பெட்டிங்கில் ஈடுபட்ட அந்த முக்கியத் தலை வீரரை நேரடியாக குறிப்பிட்டு விட்டால் என்ன ஆவது அப்படி நடந்தால் நிச்சயம் கிரிக்கெட் ரசிகர்கள் ஐபிஎல். பக்கம் தலை வைத்துப் படுக்க மாட்டார்கள் என்பது உறுதி.\nஅப்படி சூதாட்டத்திற்கு இணங்கிய பெரிய வீரர்களின் பெயர்களை உச்சநீதிமன்றம் வெளியிட்டு விட்டால் அதே வீரர்கள் ஐசிசி உலகக் கோப்பை T20கிரிக்கெட் அணியில் இடம்பெற்றிருந்தால் நிச்சயம் இந்திய கிரிக்கெட் வீரர்களைப் பற்றிய பிம்பம் உலக அரங்கில் நாறி விடும். ஏனெனில் என்னதான் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் என்றெல்லாம் பிரதேச குறிப்புகள் இருந்தாலும் கிரிக்கெட் என்பது இந்திய ரசிகர்களைப் பொறுத்தவரை தேசிய விஷயமாகவே பார்க்கப்படுகிறது.\nசென்னை சூப்பர் கிங்ஸ் அணி மீது எழுதுள்ள குற்றச்சாட்டுகள் நி���ூபணமானால் விதிமுறைகளின் படி அந்த அணி ஐபிஎல். கிரிக்கெட்டில் விளையாட முடியாது.\nஇதனால் உச்சநீதிமன்றத்தின் விசாரணை தள்ளி வைப்பு முடிவு பிசிசிஐ-க்கு ஒரு புறம் நிம்மதி அளித்தாலும் வயிற்றில் நெருப்பைக் கட்டுக்கொண்டு இருக்கவேண்டிய நிலைதான் உள்ளது. பிசிசிஐ-யின் பதட்டத்தை உச்சநீதிமன்றம் நீடித்துள்ளது என்றே கூறவேண்டும்\nஉசைன் போல்ட்டின் கிண்டல் பேச்சு\nஆஸ்திரேலியாவின் பந்துவீச்சில் சுருண்டது நியூசிலாந்து - 4 பேர் ’டக்’ அவுட்; 183க்கு ஆல் அவுட்\nவிராட் கோலி 86 வருட கால சாதனையை சமன் செய்தார்\nஅம்பானி தொடுக்கும் வர்த்தக போர்: பிளிப்கார்ட், அமேசான் கதி என்ன\nகடும் நஷ்டத்தை சந்திக்கும் சர்கார் -ரியல் பாக்ஸ் ஆபிஸ் கலெக்சன்\nஃபாலோ ஆன் ஆனது ஜிம்பாவே: வங்கதேசத்திற்கு இன்னிங்ஸ் வெற்றியா\nஅன்பான கணவர், சிறந்த அப்பா: மேட்ரிமோனி தூதரான எம்.எஸ்.தோனி\nஐ.பி.எல் vs உலகக்கோப்பை –வீரர்களை வாட்டி வதைக்கும் இந்திய கிரிக்கெட் வாரியம்\nகேப்டன்சியில் தோனி, கோலியை மிஞ்சிய ரோகித்\nபரணி வித்யாலயா பள்ளியில் வாலிபால் போட்டி\nமுதன்மைப் பக்கம் | எங்களைப் பற்றி | விளம்பரம் செய்தல் | உரிமைத் துறப்பு | எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2018-11-13T22:56:30Z", "digest": "sha1:XZHHYK76Y5ZABEV7X7O5IWEYAZCX3YN5", "length": 11489, "nlines": 75, "source_domain": "athavannews.com", "title": "தொழில்களுக்கு கடன் வழங்கும் புதிய இணையதளம் மோடியினால் ஆரம்பம்! | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nநாடாளுமன்றத்தைக் கூட்டும் சபாநாயகரின் அறிவிப்பு சட்டவிரோதமானது – விமல்\nஇலங்கையின் 200 வருட நீதித்துறைக்கு வெற்றி – எம்.ஏ சுமந்திரன்\nபதவியை இராஜினாமா செய்வாரா மஹிந்த\nசர்வதேசமே எதிர்பார்த்த உத்தரவு வெளியானது – ஜனாதிபதியின் வர்த்தமானிக்கு இடைக்கால தடை\nகட்சித் தலைவர்களுக்கான விஷேட கூட்டத்திற்கு அழைப்பு\nதொழில்களுக்கு கடன் வழங்கும் புதிய இணையதளம் மோடியினால் ஆரம்பம்\nதொழில்களுக்கு கடன் வழங்கும் புதிய இணையதளம் மோடியினால் ஆரம்பம்\nமதத்தியிதர, நடுத்தர தொழில்களுக்கு 59 நிமிடங்களில் 2.4 கோடிவரை கடன் பெறுவதற்கான புதிய இணையதளத்தை நேற்று (வெள்ளிக்கிழமை) பிரதமர் மோடி ஆரம்பித்து வைத்த��ள்ளார்.\nஇதன் ஆரம்பவிழா நேற்று டெல்லியில் நடைபெற்றது. இத்திட்டத்துக்கான பிரத்யேக இணையதளத்தை பிரதமர் ஆரம்பித்துவைத்தார்.\nஇதன் போது கருத்து தெரிவித்த பிரதமர் நரேந்திர மோடி,\n“இந்த இணையதளம் நாடு முழுவதும் தொடங்கப்பட்டுள்ளது. இதில் விண்ணப்பித்து, 59 நிமிடங்களில் 2.4 கோடிவரை கடன் பெறலாம். நெரிசல் இன்றி எளிதாக கடன் பெற்றுக் கொள்ள இதில் வசதிகள் செய்யப்பட்டிருக்கின்றன. நாட்டின் உட்கட்டமைப்பு துறைக்கு மதத்தியிதர, நடுத்தர தொழில்கள் பலம் சேர்த்துள்ளன. விவசாயத்துறை, அதிக அளவில் வேலைவாய்ப்பு அளிப்பது, இந்த தொழில்கள்தான். எளிதாக தொழில் செய்ய உகந்த நாடுகள் பட்டியலில் இந்தியா பல இடங்கள் முன்னேறியுள்ளமை மகிழ்ச்சி அளிக்கின்றது. இந்தியா, பொருளாதார வல்லரசாகமாறியுள்ளது.\nமேலும் இவற்றுக்கு மத்திய அரசு 12 முடிவுகளை எடுத்துள்ளது. இவை தீபாவளி பரிசாகவிருக்கும். சிறு தொழில்களுக்கு புதிய ஆரம்பமாக அமையும். 4ஆவது தொழில் புரட்சிக்கு தலைமை தாங்க இந்தியா தயாராகவுள்ளது” என்று பிரதமர் கூறினார்.\nஇந்தநிலையில் “மத்திய அரசு அளிக்கும் கடன் உதவிகள் பற்றி நாடு முழுவதும் 100 மாவட்டங்களுக்கு நேரடியாக சென்று மத்திய மந்திரிகள் இது தொடர்பாக விளக்கவுள்ளனர். இத்ததுறையின் வளர்ச்சிக்கு மேலும் வலு சேர்ப்பதுடன், வேலைவாய்ப்பை அதிகருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது”. என்றும் தெரிவித்துள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nமாலைதீவு ஜனாதிபதி பதவியேற்பு விழாவில் பங்கேற்க பிரதமர் மோடிக்கு அழைப்பு\nமாலைத்தீவின் புதிய ஜனாதிபதி பதவியேற்பு விழாவில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி அடுத்த வாரம் அந\nகேதர்நாத் கோவிலில் பிரதமர் மோடி சிறப்பு தரிசனம்\nஉத்தர காண்ட் மாநிலம் கேதர்நாத்தில் உள்ள சிவன் கோவிலில் தீபாவளியை முன்னிட்டு நேற்று(செவ்வாய்க்கிழமை)\nமோடியுடன் தென்கொரியா அதிபர் மனைவி சந்திப்பு\nஅயோத்தி தீபவிழாவில் பங்கேற்பதற்காக இந்தியா வந்துள்ள தென்கொரியா அதிபரின் மனைவி நேற்று (திங்கள் கிழமை)\nமோடியின் ஊழல் நிறுத்தப்படும் வரை போராடுவோம்: ராகுல்காந்தி\nபிரதமர் நரேந்திர மோடியின் ஊழல் நிறுத்தப்படும் வரையில், எதிர்கட��சிகளும்- மக்களும் காங்கிரஸ் கட்சியுடன\nசீன பாதுகாப்புத்துறை அமைச்சர் – இந்திய பிரதமருக்கு இடையில் சந்திப்பு\nஇந்தியாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள சீன பொதுப் பாதுகாப்புத்துறை அமைச்சர் Zhao Kezhi நேற்று (செவ்வாய்க\nஅன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன\nஏ.டி.பி. இறுதி சுற்று டென்னிஸ் சம்பியன்ஷிப் – கெவின் என்டர்சன் வெற்றி\nஜனாதிபதி தலைமையில் சற்றுமுன்னர் ஆரம்பமானது பாதுகாப்புக் குழு கூட்டம்\nபிரதமர் மஹிந்தவை பதவியில் இருந்து நீக்க முடியாது – நிமல்\nவிசேட ஊடக சந்திப்பிற்கு அழைப்பு – பதவி விலகவுள்ளாரா மஹிந்த\nஇலங்கை – நியூசிலாந்து போட்டிகளுக்கான கால அட்டவணை வெளியீடு\nநாளை நாடாளுமன்றம் கூடவுள்ளது – சபாநாயகர்\nபிரெக்ஸிற்றின் பின்னரும் ஐரோப்பிய நாடுகளுக்கு பயணிக்க பிரித்தானியர்களுக்கு விசா அவசியமில்லை\nகட்சித் தலைவர்களுக்கான விஷேட கூட்டத்திற்கு அழைப்பு\nதேர்தல்களை பிற்போடுவதில் ஐக்கிய தேசிய கட்சி வரலாற்று சாதனை படைத்துள்ளது – நாமல்\nஅவசரமாக நாடாளுமன்றை கூட்டுமாறு கோரி சபாநாயகரை ஜே.வி.பி.யினர் சந்திக்கவுள்ளனர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://satyamargam.com/articles/series/mozhi/1422-1422.html", "date_download": "2018-11-13T23:34:01Z", "digest": "sha1:623ZWDNK3LG5SNFND344TOWNAZJ4YXMH", "length": 12426, "nlines": 208, "source_domain": "satyamargam.com", "title": "சத்தியமார்க்கம்.காம் - பழகு மொழி (பகுதி-15)", "raw_content": "\n(2) 3.1 பெயர்ப் பகுபதங்கள்\nபெயர்ப் பகுபதங்கள் என்பன (1)பொருள், (2)இடம், (3)காலம், (4)சினை/உறுப்பு, (5)குணம், (6)தொழில் ஆகிய ஆறு வகைகளை உள்ளடக்கியதாகும்:\n(2) 3.1.(1) பொருட்பெயர்ப் பகுபதம்\nஒரு பொருளை அடிச்சொல்லாகக் கொண்டு அமைந்த பெயர்ப் பகுபதம், பொருட்பெயர்ப் பகுபதம் எனப்படும்.\nமுத்து, மணி, பொன், அமுது ஆகியன பொருள்களின் பெயர்களாகும். பகுதிகளான இவற்றோடு விகுதிகள் சேர்ந்து வரும்போது,\nமுத்து+அன் = முத்தன் என்றும்\nமணி+அன் = மணியன் என்றும்\nபொன்+அன் = பொன்னன் / பொன்+னி = பொன்னி என்றும்\nஅமுது+அன் = அமுதன் என்றும்\nபொருட்பெயர்களாக மாற்றம் ��ெறுகின்றன. இவை பகுத்தக்கனவாக இருப்பதால் பொருட்பெயர்ப் பகுபதங்களாகும்.\n(2) 3.1.(2) இடப்பெயர்ப் பகுபதம்\nஇடத்தைப் பகுதியாகக் கொண்டவை இடப்பெயர்ப் பகுபதம் ஆகும்.\n(2) 3.1.(3) காலப்பெயர்ப் பகுபதம்\nநாள், திங்கள், ஆண்டு ஆகிய காலப்பெயர்களோடு விகுதி இணைந்திருப்பின் அவை காலப்பெயர்ப் பகுபதங்கள் ஆகும். காலப்பெயர்ப் பதங்கள் அரிதாகவே வழக்கிலிருக்கின்றன.\nகார்த்திகை+அன் = கார்த்திகையன் (கார்த்திகேயன்);\nஆதிரை+ஆள் = ஆதிரையாள் (திருவாதிரையில் பிறந்தவள்).\n(2) 3.1.(4) சினைப்பெயர்ப் பகுபதம்\nஉறுப்புகளின் பெயரோடு வருபவை சினை(உறுப்பு)ப்பெயர்ப் பகுபதங்களாகும். இவையும் அரிதானவையே.\nகுழல்+இ = குழலி (குழல் என்பது இங்குக் கூந்தலைக் குறிக்கும்).\n(2) 3.1.(5) குணப்பெயர்ப் பகுபதம்\nஒரு பண்பைப் பகுதியாகக் கொண்டு, அத்துடன் விகுதி இணைந்து வருவது குண(பண்பு)ப்பெயர்ப் பகுபதம் எனப்படும்.\nமுருகு+அன் = முருகன் / அழகு+அன் = அழகன்;\n(2) 3.1.(6) தொழிற்பெயர்ப் பகுபதம்\nதொழிற்பெயரோடு விகுதி சேர்ந்து வருபவை தொழிற்பெயர்ப் பகுபதங்கள் எனப்படும்.\n- தொடரும், இன்ஷா அல்லாஹ்.\n<முன்னுரை | பகுதி-1 | பகுதி-2 | பகுதி-3 | பகுதி-4 | பகுதி-5 | பகுதி-6 | பகுதி-7 | பகுதி-8 | பகுதி-9 | பகுதி-10 | பகுதி-11 | பகுதி-12 | பகுதி-13 | பகுதி-14 >\n< பழகு மொழி (பகுதி-16)\nபழகு மொழி (பகுதி-14) >\nஇது சுதந்திரமான கருத்துப் பகுதி. தங்கள் கருத்தில் பிறர் கண்ணியம் காத்திட வேண்டுகிறோம்.\nஇப்பக்கத்தை PDF ஆக சேமிக்க இங்கே க்ளிக் செய்க\n மிகவும் தாமதமாக வருகிறீர்கள். தங்களுக்கு பல வேலை பளு இருக்கலாம். இருந்தாலும் ...\nநன்றி. தொடர்ந்து வாசியுங்கள். ஆர்வமுள்ளவர்களு க்குப் பரிந்துரையுங்கள ்.\nபதினொரு அத்தியாயங்களையு ம் சுருக்கமாகத் தந்தமைக்கு நன்றி. இனி, இன் ஷா அல்லாஹ், தொடர்ந்து, வாசிக்க ...\nவாசகர்கள் புரிந்துகொள்ள முடிகிறது என்பதறிந்து மகிழ்ச்சி.\nஇனியவனின் இனிய வாழ்த்துகளுக்கு நன்றி.\nதொடர் மிகவும் அருமையாக, எளிய நடையில் விறுவிறுப்பாக இருக்கிறது. சகோதரர் நூருத்தீனுக்கு வாழ்த்துகள்.\nஅண்ணன் முகம்மது அலி அவர்களின் அன்பிற்கும் துஆவுக்கும் என் நன்றி.\n அண்ணன் நூருத்தீன் அவர்களது சேவை போற்றுதற்குரியது வாழ்த்துக்கள் அண்ணன் தொடர்ந்து இஸ்லாமிய ...\nமாஸா அல்லாஹ் அருமையான கவிதை வாழ்த்துக்கள் தங்களுக்கும் சபீர் அஹ்மது அவர்களுக்கும்\nமனித சமுதாயம் தோன்றியது முதல், இன்னொரு மனிதக்கூட்டத்தை கொன்றொழித்தே தன் வ வெற்றியை நிலைநாட்டி வருகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/district_detail.asp?id=2100421", "date_download": "2018-11-13T23:20:08Z", "digest": "sha1:UQUOYSFENOVU24RXEDAUS3REJNJKMX77", "length": 17405, "nlines": 261, "source_domain": "www.dinamalar.com", "title": "| தொலைநிலை கல்விக்கு யு.ஜி.சி., அனுமதி Dinamalar", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் சென்னை மாவட்டம் பொது செய்தி\nதொலைநிலை கல்விக்கு யு.ஜி.சி., அனுமதி\nகேர ' லாஸ் '\nதபோல்கர் கொலை வழக்கு : சி.பி.ஐ., கடும் நடவடிக்கை நவம்பர் 14,2018\n'பொய் சொல்லும் பழக்கம் எனக்கில்லை': ராகுலுக்கு, 'டசால்ட்' தலைவர் பதிலடி நவம்பர் 14,2018\nகேரள டி.எஸ்.பி., தற்கொலை நவம்பர் 14,2018\nமோடிக்கு எதிரான வழக்கு சுப்ரீம் கோர்ட் விசாரிக்கும் நவம்பர் 14,2018\nஇதே நாளில் அன்று நவம்பர் 14,2018\nசென்னை:தொலைநிலை கல்வி படிப்புகளுக்கு அனுமதி பெற, நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக, சென்னை பல்கலை தெரிவித்துள்ளது.\nஇதுகுறித்து, சென்னை பல்கலை பதிவாளர், சீனிவாசன் வெளியிட்ட செய்திக்குறிப்பு:சென்னை பல்கலையின், தொலைநிலை கல்வியில், பல்வேறு இளநிலை மற்றும் முதுநிலை படிப்புகளுக்கு, பல்கலை மானிய குழுவான, யு.ஜி.சி., சார்பில், ஒப்புதல் கிடைக்கவில்லை என, சில செய்திதாள்களில் செய்திகள் வெளியாகிஉள்ளன.\nயு.ஜி.சி.,யின், 2017ம் ஆண்டு வரைமுறைகளின்படி, தொலைநிலை கல்வியில், இளநிலை மற்றும் முதுநிலை படிப்புகளை நடத்துவதற்கு, அனுமதி பெற்றுள்ள சில பல்கலைகளில், சென்னை\nபல்கலையும் ஒன்று.நடப்பு கல்வி ஆண்டில், 51 இளநிலை மற்றும் முதுநிலை பட்டப்படிப்புகளை, தொலைநிலையில் நடத்துவதற்கு, யு.ஜி.சி.,யிடம் ஒப்புதல் கேட்டு, சென்னை பல்கலை விண்ணப்பித்தது.\nஇவற்றில், மூன்று படிப்புகளுக்கு மட்டும், முதற்கட்டமாக அனுமதி கிடைத்துள்ளது. மற்றவைகளுக்கு, சில குறைகள் இருப்பதால், அவற்றை ஒரு மாதத்தில் நிவர்த்தி செய்யுமாறு, யு.ஜி.சி., அறிவித்தது.இதன்படி, அந்த குறைகளை, சென்னை பல்கலை நிவர்த்தி செய்துவிட்டு, மீதமுள்ள படிப்புகளுக்கும், ஒப்புதல் பெற முயற்சி மேற்கொண்டுள்ளோம். இன்னும் ஒரு வாரத்தில், யு.ஜி.சி.,யில் ஒப்புதல் கிடைக்கும் என எதிர்பார்த்துள்ளோம்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.\nமேலும் சென்னை மாவட்ட செய்திகள் :\n3. படம் மட்டும் - சூரசம்ஹாரம்\n4. சேகர்பாபு தந்தை மரணம்\n» சென்னை மாவட்டம் முதல் பக்���ம்\n» தினமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக ���மிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/news_detail.asp?id=1359989&Print=1", "date_download": "2018-11-13T23:34:16Z", "digest": "sha1:QKPGVM77RQJQ2ISN76NAA3OK7EKQX7M6", "length": 18463, "nlines": 100, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "நாம் ஒரு புத்தகமாக பயன்படுவோம் நாளை மு.வரதராசனார் நினைவு நாள்| Dinamalar\nநவ.19-ல் மம்தாவை சந்திக்கிறார் சந்திரபாபு நாயுடு\nகண்காணிப்பு குழு 'வாட்ஸ் ஆப்' அறிவிப்பு\nரோஹிங்கியாகளுக்கு அநீதி: சூச்சி விருது பறிப்பு\nசிறையில் சித்ரவதை: ஐகோர்ட், 'நோட்டீஸ்'\n : ராகுல் குற்றச்சாட்டு 1\nபாலியல் புகார் எதிரொலி: பிளிப்கார்ட் சி.இ.ஓ. விலகல் 1\nமத்திய அமைச்சரவையில் தோமர், கவுடாவிற்கு கூடுதல் ...\nபா.ஜ., - எம்.எல்.ஏ., ராஜினாமா\nபோதை விமானியின் பதவி பறிப்பு\nசிங்கப்பூர் சென்றடைந்தார் மோடி 3\nநாம் ஒரு புத்தகமாக பயன்படுவோம் நாளை மு.வரதராசனார் நினைவு நாள்\nஇருபதாம் நுாற்றாண்டு கண்ட தமிழ்ச் சான்றோர்களுள் குறிப்பிடப்பட வேண்டியவர் மு.வரதராசனார். தமிழ் நல்லுலகம் 'மு.வ.' என்று அழைத்து மகிழ்ந்தது. 'மு.வ.' என்ற இரண்டு எழுத்துக்களின் விரிவு 'முன்னேற்ற வரலாறு' என்பதாகும்.\nஅன்றைய வடஆற்காடு மாவட்டத்தைச் சார்ந்த வேலம் என்ற சிறுகிராமத்தில் பிறந்த மு.வ., பிற்காலத்தில் அமெரிக்கவின் ஊஸ்டர் கல்லுாரி 'டி.லிட்.,' என்னும் மதிப்புறு முனைவர் பட்டம் வழங்கிச் சிறப்பிக்கப் பெறும் அளவிற்கு வாழ்வில் உயர்ந்தார்; தாசில்தார் அலுவலகக் கணக்கராக வாழ்க்கையைத் தொடங்கிய அவர், உயர்நிலைப் பள்ளி ஆசிரியர், பேராசிரியர், பல்கலைக்கழகத் தமிழ்த்துறைத் தலைவர் எனப் படிப்படியாக உயர்ந்து, நிறைவாக மதுரை காமராஜ் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பொறுப்பு என்ற சிகரத்தைத் தொட்டார்.\nஅறுபத்து இரண்டு ஆண்டுகளே வாழ்ந்த மு.வ., தமிழிலும் ஆங்கிலத்திலுமாக 85-க்கு மேற்பட்ட அரிய நுால்கலைப் படைத்துத் தந்தார்; திறனாய்வுத் துறையில் மட்டுமன்றி, படைப்பிலக்கியத் துறையிலும் அவர் முத்திரை பதித்தார். சிறுவர் இலக்கியம், சிறுகதை, புதினம், நாடகம், கட்டுரை, மொழியியல், கடித இலக்கியம், பயண இலக்கியம், இலக்கியத் திறனாய்வு என பல்வேறு துறைகளைச் சார்ந்த நுால்களை எழுதியவர். 'எழுத்துலகில் இவர் த��டாத துறையும் இல்லை; தொட்டுத் துலங்காத துறையும் இல்லை' என்னும் அளவிற்கு மு.வ.வின் படைப்பாற்றல் வெளிப்பட்டது.மாணவர்களை மதித்த பேராசிரியர் : பொதுவாக, கல்வியுலகில் மாணவர்களால் மதிக்கப்பெறும் பேராசிரியர்கள் உண்டு; மு.வ. மாணவர்களை மதித்த பேராசிரியர். 'அல்லி', 'கரித்துண்டு', 'நெஞ்சில் ஒரு முள்', 'மண்குடிசை' என்னும் புதினங்கள் நான்கினுக்கு தம்மிடம் பயின்ற மாணவர்களான ம.ரா.போ.குருசாமி, கா.அ.ச., ரகுநாயகம்,\nசி.வேங்கடசாமி, ரா.சீனிவாசன் ஆகியோரிடம் அணிந்துரை பெற்றவர்.\n“மு.வரதராசனார் வாழ்க்கை, வெற்றி வாழ்க்கை, பலருக்கும் எடுத்துக்காட்டான உயர்ந்த வாழ்க்கை, இளைஞர்களுக்கு ஊக்கமூட்டும் சீரிய வாழ்க்கை” எனக் கல்வியாளர் நெ.து.சுந்தரவடிவேலு கூறுவார்.\nஇன்றைய இளைய தலைமுறை இளைத்த தலைமுறையாக இல்லாமல், பாரதியார் கனவு கண்ட ஒளி படைத்த இளைய பாரதமாக உலா வருவதற்குப் பேராசிரியர் மு.வ., பரிந்துரைக்கும் மந்திர மொழி இது:\n“ஒரு நெறியையோ, ஒரு நுாலையோ, சான்றோர் ஒருவரையோ பற்றிக்கொண்டு வாழ்கின்றவர்களே மனம் தடுமாறாமல் விளங்குகிறார்கள்; மற்றவர்களின் மனம் அத்தகைய பற்றுக்கோடு இல்லாமையால் தடுமாறுகிறது”.போற்றிய நுால்: மு.வ.வின் வாழ்க்கையை உற்றுநோக்கினால், அவர் பின்பற்றிய நெறி- வேண்டாமை என்பதும், அவர் போற்றிய நுால் - திருக்குறள் என்பதும், அவர் வழிபட்ட சான்றோர் - திரு.வி.க., என்பதும் விளங்கும். அவரைப் பொறுத்த வரையில் திருக்குறள் வழிபாட்டு நுால் அன்று; என்றென்றும் வாழ்வுக்கு வழிகாட்டும் நுால். 'திருவள்ளுவர் அல்லது வாழ்க்கை விளக்கம்' என்பது அவரது முத்திரை நுால். 'திருக்குறள் தெளிவுரை' அவருக்கு நிலைத்த புகழையும் நீடித்த பெருமையையும் பெற்றுத் தந்தது. அதன் 210-ஆவது பதிப்பு அண்மையில் வெளிவந்தது.\nமு.வ., வீட்டில் ஒரு மாதுளை மரம் இருந்தது. நடமாட்டத்துக்கு இடைஞ்சலாக அது இருந்ததால், அதனை வெட்டி எறிந்து விட வேண்டும் என்று வீட்டில் எல்லாரும் சொன்னார்கள். மு.வ. விரும்பவில்லை. ஏன் தெரியுமா\nஎப்போதோ மு.வ.,வின் வீட்டுக்கு வந்த தமிழ் முனிவர் திரு.வி.க. துப்பிய விதையிலிருந்து முளைத்ததாம் அந்த மரம். நமக்கெல்லாம் அது வெறும் பயிர். மு.வ.வுக்கு அது, வெறும் மாதுளை மரம் இல்லை. தமிழ் முனிவரின் எச்சில் தந்த பிரசாதம்\nமனத்தை ஆள்வதற்கான வழி: அன்றாடம் வாழ்வில��� நேரும் அனுபவங்களையும், உள்ளத்தில் எழும் உணர்வுகளையும், நாட்குறிப்பில் நாள்தோறும் எழுதி வைத்தல் என்பது நல்ல வழக்கம். இது நாளடைவில் ஒருவன் தலைவனாகி மனத்தை ஆள்வதற்கான சிறந்த வழி என்பது அவர் கருத்து.\n“நாள்தோறும் உன் உள்ளத்து உணர்வுகளைக் குறிப்பில் எழுதி வை. நீ தலைவனாகி மனத்தை ஆள்வதற்கு அது ஒரு வழி. வழிபாட்டில் நம்பிக்கை இருந்தால், சிறந்த பெரியார் ஒருவரின் உருவத்தை நினைத்து, அவருடைய துாய பண்புகளை எண்ணி, உன் குறைகளையும் எண்ணித் திருந்து” என 'அல்லி' என்னும் நாவலில் இளைய தலைமுறைக்கு அறிவுறுத்தியுள்ளார் மு.வ.\nஅறிவிலே தெளிவும் நெஞ்சிலே உறுதியும் கொண்ட இளைய தலைமுறை உருவாவதற்குப் பேராசிரியர் மு.வ., வலியுறுத்தும் முத்தான அறிவுரைகள் மூன்று.\n1. பெரியோர்களின் வாழ்க்கை வரலாறுகளைப் படித்தல்.2. உயர்ந்த புலவர்களின் காவியங்களைப் படித்தல்.3. சிறந்த உணர்வினர் எழுதிய கதைகளைப் படித்தல்.இவற்றைப் படிப்பதால் விளையும் நன்மைகளையும் மு.வ. 'தங்கைக்கு' என்னும் கடித இலக்கியத்தில் எடுத்துக் காட்டியுள்ளார்.\nஇன்பமான வாழ்வு: 'எது இன்பமான வாழ்வு' என்பதற்கு மு.வ. தரும் விடை:“ உடல் நோயற்றிருப்பது முதல் இன்பம்;மனம் கவலையற்றிருப்பது இரண்டாம் இன்பம்;உயிர் பிறர்க்கு உதவியாக வாழ்வது மூன்றாம் இன்பம்”“மனத்தைப் பொத்தல் குடிசையாக வைத்திராமல், எந்தப் புயலையும் தாங்கும் இரும்புக் கோட்டையாக வைத்திருக்கக் கற்க வேண்டும்” என்பது மு.வ. உணர்த்தும் அடிப்படையான வாழ்க்கைப் பாடம்.\n“குறுகி நிற்பது மனத்தின் இயற்கை அன்று; பரந்த நோக்கம் கொண்டு உயர்வதே மனத்தின் இயற்கை” என கடைசி நுாலான 'நல்வாழ்' விலும் வலியுறுத்துவார். அவர் போற்றும் வாழ்வின் மூன்றாம் இன்பம், உயிர் பிறர்க்கு உதவியாக வாழ்வது. 'வாழ்க்கை பண்படப் பண்பட, பிறர் துன்பத்திற்காகக் கண்ணீர் விடுவதே மிகுதியாகின்றது' எனக் குறிப்பிடும் மு.வ., 'அறநெறிப்படி வாழ்ந்து, மற்ற உயிர்களிடம் அன்பு செலுத்தி, தொண்டு செய்வதையே' மானுட வாழ்வின் இன்பமாகவும் பயனாகவும் கருதுகிறார். துன்பத்தில் வாழும் ஒருவருக்கு நெருக்கடியான நேரத்தில் உதவுவது தான் உண்மையான இன்பம்\nஉடம்பு நன்றாக இருந்து, மனமும் வலிமையாக அமைந்து, பிறருக்கு உதவி செய்து வாழ்வது தான் மு.வ. போற்றும் நல்வாழ்வு. அதுவே, வையத்துள் வாழ்வாங்கு வாழ்வதற்கான தாரக மந்திரம்.நிறைவாக, பேராசிரியர் மு.வ.வின் வாழ்வும் வாக்கும் இன்றைய இளைய தலைமுறையினருக்கு உணர்த்தும் இன்றியமையாத செய்தி இது:\n“வாழ்க்கை மிகப் பெரிய கலை. அதில் தேறுவது கடமை. வாழத் தெரிந்தவர்களாக விளங்குதலே சமுதாயத்திற்கு நாம் செய்யத்தக்க நல்ல தொண்டு; எப்படி எனின், நம்மைப் பார்த்துப் பிறர் படிக்குமாறு, நாம் ஒரு புத்தகமாக பயன்படுவோம்”.-முனைவர். இரா.மோகன்எழுத்தாளர், -பேச்சாளர் மதுரை, 94434 58286\nசிறப்பு கட்டுரைகள் முதல் பக்கம் »\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/amp/all-editions/edition-chennai/chennai/2018/sep/12/%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F-5-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81-2998535.html", "date_download": "2018-11-13T23:04:15Z", "digest": "sha1:OI33AEWKUDINN3O6XWJJEFINRD3G4EHF", "length": 6085, "nlines": 38, "source_domain": "www.dinamani.com", "title": "வங்கி மேலாளர் வீட்டில் கொள்ளை: வேலைக்காரி உள்பட 5 பேர் கைது - Dinamani", "raw_content": "\nபுதன்கிழமை 14 நவம்பர் 2018\nவங்கி மேலாளர் வீட்டில் கொள்ளை: வேலைக்காரி உள்பட 5 பேர் கைது\nசென்னை பல்லாவரத்தில் வங்கி மேலாளரையும், அவரது மனைவியையும் கட்டிப் போட்டு 133 பவுன் கொள்ளையடித்த வழக்கில், வீட்டு வேலைக்காரி உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து போலீஸார் 124 பவுன் தங்க நகைகள், 3 செல்லிடப்பேசிகள், 2 கத்திகள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.\nஇதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:\nஜமீன் பல்லாவரம், கார்டன் உட்ராப் நகர், முதல் குறுக்குத் தெருவில் வசிப்பவர் யோகசேரன் (55). இவர் மனைவி சுப்புலட்சுமி (51). இவர்களது வீட்டில் மதுரையைச் சேர்ந்த மகாராணி வேலைக்காரியாக பணி புரிந்து வந்தார். யோகசேரன் ஒரு வங்கியின் மேலாளராக பணியாற்றி வருகிறார்.\nகடந்த ஞாயிற்றுக்கிழமை இவர்களது வீட்டுக்கு 4 மர்ம நபர்கள் வந்தனர். அவர்கள், யோகசேரன், சுப்புலட்சுமி ஆகிய இருவரையும் ஒரு அறையிலும், வேலைக்காரி மகாராணியை ஒரு அறையிலும் கட்டிப்போட்டுவிட்டு, பீரோவில் இருந்த 133 பவுன் தங்கநகைகளை கொள்ளையடித்துக் கொ���்டு தப்பியோடிஸ்னர்.\nஇதுகுறித்து பல்லாவரம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை செய்தனர். அதில் மகாராணியும், அவரது உறவினர்களுமே இக்கொள்ளையில் ஈடுபட்டிருப்பது தெரியவந்தது.\nஇதையடுத்து போலீஸார் மகாராணி, அவரது உறவினர்களான மதுரையைச் சேர்ந்த தெ.சுரேஷ் (26), ரா.செல்வம் (28), அ.கெளதம் (21), நாகப்பட்டினத்தைச் சேர்ந்த அருண்குமார் (30) ஆகிய 5 பேரை செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.\nபோலீஸார் அவர்களிடம் நடத்திய விசாரணையில் மகாராணி, அந்த வீட்டில் ஒரு மாதத்துக்கு முன்பே கொள்ளையடிக்க திட்டமிட்டு யோகசேரன் வளர்த்த இரு நாய்களை விஷம் வைத்து கொலை செய்திருப்பது தெரிய வந்தது.\nகொள்ளைச் சம்பவத்தில் தன் மீது சந்தேகம் ஏற்படாமல் இருப்பதற்கு, தன்னையும் மகாராணி கட்டிப்போடச் செய்து நாடகமாடியிருப்பதும் போலீஸார் விசாரணையில் தெரியவந்தது.\nஅடையாறு, கூவம் ஆக்கிரமிப்புகளை அகற்றும் விவகாரம்: பசுமைத் தீர்ப்பாய உத்தரவுக்கு இடைக்காலத் தடை\nஅனல்மின் நிலைய ஒப்பந்தத் தொழிலாளர்கள் அரை நிர்வாணப் போராட்டம்\nதிடீர் மாரடைப்பால் விமான பயணி உயிரிழப்பு\nகந்துவட்டி கேட்டு மிரட்டியவர் கைது\nவிபத்தில் சிக்கவிருந்த இளைஞரை மீட்ட ஆர்.பி.எஃப். வீரருக்கு பாராட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/tamilnadu/2018/sep/07/412-%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D-2995598.html", "date_download": "2018-11-13T22:35:17Z", "digest": "sha1:4L55ZFZWDIDEDSUZPNQHP3EYAXIPDFGZ", "length": 10751, "nlines": 113, "source_domain": "www.dinamani.com", "title": "412 மையங்களில் இன்று முதல் நீட் தேர்வுக்கு இலவசப் பயிற்சி: அமைச்சர் தகவல்- Dinamani", "raw_content": "\n412 மையங்களில் இன்று முதல் நீட் தேர்வுக்கு இலவசப் பயிற்சி: அமைச்சர் தகவல்\nBy DIN | Published on : 07th September 2018 01:25 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nதமிழகத்தில் ஒன்றியத்துக்கு ஒரு மையம் வீதம் 412 மையங்களில் நீட் நுழைவுத் தேர்வுக்கு இலவசப் பயிற்சி வகுப்புகள் வெள்ளிக்கிழமை முதல் தொடங்கும் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் தெரிவித்தார்.\nஇது குறித்து சென்னையில் அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் கூறிய���ு: தமிழக அரசின் சார்பில் நீட் நுழைவுத் தேர்வுக்கான இலவசப் பயிற்சி வகுப்புகள் கடந்த ஆண்டு முதல் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த ஆண்டுக்கான வகுப்புகள் தமிழகம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 412 மையங்களில் வெள்ளிக்கிழமை முதல் தொடங்கும்.\nதிருநெல்வேலியில் இன்று...: இது தொடர்பாக திருநெல்வேலியில் வெள்ளிக்கிழமை நடைபெறும் நிகழ்ச்சியில் நான் (செங்கோட்டையன்) பங்கேற்று தொடங்கி வைக்கவுள்ளேன். இந்த பயிற்சித் திட்டத்தில் 3,200 ஆசிரியர்கள் மாணவர்களுக்கு தொழில்நுட்ப வசதிகளைப் பயன்படுத்தி பயிற்சி அளிக்க உள்ளனர். இதில் அரசுப் பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகளில் பிளஸ் 2 படிக்கும் மாணவர்கள் பங்கேற்கலாம். இது தவிர விருப்பம் உள்ள மாணவர்களும் கலந்து கொள்ளலாம்.\nகடந்த ஆண்டைப் போலவே ஒரு ஊராட்சி ஒன்றியத்துக்கு ஒரு பயிற்சி மையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மையங்களில், பள்ளி செயல்படும் நாள்களில் தினமும் ஒரு மணி நேரமும், சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் மூன்று மணி நேரமும் பயிற்சி வழங்கப்படும்.\nநுழைவுத் தேர்வுகளை தமிழில் எழுத...: மத்திய அரசின் கல்வி நிறுவனங்கள் நடத்தும் ஜே.இ.இ. உள்ளிட்ட நுழைவுத் தேர்வுகளை நமது மாணவர்கள் தமிழ் மொழியிலும் எழுத தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இது தொடர்பாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார்.\nஅரசுப் பள்ளி மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காக கடுமையாக உழைக்கும் ஆசிரியர்களை அருகில் உள்ள சுற்றுலாத் தலங்களுக்கு அழைத்துச் செல்ல பரிசீலிக்கப்பட்டு வருகிறது.\n : டெட்' தேர்வு என்பது ஆசிரியர் தகுதித் தேர்வே தவிர நியமனத் தேர்வு அல்ல; ஆசிரியர் தகுதித் தேர்வை வைத்தே ஆசிரியர் நியமனத்தை நடத்த வேண்டும் என சிலர் வழக்குத் தொடர்ந்துள்ளனர். அந்த வழக்கை முறையாக எதிர்கொண்ட பின்னர் நியமனத் தேர்வு குறித்த அறிவிப்பு வெளியிடப்படும்.\n2,000 பேருக்கு ஆசிரியர் பணி: பள்ளிக் கல்வித் துறையில் உள்ள காலிப்பணியிடங்களைக் கருத்தில் கொண்டு ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்றவர்களை தொடர்புடைய பள்ளிகளே பெற்றோர்-ஆசிரியர் கழகம் மூலமாக நிரப்பிக் கொள்ள தமிழக அரசு ஒப்புதல் தெரிவித்துள்ளது. இதன் மூலம் மாதம் ரூ.7,500 ஊதியத்தில் சுமார் 2,000 பேருக்கு ஆசிரியர் பணி கிடைக்கும் என்றார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nமத்திய அமைச்சர் ஆனந்தகுமார் மறைவு\nஇலங்கைக்கு ஐசிஎஃப் தயாரித்த ரயில்கள்\nவாடி என் கிளியே பாடல் வீடியோ\nரஃபேல் ஒப்பந்தம்: நான் பொய் கூறவில்லை\nகலிபோர்னியாவில் பற்றி எரியும் காட்டுத் தீ\nஅனந்த்குமாருக்கு அஞ்சலி செலுத்திய குமாரசுவாமி\nதொடர் சரிவில் பெட்ரோல் - டீசல் விலை\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/amp/news/cinema/49767-the-film-review-of-vishwaroopam-2.html", "date_download": "2018-11-13T21:55:16Z", "digest": "sha1:L7OLWCPQOLGBH6Q4DGZYYPEAU4RQTQKL", "length": 9544, "nlines": 70, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "எப்படி இருக்கு ‘விஸ்வரூபம்2’ ? : விமர்சனம் | The Film Review Of Vishwaroopam 2", "raw_content": "\nஆப்கானிஸ்தானில் இருந்து தப்பும் இந்திய உளவாளி விசாம் (கமல்ஹாசன்), ஓமர் (ராகுல் போஸ்) உள்ளிட்ட தீவிரவாதிகளை அழிக்க இரண்டாவது முறையாக எடுக்கும் விஸ்வரூபமே இந்த விஸ்வரூபம்-2.\nநடிகர் கமல்ஹாசன் அரசியல்வாதி கமல்ஹாசனாக மாறிய பிறகு வரும் படமென்பதால் துவங்குவதற்கு முன்பாகவே மக்கள் நீதி மய்யத்தின் தீம் பாடல் திரையிடப்படுகிறது. அதற்கேற்ப படத்திலும் சில இடங்களில் “அரசியல்வாதிகள் நேர்மையாக சமரசம் பேசினால் தீவிரவாதம் ஒடுங்கிவிடும்”, “200 ஆண்டுகளாக வெள்ளைக்காரன் சுரண்டியதை 64 ஆண்டுகளில் சுரண்டியவர்கள்” என இடையிடையே வசனங்கள் மூலம் அரசியலும் பேசுகிறார் உலகநாயகன்.\nவிஸ்வரூபத்தில் உளவாளியாக ஆப்கானிஸ்தான் சென்று ஓமர் குழுவினரின் ரகசியங்களை அறிந்து அவர்களை முயற்சியில் இறங்கிவிட்டு அங்கிருந்து தப்பித்து வருவார். அதன் தொடர்ச்சியாக தீவிரவாதிகள் திட்டமிட்டிருந்த நாச வேலைகளுக்கான சதிகளை டெல்லி, லண்டன் என பறந்து சென்று முறியடிக்கிறார்.\nதொடக்கத்தில் இருந்து விசாம், நிருபமா ஜோடியோடு ஒட்டிக்கொண்டு வரும் அஸ்மிதா (ஆண்ட்ரியா) அவ்வப்போது ரகளையாக கலாய்ப்பதிலும், இராணுவ பயிற்சியில் ஓரக்கண்ணால் கமல்ஹாசனை ரசிப்பதிலும் ஈர்க்கிறார். மனைவியாக வரும் பூஜா குமார் எப்போதும் குழப்பத்தில் இருப்பது, ரொமான்ஸ் செய்ய துடிப்பது, அம்மா முன் அழுது தவிப்பது எனக் கொடுத்த வேலையில் நிறைவாக்க செய்திருக்கிறார்.\nகதாநாயகனை வில்லன் என சொல��லும் ஓமர் குழவினர் ஒவ்வொருவர் பார்வையிலும் ஒரு நியாயம் இருக்கும் என்பதை சொல்லாமல் சொல்லி செல்கிறார்கள். உலகையே அழிக்கக் தொடங்கும் ஓமர், அழிந்துவிட்டதாக நினைக்கும் தன் குடும்பத்தினர் கண்முன் நிற்கும்போது கலங்குமிடம் கமல் டச்.\nசில இடங்களில் அமைதியும், தேவையான இடங்களில் அதிரடியும் காட்டும் முகமது ஜிப்ரான் ‘நானாகிய நதிமூலமே’ பாடலில் விசாமின் ஒட்டுமொத்த அம்மா பாசத்தையும் இசையாக்கியிருக்கிறார். சனு வர்கீஸ், ஷாம்தத் சாய்னுதீன் ஒளிப்பதிவில் அத்தனை துல்லியம்.‘விஸ்வரூபம்2’ படத்தில் கவனம் ஈர்க்கும் முக்கிய அம்சம் சண்டைக்காட்சிகள். ரத்தம் தெறிக்கும் வகையிலும் யதார்த்தமாகவும் படமாக்கியிருக்கிறார்கள். ஒட்டுமொத்த புரடக்‌ஷன் டீமிற்கும் ஒரு ராயல் சல்யூட்\nமுதல் பாகத்தில் இருந்த சில குழப்பங்களை இந்தமுறை தெளிவாக்கியிருக்கும் இயக்குநர் கமல்ஹாசன், திரைக்கதையை இன்னும் வேகப்படுத்தியிருந்தால் நிச்சயம் இது நடிகர் கமல்ஹாசனுக்கு கம்பீரமான விஸ்வரூபமாக இருந்திருக்கும்.\nபத்து கி.மீ வேகத்தில் நகரும் ‘கஜா’ புயல்\n‘2.0’ படத்திற்கு யு/ஏ சான்றிதழ்\nரஜினி சொன்னது தெளிவான பதில் - தமிழிசை விளக்கம்\nநோக்கியா 8.1 நவ.28 வெளியீடு - விலை மற்றும் சிறப்பம்சங்கள்\nதமிழக அரசுக்கு விதித்த 2 கோடி அபராதத்திற்கு தடை\nரஜினி எல்லாவற்றையும் தெரிந்திருக்க வேண்டுமா \nஇந்தியாவின் பெருமையா ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் \nவானிலை அறிவிப்புகளை கிண்டல் செய்யாதீர்கள்\nஇந்தாண்டு சபரிமலைக்கு செல்ல திட்டமிடும் பக்தர்களா நீங்கள் \nகற்பகம் முதல் எதிர் நீச்சல் வரை மறக்க முடியுமா 'வாலிபக்' கவிஞரை\nசர்வதேச செய்திகள் - 13/11/2018\nபுதிய விடியல் - 13/11/2018\nஇன்றைய தினம் - 12/11/2018\nபுதிய விடியல் - 12/11/2018\nகிச்சன் கேபினட் - 13/11/2018\nஇன்று இவர் - அமீர் உடன் சிறப்பு நேர்காணல் - 13/11/2018\nஇன்று இவர் - தொல். திருமவளவனுடன் சிறப்பு நேர்காணல் - 13/11/2018\nநேர்படப் பேசு - 13/11/2018\nடென்ட் கொட்டாய் - 13/11/2018\nவரலெட்சுமி உடன் பிரத்யேக நேர்காணல் | 14-10-2018\nஈஸ்டர் தீவு - 02-09-2018\nபுதியதலைமுறையின் தனித்துவ தடங்கள் -2018\nகருணாநிதி காந்தக்குரல் | 07/08/2018\nகருணாநிதி காந்தக்குரல் | 29/07/2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/49765-a-woman-birth-10-babies-at-home-in-thiruvallur.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2018-11-13T23:14:12Z", "digest": "sha1:MJXECSI7CNJW7E42IEKZ5BWD36UBADHD", "length": 18403, "nlines": 95, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "வீட்டிலேயே 10 குழந்தைகள் பெற்ற பெண் : வியந்துபோன மருத்துவர்கள் | A Woman birth 10 babies at home in Thiruvallur", "raw_content": "\nஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணைக்கு உதவும் வகையில் காவல் ஆய்வாளரை நியமிக்க அரசு ஒப்புதல்\nஇலங்கை நாடாளுமன்றம் ஏற்கனவே அறிவித்தபடி நாளை காலை 10 மணிக்கு கூடுகிறது\nஇலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு இடைக்கால தடை விதித்தது இலங்கை உச்சநீதிமன்றம்\nகூவம், அடையாறு ஆற்றை பராமரிப்பு செய்யாத வழக்கில் அரசுக்கு விதித்த ரூ.2 கோடி அபராதத்துக்கு தடை\nவைகை அணையில் இருந்து பாசனத்திற்காக நவ.23ம் தேதி முதல் 24ம் தேதிவரை தண்ணீர் திறக்க முதல்வர் உத்தரவு\nசபரிமலையில் அனைத்து வயது பெண்களை அனுமதிக்கும் வழக்கை மீண்டும் விசாரிக்க உச்சநீதிமன்றம் முடிவு\nநவ.15ம் தேதி பிற்பகல் பாம்பன் - கடலூர் இடையே கஜா புயல் கரையை கடக்கும் - சென்னை வானிலை ஆய்வு மையம்\nவீட்டிலேயே 10 குழந்தைகள் பெற்ற பெண் : வியந்துபோன மருத்துவர்கள்\nதிருவள்ளூரில் வீட்டிலேயே 10 குழந்தைகளை சுகப்பிரசவத்தில் ஒரு பெண் பெற்றெடுத்துள்ளார்.\nஅண்மையில் திருப்பூரில் நடந்த சம்பவம் ஒன்று தமிழக அளவில் அதிர்வலையை ஏற்படுத்தியது. யுடியூப் வீடியோ பார்த்து மனைவிக்கு கணவர் பிரசவம் பார்த்தார். குழந்தை நலமாக பிறந்தது. ஆனால் மனைவி இறந்துவிட்டார். இந்த விவகாரம் தொடர்பாக கணவர் கைது செய்யப்பட்டார். இதையடுத்து யாரும் வீட்டில் பிரசவம் பார்க்க வேண்டாம் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து ஏன் வீட்டில் பிரசவம் பார்க்கக்கூடாது எனக் கணவர் ஒருவர் பதிவிட்ட வீடியோ வைரல் ஆனது. அத்துடன் இலவச சுகப்பிரசவம் என பயிற்சி முகாம் நடத்திய ஹீலர் பாஸ்கர் என்பவரை கோவை காவல்துறையினர் கைது செய்தனர். இவ்வாறு மகப்பேறு தொடர்பான சம்பவங்கள் அண்மையில் அதிகமாக சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன. அத்துடன் வீட்டில் மகப்பேறு என்பது சரியா வீட்டில் பிரசவம் பார்க்கக்கூடாது எனக் கணவர் ஒருவர் பதிவிட்ட வீடியோ வைரல் ஆனது. அத்துடன் இலவச சுகப்பிரசவம் என பயிற்சி முகாம் நடத்திய ஹீலர் பாஸ்கர் என்பவரை கோவை காவல்துறையினர் கைது செய்தனர். இவ்வாறு மகப்பேறு தொடர்பான சம்பவங்கள் அண்மையில் அதிகமாக சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன. அத்துடன் வீட்டில் ��கப்பேறு என்பது சரியா தவறா என விவாதங்களும் நடைபெற்று வருகின்றன.\nஇந்நிலையில் திருவள்ளூரில் பழங்குடியினப் பெண் ஒருவர் அனைவரையும் வியப்படையச் செய்துள்ளார். திருவள்ளூர், பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு பிரசவ வலியுடன் ஒரு பெண்ணை அழைத்துக்கொண்டு மற்றொரு பெண் வந்துள்ளார். அந்தப் பெண்ணின் கையில் ஒரு கைக்குழந்தை இருந்துள்ளது. இதைக்கண்ட மருத்துவர்கள் பிரசவ வலியில் வரும் பெண்ணுக்கு குழந்தை பிறந்துவிட்டது போல என நினைத்துள்ளனர்.\nஆனால் விசாரித்ததில், பிரசவ வலியில் இருக்கும் பெண்ணுக்கு இன்னும் குழந்தை பிறக்கவில்லை என தெரியவந்துள்ளது. உடனே அந்தப் பெண்ணை மருத்துவர்கள் சிகிச்சைக்கு அழைத்துச்சென்றுள்ளனர். அவருக்கு சுகப்பிரசவத்தில் குழந்தை பிறந்துள்ளது. பின்னர் உடன் வந்த பெண்ணை மருத்துவர்கள் விசாரித்தனர்.\nஅழுக்கு நைட்டியுடன், எலும்பும், தோலுமாய் காட்சியளித்த அந்தப் பெண்ணின் பெயர் ஆனந்தம்மாள் (37). அவர் கையில் இருந்தது அவரது குழந்தை தான். அவர் அழைத்து வந்த கர்ப்பிணிப்பெண் வேறு யாரும் இல்லை அவரது மருமகள். ஆனந்தம்மாளின் முதல் மகனின் மனைவிதான் அவர். ஆனந்தம்மாள் கையில் இருந்த கைக்குழந்தை அவரது 10வது குழந்தை. அனைத்துக் குழந்தைகளையுமே ஆனந்தம்மாள் வீட்டிலேயே சுகப்பிரசவத்தில் பெற்றுள்ளார். இதையெல்லாம் கேட்ட மருத்துவர்கள் வியந்துபோயினர்.\nஆந்திராவை பூர்வீகமாக கொண்டவர் ஆனந்தம்மாள். இவரது கணவர் ராஜி மீனவர்களுடன் கூலி வேலை செய்து வருகிறார். தினந்தோறும் அவர் வாங்கும் ரூ.300 சம்பளத்தில்தான் இவர்களின் குடும்பம் வாழ்கிறது. ஆனந்தம்மாள் பழங்குடியினத்தை சேர்ந்தவர். ராஜியும் அதே இனத்தை சேர்ந்தவர். இவர்கள் கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு தான் பழவேற்காடு கடற்கரை பகுதியான கூனங்குப்பத்தில் குடியேறியுள்ளனர். 37 வயதே நிரம்பிய ஆனந்தம்மாள், ஏறத்தாழ 20 வயது நிரம்பிய தனது மூத்த மகனுக்கு திருமணம் செய்து வைத்துள்ளார். அந்த மகனின் மனைவிக்கு தான் தற்போது பொன்னேரி மருத்துவமனையில் குழந்தை பிறந்துள்ளது. தனது மருமகளையும் வீட்டிலேயே குழந்தை பெற்றுக்கொள்ளுமாறு ஆனந்தம்மாள் வலியுறுத்தியுள்ளார். ஆனால் மருமகள் பிடிவாதம் பிடித்து மருத்துவமனையில் குழந்தை பெற்றுள்ளார்.\n10 குழந்தைகள் பெற்ற பின்னரும் அவர் இ��்னும் கருத்தடை செய்யவில்லை என்று அறிந்த மருத்துவர்கள், அவரிடம் கருத்தடை செய்யுமாறு விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளனர். அத்துடன் ஏன் 10 குழந்தைகள் பெற்றீர்கள் என்றும் கேட்டுள்ளனர். அதற்கு தான் பெண் குழந்தை வேண்டுமென குழந்தைகள் பெற்றதாக அவர் கூறியுள்ளார். தனக்கு 8 ஆண் குழந்தைகள் பிறந்ததாகவும், ஒன்பதாவதாகத் தான் பெண் குழந்தை பிறந்ததாகவும் தெரிவித்துள்ளார். தனக்கு பிறந்த குழந்தைகளில் 3 இறந்துவிட்டதாகவும், அவர் கூறியுள்ளார். ஒன்பதாவதுதான் பெண் குழந்தை பிறந்துவிட்டதே பின்னர் ஏன் 10வது குழந்தை பெற்றீர்கள் 10 குழந்தைகள் பெற்றீர்கள் என்றும் கேட்டுள்ளனர். அதற்கு தான் பெண் குழந்தை வேண்டுமென குழந்தைகள் பெற்றதாக அவர் கூறியுள்ளார். தனக்கு 8 ஆண் குழந்தைகள் பிறந்ததாகவும், ஒன்பதாவதாகத் தான் பெண் குழந்தை பிறந்ததாகவும் தெரிவித்துள்ளார். தனக்கு பிறந்த குழந்தைகளில் 3 இறந்துவிட்டதாகவும், அவர் கூறியுள்ளார். ஒன்பதாவதுதான் பெண் குழந்தை பிறந்துவிட்டதே பின்னர் ஏன் 10வது குழந்தை பெற்றீர்கள் என மருத்துவர்கள் கேட்டபோது, அவர் பதில் அளிக்கத் தெரியாமல் விழித்தபடி நின்றுள்ளார். பின்னர் தான் மருத்துவர்களுக்கு புரிந்துள்ளது, ஆனந்தம்மாள் கருத்தடை விழிப்புணர்வை அறியாதவர் என்று. அவரிடம் சமரசம் பேசி கருத்தடை செய்யுமாறு கூறியுள்ளனர். அவர் மறுத்துள்ளார். அவரது கணவருக்கு குடும்பக்கட்டுபாடு செய்ய முயன்றுள்ளனர். ஆனால் ஆனந்தம்மாளின் கணவர் விவரம் அறிந்தவுடன், அங்கிருந்து தப்பி ஓடி தலைமறைவாகிவிட்டார்.\nஇதையடுத்து உடல்நலிவுற்று இருந்த ஆனந்தம்மாளுக்கு மருத்துவ அலுவலர் அனுரத்னா தேவையான காய்கறிகள் மற்றும் உணவுப்பொருட்களை வாங்கிக்கொடுத்துள்ளார். இரண்டு நாட்களுக்கு அவரை அடிக்கடி சென்று கவனித்துள்ளார். தொடர்ந்து அவருக்கு கருத்தடை விழிப்புணர்வுகளை கூறியுள்ளார். இறுதியில் ஒரு வழியாக ஆனந்தம்மாள் சம்மதிக்க, அவருக்கு வெற்றிகரமாக கருத்தடை செய்யப்பட்டது. நாட்டில் சுகப்பிரசவம் என்பது அறிதாக மாறிவிட்ட நிலையில், ஆனந்தம்மாளின் கதை அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. அதேசமயம் கருத்தடை மற்றும் குடும்பக்கட்டுப்பாடு விழிப்புணர்வு என்பது ஆனந்தம்மாள் போன்று அடித்தட்டு மக்களிடம் இன்னும் சென்று சேரவில்ல�� என்பதையும் உணர்த்துகின்றது.\nஅக்னியை நெருங்கும் பார்க்கர் சோலார் ப்ரோப்\nநாளை பகுதிநேர சூரிய கிரகணம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nதருமபுரி பாலியல் கொடூரம்: மாணவியின் உடல் அடக்கம் செய்யப்பட்டது \nசபரிமலையில் இளம் பெண்களை அனுமதிக்கும் வழக்கு - உச்சநீதிமன்றம் நாளை விசாரணை\nவீட்டிற்குள் புகுந்த சிங்கத்திடம் இருந்து தப்பிய 15 பேர் - அதிர்ச்சி சம்பவம்\nதருமபுரி மாணவி வன்கொடுமையை விசாரணை செய்த அதிகாரி மாற்றம்\n“கழிவறை திட்டத்தில் 1,57,000 கழிவறைகள்” - திருவள்ளூர் ஆட்சியர் தகவல்\nதருமபுரி சிறுமிக்கு பெருகும் சமூக வலைத்தள ஆதரவு : அதிலொரு உருக்கமான பதிவு\n7 பேர் விடுதலை விவகாரம்.. குடியரசுத் தலைவருக்கு தெரியப்படுத்தாமல் மத்திய அரசே நிராகரித்தது அம்பலம்..\nரயிலில் சிகரெட் பிடித்தவரை தட்டிக்கேட்ட கர்ப்பிணி கழுத்தை நெறித்து கொலை\n''பேசிக்கொண்டிருந்தாள், மயங்கி விழுந்து உயிரிழந்தாள்'' - கதறும் தாய்\nபத்து கி.மீ வேகத்தில் நகரும் ‘கஜா’ புயல்\n‘2.0’ படத்திற்கு யு/ஏ சான்றிதழ்\nரஜினி சொன்னது தெளிவான பதில் - தமிழிசை விளக்கம்\nநோக்கியா 8.1 நவ.28 வெளியீடு - விலை மற்றும் சிறப்பம்சங்கள்\nதமிழக அரசுக்கு விதித்த 2 கோடி அபராதத்திற்கு தடை\nரஜினி எல்லாவற்றையும் தெரிந்திருக்க வேண்டுமா \nஇந்தியாவின் பெருமையா ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் \nவானிலை அறிவிப்புகளை கிண்டல் செய்யாதீர்கள்\nஇந்தாண்டு சபரிமலைக்கு செல்ல திட்டமிடும் பக்தர்களா நீங்கள் \nகற்பகம் முதல் எதிர் நீச்சல் வரை மறக்க முடியுமா 'வாலிபக்' கவிஞரை\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஅக்னியை நெருங்கும் பார்க்கர் சோலார் ப்ரோப்\nநாளை பகுதிநேர சூரிய கிரகணம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilkingdom.com/2018/10/", "date_download": "2018-11-13T21:59:16Z", "digest": "sha1:4ZOHWUT3ZCY65IQTM542I3DBMUCGPTRN", "length": 43576, "nlines": 540, "source_domain": "www.tamilkingdom.com", "title": "October 2018 - THAMILKINGDOM October 2018 - THAMILKINGDOM", "raw_content": "\nஎண் 1இல் பிறந்தவருக்குரிய பலன்கள்\n பிரபல நான்கு ஜோதிடர்களின் கணிப்பு(காணொளி)\nஅரசியல் இலங்கை செய்திகள் A\nசம்பந்தனை நாடாளுமன்றுக்கு அழைத்த ஐ.நா பிரதிநிதி\nஜனாதிபதி இலங்கைக்கான ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிடப் பிரதி நிதி ஹனா சிங்கர் எதிர்க்கட்சித் தலை வரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப் பின் தலைவர...\nஅரசியல் இலங்கை ��ெய்திகள் A\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்\nஅரசியல் இலங்கை செய்திகள் A\nபாராளுமன்றத்தை கூட்ட சபாநாயகர் தீர்மானம்.\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உடனடியாக நாடாளுமன்றத்தை கூட் டுவதற்கு இணங்காது விடின் சபாநாயகர் கருஜெயசூரிய விசேட சூழ்நிலை என்ற அடிப்படையில...\nஅரசியல் இலங்கை செய்திகள் A\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்\nஅரசியல் இலங்கை செய்திகள் A\nஐக்கிய நாடுகள் சபையின் நிரந்தரப் பிரதிநிதி ஜனாதிபதியை சந்தித்தார்.\nஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான நிரந்தரப் பிரதிநிதி ஹனா சிங்கர் இன்று (31) முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவை ...\nஅரசியல் இலங்கை செய்திகள் A\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்\nஅரசியல் இலங்கை செய்திகள் A\n\"சந்தர்ப்பத்தை பயன்படுத்தி சாதகமாக நகர வேண்டும்\"\nநாட்டில் ஏற்பட்ட அரசியல் மாற்றத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், ஏனைய மக்கள் பிரதி நிதிகளும் தமிழ் மக்களின் உரிமைகள் தொடர்பான விட யத்திற...\nஅரசியல் இலங்கை செய்திகள் A\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்\nஅரசியல் இலங்கை செய்திகள் A\nமைத்திரியின் தீர்வே எமது தீர்வு - சுதந்திர கட்சியின் இளைஞர் முன்னணி\nஜனாதிபதியின் அதிரடி முடிவினால் அதிருப்தியடைந்த ஸ்ரீலங்கா சுதந்திர கட் சியிலுள்ள பலர் சுயாதீனமாக செயற்படப்போவதாக வெளியான தகவல்கள் உண்மையான...\nஅரசியல் இலங்கை செய்திகள் A\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்\nஅரசியல் இலங்கை செய்திகள் A\nகடற்படை சிப்பாய் சடலமாக மீட்பு - யாழில்\nயாழ். காங்கேசன்துறை கடற்படை முகாமுக்கு அருகில் துப்பாக்கிச் சூட்டு காயங்களுடன் கடற்படை சிப்பாய் ஒருவரின் சடலம் கடற்படை முகாமின் ஆயுத களஞ்...\nஅரசியல் இலங்கை செய்திகள் A\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்\nஅரசியல் இலங்கை செய்திகள் A\nசுதந்திரக் கட்சி அமைப்பாளர்களுக்கு ஜனாதிபதி அவசர அழைப்பு.\nஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அமைப்பாளர்களுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவசர அழைப்பொன்றை விடுத்துள்ளார். ஜனாதிபதி செயலகத்தில் இன்...\nஅரசியல் இலங்கை செய்திகள் A\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்\nஅரசியல் இலங்கை கட்டுரைகள் செய்திகள் A\nஜனநாயகத்துக்கு ஆதரவான போராட்டத்தில் பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்பு.\nநாட்டில் ஜனாநாயகத்தை நிலை நிறுத்த பாராளுமன்றை அமர்வுகளை உடன டியாக கூட்ட வேண்டுமென ஒருமித்த கோ���ிக்கையுடனான ஐக்கிய தேசிய கட்சியின் பாரிய ப...\nஅரசியல் இலங்கை கட்டுரைகள் செய்திகள் A\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்\nஅரசியல் இலங்கை செய்திகள் A\nசட்டமா அதிபர் திணைக்களம் சபாநாயகருக்கு விடுத்துள்ள அறிவிப்பு.\nமஹிந்த ராஜபக்ஷ பிரதமராக நியமிக்கப்பட்டமை சட்டரீதியென சட்டமா அதிபர் திணைக்களம், சபாநாயகர் கரு ஜயசூரியவுக்கு தெரிவித்துள்ளதாக அமைச்சரவை பேச...\nஅரசியல் இலங்கை செய்திகள் A\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்\nஇந்தியா இலங்கை இலங்கை காணொளி செய்திகள் A\n(31.10.2018) இன்றைய ராசி பலன் (காணொளி)\nஇந்தியா இலங்கை இலங்கை காணொளி செய்திகள் A\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்\nஅரசியல் இலங்கை இலங்கை காணொளி செய்திகள் A\nமைத்திரியை கடுமையாக வலியுறுத்தும் பிரித்தானியா\nபிரித்தானியாவின் ஆசிய மற்றும் பசிபிக் பிராந்திய இராஜாங்க அமைச்சர் மார்க் ஃபீல்ட் இலங்கையின் அரசியல் நடவடிக்கைகள் குறித்து மீண்டும் தனது க...\nஅரசியல் இலங்கை இலங்கை காணொளி செய்திகள் A\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்\nஅரசியல் இலங்கை செய்திகள் A\nசட்டபூர்வமான பிரதமா் ரணில் என்கிறது - பிரிட்டன்\nசர்வதேச சமூகம் ரணில் விக்கிரமசிங்கவையே இன்னமும் சட்டபூர்வமான பிரதமர் என பிரிட்டன் தெரிவித்துள்ளது. பிரிட்டன் நாடாளுமன்றத்தில் கருத்து...\nஅரசியல் இலங்கை செய்திகள் A\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்\nஅரசியல் இலங்கை செய்திகள் A\nமஹிந்தவைச் சந்தித்த சம்பந்தன் விஷேட அறிக்கை\nமஹிந்தவுடனான சந்திப்பில் எதிர்கட்சி தலைவர் பதவி தொடர்பில் எதுவும் கலந்துரையாடவில்லையெனத் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு விஷேட அறிக்கை விவரிக்க...\nஅரசியல் இலங்கை செய்திகள் A\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்\nஅரசியல் இந்தியா இலங்கை செய்திகள் A\nமகிந்த ராஜபக்ச தரப்புடன் தொடர்புகளை ஏற்படுத்த இந்தியா தீவிர முயற்சி.\nஇலங்கையின் புதிய பிரதமராக பதவி யேற்றுள்ள மகிந்த ராஜபக்சவுடன் இராஜ தந்திர அரசியல் தொடர்புகளை ஏற் படுத்துவதற்கு இந்தியா முயற்சிகளை மேற்க...\nஅரசியல் இந்தியா இலங்கை செய்திகள் A\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்\nஅரசியல் இலங்கை செய்திகள் A\nஅரசியல் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது இராணுவத்தின் பொறுப்பல்ல.\nஇன, மத, பேதமின்றி உயிர்களையும், உடமைகளையும் பாதுகாப்பது இராணு வத்தின் பொறுப்பெனத் தெரிவித்துள்ள இலங்கை இராணுவத் தளபதி லெப் டினல் ஜெனரல் ...\nஅரசியல் இலங்கை செய்திகள் A\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்\nஅரசியல் இலங்கை செய்திகள் A\n\"சொந்த விடயத்தில் மஹிந்தவை ஜனாதிபதி நியமிக்கவில்லை\"\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது சொந்த விருப்பு வெறுப்புக்க ளுக்காக மஹிந்த ராஜபக்ஷவை பிரத மராக நியமிக்கவில்லை எனத் தெரி வித்த சுதந்திர...\nஅரசியல் இலங்கை செய்திகள் A\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்\nஅரசியல் இலங்கை செய்திகள் A\nதற்பொழுது கொழும்பில் நடைபெறவிருந்த ஐக்கிய தேசியக் கட்சியின் ஆர்ப்பாட்டத்திற்கு கொழும்பு மேலதிக நீதவான் நீதிமன்றம் கடும் நிபந்தனை யுடனான அ...\nஅரசியல் இலங்கை செய்திகள் A\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்\nஅரசியல் இலங்கை செய்திகள் A\nசம்பந்தனை மாற்றுவதற்கு தீர்மானம் இல்லை - டலஸ் அழகப்பெரும\nஎதிர்க்கட்சி தலைவர் பதவியிலிருந்து இரா.சம்பந்தனை மாற்றுவதற்கு எவ் வித தீர்மானங்களும் இல்லையென ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பாரா...\nஅரசியல் இலங்கை செய்திகள் A\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்\nஅரசியல் இலங்கை செய்திகள் A\nஅரசமைப்பிற்கான தீர்வை காணுங்கள் சிறிசேனவிடம் ஐரோப்பிய ஒன்றியம் கோரிக்கை.\nஇலங்கையின் அரசமைப்பை மதிக்கும் தீர்வொன்றை காணுமாறு ஐரோப்பிய ஒன்றியம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கோரிக்கை விடுத்துள்ள தாக ஐரோப்பிய ...\nஅரசியல் இலங்கை செய்திகள் A\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்\nஅரசியல் இந்தியா இலங்கை செய்திகள் A\nநாம் ஆட்சிக்கு வந்தால்.. அமைச்சர்கள் கூடாரத்தை எச்சரிக்கும் மு.க ஸ்டாலின்.\nநாங்கள் (திமுக) ஆட்சிக்கு வந்த மறுநொடி ஊழல் புரிந்த அமைச்சர்கள் யாவரும் சிறைக்கு செல்ல வேண்டியிருக்குமென எச்சரித்துள்ளார் தமிழக எதிர்க்கட...\nஅரசியல் இந்தியா இலங்கை செய்திகள் A\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்\nஅரசியல் இலங்கை செய்திகள் A\nஎம்.ஏ.சுமந்திரனிற்கு இராஜினாமா காலம் கனிந்துள்ளதாக சிவசக்தி ஆனந்தன்.\nதமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை எம்.ஏ. சுமந்திரன் இராஜினாமா செய்வதற்கான காலம் கனிந்துள்ளதாக சிவசக்தி ஆனந்தன் தெரிவ...\nஅரசியல் இலங்கை செய்திகள் A\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்\nஅரசியல் இலங்கை செய்திகள் A\nஇக்கட்டான அரசியல் சூழ்நிலைக்கு மத்தியில் கூட்டமைப்பின் அதிரடி தீர்வு.\nநாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிப்பதற்கு இரு ���ரப்பும் கடும் பிரயத்தனங்களை முன்னெடுத்துள்ளன. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆத ரவ...\nஅரசியல் இலங்கை செய்திகள் A\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்\nஅரசியல் இலங்கை செய்திகள் A\nசம்பந்தன் - மகிந்த இன்று நேரில் முக்கிய சந்திப்பு.\nதலைமை அமைச்சராகப் பதவியேற்றுள்ள மகிந்த ராஜபக்சவுக்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கும் இடையில் இன்று நேரடிச் சந...\nஅரசியல் இலங்கை செய்திகள் A\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்\nஅரசியல் இலங்கை செய்திகள் A\nதமிழக 10 போ் மீனவர்கள் கைது.\nஇலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து சட்டவிரோதமான முறை யில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட 10 தமிழக மீனவர்கள‍ை இலங்கை கடற்படையினர...\nஅரசியல் இலங்கை செய்திகள் A\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்\nஅரசியல் இலங்கை செய்திகள் A News\nமகிந்த சட்டவிரோத பிரதமர்-ரணில் ஊடகவியலாளர் மத்தியில் உரை\nகுறுகிய அரசியல் வாதங்களில் இருந்து விலகி\nஅரசியல் இலங்கை செய்திகள் A News\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்\nஅரசியல் இலங்கை செய்திகள் A\nவிகாரைக்குச் சென்ற மைத்திரியும், மஹிந்தவும்\nஜனாதிபதியும் பிரதமரும் திஸ்ஸமஹாராம விகாரையில் சமய கிரியை களில் ஈடுபட்டுள்ளனா். தேசிய ஏர்பூட்டு விழா ஜனாதிபதி மைத்ரிபால ச...\nஅரசியல் இலங்கை செய்திகள் A\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்\nஅரசியல் இலங்கை செய்திகள் A\nபாராளுமன்றத்தை கூட்டுங்கள் ஜே.வி.பி. சபாநாயகருக்கு கடிதம்.\nஅரசியல் நெருக்கடி தொடர்பில் தீர்வு காண்பதற்கும், மக்கள் தீர்மானத்தினை மதிப்பதற்கும் ஒரே வழி பாராளுமன்றத்தினை உடன் கூட்டுவதே சிறப்பு. ...\nஅரசியல் இலங்கை செய்திகள் A\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்\nஅரசியல் இலங்கை செய்திகள் A\nஅரசாங்க ஊடகப்பேச்சாளர்களாக ஹெகலிய, சரசிங்க நியமனம்.\nஅரசாங்கத்தின் ஊடகப் பேச்சாளர்களாக பாராளுமன்ற உறுப்பினர்களான மஹிந்த சமரசிங்க மற்றும் கெஹலிய ரம்புக்வெல ஆகியோர் நியமிக்கப்பட் டுள்ளனர். ...\nஅரசியல் இலங்கை செய்திகள் A\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்\nஅரசியல் இலங்கை செய்திகள் A\nகடமைகளை பொறுப்பேற்க தயாா் நிலையில் மஹிந்த.\nமஹிந்த ராஜபக்ஷ பிரதமராக தனது கடமைகளை சற்று நேரத்தில் பொறுப் பேற்கவுள்ளதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்துள்ளாா். ...\nஅரசியல் இலங்கை செய்திகள் A\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்\nஇந்தியா இலங்கை இலங்கை காணொளி செய்திகள் A\n(29.10.2018) இன்றைய ராசி பலன் (காணொளி)\nஇந்தியா இலங்கை இலங்கை காணொளி செய்திகள் A\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்\nஅரசியல் இலங்கை செய்திகள் A\nஇலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் நிலைமைக்கு சீனாவே பொறுப்பு.\nஇலங்கையின் தற்போதைய அரசியல் நெருக்கடிக்கு சீன அரசாங்கமே கார ணமாக இருப்பதாக, ஐதேக நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க நேற்றைய தினம் அலர...\nஅரசியல் இலங்கை செய்திகள் A\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்\nஅரசியல் இலங்கை செய்திகள் A\nஜனாதிபதி கொலை முயற்சியில் புதிய திருப்பு முனையில் நாமல்\nஜனாதிபதி கொலை சதித்திட்டத்தின் பின்னணியில் யார் இருக்கிறார்கள் என் பது தொடர்பில், ஊழல் எதிர்ப்பு படையணியின் வழிநடத்தல் பணிப்பாளர் நாமல் க...\nஅரசியல் இலங்கை செய்திகள் A\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்\nஅரசியல் இலங்கை செய்திகள் A\nசர்வதேசம், இந்தியாவுடனான தீா்மானத்திற்கமைவாக இறுதி முடிவு - த.தே.கூ.\nசர்வதேசத்துடனும், இந்தியவுடனுடன் கலந்துரையாடிய பின்னரே தமது ஆத ரவு யாருக்கு என்ற தீர்மானத்தை எடுக்கவுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட் டமைப்பு ...\nஅரசியல் இலங்கை செய்திகள் A\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்\nஅரசியல் இலங்கை செய்திகள் A\nமஹிந்த பிரதமரானதால் தமிழ் மக்கள் அச்சம் - மாவை\nமுன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ பிரதமராக நியமிக்கப்பட்டதனால் தமிழ் மக்கள் மத்தியில் அச்சம் நிலவியுள்ளதாக இலங்கைத் தமிழரசுக் கட்சி யின் த...\nஅரசியல் இலங்கை செய்திகள் A\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்\nஅரசியல் இலங்கை செய்திகள் A\nஇலங்கை மீது அமெரிக்கா அழுத்தம் : பாராளுமன்றத்தை உடன் கூட்டவும் \nபாராளுமன்றத்தை உடனடியாகக் கூட்டுமாறும் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் சபாநாயகர் கரு ஜயசூரியவிடம் கோர...\nஅரசியல் இலங்கை செய்திகள் A\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்\nஅரசியல் இலங்கை செய்திகள் A News\nவிரைவில் மாகாணசபை தேர்தல் -மகிந்த அறிவிப்பு\nமாகாணசபை தேர்தல்களை உடனடியாக நடத்துவதே\nஅரசியல் இலங்கை செய்திகள் A News\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்\nஅரசியல் இலங்கை செய்திகள் A\nமக்கள் விடயத்தில் ஜனாதிபதி தவறிழைத்து விட்டார் - ஜயம்பதி விக்ரமரட்ன\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவை பதவியிலிருந்து நீக்கி விட்டதாக குறிப்பிடும் விடயம் அரசியலமைப்புக்கு முரணானது எனத் தெரிவித்த பாராளுமன்ற உறுப்ப...\nஅரசியல் இலங்கை செய்திகள் A\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்\nஅரசியல் இலங்கை செய்திகள் A\nரணிலின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு - ஜனாதிபதிக்கு சபாநாயகர் கடிதம்\nபாராளுமன்றத்தின் பெரும்பான்மை ஆதரவு பெற்ற ஒருவர் தெரிவு செய்யும் வரை ரணில் விக்ரமசிங்கவின் வரப்பிரசாதங்கள் மற்றும் பாதுகாப்பினை உறுதிப்பட...\nஅரசியல் இலங்கை செய்திகள் A\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்\nஅரசியல் இலங்கை செய்திகள் A\nசம்பந்தன் மீது குற்றச்சாட்டு - கருணா.\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் சாணக்கியமான அரசியல்வாதி என்பதுடன் கடந்த ஜனாதிபதித் தேர்தலில் மேற்கொண்ட நட வடிக்கை போன...\nஅரசியல் இலங்கை செய்திகள் A\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்\nஅரசியல் இலங்கை செய்திகள் A\nபெரும்பான்மை இன்னமும் என் கையில் - ரணில்\nபாராளுமன்றின் பெரும்பான்மை இன்னும் தன் வசமே உள்ளதாக ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளாா். பாராளுமன்ற பெரு...\nஅரசியல் இலங்கை செய்திகள் A\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள்\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nமகிந்தவுக்கு சாவுமணியடித்த மைத்திரி இது முடிவல்ல - ஆரம்பம்.\nநாட்டின் அரசியல் சாசனத்தையும், ஜனநாயகத்தையும் மீறி சர்வாதிகார ஆட்சியை நிறுவ முற்பட்ட மைத்ரி – மஹிந்த கூட்டணியின் வீழ்ச்சிக்கான சாவு மணி இ...\n தலைதெறிக்க ஓடிய இரு மஹிந்தவாதிகள்\nஜனாதிபதியின் தீர்மானத்தை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணை தற்சமயம் உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்றும் வரும் நிலையில், நீதிமன்...\nவிபத்தில் சிக்கிய கோட்டா உயிர் தப்பித்தாா்.\nஇலங்கையின் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டபாய ராஜபக்ச அவ ரது மனைவியுடன் பயணம் செய்த ஜீப் வண்டி இன்று காலை விபத்தில் சிக்கி யுள்ளது. ...\nவிக்கியிடம் இந்தியா கூறியது என்ன\nகஜேந்திரகுமார் பொன்னம்பலத்துடன் கூட்டுச்சேரவேண்டாமென சி.வி. விக்னேஸ்வரனிடம் இந்தியா கூறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வ...\n அனைத்து தூதரகங்களுக்கும் கடிதங்கள் பறக்கின்றன.\nசிறிலங்கா நாடாளுமன்றின் சபாநாயகர் அனைத்து வெளிநாட்டுத் தூதுவர்கள் மற்றும் ராஜதந்திரிகளுக்கும் தற்பொழுது அவசர கடிதங்களினை அனுப்பி வருவதாக ...\nவடக்கு அ���சியலில் திருப்பம் அதிரடியாக களமிறங்குகின்றார் விக்கினேஸ்வரன்.\nவடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் கூட்டணி எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் அதிரடியாகக் களமிறங்க தயரா...\nவரவு செலவுத் திட்டம் 2015\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kollywood7.com/2018/04/resignation-mps-begin-indefinite-hunger-strike-in/", "date_download": "2018-11-13T23:38:52Z", "digest": "sha1:BL2PZS5TSPZYKYAA4NHTYQLH47JEJB7T", "length": 6769, "nlines": 71, "source_domain": "kollywood7.com", "title": "ராஜினாமா செய்த ஆந்திரா எம்.பி.க்கள் காலவரையற்ற உண்ணாவிரதம்! – Tamil News", "raw_content": "\nராஜினாமா செய்த ஆந்திரா எம்.பி.க்கள் காலவரையற்ற உண்ணாவிரதம்\nராஜினாமா செய்த ஆந்திரா எம்.பி.க்கள் காலவரையற்ற உண்ணாவிரதம்\nஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்காத மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஒய்.எஸ்.ஆர். காங்கிரசின் நாடாளுமன்ற மக்களவை எம்.பி.க்களான வரபிரசாத ராவ், ஒய்.வி. சுப்பாரெட்டி, மிதுன் ரெட்டி, ஒய்.எஸ். அவினாஷ் ரெட்டி, ராஜ்மோகன் ரெட்டி ஆகிய 5 பேர் நேற்று முன்தினம் தங்களது எம்.பி. பதவியை ராஜினாமா செய்தனர்.\nஅவர்கள் 5 பேரும் டெல்லியில் உள்ள ஆந்திர பவனில் காலவரையற்ற உண்ணாவிரதம் தொடங்கப் போவதாகவும் அறிவித்தனர்.இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை பெய்த பலத்த மழை காரணமாக ஆந்திர பவனில் உண்ணாவிரத பந்தல் சரிந்தது.\nஎன்றபோதிலும் அங்குள்ள முற்றத்தில் பந்தல் அமைத்து அவர்கள் திட்டமிட்டவாறு காலவரையற்ற உண்ணாவிரதத்தை தொடங்கினர்.இதையடுத்து, டெல்லி ராம்மனோகர் லோகியா ஆஸ்பத்திரி டாக்டர்கள் நேற்று காலை 5 பேரின் உடல் நிலையையும் பரிசோதித்து சீராக இருப்பதாக தெரிவித்தனர்.\nஉண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளவர்களை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் தேசிய செயலாளர் சீதாராம் யெச்சூரி நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தார்.\nPrevious தங்க பதக்கம் வென்ற தமிழக வீரர் சதீஷுக்கு 50 லட்சம் பரிசு\nNext ஒரே ஓவரில் மும்பை அணியின் வெற்றியை பறித்த பிராவோ\nதமிழகத்திற்கு விடுத்துள்ள ரெட் அலர்ட் எச்சரிக்கையில், அந்தர்பலடி அடித்த வானிலை மையம்.\nஅஜித் படத்தின் உரிமையை கைப்பற்றிய விஜய் படம் நிறுவனம்\nசிங்கம்பட்டி ஜமீன் வழக்கு: இயக்குநர் பாலா ஆஜர், ஆர்யாவுக்கு தொடரும் பிடிவாரண்ட்\nரெட் அலர்ட் டு சென்னை. மிரட்ட வரும் கஜா புயல்\nஅது நாங்கள் இல்லை – ப��பரப்புக்கு முற்றுப்புள்ளி வைத்த தமிழ் ராக்கர்ஸ்\nசர்கார் சக்சஸ் பார்ட்டி கேக்கில் இடம்பெற்ற இலவச மிக்ஸி, கிரைண்டர்\nரஜினி எந்த தொகுதியில் நின்றாலும் எதிர்த்துப் போட்டியிடுவேன்: இயக்குநர் கெளதமன் அதிரடி\nசர்க்கார் படத்தில் நீக்கப்பட்ட காட்சிகள்\nதமிழகத்திற்கு விடுத்துள்ள ரெட் அலர்ட் எச்சரிக்கையில், அந்தர்பலடி அடித்த வானிலை மையம்.\nஅஜித் படத்தின் உரிமையை கைப்பற்றிய விஜய் படம் நிறுவனம்\nசிங்கம்பட்டி ஜமீன் வழக்கு: இயக்குநர் பாலா ஆஜர், ஆர்யாவுக்கு தொடரும் பிடிவாரண்ட்\nரெட் அலர்ட் டு சென்னை. மிரட்ட வரும் கஜா புயல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/i-am-single-only-please-dont-spread-rumour-says-vijay-tv-vj-jacqueline/", "date_download": "2018-11-13T22:52:49Z", "digest": "sha1:457UGYEDOWHDKKERXFRDLSIFYEJEARU7", "length": 11148, "nlines": 116, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "அய்யோ... சத்தியமா கமிட்டாகல பாஸ்..! கோலமாவு கோகிலா படத்துல நான்...! ஜாக்குலின் - சினிமா செய்திகள்", "raw_content": "\nHome செய்திகள் அய்யோ… சத்தியமா கமிட்டாகல பாஸ்.. கோலமாவு கோகிலா படத்துல நான்… கோலமாவு கோகிலா படத்துல நான்…\nஅய்யோ… சத்தியமா கமிட்டாகல பாஸ்.. கோலமாவு கோகிலா படத்துல நான்… கோலமாவு கோகிலா படத்துல நான்…\nகலக்கப்போவது யாரு’ நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசனில் தொடங்கி ஏழாவது சீசன் வரை இந்த நிகழ்ச்சியை ரக்‌ஷன், ஜாக்குலின் இருவரும் தொகுத்து வழங்கினார்கள். பிறரை கலாய்த்தும், தன்னை கலாய்ப்பதற்கு அசட்டுத்தனமாக சிரிப்பதும் என செம கலாய்யாக சென்று கொண்டிருந்த ஏழாவது சீசனின் ஃபைனல் சமீபத்தில்தான் நடந்து முடிந்தது. அடுத்து என்னென்ன ஷோக்களில் கமிட்டாகியிருக்கிறார் என்பதை தெரிந்துக்கொள்ள ஜாக்குலினைத் தொடர்பு கொண்டோம்.\nகோலமாவு கோகிலா’ படத்தில் உங்க ரோல் பற்றிச் சொல்லுங்க.. முதல் படத்தோட ஷூட்டிங் ஸ்பாட் எப்படி இருந்தது..\nநயன்தாரா மேடமுக்கு தங்கச்சி என்பதைத் தாண்டி என் ரோலைப் பற்றி இப்போ எதுவும் சொல்ல முடியாது. ஷூட்டிங் ஸ்பாட் செம ஜாலியா இருக்கும் ஜி. நயன்தாரா மேடம், சரண்யா மேடம் ரொம்ப நல்லா கேர் பண்ணிப்பாங்க. விஜய் டிவியில் இருந்த நெல்சன் அண்ணாதான் இந்தப் படத்தோட டைரக்டர். அதுனால ஸ்பாட்ல எனக்கு எந்த பதட்டமும் இல்லை. எதாவது சரியில்லைன்னா, அவரே பக்கத்துல வந்து சொல்லிக்கொடுத்துட்டு போவார். அதைப் அப்படியே ��ண்ணிடுவேன். அவரோட அசிஸ்டெண்ட்ஸ் எல்லாமே எனக்கு முன்னாடியே தெரிஞ்சவங்களா இருந்தனால ரொம்ப ஈசியா இருந்துச்சு.\nநீங்க இப்போ சிங்கிள் இல்லையாமே… கமிட்டாகிட்டதா கேள்விப்பட்டோம்..\n‘அய்யய்யோ… சத்தியமா நான் கமிட்டாகலை பாஸ். நானும் என் பெஸ்ட் ஃப்ரெண்ட் ஷாமும் இன்ஸ்டால எப்போதுமே அப்படித்தான் பேசிப்போம். அதைப் பார்த்தா யாருக்கோ அது லவ்னு ஃபீல் ஆகியிருக்கு. அதை வச்சு நிறைய மீம், வீடியோனு போட்டுட்டு இருக்காங்க. ரெண்டு பெஸ்ட் ஃப்ரெண்ட்ஸ் எப்படி இருப்பாங்களோ அப்படித்தான் நாங்க இருக்கோம்.\nநாங்க ரெண்டு பேரும் ஃபேமிலி லெவல்லையும் ஃப்ரெண்ட்ஸாகத்தான் இருக்கோம். இதுவரைக்கும் நான் எந்த பையனோட போட்டோக்கும் அப்படி கமெண்ட் பண்ணுனது இல்லை. அதுனாலக்கூட தப்பா புரிஞ்சுருக்கலாம். அப்பறம் இந்த மீம் வீடியோ போடும்போது கொஞ்சம் பார்த்து பண்ணுனா நல்லாயிருக்கும். ஏன்னா, ஒரு முறை நான் விஜய் டிவியை விட்டு வெளியேறிட்டேன்னு போட்டு விட்டுட்டாங்க. எனக்கு பக்குனு ஆகியிருச்சு.” என்ற ஜாக்குலின் அசட்டு சிரிப்பொன்றை உதிர்த்தவாறே, ‘செலிபிரிட்டிக்கு இதெல்லாம் சாதரணம்தானே’ என்றுச் சொல்லிவிட்டு பறந்தார்.\n அப்போ ஆடையை கழற்றி நிருபினு சொன்னார் இயக்குனர் \nNext articleகாற்று வெளியிடை பட நடிகை வெளியிட்ட படு கவர்ச்சி போட்டோ ஷூட் \nநடிகர் அர்ஜுன் மீது சில்மிஷ புகார்.. உண்மையில் நடந்தது என்ன\n‘சர்கார்’ படத்தின் டீசரில் இருக்கும் இந்த நபர் இந்த நடிகரின் மகன் தான்..\nதன் மீது வைத்த பாலியல் புகாருக்கு உடனடியாக பதிலளித்த நடிகர் அர்ஜுன்..\nநடிகர் அர்ஜுன் மீது சில்மிஷ புகார்.. உண்மையில் நடந்தது என்ன\nகடந்த சில வாரங்களாக #metoo விவகாரம் தமிழ் சினிமா துறையை சர்ச்சையிலேயே வைத்து வருகிறது. இதுவரை நினைத்துகூட பார்த்திராத பல பிரபலங்களின் பெயரும் #metoo பட்டியலில் சேர்ந்து கொண்டே வருகிறது. அந்த வகையில்...\n‘சர்கார்’ படத்தின் டீசரில் இருக்கும் இந்த நபர் இந்த நடிகரின் மகன் தான்..\nதன் மீது வைத்த பாலியல் புகாருக்கு உடனடியாக பதிலளித்த நடிகர் அர்ஜுன்..\nசர்கார் படத்தின் கொண்டாட்டத்திற்க்கு மத்தியில் வெளியான விஸ்வாசம் படத்தின் புதிய அப்டேட்..\nஎன் பின்னால் கையை வைத்து தடவினார்..நடிகர் அர்ஜுன் மீது #metoo புகார் அளித்த நடிகை..\nபடம் முழுவதும் மெர்சலாக இருக��கும்…குறிப்பாக இடைவேளை காட்சிகள் மிரட்டும் – மெர்சல் சீக்ரெட்\nஎன்னோட படத்துல அவர் இருக்கணும். நயன்தாரா சிபாரிசு\n விவசாயிய காமெடி பண்ணாதீங்க plz \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/mobile/5-features-that-make-oppo-a83-the-smartest-smartphone-sub-rs-15k-price-segment-016522.html", "date_download": "2018-11-13T22:04:34Z", "digest": "sha1:B6RF5B2ITKILVIJDO3OLMOW4WALNW6W3", "length": 23068, "nlines": 176, "source_domain": "tamil.gizbot.com", "title": "ஒப்போ ஏ83: 15கே பட்ஜெட்டில் வாங்க கிடைக்கும் சூப்பர் ஸ்மார்ட்போன் | 5 features that make OPPO A83 the smartest smartphone in sub Rs.15k price segment - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n15கே பட்ஜெட்டில் வாங்க கிடைக்கும் சூப்பர் ஸ்மார்ட்போன் இதுதான்பா.\n15கே பட்ஜெட்டில் வாங்க கிடைக்கும் சூப்பர் ஸ்மார்ட்போன் இதுதான்பா.\nபுதிய ஐபால் ஸ்லைடு எலன் டேப்லெட் அறிமுகம்: விலை எவ்வளவு தெரியுமா\nதிண்டுக்கல்லில் அமைச்சர் பங்கேற்ற விழாவில் நாற்காலிகள் வீச்சு.. அதிமுகவினர் ரகளை\nடேய் தம்பி... உனக்கு சீன் போட வேற வழியே தெரியலயா…\nமனைவி ரஜினியை விவாகரத்து செய்த நடிகர் விஷ்ணு விஷால்\nஜிம்மிற்கு செல்லாமல் வீட்டிலிருந்தபடியே கட்டுமஸ்தான உடலை பெற இந்த ஒரு பயிற்சியே போதும்\nகடலுக்குள் 48 மணி நேரம் கிடந்த ஐபோன்.\nமோடியின் அடுத்த அதிரடி.. ரூ. 1 லட்சம் கோடி முதலீட்டில் ஒரு கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு.\nஇந்த ரோஹித்துக்கு தோனி மேல எம்புட்டு பாசம் பாருங்க தோனியை மறக்காமல் நினைவுகூர்ந்த ரோஹித் சர்மா\nகுழந்தைகள் தினத்தில் உங்கள் குழந்தைகளோடு\nஒப்போ நிறுவனம், கடந்த ஆண்டுகளில் நமக்கு சில \"நட்சத்திர\" ஸ்மார்ட்போன்களை கொடுத்துள்ளது. அம்சங்கள் மற்றும் செயல்திறன்களில் சமரசம் செய்ய விரும்பாத இளம் மொபைல் பயனர்களின் தேவைகளை கவனத்தில் வைப்பதன் மூலம் ஒப்போ நிறுவனத்தின் கைபேசிகள் வடிவமைக்கப்படுகின்றன என்பதில் மாற்றுக்கருத்தே இல்லை.\nஅதே நோக்கத்தை மனதில் கொண்டு தான் ஒப்போ நிறுவனமானது அதன் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களின் வன்பொருள் மற்றும் மென்பொருட்களின் சமநிலையைத் தக்கவைக்க முயல்கிறது, முக்கியமாக புகைப்படத்துறையில்.\nஒப்போ நிறுவனத்தின் சமீபத்திய ஸ்மார்ட்போன் ஆன ஒப்போ ஏ83 ஆனது நிறுவனத்தின் தயாரிப்புப் பிரிவில் மற்றொரு மைல்கல் ஆகும். ரூ. 13,999/- என்கிற விலை நிர்ணயத்தை கொண்டுள்ள ஒப்போ ஏ83 ஆனது முதன்மையான கிளாசிக் வன்பொருள் மற்றும் மென்பொருள் அம்சங்கள் கொண்ட ஒரு செயற்கை நுண்ணறிவு கொண்ட ஸ்மார்ட்போன் ஆகும். இந்தியா முழுவதும் ஆஃப்லைன் சந்தையில் கிடைக்கும் இக்கருவி ரூ.15,000/-க்குள் வாங்க கிடைக்கும் ஒரு தலைசிறந்த கருவியாகும். அது ஏன் என்பதை நிரூபிக்கும் 5 அம்சங்களை பற்றிய தொகுப்பே இது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\n05. கேமரத்துறைக்குள் ஆர்டிபிஷியல் இன்டெலிஜென்ஸ்\nரூ.15,000/-க்குள் கிடைக்கும் ஸ்மார்ட்போன்கள் அதன் ஒளியியல் துறையில் அசாதாரணமான எதையும் வழங்கவில்லை. அடிப்படை கேமரா அம்சங்களை அல்லது இரட்டை லென்ஸ் கேமரா அமைப்பை மட்டுமே வழங்குகிறது. ஆனால் ஒப்போ ஏ83-ன் முன்பக்க மற்றும் பின்புற கேமராக்கள் ஆகியவற்றில் சென்சார்கள் ஆனது செயற்கை நுண்ணறிவு சக்தியால் பின்தொடரப்படுகின்றன. முதன்மை கேமராவானது, எல்இடி பிளாஷ் மற்றும் எப்/ 2.2 துளையுடனான ஒரு 13 மெகாபிக்சல் சென்சார் கொண்டுள்ளது. முன்பக்கத்தில், எப்/2.2 துளை மற்றும் 1/ 2.8 சென்சார் கொண்ட 8எம்பி செல்பீ கேமரா கொண்டுள்ளது.\nதோல் நிறங்கள் மற்றும் வண்ணம், வயது, பாலினம் ஆகியவற்றிற்கு இடையேயான வேறுபாடு\nஇதன் கேமரா வன்பொருள்கள் மிருதுவான படங்களை வழங்குவதற்கு போதுமானதாக இருக்கும் அதேவேளை, செயற்கை நுண்ணறிவுகளின் சக்தியுடன் இயந்திர கற்றல் திறன்களையும் செயல்படுத்துகிறது. அதாவது தோல் நிறங்கள் மற்றும் வண்ணம், வயது, பாலினம் ஆகியவற்றிற்கு இடையேயான வேறுபாடுகளை சுயாதீனமாக கற்று அங்கீகரிக்கிறது மற்றும் ஒவ்வொரு புகைப்படத்திற்கு பொருத்தமான அழகுபடுத்தும் மேம்பாடுகளை செய்கிறது.\nஇயற்கை தோல் நிறத்தை வெளிப்படுத்தும்\nஇதன் சிக்கலான படிமுறை, குழந்தைகளிலிருந்து ஆண்மக்கள், பெரியவர்களிடமிருந்து குழந்தைகளை வேறுபடுத்தி, புகைப்படங்களை மேம்படுத்துவதற்கு பொருத்தமான நுட்ப விரிவாக்கங்களை உருவாக்குகிறது. எளிமையான வகையில் கூறவேண்டுமானால், ஒப்போ ஏ83 ஸ்மார்ட்போனில் உள்ள ஏஐ (AI) பியூட்டி தொழில்நுட்பமானது, முகம் வடிவங்கள் உட்பட விரிவான முக அம்சங்களை கற்றறிந்து இயற்கை தோல் நிறத்தை வெளிப்படுத்தும்.\nஇதன் முன்-கேமராவின் போர்ட்ரேட் முறையானது புகைப்பட பின்னணிக்கு ஒரு பொக்கே விளைவைப் பொருத்துகிறது; அது பின்புலத்தை ஒளிரச் செய்கிற���ு மற்றும் நீங்கள் சுயமாக ஷாட் செய்யும் ஒவ்வொரு முறையும் இந்த பொக்கே விடயத்தில் கவனம் செலுத்துகிறது உடன் பலவகையான பில்டர்ஸ்களையும் வழங்குகிறது.\n04. அதிவேக மல்டிமீடியா அனுபவத்திற்கான 5.7-அங்குல (18: 9 விகிதம்) டிஸ்பிளே\nகிட்டத்தட்ட 16: 9 என்கிற காட்சி விகிதமானது பழைய அம்சமாகிவிட்டது என்றே கூறலாம். இன்றைய பாணியின்படி உயரமான 18: 9 என்கிற அளவிலான விகிதம் கொண்ட சாதனங்கள் தான் டிரெண்ட். அப்படியானதொரு பாணியினை ஒப்போ ஏ3 ஸ்மார்ட்போனின் புதிய 5.7-அங்குல டிஸ்பிளே தன்னுள் தக்கவைத்துள்ளது.\nகூட்டத்தில் இருந்து இக்கருவியை வெளியே நிற்கிறது\nஇது ஒரு அதிவேக மல்டிமீடியா அனுபவத்தை வழங்குகிறது. இதன் உயரமான திரையில் நீடித்த விளையாட்டும், எட்ஜ்-டூ-எட்ஜ் விளிம்பில் அற்புதமான வீடியோ பின்னணியும் மற்றும் பிளவு திரை அம்சமானது சிறந்த பல்பணி அனுபவத்தையும் உறுதி செய்கிறது. மற்றும் இதன் எட்ஜ்-டூ-எட்ஜ் பெஸல்லெஸ் வடிவமைப்பானது கூட்டத்தில் இருந்து இக்கருவியை வெளியே நிற்க செய்கிறது.\n03. பட்ஜெட் விலைப்புள்ளியில் பேஸ் அன்லாக் அம்சம்\nஒப்போ ஏ83 ஆனது அதன் பட்ஜெட்டை மீறிய பேஸ் அன்லாக் அம்சத்தினை கொண்டுள்ளது. இந்த பேஸ் அன்லாக் அம்சமானது அற்புதமாக வேலை செய்கிறது மற்றும் சாதனம் திறக்க வெறும் 0.4 விநாடிகள் மட்டுமே எடுத்துக்கொள்கிறது. வெறுமனே உங்களின் முகத்தை ஒப்போ ஏ83 உடன் இணைக்க இதை நீங்கள் நிகழ்த்தலாம். இதன் சிறந்த பகுதியாக, இருண்ட ஒளி சூழ்நிலையில் கூட இந்த அம்சம் இயந்திர கற்றல் சாதகமாக மற்றும் பல முகம் புள்ளிகளுக்கு ஏற்ப வேலை செய்யும்.\n02. நம்பகமான வன்பொருள் மற்றும் மென்பொருள் செயல்திறன்\nஒப்போ ஏ83 ஆனது 2.5 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா-கோர் சிபியூ கொண்டு வேலை செய்யும் ஒரே மிட்-ரேன்ஜ் பட்ஜெட் விலை கொண்ட ஸ்மார்ட்போன் ஆகும். இது எந்தவிதமான செயல்திறன் குறைவு அல்லது கடுமையான பணிகளை செய்யும்போது திணறல் ஆகியவைகள் இல்லாமல் இருக்கும் நிலைப்பாட்டை உறுதிசெய்கிறது. இந்த சிபியூ ஆனது 3 ஜிபி ரேம் உடன் இணைக்கப்பட்டுள்ளது, அது மிகவும் நன்றாக செயல்படுவதோடு எந்தவிதமான மெமரி மேலாண்மை சிக்கல்களும் இல்லாமல் பல பயன்பாடுகளை இயக்க உதவுகிறது.\nசேமிப்பு சார்ந்த சிக்கலை சந்திக்கவே மாட்டீர்கள்\nமற்ற அம்சங்களை பொறுத்தமட்டில், இந்த ஸ்மார்ட்போன் 32ஜிபி உள் சே��ிப்பு கொண்டுள்ளது மற்றும் மைக்ரோ எஸ்டி அட்டை வழியாக 256ஜிபி வரை உள் நினைவகத்தை விரிவாக்கும் விருப்பத்தையும் வழங்குகிறது. சுருக்கமாக, நீங்கள் ஒப்போ ஏ83-ல் சேமிப்பு சார்ந்த சிக்கலை சந்திக்கவே மாட்டீர்கள். மென்பொருளை பொறுத்தவரை, நிறுவனத்தின் கலர்ஓஎஸ் 3.2 உடனான ஆண்ட்ராய்டு நௌவ்கட் 7.1.1 கொண்டு இயங்குகிறது.\nமூன்று விரல்களை கொண்டே ஸ்கிரீன் ஷாட்\nமேலும் இக்கருவி உங்கள் விருப்பமான வீடியோக்களை ஒருபுறத்தில் பார்த்துக்கொண்டே, மற்றொன்றில் சமூக வலைப்பின்னலைப் பார்ப்பதற்க்கான ஸ்க்ரீன் ஸ்ப்ளிட் அம்சத்தினையும் அனுமதிக்கிறது. மேலும் நீங்கள் திரையின் வண்ணத்தில் மாற்றங்களை செய்யலாம்; மூன்று விரல்களை கொண்டே ஸ்கிரீன் ஷாட்டை கைப்பற்றலாம், ஒப்போ க்ளவுட் கொண்டு உங்கள் கோப்புகளை சேமிக்கலாம் மற்றும் ஓபோ ஷேர் தொழில்நுட்பத்துடன் ப்ளூடூத்தை விட 100 மடங்கு வேகத்தில் தரவுகளை பகிர்ந்து கொள்ளலாம்.\n01. நீடித்த பேட்டரி மற்றும் எளிதான கிடைக்கும் தன்மை\nஒப்போ ஏ83 ஆனது ஒரு நீண்ட நாள் பணிகளுக்கான ஒரு ஸ்மார்ட்போன் ஆகும். இதன் 3180எம்ஏஎச் பேட்டரி அலகு அதை உறுதி செய்யவதோடு. ஒற்றை சார்ஜில் ஒரு நாள் வரை நீடிக்கிறது. முக்கியமான நேரங்களில் பேட்டரி ஆயுளை மேலும் பாதுகாக்க நீங்கள் இதன் பவர் சேவ் முறைமையை இயக்கலாம். ஷாம்பெயின் தங்கம் மற்றும் பிளாக் வண்ண விருப்பத்தில் ஆஃப்லைன் சந்தையில் கிடைக்கும் இந்த ஸ்மார்ட்போன் ஆனது மிகவும் எளிமையான முறையில் வாங்க கிடைக்கிறது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\n24.8எம்பி செல்பீ கேமராவுடன் அசத்தலான விவோ எக்ஸ்21எஸ் அறிமுகம்.\nடாப் 2 இடங்களில் இந்தியா, சீனா.\nஅதிகம் எதிர்பார்த்த ஓப்போ ஆர்எக்ஸ் 17 ப்ரோ, ஆர்எக்ஸ் 17 நியோ அறிமுகம்.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/mobile/xiaomi-redmi-6-redmi-6a-redmi-6-pro-launched-india-price-starts-rs-5999-019099.html", "date_download": "2018-11-13T23:00:47Z", "digest": "sha1:22J65YSRICYEDZ7S5IU4ULJMW3B4YORA", "length": 13500, "nlines": 185, "source_domain": "tamil.gizbot.com", "title": "ஆரம்ப விலை ரூ.5,999: சியோமி ரெட்மி 6, ரெட்மி 6ஏ, ரெட்மி 6 ப்ரோ இந்தியாவில் அறிமுகம் | Xiaomi Redmi 6 Redmi 6A Redmi 6 Pro launched in India price starts Rs 5999 - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஆரம்ப விலை ரூ.5,999: சியோமி ரெட்மி 6, ரெட்மி 6ஏ, ரெட்மி 6 ப்ரோ இந்தியாவில் அறிமுகம்.\nஆரம்ப விலை ரூ.5,999: சியோமி ரெட்மி 6, ரெட்மி 6ஏ, ரெட்மி 6 ப்ரோ இந்தியாவில் அறிமுகம்.\nபுதிய ஐபால் ஸ்லைடு எலன் டேப்லெட் அறிமுகம்: விலை எவ்வளவு தெரியுமா\nதிண்டுக்கல்லில் அமைச்சர் பங்கேற்ற விழாவில் நாற்காலிகள் வீச்சு.. அதிமுகவினர் ரகளை\nடேய் தம்பி... உனக்கு சீன் போட வேற வழியே தெரியலயா…\nமனைவி ரஜினியை விவாகரத்து செய்த நடிகர் விஷ்ணு விஷால்\nஜிம்மிற்கு செல்லாமல் வீட்டிலிருந்தபடியே கட்டுமஸ்தான உடலை பெற இந்த ஒரு பயிற்சியே போதும்\nகடலுக்குள் 48 மணி நேரம் கிடந்த ஐபோன்.\nமோடியின் அடுத்த அதிரடி.. ரூ. 1 லட்சம் கோடி முதலீட்டில் ஒரு கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு.\nஇந்த ரோஹித்துக்கு தோனி மேல எம்புட்டு பாசம் பாருங்க தோனியை மறக்காமல் நினைவுகூர்ந்த ரோஹித் சர்மா\nகுழந்தைகள் தினத்தில் உங்கள் குழந்தைகளோடு\nசியோமி நிறுவனம் இந்தியாவில் ரெட்மி 6, ரெட்மி 6ஏ, ரெட்மி 6 ப்ரோ என்ற ஸ்மார்ட்போன் மாடல்களை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக இந்த மூன்று ஸ்மார்ட்போன் மாடல்களும் சிறந்த மென்பொருள் தொழில்நுட்ப அம்சங்களுடன் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்ககது.\nகுறிப்பாக சியோமி ரெட்மி 6 ஸ்மார்ட்போன் மாடல் வரும் செப்டம்பர் 19-ம் தேதி 12மணிக்கு அமேசான் வலைதளத்தில் விற்பனைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது, அதேபோன்று ரெட்மி 6ஏ ஸ்மார்ட்போன் மாடல் பிளிப்கார்ட் மற்றும் மி.காம் வலைதளங்களில் வரும் 10-ம் தேதி 12மணிக்கு விற்பனைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ரெட்மி 6ப்ரோ ஸ்மார்ட்போன் மாடல் பிளிப்கார்ட் மற்றும் மி.காம் வலைதளங்களில் வரும் 11-ம் தேதி 12மணிக்கு விற்பனைக்கு வரும் என்று சியோமி நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nரெட்மி 6ஏ மற்றும் ரெட்மி 6 ஸ்மார்ட்போன்கள் கருப்பு, நீலம், தங்கம், ரோஸ் போன்ற நிறங்களில் கிடைக்கும். அதேபோன்று ரெட்மி 6 ஸ்மார்ட்போன் கருப்பு, நீலம், தங்கம் ,சிவப்பு போன்ற நிறங்களில் கிடைக்கும் எனத் தகவல் வெளிவந்துள்ளது. மேலும்\nதேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தினால் குறிப்பிட்ட சலுகை கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nடிஸ்பி��ே: 5.45 எச்டி பிளஸ் ஐபிஎஸ் டிஸ்பிளே\nசெயலி: மீடியாடெக் ஹெலியோ ஏ22\nடிஸ்பிளே: 5.45 எச்டி பிளஸ் ஐபிஎஸ் டிஸ்பிளே\nசெயலி: மீடியாடெக் ஹெலியோ ஏ22\nடிஸ்பிளே: 5.45 எச்டி பிளஸ் டிஸ்பிளே\nசெயலி: குவால்காம் ஸ்னாப்டிராகன் 625\n16ஜிபி கொண்ட ரெட்மி 6ஏ ஸ்மார்ட்போன் விலை ரூ.5999-ஆக உள்ளது, அதேபோல் 32ஜிபி கொண்ட ரெட்மி 6ஏ ஸ்மார்ட்போன் விலை ரூ.6999 என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 32ஜிபி ரேம் கொண்ட ரெட்மி 6 ஸ்மார்ட்போன் விலை ரூ.7,999-ஆக உள்ளது, அதேபோன்று 64ஜிபி கொண்ட ரெட்மி 6 ஸ்மார்ட்போனின் விலை ரூ.9,499-ஆக உள்ளது. குறிப்பாக 32ஜிபி கொண்ட ரெட்மி 6ப்ரோ ஸ்மார்ட்போனின் விலை ரூ.10,999-ஆக உள்ளது, அதேபோன்று 64ஜிபி கொண்ட ரெட்மி 6ப்ரோ ஸ்மார்ட்போனின் விலை ரூ.12,999-ஆக உள்ளது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nஇந்தியாவின் அரிஹந்த் பார்த்து விடியவிடிய பாகிஸ்தான் ஒப்பாரி .\nகுவால்காம் ஸ்னாப்டிராகன் செயலியுடன் ஃபாசில் ஸ்போர்ட் ஸ்மார்ட்வாட்ச் அறிமுகம்.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://awesummly.com/news/7631688/", "date_download": "2018-11-13T22:29:45Z", "digest": "sha1:YNDF2YXOQHBA4CPNW7WNBLYSDBOPN3ZX", "length": 2716, "nlines": 33, "source_domain": "awesummly.com", "title": "'அந்த கேட்ச் இந்தியாவுக்கு இழப்பு தான்..ஆனால் அபாரம்' | Awesummly", "raw_content": "\n'அந்த கேட்ச் இந்தியாவுக்கு இழப்பு தான்..ஆனால் அபாரம்'\nபெண்கள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் நியூஸிலாந்து விராங்கனை பிடித்த கேட்ச் அபாரமாக இருந்தது. பெண்கள் உலகக்கோப்பை டி-20 கிரிக்கெட் தொடர் மேற்கிந்திய தீவுகளில் நடைபெற்று வருகிறது. இதில் இந்திய அணி 'பி'பிரிவில் இடம்பெற்றுள்ளது. நேற்று நடைபெற்ற தொடக்க போட்டியில் ஹர்மன்ப்ரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி நியூஸிலாந்தை எதிர்கொண்டது. இந்தப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுரின் அதிரடி சதத்தால் இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 194 ரன்கள் எடுத்தது.இதன்பின் இமாலய இலக்கை நோக்கிக் களமிறங்கிய நியூஸிலாந்து அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழந்து 160 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியைத் தழுவியது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/52864/", "date_download": "2018-11-13T21:54:47Z", "digest": "sha1:7PA6EALTYOQB6UAWQ3KU4NVXTLTVFIT3", "length": 12141, "nlines": 150, "source_domain": "globaltamilnews.net", "title": "ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் களமிறங்கும் விஷால் நாளை வேட்பு மனு தாக்கல் – கமல் ஆதரிப்பாரா? – GTN", "raw_content": "\nஇந்தியா • பிரதான செய்திகள்\nஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் களமிறங்கும் விஷால் நாளை வேட்பு மனு தாக்கல் – கமல் ஆதரிப்பாரா\nஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் சுயேட்சையாக களமிறங்கும் நடிகர் விஷால் நாளை காலை எம்.ஜி.ஆர். நினைவு இல்லத்தில் மரியாதை செலுத்திய பின்னர் பகல் 12.30 மணியளவில் வேட்பு மனு தாக்கல் செய்யவுள்ளதாக கூறப்பட்டு உள்ளது\nமறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் சட்டமன்றத் தொகுதியான சென்னை ராதாகிருஷ்ணன் நகர் தொகுதியில் ( ஆர்.கே.நகர்) எதிர் வரும் 21-ம் திகதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. இந்தத் தொகுதியில் ஆளுங்கட்சியான அ.தி.மு.க. சார்பில் மதுசூதனன், தி.மு.க. சார்பில் மருது கணேஷ் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.\nஇவர்கள் தவிர டிடிவி தினகரன், ஜெ.தீபா, கலைக்கோட்டுதயம் உள்ளிட்ட வேட்பாளர்களும் களத்தில் உள்ளனர். இந்நிலையில் நடிகர் சங்க செயலாளரும், தயாரிப்பாளர் சங்கத் தலைவருமான விஷால் ஆர்.கே.நகர் தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிட உள்ளதாக அறிவித்துள்ளார்.\nஇதேவேளை விஷாலுக்கும் கமலுக்கும் இடையே கருத்து வேறுபாடு என வெளியாகிய தகவலில் உண்மை இல்லை எனக் கூறப்படுகிறது. அவர்கள் இருவருக்கும் எவ்வித கருத்து மோதலும் இல்லை என்றும் இன்னும் ஓரிரு நாள்களில் கமல்ஹாசனே விஷாலை வெளிப்படையாக ஆதரிப்பார் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன. நடிகர் கமல்ஹாசன் கடந்த சில மாதங்களாக லஞ்சம், ஊழல் ஆகியவற்றுக்கு எதிராக குரல் கொடுத்து வருகிறார். இந்நிலையில் அவர் அரசியல் கட்சித் தொடங்குவதற்கான ஆயத்த பணிகளில் ஈடுபட்டு வருவதாக தெரிவித்திருந்தார். அவரது டுவிட்டர் பதிவுகளிலும் அரசியல் பேசப்பட்டது. எப்போதும் மக்கள் பிரச்சினைகளை முன்னிறுத்தி டுவீட்டுகளை போட்ட வண்ணம் இருக்கும் கமல் வாசாலை ஆதரிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.\nTagsIndian news tamil news ஆர்.கே நகர் இடைத்தேர்தல் கமல் நடிகர் விஷால்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசட்டவிரோத பிரதமர் இன்றே பதவி விலகுவார் என எதிர்பார்க்கிறோம்…..\nஉலகம் • பிரதான செய்திகள்\nஆங் சான் சூகிக்கு, வழங்கப்பட்டிருந்த உயரிய கௌரவப்பட்டம் மீளப் பெறப்படவுள்ளது…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமைத்திரி தலைமையில் பாதுகாப்பு குழு கூட்டம் :\nஇலங்கை • பிரதான செய்திகள்\n“நாடாளுமன்றத்தைக் கூட்டுவதை வன்மையாகக் கண்டிக்கிறோம்”\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமகிந்தவை நீக்க வேண்டுமாயின் நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்பட வேண்டும்..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅரசியல் யாப்பை மீறி எவராலும் செயற்பட முடியாது :\n2ஆம் இணைப்பு – புதிய கிரணைட்கள், பிரேசிலில் தயாரிப்பு வாள், இராணுவ சீருடை எங்கிருந்து வந்தது – புலிகளை அடக்கியவர்க்கு, ஆவாவையும் தாராவையும் பிடிக்க முடியவில்லையா\nசட்டவிரோத பிரதமர் இன்றே பதவி விலகுவார் என எதிர்பார்க்கிறோம்….. November 13, 2018\nஆங் சான் சூகிக்கு, வழங்கப்பட்டிருந்த உயரிய கௌரவப்பட்டம் மீளப் பெறப்படவுள்ளது… November 13, 2018\nமைத்திரி தலைமையில் பாதுகாப்பு குழு கூட்டம் : November 13, 2018\n“நாடாளுமன்றத்தைக் கூட்டுவதை வன்மையாகக் கண்டிக்கிறோம்” November 13, 2018\nமகிந்தவை நீக்க வேண்டுமாயின் நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்பட வேண்டும்.. November 13, 2018\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nSiva on மகிந்தவை நீக்க வேண்டுமாயின் நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்பட வேண்டும்..\nLogeswaran on தமிழ் முஸ்லீம் மக்களின் அடையாளங்களை நீக்கிய தேசிய கொடியை பயன்படுத்தியமை வெட்கக்கேடானது…\nKarunaivel - Ranjithkumar on விஜய்யின் சர்கார் படத்தை எதிர்த்து அதிமுகவினர் போராட்டம் :\nSiva on MY3யிடம் இருந்து பெற்ற தேசமான்ய விருதை, திருப்பி வழங்குகிறார் தேவநேசன் நேசையா…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kkkalvi.in/%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%9C%E0%AF%82%E0%AE%A9%E0%AF%8D-10-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5/", "date_download": "2018-11-13T22:25:50Z", "digest": "sha1:6RLTLFCMWETFYDYI4ZEG7K66KPLEWSGR", "length": 6416, "nlines": 154, "source_domain": "kkkalvi.in", "title": "சட்ட படிப்பு; ஜூன் 10 முதல் விண்ணப்பம் |", "raw_content": "\nசட்ட படிப்பு; ஜூன் 10 முதல் விண்ணப்பம்\nதமிழகத்தில் உள்ள, ஏழு அரசு சட்டக் கல்லுாரிகளில் சட்டப் படிப்புக்கான விண்ணப்பங்கள், 10ம் தேதி முதல் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇதுகுறித்து, தமிழ்நாடு அம்பேத்கர் சட்ட பல்கலை வெளியிட்ட அறிவிப்பு: சென்னை, மதுரை,திருச்சி, கோவை, திருநெல்வேலி, செங்கல்பட்டு மற்றும் வேலுார் ஆகிய இடங்களில் செயல்படும் சட்டக் கல்லுாரிகளில், பி.ஏ., – எல்.எல்.பி., ஐந்தாண்டு படிப்புக்கு, வரும், 10ம் தேதி முதல் விண்ணப்பம் வழங்கப்படும்; 30ம் தேதிக்குள், விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அளிக்க வேண்டும்.\nமூன்றாண்டு எல்.எல்.பி., படிப்புக்கு, வரும், 13ம் தேதி முதல் விண்ணப்பம் வழங்கப்படும். பூர்த்தி செய்த விண்ணப்பத்தை, ஜூலை, 15க்குள் அளிக்க வேண்டும்.\nவிண்ணப்பம் பெற, பல்கலை இணையதளத்தில் http:/tndalu.ac.in வங்கி படிவத்தை பதிவிறக்கம் செய்து, வங்கியில் கட்டணம் செலுத்த வேண்டும். பின், கட்டண ரசீதை காட்டி,விண்ணப்பத்தை கல்லுாரியில் பெற்றுக் கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.\nPrevious: தமிழகத்தில் இன்று ஏராளமான ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடியாக மாற்றப்பட்டனர்.\nNext: உங்க வாட்ஸ் அப்பில் இதெல்லாம் இருக்கா\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nபிளஸ் 2 துணை தேர்வு விடைத்தாள் நகல் இன்று வெளியீடு\nஆசிரியர்கள் மற்றும் அலுவலக பணியாளர்களுக்கு ஆதாருடன் இணைந்த பயோ மெட்ரிக் வருகை பதிவேடு முறை அமல்படுத்துதல் 15/11/18 அன்று VC மூலம் நடைபெறுதல் சார்ந்து பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்\nஅறிவியல் ஆசிரியர் 10 பேருக்கு விருது – தமிழ்நாடு அறிவியல் நகரம்\nசிறப்பாசிரியர்கள் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும்\nஅனிதா பெயரில் நீட் மாணவர்களுக்கு புதிய செயலி – மாணவி இனியாள் சாதனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://muslimleaguetn.com/data/XLLprada123.html", "date_download": "2018-11-13T22:32:28Z", "digest": "sha1:ZEKVYZTXNLMGARSKGZ525EC6TYYAGCVH", "length": 7536, "nlines": 75, "source_domain": "muslimleaguetn.com", "title": "プラダ ナイロンポーチ 人気 【激安定価】.", "raw_content": "\nகஷ்மீர் வெள்ள நிவாரணம்:``மணிச்சுடர்’’ நாளிதழுக்கு வந்த நிதிபிரதமருக்கு அனுப்பி வைக்கப்பட்டது\nகஷ்ம��ர் மாநிலத்தில் அண்மையில் ஏற்பட்ட வெள்ளச் சேதம் இந்திய விடுதலைக்குப் பிறகĬ\nஇந்திய முஸ்லிம்கள் முகலாய இந்தியாவில் வாழவில்லை; மோடி இந்தியாவில்தான் வாழ்கிறார்கள்சிறுபான்மையினர் உரிமைகளை பறிக்கும் முயற்சியை முறியடிப்போம் பெங்களூரு செய்தியாளர்களிடம் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் பேட்டி\nபெங்களூரு, நவ.4- ``இந்திய முஸ்லிம்கள் முகலாய இந்தியாவில் வாழவில்லை; மோடி இந்தியாவில\nபுதுடெல்லி திரிலோகபுரி வகுப்புக் கலவரம் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர்கள் நேரடி நடவடிக்கை காவல்துறை அதிகாரிகளிடம் சந்திப்பு;பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல்\nபுதுடெல்லி,அக்.29-புதுடெல்லி திரிலோகபுரி பகுதியில் நடந்த வகுப்புக் கலவரத்தில் பாத\nஇந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேண்டுகோள்\nராமநாதபுரம் மாவட்டம் எஸ்.பி. பட்டினம் காவல் நிலைய சம்பவம் தொடர்பாக தமிழக முதல்வர\nஎஸ்.பி. பட்டினத்தில் 24 வயது ஏழை வாலிபர் செய்யது முஹம்மது போலீஸ் அதிகாரியால் சுட்டுக்கொலை இழப்பீடு வழங்கவும், சுட்ட அதிகாரியை கொலை வழக்கில் கைது செய்யவும் முஸ்லிம்கள் கோரிக்கை\nராமநாதபுரம், அக்.15- ராமநாதபுரம் மாவட்டம் எஸ்.பி. பட்டினம் காவல் நிலையத்தில் 24 வயது ஏழ&#\nகைலாஷ் சத்யார்தி, மலாலா யூசுப்ஸைக்கு நோபல் பரிசு ஆன்மநேய அமைதி வழிக்கு கிடைத்த வெகுமதி இ.யூ. முஸ்லிம் லீக் தேசிய பொதுச் செயலாளர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் பாராட்டு\nசென்னை, அக்.11- இந்தியாவின் கைலாஷ் சத்யார்தி, பாகிஸ்தானின் மலாலா யூசுப் ஆகியோருக்கு\nநாமக்கல் மாவட்ட அமைப்பாளர் நியமனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://ttvelb-365273735.us-east-1.elb.amazonaws.com/News/TamilNadu/2018/09/01121125/1007312/CM-Edappadi-Palaniswami-opens-Gym.vpf", "date_download": "2018-11-13T22:58:10Z", "digest": "sha1:PPI62K4CTM6TUKJSDR6Q4A6H6P4YKF6K", "length": 9961, "nlines": 84, "source_domain": "ttvelb-365273735.us-east-1.elb.amazonaws.com", "title": "சேலத்தில் உடற்பயிற்சி செய்தார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nசேலத்தில் உடற்பயிற்சி செய்தார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\nபதிவு : செப்டம்பர் 01, 2018, 12:11 PM\nசேலம் அருகே ரூ.30 லட்சம் மதிப்பில் பூங்கா, உடற்பயிற்சிகூடம் முதலமைச்சர் எடப்ப��டி பழனிச்சாமி திறந்து வைத்தார்.\nசேலம் அருகே அனுப்பூர் கிராமத்தில் 30 லட்ச ரூபாய் மதிப்பில் அம்மா பூங்கா, அம்மா உடற்பயிற்சி கூடம் அமைக்கப்பட்டுள்து. இதன் திறப்பு இன்று நடைபெற்றது. இதில் பங்கேற்ற முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி உடற்பயிற்சி கூடத்தை திறந்து வைத்து அங்கு உடற்பயிற்சி மேற்கொண்டார்.பின்னர் பூங்கவில் உள்ள மைதானத்தில் முதலமைச்சர் இறகு பந்து விளையாடினார்.\n\"விவசாயிகளுக்கு அரசு துணை நிற்கும்\"\nதானும் விவசாயி என்பதால் விவசாயம் எவ்வுளவு கடினமானது என்பதை நன்கு அறிவேன் என்றார். விவசாயி செழிப்போடு இருந்தால் தான் நாடு செழிப்படையும் என்று கூறிய அவர், விவசாயிகளுக்கு தேவையான அனைத்து திட்டங்கள் வகுத்து அளிக்கப்படும் என்றும் கூறினார்.\nகேரள அரசை டிஸ்மிஸ் சேய்ய வேண்டும் - அர்ஜுன் சம்பத்\nசபரிமலை பிரச்சினைக்கு தீர்வு காண, சிறப்பு சட்டம் இயற்ற வேண்டும் என இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் தெரிவித்துள்ளார்.\nமேட்டூர் அணை நிரம்பியதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் : தமிழக அரசுக்கு சரத்குமார் கோரிக்கை\nமேட்டூர் அணை முழு கொள்ளவை எட்டி 9 மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும் என்று சரத்குமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nதமிழகத்துக்கு தண்ணீர் அளவு அதிகரிப்பு\nகேரளாவில் வயநாடு மற்றும் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு திறந்து விடப்படும் தண்ணீரின் அளவு ஒரு லட்சத்து 11 ஆயிரம் கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.\nசந்திரபாபு நாயுடு தலைமையில் 3-வது அணி அமைய வேண்டும் - சரத்குமார் விருப்பம்\nஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தலைமையில் 3-வது அணி அமைய வேண்டும் என சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் விருப்பம்.\nஜெயலலிதா புதிய சிலை : நாளை திறப்பு\nஜெயலலிதா புதிய சிலை : நாளை திறப்பு\nசதானந்த கவுடாவுக்கு கூடுதல் பொறுப்பு\nமத்திய அமைச்சர் அனந்தகுமார் காலமானதை அடுத்து, மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கத்துறை அமைச்சர் சதானந்த கவுடாவுக்கு, கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டு உள்ளது.\nபாஜக அரசு திரும்ப போக வேண்டும் என���பதில் நானும் ஸ்டாலினும் உறுதியாக உள்ளோம் - சீதாராம் யெச்சூரி\n\"மக்களின் வாழ்வாதாரம் மற்றும் இந்தியாவின் வளர்ச்சிக்கு பாடுபடுவோம் \"\n\"விரைவில் ரஜினி அரசியலில் களமிறங்குவார்\" - பொன். ராதாகிருஷ்ணன்\n\"எடுத்தேன், கவிழ்த்தேன் என ரஜினி பேச மாட்டார்\" - பொன். ராதாகிருஷ்ணன்\nஅமைச்சர் முன்னிலையில் அதிமுக-வினர் மோதல்\nதிண்டுக்கல்லில் அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் மோதல் ஏற்பட்டது.\nபாஜக குறித்து ரஜினி கருத்து- வைகோ பதில்\nநடிகர் ரஜினியின் பாஜக தொடர்பான கருத்து குறித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பதிலளித்துள்ளார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1118663.html", "date_download": "2018-11-13T23:00:29Z", "digest": "sha1:RHTDZMV6LGNXMHZUEJY66455UJQ2ZD6N", "length": 10660, "nlines": 176, "source_domain": "www.athirady.com", "title": "அமைதியான முறையில் தேர்தல்கள் இடம்பெற்று வருகின்றன..!! (படங்கள்) – Athirady News ;", "raw_content": "\nஅமைதியான முறையில் தேர்தல்கள் இடம்பெற்று வருகின்றன..\nஅமைதியான முறையில் தேர்தல்கள் இடம்பெற்று வருகின்றன..\nகிளிநொச்சி மாவட்டத்தில் தேர்தல்கள் அமைதியான முறையில் இடம்பெற்று வருகின்றது. இதுவரை எவ்வித பாரிய அளவிலான அசம்பாவிதங்களும் இடம்பெறாதவாறு அமைதியான தேர்தல் இடம்பெற்று வருகின்றது.\nமக்கள் தமது வாக்குகளை அமைதியான முறையில் செலுத்தி வருகின்றனர்.\n“.அதிரடி” இணையத்தின் கிளிநொச்சி செய்தியாளர் கிளியூர் சேரன்\n****இதில் உள்ள படங்களின் மேல் இரண்டுமுறை “கிளிக்” (இரண்டுமுறை அழுத்துவதன்) மூலம் படங்களை பெரிதாக்கி பார்க்க முடியும்…\nதேர்தல் கடமைகளில் இருந்து அரச அதிகாரிகள் சிலர் விலகத் தீர்மானம்…\nஇலங்கையின் வரலாற்றில் மிகப் பெரிய தேர்தலாக உள்ளுராட்சிமன்ற தேர்தல்���\nலொட்டரியில் பல மில்லியன் டொலர் அள்ளிய தம்பதி: பணத்தை என்ன செய்தார்கள் தெரியுமா\nடயானா புகைப்படங்களில் ஏன் எப்போதும் தலை குனிந்தவாறே இருக்கிறார் தெரியுமா\nசிங்காநல்லூர் அருகே கிணற்றில் தவறி விழுந்து முதியவர் பலி..\nமது போதையில் விமானம் ஓட்டச் சென்றவரின் இயக்குனர் பதவியும் பறிபோனது..\nபலியான தொழிலாளியின் குடும்பத்தினரை விசாரணை நடத்தாமல் திருப்பி அனுப்பிய ஆந்திர…\nஅவசரமாக கூடியது பாதுகாப்பு பேரவை..\nஇளைஞரை கடத்தி கப்பம் கேட்ட இருவருக்கு விளக்கமறியல்..\nகிளிநொச்சியில் குடும்பஸ்தர் மர்ம மரணம்..\nமஹிந்த பிரதமர் பதவியை இராஜிநாமா\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\n‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… : முன்னாள் ராணுவத் தளபதி மேஜர் ஜெனரல்…\n“விடுதலைப் புலிகளுடன்” தொடர்பு வைத்திருந்த 14 பேருக்கு,…\nலொட்டரியில் பல மில்லியன் டொலர் அள்ளிய தம்பதி: பணத்தை என்ன செய்தார்கள்…\nடயானா புகைப்படங்களில் ஏன் எப்போதும் தலை குனிந்தவாறே இருக்கிறார்…\nசிங்காநல்லூர் அருகே கிணற்றில் தவறி விழுந்து முதியவர் பலி..\nமது போதையில் விமானம் ஓட்டச் சென்றவரின் இயக்குனர் பதவியும் பறிபோனது..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1139376.html", "date_download": "2018-11-13T22:44:58Z", "digest": "sha1:26CKW7F7YGMBVXHOUGNT77QBDUYR5ZAC", "length": 12400, "nlines": 176, "source_domain": "www.athirady.com", "title": "சிபிஎஸ்இ கேள்வித்தாள் வெளியான விவகாரம்- 9 சிறுவர்கள் உட்பட 12 பேர் கைது..!! – Athirady News ;", "raw_content": "\nசிபிஎஸ்இ கேள்வித்தாள் வெளியான விவ��ாரம்- 9 சிறுவர்கள் உட்பட 12 பேர் கைது..\nசிபிஎஸ்இ கேள்வித்தாள் வெளியான விவகாரம்- 9 சிறுவர்கள் உட்பட 12 பேர் கைது..\nசிபிஎஸ்இ பொதுத்தேர்வுகளில் 12ம் வகுப்புக்கான பொருளாதாரம், 10ம் வகுப்புக்கான கணிதம் ஆகியவற்றின் வினாத்தாள் வாட்ஸ் அப்பில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து, இந்த இரு பாடங்களுக்கும் மறுதேர்வு நடத்தப்படும் என சிபிஎஸ்இ அறிவித்தது. இதற்கிடையே, 12ம் வகுப்பு பொருளாதார பாடத்துக்கான மறு தேர்வு ஏப்ரல் 25-ம் தேதி நடக்கும் என சிபிஎஸ்இ நேற்று அறிவித்துள்ளது.\nசிபிஎஸ்இ கேள்வித்தாள் வாட்ஸ் அப்பில் வெளியானதை கண்டித்து மாணவர்கள் ஜந்தர் மந்தரில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் மத்திய அரசுக்கும் சிபிஎஸ்இக்கும் எதிராக கோஷங்கள் எழுப்பினர். அதே போல் டெல்லியில் உள்ள சி பி எஸ் இ அலுவலகம் அமைந்துள்ள பிரீத் விஹார் பகுதியில் மாணவர்கள் கூடினர். அங்கு அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. வாகன ஓட்டிகள் கடும் அவதிப்பட்டனர்.\nஇந்நிலையில், கேள்வித்தாள் வெளியான விவகாரம் தொடர்பாக சிறுவர்கள், பயிற்சி மைய உரிமையாளர் உட்பட 12 பேரை ஜார்க்கண்ட் போலீசார் இன்று கைது செய்தனர். 9 சிறுவர்கள் மீது சிறார் சீர்திருத்த பிரிவு அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. #CBSEPaperLeak #Studentsarrested #Tamilnews\nமலாலா 5 ஆண்டுகளுக்கு பிறகு சொந்த கிராமம் சென்றார்..\nதலை இல்லாமல் 18 மாதம் உயிருடன் இருந்த அதிசய கோழி..\nலொட்டரியில் பல மில்லியன் டொலர் அள்ளிய தம்பதி: பணத்தை என்ன செய்தார்கள் தெரியுமா\nடயானா புகைப்படங்களில் ஏன் எப்போதும் தலை குனிந்தவாறே இருக்கிறார் தெரியுமா\nசிங்காநல்லூர் அருகே கிணற்றில் தவறி விழுந்து முதியவர் பலி..\nமது போதையில் விமானம் ஓட்டச் சென்றவரின் இயக்குனர் பதவியும் பறிபோனது..\nபலியான தொழிலாளியின் குடும்பத்தினரை விசாரணை நடத்தாமல் திருப்பி அனுப்பிய ஆந்திர…\nஅவசரமாக கூடியது பாதுகாப்பு பேரவை..\nஇளைஞரை கடத்தி கப்பம் கேட்ட இருவருக்கு விளக்கமறியல்..\nகிளிநொச்சியில் குடும்பஸ்தர் மர்ம மரணம்..\nமஹிந்த பிரதமர் பதவியை இராஜிநாமா\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nய���ழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\n‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… : முன்னாள் ராணுவத் தளபதி மேஜர் ஜெனரல்…\n“விடுதலைப் புலிகளுடன்” தொடர்பு வைத்திருந்த 14 பேருக்கு,…\nலொட்டரியில் பல மில்லியன் டொலர் அள்ளிய தம்பதி: பணத்தை என்ன செய்தார்கள்…\nடயானா புகைப்படங்களில் ஏன் எப்போதும் தலை குனிந்தவாறே இருக்கிறார்…\nசிங்காநல்லூர் அருகே கிணற்றில் தவறி விழுந்து முதியவர் பலி..\nமது போதையில் விமானம் ஓட்டச் சென்றவரின் இயக்குனர் பதவியும் பறிபோனது..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.yarldeepam.com/news/3689.html", "date_download": "2018-11-13T22:54:21Z", "digest": "sha1:PRURXRD4TDGC5UHU6VOFJZFFPI43ANOU", "length": 9544, "nlines": 102, "source_domain": "www.yarldeepam.com", "title": "99 ரூபாய்க்கு விமானச் சேவை! - Yarldeepam News", "raw_content": "\n உயர் நீதிமன்ற தீர்மானம் குறித்து நாமல்\nபரபரப்பான சூழ்நிலையில் பிரதமர் பதவியை ராஜினமா செய்யும் மஹிந்த\nயாழில் களவாடப்பட்ட தாலிக்கொடியை மீண்டும் வீட்டில் போட்டுச் சென்ற கொள்ளையர்கள்\nயாழில் கிணற்றில் இறங்கிய குடும்பஸ்தருக்கு நேர்ந்த துயரம்\nமைத்திரி நினைவாக அலரி மாளிகையில் அப்ப கடை திறந்த ரணில்\nரணிலுக்கு அதிர்ச்சி கொடுத்த சட்டமா அதிபரின் அறிவிப்பு\nஇலங்கை வரலாற்றையே புரட்டிப்போடவுள்ள நாளைய தீர்ப்பு கடும் அதிருப்தியில் மேற்குலக நாடுகள்\nதமிழர்களின் முக்கிய அடையாளம் நீக்கம் இலங்கையில் வெடிக்கும் புதிய சர்ச்சை\nகொழும்பு அரசியலை திண்டாட வைத்த சஜித்தின் அதிரடி அறிவிப்பு\nமைத்திரிக்கு சார்பாக வெளியாகவுள்ள தீர்ப்பு வர்த்தமானி அறிவித்தலினால் பாரிய சர்ச்சை\n99 ரூபாய்க்கு விமானச் சேவை\n99 ரூபாய்க்கு விமானச் ��ேவை\nஏர் ஏசியா விமான நிறுவனம் 99 ரூபாய்க்கு விமானச் சேவை என்ற திட்டத்தை அறிவித்துள்ளது.\nஏர் ஏசியா விமான நிறுவனம் இந்தியாவில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுச் சேவைகளை வழங்கிவருகிறது. உள்நாட்டுச் சேவையை ஊக்குவிக்கும்விதமாக இந்நிறுவனம் 99 ரூபாய்க்கு விமானச் சேவை என்ற ஊக்குவிப்பு அடிப்படையிலான திட்டத்தை அறிவித்துள்ளது. இந்தத் திட்டத்தின் அடிப்படையில் இந்தியாவின் ஏழு நகரங்களுக்குப் பயணிக்கலாம் என்று ஏர் ஏசியா அறிவித்துள்ளது.\nஇதுகுறித்து அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “99 ரூபாய் என்ற குறைந்தபட்ச கட்டணத்தில் இந்தியாவின் பெங்களூரு, ஐதராபாத், கொச்சி, கொல்கத்தா, புதுடெல்லி, புனே, ராஞ்சி ஆகிய ஏழு நகரங்களுக்கு ஊக்குவிப்பு அடிப்படையில் விமானச் சேவை வழங்கப்படுகிறது. இந்த விமானச் சேவை ஜனவரி 15 முதல் 31 வரை வழங்கப்படுகிறது. இதற்கான முன்பதிவு ஜனவரி 14 முதல் 21 வரை நடைபெறுகிறது” என்று தெரிவித்துள்ளது.\nஏர் ஏசியா மட்டுமின்றி ஏர் ஏசியா பெர்ஹாட், தாய்லாந்து ஏர் ஏசியா, ஏர் ஏசியா X மற்றும் இந்தோனேசியா ஏர் ஏசியா X உள்ளிட்ட இக்குழுமத்தின் மற்ற விமானங்களுக்கும் இந்த குறைந்த கட்டண சலுகை அளிக்கப்படுகிறது. ஏர் ஏசியா மொபைல்ஆப் மற்றும் ஏர் ஏசியா இணையதளம் மூலம் முன்பதிவு செய்பவர்களுக்குக் கட்டணச் சலுகையும் வழங்கப்படுகிறது.\nமேலும், இந்தியாவிலிருந்து ஆக்லாந்து, பாலி, பாங்காக், கோலாலம்பூர், மெல்போர்ன், சிங்கப்பூர், சிட்னி உள்ளிட்ட 10 நாடுகளுக்குக் குறைந்த கட்டணத்தில் ஏர் ஏசியா நிறுவனம் விமானச் சேவை வழங்கிவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.\nவிமானங்கள் தாமதமாவதில் மும்பை முதலிடம்\nதமிழில் வெளியாகும் ஜாக்கி சானின் புதிய படம்\n100-க்கு 98 மதிப்பெண் பெற்ற 96 வயது பாட்டி: குவியும் பாராட்டு\nசீமான் AK-74 யை எடுத்துக்கொண்டு ஈழத்திற்கு வரவும்: தமிழன் பிரசன்னா டுவிட்\nயாழ்.பல்கலைக்கழக மாணவர்களுக்கு சீமான் அறிக்கை…\nயாழில் இப்படி நடக்குமென்று நினைத்துகூட பார்க்கவில்லை\nமேலும் வேலை வாய்ப்பு செய்திகள்\nஏ. பி. ஜே. அப்துல் கலாம் பற்றி நீங்கள் அறியாத விடயங்கள்\nபிரபாகரனே நேரில் வந்து சீமானை அழைத்துச் சென்றார்\nதமிழகத்தில் சிவப்பு எச்சரிக்கை : கொழும்பின் பல பகுதிகளில்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2018/05/13/page/5/", "date_download": "2018-11-13T22:54:39Z", "digest": "sha1:FUMI6HRBMEXHJZZI4PD6UAXKOT6PIM6Z", "length": 8367, "nlines": 149, "source_domain": "theekkathir.in", "title": "2018 May 13", "raw_content": "\nசொத்துவரி உயர்வை திரும்பப் பெறுக மார்க்சிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்\nதிருப்பூரில் ஊழல் சாக்கடை; கொசு உற்பத்தி பண்ணை போராட்ட அறிவிப்பைத் தொடர்ந்து பணி செய்ய ஒப்புதல்\nகுறைந்தபட்ச ஓய்வூதியமாக ரூ.9 ஆயிரம் வழங்கிடுக – ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்\nசாலையில் தோண்டப்பட்ட குழியில் தேங்கும் சாக்கடை கழிவுநீர்: சுகாதார சீர்கேடு\nபத்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்\nபணத்தை பெற்றுக்கொண்டு இடம் கொடுக்காமல் மோசடி: காவல் ஆணையாளரிடம் பாதிக்கப்பட்டவர்கள் மனு\nதவறான தொடுதல்கள் குறித்து குழந்தைகளுக்கு கற்றுத்தருக – சேலம் மாநகர காவல் ஆணையர் வேண்டுகோள்\nஏற்காடு: பன்றிக்காய்ச்சல் தடுப்பு பணிகள் தீவிரம்\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\nதமிழ்த்தாய் வணக்கம் இல்லை: வாழ்த்து ஏன் – – தொகுப்பு: செ.கவாஸ்கர்\nதமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் – கலைஞர்கள் சங்கத்தின் தென்சென்னை மாவட்ட14வது மாநாட்டின் ஒரு பகுதியாக பாமரர்களின் பாடகன் திருவுடையான் நினைவுத்திடலில்…\nமார்க்சியம் மாற்றத்திற்கான ஒரு சக்தியாக இன்றைக்கும் திகழ்கிறது -சீத்தாராம் யெச்சூரி\n(லண்டனில் 2018 மே 5 அன்று மார்க்ஸ் 200:சர்வதேச மாநாட்டில் ஆற்றிய உரை) காரல் மார்க்சின் 200ஆவது பிறந்த நாள்…\nஅமெரிக்காவின் மிரட்டலுக்கு அடங்கிப் போயுள்ள மோடி அரசு -பீப்பிள்ஸ் டெமாக்ரசி தலையங்கம்\nதாகத்தோடு காத்திருக்கும் குடிநீர் வடிகால் வாரிய ஊழியர்கள்…\nநான் ஏன் பாஜகவிலிருந்து ராஜினாமா செய்தேன்\nஅழகப்பா பல்கலைக்கழகத்தின் பாடத்திட்டத்திலிருந்து அண்ணா எழுதிய நாடகம் பகுதி நீக்கம் – தமுஎகச கண்டனம்\nஅண்ணா திமுக ஆட்சியில் அண்ணாவின் நாடகம் நீக்கம்\nவிஜய் போல ஸ்டைலாக பறந்து பறந்து சண்டை போடவில்லை….\nசொத்துவரி உயர்வை திரும்பப் பெறுக மார்க்சிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்\nதிருப்பூரில் ஊழல் சாக்கடை; கொசு உற்பத்தி பண்ணை போராட்ட அறிவிப்பைத் தொடர்ந்து பணி செய்ய ஒப்புதல்\nகுறைந்தபட்ச ஓய்வூதியமாக ரூ.9 ஆயிரம் வழங்கிடுக – ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்\nசாலையில் தோண்டப்பட்ட குழியில் தேங்கும் சாக்கடை கழிவுநீர்: சுகாதார சீர்கேடு\nபத்து அம்ச கோரி���்கைகளை வலியுறுத்தி ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2018/07/19/%E0%AE%9A%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3/", "date_download": "2018-11-13T22:51:55Z", "digest": "sha1:G4VZPDV33EKQGV2YH2VLSHRW4O3SBEYL", "length": 14835, "nlines": 169, "source_domain": "theekkathir.in", "title": "சபரிமலை கோயிலுக்குள் பெண்களை அனுமதிக்க முடியாதாம் – கோயில் நிர்வாகம்", "raw_content": "\nசொத்துவரி உயர்வை திரும்பப் பெறுக மார்க்சிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்\nதிருப்பூரில் ஊழல் சாக்கடை; கொசு உற்பத்தி பண்ணை போராட்ட அறிவிப்பைத் தொடர்ந்து பணி செய்ய ஒப்புதல்\nகுறைந்தபட்ச ஓய்வூதியமாக ரூ.9 ஆயிரம் வழங்கிடுக – ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்\nசாலையில் தோண்டப்பட்ட குழியில் தேங்கும் சாக்கடை கழிவுநீர்: சுகாதார சீர்கேடு\nபத்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்\nபணத்தை பெற்றுக்கொண்டு இடம் கொடுக்காமல் மோசடி: காவல் ஆணையாளரிடம் பாதிக்கப்பட்டவர்கள் மனு\nதவறான தொடுதல்கள் குறித்து குழந்தைகளுக்கு கற்றுத்தருக – சேலம் மாநகர காவல் ஆணையர் வேண்டுகோள்\nஏற்காடு: பன்றிக்காய்ச்சல் தடுப்பு பணிகள் தீவிரம்\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\nYou are at:Home»மாநிலச் செய்திகள்»கேரளா»சபரிமலை கோயிலுக்குள் பெண்களை அனுமதிக்க முடியாதாம் – கோயில் நிர்வாகம்\nசபரிமலை கோயிலுக்குள் பெண்களை அனுமதிக்க முடியாதாம் – கோயில் நிர்வாகம்\nசபரிமலை கோயிலுக்குள் 10 முதல் 55 வயதுடைய பெண்களை அனுமதிக்க முடியாது என்று கோயில் நிர்வாகம் இன்று தெரிவித்துள்ளது.\nகேரள மாநிலத்தில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு 10 வயது முதல் 50 வயது வரையிலான பெண்கள் செல்வதற்கு விதிக்கப்பட்டுள்ள தடையைநீக்க வேண்டும் என்று கோரி இந்திய இளையோர் வழக்குரைஞர்கள் சங்கம் மற்றும் சிலர் சார்பில் உச்சநீதி மன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுக்கள் கடந்த 2016 ஆம் ஆண்டு நவம்பர்7 ஆம் தேதி விசாரணைக்கு வந்த போது, அனைத்துவயதுடைய பெண்களையும் சபரிமலைக்கு செல்ல அனுமதிக்கத் தயாராக இருப்பதாக உச்சநீதிமன்றத்தில் பினராயி விஜயன் தலைமையிலான கேரள இடது ஜனநாயக முன்னணி அரசு தெரிவித்தது. ஆனால், சபரிமலை ஐயப்பன் கோயில் நிர்வாகம் 10 வயது முதல் 50 வயது வரை உடைய பெண்களை சபரிமலைக்கு செல்ல அனுமதிக்க முடியாது ��ன்று திட்டவட்டமாக தெரிவித்து வருகிறது. கடந்த ஆண்டு அக்டோபர் 13-ஆம் தேதி உச்ச நீதிமன்றம், விசாரணையை அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றி உத்தரவிட்டது. இந்நிலையில், இந்த விவகாரம் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராதலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு முன்பு செவ்வாய்க்கிழமையன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. கோவிலுக்குள் பெண்களை அனுமதிக்க வேண்டும் என்று கோருபவர்கள் தங்களது வாதங் களை குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் முன்வைக்க வேண்டும் என்று அமர்வு உத்தரவிட்டது. இதனைத்தொடர்ந்து இந்த வழக்கு புதனன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் கூறுகையில், சபரிமலையில் வழிபாடு நடத்த பெண்களுக்கு சம உரிமையுண்டு. ஆண்களுக்கு இருப்பதைப்போன்றே பெண்களும் வழிபாடு நடத்த முடியும். இறைவழிபாடு என்பது சட்டத்தைப் பொறுத்து தீர்மானிக்கக்கூடிய ஒன்று கிடையாது. பெண்களிடம் பாகுபாடுகாட்டக் கூடாது. பெண்களுக்கு வழிபாடு செய்யும்உரிமையை மறுப்பது என்பது அரசியல் சாசனத்திற்கே விரோதமானது என்று தெரிவித்தனர். சபரிமலை கோவிலில் பெண்கள் வழிபடும் சுதந்திரம்வேண்டும் என்பதே அரசின் நிலைபாடு என செவ்வாயன்று அம்மாநில தேவசம்போர்டு மற்றும் சுற்றுலாத் துறை அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் தெளிவு படுத்தினார். உச்சநீதிமன்றம் அளிக்கும் உத்தரவை அரசு அமல்படுத்தும் எனவும் அவர் கூறியிருந்தார்.\nஇந்நிலையில் இன்று நடைபெற்ற விசாரணையின் போது சபரிமலை தேவசம் போர்டு சார்பில் வாதிடப்பட்டது. சபரிமலையில் 10 முதல் 55 வயதுடைய பெண்களை அனுமதிக்க முடியாது. மாதவிடாய் காரணமாக கோயிலின் புனிதத் தன்மை பாதிக்கப்படும் என வாதிட்டது.\nPrevious Articleபல்லி விழுந்த உணவை சாப்பிட்ட மாணவர்களுக்கு வாந்தி மயக்கம்\nNext Article ஸ்வாமி அக்னிவேஷைத் தாக்கிய குண்டர்களை மாநிலங்களவைக் கண்டித்திட வேண்டும்: டி.கே. ரெங்கராஜன்\nஅனைவரும் ஒன்றாக… எஸ்எப்ஐ தனியாக … கேரள மத்திய பல்கலை.யிலும் எஸ்எப்ஐ மாபெரும் வெற்றி…\n சங்பரிவார் ஊர்வலம் கொடியேரி பாலகிருஷ்ணன் பேட்டி…\nசபரிமலை: 539 இளம்பெண்கள் முன்பதிவு…\nஅமெரிக்காவின் மிரட்டலுக்கு அடங்கிப் போயுள்ள மோடி அரசு -பீப்பிள்ஸ் டெமாக்ரசி தலையங்கம்\nதாகத்தோடு காத்திருக்கும் குடிநீர் வடிகால் வாரிய ஊழியர்கள்…\nநான் ஏன் பாஜகவி���ிருந்து ராஜினாமா செய்தேன்\nஅழகப்பா பல்கலைக்கழகத்தின் பாடத்திட்டத்திலிருந்து அண்ணா எழுதிய நாடகம் பகுதி நீக்கம் – தமுஎகச கண்டனம்\nஅண்ணா திமுக ஆட்சியில் அண்ணாவின் நாடகம் நீக்கம்\nவிஜய் போல ஸ்டைலாக பறந்து பறந்து சண்டை போடவில்லை….\nசொத்துவரி உயர்வை திரும்பப் பெறுக மார்க்சிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்\nதிருப்பூரில் ஊழல் சாக்கடை; கொசு உற்பத்தி பண்ணை போராட்ட அறிவிப்பைத் தொடர்ந்து பணி செய்ய ஒப்புதல்\nகுறைந்தபட்ச ஓய்வூதியமாக ரூ.9 ஆயிரம் வழங்கிடுக – ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்\nசாலையில் தோண்டப்பட்ட குழியில் தேங்கும் சாக்கடை கழிவுநீர்: சுகாதார சீர்கேடு\nபத்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thamizhmozhikoodam.com/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF-2/", "date_download": "2018-11-13T22:03:48Z", "digest": "sha1:X43UZWC6HBARYG7EANQRYXDX4F3LUTBZ", "length": 7146, "nlines": 108, "source_domain": "www.thamizhmozhikoodam.com", "title": "ராமாயணத்தில் ‘அ’ வின் சிறப்பு | Thamizh Mozhi Koodam", "raw_content": "\nராமாயணத்தில் ‘அ’ வின் சிறப்பு\nராமாயணத்தில் ‘அ’ வின் சிறப்பு\nராமாயண கதை முழுதும் ‘அ’ என்று ஆரம்பிக்கும் வார்த்தைகளால்\nஅரசனாக அவதரித்தான்.அப்போது அரிக்கு அரணாக அரசனின்\nஅளித்த அன்பளிப்பு அல்லவா அனுமன் \nஅரசனின் அரிய வில்லை அடக்கி, அன்பும்\nஅடக்கமும் அங்கங்களாக அமைந்த அழகியை\nஅடைந்தான் .அரியணையில் அமரும் அருகதை அண்ணனாகிய\nஅக்கைகேயி அசூயையால் அயோத்தி அரசனுக்கும்\nஅடங்காமல் அநியாயமாக அவனை அரண்யத்துக்கு\nஅன்னையின் அழகால் அறிவிழந்து அபலையை\nஅளவேயில்லை. அயோத்தி அண்ணல் , அன்னை\nஅங்கிருந்து அகன்றதால் அடைந்த அவதிக்கும்\nஅளவில்லை.அத்தருணத்தில் அனுமனும், அனைவரும் அரியை\nஅடிபணிந்து, அவனையே அடைக்கலமாக அடைந்தனர்.அந்த அடியார்களில் அருகதையுள்ள அன்பனை\nஅடுத்து அன்னைக்காக அவ்வானரர் அனைவரும்\nஅவனியில் அங்குமிங்கும் அலைந்தனர், அலசினர்.\nஅனுமன், அலைகடலை அலட்சியமாக அடியெடுத்து\nஅசோகமரத்தின் அடியில் ,அரக்கிகள் அயர்ந்திருக்க\nஅன்னையை அடி பணிந்து அண்ணலின்\nஅன்னை அனுபவித்த அளவற்ற அவதிகள்\nஅருளாசியையும் அக்கணமே அடைந்தான் அனுமன்.\nஅடுத்து, அரக்கர்களை அலறடித்து , அவர்களின்\nஅரண்களை , அகந்தைகளை அடியோடு அக்கினியால்\nஅழித்த அனுமனின் அட்டகாசம் , அசாத்தியமான\nஅரக்கன் அத்தசமுகனை அமரில் அயனின்\nஅக்கினியில் அயராமல் அர்பணித்த அன்னை\nஅவள் அதி அற்புதமாய் அண்ணலை அடைந்தாள்.\nஅண்ணல் . அனந்த ராமனின் அவதார\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://kalaikesari.lk/article.php?category=Viharas&num=2340", "date_download": "2018-11-13T23:24:53Z", "digest": "sha1:67APGRGGYWVPMRWOYP53YAE2XHZAII26", "length": 5654, "nlines": 55, "source_domain": "kalaikesari.lk", "title": " Kalaikesari", "raw_content": "\n‘நாகநீள்நகர்’ என்ற நெடுந்தீவு – 07\nபண்டைத் தமிழ் மன்னர்கள் குடைவரைச் சிற்பங்களை ஊக்குவித்து வந்தனர்\nநாட்டிய சாஸ்திரத்தில் ஒப்பனை, ஒலி அமைப்பு, ஒளி அமைப்பு ஆகிய முக்கியமான அம்சங்கள்.\nஸ்ரீ ஜயதேவரின் ‘கீத கோவிந்தம்’\n‘நாகநீள்நகர்’ என்ற நெடுந்தீவு – 08\nதிருமுருகன் சிறப்புக் கூறும் விராலிமலைக் குறவஞ்சி\nதீய சக்திகளை விரட்டும் வழபாட்டு முறை - கண்டிய ‘வெஸ்’ நடனம்\nகண்டி எசல பெரஹரவில் பார்வையாளர்களை அதிகளவில் கவரும் நாட்டியம் வெஸ் நாட்டியம் ஆகும். இவ் பெரஹரவை காண்பதற்கு உலகில் பல பாகங்களில் இருந்தும் சுற்றுலாபயணிகள் வருகை தருவது இதன் சிறப்பை எடுத்துக்காட்டுகின்றது. இலங்கை மக்கள் இனமத பேதமின்றி இவ்விழாவில் கலந்து கொள்வது குறிப்பிடதக்க விடயமாகும்.\nஇலங்கையின் கலாசாரத்தைப் பறைசாற்றும் ஒரு பாரம்பரியக் கலை வடிவமான கண்டிய நடனம் இரண்டாம் நூற்றாண்டில் கண்டி இராச்சியத்தின் அரச குடும்பத்தில் தோன்றியதாக வரலாறு கூறுகின்றது. இவ் நடனமானது கோம்ப தெய்யோ எனப்படும் கடவுளின் ஆசியை வேண்டி நடாத்தப்படும் 'கோம்ப ஹங்காரிய' என்ற சடங்கை அடிப்படையாக வைத்து வளர்ச்சி கண்டுள்ளது.\nதொன்மைச் சிறப்பு வாய்ந்த இந்நடனம் 2,500 வருடங்களுக்கு முன்னதாக இந்தியாவிலிருந்து இலங்கையை வந்தடைந்த விஜய மன்னன் காலத்தில் தோன்றியதாக செவி வழிக்கதைகள் கூறுகின்றன.\nவிஜய மன்னன் மீதிருந்த சினம் காரணமாக புராதன இலங்கையின் பூர்வீகக் குடிமக்களில் ஒருத்தியான குவேனி இட்ட சாபத்தினால் விஜயனின் சகோதரன் பாண்டுவாசதேவன் நோய்வாய்ப்பட்டான் என்றும் அந்த நோயிலிருந்து மீள்வதற்காக தீய சக்திகளை விரட்டும் 'சாந்திகர்ம நிகழ்வு' நடாத்தப்பட்டது என்றும் அறிகின்றோம்.\nபின்னாளில் இந்த சாந்திகர்ம நிகழ்வு தூய்மைப்படுத்தும் சடங்கான 'கோம்ப ஹங்காரிய' நிகழ்வாக மாற்றம் பெற்றது. மக்களை நோய் நொடியிலிருந்தும் பிற த��ன்பங்களிலிருந்தும் காப்பாற்றும் 'கோம்ப' (இது தமிழில் கிருமிகளைக் கொல்லும் சக்தி வாய்ந்த வேப்ப மரம் என்று பொருள்படும்) தெய்வத்தின் ஆசி வேண்டி இந்தச் சடங்கு நடாத்தப்பட்டு வந்தது. இத்தகைய வரலாற்றுப் பின்னணியில் 19ஆம் நூற்றாண்டு முதல் கண்டிய நடனம் எசலபெரஹரவில் இடம்பெற ஆரம்பித்தது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lankasee.com/2018/10/31/%E0%AE%89%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%86%E0%AE%A9/", "date_download": "2018-11-13T22:18:37Z", "digest": "sha1:PD5IK7HTEXJUSUNHRKV7UJAUZDMA6IXO", "length": 10003, "nlines": 112, "source_domain": "lankasee.com", "title": "உங்கள் சருமத்தில் என்னென்ன விஷயங்கள் செய்யக் கூடாது தெரியுமா? | LankaSee", "raw_content": "\nசிறிலங்கா நாடாளுமன்றம் நாளை கூடும்\nஅம்மாச்சி உணவகம் மீது தாக்குதல்…. அடித்து நொருக்கப்பட்ட கண்ணாடிகள்…\nஅதிமுகவில் ஜெயலலிதாவின் பதவி சசிகலாவிற்கா\nமஹிந்தவுடன் இணையும் வடக்கின் முக்கிய பெண் அரசியல் வாதி……\nநடிகர் விஷ்ணு அதிரடியாக வெளியிட்ட ஒரு ட்வீட், அதிர்ச்சியில் ரசிகர்கள்.\nவரதட்சணை கேட்டு மணமகனின் பெற்றோர் செய்த காரியம்,.\nநாடாளுமன்ற கலைப்பு இடைநிறுத்தம் – உச்சநீதிமன்றம் உத்தரவு\nஆளும் கட்சி இடையே மோதல் நாற்காலிகளை தூக்கி வீசிய அ.தி.மு.க நிர்வாகிகள்\nஅரூர் ப்ளஸ் 2 மாணவி கற்பழித்து கொலை குற்றவாளி திடுக்கிடும் வாக்கு மூலம்\nஉங்கள் சருமத்தில் என்னென்ன விஷயங்கள் செய்யக் கூடாது தெரியுமா\non: ஒக்டோபர் 31, 2018\nசிலர் தெரியாமல் செய்யும் சில தவறுகளாலும் சருமம் பாதிப்படைய வாய்ப்பிருக்கிறது. இதனால் சுருக்கம், வறட்சி என பல பிரச்னைகளால் விரைவில் முதுமை தோற்றம் வர வாய்ப்பிருக்கிறது.\nகாலை வெயில் ஆபத்து தராது. ஆனால் அதற்கு பின் மாலை வரை புறஊதாக் கதிர்களின் தாக்கம் அதிகமாக இருக்கும். அவை செல்களை வேகமாக தாக்கி உடையச் செய்யும். இதனால் சரும பிரச்னைகள், மற்றும் சுருக்கம் விரைவில் வந்துவிடும். அதனால் கட்டாயம் சன் ஸ்க்ரீன் லோஷன் இல்லாமல் வெளியே செல்லாதீர்கள்.\nஇரவில் மேக்கப், எண்ணெய், க்ரீம் போன்றவற்றோடு தூங்கும்போது அவை சருமத்துளைகளை அடைத்து புதிய செல்கள் உருவாகாமலும் இறந்த செல்களை வெளியேற்றாமலும் தடுக்கப்படும்.எனவே இரவு படுக்கும் முன் முகத்தை கழுவி காற்றோட்டத்தை சருமத்திற்கு கொடுங்கள்.\nமுகப்பருக்களை நிறைய பேர் கிள்ளுவார்கள். தொட்டு தொட்டு பார்ப்பார்கள் மேலும் அரிக்கும் இடத்தில் சொறிவார்கள். இப்படி செய்தால் முகத்தில் அனைத்து பகுதிகளிலும் முகப்பரு தோன்றும்.\nஷவரில் சூடான நீரில் குளிப்பதால் உடலில் சருமத்தின் மேல் இயற்கையான எண்ணெய் சுரப்பது குறைகிறது. இதனால் அதிக அழுக்கு, வறட்சி, ஆகியவை ஏற்பட்டு சருமம் எளிதில் சுருக்கங்களை பெறுகிறது.\nநீங்கள் அடிக்கடி கடைகளில் வாங்கும் கெமிக்கல் கலந்த ஸ்க்ரப் சருமத்தை சுத்தம் செய்தாலும் எரிச்சலடையச் செய்யும் என்பது உண்மை. வாரம் ஒரு நாள் செய்தால் போதுமானது.\nதூங்கும் நேரத்தில்தான் திசுக்கள் வளர்ச்சிய்டைகின்றன. இதனால் இறந்த செல்கள் அகற்றப்படுகின்றன. ஆனால் சரியான தூக்கம் இல்லாதபோது, சரும செல்கள் தங்கள் பணிகளை செய்ய முடிவதில்லை.\nகணவரை கொல்ல வாடகை கொலையாளிகளை ஏற்பாடு செய்த மனைவி\nசிறிலங்கா: இந்தியாவுக்கு எழுந்துள்ள இராஜதந்திர சவால்\nமுகம் பளிச்சென்ற அழகு பெற\nபொடுகு தொல்லையை போக்க வெறும் 10 மிளகு\nஒரே மாதத்தில் 4 கிலோ எடை குறைய தமிழர்களின் இந்த ஒரு உணவு போதும்\nசிறிலங்கா நாடாளுமன்றம் நாளை கூடும்\nஅம்மாச்சி உணவகம் மீது தாக்குதல்…. அடித்து நொருக்கப்பட்ட கண்ணாடிகள்…\nஅதிமுகவில் ஜெயலலிதாவின் பதவி சசிகலாவிற்கா\nமஹிந்தவுடன் இணையும் வடக்கின் முக்கிய பெண் அரசியல் வாதி……\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilchristianmessages.com/ways-of-thinking-2/", "date_download": "2018-11-13T22:27:28Z", "digest": "sha1:KOCIUF7GIIIZ7R45PD4SQKUXOF4GRNIB", "length": 6736, "nlines": 84, "source_domain": "tamilchristianmessages.com", "title": "வழிகளை சிந்தி - Tamil Christian Messages - தமிழ் கிறிஸ்தவ செய்திகள்", "raw_content": "\nகிருபை சத்திய தின தியானம்\nடிசம்பர் 21 வழிகளை சிந்தி சங் 119:57–64\nஎன் கால்களை உம்முடைய சாட்சிகளுக்கு நேராகத் திருப்பினேன்” (சங் 119:59)\nஒரு கிறிஸ்தவன் சிந்திக்கிறவனாய் இருக்கவேண்டும். வேதம் அவ்விதமாகவே சொல்லுகிறது. ‘வாசிக்கிறவன் சிந்திக்ககடவன்’. நம்முடைய வாழ்க்கையில் எவ்விதமான சிந்தனைகளை நாம் கொண்டிருக்கிறோம் என்பது மிக முக்கியம். ஏனென்றால் உன் சிந்தனைகள் எப்படியோ அப்படியே நீ நடக்கிறவனாயுமிருப்பாய். ’தேவனுக்கு ஏற்றவைகளைச் சிந்தியாமல் மனுஷருக்கு ஏற்றவைகளைச் சிந்திக்கிறாய்.’ (மத் 16: 23). ஆண்டவராகிய இயேசு பேதுருவைப் பார்த்துச் சொன்னவண்ணமாக உங்களைப் பார்த்துச் சொல்லக்கூட��மானால் அது எவ்வளவு வருத்தமானது பாருங்கள் இன்றைக்கு அநேகரைக்குறித்து அவ்விதம்தான் சொல்லமுடியும். மேலும், பிலிப் 3:19ல் அவர்கள் ‘பூமிக்கடுத்தவைகளைச் சிந்திக்கிறார்கள்’ என்று சொல்லப்படுகிறது. அன்பானவர்களே இன்றைக்கு அநேகரைக்குறித்து அவ்விதம்தான் சொல்லமுடியும். மேலும், பிலிப் 3:19ல் அவர்கள் ‘பூமிக்கடுத்தவைகளைச் சிந்திக்கிறார்கள்’ என்று சொல்லப்படுகிறது. அன்பானவர்களே உங்கள் சிந்தனைகள் எவ்விதம் இருக்கிறது என்பதை ஆராய்ந்துப் பாருங்கள்.\nதேவனே, என்னை ஆராய்ந்து, என் இருதயத்தை அறிந்துக்கொள்ளும்; என்னைச் சோதித்து, என் சிந்தனைகளை அறிந்துகொள்ளும். வேதனை உண்டாக்கும் வழி என்னிடத்தில் உண்டோ என்று பார்த்து, நித்திய வழியிலே என்னை நடத்தும்.’ (சங் 139:23,24). தற்பரிசோதனை ஒரு கிறிஸ்தவன் அவ்வப்பொழுது செய்யவேண்டிய மிக முக்கியமான காரியம். ஏனென்றால் நாம் வழிவிலகிப் போகிறவர்கள். ஒரு தவறான திருப்பம் தொடர்ந்து அந்தத் தவறான பாதையிலேயே நம்மை வழிநடத்திவிடும். மேலே சங்கீதக்காரன் ஜெபித்தப்படி நாம் முழுமனதோடே ஜெபிப்பது நல்லது. நீ தொடர்ந்து செல்லும் வழி கர்த்தருக்குப் பிரியமான வழியாக இல்லை என்றால் காலதாமதம் பண்ணாமல் தேவனிடத்தில் செல். ஆண்டவரே என்னை இந்தத் தவறான வழியிலிருந்து திருப்பியருளும். நித்திய வழியில் என்னை நடத்தும் என்று ஜெபி.\nசங்கீதகாரன் சொல்லும் விதமாக ‘ஆண்டவரே என் வழிகளை நான் சிந்தித்து பார்த்து உம்முடைய வார்த்தையின் பக்கம் திரும்ப உதவிசெய்யும்.’ தேவனுடைய வார்த்தை நாம் சரியான பாதையில் நடக்க நமக்கு வெளிச்சம் தரும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://varnamfm.com/2018/03/14/12522/", "date_download": "2018-11-13T22:23:04Z", "digest": "sha1:GNXZU5NC7IQITIFSHRJ4SHHIBGS7IKDJ", "length": 2726, "nlines": 32, "source_domain": "varnamfm.com", "title": "ஆன்மிக பேச்சளார் வசந்தா வைத்தியநாதன் அம்மையார் இறையடி சேர்ந்தார் « Varnam FM Official Website : Sri Lanka's only Tamil Melody Channel", "raw_content": "\nஆன்மிக பேச்சளார் வசந்தா வைத்தியநாதன் அம்மையார் இறையடி சேர்ந்தார்\nகலாபூஷணம் திருமதி. வசந்தா வைத்தியநாதன் அவர்கள் உடல் நலக்குறைவு காரணமாக இன்று காலை இறையடி சேர்ந்தார்.\nஅவர் இறையடி சேரும் போது அவருக்கு 80 வயதாகும்.\nஇறுதிக்கிரியைகள் பொரள்ளை இந்து மயானத்தில் நாளை இடம்பெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.\nதிருமதி. வசந்தா வைத்தியநாதன் அம்மையார், இலங்கையில் மிக நீண்ட காலமாக ஆன்மீக சேவையாற்றிய ஆன்மீகவாதியாகவும் சமய சொற்பொழிவாளராகவும் நேரடி வர்ணனையாளராகவும் திகழ்ந்தமை குறிப்பிடத்தக்கது.\nஇந்தியன்-2 இல் கமலுடன் இந்த பிரபலங்கள் இணைவார்களா \nஜனாதிபதிக்கு ஆதரவாக உயர்நீதிமன்றத்தில் 5 மனுக்கள் முன்வைப்பு\nரசிகர் மீது அக்கறை கொண்ட தல\nபிரியங்கா சோப்ராவின் திருமண புகைப்படங்கள் இத்தனை கோடியா \nசூப்பர் ஸ்டாரின் படத்தை தெரிவு செய்தார் மகேஷ் பாபு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/supply.asp?ncat=3&dtnew=12-19-14", "date_download": "2018-11-13T23:18:56Z", "digest": "sha1:ZB4P2HALJDXQEDW3WCXREYUUVW5XXNO4", "length": 17817, "nlines": 261, "source_domain": "www.dinamalar.com", "title": "Siruvar malar | Weekly Siruvar Malar Book | Siruvar tamil Book | Tamil Short Stories | small stories for Kids | சிறுவர் மலர் வாராந்திர பகுதி", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி சிறுவர் மலர்( From டிசம்பர் 19,2014 To டிசம்பர் 25,2014 )\nஅன்றைய குட்டீஸ் இன்றைய டாடீஸ்\nசிறுவர் மலர் வித் ஸ்ரீ விவேகானந்தா வித்யாசாலை\nசிறுவர் மலர் வித் ஆதாம் மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி\nகேர ' லாஸ் '\nதபோல்கர் கொலை வழக்கு : சி.பி.ஐ., கடும் நடவடிக்கை நவம்பர் 14,2018\n'பொய் சொல்லும் பழக்கம் எனக்கில்லை': ராகுலுக்கு, 'டசால்ட்' தலைவர் பதிலடி நவம்பர் 14,2018\nகேரள டி.எஸ்.பி., தற்கொலை நவம்பர் 14,2018\nமோடிக்கு எதிரான வழக்கு சுப்ரீம் கோர்ட் விசாரிக்கும் நவம்பர் 14,2018\nஇதே நாளில் அன்று நவம்பர் 14,2018\nவாரமலர் : எருமை தந்த பெருமை\nபொங்கல் மலர் : 'சிக்ஸ் பேக்' நந்திதா\n» முந்தய சிறுவர் மலர்\nவேலை வாய்ப்பு மலர்: தமிழக அரசில் அதிகாரி பணி\nநலம்: மன நோயை குணப்படுத்த மருந்துண்டு\n1. மல்லன் மாறப்பன் (18)\nபதிவு செய்த நாள் : டிசம்பர் 19,2014 IST\nசென்றவாரம்: அச்சுதராயர் கொடுத்த மோதிரத்தை லஷ்மி தேவியிடம் காட்டிய மாறப்பன், அரண்மனையிலிருந்து லஷ்மியை அழைத்து கொண்டு வெளியேறினான். வெங்கண்ணாவின் வீரர்கள் அவர்களை விரட்டி வந்தனர். மாறப்பனின் குதிரை ஆற்று வௌ்ளத்தில் இறங்கியது. இனி- ஆற்று வெள்ளம் மாறப்பனின் குதிரையைப் படாத பாடுபடுத்தியது.\"என்னை வெல்ல உன்னால் முடியுமா' என்று தன் வேகத்தைக் காட்டியது. வெள்ளத் தின் ..\nபதிவு செய்த நாள் : டிசம்பர் 19,2014 IST\n\"\"நாம் ஒருவருக்கொருவர் உதவியாக இருப்போம். நானும் உன்னைப் போல் அந்தக் கெட்ட தேவதையின் சக்திக்கு அடிமைப்பட்டுக் கிடப்பவள்தான். இந்தக் கோ���த்தில் இந்தக் கானகத்தில் நான் அலைந்து கொண்டிருக்கும் படி செய்திருக்கிறது அந்தத் தேவதை.\"\"இக்கானகத்தின் மறு பக்கத்திலுள்ள நதிக்கரைக்கு என்னை எந்த வீரமிக்க வாலிபன் காப்பாற்றிக் கொண்டு போய் கரை சேர்க்கிறானோ, அப்போதே எனக்கு ..\n3. மிதக்கும் கிறிஸ்துமஸ் மரம்\nபதிவு செய்த நாள் : டிசம்பர் 19,2014 IST\nகிறிஸ்துமஸ் சமயத்தில் வீடுகள், சர்ச்சுகள், பொது இடங்களில் கிறிஸ்துமஸ் மரத்தை அலங்கரித்து வைப்பதை கண்டிருக்க லாம். இப்படி வைப்பது முதன் முதலில் ஜெர்மனியில்தான் துவங்கியது.1521ம் ஆண்டே... செலஸ்லாட்டில் என்ற ஊரில் இருந்த செயின்ட் ஜார்ஜ் சர்ச்சில் கிறிஸ்துமஸ் மரம் வைக்கப்பட்டதற்கு ஆதாரம் உள்ளது.ஒரு காலத்தில் கிறிஸ்துமஸ் மரத்திற்கு ஒளி கொடுக்க மெழுகு வர்த்திகளை ஏற்றி ..\nபதிவு செய்த நாள் : டிசம்பர் 19,2014 IST\nவாழ்வின் ஒவ்வொரு நிமிடத்தையும் மகிழ்ந்து கொண்டாடுவோம்ஒரு கண்ணாடியால் மாறிய கதைஒரு கண்ணாடியால் மாறிய கதைவிகனிலா என்பது இத்தாலியில் உள்ள ஒரு சிறிய கிராமம். இது மிலன் எனும் இடத்திற்கு வடக்கே 130 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஒரு ஆழமான பள்ளத்தாக்கின் அடிவாரத்தில் காணப்படு கிறது. மிக அருமையான, அழகான கிராமம் இது. இங்கு காணப்படும் ஒரே ஒரு பிரச்னை, இது மலையில் தவறான பகுதியில் அமைந் திருப்பதுதான். இந்த ..\nபதிவு செய்த நாள் : டிசம்பர் 19,2014 IST\nமாசிடோனிய நாட்டு மன்னரான பிலிப்பின் மகனான மாவீரர் அலெக்சாண்டர், கம்பீரமான தோற்றம், கட்டமைந்த உடல், சிவந்த நிறம் ஆகியவற்றுடன் காண்பவரைக் கவரும் அழகோடு விளங்கியவர். அவருடைய வீரமும், மிடுக்கான தோற்றமும் படை வீரர்களின் உள்ளங்களை கவர்ந்தன.அலெக்சாண்டர் காலத்து மக்களுக்கு ஆப்ரிக்கா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா முதலிய கண்டங்கள் சேர்ந்ததுதான் உலகம் என்று தெரியாது. ஆசியா வின் ..\nபதிவு செய்த நாள் : டிசம்பர் 19,2014 IST\n1.கிறிஸ்துமஸ் விசேஷ விருந்தில் இந்த பறவையின் பிரியாணி கட்டாயம் இடம் பெறும். இதன் பெயர் என்ன 2. இங்கிலாந்தில் கிராமப் புறத் தோட்டங்களில் கிறிஸ்துமஸின் போது இந்த அழகிய மலர் ஏராளமாகப் பூத்துக்குலுங்கும். இம் மலருக்கு என்ன பெயர் என்று சொல்ல முடியுமா 2. இங்கிலாந்தில் கிராமப் புறத் தோட்டங்களில் கிறிஸ்துமஸின் போது இந்த அழகிய மலர் ஏராளமாகப் பூத்துக்குலுங்கும். இம் மலருக்கு என்ன பெயர் ��ன்று சொல்ல முடியுமா3.இந்த மூன்று ஞானிகளும் வானில் தோன்றிய ஒரு நட்சத்திரத்தைப் பின்பற்றி உலகை உய்விக்கப் பிறந்த ஏசுவைக் காண பெத்லஹமுக்குச் ..\n7. கேக் - கேக்\nபதிவு செய்த நாள் : டிசம்பர் 19,2014 IST\nஇது, \"தேங்காய்பால் கேக்' செய்முறை நேரம்.தேவையானவை: பால் 750 மில்லி, தேங்காய் ஒன்று, சர்க்கரை ஒன்றரை கிலோ, நெய் 50 கிராம், பாதாம் பருப்பு, முந்திரி தலா 20, வென்னிலா எசன்ஸ் 2 தேக்கரண்டி.செய்முறை: முந்திரி, பாதாம்பருப்பை சிறிது நெய்யில் வறுத்து, நொறுக்கி வைக்கவும்.தேங்காயை துருவிக் கொள்ளவும். பாலை வாணலியில் ஊற்றி, பாதி அளவாகும் வரை காய்ச்சவும். அதில், தேங்காய்த் துருவல், ..\nபதிவு செய்த நாள் : டிசம்பர் 19,2014 IST\nபதிவு செய்த நாள் : டிசம்பர் 19,2014 IST\nபதிவு செய்த நாள் : டிசம்பர் 19,2014 IST\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.viduthalai.in/component/content/article/91-new-delhi/153905-2017-12-05-11-08-01.html", "date_download": "2018-11-13T23:07:20Z", "digest": "sha1:MUMHIRRUIM3VSVGA3EM2L55M26TZNXI3", "length": 7200, "nlines": 57, "source_domain": "www.viduthalai.in", "title": "விவசாயிகளுக்கு ஆதரவாகப் போராட்டம் யஷ்வந்த் சின்கா கைது", "raw_content": "\nதொடரும் பாலியல் வன்கொடுமைக் கொலைகளுக்கு முடிவு என்ன » காவல்துறையின் செயல்பாடுகள் கண்டிக்கத்தக்கவை » காவல்துறையின் செயல்பாடுகள் கண்டிக்கத்தக்கவை விரைவில் இதற்கொரு முடிவு காணப்பட வேண்டும் விரைவில் இதற்கொரு முடிவு காணப்பட வேண்டும் பாலியல் வன்கொடுமைகள் தொடர்கதையாகி விட்டன. புகார் கொடுத்தாலும் காவல்துறையினர் உரிய முறையில் நடவடிக்கை எடுக...\nஅழகப்பா பல்கலைக் கழகத்தில் அண்ணாவின் நீதிதேவன் மயக்கம்'' நூலைப் பாடத் திட்டத்திலிருந்து நீக்குவதா » ஒரு மாதத்திற்குள் ஆணையை விலக்கிக் கொள்ளாவிட்டால் நாடு தழுவிய அளவில் தொடர் போராட்டம் வெடிக்கும் » ஒரு மாதத்திற்குள் ஆணையை விலக்கிக் கொள்ளாவிட்டால் நாடு தழுவிய அளவில் தொடர் போராட்டம் வெடிக்கும் காரைக்குடி அழகப்பா பல்கலைக் கழகத்தின் எம்.ஏ., பாடத் திட்டத்திலிருந்து அறிஞர் அண்ணா வின் நீதிதேவன் மய...\nஇலங்கை அதிபரின் சட்ட விரோத நடவடிக்கைகளால் பெருங் குழப்பம் » நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்��ும், முசுலிம்களும் இணைந்து சிறீசேனா, ராஜபக்சே கூட்டணியை வீழ்த்த வேண்டும் » நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், முசுலிம்களும் இணைந்து சிறீசேனா, ராஜபக்சே கூட்டணியை வீழ்த்த வேண்டும் தமிழர்களுக்கான பாதுகாப்புக்கு உத்தரவாதம் தேவை இலங்கையில் சட்ட விரோதமான ந...\nகோயில்களில் வழங்கப்படும் \"பிரசாதம்\" சுகாதாரமற்றது உயிர்க்கொல்லி நோய்களை உண்டாக்கும் அபாயம் » மத்திய உணவு தொழில் நுட்ப ஆராய்ச்சிக் கல்வி நிறுவனம் எச்சரிக்கை 'புனிதம்' என்ற பெயரால் இதனை அனுமதிக்க விடலாமா கோயில் பிரசாதங்கள் தயாரிப்பில் சுகாதாரக் கேடு அதிகமாக உள்ளது என்றும், உயிர்க் கொல்...\n » ரூபாய் மதிப்பு இழப்பால் கடும் பாதிப்பு தலைவர்கள், பொருளாதார நிபுணர்கள் கண்டனம் புதுடில்லி, நவ.9 இரண்டாண்டுகளுக்கு முன் பிரதமர் மோடி கொண்டு வந்த ரூபாய் மதிப்பு இழப்பால் நாட்டில் ஏற்பட்டிருந்த பொருளா...\nபுதன், 14 நவம்பர் 2018\nவிவசாயிகளுக்கு ஆதரவாகப் போராட்டம் யஷ்வந்த் சின்கா கைது\nசெவ்வாய், 05 டிசம்பர் 2017 16:36\nமும்பை, டிச.5 மும்பையில் விவசாயிகளுக்கு ஆதரவாக போராட்டம் நடத்திய பா.ஜ.க. மூத்த தலைவர் யஷ்வந்த் சின்கா கைது செய் யப்பட்டார்.\nமத்தியில் ஆளும் பிரதமர் மோடி அரசை விமர்சித்து வரும் பா.ஜ. மூத்த தலை வர் யஷ்வந்த் சின்கா நேற்று 300--க்கும் மேற்பட்ட விவசாயிகளுடன் நேற்று (4.12.2017) அகோலா மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட பேரணியாகச் சென்றார். விதர்பா என்ற பகுதியில் காவல்துறையினர் அவரை தடுத்தி நிறுத்தி தடையை மீறியதாக கைது செய்தனர்.\nஇந்த அரசு விவசாயிகளுக் கான பல்வேறு திட்டங்களை செயல்படுத்தாமல் உள்ளது. விவசாயிகளின் நலனில் அக் கறையில்லாமல் வஞ்சிகிறது என்றார்.\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/10535", "date_download": "2018-11-13T23:04:36Z", "digest": "sha1:UG5L62I7F5T2WSCV4FFX2RJ54UDX3SZM", "length": 9089, "nlines": 100, "source_domain": "www.virakesari.lk", "title": "மட்டக்களப்பு - காங்கேசன்துறைக்கிடையிலான இ.போ.ச. பஸ் சேவை ஆரம்பம் | Virakesari.lk", "raw_content": "\nஅவசரமாக கூடியது பாதுகாப்பு பேரவை\nஇது இறுதி தீர்ப்பில்லை- தினேஸ்குணவர்த்தன\nராஜபக்ஷ பதவி விலகுவார் என்பது வதந்தி- ��ாமல்\nஆரோக்கிய கேட்டிற்கு வழிவகுக்கிறதா பசி\nஅவசரமாக கூடியது பாதுகாப்பு பேரவை\nராஜபக்ஷ பதவி விலகுவார் என்பது வதந்தி- நாமல்\nபாராளுமன்றம் நாளை கூடலாம் : சஜித்\nஜனநாயகத்தினுடைய பாரிய வெற்றியை நாட்டு மக்கள் கண்டுள்ளனர் - ரணில்\nமட்டக்களப்பு - காங்கேசன்துறைக்கிடையிலான இ.போ.ச. பஸ் சேவை ஆரம்பம்\nமட்டக்களப்பு - காங்கேசன்துறைக்கிடையிலான இ.போ.ச. பஸ் சேவை ஆரம்பம்\nமட்டக்களப்பில் இருந்து காங்கேசன்துறைக்கான இரவுநேர பஸ் சேவை நேற்று திங்கட்கிழமை இரவு 8.20 மணிக்கு மட்டக்களப்பு பஸ் தரிப்பு நிலையத்தில் இருந்து ஆரம்பித்து வைக்கப்பட்டது.\nஇந்த இரவு நேர நெடுந்தூர பஸ் சேவையானது [ 412 கி மீ] தூரம் கொண்ட இந்த பஸ் சேவையை பல காலங்களுக்கு பின் மட்டக்களப்பு மாநகர ஆணையாளர் உதயகுமார் ஆரம்பித்து வைத்தார்.\nமட்டக்களப்பு, யாழ் மக்களினதும் ,இசை நடனக் கல்லூரி, கல்வியயல் கல்லூரி மாணவர்களின் நலன் கருதி இந்த இரவு நேர பஸ் சேவை ஆரம்பித்து வைக்கப்ப பட்டுள்ளது .\nஇதன் படி மட்டக்களப்பில் இருந்து இரவு 8.20 க்கும் காங்கேசன்துறை பஸ் தரிப்பு நிலையத்தில் இருந்து இரவு 9 .30 க்கும் தனது சேவையை தொடர்கின்றது.\nஇந்த நிகழ்வுக்கு மாநகர ஆணையாளர் உதயகுமார் மற்றும் சாலை முகாமையாளர் எம் கிருஸ்ணராஜா, பிரதான பிராந்திய முகாமையாளர் எ .எல் சித்திக் மற்றும் சாலை அதிகாரிகள், சாரதிகள், நடத்துனர்கள் எனப் பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.\nமட்டக்களப்பு காங்கேசன்துறை இரவு பஸ் சேவை பஸ்தரிப்பு நிலையம் நெடுந்தூர பஸ் சேவை இசை நடனக் கல்லூரி கல்வியயல் கல்லூரி மாணவர்கள்\nஅவசரமாக கூடியது பாதுகாப்பு பேரவை\nஉயர் நீதிமன்றத் தீர்ப்பு வெளியாகியுள்ள நிலையில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் பாதுகாப்பு பேரவை தற்போது கூடி சில முடிகளை எடுத்துள்ளது.\n2018-11-13 22:47:46 அவசரமாக கூடியது பாதுகாப்பு பேரவை\nஇது இறுதி தீர்ப்பில்லை- தினேஸ்குணவர்த்தன\n2018-11-13 22:31:45 மகிந்த ராஜபக்ச தொடர்ந்தும் பிரதமராக நீடிப்பார்\nராஜபக்ஷ பதவி விலகுவார் என்பது வதந்தி- நாமல்\nபிரதமர் ராஜபக்ஷ பதவி விலகுவார் என்பது வதந்தியெனவும் அது முற்றிலும் பொய்யானது எனவும் குறிப்பிட்டுள்ள நாமல் ராஜபக்ச நாளைய பாராளுமன்ற அமர்வில் நாங்கள் அனைவரும் கலந்துகொள்வோம் எனவும் தெரிவித்துள்ளார்.\n2018-11-13 22:11:35 ராஜபக்ஷ பதவி விலகுவார் என்பது வதந்தி- நாமல்\nநாளை காலை கட்சித் தலைவர்களுக்கான விசேட கூட்டம் இடம்பெறவுள்ளதாகவும் அதைத் தொடர்ந்து பாராளுமன்றம் கூடவுள்ளதாகவும் சபாநாயகர் அலுவலகம் தெரிவித்துள்ளது.\n2018-11-13 21:12:29 நாளை கூடுகிறது பாராளுமன்றம் சபாநாயகர் அலுவலகம்\nஇளைஞரை கடத்தி கப்பம் கேட்ட இருவருக்கு விளக்கமறியல்\nகிளிநொச்சி பொன்னகர் பகுதியில் இளைஞர் ஒருவரை கடத்திச் சென்று ஐந்து இலட்சம் ரூபா பணத்தை கப்பமாக பெற்றுக்கொண்ட சம்பவத்துடன் தொடர்புடைய இரண்டு சந்தேக நபர்களையும் எதிர் வரும் 19 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கிளிநொச்சி மாவவட்ட நீதிவான் நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.\n2018-11-13 20:02:19 இளைஞரை கடத்தி கப்பம் கேட்ட இருவருக்கு விளக்கமறியல்\nதேர்தலுக்கான செயற்பாடுகளுக்கு தடை உத்தரவு\nஜனநாயக ஆட்சியை உறுதிப்படுத்த அனைவரும் ஒன்றிணைய வேண்டும் - ரணில்\nபாராளுமன்றம் நாளை கூடலாம் : சஜித்\nஜனநாயகத்தினுடைய பாரிய வெற்றியை நாட்டு மக்கள் கண்டுள்ளனர் - ரணில்\nபெரமுனவுடன் கூட்டணியமைக்க முடியாது - சுதந்திரக் கட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A9", "date_download": "2018-11-13T22:51:05Z", "digest": "sha1:OK4TKB3PJULZKFYU5JWHSTLM56OXPICO", "length": 3203, "nlines": 76, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: பிரேம்குமார் குணரத்ன | Virakesari.lk", "raw_content": "\nஅவசரமாக கூடியது பாதுகாப்பு பேரவை\nஇது இறுதி தீர்ப்பில்லை- தினேஸ்குணவர்த்தன\nராஜபக்ஷ பதவி விலகுவார் என்பது வதந்தி- நாமல்\nஆரோக்கிய கேட்டிற்கு வழிவகுக்கிறதா பசி\nஅவசரமாக கூடியது பாதுகாப்பு பேரவை\nராஜபக்ஷ பதவி விலகுவார் என்பது வதந்தி- நாமல்\nபாராளுமன்றம் நாளை கூடலாம் : சஜித்\nஜனநாயகத்தினுடைய பாரிய வெற்றியை நாட்டு மக்கள் கண்டுள்ளனர் - ரணில்\nArticles Tagged Under: பிரேம்குமார் குணரத்ன\nமூத்த மகனுக்கு ஏற்பட்ட சதி இளைய மகனுக்கும் ஏற்பட்டுவிடக்கூடாது : குணரத்னத்தின் தாயார்\nஅவுஸ்திரேலியாவில் தஞ்சம் புகுந்திருந்த தனது மகன் பிரேம்குமார் குணரத்னத்திற்கு; இலங்கையில் குடியுரிமை வழங்கி அவருடைய உரிம...\nதேர்தலுக்கான செயற்பாடுகளுக்கு தடை உத்தரவு\nஜனநாயக ஆட்சியை உறுதிப்படுத்த அனைவரும் ஒன்றிணைய வேண்டும் - ரணில்\nபாராளுமன்றம் நாளை கூடலாம் : சஜித்\nஜனநாயகத்தினுடைய பாரிய வெற்றியை நாட்டு மக்கள் கண்டுள்ளனர் - ரணில்\nபெரமுனவுடன் கூட்டணியமைக்க முடியாது - சுதந்திரக் கட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81?page=8", "date_download": "2018-11-13T22:53:26Z", "digest": "sha1:4HBF6X74L3SH2VQBFXXEWSWILW3L3FAU", "length": 7889, "nlines": 127, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: வடக்கு | Virakesari.lk", "raw_content": "\nஅவசரமாக கூடியது பாதுகாப்பு பேரவை\nஇது இறுதி தீர்ப்பில்லை- தினேஸ்குணவர்த்தன\nராஜபக்ஷ பதவி விலகுவார் என்பது வதந்தி- நாமல்\nஆரோக்கிய கேட்டிற்கு வழிவகுக்கிறதா பசி\nஅவசரமாக கூடியது பாதுகாப்பு பேரவை\nராஜபக்ஷ பதவி விலகுவார் என்பது வதந்தி- நாமல்\nபாராளுமன்றம் நாளை கூடலாம் : சஜித்\nஜனநாயகத்தினுடைய பாரிய வெற்றியை நாட்டு மக்கள் கண்டுள்ளனர் - ரணில்\nஆவா குழுவினரால் பொலிஸாருக்கு வந்த ஆப்பு\nவடக்கில் பணியாற்றும் பொலிஸ் அதிகாரிகள் கோரியிருந்த விடுமுறைகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nவவுனியா வடக்கு பிரதேச செயலகத்தில் கலந்துரையாடல் இன்று\nவடக்கில் அதிகரிக்கும் குற்றச் செயல்களை கவனத்தில் கொண்டு வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் க.பரந்தாமன் தலைமையில் இன்று அவசர...\nவடக்கில் சட்டத்தை அமுல்படுத்த கூட்டமைப்பே தடையாகவுள்ளது - சரத்வீரசேகர\nவடக்கில் சட்ட ஒழுங்கினை முழுமையாக நடைமுறைப்படுத்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரும் வட மகாண சபை உறுப்பினர்களுமே தடையாக உள...\nஇரா­ணுவம் வெளி­யேறி பொலிஸ் அதி­காரம் வழங்­கப்­பட்டால் வன்­மு­றைகளுக்கு முடிவு\nஇரா­ணுவம் வெளி­யேறி பொலிஸ் அதி­காரம் எமக்குக் கைய­ளிக்­கப்­பட்டால் இன்­றைய வன்­முறைக் கலாச்­சா­ரத்தை வடக்கில் கட்­டுப்­ப...\nவடக்கின் செயற்பாடுகள் குழப்பத்தை தோற்றுவிக்கும் - பீரிஸ்\nயாழ்ப்பாணத்தில் நடைபெற்ற கோவில் கும்பாபிஷேகத்தின்போது ஈழத்திற்கான வரைபடம் ஏந்திச்செல்லப்பட்டமையானது நாட்டில் நெருக்கடி...\nஜனாதிபதியிடம் முக்கிய கோரிக்கையை முன்வைத்த சி.வி.\nவட மாகாணத்தில் நிலவும் வன்முறைச் சம்பவங்களையும் போதைப் பொருள் பாவனையையும் நிறுத்துவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண...\nஇந்திய இழுவைப் படகுகளை விடுவிப்பதற்கு வடக்கு மீனவர்கள் எதிர்ப்பு\nவடக்கு மீனவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றாமல் இந்திய இழுவைப்படகுகள் விடுவிக்கப்படுமானால் மீனவர்கள் வீதிகளில் இறங்கி தொடர...\nவடக்கில் கடற்றொழில் நடவடிக்கையை அபிவிருத்தி செய்ய தீர்மானம்\nவடக்கு மக்களின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்தும் நோக்கில் வட மாகாணத்தில் கடற்தொழில் நடவடிக்கையை அபிவிருத்தி செய்ய அரசாங்க...\n\"வடக்கின் அதிகாரத்தை கைப்பற்ற நினைக்கும் அரசாங்கம்\"\nஅரசாங்கம் வட மாகாண கொடி விவகாரத்தில் தலையிடுவதானது, எம்மிடம் இருக்கும் அதிகாரங்களை கைப்பற்றுவதற்கான முயற்சியாகும் என மு...\n\"புலிகளின் இயக்கத்தை தோற்றுவிப்பதே வடக்கு அரசியல்வாதிகளின் நோக்கம்\"\nவடக்கிலுள்ள இராணுவ முகாம்களை முற்றாக அகற்றி, தனி ஈழ நாடாக வடக்கை உருவாக்கி விடுதலை புலிகளின் இயக்கத்தை தோற்றுவிப்பதே வட...\nதேர்தலுக்கான செயற்பாடுகளுக்கு தடை உத்தரவு\nஜனநாயக ஆட்சியை உறுதிப்படுத்த அனைவரும் ஒன்றிணைய வேண்டும் - ரணில்\nபாராளுமன்றம் நாளை கூடலாம் : சஜித்\nஜனநாயகத்தினுடைய பாரிய வெற்றியை நாட்டு மக்கள் கண்டுள்ளனர் - ரணில்\nபெரமுனவுடன் கூட்டணியமைக்க முடியாது - சுதந்திரக் கட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/others/world-cinema/60833-movie-analysis-about-hotel-rwanda.html", "date_download": "2018-11-13T23:05:21Z", "digest": "sha1:JMTC4P2TJU5EF3V4TSBLLWD44R2IYZJA", "length": 27813, "nlines": 398, "source_domain": "cinema.vikatan.com", "title": "மனிதகுலம் வேண்டி நிற்பது மனிதநேயமேயன்றி வேறில்லை...! | Movie analysis About hotel rwanda", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 18:27 (18/03/2016)\nமனிதகுலம் வேண்டி நிற்பது மனிதநேயமேயன்றி வேறில்லை...\nஇளவரசன், சங்கர் என எண்ணற்ற மனிதர்கள் சாதி வெறிக்குப் பலியாகி வரும் சூழலில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்று சொல்வதே ஒருவித மானக்கேடாக இருக்கிறது. இதை எப்படி தடுக்கப் போகிறோம் இனி என்ன செய்யப் போகிறோம் இனி என்ன செய்யப் போகிறோம் உலகம் கண்ணை மூடிக் கொண்டு இருக்கும் போது நாம் எதை கையில் ஏந்தப் போகிறோம் உலகம் கண்ணை மூடிக் கொண்டு இருக்கும் போது நாம் எதை கையில் ஏந்தப் போகிறோம் நாடும் சூழலும் பைத்தியகார விடுதிக்குள் விழுந்து கிடக்கும் போது , உலகமும் அதை நோக்கிச் சென்று கொண்டிருக்கும் போது நாம் எதை கையில் ஏந்தப் போகிறோம் நாடும் சூழலும் பைத்தியகார விடுதிக்குள் விழுந்து கிடக்கும் போது , உலகமும் அதை நோக்கிச் சென்று கொண்டிருக்க���ம் போது நாம் எதை கையில் ஏந்தப் போகிறோம் ஆயுதத்தையா சொல்லுங்கள் . நாம் இனி எதை கையில் ஏந்த வேண்டும் என்பதற்கு அற்புதமான வழிகாட்டியாக நம்முன் வந்து நிற்கிறது உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக வைத்து டெர்ரி ஜார்ஜால் இயக்கப்பட்ட ஹோட்டல் ருவாண்டா என்ற திரைப்படம் .படத்தைப் பற்றிப் பார்ப்போம்.\nபடத்தின் கதை 1994-ல் நிகழ்கிறது . பால் என்ற அமைதியான மனிதர் ருவாண்டாவிலிருக்கும் புகழ்பெற்ற ஒரு நட்சத்திர ஹோட்டலில் மேலாளராக இருக்கிறார் . அவர் ஹீட்டு என்ற பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்தவர். அவரின் மனைவி சிறுபான்மையினமான டூட்சியை சேர்ந்தவள். . பால் நிர்வகிக்கும் ஹோட்டலில் தான் மிக முக்கியமான பிரமுகர்கள் தங்குவார்கள் .ஹீட்டு இன மக்களுக்கும் டூட்சி இன மக்களுக்கும் இடையே அடிக்கடி மோதல்கள் நடந்து கொண்டே இருக்கின்றன.\nபால் குழந்தைகள், மனைவி, குடும்பம் என்று சந்தோசமாக வாழ்ந்து வருகிறார். ஒரு நாள் காலை நேரத்தில், வானொலியில் இருந்து ஒரு குரல் ஆவேசமாக ஒலிக்கிறது. டூட்சி இன மக்கள் கரப்பான் பூச்சிகளைப் போன்றவர்கள், ஒன்றுவிடாமல் அவர்களை அழித்து ஒழிக்கவேண்டும் என்கிறது அந்தக் குரல் . அங்கங்கே ஆயுதங்கள் வாகனத்தில் மறைத்து எடுத்துச் செல்லப்படுகிறது . டூட்சி இனத்தைச் சேர்ந்த மக்கள் பீதியில் உறைந்து போயிருக்கின்றனர். பாலின் மனைவி டூட்சி இனத்தை சேர்ந்தவள் என்பதால் மனைவியை பயப்பட வேண்டாம் , பிரச்னைகள் எதுவும் நடக்காது என்று சமாதானப் படுத்துகிறார் பால்\nஇதற்கிடையில் ஹூட்டு இனத்தைச் சேர்ந்த ருவாண்டாவின் அதிபர் சென்ற விமானம் சுட்டு வீழ்த்தப் படுகிறது.அந்த விமானத்தை டூட்சி இனத்தைச் சேர்ந்தவர்கள் தான் சுட்டிருப்பார்கள் என்று ஹூட்டு இன மக்கள் குற்றம் சாட்டுகின்றனர் . இது தான் டூட்சி இன மக்களை அழிக்க சரியான சந்தர்ப்பம் என நினைத்த சில ஹூட்டு இனத்தவர்கள் ஆயுதத்துடன், கொலைவெறியுடன் களத்தில் இறங்குகின்றனர். இனக்கலவரம் பெரிதாக வெடிக்கிறது . ஆயிரக் கணக்கான டூட்சி இன மக்கள் கொன்று குவிக்கப்படுகின்றனர்.\nடூட்சி இனத்தை சேர்ந்தவரை அவரின் பக்கத்து வீட்டில் வாழ்ந்தவரும், நன்கு பழகியவருமே இரக்கமின்றி கொல்கின்றனர் . குழந்தைகள் ,பெண்கள்,உடல் ஊனமுற்றோர் என்று , எந்தவித பாரபட்சமுமின்றி எல்லோரையும் கொலை செய்கின்�� மாபெரும் அவலமும் அரங்கேறுகிறது .வீடுகள் எரிக்கப்படுகின்றன. பெண்கள் பாலியில் வன்புணர்வுக்கு ஆளாகின்றனர். பால் ஹோட்டலுக்கு செல்கின்ற போது சாலைகளின் ஓரத்திலும் நடுவிலும் ஆயிரக்கணக்கான அப்பாவிகளின்,குழந்தைகளின் இறந்த உடல்கள் வெட்டப்பட்டு ரத்தக் கறைகளுடன் சிதறிக் கிடைப்பதைப் பார்க்கிறார். இவையெல்லாம் பாலை பெரிதும் பாதிக்கிறது\nஐ.நா வின் அமைதிப் படை அங்கே இருந்தாலும் ,கலவரத்தை தடுக்கவோ, பாதுகாப்பு நடவடிக்கை எடுக்கவோ யாரும் முன் வருவதில்லை. மேலிருந்து வருகின்ற உத்தரவுக்காக அவர்கள் காத்திருக்கின்றனர். ருவாண்டாவின் அரசும், ராணுவமும் ஹீட்டு இன மக்களுக்கு ஆதரவாக செயல் பட்டுக் கொண்டிருக்கிறது.\nஇந்த நிலையில் வீட்டை இழந்து உயிரைக் காப்பாற்ற போராடிக் கொண்டிருக்கும் டூட்சி இன மக்கள் பால் மேலாளராக இருக்கும் ஹோட்டலில் அகதிகளைப் போல தஞ்சமடைகின்றனர். ஹூட்டு இனத்தைச் சேர்ந்தவராக பால் இருந்தாலும் தன்னுடைய எதிரி இனமான டூட்சி மக்களை அழிக்க கையில் ஆயுதத்தை ஏந்தாமல் மனதிற்குள் மனித நேயத்தை ஏந்தி கலவரத்தில் பலியாக காத்திருக்கும் ஆயிரக்கணக்கான , நிராதரவான மனிதர்களை ஹோட்டலில் தங்கவைக்கிறார் .\nஇனக்கலவரத்தில் இருந்து அவர்களுக்கு பாதுகாப்பும் ,உணவும் அளித்து அவர்களின் உயிரையும் காப்பாற்றுகிறார். அவர்கள் நாட்டைவிட்டு பாதுகாப்பாக வெளியேற வேண்டிய உதவிகளையும் செய்கிறார். இதற்காக தன் கையில் இருக்கும் பணத்தை அதிகாரிகளுக்கு லஞ்சமாக கொடுக்கிறார். ஏறக்குறைய 1,268 பேரை பால் தான் வேலை செய்த ஹோட்டலில் தங்க வைத்து இனக் கலவரத்திலிருந்து காப்பாற்றியிருக்கிறார் என்ற தகவலோடு படம் நிறைவடைகிறது.\nபால் தன் குடும்பம், தன்னுடைய உயிர் என்று எதைப் பற்றியும் கவலைப்படாமல் பாதிக்கப்பட்டவர்களை காப்பாற்றியது தான் பால் தன் வாழ்வில் செய்த மகத்தான செயல் .ஒருவேளை அவர் தப்பித்து தன் உயிரை ,குடும்பத்தை மட்டும் காப்பாற்றி இருந்தால் அவரும் ஹூட்டு இனத்தை சேர்ந்தவராக இருந்திருப்பார். அவரும் கையில் கத்தியை ஏந்தியிருக்க வாய்ப்பு இருக்கிறது .அப்படிச் செய்யாமல் மனித நேயத்தை ஏந்தி அடுத்தவர்களையும் காப்பாற்றியதால் பால் மனித இனத்திற்குள் நுழைகிறார். நாம் இன்னும் வெளியே தான் நின்று கொண்டு இருக்கிறோம்.\nலட்சக்���ணக்கான மக்கள் இன வெறிக்கு பலியாகிக் கொண்டிருந்த போது, ஐ. நா.வும் , உலகமும் ஏதும் அறியாமல் கண்ணை மூடிக்கொண்டும், மௌனமாகவும் இருந்த சமயத்திலும் , ராணுவமும் ,அரசும் சேர்ந்தே ஒரு இனப் படுகொலையை நடத்துகின்ற சூழலிலும் ,டூட்சி இனத்தைச் சேர்ந்தவர்கள் என்பதற்காக தன் மனைவி, தன் நண்பன், தன் அண்டை வீட்டுக்காரன் என்று கூட பாராமல் , இரக்கமின்றி கொலை செய்த ஹீட்டு இன மக்களின் மத்தியிலும் ஆயிரக்கணக்கான மனிதர்களை காப்பாற்றியது பாலின் மனித நேயம் தான். மனித நேயத்திற்கு தான் நம் சூழலில் வெடித்து இருக்கும் சாதி வெறியை அணைக்க கூடிய சக்தியும்,ஆற்றலும் அதிகமாக இருக்கிறது என்பதை பாலின் வாழ்க்கையில் நிகழ்ந்த சம்பவங்கள் நமக்கு ஆழமாக உணர்த்துகிறது . மனிதகுலம் வேண்டி நிற்பது மனிதநேயமேயன்றி வேறில்லை...\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`ஏப்ரல் வரைக்கும் வெயிட் பண்ணுங்க’ - `கேம் ஆஃப் த்ரோன்ஸ்’ குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு #ForTheThrone\n`கஜா’ புயலை எதிர்கொள்ள ஏற்பாடுகள் தயார் - காஞ்சிபுரம் ஆட்சியர் பொன்னையா\nபிறந்தநாள் கொண்டாட பணம் இல்லாத சோகத்தில் இளைஞர் தற்கொலை\n`2013-ல் இறந்தவர் 2017-ல் கடன் வாங்கியதாக நோட்டீஸ்’ - சர்ச்சையில் திருவாடானை ஸ்டேட் வங்கி நிர்வாகம்\nநிர்மலா தேவி தாக்கல் செய்த மனுவுக்கு சி.பி.சி.ஐ.டி எதிர்ப்பு\nஇலங்கை நாடாளுமன்றக் கலைப்புக்கு டிசம்பர் 7 வரை நீதிமன்றம் தடை\nபிறந்து 12 நாளே ஆன குழந்தையை தூக்கிச் சென்ற குரங்கு\nமணல் எடுப்பதற்கான தடை இன்றோடு முடிவடைந்தது - பாலாறு விவகாரத்தில் அடுத்தது என்ன\nபச்சைக்கிளி வளர்த்த சென்னை வியாபாரிக்கு 10,000 ரூபாய் அபராதம்\n`நீ துரோகம் பண்ணுறாய் வைத்தி; உருப்படவே மாட்டாய்' - காடுவெட்டி குரு தாயார்\n`சட்டபூர்வமாக விவாகரத்து பெற்றுவிட்டோம்’ - மனைவியைப் பிரிந்தார் நடிகர் வ\n`3 மாதம் வாழ்ந்த வாழ்க்கையே வேற லெவல்'- ரயில் கொள்ளையர்களின் அதிர்ச்சி பின்\n` விருந்துக்கு அழைத்து கூட்டு பாலியல் கொடுமை' - கும்பகோணத்தில் பெண்ணுக்கு\n`டி.எஸ்.பி சாவு, கடவுள் கொடுத்த தீர்ப்பு' - எலக்ட்ரீசியன் மனைவி பேட்டி\n`சட்டபூர்வமாக விவாகரத்து பெற்றுவிட்டோம்’ - மனைவியைப் பிரிந்தார் நடிகர் விஷ்ணு விஷால்\n`நீ துரோகம் பண்ணுறாய் வைத்தி; உருப்படவே மாட்டாய்' - காடுவெட்டி குரு தாயார் கதறல்\n` விருந்துக்கு அழைத்து கூட்டு பாலியல் கொடுமை' - கும்பகோணத்தில் பெண்ணுக்கு நேர்ந்த துயரம்\n`டி.எஸ்.பி சாவு, கடவுள் கொடுத்த தீர்ப்பு' - எலக்ட்ரீசியன் மனைவி பேட்டி\n`3 மாதம் வாழ்ந்த வாழ்க்கையே வேற லெவல்'- ரயில் கொள்ளையர்களின் அதிர்ச்சி பின்னணி\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.change.org/p/hindu-endowement-approve-toilets-constructions-ensure-cleanliness-safety-for-pilgrims-at-vadalur", "date_download": "2018-11-13T22:21:14Z", "digest": "sha1:DNT3FTXEMGC3PNS2WXZKLF3IAOPYUD3U", "length": 13425, "nlines": 64, "source_domain": "www.change.org", "title": "Petition · Hindu Endowement : Approve Toilets constructions, Ensure Cleanliness & Safety for pilgrims at Vadalur · Change.org", "raw_content": "\nவடலூர் பஞ்சாயத்து நகரம்,கடலூர் மாவட்டம், தமிழ்நாடு மாநிலம் , இந்திய தேசம், வடலூர் புனித தன்மையை உணர்த்துவது, அங்கே அமைந்துள்ள சத்தியஞான சபை. சத்திய தருமச்சாலை 120 ஏக்கரில் அமைந்துள்ள புனித நகரமாகும். தற்போது அங்குள்ள சுமார் 60 ஏக்கர் நிலங்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு உள்ளது என்பது மிகவும் வேதனையாக உள்ளது, அங்கு வழிபாடு. தொண்டு செய்ய வரும் உண்மை உணர்வாளர்கள் உலகமெங்கும் இருந்து ஆன்மீக ஆன்மநேய அன்பர்கள் புனித பயணிகள் தினமும் வந்த வண்ணம் உள்ளார்கள், அன்பர்களின் அத்தியாவசியமான குடிநீர்,கழிப்பிடங்கள் சரிவர இல்லை, மேலும் இதே நிலைமைதான் மேட்டுக்குப்பம், கருங்குழி, மருதூர், தீன்சுவை நீரோடை இடங்களிலும் தான். இந்த புனித இடங்கள் யாவும் வடலூர் தெய்வ நிலையத்தின் மேற்பார்வையிலும் தமிழ்நாடு இந்துமத அறங்காவல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. இதன் மந்திரி மாண்புமிகு செவ்வூர் S. இராமசந்திரன் ஐயா ஆவார் .கடந்த முப்பது ஆண்டுகள் மேலாக வடலூர் மற்றும் மேற் சொன்ன புனித இடங்களில் போதுமான கழிவிடங்கள், சுற்றுப்புற இரும்பு ச் சுவர்கள் அமைக்கப்பட வில்லை, தெய்வ நிலையத்தால் கட்டப்பட்ட கழிப்பிடங்கள் முதியோர்கள், பெண்கள், குழந்தைகள், பயன்படுத்தும் வகையில் சரிவர பராமரிப்பு இன்றி இருக்கிறது, செப்டிக் தொட்டி அடிக்கடி சுத்தப் படுத்துவதில்லை, இதே நிலை சித்திவளாகத்திலும் தான். தெரு விளக்குகள் சரிவர இல்லை இருப்பது எரிவதில்லை, சுற்றுப்புறச் சுவர் இல்லாமையால் குற்ற செயல்கள் அதிகம் நடக்க வாய்ப்பாக உள்ளது. மாதப்பூசம் , தைப்பூசதிருநாள் விழாவிற்கு லட்சகணக்கான மக்கள் வரும் இடத்தில் மோசமான நிலையில் உள்ளது.மக்களுக்���ு பாதுகாப்பு இல்லை. வடலூரில் வடமேற்கில் அமைந்துள்ள கழிப்பிடங்கள் ,மேட்டுக்குப்பம் கழிப்பிடங்கள் சரிவர இல்லை. நம்முடைய தேவை எல்லாம் புதிய கழிப்பிடங்கள் மருதூர் மற்றும் கருங்குழி பகுதியில் அமைக்க வேண்டும். மக்கள் கண்டகண்ட இடங்களில் மூத்திரம் அடித்து சுகாதார சீர்கேடு உண்டாவதை தவிர்க்கவும்,குழந்தைகள் நோய்வாய்ப்படுவதை தவிர்க்கவும் போதுமான கழிப்பிடங்கள் அமைக்க வேண்டும். தெய்வ நிலையமே போதுமான கழிப்பிடங்கள் கட்டவும்,பராமரிக்கவும் போதுமான நிதி ஒதுக்கி வடலூர்,மருதூர். கருங்குழி.தீஞ்சுவைநீரோடை மேட்டுக்குப்பம் ஆகிய இடங்களில் தைப்பூசம்திருநாளுக்கு முன்பே நிறுவ வேண்டுகிறோம் ,அப்படி முறையாக செய்யவில்லை என்றால் சன்மார்க்க அன்பர்கள் அனைவரும் அணிதிரண்டு ஜனவரி மாதம 31 அன்று வடலூரின் மோசமான நிலை குறித்து பத்திரிகைகள்,தொலைக்காட்சியில் இதுகுறித்து பேட்டி கொடுப்போம்,மேலும் இது சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் மந்திரியை பார்த்து மனு கொடுப்போம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"} +{"url": "https://www.ujiladevi.in/2015/10/tamil-tharmam.html", "date_download": "2018-11-13T22:39:21Z", "digest": "sha1:DUZY3F7IUVBATD62AUUYE56J3PJ477EJ", "length": 59026, "nlines": 125, "source_domain": "www.ujiladevi.in", "title": "தர்மதேவனுக்கு கிடைத்த தண்டனை ! ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\n( அமிர்த தாரா தீட்சை பெறுவதற்கு...........\nஅமிர்த தாரா மந்திர தீட்சை appointment பெற விரும்புபவர்கள் இந்த எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள். +91-8110088846\nமழையில் நனைந்த மனிதனை பார்த்ததும், அவனை அழைத்து வரச் செய்து, உணவு பரிமாறி தங்குவதற்கு இடம் கொடுத்ததும், அவனோடு உறக்கத்தை மறந்து பேசிக் கொண்டிருந்ததும் தவறு என்ற சிந்தனை எனக்கு இப்போது வந்தது. சும்மா கிடந்த சங்கை ஊதி கெடுத்த ஆண்டி போல என் கதை ஆகி விட்டதோ என்று நினைத்தேன். முட்டாளோடு பேசலாம், அறிவாளியோடும் பேசலாம். முட்டாளாக இருந்து கொண்டு தன்னை அறிவாளியாக நினைத்து கொண்டிருப்பவனோடு கூட சகஜமாக பேசலாம். ஆனால், மனநிலை பாதிப்படைந்த ஒருவனோடு எப்படி பேச இயலும்\nதன்னை கடவுள் என்று அறிமுகப்படுத்தி கொண்ட அந்த மனிதன், என்னை பார்த்து மந்த காசப் புன்னகை செய்தான். நான் இதுவரை யாரிடமும் சென்று என்னை அறிமுகப்படுத்தி க��ண்டது கிடையாது. நீ அதிர்ஷ்டசாலி நானே வந்து என்னை அறிமுகம் செய்கிறேன் என்று சொல்லவும் செய்தான். எனக்கு மயக்கம் வந்துவிடும் போல் இருந்தது. இவனோடு எப்படி இரவு முழுவதும் நேரத்தை தள்ளப் போகிறோம். பயம் இல்லாமல் எப்படி உறங்கப் போகிறோம் என்று யோசிக்கவும் துவங்கினேன்.\nஅடே அப்பனே, நானே வந்து அறிமுகப்படுத்தி கொண்டதனால், என்னை பைத்தியக்காரன் என்று நினைக்கிறாயா இவனோடு எப்படி ஒரே அறையில் அச்சமில்லாமல் உறங்குவது என்று பயப்படுகிறாயா இவனோடு எப்படி ஒரே அறையில் அச்சமில்லாமல் உறங்குவது என்று பயப்படுகிறாயா கவலைப்படாதே உன்னை ஒன்றும் செய்யமாட்டேன். நீ உன் பெற்றோருக்கு ஐந்து பெண் பிள்ளைகளுக்கு பிறகு பிறந்த ஒரே ஆண்பிள்ளை என்பதும், உன் உடல் நலக் குறைவால் உன்னைப் பெற்றவர்கள், இன்று வரை வருத்தப்படுவதும் எனக்கு தெரியும். அப்படி ஒரு சூழலில் உனக்கு தீங்கு செய்து மேலும் அவர்களது சாபத்தை நான் வாங்கிக்கொள்ள மாட்டேன். உன் தலைவிதிப்படி உனக்கு சோதனைகளை கொடுக்க மட்டுமே என்னால் முடியும். வேறு வகையில் நேருக்கு நேராக பயமுறுத்துவது என்னால் உனக்கு நடக்காது. அப்படி நடப்பது என் தர்மமும் அல்ல என்று, அந்த மனிதன் கண்களில் பாசம் வழிந்தோட பேசினான்.\nஎனக்கு அவன் மீது நம்பிக்கை வரவில்லை. அவன் தன்னை கடவுள் என்பதை நான் சுத்தமாக நம்பவில்லை என்பது வேறு விஷயம். அவன் என்னைப்பற்றி மிகத் தெளிவாக பேசுவது ஒன்று என்னை அருகில் உள்ளவர்களிடம் நன்றாக விசாரித்திருக்க வேண்டும் அதை வைத்துக்கொண்டு வேறு ஏதாவது காரணத்திற்காக என்னை மயக்க முயற்சிக்க வேண்டும் அல்லது அதிகமாக படித்தால் மூளை குழம்பிவிடுமென்று சொல்வது போல, இவன் நிறைய விஷயங்களை அறிந்து இறுதியில் பித்தம் பிடித்தவனாக மாறியிருக்க வேண்டும். எது எப்படியோ உதவி செய்ய போய் உபத்திரத்தில் மாட்டிக்கொண்டேன் என்பதில் மட்டும் உண்மை தெரிந்தது இருந்தாலும், இவனிடமிருந்து நாசுக்காக தப்பவேண்டும் உதவிக்கு யாரையாவது அழைக்க முயற்சித்து அதுவும் வம்பாக முடிந்துவிட கூடாது.\nஅமைதியாக இருந்தேன். அவன் கூறுவது எதற்கும் நான் பதில் கூறவில்லை. என் முன்னால் நின்ற ஒரே சங்கதி இவனிடமிருந்து தப்ப வேண்டும். அதற்கு நான் என்ன செய்வது என்று நான் யோசித்து கொண்டிருந்த போதே அவன் பேசிய தர்மம் என்ற வார்த்தை எனக்கு பளிச்சென்று தெரிந்தது. எனவே, அவனை வேறு விதமாக கேள்விகள் கேட்டு திசைமாற செய்யலாம் என்று முடிவு செய்து எல்லோரும் தர்மம் தர்மம் என்று கூறுகிறார்களே தர்மம் என்றால் என்ன கொலைகாரன் தனது செயல் தர்மம் என்கிறான். ஊரை கொள்ளை அடிப்பவன் அதற்கொரு தர்மத்தை கூறுகிறான். இப்படி அவனவன் விருப்பப்படி தர்மத்திற்கு விளக்கங்கள் சொல்லிக்கொண்டே போகிறார்கள். நீங்கள் உங்களை கடவுள் என்று கூறுகிறீர்கள். கடவுளுக்கு தெரியாத விஷயங்கள் இருக்குமா என்ன கொலைகாரன் தனது செயல் தர்மம் என்கிறான். ஊரை கொள்ளை அடிப்பவன் அதற்கொரு தர்மத்தை கூறுகிறான். இப்படி அவனவன் விருப்பப்படி தர்மத்திற்கு விளக்கங்கள் சொல்லிக்கொண்டே போகிறார்கள். நீங்கள் உங்களை கடவுள் என்று கூறுகிறீர்கள். கடவுளுக்கு தெரியாத விஷயங்கள் இருக்குமா என்ன எனவே தர்மம் என்றால் என்ன என்று சொல்லுங்கள் என்று புத்திசாலித்தனமாக அவனிடம் கேள்வி கேட்டேன்.\nஅவன் என்னை கூர்மையாக உற்றுப் பார்த்தான். பார்த்த பார்வையிலேயே என் மன ஓட்டத்தை புரிந்து கொண்டவன் போல சிரித்தான். இருந்தாலும், அதை வெளிக்காட்டாமல் உங்கள் நாட்டில் மகாபாரதம் என்ற இதிகாசம் இருக்கிறதே அதில் பல வகையான குணாதிசயங்கள் கொண்ட கதாபாத்திரங்கள் நடமாடுகின்றன. அவற்றில் தர்மத்திற்கு மனித வடிவமாக யுதிஷ்டிரன் என்ற கதாபாத்திரம் வருகிறது. மன்னன் யுதிஷ்டிரன் தனது குலத்திற்கு முன்னோடியாக இருந்த பீஷ்மரை பார்த்து தர்மம் என்றால் என்ன என்று இதே கேள்வியை கேட்கிறான். அதற்கு பல காலம் பூமியில் வாழ்ந்து பல தலைமுறைகள் கண்டு, பல அனுபவங்களை அனுபவித்த கிழவன் பீஷ்மன் சொல்கிறான். தர்மம் என்பதற்கு விளக்கம் சொல்வது மகா கடினம். பொதுவாக சொல்வது என்றால், சாமான்யமான மனிதனை சாதனையாளனாக உயர்த்துவது எதுவோ அது தர்மம். எது எல்லாவற்றையும் தாங்கி எல்லாவற்றிற்கும் ஆதாரமாக இருக்கிறதோ அது தர்மம் என்று பதில் கூறுகிறான்.\nஅந்த பதிலும் தனது சொந்த பதிலென்று அவன் சொல்லவில்லை. தனக்கு முன்னால் வாழ்ந்த ஞானிகளும், ரிஷிகளும் சொன்ன பதில் என்றே செப்புகிறான். இதிலிருந்து உனக்கு என்ன தெரிகிறது எல்லாவிதமான ஒழுங்கு முறைகளையும் நெறிபடுத்தி நற்கதியை அடைவதற்குரிய வாழ்க்கை முறையை வகுத்துக் கொடுத்து அவரவர்களின் மனசாட்சியின் ���டி நடந்து சென்று, இறைவனான என்னை அடைவதற்கான பாதை என்பதே தர்மம் எனலாம். இதை இன்னும் சற்று விரிவாக உனக்கு புரியும்படி சொல்வதாக இருந்தால், நாட்டு நிர்வாகத்திற்காக வகுக்கப் பட்டிருக்கின்ற சட்டங்களும் ஆன்மீக முன்னேற்றத்திற்காக உள்ள அறநெறிகளும், தர்மம் என்றே அழைக்கலாம். இது தவிர வர்ண தர்மம், குல தர்மம், ஜாதி தர்மம், சுய தர்மம் என்று ஏராளமான உட்பிரிவுகள் தர்மத்திற்கு உள்ளது என்று பதில் தந்தான்.\nநான் முதலில் கேள்வி கேட்கும்போது சிறிதுதான் குழம்பி இருந்தேன். இப்போது உங்கள் பதிலை கேட்டபிறகு நிறையவே குழம்புகிறேன். நாட்டு சட்டத்தை தர்மம் என்று சொல்கிறீர்கள். அரசு பதவியில் இருப்பவர்கள் செய்கின்ற எல்லா செயலையும் பொறுத்துக் கொள்ள வேண்டும் என்று சட்டம் வகுத்தால் அதை எப்படி தர்ம சட்டமென்று ஏற்றுக்கொள்ள முடியும் ஆன்மீக முன்னேற்றத்திற்கு அறநெறி தர்மம் என்று கூறுகிறீர்கள். உடம்பில் சவுக்கால் அடித்தால் தன்னைத் தானே, சிலுவையில் அறைந்து கொண்டால் உடம்பில் நெய்யை ஊற்றி யாக குண்டத்தில் குதித்தால் மட்டுமே கடவுளுக்கு பிரியமாக இருக்க முடியும் என்று உங்கள் வைதீக தர்மம் சொன்னால் அதை எப்படி தர்மமாக ஒத்துக்கொள்வது\nஇவைகளை கூட மறப்போம், மன்னிப்போம் என்று விட்டு விடலாம். வர்ண தர்மம், குல தர்மம், ஜாதி தர்மம் என்றெல்லாம் கூறுகிறீர்களே மனிதர்கள் அனைவருமே ஒரே இனம் தானே மனிதர்கள் அனைவருமே ஒரே இனம் தானே எல்லோரும் சமமான சிருஷ்டி தானே இதில் வர்ணம், குலம், ஜாதி என்பது எங்கே இருந்து வந்தது எல்லோரும் சமமான சிருஷ்டி தானே இதில் வர்ணம், குலம், ஜாதி என்பது எங்கே இருந்து வந்தது இவைகளை எப்படி தர்மம் என்று சொல்ல முடியும் இவைகளை எப்படி தர்மம் என்று சொல்ல முடியும் சரியான செயல்பாடு மட்டும் தான் தர்மம் எனும் போது இவைகளை எப்படி அந்த வகையில் எடுத்துக் கொள்ள இயலும் சரியான செயல்பாடு மட்டும் தான் தர்மம் எனும் போது இவைகளை எப்படி அந்த வகையில் எடுத்துக் கொள்ள இயலும் என்று தர்மத்திற்கு அந்த மனிதன் சொன்ன விளக்கத்தை கேட்டு உணர்ச்சி வேகத்தில் பல கேள்விகளை என்னையும் அறியாமல் கேட்டுவிட்டேன். எனது கேள்விகளால் அவன் சலனப்பட்டதாக தெரியவில்லை. அதே சிரித்த முகத்தோடு என்னைப் பார்த்து பேச துவங்கினான்.\nநீயும், நானும் இன்று தான் ���ந்தித்திருக்கிறோம். இப்போது தான் நமது உரையாடல் ஆரம்பமாகி இருக்கிறது. எடுத்தவுடன் வர்ண தர்மம், ஜாதி தர்மம், குல தர்மம் என்பதை பற்றி விளக்கங்கள் சொல்லப்போனால் சுவாரஸ்யம் இருக்காது. எனவே அவைகளை பிறகு, ஒரு முறை பேசிக் கொள்ளலாம். அநியாயமான சட்டம் போட்டு மக்களை கொடுமைப்படுத்தினால், அந்த அரசாங்கதினுடைய சட்டத்தை எப்படி தர்மமாக ஏற்றுக்கொள்ள முடியம் என்று தானே ஒரு கேள்வி கேட்டாய். நிச்சயம் அநியாயமானதை, நடைமுறைக்கு சாத்தியம் இல்லாததை தர்மம் என்று கூற இயலாது. தன்னிடம் சக்தி இருக்கிறது. பலம் இருக்கிறது. அதிகாரம் இருக்கிறது என்று ஒரு அரசாங்கம் தான்தோன்றித் தனமாக செயல்பட்டால் அதை தர்மத்தின் அரசு என்று கூற முடியாது இன்னும் ஒரு படி மேலே சொன்னால், தர்மத்தின் சட்டப்படி அத்தகைய அரசாங்கமும், அரசு தலைவர்களும், கண்டிப்பாக தண்டனை பெறுவார்கள். தர்மம் தண்டிக்க துவங்குகிற போது ஒருவனும் அதிலிருந்து தப்ப இயலாது.\nமாண்டவ்யர் என்று ஒரு ரிஷி இருந்தார். அவர் தவம் செய்து கொண்டிருந்த போது அந்த இடத்திற்கு ஒரு திருடன் வந்து விட்டான். திருடனை பிடிப்பதற்காக கூடவே அரசாங்க சிப்பந்திகளும் வந்துவிட்டார்கள். இந்த ரிஷி திருடனையும் கவனிக்கவில்லை. சேவகர்களையும் கவனிக்கவில்லை. காவலர்கள் திருடன் எங்கே என்று இவரை கேட்க அமைதியாக இருந்தார். அதே நேரம் இவருக்கு பின்னால் மறைந்திருந்த திருடனை ஒரு காவலன் பிடித்துவிட்டான் திருடனை இவர் தான் மறைத்து வைத்திருந்தாக குற்றம் இவர் மீது சாட்டப்பட்டது. காவலர் தலைவன் இவரை கழுவில் ஏற்றி கொலை செய்யும்படி கட்டளையிடுகிறான். ரிஷி கழுவில் ஏற்றப்பட்டாலும் அந்த இடத்திலும் தவம் செய்கிறார் உயிர் போகவில்லை அவருக்கு. தகவலறிந்த அரசன் ஓடி வருகிறான். காலில் விழுகிறான் தவறுக்கு மன்னிப்பு கேட்டு அழுகிறான்.\nஇதை பற்றி மாண்டவ்யர் ஒரு முறை தர்ம தேவதையிடம் எந்த தவறுமே செய்யாத நான் எதற்காக இந்த தண்டனையை அனுபவிக்க வேண்டும் என்று கேள்வி கேட்கிறார். அதற்கு தர்மதேவன் நீ சிறுவனாக இருந்த போது பூச்சிகளை ஊசியால் குத்தி கொலை செய்தாய். அதனால் உனக்கு இந்த தண்டனை கிடைத்தது என்று பதில் கூறினான். குழந்தையாக இருந்த போது நான் செய்த தவறு அறியாமல் செய்ததாகும். இதே போல் செய்யக்கூடாது என்று எனக்கு தெரியாது. பூச்சிகளின் வேதனையை புரிந்துகொள்ளுகின்ற வயது எனக்கு அப்போது இல்லை. அப்படி நான் அறியாமல், புரியாமல் செய்த தவறுக்கு இவ்வளவு பெரிய தண்டனையை கொடுத்திருக்கிறாயே இது நீதி கிடையாது தெரிந்து நான் சிறு குற்றம் செய்திருந்தாலும் அது தண்டனைக்குரியது. அதை விட்டு விட்டு அறியாமல் செய்த பிழைக்கு அதிகப்படியான தண்டனை கொடுத்த நீ மனிதனாக பூமியில் பிறக்க கடவாய் என்று தர்ம தேவனுக்கு மாண்டவ்ய ரிஷி சாபம் கொடுத்தார். அப்படி சாபம் வாங்கிய தர்ம தேவன் தான் பூமியில் விதுரராக பிறந்தார். கடவுளாக இருந்தாலும், தர்மத்தை முறை தவறி பயன்படுத்தினால் தண்டனை உண்டு எனும்போது அற்பமான மானிட அரசாங்கங்கள் எம்மாத்திரம்\nஆனாலும், நான் நாட்டு சட்டங்களை தர்மம் என்று கூறுவது வேறு கோணத்தில். நீதியில்லாத சட்டங்களாக இருந்தாலும், அதை எதிர்த்து போராடவேண்டியது நல்ல குடிமகனின் கடமை என்றாலும், அந்த சட்டம் நடைமுறையில் இருக்கிற வரை, மற்றவர்களை போல அவனும் அதற்கு கீழ்ப் படிந்து நடக்க வேண்டும். அப்படி நடப்பது தான் தர்மம் என்ற கோணத்தில் நான் பார்க்கிறேன். எனக்கு ஒரு சட்டம் சரியாக தெரியவில்லை. நான் அதை எதிர்க்கிறேன். எனவே அதை நான் பின்பற்ற வேண்டியது இல்லை என்று ஒவ்வொருவனும் கிளம்பிவிட்டால் நாட்டில் அமைதி ஏது முன்னேற்றம் ஏது இப்போது என் கருத்து உனக்கு புரியும் என்று நினைக்கிறேன் என்று கூறிய அந்த மனிதன் என்னை பார்த்து கண்சிமிட்டினான்.\nஇன்று ஒருநாள் சந்திப்பதே பெரும்பாடாக இருக்கிறது இன்னும் பலநாள் இவனோடு சந்தித்து உரையாடல் வேறு நடத்த வேண்டுமா கொடுமையடா சாமி எதிரே இருப்பது சுவாதினமான புத்தி உடையவனா கொடுமையடா சாமி எதிரே இருப்பது சுவாதினமான புத்தி உடையவனா புத்தி சுவாதீனம் இல்லாதவனா என்று எதுவும் தெரியாமல் உரையாடுவதிலும், உறவாடுவதிலும் உள்ள கொடுமை இருக்கிறதே அதை அனுபவித்தால் தான் தெரியும். கண்ணுக்கு தெரியாமல் விளையாடிக் கொண்டிருக்கின்ற கடவுள் இப்படி ஒரு சோதனையை எனக்கு தரக்கூடாது என்ற எண்ணம் மனதில் ஒரு பக்கம் ஓட, இன்னொருபக்கம் என்னையும் அறியாமல் உறக்கம் கண்ணை இழுத்துக்கொண்டு சென்றது நன்றாக உறங்கிவிட்டேன் என்று நினைக்கிறேன். நான் விழித்த போது சூரிய வெளிச்சம் நன்றாக வந்திருந்தது. இரவில் வந்து கழுத்தறுத்த மனிதன் இ��்போது எங்கே இருக்கிறான் என்று தேடினேன். அறையில் அவன் இல்லை. ஆனால், இரவில் அவன் எடுத்துப் போட்டு உட்கார்ந்த சாய்வு நாற்காலி இன்னும் அப்படியே இருந்தது.\nசிறிது நேரத்தில் அவன் வரக்கூடும் என்று கண்களை மூடிப் படுத்திருந்தேன். காலை மணி ஆறு என்று கடிகார மணியோசை சொன்னது. இவன் எங்கே போனான் என்று மீண்டும் விழித்துப் பார்த்தேன். அவன் இல்லை. கீழே உறங்கி கொண்டிருந்த முருகேசனுக்கு குரல் கொடுத்து மாடிக்கு அழைத்தேன். என்னோடு இரவில் தங்கிய அந்த மனிதன் எங்கே என்று கேட்டேன். முருகேசன் திரு திருவென்று விழித்தான். உன்னோடு யாரும் இரவில் தங்கவில்லையே என்ன உளறுகிறாய் என்று கேட்டான். நான் உளறுகிறேனா ஒரு மனிதன் இரவு மழையில் நனைந்து கொண்டிருந்தான் அவனை இங்கே அழைத்து வரச் சொன்னேன். நீ சென்று கூட்டிவந்தாய் அவனுக்கு அம்மா சாப்பாடு எல்லாம் கூட கொடுத்தார்களே என்றேன். வர வர உன் கற்பனைக்கு அளவே இல்லாமல் போய்விட்டது. என்றாவது ஒருநாள் சட்டையை கிழித்துக் கொள்ளப் போகிறாய் ஜாக்கிரதை என்று கூறிய முருகேசன் இறங்கிப் போய் விட்டான்.\nஇது என்ன கொடுமை, அந்த மனிதன் வந்தது பொய்யா என்னோடு பேசியது பொய்யா இந்த சாய்வு நாற்காலியில் படுத்திருந்தது பொய்யா என்று நான் சிந்தித்து அந்த நாற்காலியை உற்றுப் பார்த்தேன். நாற்காலியின் துணியில் வெள்ளையும், கருமையும் கலந்த ஐந்து அங்குலம் நீளம் இருக்க கூடிய தலைமுடிகளில் சில ஒட்டி கொண்டிருந்ததை பார்த்தேன். நிச்சயம் என் வீட்டிலுள்ள எவருக்கும் இப்படி தலைமுடி கிடையாது. நேற்று வந்தவனுக்கு தான் இப்படி தலைமுடி இருந்தது. யாருமே வரவில்லை என்கிறான் முருகேசன். வந்ததற்கான அடையாளம் நாற்காலியில் இருக்கிறது அதை அனுபவித்த நானும் இருக்கிறேன். இதை உண்மை என்று எப்படி நிரூபிப்பது...\n தொடர் அனைத்தும் படிக்க ...>\nஅமிர்த தாரா மந்திர தீட்சை \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/sports/135180-asian-games-2018-no-gold-but-lot-of-silver-linings-in-trackandfield-for-india.html", "date_download": "2018-11-13T22:31:16Z", "digest": "sha1:BZDCYFAOZWJBIUFOG6SBOMCXREDEVXN3", "length": 17704, "nlines": 395, "source_domain": "www.vikatan.com", "title": "`20 ஆண்டுகளில் முதல் பதக்கம்!’ - மகளிர் 100 மீட்டர் தடகளத்தில் வெள்ளி வென்ற டூட்டி சந்த் | Asian Games 2018: No Gold But Lot Of Silver Linings In Track-And-Field For India", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n���ெளியிடப்பட்ட நேரம்: 22:30 (26/08/2018)\n`20 ஆண்டுகளில் முதல் பதக்கம்’ - மகளிர் 100 மீட்டர் தடகளத்தில் வெள்ளி வென்ற டூட்டி சந்த்\nஆசிய விளையாட்டுப் போட்டிகளின் 100 மீட்டர் தடகளப் போட்டியில், இந்தியாவின் டூட்டி சந்த் வெள்ளி வென்றார்.\nஆசிய விளையாட்டுப் போட்டிகள், இந்தோனேசியாவின் ஜகார்த்தா மற்றும் பாலெம்பெங்க் நகரங்களில் நடந்துவருகின்றன. இன்றைய போட்டியில், இந்தியா சார்பில் ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவுகளில் 400 மீட்டர், மகளிர் 100 மீட்டர் தடகளப் போட்டிகளில் வீரர்கள் பதக்கம் வென்றனர். பாலினம்குறித்த சர்ச்சையில் சிக்கிய அந்தப் பிரச்னையிலிருந்து மீண்ட டூட்டி சந்த், 100 மீட்டர் தடகளப் போட்டியில் வெள்ளி வென்று சாதித்தார். ஆசியப் போட்டியின் 100 மீ தடகளப் பிரிவில், கடந்த 20 ஆண்டுகளில் இந்தியா வென்ற முதல் பதக்கம் இதுவாகும். பந்தய தூரத்தை அவர் 11.32 விநாடிகளில் கடந்தார். பஹ்ரைனின் எடிடியாங் தங்கமும், சீனாவின் வீ யாங்க்லி வெண்கலப் பதக்கமும் வென்றனர்.\nஅதேபோல, மகளிர் 400 மீட்டர் பிரிவில் இந்தியாவைச் சேர்ந்த 18 வயதான இளம் வீராங்கனை ஹிமா தாஸ், 50.59 விநாடிகளில் கடந்து வெள்ளிப்பதக்கம் வென்றார். இது, தேசிய அளவில் சாதனையாகும். அதேபோல, ஆண்கள் 400 மீட்டர் தடகளப் போட்டியில் பந்தய தூரத்தை 45.69 விநாடிகளில் கடந்த முகமது அனஸ், வெள்ளிப்பதக்கம் வென்று அசத்தினார். இதன்மூலம், இந்திய அணி 36 பதக்கங்களுடன் 9-வது இடத்தில் இருக்கிறது. இதில், 7 தங்கம், 10 வெள்ளி மற்றும் 19 வெண்கலப் பதக்கங்கள் அடங்கும்.\n`ஏப்ரல் வரைக்கும் வெயிட் பண்ணுங்க’ - `கேம் ஆஃப் த்ரோன்ஸ்’ குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு #ForTheThrone\n`கஜா’ புயலை எதிர்கொள்ள ஏற்பாடுகள் தயார் - காஞ்சிபுரம் ஆட்சியர் பொன்னையா\nபிறந்தநாள் கொண்டாட பணம் இல்லாத சோகத்தில் இளைஞர் தற்கொலை\nஆசிய விளையாட்டுப் போட்டிகள்hima dasஹீமா தாஸ்asian games\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`ஏப்ரல் வரைக்கும் வெயிட் பண்ணுங்க’ - `கேம் ஆஃப் த்ரோன்ஸ்’ குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு #ForTheThrone\n`கஜா’ புயலை எதிர்கொள்ள ஏற்பாடுகள் தயார் - காஞ்சிபுரம் ஆட்சியர் பொன்னையா\nபிறந்தநாள் கொண்டாட பணம் இல்லாத சோகத்தில் இளைஞர் தற்கொலை\n`2013-ல் இறந்தவர் 2017-ல் கடன் வாங்கியதாக நோட்டீஸ்’ - சர்ச்சையில் திருவாடானை ஸ்டேட் வங்கி நிர்வாகம்\nநிர்மலா தேவி தாக்கல் செய்த மனுவுக்கு சி.பி.சி.ஐ.டி எதிர்ப்பு\nஇலங்கை நாடாளுமன்றக் கலைப்புக்கு டிசம்பர் 7 வரை நீதிமன்றம் தடை\nபிறந்து 12 நாளே ஆன குழந்தையை தூக்கிச் சென்ற குரங்கு\nமணல் எடுப்பதற்கான தடை இன்றோடு முடிவடைந்தது - பாலாறு விவகாரத்தில் அடுத்தது என்ன\nபச்சைக்கிளி வளர்த்த சென்னை வியாபாரிக்கு 10,000 ரூபாய் அபராதம்\n`சட்டபூர்வமாக விவாகரத்து பெற்றுவிட்டோம்’ - மனைவியைப் பிரிந்தார் நடிகர் விஷ்ணு விஷால்\n`நீ துரோகம் பண்ணுறாய் வைத்தி; உருப்படவே மாட்டாய்' - காடுவெட்டி குரு தாயார் கதறல்\n` விருந்துக்கு அழைத்து கூட்டு பாலியல் கொடுமை' - கும்பகோணத்தில் பெண்ணுக்கு நேர்ந்த துயரம்\n`டி.எஸ்.பி சாவு, கடவுள் கொடுத்த தீர்ப்பு' - எலக்ட்ரீசியன் மனைவி பேட்டி\n`3 மாதம் வாழ்ந்த வாழ்க்கையே வேற லெவல்'- ரயில் கொள்ளையர்களின் அதிர்ச்சி பின்னணி\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://muslimleaguetn.com/data/XLLprada143.html", "date_download": "2018-11-13T22:43:23Z", "digest": "sha1:UBUOMVLN5U3R6KGRYJP46SUIDF2PF6IT", "length": 7744, "nlines": 75, "source_domain": "muslimleaguetn.com", "title": "プラダ バッグ 価格 人気 【激安定価】.", "raw_content": "\nகஷ்மீர் வெள்ள நிவாரணம்:``மணிச்சுடர்’’ நாளிதழுக்கு வந்த நிதிபிரதமருக்கு அனுப்பி வைக்கப்பட்டது\nகஷ்மீர் மாநிலத்தில் அண்மையில் ஏற்பட்ட வெள்ளச் சேதம் இந்திய விடுதலைக்குப் பிறகĬ\nஇந்திய முஸ்லிம்கள் முகலாய இந்தியாவில் வாழவில்லை; மோடி இந்தியாவில்தான் வாழ்கிறார்கள்சிறுபான்மையினர் உரிமைகளை பறிக்கும் முயற்சியை முறியடிப்போம் பெங்களூரு செய்தியாளர்களிடம் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் பேட்டி\nபெங்களூரு, நவ.4- ``இந்திய முஸ்லிம்கள் முகலாய இந்தியாவில் வாழவில்லை; மோடி இந்தியாவில\nபுதுடெல்லி திரிலோகபுரி வகுப்புக் கலவரம் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர்கள் நேரடி நடவடிக்கை காவல்துறை அதிகாரிகளிடம் சந்திப்பு;பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல்\nபுதுடெல்லி,அக்.29-புதுடெல்லி திரிலோகபுரி பகுதியில் நடந்த வகுப்புக் கலவரத்தில் பாத\nஇந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேண்டுகோள்\nராமநாதபுரம் மாவட்டம் எஸ்.பி. பட்டினம் காவல் நிலைய சம்பவம் தொடர்பாக தமிழக முதல்வர\nஎஸ்.பி. பட்டினத்தில் 24 வயது ஏழை வாலிபர் செய்யது முஹம்மது போலீஸ் அதிகாரியால் சுட்டுக்கொலை இழப்பீடு வழங்கவும், சுட்ட அதிகாரியை கொலை வழக்கில் கைது செய்யவும் முஸ்லிம்கள் கோரிக்கை\nராமநாதபுரம், அக்.15- ராமநாதபுரம் மாவட்டம் எஸ்.பி. பட்டினம் காவல் நிலையத்தில் 24 வயது ஏழ&#\nகைலாஷ் சத்யார்தி, மலாலா யூசுப்ஸைக்கு நோபல் பரிசு ஆன்மநேய அமைதி வழிக்கு கிடைத்த வெகுமதி இ.யூ. முஸ்லிம் லீக் தேசிய பொதுச் செயலாளர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் பாராட்டு\nசென்னை, அக்.11- இந்தியாவின் கைலாஷ் சத்யார்தி, பாகிஸ்தானின் மலாலா யூசுப் ஆகியோருக்கு\nநாமக்கல் மாவட்ட அமைப்பாளர் நியமனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://video.tamilnews.com/category/head-line/", "date_download": "2018-11-13T22:07:30Z", "digest": "sha1:SICVHKDAZHWWZBEUQHJDCT2YQRGP7KPZ", "length": 38644, "nlines": 262, "source_domain": "video.tamilnews.com", "title": "Head Line Archives - TAMIL NEWS", "raw_content": "\nசர்கார் பாடல் வெளியானது: விஜய் ரசிகர்கள் கொண்டாட்டம்..\nமுருகதாஸ் இயக்கத்தில், ஏ. ஆர் ரகுமான் இசையமைப்பில் உருவாகியிருக்கும் சர்கார் படத்தின் பாடல் வெளியானது. இந்நிலையில் சிம்டாங்காரன் பாடல் அர்த்தம் அறிவதற்கு பல போட்டி சமூக வலைத்தளத்தில் நடைபெற்றது. அதில் இப்பாடலை எழுதிய எழுத்தாளர் விவேக் டுவிட்டரில் அர்த்தத்தை கூறினார். ‘யார் ஒருவரை கண் சிமிட்டாமல் பார்த்துக்கொண்டே ...\nசிறந்த நடிகருக்கான விருதுக்கு பிரேசில் நட்சத்திர வீரருக்கு வாய்ப்பு..\n(world cup 2018 neymar rolls) பிரேசில் அணியின் முன்னணி நட்சத்திர கால்பந்து வீரரான நெய்மர்,. இவ்வாண்டின் சிறந்த மைதான நடிகராக சமூக வலைத்தளங்களில் வர்ணிக்கப்பட்டு வருகின்றார். போட்டியின் போது முட்டி மோதிக்கொள்வதென்பது வீரர்களிடையே இயல்பானதொரு விடயமாக இருந்தாலும் கூட நெய்மரின் செயற்பாடானது நடிப்பது போன்ற எண்ணத்தை ...\n“ஹிஜாப் அணிய முடியாது” : போட்டியை உதறித்தள்ளிய தமிழச்சி\nஈரானில் நடைபெறவுள்ள ஆசிய செஸ் சம்பியன்ஷிப் தொடரில் பங்கேற்க மாட்டேன் என இந்திய செஸ் வீராங்கனை சௌமியா சுவாமிநாதன் பகிரங்கமாக அறிவித்துள்ளார். ஆசிய சம்பியன்ஷிப் செஸ் போட்டித் தொடர் எதிர்வரும் 26ம் திகதிமுதல் ஆகஸ்ட் 4ம் திகதிவரை ஈரானில் நடைபெறவுள்ளது. ஈரனில் போட்டிகளில் கலந்துக்கொள்ளும் வீராங்கனைகள் முஸ்லிம் ...\nசவுதியில் இன்று பிறை பார்க்கும்படி சுப்ரீம் கோர்ட் வேண்டுகோள்\nஇந்துக்களின் கடும் எதிர்ப்பு : பதவி விலகுகிறார் காதர் மஸ்தான், ஜனாதிபதியை இன்று சந்திக்கிறார்\nஇந்து கலாசார பிரதியமைச்சுப�� பதவியிலிருந்து விலகி, மீள்குடியேற்றம், புனர்வாழ்வு மற்றும் வடக்கு அபிவிருத்தி பிரதியமைச்சராக மீளவும் பதவிப் பிரமாணம் செய்யவுள்ளதாக பிரதியமைச்சர் காதர் மஸ்தான் தெரிவித்தார்.(kadar Masthan ministry post) இதற்காக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை இன்று வியாழக்கிழமை சந்திக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இந்து கலாசார அமைச்சை ...\nகோத்தாபய நாளை குற்றவாளி கூண்டில்..\nபொதுவுடைமைகள் சட்டத்தின் கீழ் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷவுக்கு எதிராக கொழும்பு நீதவான் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கை சட்டவிரோதமானது என்று உத்தரவிடுமாறு கோரி தாக்கல் செய்துள்ள மனுவை நாளை (14) விசாரிப்பதற்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.(Gotabhaya tomorrow culprit cage) இந்த மனு இன்று ...\nகொச்சிக்கடை அந்தோனியார் திருவிழா : பல்லாயிரம் கணக்கான மக்கள் பங்கேற்பு\nகொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் திருத்தலத் திருவிழா இன்று 13ம் திகதி வெகு விமரிசையாக கொண்டாடப்படுகின்றது.(st anthony kochchikade feast) கடந்த 03ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமான திருவிழா நிகழ்வுகளில் அன்றைய தினம் காலை 7.30 மணிக்கு திருப்பலியைத் தொடர்ந்து கொடியேற்றம் இடம்பெற்றதுடன் 11ம் திகதி திங்கட்கிழமை ...\nசிறுபான்மை மக்களை கறிவேப்பிலையாக பாவித்து ஆட்சி பீடம் ஏறிய இந்த அரசாங்கம் தொடர்ந்தும் அவர்களை ஏமாற்றி வருகிறது\nசிறுபான்மை மக்களை கறிவேப்பிலையாக பாவித்து ஆட்சிபீடம் ஏறிய இந்த அரசாங்கம் தொடர்ந்தும் ஏமாற்றி வருவதாக கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ். எம். மரிக்கார் குறிப்பிட்டுள்ளார். (government continuously deceiving minority people using curry pace) நேற்றைய பிரதி ராஜாங்க அமைச்சர்கள் நியமனம் தொடர்பில் அவரிடம் வினவிய ...\nஎன்னுடைய மனைவியை நித்தியானந்தாவிடமிருந்து காப்பாற்றி தாருங்கள் : விவசாயி மனு\nநித்தியானந்தா வலையில் மாட்டி பல பெண்கள் மற்றும் நடிகைகளும் சீரழிந்துள்ளனர் .இந்நிலையில் நித்தியானந்தா ஆஸ்ரமத்தில் இருக்கும் தனது மனைவியை மீட்டு தருமாறு நாமக்கல் மாவட்டம் வடுகம் முனிப்பம்பாளையத்தைச் சேர்ந்தவர் ராமசாமி எனும் விவசாயி ஆட்சியர் அலுவலகம் வந்து மனு ஒன்றை அளித்துள்ளார்.(Namakal Farmer Compliant Rescuing Wife Nithyananda ashram Latest ...\nசிரியாவில் அரசு படைகளின் வான்வழி தாக்குதலில் 10 பேர் பலி\n10 civilians killed government air strikes Syria tamilnews சிரியாவில் பல்வேறு கிளர்ச்சியாளர்களுக்கும், அரசு படைகளுக்கும் இடையே கடந்த 2011-ம் ஆண்டு முதல் உள்நாட்டுப்போர் நடந்து வருகிறது. அங்குள்ள இட்லிப் மாகாணத்தின் பெரும்பாலான பகுதிகளை கிளர்ச்சியாளர்கள் தங்கள் வசம் வைத்துள்ளனர். இந்நிலையில், சிரியாவின் வடகிழக்கு பகுதியில் ...\nஒன்பது வருடங்களாக சுவாசக் குழாயில் இரும்புடன் வாழ்ந்த யாழ் இளைஞன்\nஇளைஞன் ஒருவருக்கு யாழ்ப்பாண போதனா மருத்துவமனையில் வெற்றிகரமாகச் சத்திரசிகிச்சை செய்யப்பட்டுள்ளது. (respiratory tract young given 50 grams iron nine years) ஆட்லறி வகைக் குண்டின் சுமார் 50 கிராம் நிறையுடைய இரும்புப் பகுதியை 9 வருடங்களாகச் சுவாசக் குழாயில் சுமந்துகொண்டு அந்தரித்த இளைஞனுக்கே சத்திரசிகிச்சை செய்யப்பட்டுள்ளது. ...\nவாஜ்பாய் நலமுடன் இருக்கிறார் : எய்ம்ஸ் மருத்துவமனை\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாய் நலமுடன் உள்ளதாக எய்ம்ஸ் மருத்துவமனை தெரிவித்துள்ளது.vajpayee health good aims hospital திடீர் உடல்நலக்குறைவு காரணமாக டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் வாஜ்பாய் சேர்க்கப்பட்டார். சிறுநீரகத் தொற்று காரணமாக அனுமதிக்கப்பட்ட அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரது உடல் நலம் குறித்து ...\nஅமெரிக்காவுக்கு செல்ல தயாராகும் கிம் ஜாங் அன்\nபெரும் எதிபார்ப்புக்கு மத்தியில் வடகொரிய அதிபர் கிம் ஜாங் அன் – அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் இடையேயான சந்திப்பு நேற்று சிங்கப்பூரில் நடைபெற்றது. (North Korea Leader Kim Jong Un Plans Visit America) சிங்கப்பூர் சென்டோசா தீவில் உள்ள கேபெல்லா ஹோட்டலில் இந்த ...\nவடகொரியா அணுவாயுதங்களை கைவிட ஒப்புக்கொண்டதாக கூறுகிறார் ட்ரம்ப்\n(honest straightforward constructive US President Donald Trump) வடகொரிய தலைவர் கிம் ஜாங் உன்னுடனான சந்திப்பு நேர்மையான, நேரடியாக மற்றும் ஆக்கப்பூர்வமாக இருந்ததாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். கிம் உன்னுடனான பேச்சுவார்த்தைக்கு பின்னர் ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவித்த போதே அவர் இந்த கருத்தை ...\nகிம்முக்கு வரலாறு காணாத பாதுகாப்பு: ‘ரெடிமேட் கழிப்பறை’ கொண்டுவந்த ரகசியம் என்ன\n(tamilnews north korem high security ready mate toilet brought) சிங்கப்பூரில் நடைபெற்ற அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், வடகொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன் இடையிலான சந்திப்புக்கு வரலாறு காணாத பாதுகாப்பு ஏற்பாடுகள��� மேற்கொள்ளப்பட்டிருந்தன. குறிப்பாக வடகொரிய ஜனாதிபதி கிம் ஜாங் சொந்தமாக ரெடிமேட் ...\nட்ரம்மையும் – கிம்மையும் பாதுகாத்தது யார் தெரியுமா\nசிங்கப்பூரில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் – வடகொரிய அதிபர் கிம் சந்திப்பின் பாதுகாப்புக்காக நேபாளத்தைச் சேர்ந்த 1800 ஸ்பெஷல் கூர்க்காக்கள் பணியில் ஈடுபட்டுள்ளனர். (1800 special gurukas) இன்று நடந்த டிரம்ப் – கிம் சந்திப்புக்கு சிங்கப்பூர் முழுவதும் உச்சக்கட்டப் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதற்காக நேபாளத்தை சேர்ந்த ...\nடிரம்ப் – கிம் இரு துருவங்களின் சந்திப்புக்கு பின்புலத்தில் இருந்த இரண்டு தமிழர்கள்\n(tamilnews trump kim meeting Singapore Tamils helps) சிங்கப்பூரில் உள்ள சென்டோசா தீவில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், வடகொரிய தலைவர் கிம் ஜான் உன் ஆகியோருக்கிடையிலான சந்திப்பு வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. ஆனால், இந்தச் சந்திப்பு வெற்றிகரமாக முடிவதற்குப் பின்புலத்தில் இந்தியாவில் பிறந்து சிங்கப்பூரில் வசிக்கும் ...\nஇலங்கையில் அறிமுகமாகிறது யூரோ – 4 எரிபொருள்\nஇலங்கை சந்தையில் அடுத்த வாரம் முதல் புதிய வகை எரிபொருளை (யூரோ – 4) அறிமுகப்படுத்தவுள்ளதாக பெற்றோலிய வளத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது. (Sri Lanka introduces euro – 4 fuel) அந்தவகையில், சுப்பர் டீசல் மற்றும் ஒக்டெய்ன் – 95 ரக பெற்றோல் ஆகியவற்றுக்குப் பதிலாக யூரோ ...\nஇந்து பயிரை மேய நியமிக்கப்படும் முஸ்லிம் வேலி மாட்டிறைச்சி வியாபாரி இந்து சமய அமைச்சரா\nமைத்திரி தலைமையிலான நல்லாட்சி அரசு சில விடயங்களை மிகவும் நாசுக்காக செய்துவிட்டு அமைதி காக்கும் பின்னணியில் பல விடயங்கள் பூதாகரமாக மறைந்திருக்கும். Kadir Mastan Appointed Hindu Affairs Deputy Minister அந்த வகையில் இந்து சமய கலாச்சாரத்துக்கு பாரிய முட்டுக்கட்டையாக வடக்கில் உருவெடுத்து வரும் முஸ்லிம்கள் விடயத்தில் ...\nApple நிறுவனத்திற்கு ஆப்பு வைத்த Samsung\n(samsung galaxy s9 plus becomes bestselling model surpassing iphone x) ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் X அறிமுகம் செய்யப்பட்டது முதல் சர்வதேச சந்தையில் அதிகம் விற்பனையாகி வந்தது. இந்நிலையில், ஐபோன் X ஸ்மார்ட்போனுக்கு மாற்றாக புதிய ஸ்மார்ட்போன் விற்பனையில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. ...\nட்ராவிட்டின் கீழ் விளையாடும் வாய்ப்பை இழந்த சச்சின் மகன்\nஇந்திய 19 வயதுக்குற்பட்டோர் கிரிக்கெட் அணி அடுத்த மாதம் நான்கு நாள் போட்டி மற்று���் ஒருநாள் போட்டிகளில் விளையாடுவதற்காக இலங்கை வருகின்றது. இந்த போட்டித் தொடரின் நான்கு நாள் போட்டிகளுக்கான அணிக்குழாமில், இந்திய அணியின் கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜுன் டெண்டுல்கர் இணைக்கப்பட்டுள்ளார். 19 ...\nதனியார் வைத்தியர்கள் அரசாங்கத்திற்கு விடும் எச்சரிக்கை\nஎதிர்வரும் 18ம் திகதியின் பின்னர் தனியார் வைத்திய சேவைகளில் இருந்து விலகுவதற்கு தீர்மானித்துள்ளதாக விஷேட வைத்திய நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். (Private doctors decision government) அரசாங்கத்தால் அமுல்படுத்தப்பட்டுள்ள புதிய வரிக் கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டிருப்பதாக விஷேட வைத்திய நிபுணர்கள் சங்கத்தின் தலைவர் வைத்தியர் சுனில் ...\nகனடாவில் காணாமல் போன இலங்கை தமிழர் : தேடும் பணிகள் தீவிரம்\nகனடா ஒன்றாரியோ – ப்ளுப்பர்ஸ் பார்க் பகுதியில் கடலில் வீழ்ந்து காணாமல் போன இலங்கையை பூர்வீகமாக கொண்ட இளைஞனை தேடும் பணிகள் தொடர்கின்றன.(Search 27-year-old Partheepan Subramanium) அவரை தேடும் பணியில் கனேடிய கடலோர பொலிஸார் ஈடுபட்டுள்ளதாக டொரண்டோ தீயணைப்பு சேவை தெரிவித்துள்ளது. இதுதவிர, உலங்கு வானுர்தி ...\nபொய் வழக்கு : காவல்துறையை கண்டித்து ஊடகத்துறையினர் ஆவேசம்\nஊடகத்துறையினரை அச்சுறுத்தும் வகையில் பொய் வழக்கு பதிவு செய்த கோவை மாநகர காவல்துறையினரின் நடவடிக்கையை கண்டித்து கோவையில் நூற்றுக்கும் மேற்பட்ட ஊடகத்துறையினர் திங்களன்று கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.false case media department denounces police புதிய தலைமுறை தொலைக்கட்சியில் கடந்த வெள்ளியன்று வட்டமேஜை விவாதமேடை ஆவராம்பாளையத்தில் உள்ள ...\nஅமீரகத்தில் அரசு ஊழியர்களுக்கு பெருநாள் விடுமுறை அறிவிப்பு\n3 3Shares Eid holidays government employees UAE announced midleeast Tamil news அமீரக பெடரல் அரசு ஊழியர்களுக்கு 3 நாட்கள் பெருநாள் விடுமுறை அறிவிப்பு அமீரக பெடரல் (மத்திய) அரசுத்துறைகளில் பணியாற்றும் ஊழியர்களுக்கு ரமலான் பிறை 29 முதல் (ஜூன் 14, வியாழன் துவங்கி) ஷவ்வால் பிறை ...\nவிடைபெறும் அமெரிக்க தூதுவர் : விருந்தளித்தார் மைத்திரி\nகொழும்பில் தனது பணியை முடித்துக் கொண்டு நாடு திரும்பவுள்ள அமெரிக்கத் தூதுவர் அதுல் கெசாப்புக்கு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இராப்போசன விருந்து அளித்து கௌரவித்தார்.(maithripala sirisena honored Atul Keshap) கடந்த சனிக்கிழமை ��னாதிபதியின் அதிகாரபூர்வ இல்லத்தில் இந்த இராப்போசன விருந்து அளிக்கப்பட்டது. இதில் இலங்கைக்கான அமெரிக்க ...\nமுரண்டு பிடித்த இரு துருவங்கள் ஒரே அறையில் சந்தித்து கொண்ட வரலாறு அரங்கேறியது\nஅமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் வடகொரியா அதிபர் கிம் ஜாங் அன் ஆகியோரது வரலாற்று சிறப்புமிக்க சந்திப்பு இன்று காலை சிங்கப்பூரில் நடைபெற்றது. President Trump President Kim Singapore Meeting Finished இந்நிலையில், சந்திப்பு நடக்கவுள்ள ஹோட்டலுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் முதலில் சென்றடைந்தார். அவரை ...\nசந்துருவானை நாடு கடத்துமாறு கோரவில்லை : ஜனாதிபதி மறுப்பு\nலங்கா இ நியூஸ் ஆசிரியர் பிரதீப் சந்துருவன் சேனாதீரவை, கைது செய்யுமாறு அல்லது இலங்கைக்கு திருப்பி அனுப்புமாறு பிரித்தானியத் தூதுவரிடம், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, கோரினார் என்று வெளியான செய்திகளை ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு மறுத்துள்ளது.(sandaruwan maithripala sirisena) கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்றில் வெளியான இந்தச் ...\nமிரட்டலாய் வெளிவந்தது கமலின் “விஸ்வரூபம் 2” ட்ரெய்லர்\nஉள்நாட்டில் பயிற்சி பெற்ற மருத்துவர்களை அதிகரிக்க உயர்நிலை மருத்துவ கல்வி\nSt Gallen இல் உள்ள மண்டலத்தில் உள்ள வாக்காளர்கள், CHF2.1 மில்லியன் ($ 2.13 மில்லியன்) செலவில் மருத்துவத்தில் ஒரு புதிய முதுகலைப் படிப்பை உருவாக்க அனுமதி அளித்துள்ளனர். உள்நாட்டில் அதிகமான பயிற்சி பெற்ற டாக்டர்களை உருவாக்குவதற்கு அரசாங்கம் இந்த நடவடிக்கையை மேற்கொள்கிறது.medical course inject home ...\nமாணவர்கள் கேட்ட பாடல்களை பாடி அசத்திய இளையராஜா..\n“பரியேறும் பெருமாள்” திரைப்பட வீடியோ பாடல் இதோ..\nஇரண்டு பெண்களுக்கு நேர்ந்த கதியை பாருங்கள்\n“இவனுக்கு எங்கயோ மச்சம் இருக்கு” திரைப்பட ட்ரெய்லர் வெளியானது\n#METO வை சின்மயி பக்கமே திருப்பி கேட்ட பாண்டே: வைரலாகும் வீடியோ\nஆறு பந்துகளில் ஆறு சிக்ஸரா\nஎன் மனதின் புத்துணர்ச்சிக்கு காரணம் இது தான் : ரகுல் பிரித்தி சிங் ஓபன் டோல்க்..\nமக்காவில் கடுமையான புயல் காற்று: நேரலை வீடியோ இதோ..\nநிர்வாண மசாஜ் செய்யும் தாய்லாந்து மாடல் : வைரலாகும் வீடியோ\nதனித்து நிற்கும் கலைஞரின் நிழல்: கலைஞரை காணாது தவிக்கிறது..\nவெள்ளத்தில் மூழ்கும் நிலையில் முக்கிய கோயில்: நேரடி வீடியோ\nதொடங்கியது கலைஞரின் இறுதி ஊர்வலம்: நேரலை வீடியோ இதோ…\nஅண்ணா அருகே ஆழ்ந்து உறங்கப்போகும் கருணாநிதி: தாலாட்டு பாட தயாராகும் மெரினா..\nஉலகில் கள்ளத் தொடர்பு அதிகம் உள்ள நாடுகள்..\nபொதுமக்கள் இனி பார்க்கவே முடியாத 5 அதிசயங்கள்..\nஎந்த ஊரு காரிடா இவ.. ஆத்தாடி என்னமா பேசுறா..\nசிறந்த நடிகருக்கான விருதுக்கு பிரேசில் நட்சத்திர வீரருக்கு வாய்ப்பு..\nயாருமே எதிர்பார்க்காத சில சம்பவங்களின் வீடியோ\nஆத்தாடி என்ன உடம்பி உருவான கதை தெரியுமா \nமரண கலாய் வாங்கும் BIGG BOSS 2\n”அம்மா, அம்மா” என்று குரைக்கும் நாய் குட்டி\nநடிகர்களை போல தோற்றமளிக்கும் சாதாரண மக்கள்\nஅந்த ஒரு நாள் இலங்கை அணி தலைவருக்கு நடந்தது என்ன\nஇங்கிலாந்து மண்ணில் மண்டியிட்டது இந்தியா: தொடரை கைப்பற்றியது இங்கிலாந்து\nஉயிரை பறிக்கும் மோமோ விளையாட்டு.. தப்பிக்க என்ன செய்யலாம்..\nகிரிக்கட் வரலாற்றில் மனதை நெகிழ வைத்த சில தருணங்கள்..\nவிளையாட்டில் மட்டுமல்ல நிஜத்திலும் இவன் உண்மையான ஹீரோ..\nகார்ட்டூன் தோற்றமுடைய FOOTBALL பிரபலங்கள்..\nமைதானத்தில் கோல் கீப்பராக மாறி அணியை காப்பாற்றிய பிரபல வீரர்கள்..\nமூன்றாவது போட்டியில் இங்கிலாந்து வெற்றி: தொடரையும் கைப்பற்றியது… (வீடியோ)\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.abdhulbary.info/2015/01/blog-post_24.html", "date_download": "2018-11-13T23:25:49Z", "digest": "sha1:MBCVAUIOCEHTSLK75CKWMBAH4XG3HY7E", "length": 4134, "nlines": 93, "source_domain": "www.abdhulbary.info", "title": "www.AbdhulBary.info: மன்னரின் மரணத்திலும் மாற்றமா ?", "raw_content": "\nகாலஞ்சென்ற ஸவூதி மன்னர் அப்துல்லாஹ் வஹாபியத்தை விட்டும் வெளியேறி, ஸுன்னத்து வல்ஜமாஅத்து சார்பான மூன்று விடயங்களைப் பின்பற்றியதைப் பற்றி Telegram இல் சற்று முன் எழுதினேன்.\nஅவர் அடக்கம் செய்யப்பட்ட விதத்தைப் பார்க்கும் போது அவரி��் கப்ரு Flat ஆக்கப்படாமல், இங்குள்ள வஹாபிகளின் கொள்கைக்கு மாறாக, மண் குவிக்கப்பட்டிருப்பதைக் காண முடிகிறது \nஸவூதியில் வஹாபியத்து படிப்படியாகச் சாகிறதா ஸவூதி போய் வந்து புதிய மார்க்க சட்டம் பேசும் ஆட்கள் இனி எங்கிருந்து இஸ்லாம் எடுப்பார்களோ ஸவூதி போய் வந்து புதிய மார்க்க சட்டம் பேசும் ஆட்கள் இனி எங்கிருந்து இஸ்லாம் எடுப்பார்களோ\nபாருங்கள் மன்னரின் கப்ரு :-\nஇந்த மார்க்கத்தின் விடயங்கள் தகுதி இல்லாதவர்களிடம் ஒப்படைக்கப்பட்டால் உலக முடிவை எதிர்பாருங்கள்\nநவவி இமாமின் ஸியாரம் தகர்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.cablesankaronline.com/2016/12/20-9.html", "date_download": "2018-11-13T23:14:54Z", "digest": "sha1:PBK7OJSDXWDGXQ6Y3VY46DNGLN42B357", "length": 36519, "nlines": 240, "source_domain": "www.cablesankaronline.com", "title": "Cable சங்கர்: கொத்து பரோட்டா 2.0-9", "raw_content": "\nகொத்து பரோட்டா – 2.0-9\nயூட்யூப் வீடியோ– ஜிம்முக்கு போன ஜெமினி கணேசன்\nயூ ட்யூபில் குறும்படங்கள் என்ற தலைப்பில்லாமல் நிறைய வீடியோக்கள் பிரபல்யம். வலைப்பூ உலகில் எப்படி வித்யாசமான பெயர்களோடு வளைய வருவார்களோ அது போல, ஸ்மைல் சேட்டை, மெட்ராஸ் மீட்டர், பாரசிட்டமால் பணியாரம், டெம்பிள் மங்கீஸ், புட் சட்னி என்றெல்லாம் எகனமொகனையாய் பெயர் வைத்துக் கொண்டு கவனத்தை ஈர்க்கக் கூடிய சேனல் வைத்திருக்கிறார்கள். அதில் பல விதமான திறமையாளர்கள். விதவிதமான பகடிகள் என பரந்து பட்ட ஆர்வலர்களை அடையாளம் காட்டும் ஒரு தளமாகிக் கொண்டிருக்கிறது. அதில் கொஞ்சம் நாளுக்கு முன் பார்த்த இந்த ”ஜிம்முக்கு போன ஜெமினி கணேசன்” குறும்படம் அல்லது வீடியோ படு சுவாரஸ்யம். ரேடியோ ஜாக்கி, நடிகர் என பல முகங்கள் கொண்ட பாலாஜி வேணுகோபாலின் எழுத்தாளர், இயக்குனர் அவதாரம். இந்த வீடியோவின் மிகப்பெரிய பலம் வசனங்கள். அதை விட பெரிய ப்ளஸ் அதை கிட்டத்தட்ட மேஜர் சுந்தர்ராஜன் வாய்ஸில் சொன்ன மாடுலேஷன். அதற்கு இணையான விஷுவல்கள். நடிகர்களின் இயல்பான நடிப்பு. என பத்து நிமிட வீடியோவில் குறைந்தது பத்து அட்டகாச சிரிப்பு. ஏழெட்டு புன்முறுவல்கள், நான்கைந்து அவுட்டு களுக்குகளுக்கு நான் கியாரண்டி. https://www.youtube.com/watch\nஃபன்றி பட இயக்குனர் நாகராஜ் இயக்கிய புதிய படம். சாய்ரட். சுமார் நாலு கோடியில் தயாரிக்கபட்ட இந்த மராத்தி படத்தின் மொத்த வசூல் 100 கோடி. மல்ட்டி ப்ளெக்சுகளில் ஸ்ப���ஷல் ஷோ போட்டால் புல்லாகி விடுமளவுக்கு மராத்தி படமொன்று தமிழ்நாட்டில் ஓடியதற்கான காரணம் நாகராஜ் மஞ்சுளே எனும் ப்ராண்டும், இணையத்தில் படம் பற்றி தொடர்ந்து சிலாகித்து பேசியதன் காரணமென்று நினைக்கிறேன்.\nகிராமத்தில் வரும் பதின்ம வயது காதல் பாட்டீல் எனும் மேல் ஜாதி பெண்ணுக்கும், மீனவ சமுதாயத்தை சேர்ந்த பையனுக்கும் காதல். பெண் டாமினெண்ட், காதலை அவள் தான் முதலில் வெளிப்படுத்துகிறாள். பையனுக்கு பெண்ணுக்குமிடையே பரிமாறப்படும் பார்வைகள், பின்னணியிசை, பாடல்கள் எல்லாம் செம்ம. குட்டிக் குட்டி ஷாட்களில் அவர்களின் ரியாக்‌ஷன்கள் அட்டகாசம். முக்கியமாய் ஒரு காட்சியில் காதல் கைகூடிவிட்டதை ரயில் ஓடும் சத்தத்தோடு, அதற்கு இசைந்து ஆடும் ஆட்டம், பெண்கள் குளிக்கும் போது தெரிந்தே குதித்து காதலியை பார்த்துக் கொண்டே கரையேறும் காட்சிகள் எல்லாம் க்யூட் கவிதை. அந்த பெண் தான் எவ்வளவு அழகு. அந்த கண்களும், உதடுகளிலும் தெரியும் காதல், சோகம், ஆதிக்கம் எல்லாமே க்ளாஸ்.. உயர்ஜாதியின் திமிர், அதிகார நடை, ட்ராக்டர் முதல் சைக்கிள் வரை எல்லாவற்றையும் ஓட்டும் லாவகம், காதலை சொல்லும் காட்சிகள் முதல், க்ளைமேக்ஸ் வரை நாயகி நம் கண்களைவிட்டு, மனதை விட்டு அவரை விலக்கவே முடியவில்லை.\nநகரங்களின் டாப் ஆங்கிள் கேண்டிட் ஷாட்கள், கரட்டாண்டி போல ஊனமுற்ற நண்பன், கதாநாயகியுடன் உடன் வலம் வரும் சுமார் பெண், ஊர் விட்டு ஓடி வந்து பஸ்ஸிலும், பஸ் ஸ்டாண்டிலும், காமன் பாத்ரூமில் குளித்து சினிமா தியேட்டரில் தூங்கி, வாழும் காட்சிகள், க்ளைமேக்ஸ் என காதல் படத்தை மராத்தியில் ரைட்ஸ் வாங்காமல் எடுத்திருக்கிறார்கள் என்ற எண்ணத்தை ஏற்படுத்தினாலும், காதல் படத்தில் பேசாத சில விஷயங்களை இப்படத்தில் பேசியிருக்கிறார்கள். முக்கியமாய் பணக்கார புத்திசாலி பெண், ஆவரேஜ் ஆண் ஊரை விட்டு ஓடி போய் எப்படி அவ்வளவு சுலபமாய் வாழ்ந்துவிட முடியும். அவர்களிடையே நடக்கும் ஊடல், கோபம், சந்தேகம், இன்செக்யூரிட்டி அவர்களுக்குள் ஏற்படும் கைகலப்பு, பொறுமையின்மை, தப்பு செய்துவிட்டோமோ என்ற குற்றவுணர்ச்சி எல்லாவற்றையும் படம் கொஞ்சம் விறுவிறுப்பு குறைந்தாலும் அதை அழகாய் சொல்லியதிலும், க்ளைமேக்ஸில் என்ன நடக்கப் போகிறது என்பது நமக்கு தெரிந்தாலும் காட்சியை அமைத��த விதம், அக்கொலைகளை பின்னனியிசையில்லாமல் அமைதியாய், காட்சிப்படுத்திய விதம், குழந்தையின் ரத்தம் தோய்ந்த கால்களின் பதிவு எல்லாம் அழுத்தமான முத்திரை பதித்து நம் மனதை பிசைந்து ஊடுருவ ஆரம்பிக்க வைத்ததில் நம்மூர் காதலை விட ரெண்டு படி உயர்ந்த படைப்பை தந்திருக்கிறார் நாகராஜ் மஞ்சுளே..\nப்ராண்ட் நேம் ஆகிவிட்டால் எல்லாவிதமான விமர்சனங்களுக்கு தயாராக இருக்கவேண்டும். பெரும்பாலானவர்கள், முக்கியமாய் இளைஞர்கள் ப்ராண்ட்டை பிடிக்காவிட்டாலும் கூட, எங்கே நாம் பிடிக்கவில்லை என்று சொல்லிவிட்டால் அவுட்டேட் ஆகிவிடுவோமோ, நமக்கான ஆதரவு குறைந்துவிடுமோ என்றெல்லாம் யோசித்து பாராட்டியோ, தலையில் தூக்கி வைத்து கொண்டாடியோ விடுவார்கள். ஆனால் இவையனைத்தும், சோசியல் மீடியாவில் மட்டுமே. இவர்கள் அங்கு மட்டுமே தினமும் வலம் வருவதால் அது மட்டுமே உலகம் என்றிருக்கிறார்கள். இவர்கள் தொடர்ந்து படிக்கும் அல்லது கண்களில் படும் விஷயங்களை எந்தவிதமான எதிர்ப்பும் இன்றி நம்பி விடுவார்கள். இவர்களின் எண்ணத்தால் யாருக்கு லாபமோ இல்லையோ, இவர்களை நம்ப வைப்பதற்காக செயல் படும் கூட்டமொன்று பெரிய அளவில் சம்பாதித்துக் கொண்டிருக்கிறது. ஆன்லைன் மார்க்கெட்டிங் என்கிற பெயரில் ப்ரோமோ செய்கிறேன் பேர்விழி என்று பத்து பதினைந்து ஃபேக் அக்கவுண்டுகள், சில நூறு பேஸ்புக் பேஜ்கள், என சிலதை வைத்துக் கொண்டு பத்தாயிரம் முதல் லட்சம் வரை சம்பாதிக்கிறார்கள். அதன் மூலம் இவர்கள் பரப்பும் விஷயத்தைத்தான் பெரும்பான்மையான இணையவாசிகள் நம்புகிறார்கள். உண்மையாகவே ஷோசியல் மீடியாவின் பவர் என்ற ஒன்று உண்மையென்றால் கடந்த தேர்தலில் நாம் தமிழர் கட்சி எதிர்கட்சியாகவாகவாவது வந்திருக்க வேண்டும். ஸோ.. பெய்ட் ரிவ்யூசுக்கும், கருத்துக்கும், ஆட்டு மந்தையாகாதீர்கள். சொந்தமாய் ஜிந்தியுங்கள். இணையம் எனும் குண்டுச் சட்டிக்குள் வண்டியோட்டாமல் வெளியே வாருங்கள்\nசாட்டிலைட் உரிமை என்ற ஒரு விஷயம் சினிமாவை எப்படி சில வருடங்களுக்கு முன் உயர்த்த்தியதோ அதே உரிமைதான் கடந்த சில வருடங்களாய் இக்கட்டில் நிற்க வைத்திருக்கிறது. ஒரு கோடியிலிருந்து ரெண்டு கோடிக்குள் தயாரிக்கப்படும் சின்ன பட்ஜெட் படங்கள் முதலீட்டில் 50 சதவிகிதம் சாட்டிலைட்டிலேயே வந்துவிடும் என்கிற நிச்சயத்தன்மையும், டிஜிட்டல் சினிமாவும், பெரிதும் கை கொடுக்க, வருடத்திற்கு 200 சொச்ச படங்கள் வெளியாகும் நிலை. ஒரு காலத்தில் பெரிய நடிகர்கள் நடித்த படமென்றால் நான் நீ என்று போட்டிப் போட்டுக் கொண்டிருந்தவர்கள் கூட தற்போது கொஞ்சம் யோசித்து வாங்கிக் கொண்டிருக்கிற நிலை தான். நடிகர்கள் தங்களது சாட்டிலைட் விலையை சம்பளமாய் வாங்கி ஆரம்பித்திருக்க, எட்டு கோடிக்கும் பத்து கோடிக்கும் போய்க் கொண்டிருந்த நடிகர்கள் படமெல்லாம் ஒன்னரைக்கும் ரெண்டு கோடிக்கும் விலை போக ஆரம்பித்துவிட்டது. இருபது முப்பது கோடி விலைக்கு விற்ற பெரிய நடிகர்கள் படங்களுக்கு இது பொருந்தும். அதனால் தான் முதல் நாள் கலெக்‌ஷனே முப்பது, நாற்பது கோடி என விளம்பரப்படுத்திக் கொள்வது. ஆனால் அது கிராஸா ஷேரா என்று கேட்டால் எவருக்கும் தெரியாது. உண்மையில் சொல்லப் போனால் டிவியில் படம் பார்க்கும் பழக்கமே கடந்த ஐந்து ஆண்டுகளில் மிகவும் குறைந்துவிட்டது என்றே தோன்றுகிறது. பண்டிகை நாட்களில் போடப்படும் திரைப்படங்களுக்காக காத்திருந்தவர்கள் தற்போதெல்லாம் டிவியில் போடப்படும் விளம்பரங்களின் இம்சை தாங்காமல் படம் பார்ப்பதையே நிறுத்தி விட்டார்கள். அத்தோடு மட்டுமில்லாமல் இணையம், டிவிடி, என படம் நல்லாருக்கு என்று தெரிந்தால் அதை அவரவர்கள் வசதிக்கு ஏற்ப மொபைலில் கூட பார்க்கும் நிலை வந்து விட்டதால், டிவி வீயூவிங் என்பது குறைந்து கொண்டேயிருக்கிறது. சினிமாவை விட மற்ற நிகழ்ச்சிகளுக்கு நல்ல டி.ஆர்.பி வருகிறது என்பதால் படத்தில் இன்வெஸ்ட் செய்வதை குறைத்துக் கொண்டு, மற்ற நிகழ்ச்சிகளுக்கு இன்வெஸ்ட் செய்வது அதிகமாகிவிட்டது. நண்பர் ஒருவர் தமிழ் படங்களின் வெளிநாட்டு உரிமை வாங்கி விற்பவர். சின்ன படங்களுக்கு எல்லாம் ஒரு காலத்தில் பத்து, பதினைந்து லட்சம் கிடைத்துக் கொண்டிருந்தது தற்போது ரெண்டு மூணு லட்சத்திற்கு கொடுக்க தயாராக இருந்தும் வாங்க் ஆளில்லை என்கிறார். காரணம் படங்களின் குவாலிட்டி என்றும் சொல்கிறார். நானெல்லாம் ராத்திரி பத்து மணிக்கு மேல் தான் டிவியே பார்க்கிறேன். என்னழவு பத்து மணிக்கு மேலே அவர்களுடய நிகழ்சிகளுடய விளம்பரங்களைப் போட்டு கொல்கிறார்கள். தமிழ் சினிமாவுக்கு சமீபத்தில் வந்திருக்கும் புதிய இம்சை பேஸ்ப���க் லைவ். உரிமையில்லாமல் எல்லா படங்களையும் ஹெச்.டியில் லைவ் ஸ்ட்ரீமிங் செய்து கொண்டிருக்கிறார்கள். இதை தடுக்கவில்லையென்றால் தயாரிப்பாளர்கள் பெரும் நஷ்டத்தினை சந்திக்க வேண்டியிருக்கும். சாட்டிலைட் உரிமம் ஏற்கனவே அதளபாதாள நிலையில் இருக்க்கும் பட்சத்தில் மேலும் அடி வாங்கும். உடனடியான நடவடிக்கை பைரஸிக்கு எதிராகவும், படங்களை வெளியிடும் முறையில், விற்கும் முறையில் நாலு காசு பார்க்க வாய்ப்பு நிறைய பெருகியிருக்கிறது. சாட்டிலைட் விற்றால் கொஞ்சம் பெரிய காசு வரும் என்று அடியில் கண்ட சொத்துக்கள் எல்லாவற்றையும் 99 வருட பெர்பெச்சுவல் ரைட்ஸாக விற்பதற்கு பதில், எல்லா டிஜிட்டல் தளங்களையும் தனித்தனி உரிமையாய் விற்று தியேட்டர் மட்டுமே என்றில்லாது காசு பார்க்க முடியும். அதை கொஞ்சம் நிறுத்தி நிதானமாய் அரசியல் பாராமல் திடமான முடிவெடுத்தால் நிச்சயம் லாபகரமாக இருக்கும் கொஞ்சம் மாத்தி யோசியுங்க.\nவெள்ளத்தின் போது எல்லா ஏரியாக்களிலும் லேண்ட் லைன், செல் என எல்லா நெட்வொக்கும் கந்தர் கோளமாகியிருந்த நேரம். எல்லாம் சரியாகி லைன் வருவதற்கே கிட்டத்தட்ட ஒரு வாரத்துக்கு மேல் ஆகிவிட்ட நிலையில், எனக்கு பதினைந்து நாளாய் வரவில்லை. ஏர்டெல்லிலிருந்து அம்மாத டெலிபோன் பில் வந்தது. மாத வாடகை முழுவதுமாய் போட்டிருந்தார்கள். கஸ்டமர் கேருக்கு போன் செய்து என் லைன் எத்தனை நாளாக வேலை செய்யவில்லை எத்தனை முறை நான் புகார் அளித்திருக்கிறேன் என்று சொல்ல முடியுமா என்று கேட்டேன். எல்லாவற்றையும் சொன்னார்கள். பின்பு எப்படி நீங்கள் எனக்கு முழு மாத வாடகை கட்டணத்தை கட்டச் சொல்லி அனுப்பலாம் என்று கேட்டேன். பில்லிங் மும்பையிலிருந்து வரும் சார். அக்கவுண்ட் டிப்பார்ட்மெண்ட் வேறு என்றார். மும்பையிலிருக்கும் உங்கள் நிறுவனத்திற்கு சென்னையில் இந்த இந்த இடங்களில் எல்லாம் பிரச்சனை. உங்களத் நெட்வொர்க் எங்கெல்லாம் பழுதாயிருக்கிறது என்று தெரியாதா எத்தனை முறை நான் புகார் அளித்திருக்கிறேன் என்று சொல்ல முடியுமா என்று கேட்டேன். எல்லாவற்றையும் சொன்னார்கள். பின்பு எப்படி நீங்கள் எனக்கு முழு மாத வாடகை கட்டணத்தை கட்டச் சொல்லி அனுப்பலாம் என்று கேட்டேன். பில்லிங் மும்பையிலிருந்து வரும் சார். அக்கவுண்ட் டிப்பார்ட்மெண்ட் வேறு என்றார். மும்பையிலிருக்கும் உங்கள் நிறுவனத்திற்கு சென்னையில் இந்த இந்த இடங்களில் எல்லாம் பிரச்சனை. உங்களத் நெட்வொர்க் எங்கெல்லாம் பழுதாயிருக்கிறது என்று தெரியாதா அப்படியிருக்க நேர்மையாய் நீங்களே அந்தந்த இணைப்புகளுக்கு டிஸ்கவுண்ட் கொடுத்திருக்க வேண்டுமில்லையா அப்படியிருக்க நேர்மையாய் நீங்களே அந்தந்த இணைப்புகளுக்கு டிஸ்கவுண்ட் கொடுத்திருக்க வேண்டுமில்லையா ஏனென்றால் என்னுடய பில்லிங் சைக்கிள் முறைக்கு முன்னாலேயே உங்களது நெட்வொர்க் வெள்ளத்தினால் பாதிப்படைந்துவிட்டது, சரி அப்படியே பில்லிங் மும்பையிலிருந்து வந்துவிட்டாலும் கம்யூனிகேஷன் பிஸினெஸில் இருக்கும் நீங்கள் சம்பந்தப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு சார்.. உங்களது லைன் இத்தனை நாள் வேலை செய்யாததினால் உங்களுக்கான டிஸ்கவுண்ட் தொகை என்று அறிவிக்க ஒரு எஸ்.எம்.எஸ், அல்லது மின்னஞ்சல் போதுமே ஏனென்றால் என்னுடய பில்லிங் சைக்கிள் முறைக்கு முன்னாலேயே உங்களது நெட்வொர்க் வெள்ளத்தினால் பாதிப்படைந்துவிட்டது, சரி அப்படியே பில்லிங் மும்பையிலிருந்து வந்துவிட்டாலும் கம்யூனிகேஷன் பிஸினெஸில் இருக்கும் நீங்கள் சம்பந்தப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு சார்.. உங்களது லைன் இத்தனை நாள் வேலை செய்யாததினால் உங்களுக்கான டிஸ்கவுண்ட் தொகை என்று அறிவிக்க ஒரு எஸ்.எம்.எஸ், அல்லது மின்னஞ்சல் போதுமே என்றேன். எதிர்புறம் பதில் இல்லை. சற்று நேரத்துக்கு பிறகு எனக்கு இருநூறு ரூபாய் டிஸ்கவுண்ட் கொடுக்கப்பட்டது. நான் அதை ஏற்க மறுத்து விட்டேன். ஏனென்றால் கிட்டத்தட்ட பதினைந்து நாட்கள் எனக்கு இணைப்பு இல்லை. மாத வாடகை 1500 ரூபாய் எனும் போது பாதி நாட்களுக்கான பணம் டிஸ்கவுண்ட் செய்யப்பட வேண்டும் இல்லையென்றால் இணைப்பை துண்டித்துக் கொள்ளுங்கள் என்றேன். எங்களுடய நெட்வொர்க் மொத்தமும் நாசமாகிவிட்டது என்றார். உங்களுடயது தேசிய அளவிலான நிறுவனம் அதற்கான நஷ்ட ஈட்டை உங்களது இன்ஸூரன்ஸ் டிவிஷன் பார்த்துக் கொள்ளும். ஆனால் என் போன்ற சாதாரணன்களில் நஷ்டத்திற்கு எந்த இன்ஷூரன்ஸ் பொறுப்பெடுத்துக் கொள்ளும். மக்கள் வெள்ளத்தினால் இருப்பவற்றையெல்லாம் இழந்து அல்லாடிக் கொண்டிருக்கும் நேரத்தில் கிடைத்ததை சுருட்டிக் கொண்டு ஓடும் திருடனைப் போல ஏன் இப்படி அவர்களின் வயிற்றில் அடிக்கிறீர்கள் என்றேன். எதிர்புறம் பதில் இல்லை. சற்று நேரத்துக்கு பிறகு எனக்கு இருநூறு ரூபாய் டிஸ்கவுண்ட் கொடுக்கப்பட்டது. நான் அதை ஏற்க மறுத்து விட்டேன். ஏனென்றால் கிட்டத்தட்ட பதினைந்து நாட்கள் எனக்கு இணைப்பு இல்லை. மாத வாடகை 1500 ரூபாய் எனும் போது பாதி நாட்களுக்கான பணம் டிஸ்கவுண்ட் செய்யப்பட வேண்டும் இல்லையென்றால் இணைப்பை துண்டித்துக் கொள்ளுங்கள் என்றேன். எங்களுடய நெட்வொர்க் மொத்தமும் நாசமாகிவிட்டது என்றார். உங்களுடயது தேசிய அளவிலான நிறுவனம் அதற்கான நஷ்ட ஈட்டை உங்களது இன்ஸூரன்ஸ் டிவிஷன் பார்த்துக் கொள்ளும். ஆனால் என் போன்ற சாதாரணன்களில் நஷ்டத்திற்கு எந்த இன்ஷூரன்ஸ் பொறுப்பெடுத்துக் கொள்ளும். மக்கள் வெள்ளத்தினால் இருப்பவற்றையெல்லாம் இழந்து அல்லாடிக் கொண்டிருக்கும் நேரத்தில் கிடைத்ததை சுருட்டிக் கொண்டு ஓடும் திருடனைப் போல ஏன் இப்படி அவர்களின் வயிற்றில் அடிக்கிறீர்கள் என தொடர்ந்து கேட்டேன். அடுத்த சில நொடிகள் அமைதிக்கு பிறகு.. எனக்கான டிஸ்கவுண்ட் கிடைத்துவிட்டது. இதையே ஏன் எல்லா வாடிக்கையாளர்களுக்கும் நீங்கள் செய்யக் கூடாது என்று கேட்டேன். பதில் இல்லை. எனக்கு கேட்கும் தைரியமும் பொறுமையும் இருக்க, என்னால் என் உரிமையை கேட்டாவது பெற முடிந்தது. ஆனால் எத்தனை வாடிக்கையாளர்கள் எங்கே பணம் கட்டவில்லையென்றால் லைனை கட் செய்துவிடுவார்களோ என்ற பயத்தில் பணம் கட்டியிருப்பார்கள் என தொடர்ந்து கேட்டேன். அடுத்த சில நொடிகள் அமைதிக்கு பிறகு.. எனக்கான டிஸ்கவுண்ட் கிடைத்துவிட்டது. இதையே ஏன் எல்லா வாடிக்கையாளர்களுக்கும் நீங்கள் செய்யக் கூடாது என்று கேட்டேன். பதில் இல்லை. எனக்கு கேட்கும் தைரியமும் பொறுமையும் இருக்க, என்னால் என் உரிமையை கேட்டாவது பெற முடிந்தது. ஆனால் எத்தனை வாடிக்கையாளர்கள் எங்கே பணம் கட்டவில்லையென்றால் லைனை கட் செய்துவிடுவார்களோ என்ற பயத்தில் பணம் கட்டியிருப்பார்கள். அத்தனையும் ஏமற்று வேலையல்லவா. அத்தனையும் ஏமற்று வேலையல்லவா. இணையத்தின் கேட்டால் கிடைக்கும் குழுவில் இதை போட்டு எல்லாரையும் கேட்க சொல்லி அதனால் பயனடைந்தார்கள். கேட்காதவர்கள். இணையத்தின் கேட்டால் கிடைக்கும் குழுவில் இதை போட்டு எல்லாரையும் கேட்க சொல்லி அதனால் பயனடைந்தார்கள். கேட்காதவர்கள்.. கேளுங்க.. கேட்டால் நிச்சயம் கிடைக்கும்\nசினிமா வியாபாரம் 2 வாங்க\nநீர் - நாவல் விமர்சனம்\nசினிமா பார்ப்பதற்காக வண்டி கட்டிக் கொண்டு அந்த காலத்தில் போவார்கள் என்று கேள்வி பட்டிருப்பீர்கள். நேற்று நிஜமாகவே அது நடந்தது. நாங்கள் ப...\nஒரு பக்கம் காமெடி கம்ர்ஷியல்களாய் வதவதவென்று குட்டிப் போட்டு கொண்டிருக்க, இன்னொரு பக்கம் நல்ல குவாலிட்டியான படங்களும் வர ஆரம்பித்திருக...\nமுதலில் ஒரு சந்தோஷ விஷயத்தை பகிர்ந்து கொள்ள வேண்டும். இந்த வருடத்திய பெரிய பட தோல்விகளை எந்த படமாவது உடைத்து வெற்றியடையாதா\nமொத்த தமிழ் சினிமா உலகும் கூர்த்து கவனித்துக் கொண்டிருக்கும் படம். காரணம் அட்டகத்தி, பீட்சா, படங்களின் மூலம் வெற்றிகரமான தயாரிப்பாளராய் ...\nஆரம்பம், அழகுராஜா, பாண்டிய நாடு.\nஆரம்பம் ரீலீஸான அன்றைக்குத்தான் தொட்டால் தொடரும் வெளிப்புறப் படப்பிடிப்பு முடிந்து வந்திருந்தேன். மாலைக் காட்சிக்கு எங்கு டிக்கெட் தேடியும...\nபி.எச்.டேனியல் என்பவரால் ரெட் டீ என்று ஆங்கிலத்திலும், இரா. முருகவேல் என்பவரால் எரியும் பனிக்காடு என்று தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட நா...\nசினிமாவில் புதிதாய் ஏதும் கதையென்று கிடையாது. புதிதாய் சொல்ல வேண்டுமானால் முயற்சிக்கலாம் என்று பலரும் சொல்வார்கள் ஒரு விதத்தில் அது உணமை...\nகண்ணா லட்டு தின்ன ஆசையா\nஇன்றைக்கு பார்த்தாலும் நம்மால் சிரிப்பை அடக்க முடியாத படமாய், ஒவ்வொரு இளைஞனும் தன்னை படத்தில் வரும் கேரக்டருடன் இணைத்து பார்த்து ரசிக்க ...\nநய்யாண்டி - எஸ்.எஸ்.ஆர்.பங்கஜம் - கேட்டால் கிடைக்கும்\nநேற்று மாலை தொட்டால் தொடரும் எடிட்டிங் பணி முடிந்து நய்யாண்டி பார்க்கலாமென்று வேறு வழியேயில்லாமல் எஸ்.எஸ்.ஆர் பங்கஜம் தியேட்டருக்குள் நுழை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/22317", "date_download": "2018-11-13T22:50:09Z", "digest": "sha1:OIHYQT3GWOTZPDSYRMAJSGZ7YYZ5BU5B", "length": 7931, "nlines": 97, "source_domain": "www.virakesari.lk", "title": "ரணிலுக்கு வாழ்த்துத்தெரிவித்த நாமல் | Virakesari.lk", "raw_content": "\nஅவசரமாக கூடியது பாதுகாப்பு பேரவை\nஇது இறுதி தீர்ப்பில்லை- தினேஸ்குணவர்த்தன\nராஜபக்ஷ பதவி விலகுவார் என்பது வதந்தி- நாமல்\nஆரோக்கிய கேட்டிற்கு வழிவகுக்கிறதா பசி\nஅவசரமாக கூடியது பாதுகாப்பு பேரவை\nராஜபக்ஷ பதவி விலகுவார் என்பது வதந��தி- நாமல்\nபாராளுமன்றம் நாளை கூடலாம் : சஜித்\nஜனநாயகத்தினுடைய பாரிய வெற்றியை நாட்டு மக்கள் கண்டுள்ளனர் - ரணில்\nமுன்னாள் ஜனாதிபதியின் மகனும் ஹம்பாந்தோட்டை பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ, பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு டுவிட்டரில் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.\nபிரதமர் ரணில் விக்கிரமசிங்க இலங்கை பாராளுமன்றில் இணைந்து 40 வருடங்கள் பூர்த்தியாகியுள்ள நிலையில் நாமல் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.\n“இலங்கை பாராளுமன்றில் இணைந்து 40 வருடங்கள் நிறைவடைந்தமைக்கு நான் வாழ்த்துகின்றேன். அரசியல் ரீதியாக கருத்து வேறுப்பாடுகள் இருந்தாலும் அரசியல் உலகில் மைல்கல்லை எட்டிய பிரதமர் ரணிலுக்கு கௌரவமளிக்க கடமைப்பட்டுள்ளதாக“ நாமல் ராஜபக்ஷ தனது டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்.\nநாமல் ரணில் விக்ரமசிங்க 40 வருடங்கள் வாழ்த்து\nஅவசரமாக கூடியது பாதுகாப்பு பேரவை\nஉயர் நீதிமன்றத் தீர்ப்பு வெளியாகியுள்ள நிலையில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் பாதுகாப்பு பேரவை தற்போது கூடி சில முடிகளை எடுத்துள்ளது.\n2018-11-13 22:47:46 அவசரமாக கூடியது பாதுகாப்பு பேரவை\nஇது இறுதி தீர்ப்பில்லை- தினேஸ்குணவர்த்தன\n2018-11-13 22:31:45 மகிந்த ராஜபக்ச தொடர்ந்தும் பிரதமராக நீடிப்பார்\nராஜபக்ஷ பதவி விலகுவார் என்பது வதந்தி- நாமல்\nபிரதமர் ராஜபக்ஷ பதவி விலகுவார் என்பது வதந்தியெனவும் அது முற்றிலும் பொய்யானது எனவும் குறிப்பிட்டுள்ள நாமல் ராஜபக்ச நாளைய பாராளுமன்ற அமர்வில் நாங்கள் அனைவரும் கலந்துகொள்வோம் எனவும் தெரிவித்துள்ளார்.\n2018-11-13 22:11:35 ராஜபக்ஷ பதவி விலகுவார் என்பது வதந்தி- நாமல்\nநாளை காலை கட்சித் தலைவர்களுக்கான விசேட கூட்டம் இடம்பெறவுள்ளதாகவும் அதைத் தொடர்ந்து பாராளுமன்றம் கூடவுள்ளதாகவும் சபாநாயகர் அலுவலகம் தெரிவித்துள்ளது.\n2018-11-13 21:12:29 நாளை கூடுகிறது பாராளுமன்றம் சபாநாயகர் அலுவலகம்\nஇளைஞரை கடத்தி கப்பம் கேட்ட இருவருக்கு விளக்கமறியல்\nகிளிநொச்சி பொன்னகர் பகுதியில் இளைஞர் ஒருவரை கடத்திச் சென்று ஐந்து இலட்சம் ரூபா பணத்தை கப்பமாக பெற்றுக்கொண்ட சம்பவத்துடன் தொடர்புடைய இரண்டு சந்தேக நபர்களையும் எதிர் வரும் 19 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கிளிநொச்சி மாவவட்ட நீதிவான் நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.\n2018-11-13 20:02:19 இளைஞரை ��டத்தி கப்பம் கேட்ட இருவருக்கு விளக்கமறியல்\nதேர்தலுக்கான செயற்பாடுகளுக்கு தடை உத்தரவு\nஜனநாயக ஆட்சியை உறுதிப்படுத்த அனைவரும் ஒன்றிணைய வேண்டும் - ரணில்\nபாராளுமன்றம் நாளை கூடலாம் : சஜித்\nஜனநாயகத்தினுடைய பாரிய வெற்றியை நாட்டு மக்கள் கண்டுள்ளனர் - ரணில்\nபெரமுனவுடன் கூட்டணியமைக்க முடியாது - சுதந்திரக் கட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/38130", "date_download": "2018-11-13T23:01:57Z", "digest": "sha1:5XWO6E6TXWNCUJHFGWDBLRXUJUYTBEL4", "length": 14111, "nlines": 104, "source_domain": "www.virakesari.lk", "title": "நீதி­மன்ற அவ­ம­திப்பு குற்­றச்­சாட்டு; சுற்­ற­வாளி என அறி­வித்த ரஞ்சன் | Virakesari.lk", "raw_content": "\nஅவசரமாக கூடியது பாதுகாப்பு பேரவை\nஇது இறுதி தீர்ப்பில்லை- தினேஸ்குணவர்த்தன\nராஜபக்ஷ பதவி விலகுவார் என்பது வதந்தி- நாமல்\nஆரோக்கிய கேட்டிற்கு வழிவகுக்கிறதா பசி\nஅவசரமாக கூடியது பாதுகாப்பு பேரவை\nராஜபக்ஷ பதவி விலகுவார் என்பது வதந்தி- நாமல்\nபாராளுமன்றம் நாளை கூடலாம் : சஜித்\nஜனநாயகத்தினுடைய பாரிய வெற்றியை நாட்டு மக்கள் கண்டுள்ளனர் - ரணில்\nநீதி­மன்ற அவ­ம­திப்பு குற்­றச்­சாட்டு; சுற்­ற­வாளி என அறி­வித்த ரஞ்சன்\nநீதி­மன்ற அவ­ம­திப்பு குற்­றச்­சாட்டு; சுற்­ற­வாளி என அறி­வித்த ரஞ்சன்\nநீதி­மன்ற அவ­ம­திப்பு குற்­றச்­சாட்டின் கீழ் பிரதி அமைச்சர் ரஞ்சன் ராம­நா­யக்­க­விற்கு எதி­ராக சட்­டமா அதிபர் தாக்கல் செய்­துள்ள வழக்கின் சாட்­சி­களை விசா­ர­ணைக்கு உட்­ப­டுத்த உயர்­நீ­தி­மன்றம் நேற்று தீர்­மா­னித்­தது.\nபிரதி அமைச்சர் ரஞ்சன் ராம­நா­யக்க நீதி­மன்றத்தை அவ­ம­தித்­துள்­ள­தாக கூறி குற்றப் பத்­தி­ரி­கையின் வரைபை சட்டமா அதிபர் கடந்த ஜூலை 30 ஆம் திகதி உயர் நீதி­மன்றில் சமர்ப்­பித்த நிலையில், அது, நேற்று எந்த திருத்­தங்­களும் இன்றி குற்றப் பத்­தி­ரி­கை­யாக பிரதி அமைச்சர் ரஞ்­ச­னுக்கு எதி­ராக நீதி­மன்றில் சமர்ப்­பிக்­கப்­பட்­டது. இத­னை­ய­டுத்து அந்த குற்றப் பத்­தி­ரி­கையில், ரஞ்­ச­னுக்கு எதி­ராக 4 குற்­றச்­சாட்­டுக்கள் சுமத்­தப்­பட்­டிருந்தன.\nகுறித்த குற்­றச்­சாட்­டுக்கள் தொடர்பில் தான் சுற்­ற­வாளி என ரஞ்சன் ராம­நா­யக்க நீதி­மன்­றத்தில் அறி­வித்­ததை தொடர்ந்தே வழக்கின் சாட்­சி­களை விசா­ரிப்­ப­தற்கு தீர்­மா­னிக்­கப்­பட்­டது.\nபிர­தம நீதி­ய­ரசர் பிரி­யசாத் டெப், உயர்­நீ­தி­மன்ற நீதி­ய­ர­சர்­க­ளான நளின் பெரேரா மற்றும் பிர­சன்ன ஜய­வர்­தன ஆகியோர் முன்­னி­லையில் இந்த வழக்கு நேற்று பரி­சீ­ல­னைக்கு எடுத்­துக்­கொள்­ளப்­பட்ட போதே இந்த தீர்­மானம் எடுக்­கப்­பட்­டது.\nஇந் நிலையில் வழக்கின் சாட்­சி­யா­ளர்கள் பட்­டி­யலை நீதி­மன்­றத்தில் எதிர்­வரும் செப்டெடம்பர் 5 ஆம் திகதி சமர்ப்­பிக்­கு­மாறு உயர்­நீ­தி­மன்றம் சட்­டமா அதி­ப­ருக்கு உத்­த­ரவு பிறப்­பித்த நிலையில் அன்­றைய திக­திக்கு இந்த வழக்­கையும் ஒத்தி வைத்­தது.\nநீதி­மன்­றத்தை அவ­ம­தித்த விவ­காரம் தொடர்பில் பிரதி அமைச்சர் ரஞ்சன் ராம­நா­யக்­க­விற்கு எதி­ராக, மாகல்­கந்த சுதத்த தேரர் மற்றும் ஓய்வு பெற்ற விமா­னப்­படை அதி­கா­ரி­யான சுனில் பெரேரா ஆகியோர் உயர் நீதி­மன்றில் வழக்கு தொடர்ந்­தி­ருந்­தனர்.\nரஞ்சன் ராம­நா­யக்­க­விற்கு எதி­ராக உயர் நீதி­மன்­றத்தில் தாக்கல் செய்­யப்­பட்­டுள்ள மனுவில், கடந்த 2017 ஆகஸ்ட் 21 ஆம் திகதி ஊட­கங்­க­ளிடம் கருத்து வெளி­யிட்ட ரஞ்சன், நாட்டில் பெரும்­பா­லான சட்­டத்­த­ர­ணிகள் ஊழல் ­வா­திகள் என குறிப்­பிட்­டுள்­ள­தா­கவும், பாரா­ளு­மன்ற உறுப்­பினர் ஒருவர் இவ்­வாறு கூறி­ய­மை­யா­னது, மக்­க­ளுக்கு நீதித்துறை தொடர்பில் இருக்கும் நம்­பிக்­கையை சீர்­கு­லைக்க வாய்ப்­புள்­ள­தா­கவும் சுட்­டிக்­காட்­டப்­பட்­டுள்­ளது.\nஇதனால், நீதி­மன்­றத்­திற்கு அப­கீர்த்தி ஏற்­பட்­டுள்­ள­தா­கவும், இது தொடர்பில் விசா­ரணை நடத்தி பிரதி அமைச்­ச­ருக்கு எதி­ராக உரிய தண்­ட­னையை வழங்­கு­மாறும் மனு­தா­ரர்கள் கோரி­யுள்­ளனர்.\nபிரதி அமைச்சர் ஊட­கங்­க­ளுக்கு தெரி­வித்த கருத்து தொடர்­பான காணொ­ளியை பரி­சீ­லித்த உயர்நீதி­மன்ற நீதி­ப­திகள் மேலோட்­ட­மாக பார்க்கும் போதே, அவர் நீதிமன்றத்தை அவ­மா­னப்­ப­டுத்தும் வித­மாக பேசு­வது தெளி­வாக தெரி­வதால் ரஞ்சன் ராம­நா­யக்­க­விற்கு எதி­ராக குற்றப் பத்­தி­ரி­கையை தாக்கல் செய்ய நட­வ­டிக்கை எடுக்குமாறு சட்டமா அதிபருக்கு உயர் நீதிமன்றம் கூறியிருந்தது.\nஅதனடிப்படையில் சட்டமா அதிபரினால் முதலில் குற்றப்பத்திரிகை வரைவு முன் வைக்கப்பட்டதுடன் நேற்று அது குற்றப் பத்திரிகையாக தாக்கல் செய்யப்பட்டது. அதன்படியே ரஞ்சன் ராமநாயக்கவுக்கு எதிரான வழக்கை விசாரணை செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ள��ு.\nரஞ்சன் விசாரணை சுற்றவாளி நீதிமன்றம்\nஅவசரமாக கூடியது பாதுகாப்பு பேரவை\nஉயர் நீதிமன்றத் தீர்ப்பு வெளியாகியுள்ள நிலையில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் பாதுகாப்பு பேரவை தற்போது கூடி சில முடிகளை எடுத்துள்ளது.\n2018-11-13 22:47:46 அவசரமாக கூடியது பாதுகாப்பு பேரவை\nஇது இறுதி தீர்ப்பில்லை- தினேஸ்குணவர்த்தன\n2018-11-13 22:31:45 மகிந்த ராஜபக்ச தொடர்ந்தும் பிரதமராக நீடிப்பார்\nராஜபக்ஷ பதவி விலகுவார் என்பது வதந்தி- நாமல்\nபிரதமர் ராஜபக்ஷ பதவி விலகுவார் என்பது வதந்தியெனவும் அது முற்றிலும் பொய்யானது எனவும் குறிப்பிட்டுள்ள நாமல் ராஜபக்ச நாளைய பாராளுமன்ற அமர்வில் நாங்கள் அனைவரும் கலந்துகொள்வோம் எனவும் தெரிவித்துள்ளார்.\n2018-11-13 22:11:35 ராஜபக்ஷ பதவி விலகுவார் என்பது வதந்தி- நாமல்\nநாளை காலை கட்சித் தலைவர்களுக்கான விசேட கூட்டம் இடம்பெறவுள்ளதாகவும் அதைத் தொடர்ந்து பாராளுமன்றம் கூடவுள்ளதாகவும் சபாநாயகர் அலுவலகம் தெரிவித்துள்ளது.\n2018-11-13 21:12:29 நாளை கூடுகிறது பாராளுமன்றம் சபாநாயகர் அலுவலகம்\nஇளைஞரை கடத்தி கப்பம் கேட்ட இருவருக்கு விளக்கமறியல்\nகிளிநொச்சி பொன்னகர் பகுதியில் இளைஞர் ஒருவரை கடத்திச் சென்று ஐந்து இலட்சம் ரூபா பணத்தை கப்பமாக பெற்றுக்கொண்ட சம்பவத்துடன் தொடர்புடைய இரண்டு சந்தேக நபர்களையும் எதிர் வரும் 19 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கிளிநொச்சி மாவவட்ட நீதிவான் நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.\n2018-11-13 20:02:19 இளைஞரை கடத்தி கப்பம் கேட்ட இருவருக்கு விளக்கமறியல்\nதேர்தலுக்கான செயற்பாடுகளுக்கு தடை உத்தரவு\nஜனநாயக ஆட்சியை உறுதிப்படுத்த அனைவரும் ஒன்றிணைய வேண்டும் - ரணில்\nபாராளுமன்றம் நாளை கூடலாம் : சஜித்\nஜனநாயகத்தினுடைய பாரிய வெற்றியை நாட்டு மக்கள் கண்டுள்ளனர் - ரணில்\nபெரமுனவுடன் கூட்டணியமைக்க முடியாது - சுதந்திரக் கட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF?page=5", "date_download": "2018-11-13T22:49:13Z", "digest": "sha1:R4MFZTJKOPYIJO3GQOJ5R6PAWULRENBI", "length": 7808, "nlines": 120, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: கத்தி | Virakesari.lk", "raw_content": "\nஅவசரமாக கூடியது பாதுகாப்பு பேரவை\nஇது இறுதி தீர்ப்பில்லை- தினேஸ்குணவர்த்தன\nராஜபக்ஷ பதவி விலகுவார் என்பது வதந்தி- நாமல்\nஆரோக்கிய கேட்டிற்கு வழிவகுக்கிறதா பசி\nஅவசரமாக கூடியது ப��துகாப்பு பேரவை\nராஜபக்ஷ பதவி விலகுவார் என்பது வதந்தி- நாமல்\nபாராளுமன்றம் நாளை கூடலாம் : சஜித்\nஜனநாயகத்தினுடைய பாரிய வெற்றியை நாட்டு மக்கள் கண்டுள்ளனர் - ரணில்\nமிருகங்களை வேட்டையாடும் கும்பல் ; பேஸ்புக்கில் அதிர்ச்சிப் படங்கள் பதிவேற்றம் ( மேலதிக படங்கள் இணைப்பு )\nகாட்டு மிருகங்களை வேட்டையாடிவரும் கும்பல் தொடர்பான புகைப்படங்கள் பேஸ்புக் சமூகவலைத்தளத்தில் வெளியாகிவருன்றது.\nதாயை கத்தியால் குத்தி கொலை செய்த மகன்\nநபரொருவர் தனது தாயை கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவமொன்று மாவனல்லை அம்புலுகல கந்தெனிய தோட்டப் பகுதியில் இடம்பெற்றுள்ளத...\nகத்திவெட்டு சம்பவத்துடன் தொடர்புடைய இரு சந்தேகநபர்கள் கைது\nலிந்துலை பொலிஸ்பிரிவுக்குட்பட்ட லோகி தோட்டத்தில் இளைஞர் ஒருவரை கத்தியால் வெட்டிய சம்பவத்துடன் தொடர்புடைய இரு சந்தேக நபர்...\nபங்களாதேஷில் இந்து ஆசிரமத்தைச் சேர்ந்த பணியாளர் கத்தியால் வெட்டிப் படுகொலை\nபங்களாதேஷில் இந்து ஆசிரமமொன்றைச் சேர்ந்த பணியாளர் ஒருவர் நேற்று வெள்ளிக்கிழமை கத்தியால் வெட்டிக் கொல்லப்பட்டுள்ளார்.\nகணவனை கத்தியால் குத்திய மனைவிக்கு மரண தண்டனை\nசம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாளிகைக்காடு பிரதேசத்தில் கணவனை கத்தியால் குத்திகொலை செய்ததாக இனங்காணப்பட்ட மனைவினான...\nதாயை கத்தியால் குத்திய மகன் கைது\nதனது தாயாரை கத்தியால் குத்திய மகனை கண்டிப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.\nகணவனின் கத்திக்குத்துக்கு இலக்காகிய மனைவி வைத்தியசாலையில் அனுமதி\nவல்வெட்டித்துறை, ஊறணி பகுதியில் இளம் பெண்ணொருவர் கணவனின் கத்திக்குத்துக்கு இலக்காகிய நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்க...\nகள்ளக்காதலுக்காக தாயை கத்தியால் வெட்டிய மகள் தலைமறைவு : பதுளையில் சம்பவம்\nஇளைஞன் ஒருவருடன் ஏற்பட்ட கள்ளக்காதலை நிறுத்தும்படி கூறிய தாயின் எச்சரிக்கையை தாங்க முடியாத மகள், தனது தாயை கத்தியால் வெட...\nநியூயோர்க் நகரில் நபரின் கத்திக் குத்து - ஒருவர் பலி; இருவர் காயம்\nஅமெரிக்க நியூயோர்க் நகரில் ஒருவரை கத்தியால் குத்திக் கொன்று பெண்ணொருவரின் முகத்தில் கத்தியால் வெட்டி வீடுவாசலற்ற ஒருவரு...\nதந்திரமாக வீட்டுக்குள் புகுந்து கொள்ளையிட முயன்ற பெண் : கொட்டாஞ்சேனை தொடர்மாடியில் சம்பவம்\nதொடர்மாடியிலுள்ள வீடொன்றுக்குள் தந்திரமாக புகுந்து கத்தியை காண்பித்து அச்சுறுத்தி கொள்ளையிட முயன்ற பெண்ணொருவர் கைது செய்...\nதேர்தலுக்கான செயற்பாடுகளுக்கு தடை உத்தரவு\nஜனநாயக ஆட்சியை உறுதிப்படுத்த அனைவரும் ஒன்றிணைய வேண்டும் - ரணில்\nபாராளுமன்றம் நாளை கூடலாம் : சஜித்\nஜனநாயகத்தினுடைய பாரிய வெற்றியை நாட்டு மக்கள் கண்டுள்ளனர் - ரணில்\nபெரமுனவுடன் கூட்டணியமைக்க முடியாது - சுதந்திரக் கட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.stage3.in/india-news/Cheque-scandal-case-against-tamil-actor-Power-Star-Srinivasan", "date_download": "2018-11-13T23:20:56Z", "digest": "sha1:3V7ZBJ57ZS7JX2BZ7GUVZ66GFCFJOUKO", "length": 6161, "nlines": 57, "source_domain": "tamil.stage3.in", "title": "செக் மோசடி வழக்கில் பவர்ஸ்டார் சீனிவாசனுக்கு பிடிவாரண்ட்", "raw_content": "\nசெக் மோசடி வழக்கில் பவர்ஸ்டார் சீனிவாசனுக்கு பிடிவாரண்ட்\nநடிகர் பவர்ஸ்டார் சீனிவாசன் 'கண்ணா லட்டு தின்ன ஆசையா' என்ற படத்தின் மூலம் பிரபலமானவர். ரியல் எஸ்டேட் உரிமையாளரான வரதராஜன் என்பவருக்கு 10 கோடி கடன் வாங்கி தருவதாக கூறி, அதற்கு முன்பணமாக 60 லட்சம் தரவேண்டும் என்று கூறியுள்ளார். இதனை அடுத்து பணத்தை பெற்றுக்கொண்ட சீனிவாசன் கடன் வாங்கி தருவதாக சொன்ன பணத்தை தரவில்லை. பணத்தை தரமுடியாததால் 30 லட்சத்தை கொடுத்துவிட்டு மீதமுள்ள 30 லட்சத்திற்கு செக் போட்டு கொடுத்திருக்கிறார். அந்த செக் அவர் கணக்கில் பணம் இல்லாததால் செக் பவுன்ஸ் ஆகிவிட்டது. பின்னர் வரதராஜன் துறையூரில் உள்ள நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு தற்போது நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.\nபலமுறை நீதிமன்றத்தில் ஆஜராகும்படி அவருக்கு சம்மன் அனுப்பியும் சீனிவாசன் வராததால் நீதிபதி சீனிவாசனுக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டுள்ளது.இவர் ஏற்கனவே 2012 இல் ஜி. யு. பாலசுப்பிரமணியன் எனும் குரோம்பேட்டையிலுள்ள ஆர்.பி.எசு இன்டர்நேசனலின் உரிமையாளரை ஏமாற்றி மோசடி செய்ததற்காக சீனிவாசன் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டார். மேலும் 2013 ஏப்ரல் 26 இல் மத்திய குற்றப்பிரிவு மோசடிக் குற்றச்சாட்டின் பேரில் கைது செய்தது. இதற்கு பல்வேறு மோசடி வழக்குகளில் அவர் தொடர்புபட்டிருந்தமை காரணமாகவிருந்தது.\nசெக் மோசடி வழக்கில் பவர்ஸ்டார் சீனிவாசனுக்கு பிடிவாரண்ட்\nராசு தற்போது தனது நிறுவனத்தில் மென்பொருள் த��றையில் செயலாற்றி வருகிறார். இவர் அடிப்படையில் சிறந்த மென்பொருள் பொறியாளர். திரையரங்குகள் மற்றும் சினிமா துறை சார்ந்த நிறுவனங்களில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் வாய்ந்தவர்.\nசெய்தியாளர் அலுவலக முகவரி 1B, Commercial Site, TNHB,\nசெய்தியாளர் கைபேசி எண் 8667352515 செய்தியாளர் மின்னஞ்சல் rasu@stage3.in\nஅவள் பயமிருக்கிறவங்களுக்கு ஒரு எச்சரிக்கை..\nராஜமௌலி இரட்டை நாயகர்கள் கதையில் இணையும் கீர்த்தி சுரேஷ்\nவிண்ணில் பாய்ந்த இந்தியாவின் 100வது செயற்கைகோள்\nகுழந்தைகளுக்கான அட்வன்ச்சர் படத்தில் அனிருத்தின் இசை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thinakkural.lk/article/20251", "date_download": "2018-11-13T23:17:26Z", "digest": "sha1:CRNK4ZRC4BG5IZOWBYXND67TMRISXTDX", "length": 6338, "nlines": 76, "source_domain": "thinakkural.lk", "title": "PETA இயக்கத்தினரின் அரை நிர்வாண போராட்டம்; வைரலாகும் வீடியோ - Thinakkural", "raw_content": "\nPETA இயக்கத்தினரின் அரை நிர்வாண போராட்டம்; வைரலாகும் வீடியோ\nLeftin October 21, 2018 PETA இயக்கத்தினரின் அரை நிர்வாண போராட்டம்; வைரலாகும் வீடியோ2018-10-21T17:04:03+00:00 உலகம் No Comment\nவிலங்குகளை கொண்று அதன் தோல்களில் குளிர்கால ஆடை தயாரிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து அமெரிக்க இளைஞர்கள் மேலாடை இன்றி போராட்டம் நடத்தியுள்ளனர்\nகெனடாவினை மையமாக கொண்டு இயக்கும் பிரபல குளிர்கால ஆடை தயாரிப்பு நிறுவனம் Canada Goose. . இந்நிறுவனத்தில் தயாரிக்கப்படும் ஆடைகள் உற்பத்திக்கு பல உயிரினங்கள் பலியாகவுதாக கூறி PETA இயக்கத்தை சேர்ந்த அமெரிக்க இளைஞர்கள் 5 பேர் கொண்ட குழு மேலாடை இன்றி ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர்.\nஅமெரிக்காவின் நியுயார்கில் உள்ள Canada Goose நிறுவனத்தின் கிளையில் கடந்த வியாழன் அன்று இந்நிறுவன புதுவரவுகள் குறித்த அறிமுக நிகழ்ச்சி நடைப்பெற்றது. இந்த நிகழ்ச்சியின் போது ஆர்பாட்டக்காரர்கள் இந்த நூதன போராட்டத்தை கையில் எடுத்துள்ளனர்.\nசம்பவநாள் அன்று Canada Goose நிறுவன கிளைக்கு முன்வந்த ஆர்பாட்டக்காரர்கள் கருமை நிறத்தில் காலாடை மற்றும் பாதணி அணிந்து மேலாடை இன்றி இந்நிறுவனத்திற்கு எதிராக முழக்கம் எழுப்பி வந்தனர். “Canada Goose Kills” என்ற வாசங்களை கொண்ட பதாகைகளை ஏந்திய இவர்கள் தங்களது உடலில் Fur Kills என்று எழுதிவந்து போராட்டத்தினை நடத்தினர்.\nஇந்த போராட்டத்தின் காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.\nபிலிப்பெய்ன்ஸ் விமானத்தில் தோன்றிய திடீர் தேவத���\nமேலாடை இல்லாமல் டிரம்ப் காரின் குறுக்கே பாய்ந்த பெண்கள் கைது\nமுதல் உலகப் போர் நூற்றாண்டு நினைவுநாள் – கொட்டும் மழையில் பாரிஸ் நகரில் உலகத் தலைவர்கள் அஞ்சலி\nஒட்டிப்பிறந்த இரட்டை குழந்தைகள் வெற்றிகரமாக பிரிக்கப்பட்டனர்\nமியான்மரில் 10 மாதங்களில் நூற்றுக்கணக்கானோர் மாயம்\n« உலகின் நீளமான கடல்பாலம்: அக். 24ல் திறப்பு\nஐ.நா.வின் முடிவை வரவேற்றுள்ள யஸ்மின் சூகா »\nஐந்து வருடங்கள் எப்படி இருந்தது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/amp/news/information-technology/76559-nokias-new-smartphones-features-and-expectations.html", "date_download": "2018-11-13T23:14:08Z", "digest": "sha1:BBKB62TNPHXRKCOKM34WBQWGJTL73FQ4", "length": 9088, "nlines": 80, "source_domain": "www.vikatan.com", "title": "Nokia's new smartphones features and expectations | மீண்டும் வரும் நோக்கியா...மார்க்கெட்டை மீட்டெடுக்குமா? | Tamil News | Vikatan", "raw_content": "\nமீண்டும் வரும் நோக்கியா...மார்க்கெட்டை மீட்டெடுக்குமா\nஒரு காலத்தில் மொபைல் உலகை தனிக்காட்டு ராஜாவாக ஆட்சி செய்த நோக்கியா, ஆண்ட்ராய்டு மற்றும் ஆப்பிள் ஸ்மார்ட்போன்கள் வருகைக்கு பின்னர் இருந்த இடம் தெரியாமல் போனது. போனில் மட்டுமல்ல..வாழ்க்கையிலும் அப்டேட் என்பது எவ்வளவு முக்கியம் என்பதற்கு நோக்கியாவே சிறந்த உதாரணம் எனலாம். விரைவில் வீழ்ச்சியில் இருந்து மீண்டு எழுந்து, நோக்கியாவில் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்கள் வரும் என்று எதிர்பார்த்து காத்திருந்தவர்களுக்கு 2014-ம் ஆண்டில் அதை மைக்ரோசாப்ட் நிறுவனம் வாங்கிய செய்திதான் கடைசியில் கிடைத்தது. ஆனால் திடீரென கடந்த ஆண்டு மீண்டும் ஸ்மார்ட்போன் சந்தையில் நுழையப்போவதாக அறிவித்தது நோக்கியா. பின்லாந்தின் HMD Global நிறுவனம் அடுத்த பத்து ஆண்டுகளுக்கு நோக்கியா ஸ்மார்ட்போன்களை தயாரிக்கும் உரிமத்தை பெற்றிருக்கிறது,\nபிப்ரவரியில் நடக்கும் MWC நிகழ்ச்சியில் அனைத்து மொபைல் நிறுவனங்களும் தன்னுடைய புதிய ஸ்மார்ட்போன்களையும், தொழில்நுட்பங்களையும் அறிமுகப்படுத்தும். இந்த வருடம் MWC 2017 ல் ஆண்ட்ராய்டு இயங்குதளத்தில் இயங்கும் இரண்டு ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்துகிறது நோக்கியா. அதில் என்னென்ன சிறப்பம்சங்கள் இருக்கப் போகிறது என எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர் நோக்கியா ரசிகர்கள். மார்க்கெட்டில் பழைய ஃபார்முக்கு மீண்டும் திரும்ப வேண்டுமானால், தற்போதைய போட்டியாளார்களுக்கு சவா���் அளிக்கும் விஷயங்களோடு, 'ஐ யம் பேக்' சொல்ல வேண்டும் நோக்கியா. அதை செய்யுமா\nநோக்கியா ஸ்மார்ட்போன்களில் எதிர்பார்க்கப்படும் சிறப்பம்சங்கள் :\nஒரு மிட்ரேஞ்ச், ஒரு ஹைரேஞ்ச் என இரண்டுமே ஸ்மார்ட்போன்களும் 4G-LTE வசதியை கொண்டிருக்கும்.\n5 இஞ்ச் ஃபுல் HD டிஸ்ப்ளே, கொரில்லா கிளாஸ் பாதுகாப்பு Snapdragon 430 ப்ராசசர், 2 ஜி.பி ரேம்,16 ஜி.பி இன்டர்னல் மெமரி,13 மெகாபிக்சல் பின்பக்க கேமரா , 5 மெகா பிக்சல் முன்புற கேமரா ஆகியவை மிட்ரேஞ்ச் ஸ்மார்ட்போனில் எதிர்பர்க்கலாம்\n5.5 இஞ்ச் ஃபுல் எச்டி டிஸ்பிளே,கொரில்லா கிளாஸ் பாதுகாப்பு,1.4 GHz Snapdragon 430 Processor, 32 ஜிபி இன்டர்னல் மெமரி, ஃபிங்கர்பிரின்ட் சென்சார்,16 மெகாபிக்சல் பின்பக்க கேமரா, 8 மெகா பிக்சல் முன்பக்க கேமரா ஆகிய வசதிகளை ஹைரேஞ்ச் ஸ்மார்ட்போனில் எதிர்பார்க்கலாம்\nஏற்கெனவே நோக்கியா மக்களிடையே நல்ல மதிப்பை பெற்றுள்ளதால், அதிக விளம்பரம் எல்லாம் தேவையில்லை.\nநோக்கியாவின் அடுத்த பலம் அதன் சர்வீஸ் சென்டர்கள் மற்றும் அதன் சேவை.\nநோக்கியா மொபைல்களின் கட்டுமானதரம்,பேட்டரிகளின் ஆயுள் அனைவரும் அறிந்ததே\nஉலகின் பல இடங்களில் நோக்கியாவின் தயாரிப்பு தொழிற்சாலைகள் இருக்கின்றன. எனவே புதிதாக கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த தேவையில்லை.\nஎனவே நோக்கியா புதிதாக களம் காணும் பேட்ஸ்மேன் போல இல்லாமல், தாரளமாக இறங்கி அடிக்க சாத்தியங்கள் அதிகம். எனவே பிப்ரவரியில் மீண்டும் நோக்கியாவின் 'அந்த கைகளிடம்' கை குலுக்க காத்திருக்கிறது டெக் உலகம்.\n`சட்டபூர்வமாக விவாகரத்து பெற்றுவிட்டோம்’ - மனைவியைப் பிரிந்தார் நடிகர் விஷ்ணு விஷால்\n`நீ துரோகம் பண்ணுறாய் வைத்தி; உருப்படவே மாட்டாய்' - காடுவெட்டி குரு தாயார் கதறல்\n` விருந்துக்கு அழைத்து கூட்டு பாலியல் கொடுமை' - கும்பகோணத்தில் பெண்ணுக்கு நேர்ந்த துயரம்\n`டி.எஸ்.பி சாவு, கடவுள் கொடுத்த தீர்ப்பு' - எலக்ட்ரீசியன் மனைவி பேட்டி\n`3 மாதம் வாழ்ந்த வாழ்க்கையே வேற லெவல்'- ரயில் கொள்ளையர்களின் அதிர்ச்சி பின்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/anandavikatan/2018-jul-25/serials/142673-social-media-hot-shares.html", "date_download": "2018-11-13T22:13:27Z", "digest": "sha1:EAS32QFAU2LHFURM3WISZFVUSZ7NJ56G", "length": 18612, "nlines": 461, "source_domain": "www.vikatan.com", "title": "வலைபாயுதே | Social Media Hot Shares - Ananda Vikatan | ஆனந்த விகடன்", "raw_content": "\n`ஏப்ரல் வரைக்கும் வெயிட் பண்ணுங்க’ - `கேம் ஆ��ப் த்ரோன்ஸ்’ குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு #ForTheThrone\n`கஜா’ புயலை எதிர்கொள்ள ஏற்பாடுகள் தயார் - காஞ்சிபுரம் ஆட்சியர் பொன்னையா\nபிறந்தநாள் கொண்டாட பணம் இல்லாத சோகத்தில் இளைஞர் தற்கொலை\n`2013-ல் இறந்தவர் 2017-ல் கடன் வாங்கியதாக நோட்டீஸ்’ - சர்ச்சையில் திருவாடானை ஸ்டேட் வங்கி நிர்வாகம்\nநிர்மலா தேவி தாக்கல் செய்த மனுவுக்கு சி.பி.சி.ஐ.டி எதிர்ப்பு\nஇலங்கை நாடாளுமன்றக் கலைப்புக்கு டிசம்பர் 7 வரை நீதிமன்றம் தடை\nபிறந்து 12 நாளே ஆன குழந்தையை தூக்கிச் சென்ற குரங்கு\nமணல் எடுப்பதற்கான தடை இன்றோடு முடிவடைந்தது - பாலாறு விவகாரத்தில் அடுத்தது என்ன\nபச்சைக்கிளி வளர்த்த சென்னை வியாபாரிக்கு 10,000 ரூபாய் அபராதம்\nஆனந்த விகடன் - 25 Jul, 2018\n“தெய்வத்தை அசிங்கப்படுத்த முடியாது; அவமானப்படுத்த முடியும்\n‘தளபதி’ பாதி... ‘பாட்ஷா’ பாதி... - ரஜினி - சிம்ரன் புதுப்பட அப்டேட்ஸ்\n“பாலிவுட் வந்தா விஜய்சேதுபதியைக் கொண்டாடுவாங்க\nஅரசியலும் இருக்கு... காமெடியும் இருக்கு\n“நான் பார்ட்டி பாய் இல்லை... பக்தி பாய்\nபாம்பே ‘மும்பை’ ஆன கதை\n“விக்ரம் - வேதாவை மிஸ் பண்ணிட்டேன்\n“நிறைய சம்பாதிக்கலை, ஆனா நிறைவா வாழ்ந்துட்டேன்\nதமிழ் படம் 2 - சினிமா விமர்சனம்\nகடைக்குட்டி சிங்கம் - சினிமா விமர்சனம்\nஅமித் ஷா வியூகம் - பி.ஜே.பி பிளான் என்ன\nஃபெலிஸீடாசியோன் பிரான்ஸ்... ச்சப்போ எம்பாப்பே\n - ஊர்கூடி... ஊர் சுற்றி...\nசோறு முக்கியம் பாஸ் - 21\nவீரயுக நாயகன் வேள்பாரி - 92\nகுள்ளன் பினு - சிறுகதை\nஒரே ஒரு நாட்ல ஒரே ஒரு...\nபழைய பொறியியல் கல்லூரி நண்பனை மீண்டும் சந்திக்கையில்\nமீ : எங்க வேலை செய்யுற\nஹீ : எங்க வேலை செய்யுறேன்\nசரி சரி அழாதே குரேஷியா...\nடீம்ல ஒருத்தன் பேரு தெரியாது. மேப்ல எங்க இருக்குன்னுகூடத் தெரியாது. ஸ்கூல் அட்லஸ்ல நாட்டோட பேரு கூட போடலை. ஆனாலும், உலகமே இன்னைக்கு குரேஷியாவை, உங்களைப் பார்த்திருக்கும்... வாழ்த்துக்கள் இம்மானு வேல் மாக்ரானுக்கு.\n - ஊர்கூடி... ஊர் சுற்றி...\nசைபர் ஸ்பைடர் Follow Followed\nசிவாஜி போட்டோ வெச்சிருந்ததுக்கு அடிவாங்கினவ, சிவாஜிக்கே ஹீரோயின் ஆனேன்\n - யஷிகா - ஒஷீன்\nஅந்தத் தேர்தலில் நான் ஜெயித்திருந்தால்..\n`சட்டபூர்வமாக விவாகரத்து பெற்றுவிட்டோம்’ - மனைவியைப் பிரிந்தார் நடிகர் விஷ்ணு விஷால்\n`நீ துரோகம் பண்ணுறாய் வைத்தி; உருப்படவே மாட்டாய்' - காடுவெட்டி க��ரு தாயார் கதறல்\n` விருந்துக்கு அழைத்து கூட்டு பாலியல் கொடுமை' - கும்பகோணத்தில் பெண்ணுக்கு நேர்ந்த துயரம்\n`டி.எஸ்.பி சாவு, கடவுள் கொடுத்த தீர்ப்பு' - எலக்ட்ரீசியன் மனைவி பேட்டி\n`3 மாதம் வாழ்ந்த வாழ்க்கையே வேற லெவல்'- ரயில் கொள்ளையர்களின் அதிர்ச்சி பின்னணி\n - அலறும் அ.தி.மு.க., அதிரும் அரசியல் களம்\nமிஸ்டர் கழுகு: பொங்கலுக்குள் இடைத்தேர்தல்... ஆளும் கட்சி சீக்ரெட் பிளான்\n - யஷிகா - ஒஷீன்\n - மூன்று மணிநேர சர்கார் - கர்நாடகத்தில் ஒலித்த அபாயமணி\nராஜ்நாத் சிங் கட்டுப்பாட்டில் சபரிமலை\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/anandavikatan/2018-jun-20/cinema-news/141694-interview-with-documentary-film-maker-rp-amudhan.html", "date_download": "2018-11-13T22:05:27Z", "digest": "sha1:MCT6WTURMDX5WYTDXVT6MSKS3T26WQMS", "length": 18467, "nlines": 458, "source_domain": "www.vikatan.com", "title": "“காணாமல் போன குரல்களைக் கண்டுபிடிப்போம்!” | Interview With Documentary Film Maker RP Amudhan - Ananda Vikatan | ஆனந்த விகடன்", "raw_content": "\n`ஏப்ரல் வரைக்கும் வெயிட் பண்ணுங்க’ - `கேம் ஆஃப் த்ரோன்ஸ்’ குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு #ForTheThrone\n`கஜா’ புயலை எதிர்கொள்ள ஏற்பாடுகள் தயார் - காஞ்சிபுரம் ஆட்சியர் பொன்னையா\nபிறந்தநாள் கொண்டாட பணம் இல்லாத சோகத்தில் இளைஞர் தற்கொலை\n`2013-ல் இறந்தவர் 2017-ல் கடன் வாங்கியதாக நோட்டீஸ்’ - சர்ச்சையில் திருவாடானை ஸ்டேட் வங்கி நிர்வாகம்\nநிர்மலா தேவி தாக்கல் செய்த மனுவுக்கு சி.பி.சி.ஐ.டி எதிர்ப்பு\nஇலங்கை நாடாளுமன்றக் கலைப்புக்கு டிசம்பர் 7 வரை நீதிமன்றம் தடை\nபிறந்து 12 நாளே ஆன குழந்தையை தூக்கிச் சென்ற குரங்கு\nமணல் எடுப்பதற்கான தடை இன்றோடு முடிவடைந்தது - பாலாறு விவகாரத்தில் அடுத்தது என்ன\nபச்சைக்கிளி வளர்த்த சென்னை வியாபாரிக்கு 10,000 ரூபாய் அபராதம்\nஆனந்த விகடன் - 20 Jun, 2018\nதொழில் முடக்கம் : வீழ்ச்சிக்கான விதை\n“கருணாநிதி இடத்தை ஸ்டாலின்தான் நிரப்புவார்\n - கதை கேட்காத நயன்... தர லோக்கல் தல\n“தமிழ் சினிமா ரொம்ப மாறிப்போச்சு\nகாலா - சினிமா விமர்சனம்\n“காணாமல் போன குரல்களைக் கண்டுபிடிப்போம்\nநீட் முடிவுகள்: உணர்த்துவது என்ன\nசாவு ருசிகண்ட சாதி வெறி\nஇதுக்கு நீங்க சிரிக்கணும் சென்றாயன்\nவிகடன் பிரஸ்மீட்: “எனக்கு ஹாரர் படங்கள் பிடிக்காது” - அர்விந்த�� சுவாமி\nதெய்வத்தான் ஆகாதெனினும் - “உரிமைப் போராட்டத்துக்கு ஓய்வில்லை\nஅன்பும் அறமும் - 16\nவீரயுக நாயகன் வேள்பாரி - 87\nபித்தளை நாகம் - சிறுகதை\nசிவப்பு... மஞ்சள்... நீலத் தமிழன்டா\n“காணாமல் போன குரல்களைக் கண்டுபிடிப்போம்\nதமிழ்ப்பிரபா - படங்கள்: க.பாலாஜி\n`நான் பிறந்த ஊர், மதுரை மாவட்டம் மேலூர் பக்கத்தில் பழையூர்பட்டி. என் அப்பா கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்தார். எங்க வீட்டிலேயே கட்சி ஆலோசனைகள், கூட்டங்கள் நடக்கும். `செம்மலர்’, `ஜனசக்தி’, `தாமரை’ இதழ்கள்லாம் சின்ன வயசுலேயே வாசிக்க ஆரம்பிச்சு, தீவிர அரசியல் பின்னணியோடத்தான் வளர்ந்தேன்\nகாலா - சினிமா விமர்சனம்\nநீட் முடிவுகள்: உணர்த்துவது என்ன\nசிவாஜி போட்டோ வெச்சிருந்ததுக்கு அடிவாங்கினவ, சிவாஜிக்கே ஹீரோயின் ஆனேன்\n - யஷிகா - ஒஷீன்\nஅந்தத் தேர்தலில் நான் ஜெயித்திருந்தால்..\n`சட்டபூர்வமாக விவாகரத்து பெற்றுவிட்டோம்’ - மனைவியைப் பிரிந்தார் நடிகர் விஷ்ணு விஷால்\n`நீ துரோகம் பண்ணுறாய் வைத்தி; உருப்படவே மாட்டாய்' - காடுவெட்டி குரு தாயார் கதறல்\n` விருந்துக்கு அழைத்து கூட்டு பாலியல் கொடுமை' - கும்பகோணத்தில் பெண்ணுக்கு நேர்ந்த துயரம்\n`டி.எஸ்.பி சாவு, கடவுள் கொடுத்த தீர்ப்பு' - எலக்ட்ரீசியன் மனைவி பேட்டி\n`3 மாதம் வாழ்ந்த வாழ்க்கையே வேற லெவல்'- ரயில் கொள்ளையர்களின் அதிர்ச்சி பின்னணி\n - அலறும் அ.தி.மு.க., அதிரும் அரசியல் களம்\nமிஸ்டர் கழுகு: பொங்கலுக்குள் இடைத்தேர்தல்... ஆளும் கட்சி சீக்ரெட் பிளான்\n - யஷிகா - ஒஷீன்\n - மூன்று மணிநேர சர்கார் - கர்நாடகத்தில் ஒலித்த அபாயமணி\nராஜ்நாத் சிங் கட்டுப்பாட்டில் சபரிமலை\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/health/85060-defence-mechanisms-of-body.html", "date_download": "2018-11-13T22:38:54Z", "digest": "sha1:XDBXW7NFAGTQG4J65IAXGUHG4YT2QNB3", "length": 28410, "nlines": 413, "source_domain": "www.vikatan.com", "title": "விக்கல்... தும்மல்... கொட்டாவி... உடல் சொல்லும் நற்செய்திகள்! | Defence mechanisms of body", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 17:13 (31/03/2017)\nவிக்கல்... தும்மல்... கொட்டாவி... உடல் சொல்லும் நற்செய்திகள்\nநம் முகத்துக்கு நேராக மிக வேகமாக யாராவது கையைக் க���ண்டுவரும்போது என்ன நடக்கும் நாம் சுதாரித்து நகர்ந்துகொள்ளவோம் அல்லது அடிபடுவோம். அடிபட்ட ஒருவரிடம் அது எப்படி நிகழ்ந்தது என்று கேட்டால், முழுமையாக அவருக்கு சொல்லத் தெரியாது. ஏனென்றால், அந்தக் கணத்தில் கண்கள் தன்னைப் பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என்பதற்காக அதுவாகவே மூடியிருக்கும். கொட்டாவிவிட்டுக்கொண்டே இருந்ததற்காக ஆசிரியர் உங்களை வகுப்புக்கு வெளியே அனுப்பி இருக்கலாம். ஆனால், கொட்டாவிவிட்டது உங்கள் தவறல்ல; உண்மையில், அதைச் செய்தது நீங்களே அல்ல. மூளை தன்னைப் பாதுகாத்துக்கொள்ளத்தான் கொட்டாவிவிட்டது. இப்படி நமது உடல் தன்னைப் பாதுகாத்துக்கொள்ள நம்மை அறியாமலேயே செய்யும் காரியங்கள் பல. அவை...\nவிலங்குகள் சண்டையிடும்போது அவற்றின் உடலில் உள்ள முடிகள் நீட்டிக்கொண்டு (சிலிர்த்து) நிற்கும். இதனால் அவற்றின் தோற்றம் இயல்பான அளவைவிடப் பெரியதாகவும், வலிமையானதாகவும் தெரியும். இப்படி மயிர்க்கூச்செரிந்து நிற்பது உடலில் காயங்கள் அதிகமாக ஏற்படாமல் அவற்றுக்குப் பாதுகாப்பளிக்கும்.\nமனிதனும் விலங்குகள் கூட்டத்தை சேர்ந்தவன்தான். அவனுக்கும் இதே மாதிரி தோற்றம் மாறுகிற அளவுக்கு ஆரம்பத்தில் அதிகமான முடி இருந்ததும் உண்மை. மனிதர்கள் சண்டைகளைக் குறைத்துக்கொண்டு நாகரிக வாழ்க்கை வாழ ஆரம்பித்ததும், அவன் உடலில் உள்ள தேவையற்ற முடிகள் உதிர ஆரம்பித்தன. ஆனால், நமது உள்ளுணர்வின் காரணமாக மிகப் பரபரப்பான சண்டைக்காட்சியைப் பார்க்கும்போதோ, பேய்ப் படம் பார்க்கும்போதோ. விளையாட்டுப் போட்டிகளை தொலைக்காட்சியில் பார்க்கும்போதோ நமக்கு அனிச்சையாக மயிர்க்கூச்செரியலாம்.\nமயிர்கூச்செரிதல் நமது உடலில் வெப்ப இழப்பைத் தடுக்கும்; அதோடு, குளிர்காலங்களில் நமது உடலை வெதுவெதுப்பாக வைத்துக்கொள்ளவும் உதவும்.\nமிகவும் போர் அடிக்கும் வேலையைத் திரும்பத் திரும்பச் செய்யும்போது, ஒரு மொக்கைப் படத்தை பார்க்கிறபோது, நாள் முழுக்க ஒரே ஆசிரியர் பாடம் நடத்தும்போது நம்மை அறியாமலேயே கொட்டாவி வந்துவிடும். மூளைக்கு அதிக ஆக்ஸிஜனை அனுப்புவதற்காகத்தான் உடல் இப்படிச் செய்கிறது என்பதில் உண்மையில்லை. மூளை அதிகம் சூடாகும்போது கொட்டாவி வரும். இதன் மூலமாக, மூளை தன்னை இயல்புநிலைக்கு மாற்றிக்கொள்கிறது. வெப்ப மாற்றங்கள் நி���ழும் பகுதியில் இருந்தாலும், கொட்டாவி வரும். நாள் முழுக்க வெயிலில் சுற்றிவிட்டு வீட்டுக்கு வந்ததும், வாயைத் திறந்து, சொடக்குப் போட்டு இதை நாமே அடக்க முயன்றிருப்போம். கவனித்து இருக்கிறீர்களா\nஓர் உணவுவிடுதியில் சாப்பிட்டுக்கொண்டிருக்கிறீர்கள். நண்பர்களுக்குள் சண்டை வந்துவிடுகிறது. அடித்துக்கொள்ளும் அளவுக்குச் சண்டை முற்றிவிடுகிறது. அப்போது திடீரென்று உங்களுக்கு விக்கல் வந்தால் எப்படி இருக்கும் `எங்க சண்டையைப் பார்த்தா உனக்கு நக்கலா இருக்கா `எங்க சண்டையைப் பார்த்தா உனக்கு நக்கலா இருக்கா’ என்று திட்டுவார்கள் நண்பர்கள். ஆனால், நீங்கள் மிக வேகமாகச் சாப்பிடுகிறீர்கள் என உணர்த்தத்தான் உடல் விக்கலை வெளிப்படுத்துகிறது. `இந்த இடத்திலிருந்து கிளம்பினால்தான் சண்டை முடியும்’ என்ற நல்லெண்ணத்தில் நீங்கள் அவ்வளவு வேகமாகச் சாப்பிடுகிறீர்கள் என உங்கள் நண்பர்களுக்குத் தெரியாமல் போவதுதான் துரதிர்ஷ்டம்.\nஅடித்துப்போட்ட மாதிரி தூங்கிக்கொண்டிருக்கிறீர்கள். திடீரென்று அதிர்ச்சி அடைந்த மாதிரி சத்தத்தை எழுப்பியபடி எழுகிறீர்கள். சுற்றும் முற்றும் பார்க்கிறீர்கள். கொஞ்ச நேரத்துக்கு என்ன நடந்ததென்று உங்களுக்குப் புரியவில்லை. இந்த மாதிரி உங்களுக்கு நிகழ்ந்தது உண்டா/ அப்படி உணர்ந்திருந்தால், நீங்கள் அதிர்ஷ்டசாலி\nமூளை, நம்மை மரணத்தில் இருந்து காப்பாற்றத்தான் இப்படிச் செய்திருக்கிறது என்றால் நம்ப முடிகிறதா நாம் தூங்கும்போது நாடித்துடிப்பு, இதயத்துடிப்பு போன்றவை குறைந்திருக்கும். தசைகளின் இயக்கம் குறைவாகி, அவை ஓய்வெடுத்துக் கொண்டிருக்கும். இதன் காரணமாக நாம் இறந்துவிட்டதாக உடல் மூளைக்கு சிக்னல் அனுப்பும். நாம் இன்னும் இறக்கவில்லை என்பதை உணர்ந்துகொள்ளும் மூளை சுதாரித்துக்கொண்டு நம்மை எழுப்பிவிடும்.\nதண்ணீரில் பத்திலிருந்து பதினைந்து நிமிடங்கள் கையை முக்கி வைத்துவிட்டு எடுத்துப் பார்த்தால், விரல்களில் உள்ள தோல் சுருங்கிப்போயிருக்கும். ஆறு, ஏரி அல்லது நீச்சல் குளத்தில் நீண்ட நேரம் ஆட்டம் போட்டுவிட்டு வெளியே வரும்போது, இந்தச் சுருக்கங்களை நீங்கள் கவனித்து இருக்கலாம். `கை விரல்களின் அழகு போய்விட்டதே..’ என்று வருத்தப்பட்டு இருக்கலாம். ஈரமான கையால் ஒரு பொருளைத் தொடும்போது, அது நழுவிச் செல்வதற்கான வாய்ப்புகள் அதிகம். இந்தச் சுருக்கங்களை உடல் உருவாக்குவதால்தான் எந்தப் பொருளையும் நன்றாக பற்றிப் பிடித்துக்கொள்ள நம்மால் முடிகிறது.\nபாக்டீரியா, அலர்ஜியை ஏற்படுத்தும் பொருள்கள், தூசுக்கள் போன்றவை மூக்குக்குள் செல்லும்போது நம்மை அறியாமலேயே தும்மல் வந்துவிடும். பாதிப்பு ஏற்படுத்தும் பொருட்களை ஆரம்பத்திலேயே ஒழித்துக்கட்டிவிட உடல் செய்யும் நல்ல நடவடிக்கை இது.\nஇரவில் நாம் தூங்கியவுடன் நமது தசைகள் ஓய்வு எடுத்துக்கொள்ள ஆரம்பிக்கும். காலையில் சோம்பல் முறிப்பதன் மூலம் உடல் இந்தத் தசைகளையும் தூக்கத்திலிருந்து எழுப்பிவிடுகிறது. சோர்வாக இருக்கும்போதும் நாம் சோம்பல் முறிப்போம். இதனால் தசைகளுக்கு ரத்த ஓட்டம் அதிகரித்து, அவை சுறுசுறுப்பாகும்.\nஉடல்தான் தனக்குள் எவ்வளவு அதிசயங்களை ஒளித்து வைத்திருக்கிறது விக்கல், தும்மல், கொட்டாவி போன்றவை இயல்பானவை. அவற்றை யாராலும் தடுக்க முடியாது என்பதை நாம் உணர வேண்டும். இதை உணர்ந்துகொண்டால் இன்னொருவர் கொட்டாவி விடும்போது நமக்குக் கோபம் வராது. மாறாக, அதிலிருக்கும் `இயற்கை’ என்கிற ஆச்சர்யம்தான் கண்முன் தெரியும்\n“அரிசியை டவுன்லோடு பண்ணியா சாப்பிடுவீங்க” - ஒரு விவசாயி மகளின் கேள்வி\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`ஏப்ரல் வரைக்கும் வெயிட் பண்ணுங்க’ - `கேம் ஆஃப் த்ரோன்ஸ்’ குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு #ForTheThrone\n`கஜா’ புயலை எதிர்கொள்ள ஏற்பாடுகள் தயார் - காஞ்சிபுரம் ஆட்சியர் பொன்னையா\nபிறந்தநாள் கொண்டாட பணம் இல்லாத சோகத்தில் இளைஞர் தற்கொலை\n`2013-ல் இறந்தவர் 2017-ல் கடன் வாங்கியதாக நோட்டீஸ்’ - சர்ச்சையில் திருவாடானை ஸ்டேட் வங்கி நிர்வாகம்\nநிர்மலா தேவி தாக்கல் செய்த மனுவுக்கு சி.பி.சி.ஐ.டி எதிர்ப்பு\nஇலங்கை நாடாளுமன்றக் கலைப்புக்கு டிசம்பர் 7 வரை நீதிமன்றம் தடை\nபிறந்து 12 நாளே ஆன குழந்தையை தூக்கிச் சென்ற குரங்கு\nமணல் எடுப்பதற்கான தடை இன்றோடு முடிவடைந்தது - பாலாறு விவகாரத்தில் அடுத்தது என்ன\nபச்சைக்கிளி வளர்த்த சென்னை வியாபாரிக்கு 10,000 ரூபாய் அபராதம்\n`நீ துரோகம் பண்ணுறாய் வைத்தி; உருப்படவே மாட்டாய்' - காடுவெட்டி குரு தாயார்\n`சட்டபூர்வமாக விவாகரத்து பெற்றுவிட்டோம்’ - மனைவியைப் பிரிந்தார் நடிகர் வ\n`3 மாதம் வாழ்ந்த வாழ்க்கையே வேற லெவல்'- ரயில் கொள்ளையர்களின் அதிர்ச்சி பின்\n` விருந்துக்கு அழைத்து கூட்டு பாலியல் கொடுமை' - கும்பகோணத்தில் பெண்ணுக்கு\n` திருமணப் பரிசு வேண்டாம்; ஆனால்' - ரன்வீர், தீபிகா ஜோடி விநோத வேண்டுகோள்\n`சட்டபூர்வமாக விவாகரத்து பெற்றுவிட்டோம்’ - மனைவியைப் பிரிந்தார் நடிகர் விஷ்ணு விஷால்\n`நீ துரோகம் பண்ணுறாய் வைத்தி; உருப்படவே மாட்டாய்' - காடுவெட்டி குரு தாயார் கதறல்\n` விருந்துக்கு அழைத்து கூட்டு பாலியல் கொடுமை' - கும்பகோணத்தில் பெண்ணுக்கு நேர்ந்த துயரம்\n`டி.எஸ்.பி சாவு, கடவுள் கொடுத்த தீர்ப்பு' - எலக்ட்ரீசியன் மனைவி பேட்டி\n`3 மாதம் வாழ்ந்த வாழ்க்கையே வேற லெவல்'- ரயில் கொள்ளையர்களின் அதிர்ச்சி பின்னணி\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/topics/-MLA", "date_download": "2018-11-13T22:40:26Z", "digest": "sha1:CZWQ4JI4SEOROYAUVQZL2RLVY46VKN32", "length": 15391, "nlines": 390, "source_domain": "www.vikatan.com", "title": "Topics", "raw_content": "\n`ஏப்ரல் வரைக்கும் வெயிட் பண்ணுங்க’ - `கேம் ஆஃப் த்ரோன்ஸ்’ குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு #ForTheThrone\n`கஜா’ புயலை எதிர்கொள்ள ஏற்பாடுகள் தயார் - காஞ்சிபுரம் ஆட்சியர் பொன்னையா\nபிறந்தநாள் கொண்டாட பணம் இல்லாத சோகத்தில் இளைஞர் தற்கொலை\n`2013-ல் இறந்தவர் 2017-ல் கடன் வாங்கியதாக நோட்டீஸ்’ - சர்ச்சையில் திருவாடானை ஸ்டேட் வங்கி நிர்வாகம்\nநிர்மலா தேவி தாக்கல் செய்த மனுவுக்கு சி.பி.சி.ஐ.டி எதிர்ப்பு\nஇலங்கை நாடாளுமன்றக் கலைப்புக்கு டிசம்பர் 7 வரை நீதிமன்றம் தடை\nபிறந்து 12 நாளே ஆன குழந்தையை தூக்கிச் சென்ற குரங்கு\nமணல் எடுப்பதற்கான தடை இன்றோடு முடிவடைந்தது - பாலாறு விவகாரத்தில் அடுத்தது என்ன\nபச்சைக்கிளி வளர்த்த சென்னை வியாபாரிக்கு 10,000 ரூபாய் அபராதம்\nபுதுக்கோட்டையில் அமைச்சர் விஜயபாஸ்கர் - தி.மு.க. எம்.எல்.ஏ. `திடீர்' சந்திப்பு\n`தேர்தல் செலவுக்கு எங்கே போவது’ - தினகரனிடம் கொதித்த கட்சி நிர்வாகிகள்\nசொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற புதுச்சேரி எம்.எல்.ஏ தகுதிநீக்கம்\n`20 தொகுதிகளுக்கு 7 ஃபார்முலாக்கள்' - ஸ்டாலின், தினகரனுக்கு எதிராக எடப்பாடி வியூகம்\n‘சசிகலாவின் ஸ்லீப்பர் செல்தான் அமைச்சர் கடம்பூர் ராஜூ’ - முன்னாள் எம்.எல்.ஏ குற்றச்சாட்டு\n`நடிகர் விஜய் சொன்னது எடப்பாடி பழனிசாமிக்குத்தான்’ - தினகரன் வியூகம் சொல்லும் அபிமானி\n`அப்பீல் இல்லை; இடைத்தேர்தலை சந்திக்கிறோம்'\nசொத்துக்குவிப்பு வழக்கில் புதுச்சேரி எம்.எல்.ஏ-வுக்கு ஓராண்டு சிறை\n`அம்மாவின் ஆட்சியைக் காத்த எங்களுக்கு எடப்பாடி அளித்த பரிசு..’ - முன்னாள் எம்.எல்.ஏ உருக்கம்\n`சட்டபூர்வமாக விவாகரத்து பெற்றுவிட்டோம்’ - மனைவியைப் பிரிந்தார் நடிகர் விஷ்ணு விஷால்\n`நீ துரோகம் பண்ணுறாய் வைத்தி; உருப்படவே மாட்டாய்' - காடுவெட்டி குரு தாயார் கதறல்\n` விருந்துக்கு அழைத்து கூட்டு பாலியல் கொடுமை' - கும்பகோணத்தில் பெண்ணுக்கு நேர்ந்த துயரம்\n`டி.எஸ்.பி சாவு, கடவுள் கொடுத்த தீர்ப்பு' - எலக்ட்ரீசியன் மனைவி பேட்டி\n`3 மாதம் வாழ்ந்த வாழ்க்கையே வேற லெவல்'- ரயில் கொள்ளையர்களின் அதிர்ச்சி பின்னணி\n - அலறும் அ.தி.மு.க., அதிரும் அரசியல் களம்\nமிஸ்டர் கழுகு: பொங்கலுக்குள் இடைத்தேர்தல்... ஆளும் கட்சி சீக்ரெட் பிளான்\n - யஷிகா - ஒஷீன்\n - மூன்று மணிநேர சர்கார் - கர்நாடகத்தில் ஒலித்த அபாயமணி\nசிவாஜி போட்டோ வெச்சிருந்ததுக்கு அடிவாங்கினவ, சிவாஜிக்கே ஹீரோயின் ஆனேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/topics/-Telugu", "date_download": "2018-11-13T22:07:59Z", "digest": "sha1:SWL7H5EMLOF57HSELGPZ7GWZBGWO4AAH", "length": 15171, "nlines": 390, "source_domain": "www.vikatan.com", "title": "Topics", "raw_content": "\n`ஏப்ரல் வரைக்கும் வெயிட் பண்ணுங்க’ - `கேம் ஆஃப் த்ரோன்ஸ்’ குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு #ForTheThrone\n`கஜா’ புயலை எதிர்கொள்ள ஏற்பாடுகள் தயார் - காஞ்சிபுரம் ஆட்சியர் பொன்னையா\nபிறந்தநாள் கொண்டாட பணம் இல்லாத சோகத்தில் இளைஞர் தற்கொலை\n`2013-ல் இறந்தவர் 2017-ல் கடன் வாங்கியதாக நோட்டீஸ்’ - சர்ச்சையில் திருவாடானை ஸ்டேட் வங்கி நிர்வாகம்\nநிர்மலா தேவி தாக்கல் செய்த மனுவுக்கு சி.பி.சி.ஐ.டி எதிர்ப்பு\nஇலங்கை நாடாளுமன்றக் கலைப்புக்கு டிசம்பர் 7 வரை நீதிமன்றம் தடை\nபிறந்து 12 நாளே ஆன குழந்தையை தூக்கிச் சென்ற குரங்கு\nமணல் எடுப்பதற்கான தடை இன்றோடு முடிவடைந்தது - பாலாறு விவகாரத்தில் அடுத்தது என்ன\nபச்சைக்கிளி வளர்த்த சென்னை வியாபாரிக்கு 10,000 ரூபாய் அபராதம்\nடிஃபண்டர்கள் ஸ்மார்ட்... மிகானி, விஷால் உடும்புப் பிடியில் வீழ்ந்த பாட்னா பைரேட்ஸ்..\n`தெலுங்கில் கால்பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ்’ - விஜய் தேவரகொண்டாவுடன் முதல் படம்\n`ஐந்தே நிமிஷம்... மொத்த மேட்ச்சும் க்ளோஸ்’ - தமிழ்த் தலைவாஸுக்கு என்ன ஆச்சு’ - தமிழ்த் தலைவாஸுக்கு என்ன ஆச்சு\nதெலுங்கில் ரீமேக்காகிறது விஜய் சேதுபதியின் '96'...\nடைட்டில் வின்னர் கெளஷல் மண்டா; பாஸ் இது தெலுங்கு பிக் பாஸ்..\nஆந்திராவில் எம்.எல்.ஏ, முன்னாள் எம்.எல்.ஏவைச் சுட்டுக்கொன்ற மாவோயிஸ்டுகள்\n`மீண்டும் இயக்குநர் அவதாரம்' - நட்சத்திர பட்டாளத்துடன் களமிறங்கும் தனுஷ்\nவேலையில்லா பட்டதாரிகளைக் கவர சந்திரபாபு நாயுடுவின் அதிரடி திட்டம்\nதெலுங்கு பிக் பாஸ் வீட்டுக்குள் திடீர் விசிட் - போட்டியாளர்களுக்கு இன்ப அதிர்ச்சிகொடுத்த கமல்\n' - நம்பிக்கையில்லாத் தீர்மானம் குறித்து சந்திரபாபு நாயுடு\n`சட்டபூர்வமாக விவாகரத்து பெற்றுவிட்டோம்’ - மனைவியைப் பிரிந்தார் நடிகர் விஷ்ணு விஷால்\n`நீ துரோகம் பண்ணுறாய் வைத்தி; உருப்படவே மாட்டாய்' - காடுவெட்டி குரு தாயார் கதறல்\n` விருந்துக்கு அழைத்து கூட்டு பாலியல் கொடுமை' - கும்பகோணத்தில் பெண்ணுக்கு நேர்ந்த துயரம்\n`டி.எஸ்.பி சாவு, கடவுள் கொடுத்த தீர்ப்பு' - எலக்ட்ரீசியன் மனைவி பேட்டி\n`3 மாதம் வாழ்ந்த வாழ்க்கையே வேற லெவல்'- ரயில் கொள்ளையர்களின் அதிர்ச்சி பின்னணி\n - அலறும் அ.தி.மு.க., அதிரும் அரசியல் களம்\nமிஸ்டர் கழுகு: பொங்கலுக்குள் இடைத்தேர்தல்... ஆளும் கட்சி சீக்ரெட் பிளான்\n - யஷிகா - ஒஷீன்\n - மூன்று மணிநேர சர்கார் - கர்நாடகத்தில் ஒலித்த அபாயமணி\nராஜ்நாத் சிங் கட்டுப்பாட்டில் சபரிமலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/topics/Viral-Video-", "date_download": "2018-11-13T22:06:00Z", "digest": "sha1:OGHFS5MUEJ6BQLEURYSZGCW6UT2BRF2Z", "length": 15217, "nlines": 390, "source_domain": "www.vikatan.com", "title": "Topics", "raw_content": "\n`ஏப்ரல் வரைக்கும் வெயிட் பண்ணுங்க’ - `கேம் ஆஃப் த்ரோன்ஸ்’ குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு #ForTheThrone\n`கஜா’ புயலை எதிர்கொள்ள ஏற்பாடுகள் தயார் - காஞ்சிபுரம் ஆட்சியர் பொன்னையா\nபிறந்தநாள் கொண்டாட பணம் இல்லாத சோகத்தில் இளைஞர் தற்கொலை\n`2013-ல் இறந்தவர் 2017-ல் கடன் வாங்கியதாக நோட்டீஸ்’ - சர்ச்சையில் திருவாடானை ஸ்டேட் வங்கி நிர்வாகம்\nநிர்மலா தேவி தாக்கல் செய்த மனுவுக்கு சி.பி.சி.ஐ.டி எதிர்ப்பு\nஇலங்கை நாடாளுமன்றக் கலைப்புக்கு டிசம்பர் 7 வரை நீதிமன்றம் தடை\nபிறந்து 12 நாளே ஆன குழந்தையை தூக்கிச் சென்ற குரங்கு\nமணல் எடுப்பதற்கான தடை இன்றோடு முடிவடைந்தது - பாலாறு விவகாரத்தில் அடுத்தது என்ன\nபச்சைக்கிள�� வளர்த்த சென்னை வியாபாரிக்கு 10,000 ரூபாய் அபராதம்\n`நீ துரோகம் பண்ணுறாய் வைத்தி; உருப்படவே மாட்டாய்' - காடுவெட்டி குரு தாயார் கதறல்\n`குட்டியை கீழே விரட்டியது தாய்க் கரடிதான்’ - வைரல் வீடியோவின் பின்னணி\n வீடியோவில் அப்படி என்னதான் இருக்கிறது\n100 ரூபாய் குவார்ட்டர் 120-க்கு விற்பனை.. டாஸ்மாக் கடையில் மல்லுக்கட்டிய குடிமகன்கள்\n`அழாதே கண்ணா; இறுதி வெற்றி நமதே’ - வைரலான சிறுவனுக்கு ஆறுதல் கூறிய ஹர்பஜன் சிங் #INDvAFG\n`நாங்க சண்டை போட்டா எங்களுக்கே அறிவுரை சொல்லுவா' - `குணமா சொல்லணும்' வைரல் சுட்டியின் பெற்றோர் பேட்டி\n``மறக்க மாட்டோம்.. பிரச்னைனா வந்து நிப்போம்\" - தமிழகம் குறித்து கேரள இளைஞர் நெகிழ்ச்சி\n`போதையில் மிரட்டல்; தெளிந்தப் பிறகு மன்னிப்பு' - கோவை இளைஞரின் வைரல் வீடியோ\nஓடும் ரயிலிலிருந்து விழுந்த பெண்.. கண்ணிமைக்கும் நேரத்தில் களமிறங்கிய காவலர்\n`சட்டபூர்வமாக விவாகரத்து பெற்றுவிட்டோம்’ - மனைவியைப் பிரிந்தார் நடிகர் விஷ்ணு விஷால்\n`நீ துரோகம் பண்ணுறாய் வைத்தி; உருப்படவே மாட்டாய்' - காடுவெட்டி குரு தாயார் கதறல்\n` விருந்துக்கு அழைத்து கூட்டு பாலியல் கொடுமை' - கும்பகோணத்தில் பெண்ணுக்கு நேர்ந்த துயரம்\n`டி.எஸ்.பி சாவு, கடவுள் கொடுத்த தீர்ப்பு' - எலக்ட்ரீசியன் மனைவி பேட்டி\n`3 மாதம் வாழ்ந்த வாழ்க்கையே வேற லெவல்'- ரயில் கொள்ளையர்களின் அதிர்ச்சி பின்னணி\n - அலறும் அ.தி.மு.க., அதிரும் அரசியல் களம்\nமிஸ்டர் கழுகு: பொங்கலுக்குள் இடைத்தேர்தல்... ஆளும் கட்சி சீக்ரெட் பிளான்\n - யஷிகா - ஒஷீன்\n - மூன்று மணிநேர சர்கார் - கர்நாடகத்தில் ஒலித்த அபாயமணி\nராஜ்நாத் சிங் கட்டுப்பாட்டில் சபரிமலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kathiravan.com/125961", "date_download": "2018-11-13T22:55:26Z", "digest": "sha1:YAMIX4FZKCI3TLWF5ZXWY5YEM4NUPQ7U", "length": 16467, "nlines": 95, "source_domain": "kathiravan.com", "title": "இலங்கையில் வறுமை நிலை அதிகரிப்பு - Kathiravan.com : Illegal string offset 'cat_color' in /home/kathiravan/public_html/wp-content/themes/black/functions/common-scripts.php on line 356", "raw_content": "\nஅடிக்கடி உல்லாசத்துக்கு அழைத்ததால் ஆத்திரம்… கணவனை எரித்தே கொன்ற மனைவி\n3 மடங்கு வேகத்துடன் சென்னை முதல் இலங்கை வரை கோர தாண்டவமாட வருகிறது கஜா புயல் (படங்கள் இணைப்பு)\nநாளைய தினம் நாடாளுமன்றம் கூட்டப் போவதாக அதிரடி அறிவிப்பு\nஉயர் நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பால் அதிர்ச்சியின் உச்சத்தில் ���ரசியல் தலைவர்கள்\nஜனாதிபதி, பிரதமர் மீண்டும் சந்திப்பு\nஇலங்கையில் வறுமை நிலை அதிகரிப்பு\nபிறப்பு : - இறப்பு :\nஇலங்கையில் வறுமை நிலை அதிகரிப்பு\nஇலங்கையின் வறுமை நிலை அதிகரித்துள்ளதாக தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.\nநாட்டில் உள்ள 25 மாவட்டங்களிலும் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற ஆய்வின் மூலம் இந்த விடயம் தெரியவந்துள்ளதாக திணைக்களத்தின் குறிப்பு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇலங்கை நாணயத்தின் பெறுமதி வீழ்ச்சியுடன் இந்த நிலை ஏற்பட்டுள்ளது.\nஇலங்கை மக்களின் சராசரி வருவாய் தொடர்பான இந்த ஆய்வு நாடளாவிய ரீதியாக 25 ஆயிரம் குடும்பங்களை மையப்படுத்தி முன்னெடுக்கப்பட்டு வருகின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.\nPrevious: சுவிஸ் விமானத்தில் வெடிகுண்டு புரளியை கிளப்பிய இந்தியர் கைது\nNext: சிறிலங்காவின் கன்னத்தில் அறைந்த சீனா – உபுல் ஜோசப் பெர்னான்டோ\n3 மடங்கு வேகத்துடன் சென்னை முதல் இலங்கை வரை கோர தாண்டவமாட வருகிறது கஜா புயல் (படங்கள் இணைப்பு)\nநாளைய தினம் நாடாளுமன்றம் கூட்டப் போவதாக அதிரடி அறிவிப்பு\nஉயர் நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பால் அதிர்ச்சியின் உச்சத்தில் அரசியல் தலைவர்கள்\n3 மடங்கு வேகத்துடன் சென்னை முதல் இலங்கை வரை கோர தாண்டவமாட வருகிறது கஜா புயல் (படங்கள் இணைப்பு)\nகடலில் கஜா புயல் பயணிக்கும் வேகம் காலையில் குறைந்திருந்த நிலையில் மதியம் மும்மடங்கு அதிக வேகத்தில் வந்து கொண்டுள்ளது. தென்கிழக்கு வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம், புயலாக மாறி, தமிழகம் நோக்கி நகர்ந்து வந்து கொண்டுள்ளது. இந்த புயலுக்கு கஜா என பெயர் சூட்டப்பட்டுள்ளது. கஜ என்று அழைப்போரும் உண்டு. இன்று காலை நிலவரப்படி கஜா புயல் நாகைக்கு வடகிழக்கே 840 கி.மீ தொலைவில் நிலை கொண்டிருந்தது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. 15ம் தேதி முற்பகலில், கடலூருக்கும், பாம்பனுக்கும் இடையே கரையை கடக்கும் வாய்ப்பு உள்ளது. இதனிடையே காலை 5.30 மணிக்கு, 7 கி.மீ வேகத்தில் கடலில் பயணித்து கொண்டிருந்த கஜா புயல், 7 மணியளவிலான நிலவரப்படி மணிக்கு 5 கி.மீ வேகத்திற்கு குறைந்தது. இதன்பிறகு அது மணிக்கு 4 கி.மீ வேகமாக குறைந்தது. ஆனால், இன்று மதியம், அந்த வேகம் மும்மடங்கு அதிகரித்தது. ஆம்.. மணிக்கு 12 கி.மீ வேகத்தில��� அந்த புயல், தெற்கு மற்றும் தென்மேற்கு திசை …\nநாளைய தினம் நாடாளுமன்றம் கூட்டப் போவதாக அதிரடி அறிவிப்பு\nசற்றுமுன்னர் ஜனாதிபதி மேற்கொண்ட தீர்மானத்திற்கு உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது. எனினும் இடைக்கால தடை விதிக்கப்படக்கூடிய சாத்தியம் இருப்பதாக ஐக்கியதேசியக் கட்சி முன்னரே தெரிவித்திருந்தது. அவ்வாறு இடைக்கால தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டால் நாளைய தினம் நாடாளுமன்றம் கூடும் என ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரிஎல்ல தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஉயர் நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பால் அதிர்ச்சியின் உச்சத்தில் அரசியல் தலைவர்கள்\nநாடாளுமன்றை கலைத்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேற்கொண்ட தீர்மானத்திற்கு இடைக்கால தடை விதித்து உயர் நீதிமன்றத் தீர்ப்பளித்துள்ளது.\nஜனாதிபதி, பிரதமர் மீண்டும் சந்திப்பு\nஜனாதிபதி, பிரதமர் மற்றும் அவர்களுடன் தொடர்புடைய அரசியல் கட்சி தலைவர்களுடன் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எதிர்வரும் பொது தேர்தலில் கூட்டணி ஒன்றாக போட்டியிட உள்ளதாகவும் அதற்கான குறியீடு என்ன என்பது தொடர்பான இறுதி தீர்மானத்தை எடுப்பதற்காகவும் இந்த கலந்துரையாடல் இடம்பெற உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன, ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி, பிவிதுரு ஹெல உறுமய, மக்கள் கட்சி ஆகிய அரசியல் கட்சிகளின் தலைவர்கள் பொது உடன்பாடு ஒன்றிற்கு வருவதற்காக இந்த கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதேவேளை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கு ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியில் இருந்து விலகிய உறுப்பினர்களுக்கும் இடையில் நேற்று (11) இரவு கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது. இதன்போது எதிர்வரும் தேர்தலில் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை குறையும் என அமைச்சர் எஸ்.பீ திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.\nநாடாளுமன்றம் கலைக்கப்பட்டமைக்கு எதிராக வழக்கு தாக்கல்… மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு\nநாடாளுமன்றம் கலைக்கப்பட்டமைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் மீதான பரிசீ���னையை நாளை வரை பிற்போட உயர்நீதிமன்றம் இன்று தீர்மானித்துள்ளது. இந்த மனுக்கள் பிரதம நீதியரசர் நளின் பெரேரா, ப்ரியந்த ஜயவர்த்தன மற்றும் பிரசன்ன ஜயவர்த்தன ஆகிய நீதியசர்கள் அடங்கிய ஆயத்தினால் பரிசீலிக்கப்பட்டன. ஐக்கிய தேசிய கட்சி, தமிழ் தேசிய கூட்டமைப்பு, மக்கள் விடுதலை முன்னணி, தமிழ் முற்போக்கு கூட்டணி, முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் என்பன இந்த மனுக்களை தாக்கல் செய்தன. அவற்றுடன் தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர் ரட்னஜீவன் ஹூலும் நாடாளுமன்ற கலைப்புக்கு எதிராக தனியாள் அடிப்படை உரிமை மீறல் மனுவை தாக்கல் செய்திருந்தார். அதேநேரம், மாற்று கொள்ளைகளுக்கான மத்திய நிலையம், சட்டத்தரணிகளான அநுர லக்சிறி, லால் விஜேநாயக்க மற்றும் மேலும் இருவரின் தனியாள் மனுக்களும் தாக்கல் செய்யப்பட்டன. நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமை யாப்புக்கு விரோதமானது எனவும், அது தொடர்பான வர்த்தமானியை ரத்து செய்ய உத்தரவிட வேண்டும் என்றும் இந்த பிரச்சினையை நாடாளுமன்றில் தீர்த்து கொள்ள இடமளிக்குமாறும் அந்த …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kathiravan.com/187792", "date_download": "2018-11-13T22:02:04Z", "digest": "sha1:EMHQCTFZEVMRDEH3E5X36RCA5RAK45UT", "length": 20341, "nlines": 102, "source_domain": "kathiravan.com", "title": "பொலன்னறுவை இராச்சியம் பற்றி இதுவரை அறியாதவர்கள் அறிந்துகொள்ளுங்கள் - Kathiravan.com", "raw_content": "\nஅடிக்கடி உல்லாசத்துக்கு அழைத்ததால் ஆத்திரம்… கணவனை எரித்தே கொன்ற மனைவி\n3 மடங்கு வேகத்துடன் சென்னை முதல் இலங்கை வரை கோர தாண்டவமாட வருகிறது கஜா புயல் (படங்கள் இணைப்பு)\nநாளைய தினம் நாடாளுமன்றம் கூட்டப் போவதாக அதிரடி அறிவிப்பு\nஉயர் நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பால் அதிர்ச்சியின் உச்சத்தில் அரசியல் தலைவர்கள்\nஜனாதிபதி, பிரதமர் மீண்டும் சந்திப்பு\nபொலன்னறுவை இராச்சியம் பற்றி இதுவரை அறியாதவர்கள் அறிந்துகொள்ளுங்கள்\nபிறப்பு : - இறப்பு :\nபொலன்னறுவை இராச்சியம் பற்றி இதுவரை அறியாதவர்கள் அறிந்துகொள்ளுங்கள்\nஅநுராதபுர காலத்தின் போது பொலன்னறுவை புகழ் வாய்ந்த நகரமாகக் காணப்பட்டது. ஐந்தாம் மகிந்தன் அனுராதபுர இராசதானியை ஆட்சி செய்த போது இராசேந்திர சோழன் என்ற சோழ மன்னனால் இராசரட்டை கைப்பற்றப்பட்டது, பின் அப்பகுதி சோழப்பேரரசின் பகுதியாகியதுடன் அது ‘மும்���ுடிச் சோழ மண்டலம்’ எனப்பெயரிடப்பட்டது. பின்னர் இராசேந்திர சோழனால் உருகுணையில் ஐந்தாம் மகிந்தன் பிடிபட்டு சோழ நாட்டிற்கு கைதியாக கொண்டு செல்லப்பட்டான். சோழர்களால், மகாவலி கங்கையால் சூழப்பட்ட பொலன்னறுவை தலைநகரமாக தெரிவு செய்யப்பட்டது. பொலன்னறுவை சோழர்களால் ஜனநாதபுரம் என்று அழைக்கப்பட்டது. சோழர்கள் 52 ஆண்டுகள் இங்கு ஆட்சி செய்தார்கள். சோழர்களை தோற்கடித்த முதலாம் விஜயபாகு பொலன்னறுவையின் முதலாவது சிங்கள மன்னனாவான். இவன் விகாரைகள் பலவற்றை அமைத்தான். இவ்வரசன் பாண்டியர்களோடு திருமண ஒப்பந்தங்களைச் செய்தான்.\nமுதலாம் பராக்கிரமபாகு (கி.பி.1153 தொடக்கம் கி.பி.1186)\nபொலன்னறுவையின் முதன்மையான ஆட்சியாளன் ஆவான். பராக்கிரம சமுத்திரத்தைக் கட்டிய பெருமை இவனையே சாரும்.\nமுதலாம் பராக்கிரமபாகுவின் பின் நிசங்கமல்லன் ஆட்சி செய்தான். பின்னர் சில பலமற்ற அரசர்களும் அரசிகளும் ஆட்சி செய்தார்கள்.\nகலிங்க மாகன் உடைய படையெடுப்புடன் பொலன்னறுவை இராச்சியம் வீழ்ச்சியுற்றது. இவன் கி.பி.1215 இல் பலம்வாய்ந்த ஏறக்குறைய 24000 பேரினைக்கொண்ட கேரளப்படையை கொண்டு இலங்கையை ஆக்கிரமித்தான்.\nகலைகள் அதிகம் வளர்ச்சியடைந்த காலமாக இதனைக் குறிப்பிட முடியும். பொலன்னறுவை காலக் கட்டடங்கள் இதனைப் பறைசாற்றுகின்றன. பொலன்னறுவை காலச் சந்திரவட்டக்கல்லில் இந்து மதத்தின் செல்வாக்கை அறியலாம். அனுராதபுர சந்திரவட்டக்கல்லில் காணப்பட்ட எருது வடிவம் பொலன்னறுவை காலச் சந்திரவட்டக்கல்லில் இருந்து நீக்கப்பட்டமை இதற்கு ஆதாரமாகும்.\nபெளத்த மதமே பிரதானமான மதமாகும். எனினும் சோழர் ஆட்சிக்காலத்தில் இலங்கையில் இந்து மதம் நன்றாகப் பரவியது. பிற்காலத்தில் ஆட்சிக்கு வந்த முதலாம் பராக்கிரமபாகு மன்னன் முதலியோர் பெளத்த மதத்தில் நிலவிய பிரிவினைகளை ஒழித்தனர். இதன் மூலம் பெளத்த மதம் வளர்ச்சியுற்றது. இலங்கை மக்களின் கலாச்சாரத்தில் பெளத்த மதம் பின்னிப்பிணைந்து காணப்பட்டது.\nஉலோகக் கைத்தொழில் உயர்மட்டதில் காணப்பட்டது, போர்ப்படைக்குத்தேவையான கருவிகள், சிலைகள் என்பன உருவாக்கப்பட்டன. வீடு கட்ட செங்கல்லையும் மரத்தையும் பயன்படுத்தினர். புடவை, சுரங்கக் கைத்தொழில்களும் அக்காலத்தில் மேற்கொள்ளப்பட்டன.\nPrevious: மெசேஜை திரும்ப பெறலாம்: வாட்ஸ் அப்பின் ��ுதிய வசதி\nNext: சத்தியலிங்கம் தப்பியது இப்படித்தானாம்\nகொழும்பில் பல்வேறு துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களுக்கு காரணமாவர் கைது\nஒன்லைன் கணக்குகளை பாதுகாக்க கூகுள் அறிமுகம் செய்தும் சாதனம்\n3 மடங்கு வேகத்துடன் சென்னை முதல் இலங்கை வரை கோர தாண்டவமாட வருகிறது கஜா புயல் (படங்கள் இணைப்பு)\nகடலில் கஜா புயல் பயணிக்கும் வேகம் காலையில் குறைந்திருந்த நிலையில் மதியம் மும்மடங்கு அதிக வேகத்தில் வந்து கொண்டுள்ளது. தென்கிழக்கு வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம், புயலாக மாறி, தமிழகம் நோக்கி நகர்ந்து வந்து கொண்டுள்ளது. இந்த புயலுக்கு கஜா என பெயர் சூட்டப்பட்டுள்ளது. கஜ என்று அழைப்போரும் உண்டு. இன்று காலை நிலவரப்படி கஜா புயல் நாகைக்கு வடகிழக்கே 840 கி.மீ தொலைவில் நிலை கொண்டிருந்தது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. 15ம் தேதி முற்பகலில், கடலூருக்கும், பாம்பனுக்கும் இடையே கரையை கடக்கும் வாய்ப்பு உள்ளது. இதனிடையே காலை 5.30 மணிக்கு, 7 கி.மீ வேகத்தில் கடலில் பயணித்து கொண்டிருந்த கஜா புயல், 7 மணியளவிலான நிலவரப்படி மணிக்கு 5 கி.மீ வேகத்திற்கு குறைந்தது. இதன்பிறகு அது மணிக்கு 4 கி.மீ வேகமாக குறைந்தது. ஆனால், இன்று மதியம், அந்த வேகம் மும்மடங்கு அதிகரித்தது. ஆம்.. மணிக்கு 12 கி.மீ வேகத்தில் அந்த புயல், தெற்கு மற்றும் தென்மேற்கு திசை …\nநாளைய தினம் நாடாளுமன்றம் கூட்டப் போவதாக அதிரடி அறிவிப்பு\nசற்றுமுன்னர் ஜனாதிபதி மேற்கொண்ட தீர்மானத்திற்கு உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது. எனினும் இடைக்கால தடை விதிக்கப்படக்கூடிய சாத்தியம் இருப்பதாக ஐக்கியதேசியக் கட்சி முன்னரே தெரிவித்திருந்தது. அவ்வாறு இடைக்கால தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டால் நாளைய தினம் நாடாளுமன்றம் கூடும் என ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரிஎல்ல தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஉயர் நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பால் அதிர்ச்சியின் உச்சத்தில் அரசியல் தலைவர்கள்\nநாடாளுமன்றை கலைத்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேற்கொண்ட தீர்மானத்திற்கு இடைக்கால தடை விதித்து உயர் நீதிமன்றத் தீர்ப்பளித்துள்ளது.\nஜனாதிபதி, பிரதமர் மீண்டும் சந்திப்பு\nஜனாதிபதி, பிரதமர் மற்றும் அவர்களுடன் தொடர்புடைய அரசியல் கட்சி தலைவர்களுடன் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எதிர்வரும் பொது தேர்தலில் கூட்டணி ஒன்றாக போட்டியிட உள்ளதாகவும் அதற்கான குறியீடு என்ன என்பது தொடர்பான இறுதி தீர்மானத்தை எடுப்பதற்காகவும் இந்த கலந்துரையாடல் இடம்பெற உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன, ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி, பிவிதுரு ஹெல உறுமய, மக்கள் கட்சி ஆகிய அரசியல் கட்சிகளின் தலைவர்கள் பொது உடன்பாடு ஒன்றிற்கு வருவதற்காக இந்த கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதேவேளை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கு ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியில் இருந்து விலகிய உறுப்பினர்களுக்கும் இடையில் நேற்று (11) இரவு கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது. இதன்போது எதிர்வரும் தேர்தலில் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை குறையும் என அமைச்சர் எஸ்.பீ திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.\nநாடாளுமன்றம் கலைக்கப்பட்டமைக்கு எதிராக வழக்கு தாக்கல்… மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு\nநாடாளுமன்றம் கலைக்கப்பட்டமைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் மீதான பரிசீலனையை நாளை வரை பிற்போட உயர்நீதிமன்றம் இன்று தீர்மானித்துள்ளது. இந்த மனுக்கள் பிரதம நீதியரசர் நளின் பெரேரா, ப்ரியந்த ஜயவர்த்தன மற்றும் பிரசன்ன ஜயவர்த்தன ஆகிய நீதியசர்கள் அடங்கிய ஆயத்தினால் பரிசீலிக்கப்பட்டன. ஐக்கிய தேசிய கட்சி, தமிழ் தேசிய கூட்டமைப்பு, மக்கள் விடுதலை முன்னணி, தமிழ் முற்போக்கு கூட்டணி, முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் என்பன இந்த மனுக்களை தாக்கல் செய்தன. அவற்றுடன் தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர் ரட்னஜீவன் ஹூலும் நாடாளுமன்ற கலைப்புக்கு எதிராக தனியாள் அடிப்படை உரிமை மீறல் மனுவை தாக்கல் செய்திருந்தார். அதேநேரம், மாற்று கொள்ளைகளுக்கான மத்திய நிலையம், சட்டத்தரணிகளான அநுர லக்சிறி, லால் விஜேநாயக்க மற்றும் மேலும் இருவரின் தனியாள் மனுக்களும் தாக்கல் செய்யப்பட்டன. நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமை யாப்புக்கு விரோதமானது எனவும், அது தொடர்பான வர்த்தமானியை ரத்து செய்ய உத்தரவிட வேண���டும் என்றும் இந்த பிரச்சினையை நாடாளுமன்றில் தீர்த்து கொள்ள இடமளிக்குமாறும் அந்த …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kathiravan.com/238227", "date_download": "2018-11-13T22:00:34Z", "digest": "sha1:YKEL7G2XPZUABE4NHHYS2P2NDBDAK4PW", "length": 17527, "nlines": 93, "source_domain": "kathiravan.com", "title": "திருமணம் முடித்த 10 நாட்களில் மணமகனுக்கு காத்திருந்த அதிர்ச்சி... மரண வாக்குமூலத்தில் கண்ணீர் வார்த்தைகள் - Kathiravan.com", "raw_content": "\nஅடிக்கடி உல்லாசத்துக்கு அழைத்ததால் ஆத்திரம்… கணவனை எரித்தே கொன்ற மனைவி\n3 மடங்கு வேகத்துடன் சென்னை முதல் இலங்கை வரை கோர தாண்டவமாட வருகிறது கஜா புயல் (படங்கள் இணைப்பு)\nநாளைய தினம் நாடாளுமன்றம் கூட்டப் போவதாக அதிரடி அறிவிப்பு\nஉயர் நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பால் அதிர்ச்சியின் உச்சத்தில் அரசியல் தலைவர்கள்\nஜனாதிபதி, பிரதமர் மீண்டும் சந்திப்பு\nதிருமணம் முடித்த 10 நாட்களில் மணமகனுக்கு காத்திருந்த அதிர்ச்சி… மரண வாக்குமூலத்தில் கண்ணீர் வார்த்தைகள்\nபிறப்பு : - இறப்பு :\nதிருமணம் முடித்த 10 நாட்களில் மணமகனுக்கு காத்திருந்த அதிர்ச்சி… மரண வாக்குமூலத்தில் கண்ணீர் வார்த்தைகள்\nகிருஷ்ணகிரி மாவட்டத்தில் திருமணம் முடிந்த 10 நாட்களில் பெண் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டு இறந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.\nகிருஷ்ணகிரி மாவட்டம் அத்திகானூர் கிராமத்தை சேர்ந்த தாயப்பன்- அபிராமிக்கு கடந்த 10 நாட்களுக்கு முன்னதாக திருமணம் நடைபெற்றுள்ளது.\nதிருமணம் நடந்ததிலிருந்தே, தாயப்பன் மற்றும் அவரது பெற்றோர் கொடுமையினால் அடிக்கடி வீட்டில் சண்டை வந்துள்ளது.\nஇதனால் அபிராமி கோபித்துக்கொண்டு தாய் வீட்டிற்கு செல்வதும், பின்னர் அவர்கள் சமாதானப்படுத்தி தாயப்பனிடம் சேர்த்து விடுவதும் வாடிக்கையாக இருந்து வந்துள்ளது.\nஇந்த நிலையில், அபிராமி திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டு இறந்து போயுள்ளார். இறப்பதற்கு முன்னர், வீட்டிற்கு அனுப்பியுள்ள வாட்ஸ் ஆப் ஆடியோ பதிவில், தன்னுடைய இறப்பிற்கு காரணம் தாயப்பன் குடும்பமே என மரண வாக்குமூலம் கொடுத்துள்ளார்.\nஇதுதொடர்பாக தற்போது மாத்தூர் பொலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.\nPrevious: டெனிஸ்வரன் தொடர்பிலான இடைக்கால தடை உத்தரவு மீண்டும் நீடிப்பு\nNext: அந்த மாமாவை தயவு செய்த�� விட்டுவிடுங்கள் அப்பா என கெஞ்சிய சிறுமி… கதறி அழுத பெற்றோர்கள்\nஅடிக்கடி உல்லாசத்துக்கு அழைத்ததால் ஆத்திரம்… கணவனை எரித்தே கொன்ற மனைவி\nதிசை மாறியது கஜா புயல்… கடலூர், பாம்பனிடையே கரையை கடக்கும்\nகொடூரமாக பலாத்காரம் செய்யப்பட்ட மாணவி பலி… வழக்கில் திடீர் திருப்பம்\n3 மடங்கு வேகத்துடன் சென்னை முதல் இலங்கை வரை கோர தாண்டவமாட வருகிறது கஜா புயல் (படங்கள் இணைப்பு)\nகடலில் கஜா புயல் பயணிக்கும் வேகம் காலையில் குறைந்திருந்த நிலையில் மதியம் மும்மடங்கு அதிக வேகத்தில் வந்து கொண்டுள்ளது. தென்கிழக்கு வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம், புயலாக மாறி, தமிழகம் நோக்கி நகர்ந்து வந்து கொண்டுள்ளது. இந்த புயலுக்கு கஜா என பெயர் சூட்டப்பட்டுள்ளது. கஜ என்று அழைப்போரும் உண்டு. இன்று காலை நிலவரப்படி கஜா புயல் நாகைக்கு வடகிழக்கே 840 கி.மீ தொலைவில் நிலை கொண்டிருந்தது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. 15ம் தேதி முற்பகலில், கடலூருக்கும், பாம்பனுக்கும் இடையே கரையை கடக்கும் வாய்ப்பு உள்ளது. இதனிடையே காலை 5.30 மணிக்கு, 7 கி.மீ வேகத்தில் கடலில் பயணித்து கொண்டிருந்த கஜா புயல், 7 மணியளவிலான நிலவரப்படி மணிக்கு 5 கி.மீ வேகத்திற்கு குறைந்தது. இதன்பிறகு அது மணிக்கு 4 கி.மீ வேகமாக குறைந்தது. ஆனால், இன்று மதியம், அந்த வேகம் மும்மடங்கு அதிகரித்தது. ஆம்.. மணிக்கு 12 கி.மீ வேகத்தில் அந்த புயல், தெற்கு மற்றும் தென்மேற்கு திசை …\nநாளைய தினம் நாடாளுமன்றம் கூட்டப் போவதாக அதிரடி அறிவிப்பு\nசற்றுமுன்னர் ஜனாதிபதி மேற்கொண்ட தீர்மானத்திற்கு உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது. எனினும் இடைக்கால தடை விதிக்கப்படக்கூடிய சாத்தியம் இருப்பதாக ஐக்கியதேசியக் கட்சி முன்னரே தெரிவித்திருந்தது. அவ்வாறு இடைக்கால தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டால் நாளைய தினம் நாடாளுமன்றம் கூடும் என ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரிஎல்ல தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஉயர் நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பால் அதிர்ச்சியின் உச்சத்தில் அரசியல் தலைவர்கள்\nநாடாளுமன்றை கலைத்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேற்கொண்ட தீர்மானத்திற்கு இடைக்கால தடை விதித்து உயர் நீதிமன்றத் தீர்ப்பளித்துள்ளது.\nஜனாதிபதி, பிரதமர் மீண்டும் சந்திப்பு\nஜனாதிபதி, பிரதமர் மற்றும் அவர்களுடன் தொடர்புடைய அரசியல் கட்சி தலைவர்களுடன் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எதிர்வரும் பொது தேர்தலில் கூட்டணி ஒன்றாக போட்டியிட உள்ளதாகவும் அதற்கான குறியீடு என்ன என்பது தொடர்பான இறுதி தீர்மானத்தை எடுப்பதற்காகவும் இந்த கலந்துரையாடல் இடம்பெற உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன, ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி, பிவிதுரு ஹெல உறுமய, மக்கள் கட்சி ஆகிய அரசியல் கட்சிகளின் தலைவர்கள் பொது உடன்பாடு ஒன்றிற்கு வருவதற்காக இந்த கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதேவேளை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கு ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியில் இருந்து விலகிய உறுப்பினர்களுக்கும் இடையில் நேற்று (11) இரவு கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது. இதன்போது எதிர்வரும் தேர்தலில் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை குறையும் என அமைச்சர் எஸ்.பீ திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.\nநாடாளுமன்றம் கலைக்கப்பட்டமைக்கு எதிராக வழக்கு தாக்கல்… மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு\nநாடாளுமன்றம் கலைக்கப்பட்டமைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் மீதான பரிசீலனையை நாளை வரை பிற்போட உயர்நீதிமன்றம் இன்று தீர்மானித்துள்ளது. இந்த மனுக்கள் பிரதம நீதியரசர் நளின் பெரேரா, ப்ரியந்த ஜயவர்த்தன மற்றும் பிரசன்ன ஜயவர்த்தன ஆகிய நீதியசர்கள் அடங்கிய ஆயத்தினால் பரிசீலிக்கப்பட்டன. ஐக்கிய தேசிய கட்சி, தமிழ் தேசிய கூட்டமைப்பு, மக்கள் விடுதலை முன்னணி, தமிழ் முற்போக்கு கூட்டணி, முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் என்பன இந்த மனுக்களை தாக்கல் செய்தன. அவற்றுடன் தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர் ரட்னஜீவன் ஹூலும் நாடாளுமன்ற கலைப்புக்கு எதிராக தனியாள் அடிப்படை உரிமை மீறல் மனுவை தாக்கல் செய்திருந்தார். அதேநேரம், மாற்று கொள்ளைகளுக்கான மத்திய நிலையம், சட்டத்தரணிகளான அநுர லக்சிறி, லால் விஜேநாயக்க மற்றும் மேலும் இருவரின் தனியாள் மனுக்களும் தாக்கல் செய்யப்பட்டன. நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமை யாப்புக்கு விரோதமானது எனவும், அது தொடர்பான வர்த்தமானியை ரத்து செய்ய உத்தரவிட வேண்டும் என்றும் இந்த பிரச்சினையை நாடாளுமன்றில் தீர்த்து கொள்ள இடமளிக்குமாறும் அந்த …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nellaitimesnow.com/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE-%E0%AE%95%E0%AF%8A/", "date_download": "2018-11-13T22:01:33Z", "digest": "sha1:3X6GRD3LN3RKWYVMBYEIDC5RLMCPNH57", "length": 6634, "nlines": 64, "source_domain": "nellaitimesnow.com", "title": "தாமிரபரணி புஷ்கர விழா கொண்டாடிய அரசியல் பிரமுகர் - NellaiTimesNow", "raw_content": "\nபுதுக்கோட்டை நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து திமுக காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்\nஅஞ்சல் துறையில் வேலை: உடனே விண்ணப்பிக்க அழைப்பு.\nஅரசியல் ஆன்மீகம் தமிழகம் தற்போதைய செய்திகள் தொழில்நுட்பம் நெல்லை மாவட்டம்\nதாமிரபரணி புஷ்கர விழா கொண்டாடிய அரசியல் பிரமுகர்\nநெல்லை தாமிரபரணி நதிக்கு 144 ஆண்டுக்கு ஒருமுறை கொண்டாடப்படும் மகாபுஷ்கர விழா வருகிற அக்டோபர் மாதம் 11-ந்தேதி கொண்டாடப்படுகிறது. ஒவ்வோர் ஆண்டும் குறிப்பிட்ட ஒரு மாதத்தில், குறிப்பிட்ட ஒரு நதியில் ‘புஷ்கரம்’ என்று சொல்லப்படும் விழா நடைபெறுவது மரபு.\nஅந்த வகையில் இந்த ஆண்டு தாமிரபரணியில் அக்டோபர் மாதம் நடைபெற இந்த விழா 12 நாட்கள் கோலாகலமாக நடைபெறுகிறது இதற்கான ஏற்பாட்டை தமிழக அரசும், துறவிகள் கூட்டமைப்பும் செய்து வருகிறார்கள். இந்நிலையில் தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் நிறுவனர் ஜான் பாண்டியன் இன்று தாமிரபரணி புஷ்கர விழா கொண்டாடினார்\n← மல்லையா-ஜெட்லி சந்திப்பு … மோடி நடவடிக்கை என்ன\nராமசாமி படையாட்சி நினைவு மண்டபத்திற்கு முதல்வர் அடிக்கல் →\nஆகாய கங்கை நீர்வீழ்ச்சியில் குளிக்க பொதுமக்களுக்கு அனுமதி\n4th December 2017 Michael Raj Comments Off on ஆகாய கங்கை நீர்வீழ்ச்சியில் குளிக்க பொதுமக்களுக்கு அனுமதி\nதினகரன் ஒரு ரப்பர் ஸ்டாம்ப் …அமமுக செய்தி தொடர்பாளர் கர்ணன்\n5th August 2018 Michael Raj Comments Off on தினகரன் ஒரு ரப்பர் ஸ்டாம்ப் …அமமுக செய்தி தொடர்பாளர் கர்ணன்\nசிக்கலில் வேல் வாங்கி செந்தூரில் சம்ஹாரம்: முருகனுக்கு ஏன் வியர்க்குது தெரியுமா\n13th November 2018 7:24 AM Michael Raj Comments Off on சிக்கலில் வேல் வாங்கி செந்தூரில் சம்ஹாரம்: முருகனுக்கு ஏன் வியர்க்குது தெரியுமா\nநாகை மாவட்டம் சிக்கலில் நவநீதேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் முருகன் சிங்காரவேலவர் என்ற பெயரில் தனிச்சன்னதியில் அருள்பாலித்து வருகிறார். இந்த கிராமத்தில் வசிஷ்டர் தங்கியிருந்து காமதேனுவின் வெண்ணெயால்\nதரமான குங்குமம் மற்றும் திருநீறு வாங்க ...நாங்க தாங்க\nபுதுக்கோட்டை நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து திமுக காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://paathasaari.blogspot.com/2009/04/blog-post_17.html", "date_download": "2018-11-13T22:13:50Z", "digest": "sha1:ZVMPHP5CJODTKL2TTRMU2YA6XHA4BBUN", "length": 10883, "nlines": 114, "source_domain": "paathasaari.blogspot.com", "title": "பாதசாரியின் பால்வீதி: அந்த அரபிக் கடலோரம்!", "raw_content": "\nமரத்தினின்று உதிரும் இலை காற்றில் புரியும் நாட்டிய அபிநயத்தின் மௌன லிபி\nகொலுசுகளின் ஓசையினூடே சலனத்தை வாசித்துச் செல்லும் மோகனப் பயணம்.\nமார்க்கபந்து | மொத சந்து\nபாதசாரின்னு பேரு வச்சுபுட்டு எங்கேயுமே போவலையான்னு பயபுள்ளைங்க கேக்க தொடங்கிட்டானுவ கடைசியா கர்நாடகத்தை கொஞ்சம் சுத்திபார்த்துட்டு வந்தேன். அதுல சில புகைப்படங்கள் இதோ... (பெரிதாய்ப் பார்க்க கிளிக்கிக்கொள்ளவும் :P )\nஆகும்பே ராஜநாகங்களுக்கு பெயர் போன இடம், மேலும் ரம்மியமான மழைக்காடு. இங்கே சன்செட் பாயிண்ட்டில் சூரியன் வானத்தில் கரையும் காட்சி:\nஆகும்பேவில் சுற்றிலும் மிக அழகாக கட்டப்பட்டிருந்த வீடுகள் கண்ணுக்கு குளிர்ச்சியாக இருந்தன, குறிப்பாக சுவர்களின் மீது முழுவதுமாக இலைகள் படர்ந்த ஒரு இல்லம். அங்கு ஒரு கடை முகப்பு:\nகாபு கடற்கரையின் - யதேச்சையாக படகை எடுத்துக்கொண்டிருக்கையில் அழகாக வந்து படத்தோடு ஒன்றிவிட்ட அழகான காதல்ஜோடி\nமல்பே எனும் கடற்கரை ஓரம். தூரத்தில் தெரிவது புனித மேரித்தீவு, படகின் மூலம் சென்று வரலாம்:\nமரவந்த்தே கடற்கரை உடுப்பியிலிருந்து 50 கி.மீ தொலைவில் உள்ளது. பாண்டி கடற்கரை போல கற்களால் ஆன தடுப்பு கொண்டது. அங்கே லகூன் எனப்படும் பேக்வாட்டர்ஸ் ஒன்றில்:\nமுருடேஸ்வர் ஒரு சிவஸ்தலம். மிக உயரமான கோபுரமும், தங்க முலாம் பூசப்பட்ட கோயிலும் கொண்டது. மேலும் மாபெரும் சிற்பங்கள் (சூரியன், கிருஷ்ண உபதேசம், பரமசிவன், பகீரதன்) அடங்கிய இடம். அக்கடற்கரையின் அலைத்தடம்.\nவருகைக்கும், ஓட்டிற்கும், பின்னூட்டத்திற்கும் நன்றி கிஷோர்\nபுகைப்படங்ககள் அருமை. நீங்க எடுத்ததா நண்பரே\nநன்றி டக்லஸ்... முதல் முறை வந்திருக்கிறீர்கள் (அல்லது பின்னூட்டமிட்டிரு���்கிறீர்கள்) மிக்க நன்றி, தயை கூர்ந்து தொடரவும்.\n//புகைப்படங்ககள் அருமை. நீங்க எடுத்ததா நண்பரே\nஆம் மண்குதிரை. புகைப்படங்கள் எடுத்தது அடியேன் தான். சோனி அலைபேசியிலிருந்து.\nநிறைய திறமைகளுக்கு சொந்தக்காரர் நீங்கள்..\nபடங்களை மிக கவித்துவமாக எடுத்திருக்கிறீர்கள், இவைகள் புகைப்படங்களல்ல கவிதைகள்.\nவினோத்.. தொடர்ந்த ஆதரவுக்கு நன்றிகள் பல. திறமைகள் எல்லோருக்குள்ளும் இருப்பது தான், மெருகேற்றுவதற்கு உங்களைப்போல ஆதரவாளர்கள் இருப்பது தான் முக்கியம்\nஜோ அண்ணே.. வாங்க.. வாங்க.. புகைப்படங்கள் உங்களுக்கு பிடித்ததில் ரொம்ப சந்தோஷம்.\nயாத்ரா.. உங்கள் கவிதைகளின் ரசிகன் நான். என் எளிய புகைப்படங்களுக்கு 'கவித்துவம்' என்று தங்களது பின்னூட்டம் கிடைத்ததில் மிகவும் மகிழ்ச்சி கொள்கிறேன்\nஅதை ரசித்த எடுத்த உங்களை மிக பெரிய ரசிகன் என்றே சொல்லலாம்\nநன்றி தொடர்ந்து எடுங்க ... பதிவும் செய்யுங்க...\n வேர்ட்ப்ரெஸ் வலைப்பூ கொஞ்சம் போரடிக்குதே, இங்க பொழுது போகுது இருந்தாலும் தருமம் மறுபடி வெல்லும்.. ஹிஹி..\n இதெல்லாம் அலைபேசி நிழற்படங்கள் பங்காளி கொஞ்ச காலம் போகட்டும். உங்கள் வாழ்த்துரை மெய்ப்படட்டும்.\nமிக்க நன்றி சித்தார்த். சீனியர்ங்க எல்லாரும் பாராட்டுறது ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு\nசுஜாதா சொன்னது போல பேப்பரில் பேர்\nசங்கமம் போட்டியாளர்கள்- ஒரு பார்வை\nபடங்களையும், பதிவுகளையும் (இங்கென்று மட்டும் இல்லை) மூலப்பதிவின் இணைப்பு தந்து வெளியிடக் கோருகிறேன்.\nதங்கள் பாதங்களை இந்த பக்கங்களில் பதித்தமைக்கு மிக்க நன்றி. பின்னூட்டம், மின்னஞ்சல், ட்விட்டர், வழிதொடர்தல், ரீடர், ஃபீட்பர்னர், திரட்டிகள் இன்னபிற வழிகள் அனைத்திலும் ஒரு இளைஞனின் பேனாவிற்கு ஊக்கமும் உற்சாகமும் அளித்து வரும் உங்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://paathasaari.blogspot.com/2009/04/blog-post_3724.html", "date_download": "2018-11-13T22:04:47Z", "digest": "sha1:PPJ7CCPDLSVCHPWZY6JXT3S7F6AAIAPR", "length": 9873, "nlines": 123, "source_domain": "paathasaari.blogspot.com", "title": "பாதசாரியின் பால்வீதி: சுண்டக்கஞ்சி", "raw_content": "\nமரத்தினின்று உதிரும் இலை காற்றில் புரியும் நாட்டிய அபிநயத்தின் மௌன லிபி\nகொலுசுகளின் ஓசையினூடே சலனத்தை வாசித்துச் செல்லும் மோகனப் பயணம்.\nமார்க்கபந்து | மொத சந்து\nநினைவுகள் மலர மாட்டேன் என்���ின்றன\nஎதன்னு சொல்ல எல்லாமே நல்லா இருந்தா..\nஉங்க கடமை உணர்ச்சிக்கு ஒரு அளவே இல்லையா பாராத்திரி 2 மணிக்கு பின்னூட்டமா பாராத்திரி 2 மணிக்கு பின்னூட்டமா தொடர்ந்து பக்கபலமாக இருந்து வருகிறீர்கள். மிக்க நன்றி.\nவிவேக்: \"ஆனா பேபி... இந்த மாதிரி தீவிர ரசிகர்கள் இருக்குற வரைக்கும் தமிழ் நாட்டுல உன்ன யாரு அசைச்சுக்க முடியாது.. அசைச்சுக்க முடியாது\" (இதெல்லாம் எனக்கே ஓவரா இருக்கு..)\nமச்சான் உன் பின்னூட்டம் பார்த்தே யுவகிருஷ்னா பதிவில் ;) ரசித்தேன்\nஅதற்க்கு ஒரு மிக பெரிய கைதட்டு\nஅப்புறம் உன் கவிதை அருமை\n//நினைவுகள் மலர மாட்டேன் என்கின்றன\n:-) ஹ ஹ அருமை சிரிப்புடன்\nஆக என்ன உவமை ;) ஒரு ஐகு மாதிரி ;\n/விவேக்: \"ஆனா பேபி... இந்த மாதிரி தீவிர ரசிகர்கள் இருக்குற வரைக்கும் தமிழ் நாட்டுல உன்ன யாரு அசைச்சுக்க முடியாது.. அசைச்சுக்க முடியாது\" (இதெல்லாம் எனக்கே ஓவரா இருக்கு..)//\nசுரேஷ்... உங்களை முன்னே பின்னே பார்த்தது கூட இல்ல.. ஆனா வெகு இயல்பா என்னை எப்போதிலிருந்தோ அறிந்தவன் போல பாவித்து பேசுறீங்க.. உங்கள் வலைப்பூ நெட்வொர்க் எப்படி வேகமா பரவுதுன்னு இப்ப புரியுது. நல்ல நண்பர்களை தேடித்தரும் ப்ளாகருக்கும், வலைப்பூ திரட்டிகளுக்கும் நம் நன்றிகள் பின்னூட்டத்திற்கும் வாழ்த்திற்கும் நன்றி தோழா\n//உங்களுக்கு புடிச்சிருந்தா ஓட்டு போடுங்க... பிடிக்கலைன்னாலும் ஓட்டு போடுங்க...\nநீங்க ஓட்டு போட்டா மட்டும் போதும் நீங்க ஓட்டு போட்டா மட்டும் போதும்\nUser-id, password எல்லாம் கேட்குது. அப்டினா என்னானே தெரியலே.\nகார்த்திகைப் பாண்டியன் 28 April 2009 at 5:31 pm\nமூணாவது ரொம்ப நல்லா இருக்கு.. தொடர்ந்து எழுதுங்க..\nமூன்றுமே மிகவும் பிடித்திருக்கிறது வெங்கிராஜா, தாங்கள் நிறைய எழுத வேண்டுகிறேன்.\nகார்த்திகேயன்ஜி, கார்த்திகைப் பாண்டியன், யாத்ரா - நன்றி.\nஜி- அவையெல்லாம் வலைப்பூ திரட்டிகள். அந்த தளங்களில் என்னைப்போல பிற வலைப்பதிவர்களின் பதிவுகள் இனம் பிரிக்கப்பட்டு திரட்டப்படும், அங்கே குறிப்பிட்ட பதிவுகளுக்கு வோட்டு போடப்போட பதிவு பிரபலமாகும் சென்று பாருங்கள்.\nயாத்ரா- உங்களது கவிதைகளைப் படிக்கையில் எழுந்த உணர்வுகளின் வடிகாலே இந்த உளறல். நான் தான் உங்களிடம் எனக்கு உந்துதல் அளிக்க வேண்ட வேண்டும்\nசுஜாதா சொன்னது போல பேப்பரில் பேர்\nசங்கமம் போட்டியாளர்கள்- ஒரு ப���ர்வை\nபடங்களையும், பதிவுகளையும் (இங்கென்று மட்டும் இல்லை) மூலப்பதிவின் இணைப்பு தந்து வெளியிடக் கோருகிறேன்.\nதங்கள் பாதங்களை இந்த பக்கங்களில் பதித்தமைக்கு மிக்க நன்றி. பின்னூட்டம், மின்னஞ்சல், ட்விட்டர், வழிதொடர்தல், ரீடர், ஃபீட்பர்னர், திரட்டிகள் இன்னபிற வழிகள் அனைத்திலும் ஒரு இளைஞனின் பேனாவிற்கு ஊக்கமும் உற்சாகமும் அளித்து வரும் உங்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/print_post.php?f=35&p=6314", "date_download": "2018-11-13T23:23:57Z", "digest": "sha1:2LN7OJ3JPMOI7EWUIKQJV6GZC3I6ZIA3", "length": 3506, "nlines": 24, "source_domain": "poocharam.net", "title": "பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum • Post Print View", "raw_content": "பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nபஞ்சாப் லூதியானா பண்ணை பல்கலைக் கழகத்தின் ஓர் ஆய்வாக 1987 ம் வெளிவந்த தகவல்களை இனிக்கும் வரிகளில் இதோ:-\n1. தேனை உடலில் உள்ள கட்டியின் மீது பூசி வந்தால் கட்டி உடைந்து குணமாகும்.\n** கட்டி உடைய தேனைப்பூசு **\n2. சிறு காயங்கள், தீக் காயங்கள் மீதும் தேனை தடவலாம்.\n** காயங்கள் ஆற தேனைத்தடவு **\n3. நாள்தோறும் தேனை பருகிவந்தால் இதயம் வலுப்படும். கல்லீரல் சம்பந்தமான நோய்கள் குணமாகும். வாய்வுத் தொல்லை நீங்கும்.\n** தேனைக் குடித்தால் இதயம் வலுப்படும் **\n4. களைப்பு, உடல் சோர்வுகளுக்கும், தொண்டை கரகரப்பு, சளித் தொல்லை ஆகியவைகளுக்கும் தேன் சிறந்த மருந்து.\n** உள்ளச் சோர்வுக்கு தேனை அருந்து **\n5. கண்ணில் ஒரு சொட்டு தேன் விட்டால் கண் வலி, எரிச்சல் நீங்கும்.\n** தேன் துளி இட்டால் துலங்கும் பார்வை **\nதேனைப் பற்றி திருக்குர் ஆன் கூறுவது ,\n‘‘மலைகளிலும்> மரங்களிலும்> மனிதர்கள் கட்டுபவற்றிலும் கூடுகளை நீ அமைத்துக் கொள் பின்னர் ஒவ்வொரு கனிகளிலிருந்தும் சாப்பிடு பின்னர் ஒவ்வொரு கனிகளிலிருந்தும் சாப்பிடு உனது இறைவனின் பாதைகளில் எளிதாகச் செல் உனது இறைவனின் பாதைகளில் எளிதாகச் செல்’’ என்று உமது இறைவன் தேனீக்களுக்கு அறிவித்தான். அதன் வயிறுகளிலிருந்து மாறுபட்ட நிறங்களையுடைய பானம் வெளிப்படுகிறது. அதில் மனிதர்களுக்கு நோய் நிவாரணம் உள்ளது. சிந்திக்கின்ற சமுதாயத்திற்கு இதில் சான்று உள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=15&t=2735&sid=627582f2f8ae83a7a25a734f3f54190f", "date_download": "2018-11-13T23:16:36Z", "digest": "sha1:AOEGCEZMBIFPN55ODPJP2TYOAEDKJB7T", "length": 29545, "nlines": 362, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nதோழிக்காக எழுதிய திருமண வாழ்த்து... • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ தலையங்கம் (Editorial) ‹ வாழ்த்துகள் (Greetings)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nதோழிக்காக எழுதிய திருமண வாழ்த்து...\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nஉறுப்பினர்கள் தங்களின் வாழ்த்துச் செய்திகளை பரிமாறிக்கொள்ளும் பகுதி.\nதோழிக்காக எழுதிய திருமண வாழ்த்து...\nby கரூர் கவியன்பன் » நவம்பர் 1st, 2016, 11:12 pm\nஇனிய திருமண நன்னாள் வாழ்த்துகள் தங்களுக்கு.....\nதலை கொய்யும் நிலை வரினும்\nஇணைந்தது: டிசம்பர் 12th, 2013, 9:39 pm\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்ற��� (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்ப��� வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://varnamfm.com/2018/07/07/21694/", "date_download": "2018-11-13T22:22:11Z", "digest": "sha1:GUSN6FQNRFLJG6BE3GVLKQT3VPZRBMTP", "length": 2423, "nlines": 32, "source_domain": "varnamfm.com", "title": "உடலுக்கு வலிமையை கொடுக்கும் ஜவ்வரிசி « Varnam FM Official Website : Sri Lanka's only Tamil Melody Channel", "raw_content": "\nஉடலுக்கு வலிமையை கொடுக்கும் ஜவ்வரிசி\nஜவ்வரிசியில் இருக்கும் Copper மற்றும் Phosphurus எலும்புகளுக்கு வலிமையை கொடுக்கக்கூடியது.\nஅதுமட்டுமல்லாமல் ஜவ்வரிசி சிறுநீரகத்தில் ஏற்படும் அனைத்து கோளாறுகளுக்கும் சிறந்த மருந்தாக பயன்படுகிறது.\nஜவ்வரிசியை உணவில் சேர்த்து கொண்டால் புற்றுநோய், மாரடைப்பு மற்றும் இதய கோளாறுகள் ஏற்படாது தடுக்க முடியுமாம்.\nமேலும் இது நரம்பு தளர்ச்சியையும் தடுத்து வலிமையான உடலை கொடுக்கிறது.\nஇந்தியன்-2 இல் கமலுடன் இந்த பிரபலங்கள் இணைவார்களா \nஜனாதிபதிக்கு ஆதரவாக உயர்நீதிமன்றத்தில் 5 மனுக்கள் முன்வைப்பு\nரசிகர் மீது அக்கறை கொண்ட தல\nபிரியங்கா சோப்ராவின் திருமண புகைப்படங்கள் இத்தனை கோடியா \nசூப்பர் ஸ்டாரின் படத்தை தெரிவு செய்தார் மகேஷ் பாபு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/tamilnadu/tag/Statue.html", "date_download": "2018-11-13T21:59:07Z", "digest": "sha1:QCCIQOT7WUVGZIQXGBTWZKRACTLJ6DVY", "length": 8434, "nlines": 131, "source_domain": "www.inneram.com", "title": "Displaying items by tag: Statue", "raw_content": "\nதிருச்செந்தூர் கோவிலில் சூர சம்ஹாரம் - போலீஸ் பலத்த பாதுகாப்பு\nஇலங்கையில் அடுத்த திருப்பம் - சிறிசேனா உத்தரவுக்கு நீதிமன்றம் தடை\nஇஸ்ரேல் மீண்டும் நடத்திய வான் தாக்குதலில் மூன்று பாலஸ்தீனியர்கள் படுகொலை\nசர்க்கார் படம் இத்தனை கோடி நஷ்டமா\nதிசை மாறிய கஜா புயல்\nஎதுவும் தெரியாது ஆனால் சி.எம். ஆக மட்டும் தெரியும் - ரஜினியை வச்சு செய்யும் நெட்டிசன்கள்\nதீபாவளியன்று மாணவி கூட்டு வன்புணர்வு செய்து படு கொலை - ஒப்புக்கொண்ட வாலிபர்\nஅதிமுக கூட்டத்தில் திடீர் பரபரப்பு - அடிதடி ரகளை\nமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி திமுகவுடன் இணைந்து பணியாற்ற முடிவு\nஆசிரியை குளித்ததை வீடியோ எடுத்த 11 ஆம் வகுப்பு மாணவன்\nவிவசாயிகளின் கடும் எதிர்ப்புகளுக்கிடையே இன்று சர்தார் வல்லபாய் படேல் சிலை திறப்பு\nஜாம்நகர் (31 அக் 2018): குஜராத்தில் விவசாயிகளின் கடும் எதிர்ப்புகளுக்கிடையே சர்தார் வல்லபாய் படேல் சிலையை பிரதமர் மோடி திறந்து வைக்கிறார்.\nபழனி முருகன் சிலையை இன்று நீதிமன்றத்தில் ஒப்படைக்க திட்டம்\nபழனி (11 ஜூலை 2018): பழனி முருகன் சிலையை போலீசிடம் ஒப்படைக்க பழனி கோவில் ஊழியர்கள் முடிவு செய்துள்ளனர்.\nஉத்திர பிரதேசத்தில் மீண்டும் அம்பேத்கர் சிலை உடைப்பு\nலக்னோ (10 மார்ச் 2018): உத்தரப்பிரசேத மாநிலத்தில் உள்ள அம்சார்க் எனும் பகுதியில், அம்பேத்கர் சிலையின் தலை உடைக்கப்பட்டுள்ளதை அடுத்து அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.\nகேரளாவில் காந்தி சிலை உடைப்பு ஆர்.எஸ்.எஸ் கைவரிசை\nகன்னூர் (08 மார்ச் 2018): கேரள மாநிலத்தில் மகாத்மா காந்தி சிலை உடைக்கப் பட்டுள்ளது.\nஅடுத்தடுத்து சிலைகள் உடைப்பு - தொடரும் பதற்றம்\nமீரட் (07 மார்ச் 2018): லெனின் மற்றும் பெரியார் சிலை உடைக்கப்பட்டதை அடுத்து உத்திர பிரதேசத்தில் அம்பேத்கர் சிலையும் உடைக்கப்பட்டுள்ளது.\nபாஜகவை வீழ்த்த இணைந்துள்ளோம் - ஸ்டாலின் சந்திர பாப…\nஎதுவும் தெரியாது ஆனால் சி.எம். ஆக மட்டும் தெரியும் - ரஜினியை வச்ச…\nBREAKING NEWS: 15 ஆம் தேதி தமிழகத்தில் ரெட் அலெர்ட்\n16 பச்சிளங்குழந்தைகள் உயிரிழந்தது குறித்து விசாரிக்க உத்தரவு\nஇஸ்ரேல் மீண்டும் நடத்திய வான் தாக்குதலில் மூன்று பாலஸ்தீனியர்கள் …\nமதுபான விடுதியில் நடத்தப் பட்ட துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் பலி\nவெளியானது சர்க்கார் - அதிர்ந்தது படக்குழு\nசர்க்காரைப் பற்றி பேசுபவர்களுக்கு ராஜலட்சுமியைப் பற்றி பேச நேரமில…\nயோகி ஆதித்யநாத்தின் அடுத்த அதிரடி - இறைச்சி விற்பனைக்கு தடை\nதீபாவளியன்று மாணவி கூட்டு வன்புணர்வு செய்து படு கொ…\nகாங்கிரஸ் கட்சிக்கு காத்திருக்கும் குட் நியூஸ்\nதொழிலதிபர்களுக்கு மூன்றரை லட்சம் கோடி கடன் தள்ளுபடி - மோடி ம…\nதந்தையே மகளை கர்ப்பமாக்கிய கொடுமை\nBREAKING NEWS: இலங்கை நாடாளுமன்றம் கலைப்பு -அதிபர் அதிரடி உத…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/world/srilanka/tag/Muslims.html?start=5", "date_download": "2018-11-13T22:03:51Z", "digest": "sha1:YV2OHVWZSAZQOBYQU2TLBG5VZJ3YYFR5", "length": 9354, "nlines": 135, "source_domain": "www.inneram.com", "title": "Displaying items by tag: Muslims", "raw_content": "\nதிருச்செந்தூர் கோவிலில் சூர சம்ஹாரம் - போலீஸ் பலத்த பாதுகாப்பு\nஇலங்கையில் அடுத்த திருப்பம் - சிறிசேனா உத்தரவுக்கு நீதிமன்றம் தடை\nஇஸ்ரேல் மீண்டும் நடத்திய வான் தாக்குதலில் மூன்று பாலஸ்தீனியர்கள் படுகொலை\nசர்க்கார் படம் இத்தனை கோடி நஷ்டமா\nதிசை மாறிய கஜா புயல்\nஎதுவும் தெரியாது ஆனால் சி.எம். ஆக மட்டும் தெரியும் - ரஜினியை வச்சு செய்யும் நெட்டிசன்கள்\nதீபாவளியன்று மாணவி கூட்டு வன்புணர்வு செய்து படு கொலை - ஒப்புக்கொண்ட வாலிபர்\nஅதிமுக கூட்டத்தில் திடீர் பரபரப்பு - அடிதடி ரகளை\nமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி திமுகவுடன் இணைந்து பணியாற்ற முடிவு\nஆசிரியை குளித்ததை வீடியோ எடுத்த 11 ஆம் வகுப்பு மாணவன்\nமசூதியை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து கொதித்தெழுந்த முஸ்லிம்கள்\nபீஜிங் (11 ஆக 2018): சீனாவில் புகழ் பெற்ற பெரிய மசூதியின் மினாராவை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து பல்லாயிரக்கணக்கான முஸ்லிம்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.\nஆர்.எஸ்.எஸ் அமைப்புக்கு பீதியை கிளப்பியுள்ள புதிய இளைஞர் அமைப்பு\nதியோபந்த் (31 ஜுலை 2018) முஸ்லிம்கள் இந்துத்வா அமைப்பினரால் குறி வைத்து தாக்கப்படும் நிலையில்ன் அவர்கள் தங்களை தற்காத்துக் கொள்ள 'ஜமாத்-எ- இளைஞர் அமைப்பு’ என்ற புதிய அமைப்பு தொடங்கப் பட்டுள்ளது.\nஅகதிகள் முகாமில் உள்ள இலங்கை முஸ்லிம்களை சொந்த இடங்களுக்கு குடியேற்ற கோரிக்கை\nகொழும்பு (26 ஜூலை 2018): இலங்கை போரின் போது யாழ்ப்பாணத்தில் இருந்து பல்வேறு இடங்களில் அகதிகள் முகாமில் உள்ள முஸ்லிம்களை சொந்த இடத்திற்கு குடியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் இந்திய துணை தூதர் பாலசந்திரனிடம் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் மாநில பொதுச்செயலாளர் கே.ஏ.எம். முஹம்மது அபுபக்கர் எம்.எல்.ஏ. வலியுறுத்தியுள்ளார்.\nமஹாராஷ்டிராவில் முஸ்லிம்கள் இட ஒதுக்கீடு கேட்டு கோரிக்கை\nமும்பை (24 ஜூலை 2018): மஹாராஷ்டிராவில் முஸ்லிம்கள் ஐந்து சதவீத இட ஒதுக்கீடு கேட்டு கோரிக்கை வைத்துள்ளனர்.\nநான் அனைத்து மதங்களையும் நேசிப்பவள் - மமதா பானர்ஜி\nகொல்கத்தா (16 ஜுன் 2018): நான் முஸ்லிம்களுடன் நேசம் கொள்வது குற்றமா என்று மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி கேள்வி எழுப்பியுள்ளார்.\nபுகை பிடிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்த கர்ப்பிணி பெ…\nமதுபான விடுதியில் நடத்தப் பட்ட துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் பலி\nசபரிமலை புனிதத்தை கெடுத்ததாக ஆர்.எஸ்.எஸ் மீது சபரிமலை நிர்வாகம் க…\nபோதையில் இளம் பெண் ஏற்படுத்திய கார் விபத்தில் பெண் மரணம்\nலவ் ஜிஹாதை ஊக்குவிப்பதாக குற்றச் சாட்டு - படத்திற்கு தடை கோரும் ப…\nமுருகதாஸை கைது செய்ய தூண்டிய காரணம் - அதிர வைக்கும் பின்னணி\nராஜபக்சேவுக்கு எதிராக முஸ்லிம் தமிழர் கட்சிகள் வாக்களிக்க முடிவு\nஇஸ்ரேல் மீண்டும் நடத்திய வான் தாக்குதலில் மூன்று பாலஸ்தீனியர்கள் …\nகமல் ஹாசன் மகள் ஆபாச படம் குறித்து போலீசில் புகார்\nநைட்டி அணிய தடை - மது அருந்த தடை: அதிரடி உத்தரவுகள…\nயோகி ஆதித்யநாத்தின் அடுத்த அதிரடி - இறைச்சி விற்பனைக்கு தடை\nபண மதிப்பிழப்பால் நாடே கதிகலங்கியிருக்க மகளுக்கு 600 கோடியில…\nபோலி செய்திகள் பரவ காரணமே பாஜகதான் - பிரகாஷ் ராஜ் பொளேர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/17341", "date_download": "2018-11-13T22:46:30Z", "digest": "sha1:BVP4FG3CRHNC5NSWA4MPM56EIYNZATCV", "length": 9849, "nlines": 101, "source_domain": "www.virakesari.lk", "title": "ஜப்பானின் சீனி தொழிற்சாலை வவுனியாவில் | Virakesari.lk", "raw_content": "\nஅவசரமாக கூடியது பாதுகாப்பு பேரவை\nஇது இறுதி தீர்ப்பில்லை- தினேஸ்குணவர்த்தன\nராஜபக்ஷ பதவி விலகுவார் என்பது வதந்தி- நாமல்\nஆரோக்கிய கேட்டிற்கு வழிவகுக்கிறதா பசி\nஅவசரமாக கூடியது பாதுகாப்பு பேரவை\nராஜபக்ஷ பதவி விலகுவார் என்பது வதந்தி- நாமல்\nபாராளுமன்றம் நாளை கூடலாம் : சஜித்\nஜனநாயகத்தினுடைய பாரிய வெற்றியை நாட்டு மக்கள் கண்டுள்ளனர் - ரணில்\nஜப்பானின் சீனி தொழிற்சாலை வவுனியாவில்\nஜப்பானின் சீனி தொழிற்சாலை வவுனியாவில்\nவடக்கு, கிழக்கு மாகாணங்களில் இவ்வருடம் பல்வேறு முதலீடுகள் ஆரம்பிக்கப்படவுள்ளன. இதன்பிரகாரம் ஐப்பான் முதலீட்டின் பயனாக இவ்வருடம் வவுனியாவில் சீனி தொழிற்சாலை ஒன்றை நிர்மாணிப்பதற்கு உத்தேசித்துள்ளதாக இலங்கை முதலீட்டு சபை தலைவர் உபுல் ஜயசூரிய தெரிவித்தார்.\nகொழும்பு கோட்டையில் அமைந்துள்ள உலக வர்த்தக மையத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.\nஅங்கு அவர் மேலும் குறிப்பிடுகையில்,\nவடக்கு, கிழக்கு மாகாணத்தில் பல்வேறு முதலீடுகளுக்கான வாய்ப்புகள் ஏற்படுத்தி கொடுக்கப்படவுள்ளன. இதன்படி இவ்வருடம் ஜப்பான் நிறுவனமொன்றின் முதலீட்டை கொண்டு வவுனியாவில் சீனி தொழிற்சாலை ஒன்று ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதுபோல வடக்கு கிழக்கு பகுதிகளில் பலதரப்பட்ட முதலீடுகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.\nஇந்நிலையில், கந்தளாய் சீனி தொழிற்சாலையின் செயற்பாடுகள் மூன்று நாடுகளின் கூட்டு பங்காண்மையின் கீழ் கொண்டு செல்வதற்கு நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளன. இதன்படி இந்தியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளுடன் இலங்கை கூட்டுச்சேர்ந்து பணிகளை முன்னெடுக்கவுள்ளது.\nகந்தளாய் சீனி தொழிற்சாலைக்கு முதலீடு செய்யப்பட்டுள்ள நிலையில் அதன் அடுத்த கட்ட நகர்வுக்கு விவசாய அமைச்சு பெரும் முட்டுக்கட்டையாக உள்ளது என அவர் மேலும் தெரிவித்தார்.\nவடக்கு கிழக்கு சீனி தொழிற்சாலை ஜப்பான் சிங்கப்பூர் இந்தியா முதலீடு முதலீட்டு சபை வாய்ப்புகள்\nஅவசரமாக கூடியது பாதுகாப்பு பேரவை\nஉயர் நீதிமன்றத் தீர்ப்பு வெளியாகியுள்ள நிலையில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் பாதுகாப்பு பேரவை தற்போது கூடி சில முடிகளை எடுத்துள்ளது.\n2018-11-13 22:47:46 அவசரமாக கூடியது பாதுகாப்பு பேரவை\nஇது இறுதி தீர்ப்பில்லை- தினேஸ்குணவர்த்தன\n2018-11-13 22:31:45 மகிந்த ராஜபக்ச தொடர்ந்தும் பிரதமராக நீடிப்பார்\nராஜபக்ஷ பதவி விலகுவார் என்பது வதந்தி- நாமல்\nபிரதமர் ராஜபக்ஷ பதவி விலகுவார் என்பது வதந்தியெனவும் அது முற்றிலும் பொய்யானது எனவும் குறிப்பிட்டுள்ள நாமல் ராஜபக்ச நாளைய பாராளுமன்ற அமர்வில் நாங்கள் அனைவரும் கலந்துகொள்வோம் எனவும் தெரிவித்துள்ளார்.\n2018-11-13 22:11:35 ராஜபக்ஷ பதவி விலகுவார் என்பது வதந்தி- நாமல்\nநாளை காலை கட்சித் தலைவர்களுக்கான விசேட கூட்டம் இடம்பெறவுள்ளதாகவும் அதைத் தொடர்ந்து பாராளுமன்றம் கூடவுள்ளதாகவும் சபாநாயகர் அலுவலகம் தெரிவித்துள்ளது.\n2018-11-13 21:12:29 நாளை கூடுகிறது பாராளுமன்றம் சபாநாயகர் அலுவலகம்\nஇளைஞரை கடத்தி கப்பம் கேட்ட இருவருக்கு விளக்கமறியல்\nகிளிநொச்சி பொன்னகர் பகுதியில் இளைஞர் ஒருவரை கடத்திச் சென்று ஐந்து இலட்சம் ரூபா பணத்தை கப்பமாக பெற்றுக்கொண்ட சம்பவத்துடன் தொடர்புடைய இரண்டு சந்தேக நபர்களையும் எதிர் வரும் 19 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கிளிநொச்சி மாவவட்ட நீதிவான் நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.\n2018-11-13 20:02:19 இளைஞரை கடத்தி கப்பம் கேட்ட இருவருக்கு விளக்கமறியல்\nதேர்தலுக்கான செயற்பாடுகளுக்கு தடை உத்தரவு\nஜனநாயக ஆட்சியை உறுதிப்படுத்த அனைவரும் ஒன்றிணைய வேண்டும் - ரணில்\nபாராளுமன்றம் நாளை கூடலாம் : சஜித்\nஜனநாயகத்தினுடைய பாரிய வெற்றியை நாட்டு மக்கள் கண்டுள்ளனர் - ரணில்\nபெரமுனவுடன் கூட்டணியமைக்க முடியாது - சுதந்திரக் கட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/36052", "date_download": "2018-11-13T22:48:47Z", "digest": "sha1:LIJMPMOJBD7TP4GGR2A75R7L5WIPSQNL", "length": 10495, "nlines": 102, "source_domain": "www.virakesari.lk", "title": "11 பேரின் மரணம் தற்கொலையே: வெளியானது சிசிடிவி காட்சிகள் (காணொளி இணைப்பு) | Virakesari.lk", "raw_content": "\nஅவசரமாக கூடியது பாதுகாப்பு பேரவை\nஇது இறுதி தீர்ப்பில்லை- தினேஸ்குணவர்த்தன\nராஜபக்ஷ பதவி விலகுவார் என்பது வதந்தி- நாமல்\nஆரோக்கிய கேட்டிற்கு வழிவகுக்கிறதா பசி\nஅவசரமாக கூடியது பாதுகாப்பு பேரவை\nராஜபக்ஷ பதவி விலகுவார் என்பது வதந்தி- நாமல்\nபாராளுமன்றம் நாளை கூடலாம் : சஜித்\nஜனநாயகத்தினுடைய பாரிய வெற்றியை நாட்டு மக்கள் கண்டுள்ளனர் - ரணில்\n11 பேரின் மரணம் தற்கொலையே: வெளியானது சிசிடிவி காட்சிகள் (காணொளி இணைப்பு)\n11 பேரின் மரணம் தற்கொலையே: வெளியானது சிசிடிவி காட்சிகள் (காணொளி இணைப்பு)\nடெல்லியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 11 பேரின் மரணம் தற்கொலை தான் என சிசிடிவி மூலம் உறுதியாகியுள்ளது.\nடெல்லியின் புராரி பகுதியில் உள்ள வீடொன்றில் கடந்த ஞாயிற்று கிழமை 10 பேர் துாக்கில் தொங்கிய நிலையிலும், 75 வயது மூதாட்டி, பக்கத்து அறையில் கழுத்து இறுக்கப்பட்ட நிலையிலும் பிணமாக கிடந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கடந்த முதலாம் திகதி இடம்பெற்ற குறித்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேற்கொண்டு வந்தனர்.\nஇந்தக் குடும்பத்தினர் கடவுளை��் தரிசிக்கப் போகிறோம் என எழுதிவிட்டு, தற்கொலை செய்துள்ளதாக முதல்கட்ட விசாரணையில் தெரியவந்தது.\nஅவர்கள் எழுதிய டயரியில், உடல் தற்காலிகமானது, கண்களையும், வாயையும் மூடிக்கொண்டால் பயத்தில் இருந்து விடுபடலாம் என எழுதியிருந்தனர். இதனால், பொலிஸார் தற்கொலை என்ற ரீதியில் வழக்கை விசாரித்து வந்தனர்.\nமேலும் அந்த வீட்டின் பின் பக்க சுவரிலிருந்து, 11, குழாய்கள் மர்மமான முறையில், சுவரில் பொருத்தப்பட்டிருந்தது, பல்வேறு சந்தேகங்களை எழுப்பியது.\nஇந்நிலையில் 11 பேரின் மரணம் தற்கொலை தான் என தற்போது சிசிடிவி காட்சிகள் மூலம் உறுதியாகியுள்ளது. 11 பேரின் மரணத்தில் எந்த சதியும் இல்லை என சிசிடிவி பதிவின் மூலம் பொலிஸார் உறுதிபடுத்தியுள்ளனர்.\nஇறந்த 11 பேரில் ஒருவரான மூத்த மருமகள், தற்கொலைக்கு நாற்காலியை கொண்டு செல்வதும், இறந்த 2 சிறுவர்கள் தற்கொலை செய்ய வயர்களை கொண்டு செல்வதும், அவர்களின் எதிர்வீட்டில் இருந்த சிசிடிவி காட்சியில் பதிவாகியுள்ளது.\nமேலும் சொர்க்கத்தை அடைவதற்காக 11 பேரும் தற்கொலை செய்து கொண்டது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனால் இது கொலையா அல்லது தற்கொலையா என பல்வேறு சந்தேகங்களை எழுப்பிய விவகாரத்தில் தீர்வு கிடைத்துள்ளது.\nடெல்லி 11 பேரின் மரணம்\nஅசத்தலாக கட்டுத்தீயிற்குள் காரைச் செலுத்திய பெண் - வைரலாகும் காணொளி\nஅமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் பரவி வரும் காட்டுத் தீயில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 42 ஆக அதிகரித்துள்ளது.\n2018-11-13 16:29:40 காட்டுத் தீ கலிபோர்னியா கார்\n50 மில்லியன் டொலருக்கு ஏலம் போன வைரக்கல்\nசுவிட்சர்லாந்தின், ஜெனீவா நகரில் இளஞ்சிவப்பிலான வைரக்கல் ஒன்று 50 மில்லியன் டொலருக்கு ஏலம் போயுள்ளது.\n2018-11-13 15:16:46 வைரம் சுவிட்சர்லாந்து ஜெனீவா\nஸ்பைடர்மேனுக்கு உயிர்கொடுத்த ஸ்டேன் லீ காலமானார்\nஹொலிவுட்டின் பல பிரம்மாண்ட படங்களின் பிரபல கொமிக்ஸ் கதாபாத்திரங்களை உருவாக்கிய கொமிக்ஸ் நாயகன் ஸ்டேன் லீ உடல்நலக்குறைவால் நேற்று காலமானார்.\n2018-11-13 15:49:22 காலமானார் கொமிக்ஸின் நாயகன் ஸ்டேன் லீ\nஇஸ்ரேல் மீது ஹமாஸ் தொடர் ரொக்கட் தாக்குதல்\nஹமாஸ் அமைப்பின் அல்அக்சா தொலைக்காட்சியின் அலுவலகத்தின் மீது தாக்குதல் இடம்பெற்றதாகவும் எனினும் பணியாளர்கள் முன்கூட்டியே வெளியேற��றப்பட்டதால் எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளன.\nஅமெரிக்க அரசியல் வரலாற்றில் இளம் பெண் அதிபர் துளசி கபார்ட்\nஅமெரிக்காவில் எதிர்வரும் 2020ஆம் ஆண்டிற்கான ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்காக ஹவாய் மாகாண அமைச்சர் துளசி கபார்ட் தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.\n2018-11-13 11:46:27 அமெரிக்கா ஹவாய் மாகாண அமைச்சர் துளசி கபார்ட்\nதேர்தலுக்கான செயற்பாடுகளுக்கு தடை உத்தரவு\nஜனநாயக ஆட்சியை உறுதிப்படுத்த அனைவரும் ஒன்றிணைய வேண்டும் - ரணில்\nபாராளுமன்றம் நாளை கூடலாம் : சஜித்\nஜனநாயகத்தினுடைய பாரிய வெற்றியை நாட்டு மக்கள் கண்டுள்ளனர் - ரணில்\nபெரமுனவுடன் கூட்டணியமைக்க முடியாது - சுதந்திரக் கட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D?page=4", "date_download": "2018-11-13T22:46:16Z", "digest": "sha1:7DVQO2SQFL274ZAD5ITLMX2TPMDAEUNU", "length": 6970, "nlines": 114, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: காய்ச்சல் | Virakesari.lk", "raw_content": "\nஅவசரமாக கூடியது பாதுகாப்பு பேரவை\nஇது இறுதி தீர்ப்பில்லை- தினேஸ்குணவர்த்தன\nராஜபக்ஷ பதவி விலகுவார் என்பது வதந்தி- நாமல்\nஆரோக்கிய கேட்டிற்கு வழிவகுக்கிறதா பசி\nஅவசரமாக கூடியது பாதுகாப்பு பேரவை\nராஜபக்ஷ பதவி விலகுவார் என்பது வதந்தி- நாமல்\nபாராளுமன்றம் நாளை கூடலாம் : சஜித்\nஜனநாயகத்தினுடைய பாரிய வெற்றியை நாட்டு மக்கள் கண்டுள்ளனர் - ரணில்\n தடுப்பு மருந்தினை கொடுக்கும் உரிய நேரம்\nதடிமல் காய்ச்சல் தடுப்பு மருந்துகளை காலையில்கொடுப்பது நல்ல பலனைத் தரும் என்று பிரிட்டனில் நடந்துள்ள ஆய்வொன்றில் தெரியவந்...\nஉஷ்ணத்தின் தாக்கத்தை குறைக்கும் வெட்டிவேர்.\nவெட்டிவேரை நீரில் ஊறவைத்து அந்த தண்ணீரை தினமும் குடித்து வந்தால் உடல் சூடு தணியும். கோடையில் உஷ்ணத்தின் தாக்கத்தை குறைக்...\nஉடல் தேவைக்­கேற்ப தண்ணீர் பரு­கு­வது அவ­சியம்.\nகோடை காலம் வந்து விட்­டாலே வெயிலின் தாக்கம் அதி­க­ரித்து காற்றில் ஈரப்­பதம் குறைந்து சீதோஷ்ண நிலையில் மாற்றம் ஏற்­படும்....\nகடும் வெப்பத்தால் குடிநீருக்கு தட்டுப்பாடு; பலர் நோயால் அவதி\nநாட்டில் தற்­போது நிலவி வரும் கடும் வெப்­ப­நிலை கார­ண­மாக மக்கள் பல்­வேறு நோய்­க­ளுக்கு ஆளா­கி­யுள்­ள­துடன் குடிநீர் பிர...\nடெங்கு,வைரஸ் காய்ச்சல்: மாணவர்களின் வரவில் வீழ்ச்சி\nமட்டக்களப்பு மாவட்டத்தில் ஒரு வகையான காய்ச்சல் பரவி வருவதால் பாடசாலைகளுக்கு சமுகமளிக்கும் மாணவர்களின் தொகையில் வீழ்ச்சி...\nஉணவு ஒவ்வாமை : 35 பேர் வைத்தியசாலையில்\nகாத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிரதேசங்களில் உணவு விசமானதால் சுமார் 35 பேர் காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் அனும...\nபூண்டு சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்.\nபூண்டை பாலுடன் சேர்த்துக் குடிக்­கலாம். இதனால் உட­லுக்கு ஏரா­ள­மான நன்­மைகள் கிடைக்கும். இந்த பால் குழந்­தைகள் முதல் பெர...\nஸிகா வைரஸ் : இந்த அறிகுறிகள் இருந்தால் வைத்தியரை நாடுங்கள்\nஸிகா வைரஸ் காய்ச்சல் பற்றி பொதுமக்கள் அச்சமடையத் தேவையில்லை என்ற போதிலும் இது குறித்து அவதானத்துடன் செயற்படுவது சிறந்தது...\nசிறுநீரக கற்கள் இருப்பதை கண்டறிதல்\nசிறுநீரக கற்கள் என்பது தற்போது, பொதுவான பிரச்சனை ஒன்றாக மாறிவருகின்றது. சிறுநீரக கற்கள் இருந்தால், அதனை ஆரம்பத்திலேயே கண...\nதேர்தலுக்கான செயற்பாடுகளுக்கு தடை உத்தரவு\nஜனநாயக ஆட்சியை உறுதிப்படுத்த அனைவரும் ஒன்றிணைய வேண்டும் - ரணில்\nபாராளுமன்றம் நாளை கூடலாம் : சஜித்\nஜனநாயகத்தினுடைய பாரிய வெற்றியை நாட்டு மக்கள் கண்டுள்ளனர் - ரணில்\nபெரமுனவுடன் கூட்டணியமைக்க முடியாது - சுதந்திரக் கட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-11-13T23:12:32Z", "digest": "sha1:6OJ2YS6G3WO4H2ZFIY6RAGHGKTWF5CTE", "length": 4023, "nlines": 84, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: மூவர் படுகாயம் | Virakesari.lk", "raw_content": "\nஅவசரமாக கூடியது பாதுகாப்பு பேரவை\nஇது இறுதி தீர்ப்பில்லை- தினேஸ்குணவர்த்தன\nராஜபக்ஷ பதவி விலகுவார் என்பது வதந்தி- நாமல்\nஆரோக்கிய கேட்டிற்கு வழிவகுக்கிறதா பசி\nஅவசரமாக கூடியது பாதுகாப்பு பேரவை\nராஜபக்ஷ பதவி விலகுவார் என்பது வதந்தி- நாமல்\nபாராளுமன்றம் நாளை கூடலாம் : சஜித்\nஜனநாயகத்தினுடைய பாரிய வெற்றியை நாட்டு மக்கள் கண்டுள்ளனர் - ரணில்\nவவுனியா இளைஞர்கள் மீது தாக்குதல்; மூவர் படுகாயம்\nவவுனியாவைச் சேர்ந்த இளைஞர்கள் மீது உபுல்தெனிய பகுதியில் வைத்து மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் மூவர் படுகாயமடைந்துள்ளனர்.\n50 அடி பள்ளத்தில் விழுந்த முச்சக்கரவண்டி : மூவர் படுகாயம்\nநோர்வூட் பொலிஸ்பிரிவிற்க��ட்பட்ட பொகவந்தலாவ லெச்சுமி தோட்டம் கிழ் பிரிவு தோட்டபகுதியில் இன்று காலை 07.30 மணி அனவில் 50 அட...\nதலவாக்கலை வாகன விபத்தில் மூவர் படுகாயம்\nதலவாக்கலை - ஹேமசந்திரா மாவத்தையில் இன்று மாலை 4 மணியளவில் இடம் பெற்ற வேன் விபத்தில் மூவர் படுகாயமடைந்த நிலையில் கொட்டக்...\nதேர்தலுக்கான செயற்பாடுகளுக்கு தடை உத்தரவு\nஜனநாயக ஆட்சியை உறுதிப்படுத்த அனைவரும் ஒன்றிணைய வேண்டும் - ரணில்\nபாராளுமன்றம் நாளை கூடலாம் : சஜித்\nஜனநாயகத்தினுடைய பாரிய வெற்றியை நாட்டு மக்கள் கண்டுள்ளனர் - ரணில்\nபெரமுனவுடன் கூட்டணியமைக்க முடியாது - சுதந்திரக் கட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://p-tamil.webdunia.com/article/employment-opportunities/webdunia-gives-rare-opportunity-for-the-translators-116092700055_1.html", "date_download": "2018-11-13T23:35:29Z", "digest": "sha1:BJWG4HCKYT6VCW4JU543ZZUIQKC4OKLS", "length": 6471, "nlines": 107, "source_domain": "p-tamil.webdunia.com", "title": "மொழிபெயர்ப்பாளர்களுக்கு வெப்துனியாவில் அரிய வாய்ப்பு!", "raw_content": "\nமொழிபெயர்ப்பாளர்களுக்கு வெப்துனியாவில் அரிய வாய்ப்பு\nசெவ்வாய், 27 செப்டம்பர் 2016 (18:43 IST)\nதிறமைமிக்க மொழிபெயர்பாளர்களுக்கு வெப்துனியா நிறுவனத்தில் அரிய வாய்ப்பு காத்துள்ளது.\nபணிக்கான தகுதிகள்: கணிப்பொறி அறிவுடன் கூடிய பட்டப்படிப்பு, இணையதளம் மற்றும் சமூக வலைத்தளங்களை இயல்பாக பயன்படுத்தக் கூடிய ஆற்றல். நல்ல ஆங்கில அறிவு. ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு மொழிபெயர்ப்பு செய்யக்கூடிய ஆற்றல் இருக்க வேண்டும்.\nவயது : 40 வயதிற்குள்\nவேலை அனுபவம் : குறைந்தது 2 ஆண்டுகள் அல்லது அதற்கு மேல்.\nஊதியம்: தற்போதைய நிறுவன மதிப்புக்கு ஏற்ற வகையில் இருக்கும்.\nஅம்பானி தொடுக்கும் வர்த்தக போர்: பிளிப்கார்ட், அமேசான் கதி என்ன\n100 சதவீதம் இலவசம் தேவை: சர்கார் குறித்து ரஜினிகாந்த் பரபரப்பு பேட்டி\nஏன் என்ன பாக்க வரல மர்ம உறுப்பை வெட்டி எரிந்த கள்ளக்காதலி\nகடும் நஷ்டத்தை சந்திக்கும் சர்கார் -ரியல் பாக்ஸ் ஆபிஸ் கலெக்சன்\nவிஜய் சேதுபதியை விட 12 கோடி அதிகம் கேட்கும் சிவகார்த்திகேயன்\nசபரிமலைக்கு பெண்களை அழைத்து வரமாட்டோம்: குருசாமிகள் உறுதி\nதிமுகவுக்கும் தினகரனுக்கும் தான் போட்டி: கருணாஸ்\nதிமுகவுக்கும் தினகரனுக்கும் தான் போட்டி: கருணாஸ்\nஆறுமுகசாமி ஆணையம் தமிழக அரசுக்கு எழுதிய முக்கிய கடிதம்\nஇலங்கை நாடாளுமன்றம் கலைப்புக்கு தடை: உச்சநீதிமன்றம��� அதிரடி\nமுதன்மைப் பக்கம் | எங்களைப் பற்றி | விளம்பரம் செய்தல் | உரிமைத் துறப்பு | எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/world/140250-north-korean-hacker-group-stole-cryptocurrencies-worth-571-million.html", "date_download": "2018-11-13T23:12:59Z", "digest": "sha1:MLK2CMOVGGN2MZRPOECCWI7BOI74MN65", "length": 17331, "nlines": 390, "source_domain": "www.vikatan.com", "title": "ஒரு வருடத்தில் 571 மில்லியன் டாலர் கிரிப்டோகரன்சி - அரசு ஏஜென்சிகளில் வடகொரிய ஹேக்கர்கள் கைவரிசை! | North Korean hacker group Stole Cryptocurrencies worth $571 Million", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 05:45 (21/10/2018)\nஒரு வருடத்தில் 571 மில்லியன் டாலர் கிரிப்டோகரன்சி - அரசு ஏஜென்சிகளில் வடகொரிய ஹேக்கர்கள் கைவரிசை\nடிஜிட்டல் என்று வந்து விட்டால் பாதுகாப்பு விஷயத்திற்கு யாருமே உத்தரவாதம் அளிக்க முடியாது. எவ்வளவுதான் கவனமாக பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்திருந்தாலும் கூட அதை உடைப்பதற்கு ஹேக்கர்கள் ஒவ்வொரு முறையும் புதிய வழிகளை கண்டுபிடித்துக் கொண்டுதான் இருப்பார்கள்.\nஎனவே டிஜிட்டல் உலகில் சைபர் தாக்குதல்கள் எல்லாம் சர்வ சாதாரணமாக நிகழும். தாக்குதலை நடத்துபவர்கள் அதன் மூலமாக ஒரு பெரும் ஆதாயத்தை அடைவார்கள். அது போல வட கொரிய ஹேக்கர் குழு ஒன்று சைபர் தாக்குதல்கள் மூலமாகத் திருடிய கிரிப்டோகரன்சிக்களின் மதிப்பை Group-IB என்ற இணையப் பாதுகாப்பு அமைப்பு ஒன்று வெளியிட்டிருக்கிறது. லாசரஸ் (Lazarus) என்ற பெயரில் அழைக்கப்படும் அந்த ஹேக்கர் குழு வட கொரியாவை மையமாக வைத்துச் செயல்பட்டு வருகிறது. இந்த வருடத்தின் ஜனவரி மாதம் தொடங்கி இவர்கள் 571 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான கிரிப்டோகரன்சிகளை திருடியிருக்கிறார்கள்.\nஅதற்காக உலகம் முழுவதிலுமுள்ள வங்கிகள் மற்றும் அரசு ஏஜென்சிகளில் நடந்த பணப் பரிமாற்றங்களிலும் தங்களது வேலையைக் காட்டியிருக்கிறது லாசரஸ் ஹேக்கர் குழு. இதற்கு முன்னரும் பல சைபர் அட்டாக்குகளில் இந்தக் குழுவிற்கு பங்குள்ளது குறிப்பிடத்தக்கது. 571 மில்லியன் அமெரிக்க டாலர் என்பது இந்திய ரூபாய் மதிப்பில் கிட்டத்தட்ட நாலாயிரம் கோடிக்கு சமமாகும். இதற்காக 14-கும் மேற்பட்ட சைபர் தாக்குதல்களை இந்தக் குழு நடத்தியிருக்கிறது.\nசர்கார் டீசரின் வியூஸைவிட லைக்ஸ் அதிகம்... யூடியூப் லாஜிக் என்ன\nநீங்க எப்படி பீல் ��ண்றீங்க\nபன்றிக் காய்ச்சலுக்கு மீண்டும் ஒரு பெண் பலி.\nகடலூர் மாவட்டத்தில் 233 புயல் பாதுகாப்பு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது - மாவட்ட கலெக்டர்\nஃப்ளிப்கார்ட் சிஇஓ பின்னிபன்சால் ராஜினாமா\nதேனி அருகே 10 ஆண்டுகளாக மருத்துவம் பார்த்த போலி மருத்துவர் கைது\n`ஏப்ரல் வரைக்கும் வெயிட் பண்ணுங்க’ - `கேம் ஆஃப் த்ரோன்ஸ்’ குறித்து அதிகாரபூர்வ வீடியோ #ForTheThrone\n’ - ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு\nசபரிமலைக்கு ரயிலில் செல்லும் பக்தர்கள் தங்க செங்கனூரில் ஏற்பாடு\nபுதுக்கோட்டை அருகே செல்போன் டவர் கட்டுமானப் பணியின்போது விபத்து - 4 வீடுகள் சேதம்\n`சட்டபூர்வமாக விவாகரத்து பெற்றுவிட்டோம்’ - மனைவியைப் பிரிந்தார் நடிகர் விஷ்ணு விஷால்\n`நீ துரோகம் பண்ணுறாய் வைத்தி; உருப்படவே மாட்டாய்' - காடுவெட்டி குரு தாயார் கதறல்\n` விருந்துக்கு அழைத்து கூட்டு பாலியல் கொடுமை' - கும்பகோணத்தில் பெண்ணுக்கு நேர்ந்த துயரம்\n`டி.எஸ்.பி சாவு, கடவுள் கொடுத்த தீர்ப்பு' - எலக்ட்ரீசியன் மனைவி பேட்டி\n`3 மாதம் வாழ்ந்த வாழ்க்கையே வேற லெவல்'- ரயில் கொள்ளையர்களின் அதிர்ச்சி பின்னணி\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF/", "date_download": "2018-11-13T22:59:27Z", "digest": "sha1:EKAVI62IDENUZQT5VMBBZ3ILO45JWFIO", "length": 14568, "nlines": 234, "source_domain": "globaltamilnews.net", "title": "வரட்சி – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவன்னி பெருநிலப்பரப்பை வரட்சி வாட்டுகிறது\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகண்டி சம்பவம் புதிய சர்வதேச சவால்களை உருவாக்கியுள்ளது\nகண்டி சம்பவம் புதிய சர்வதேச...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவரட்சி காரணமாக 300,000 பேர் தொடர்ந்தும் பாதிப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபிரதமர் நாளை பாராளுமன்றில் விசேட உரையொன்றை ஆற்றவுள்ளார்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநன்னீர் மீன்பிடியை ஊக்குவிக்க நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவடக்கில் தொடங்கியது பருவ மழை\nவரட்சியினால் வாடிய வடக்கில் இன்று அதிகாலை முதல் பருவமழை...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவரட்சியால் வாடும் கிளிநொச்சி வயல்கள்\nகுளோபல் தமிழ் விசேட செய்தியாளர்\nமிகக் குறைந்த அளவிலான மழை...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவரட்சியால் இடம்பெயரும் பாரதிபுரம் மக்க���் கண்டுகொள்ளுமா கரைச்சிப் பிரதேச சபை\nகுளோபல் விசேட தமிழ் செய்தியாளர்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவரட்சி காரணமாக இலங்கையில் தற்கொலைகளின் எண்ணிக்கை உயர்வு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபூநகரி பிரதேசத்திற்கு குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய மேலும் முப்பாதாயிரம் லிற்றர் குடிநீர் தேவை: குளோபல் தமிழ்ச் செய்தியாளர்:-\nமக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய மேலும்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகிளிநொச்சியில் கடும் வரட்சியால் பயன்தரும் மரங்களும் அழியும் நிலையில்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவரட்சி காரணமாக 12 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்\nஇலங்கையில் வரட்சி காரணமாக 12...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவடக்கில் பாரியளவில் வரட்சி ஏற்படும் – ஆய்வு\nவரட்சி நாட்டின் நெற்செய்கையை பாரியளவில் பாதிக்கும் – பிரதமர்\nவரட்சியால் பாதிக்கப்பட்ட மக்களின் பிரச்சினைகளை கண்டறிய ஜனாதிபதி கெபிதிகொல்லாவைக்கு திடீர் விஜயம்…\nவரட்சியால் பாதிக்கப்பட்ட மக்களின் பிரச்சினைகள் குறித்து...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகிளிநொச்சியில் 24 ஆயிரம் குடும்பங்களைச் சேர்ந்த 83 ஆயிரம் பேர் வரட்சியால் பாதிப்பு\nதற்போது நிலவி வரும் கடும்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகிளிநொச்சியில் மழை வேண்டி 1008 இளநீர் வெட்டி அம்மனுக்கு அபிசேகம்\nஇலங்கையில் வரட்சி காரணமாக 9 லட்சம் பேர் பாதிப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகிளிநொச்சி வலயத்தில் இருபது வரையான பாடசாலைகளில் குடிநீர் நெருக்கடி\nகிளிநொச்சி வலயத்தில் இருபது வரையான பாடசாலைகளில் குடிநீர்...\nஇயற்கையுடன் இணைந்து செயற்பட இன்னும் கால அவகாசம் உண்டு – ஜனாதிபதி\nஇயற்கையுடன் இணைந்து செயற்பட இன்னும் கால அவகாசம் உண்டு என...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமுல்லைத்தீவில் வரட்சியால் பாதிப்பட்ட இடங்களுக்கு குடிநீர் விநியோகம்\nமுல்லைத்தீவு மாவட்டத்தில் வரட்சியால் குடிநீர் நெருக்கடி...\nவரட்சியால் ஆட்சி கவிழும் என்ற சிலரின் கனவு தவிடுபொடியாகி விட்டது – ஜனாதிபதி\nகடுமையான வரட்சியினால் நாடு அழிந்து போகும் என்றும் ஆட்சி...\nசட்டவிரோத பிரதமர் இன்றே பதவி விலகுவார் என எதிர்பார்க்கிறோம்….. November 13, 2018\nஆங் சான் சூகிக்கு, வழங்கப்பட்டிருந்த உயரிய கௌரவப்பட்டம் மீளப் பெறப்படவுள்ளது… November 13, 2018\nமைத்திரி தலைமையில் பாதுகாப்பு குழு கூட்டம் : November 13, 2018\n“நாடாளுமன்றத்தைக் கூட்டுவதை வன்மையாகக் கண்டிக்கிறோம்” November 13, 2018\nமகிந்தவை நீக்க வேண்டுமாயின் நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்பட வேண்டும்.. November 13, 2018\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nSiva on மகிந்தவை நீக்க வேண்டுமாயின் நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்பட வேண்டும்..\nLogeswaran on தமிழ் முஸ்லீம் மக்களின் அடையாளங்களை நீக்கிய தேசிய கொடியை பயன்படுத்தியமை வெட்கக்கேடானது…\nKarunaivel - Ranjithkumar on விஜய்யின் சர்கார் படத்தை எதிர்த்து அதிமுகவினர் போராட்டம் :\nSiva on MY3யிடம் இருந்து பெற்ற தேசமான்ய விருதை, திருப்பி வழங்குகிறார் தேவநேசன் நேசையா…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nadappu.com/tamilnadu-again-under-power-cut-threa/", "date_download": "2018-11-13T23:19:22Z", "digest": "sha1:EMYHAW4SUR6AN2YCQYWZMXPONWABS3H5", "length": 18848, "nlines": 154, "source_domain": "nadappu.com", "title": "மிரட்டும் மின்வெட்டு அபாயம்: மூன்று நாட்களுக்கு மட்டுமே நிலக்கரி உள்ளதாத பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம்", "raw_content": "\nவல… வல… வலே… வலே..\nவல… வல… வலே… வலே..\nசென்னையில் மு.க.ஸ்டாலினுடன் சீதாராம் யெச்சூரி சந்திப்பு..\nதிருச்செந்தூரில் சூரசம்ஹாரம் : லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு..\nஇலங்கை நாடாளுமன்றம் நாளை கூடுகிறது: சபாநாயகர் கரு.ஜெயசூர்யா..\nஇலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு இடைக்காலத் தடை: உச்ச நீதிமன்றம் அதிரடிஉத்தரவு\nவைகை அணையில் இருந்து பாசனத்திற்கு நீர் திறக்க முதல்வர் பழனிசாமி உத்தரவு\nசபரிமலைக்கு பெண்கள் செல்ல இடைக்கால தடையில்லை : உச்சநீதிமன்றம்..\nகஜா புயல் : நவ., 16ம் தேதி தமிழகத்திற்கு விடுக்கப்பட்ட ரெட் அலர்ட் வாபஸ்..\nகஜா புயல் நகரும் வேகம் மணிக்கு 4 கிலோ மீட்டராக குறைந்தது : இந்திய வானிலை மையம்..\nதிருவண்ணாமலை கார்த்திகை தீப திருவிழா : நவ. 14ம் தேதி கொடியேற்றம்..\nகஜா புயல் : கடலூர்-பாம்பன் இடையே நாளை மறுநாள் கரையைக் கடக்கும்..\nமிரட்டும் மின்வெட்டு அபாயம்: மூன்று நாட்களுக்கு மட்டுமே நிலக்கரி உள்ளதாத பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம்\nதமிழகத்தில் மின்னுற்பத்தி குறைந்துள்ள மீண்டும் மின்வெட்டு அமலுக்கு வரும் நிலை உருவாகி உள்ளது.\nதமிழகத்தின் தற்போதைய மின் தேவை நாள் ஒன்றுக்கு 13,390 மெகாவாட்டாக உள்ளது. ஆனால் மின்னுற்பத்தியோ நாள் ஒன்றுக்கு 11,500 மெகாவாட்டாக குறைந்துள்ளது. இன்றைய தினத்தில் மின்பற்றாக்குறை 1890 மெகாவாட்டாக உள்ளது\nதமிழகம் மின்னுற்பத்திக்கு அனல் மின் நிலையங்களையே நம்பி உள்ளது. தமிழகத்தில் 69 சதவிகித மின்சாரம் நிலக்கரியை பயன்படுத்தும் அனல்மின் நிலையங்கள் மூலமே உற்பத்தி செய்யப்படுகிறது. இது தவிர காற்றாலை மற்றும் புதுப்பிக்க வல்ல எரிசக்தி மூலம் 16 சதவிகிதமும், அணுமின்நிலையங்கள் மூலம் 10 சதவிகிதமும், புனல் மின்நிலையங்கள் மூலம் 2 சதவிகிதமும், எரிவாயு மூலம் 2 சதவிகிதமும், டீசல் மூலம் ஒரு சதவிகிதமும் மின்னுற்பத்தி நடைபெறுகிறது.\nஇந்நிலையில் காற்றாலைகள் மூலமான மின்னுற்பத்தியும் இப்போது முடிவுக்கு வந்துள்ளது. இதனால் மின்னுற்பத்தி குறைந்துள்ள நிலையில் நிலக்கரிக்கும் தட்டுப்பாடு ஏற்படும் சூழல் உள்ளதால், மீண்டும் மின்வெட்டை அமல்படுத்தும் நிலை வரலாம் என மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nஇந்நிலையில், தமிழகத்திற்கு மூன்று நாட்களுக்கான நிலக்கரி மட்டுமே கையிருப்பு உள்ளதால் தமிழக அரசுக்கு நாள்தோறும் 72 ஆயிரம் மெட்ரிக் டன் நிலக்கரி கிடைப்பதை விரைந்து உறுதிப்படுத்த வலியுறுத்தி, பிரதமருக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.\nபிரதமர் மோடிக்கு, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி எழுதியுள்ள கடிதத்தில்,நிலக்கரி நிறுவனங்களிடம் இருந்து கிடைக்கும் நிலக்கரியின் அளவு குறைந்துவிட்டதால், தமிழகத்தில் நிலக்கரி கையிருப்பு அபாய அளவுக்கு குறைந்துவிட்டதாக குறிப்பிட்டுள்ளார். தமிழ்நாட்டில் தற்போது மின்னுற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் அனல் மின்நிலையங்களில் நிலக்கரி கையிருப்பு 3 நாட்களுக்கு மட்டுமே போதுமான அளவில் இருப்பதாக ��ுதலமைச்சர் கூறியுள்ளார்.\nமின்னுற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் மின்நிலையங்களில் தொடர்ச்சியாக மின்னுற்பத்தி செய்ய நாள் ஒன்றுக்கு 72 ஆயிரம் மெட்ரிக் டன் நிலக்கரி தேவைப்படுவதாகவும் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.\nஅந்த வகையில் நாள்தோறும் 20 ரேக்குகள் நிலக்கரி வந்திறங்க வேண்டிய நிலையில், 7 முதல் 8 ரேக்குகள் மட்டுமே வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். காற்றாலை மின்னுற்பத்தி பருவம் முடிவடையும் நிலையில், நிலக்கரி பற்றாக்குறையும் சேர்ந்து நிலைமையை மிகவும் சிக்கலாக மாற்றியிருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.\nஎனவே, தமிழக அரசுக்கு நாள்தோறும் 72 ஆயிரம் மெட்ரிக் டன் நிலக்கரி கிடைப்பதை விரைந்து உறுதிப்படுத்துமாறு, சம்மந்தப்பட்ட அதிகாரிகளையும், நிலக்கரித்துறை மற்றும் ரயில்வே துறை அமைச்சகங்களுக்கும் அறிவுறுத்துமாறு பிரதமரை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கேட்டுக் கொண்டுள்ளார்.\nநிலக்கரி பிரதமர் மிரட்டடும் மின்வெட்டு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\nPrevious Postநியூ யார்க்கில் வலம் வரும் வானதி சீனிவாசன்... Next Postமக்களை வாட்டும் மின்வெட்டு : தமிழக அரசு மீது தினகரன் குற்றச்சாட்டு..\nபுகார் கொடுத்த உடனே ராஜினாமா செய்யனும்னா யாருமே அமைச்சரா இருக்க முடியாது: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\nஎம்ஜிஆர் பெயரைச் சொல்லியே நூறு ஆண்டுகள் ஆட்சி நடத்துவோம்: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேச்சு\nராணுவ தளவாடங்களின் கண்காட்சியை பிரதமர் தொடங்கி வைத்தார்..\nஎந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான்- 3 : என். விஜயா, குழந்தை வளர்ப்பு ஆலோசகர்\nஎந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் – 2 : என். விஜயா, குழந்தை வளர்ப்பு ஆலோசகர்\nஎந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் – 1: என். விஜயா, குழந்தை வளர்ப்பு ஆலோசகர்\nதமிழகத்தில் பாஜக வளர்கிறதா… சிரிப்புத்தான் வருகிறது: ஸ்டாலின் (தி இந்துவில் வெளியான ஆங்கிலப் பேட்டியின் தமிழாக்கம்)\nசுவிட்சர்லாந்திலேயே அப்படி என்றால் இந்தியாவில் என்னதான் நடக்காது\nஅண்ணா புரிந்த அரசியல் சாகசம்: மேனா.உலகநாதன் (இந்து தமிழ் திசையில் வெளிவந்ததன் முழு வடிவம்)\nதிமுகவுக்கு அண்ணா விதை போட்ட வீடு…\nதிருச்செந்தூரில் சூரசம்ஹாரம் : லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு..\nதிருவண்ணாமலை கார்த்திகை தீப திருவிழா : நவ. 14ம��� தேதி கொடியேற்றம்..\nதிருச்செந்துார் சுப்பிரமணிய சாமி கோயிலில் இன்று சூரசம்காரம்…\nசிங்கப்பூர் தெண்டாயுதபாணி கோயிலில் கந்த சஷ்டி 3-ம் நாள் திருவிழா..\nகருப்பு குல்லா நரேந்திர மோடி.. (தீக்கதிரில் வெளியான சுபாஷினி அலியின் சிறப்புக் கட்டுரை)\nநாம் எதையாவது கண்டுபிடித்திருக்கிறோமா: ஆயுதபூஜை குறித்து அண்ணா\nஎம்.ஜி.ஆரைத் தெரியாது என்று அவரிடமே சொன்ன போலீஸ் காரர்: வெங்கடேசன் கிருஷ்ணராஜ் எம்ஜிஆர்\n34 ஆண்டுகளுக்கு முன் இதே நாளில் அப்போலாவில் எம்.ஜி.ஆர் – ஒரு ப்ளாஷ்பேக்: கட்டிங் கண்ணையா\n‘நாம் நினைக்கும் அளவு புற்றுநோய் பெரிய உயிர்கொல்லி அல்ல’..\nஒபிசிட்டி… உடனிருந்து கொல்லும் நண்பன்: கி.கோபிநாத்\nரீஃபைண்டு ஆயில்: நல்ல எண்ணெயா நொல்ல எண்ணெயா\nதாய்ப்பால் எனும் திரவத் தங்கம்: கி.கோபிநாத்\nவல... வல... வலே... வலே..\n: ரஜினியின் பதிலைப் பார்த்து கொதிக்கும் ஊடக இளைஞர்கள்\n7 தமிழர் விடுதலையை வலியுறுத்தி தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர் மிதிவண்டி பேரணி\nஉள்கட்சித் தேர்தலுக்கும் தயாராகிறது திமுக…\nமண்ணை மலடாக்கும் ஆர்எஸ்பதி மரங்கள்: வலுக்கும் எதிர்ப்புக் குரல்…\nசென்னையும் அதன் தமிழும்: நவ-17 முழுநாள் கருத்தரங்கு\n“எனதருமைத் தோழியே..“ : (சிறுகதை) ராஜஇந்திரன் அழகப்பன்\nபால் இயல் : வானம்பாடி கனவுதாசன்\nசென்னையில் மு.க.ஸ்டாலினுடன் சீதாராம் யெச்சூரி சந்திப்பு.. https://t.co/Vu3H5G3GZe\nதிருச்செந்தூரில் சூரசம்ஹாரம் : லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு.. https://t.co/D9t8LOIO9f\nஇலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு இடைக்காலத் தடை: உச்ச நீதிமன்றம் அதிரடிஉத்தரவு https://t.co/EIKEMxs0J7\nசபரிமலைக்கு பெண்கள் செல்ல இடைக்கால தடையில்லை : உச்சநீதிமன்றம்.. https://t.co/LQHqwQbGng\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://pkreadings.com/2015/11/30/%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-11-13T23:18:42Z", "digest": "sha1:BKZ25ZAAB56INQRC3K6ABEMGIR4KPZ3C", "length": 3790, "nlines": 78, "source_domain": "pkreadings.com", "title": "சந்திரஹாசம் – மணியன்", "raw_content": "\nஆடம்பரமும் அனாவச்ய விளம்பரமும் அதிகமோ என்று எண்ணத் தோன்றுகிறது – புத்தக அலங்கரிப்பிலும், Bala Shanmugathin கார்டூனிலும் (நிறைய படங்களில் உயிரே இல்லை, சில படங்களில் உள்ள முக அமைப்பில் ஜீவனே இல்லை, மேலும் சில முகங்கள் எல்லாம் ஒரே மாதிரி இருக்கிறது). சு.வெ. யின் எழுத்து நன்றாக உள்ளது, ஆனால் ரெண்டு அல்லது நான்கு பக்கத்தில் சொல்ல வேண்டியதை ஒரு முழு (தேவையற்ற) ஆர்ப்பாட்டமான ஜிகினா புத்தகத்தில் சொல்லும் போது ரொம்ப நல்லவே dilute ஆகி இருக்கிறது.\nகார்டூனிலும் இந்த புத்தகம் ஒன்றும் Trend Setter இல்லை. மொத்தத்தில் இது ஒரு costly குப்பை\nமொழி மற்றும் இலக்கியம் எனும் மகா சமுத்திரத்தை ஆயாசத்துடனும் பிரமிப்புடனும் பார்த்து கொண்டிருக்கும் ஒரு எளிய வாசகனின் கிறுக்கல்கள்.\tView all posts by மணியன்\nஏழாம் உலகம் – ஜெ.மோ.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/computer/acer-announces-swift-7-at-ces-2018-worlds-thinnest-laptop-in-tamil-016315.html", "date_download": "2018-11-13T22:20:39Z", "digest": "sha1:LQ4CF4C5E6PIQLZ62JLG5ZSS2J4BBWO5", "length": 12351, "nlines": 171, "source_domain": "tamil.gizbot.com", "title": "Acer announces Swift 7 at CES 2018 worlds thinnest laptop - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஏசர் அறிமுகப்படுத்தும் அசத்தலான ஸ்விஃப்ட் 7 லேப்டாப்.\nஏசர் அறிமுகப்படுத்தும் அசத்தலான ஸ்விஃப்ட் 7 லேப்டாப்.\nபுதிய ஐபால் ஸ்லைடு எலன் டேப்லெட் அறிமுகம்: விலை எவ்வளவு தெரியுமா\nதிண்டுக்கல்லில் அமைச்சர் பங்கேற்ற விழாவில் நாற்காலிகள் வீச்சு.. அதிமுகவினர் ரகளை\nடேய் தம்பி... உனக்கு சீன் போட வேற வழியே தெரியலயா…\nமனைவி ரஜினியை விவாகரத்து செய்த நடிகர் விஷ்ணு விஷால்\nஜிம்மிற்கு செல்லாமல் வீட்டிலிருந்தபடியே கட்டுமஸ்தான உடலை பெற இந்த ஒரு பயிற்சியே போதும்\nகடலுக்குள் 48 மணி நேரம் கிடந்த ஐபோன்.\nமோடியின் அடுத்த அதிரடி.. ரூ. 1 லட்சம் கோடி முதலீட்டில் ஒரு கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு.\nஇந்த ரோஹித்துக்கு தோனி மேல எம்புட்டு பாசம் பாருங்க தோனியை மறக்காமல் நினைவுகூர்ந்த ரோஹித் சர்மா\nகுழந்தைகள் தினத்தில் உங்கள் குழந்தைகளோடு\nஏசர் நிறுவனம் தற்சமயம் உலகின் மெல்லிய லேப்டாப் மாடலை CES 2018-இல் அறிமுகப்படுத்தியுள்ளது, அதன்படி ஸ்விஃப்ட் 7 சாதனத்தை பயனர்கள் எங்கு வேண்டுமானாலும் சுலபமாக எடுத்துச்செல்லலாம்.\nகலர் இண்டெலிஜென்ஸ், கார்னிங் கொரில்லா கண்ணாடி என்பிடி, தொடுதிரை போன்ற பல்வேறு சிறப்பம்சங்கள் கொண்டுள்ளது இந்த ஸ்விஃப்ட் 7 லேப்டாப் மாடல். இவற்றில் உள்ள பேக்லைட் கீபோர்டு விமானம் அல்லது ரயில் பயணங்கள் போன்ற குறைந்த ஒளி நிலைகளில் பயனுள்ளதாக இருக்கும்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nஏசர் ஸ்விஃப்ட் 7 :\nஏசர் ஸ்விஃ���்ட் 7 சக்தி வாய்ந்த 7 வது ஜென் இன்டெல் கோர் ஐ7 செயலி மூலம் இயக்கப்படுகிறது, அதன்பின்பு 8 ஜிபி LPDDR3 நினைவகம் மற்றும் 256ஜிபி PCIe SSD சேமிப்பு வழங்குகிறது.\nஇந்த ஏசர் ஸ்விஃப்ட் 7 லேப்டாப் சாதனம் விண்டோஸ் 10 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது, அதன்பின்பு இந்த லேப்டாப் மாடல் 10மணி நேரம் பேட்டரி ஆயுள் வழங்குவதாகக் கூறப்படுகிறது.\nஇக்கருவி 14-இன்ச் முழு எச்டி ஐபிஎஸ்5 டிஸ்பிளே இவற்றுள் இடம்பெற்றுள்ளது, மேலும் அலுமினியம் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள யூனிபாடி\nவடிவமைப்பைக் கொண்டு வெளிவந்துள்ளது இந்த லேப்டாப் மாடல்.\nஏசர் ஸ்விஃப்ட் 7 இன்டெல் எகஸ்எம்எம் 4ஜி எல்டிஇ இணைப்பு, நானோ சிம் கார்டு ஸ்லாட் ஆதரவு மற்றும் இ-சிம் தொழில்நுட்பம் ஆகியவை இவற்றுள் இடம்பெற்றுள்ளது, மேலும் சுயவிவரங்களைப் பதிவிறக்க மற்றும் செயல்படுத்துவதற்கு பயனர்களை அனுமதிக்கிறது. கூடுதல் பாதுகாப்புக்கான கைரேகை ரீடர் இவற்றில் உள்ளது.\nஏசர் நிறுவனத்தின் வர்த்தக பிரிவு தலைவர் ஜெர்ரி கவோ தெரிவித்தது என்னவென்றால் உலகின் மிக மெல்லிய லேப்டாப் என்றப் பெயரைப் பெற்றுள்ளது\nஇந்த ஸ்விஃப்ட் 7 லேப்டாப், மேலும் ஸ்விஃப்ட் 7 ஒரு மெல்லிய சேஸ், சக்திவாய்ந்த செயல்திறன் மற்றும் நவீன தொழில்நுட்பம் போன்றவை இவற்றுள்\nஇந்த லேப்டாப் சாதனத்தின் விலை மதிப்பு பொறுத்தவரை 1,699டாலர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது, இந்திய விலை மதிப்பில்\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\n24.8எம்பி செல்பீ கேமராவுடன் அசத்தலான விவோ எக்ஸ்21எஸ் அறிமுகம்.\nஎலக்ட்ரிக் வாகன சார்ஜ் மையங்கள் நிறுவ அனுமதி. ஒவ்வொரு 25 கி.மீ. தொலைவில்....\nஉலகின் முதல் ஏ.ஐ செய்தி தொகுப்பாளர்- வேதம் ஓதி சாத்தனை வரவழைத்துவிட்டனர்: இனி நமக்கு வேலை இல்லை.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/amp/Sports/OtherSports/2018/08/03131219/World-Badminton-Tournament-At-the-end-of-the-quarter.vpf", "date_download": "2018-11-13T23:10:02Z", "digest": "sha1:FCXSJFPKZUM6R2ZYC62HUTHW4TRIOHPP", "length": 4024, "nlines": 42, "source_domain": "www.dailythanthi.com", "title": "உலக பேட்மிண்டன் போட்டி: கால்இறுதியில் சாய்னா வெளியேற்றம்||World Badminton Tournament: At the end of the quarter Saina exit -DailyThanthi", "raw_content": "\nஉலக பேட்மிண்டன் போட்டி: கால்இறுதியில் சாய்னா வெளியேற்றம்\nஉலக பேட்மிண்டன் சாம்பியன்���ிப் போட்டியின் கால்இறுதி ஆட்டத்தில் சாய்னா தோல்வியடைந்து வெளியேறினார். #BadmintonWorldChampionship\n24-வது உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி சீனாவின் நான்ஜிங் நகரில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடந்த காலிறுதி ஆட்டத்தில் தரவரிசையில் 10-வது இடத்தில் உள்ள இந்திய வீராங்கனை சாய்னா நேவால், 7-வது இடம் வகிக்கும் கரோலினா மரினை எதிர்கொண்டார்.\nஆட்டத்தின் துவக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய ஸ்பெயின் வீராங்கனை கரோலினா மரின் 6-21, 11-21 என்ற புள்ளி கணக்கில் சாய்னாவை வீழ்த்தினார். ஆட்டம் தொடங்கி 31வது நிமிடத்திலே சாய்னாவை அவர் வீழ்த்தினார். அரையிறுதிக்கு முன்னேறியிருக்கும் மரின், 6ம் இடம் வகிக்கும் சீனாவின் ஹி பிங்ஜியாவுடன் மோத உள்ளார்.\nஏற்கனவே ஸ்ரீகாந்த் கிடாம்பி வெளியேற்றப்பட்ட நிலையில், சாய்னா நேவாலும் தொடரில் இருந்து வெளியேறி இருப்பது குறிப்பிடத்தக்கது.\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.revmuthal.com/2015/08/china-currency-devaluation-2.html", "date_download": "2018-11-13T21:57:04Z", "digest": "sha1:NHOY4FILN36M4UTDORNNHAF7AUHCJEJP", "length": 13730, "nlines": 84, "source_domain": "www.revmuthal.com", "title": "முதலீடு: சீனாவின் யுவான் மதிப்பு குறைப்பு எவ்வாறு நம்மைப் பாதிக்கும்? -2", "raw_content": "\nசீனாவின் யுவான் மதிப்பு குறைப்பு எவ்வாறு நம்மைப் பாதிக்கும்\nசீனாவின் யுவான் மதிப்பு செயற்கையாக குறைக்கப்பட்டுள்ளது. அது எவ்வாறு இந்தியாவைப் பாதிக்கும் என்பது பற்றி எழுதப்படும் இந்த கட்டுரையின் முந்தைய பாகத்தை இங்கு படிக்கலாம்.\nசீனாவின் யுவான் மதிப்பு குறைப்பு எவ்வாறு நம்மைப் பாதிக்கும்\nஇன்றும் பொருளாதாரத்தை அரசின் கட்டுப்பாட்டிற்குள் வைத்துக் கொள்ளும் சில கம்யூனிச நாடுகள் மட்டும் இந்த Fixed முறையைப் பின்பற்றி வருகின்றன. இதில் சீனாவின் யுவான் நாணயமும் உள்ளடங்கும்.\nசீனா தங்கள் நாணய மதிப்பைக் கூட்டுவதாக இருந்தால் தங்களிடம் உள்ள டாலரை விற்று யுவானை வெளிச்சந்தையில் இருந்து வாங்கும். இதனால் யுவானின் தேவை கூடி மதிப்பும் கூடி விடும்.\nஅது போல் யுவானின் மதிப்பைக் குறைப்பதாக இருந்தால் வெளியில் இருந்து டாலரை வாங்கி யுவானை அதிக புழக்கத்திற்கு விட்டு விடும்.\nஅப்படி என்றால், தற்போது யுவானின் நாணய மத��ப்பு டாலருக்கு இரண்டு சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது. இதற்கு ஏற்றவாறு சந்தையில் சீனா மத்திய வங்கி டாலரை வாங்கியுள்ளது என்று பொருள் எடுத்துக் கொள்ளலாம்.\nஇன்னொரு சந்தேகம் வரலாம். எல்லா நாடுகளும் தங்கள் நாணய மதிப்பை கூட்டத் தானே விரும்பும். ஆனால் சீனா ஏன் குறைக்க முயலுகிறது என்ற கேள்வி எழலாம்.\nசீனாவை பொறுத்த வரை நிகர ஏற்றுமதி என்பது இறக்குமதியை விட மிகவும் அதிகம். இதனால் நாணய மதிப்பைக் குறைக்கும் போது அங்கு ஏற்றுமதி செய்பவர்களுக்கு அதிக யுவான் கிடைக்கும். அது அதிக அளவில் வேலை வாய்ப்புகளை ஏற்படுத்தவும் உதவும்.\nதுவண்டு கிடக்கும் சீனாவின் ஏற்றுமதி பொருளாதரத்தை மீட்டெடுக்க இந்த நடவடிக்கை பெரிதும் உதவும்.\nபார்க்க: சீனாவின் பங்குச்சந்தை குமிழ் வெடிப்பிற்கு காரணம் என்ன\nஅதே நேரத்தில் ஏற்றுமதியாளர்கள் மற்ற நாடுகளின் தயாரிப்புகளோடு மலிவான விலையில் போட்டி போட முடியம். அதாவது தனது சீன மத்திய வங்கி தன்னுடைய சொந்த செலவில் ஏற்றுமதியாளருக்கு உதவ இருக்கிறது என்று எடுத்துக் கொள்ளலாம்.\nஉதாரணத்திற்கு, 100 யுவானுக்கு கடிகாரம் ஒன்றை ஏற்றுமதி செய்த சீன ஏற்றுமதியாளருக்கு தற்போது 102 யுவான் கிடைக்கும். அதே நேரத்தில் அவர் 100 யுவான் மதிப்புக்கு விற்றாலும் நஷ்டமில்லை. அதனால் விலையை இறக்கி மற்ற நாடுகளின் தயாரிப்புகளோடு போட்டி போட முடியும். இதனால் அவரது வியாபாரத்தையும் படுக்காமல் காப்பாற்ற முடியும்.\nசரி. இந்தியாவை எப்படி பாதிக்கும் என்பதை பற்றியும் விரிவாக பார்ப்போம்.\nஇந்தியாவிலிருந்து துணி, கெமிக்கல் பொருட்கள் போன்றவை சீனாவிற்கு இறக்குமதி செய்யப்படுகிறது. ஆனால் அங்குள்ள யுவானின் வாங்கும் மதிப்புக்கு ஏற்றவாறு தான் நாம் டாலரில் விலை நிர்ணயம் செய்ய வேண்டும். அவ்வாறு செய்யும் போது நம்முடைய நிறுவனங்களுக்கு குறைந்த டாலர் வருமானமே கிடைக்கும்.\nஅதே நேரத்தில் தாமிரம், இரும்பு போன்ற உலோகங்கள் சீனாவில் இருந்து இந்தியாவிற்கு இறக்குமதி செய்யப்படுகிறது. இவைகள் முன்பை விட குறைந்த விலையில் மலிவாக நமது சந்தைக்கு வர வாய்ப்பு உள்ளது. ஏன், சியோமி மொபைல் விலை கூட இதனால் குறையும்.\nஅப்படி வந்தால் நமது உற்பத்தியாளர்கள் போட்டி போடுவதற்காக அதற்கு ஏற்றவாறு விலையைக் குறைக்க வேண்டும். விலையைக் குறைத்தால் நம���ு நிறுவனங்களின் லாபம் பாதிக்கப்படும்.\nஇது இந்தியாவிற்கு மட்டுமல்ல, ஏற்றுமதியை சார்ந்து இருக்கும் பல நாடுகளுக்கும் சீனாவின் இந்த முடிவு பாதிப்பை ஏற்படுத்தலாம்.\nபங்குச்சந்தையில் இருந்து பார்த்தால், டெக்ஸ்டைல், டயர், உலோகங்கள், எலெக்ட்ரிக்கல் உபகரணங்கள் போன்றவை தயாரிக்கும் நிறுவனங்களுக்கு சீனாவின் இந்த முடிவால் பாதிப்பு ஏற்படலாம்.\nமற்றொரு விதமாக பார்த்தால் சீனாவிற்கும் ஒரு எதிர்மறை பாதிப்பு உண்டு. பணவீக்கம் கணிசமாக கூடும். ஆனால் கட்டுபடுத்தப்பட்ட கம்யூனிச பொருளாதாரம் என்பதால் ரேஷனில் பொருளைக் கொடுத்தாவது விலைவாசியைக் கட்டுக்குள் கொண்டு வந்து விடுவார்கள்.\nஇதனைக் காட்டிலும் ஏற்றுமதியைக் கூட்டி பொருளாதரத்தை நிலைப்படுத்த வேண்டும் என்பதே தற்போது அவர்கள் முக்கிய கொள்கையாக இருக்கிறது.\nஇதற்காக மற்றவர்கள் எப்படிப் போனாலும் கவலைப்படும் நிலையில் சீனர்கள் தற்போது இல்லை. ஆனால் தற்போது வலுவாக இருக்கும் சூழ்நிலையில் இந்தியா பெருமளவு பாதிக்கப்படாது என்றே நினைக்கிறோம்.\nஅமெரிக்க டாலர் எப்படி உலக பொது நாணயமானது\nபங்குச்சந்தை, ம்யூச்சல் பண்ட் , முதலீடு தொடர்பான ஆலோசனைகளுக்கு muthaleedu@gmail.com என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.\nஇந்த தளத்தின் கட்டுரைகள் revmuthal.com தளத்திற்கு சொந்தமானது. கட்டுரைகளை நகல் எடுப்பதை தவிர்த்து பக்க முகவரிகளை(URL) மட்டும் பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு muthaleedu@gmail.com என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/2018/11/06/21516-%E0%AE%AA%E0%AE%B2-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88.html", "date_download": "2018-11-13T22:29:49Z", "digest": "sha1:7KULDPXPBIOF6RIM5CGAOXWSUCMLD6JR", "length": 11406, "nlines": 84, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "பல தலைமுறையினர் கூடும் பண்டிகை | Tamil Murasu", "raw_content": "\nஇணையத்தில் மட்டும் - Digital Only\nஇணையத்தில் மட்டும் - Digital Only\nபல தலைமுறையினர் கூடும் பண்டிகை\nபல தலைமுறையினர் கூடும் பண்டிகை\nபல தலைமுறையினர் வாழும் பல் லின சிங்கப்பூர் சமுதாயத்தைப் பறைசாற்றும் வண்ணமாக அமைந் துள்ளனர் திருவாட்டி ரா.ராஜல ட்சுமி குடும்பத்தினர். குடும்பத்தில் ஆக மூத்தவரான 90 வயது பாட்டி திருவாட்டி ராஜ லட்சுமி முதல், புதுவரவான ஆறு மாத கைக்குழந்தை நிக்கோ இமா��ுவல் தீபன் வரை, தீபா வளியை நான்கு தலைமுறை யினரை உள்ளடக்கிய குடும்பமாக இந்த ஆண்டு கோலாகலமாகக் கொண்டா டுகிறார்கள். திருவாட்டி ராஜலட்சுமிக்கு ஐந்து பிள்ளைகள், 11 பேரப் பிள்ளைகள், நான்கு கொள்ளுப் பேரப்பிள்ளைகள் உள்ளனர். இவரது இரண்டாவது மகன் ரா.ராமச்சந்திரனும் அவரது மனைவி ஏமி செங்கும் பிரபல ஆங்கில தொலைக்காட்சி நட்சத்திரங்களாக உள்ளனர்.\nஅவர்கள் இருவரும் ‘ஆக்ட் 3’ (Act 3) எனும் சிறுவர் நாடக நிறுவனத்தை நிர்வகித்து வரு கின்றனர். இந்த நிறுவனத்தில் சிறார்களுக்கு நடிப்பு மட்டுமல்லாது, நாடகம் மூலம் கணிதம், அறி வியல், வரலாறு போன்ற பள்ளிப்பா டங்களைக் கற்றுக்கொடுக்கவும் நாடகக் கலையைப் பயன்படுத்து கிறார் திரு ராமச்சந்திரன். கடந்த நான்கு ஆண்டுகளாக சிறப்பு தேவையுடைய சிறார் களுக்கும் சிறப்பு நடிப்பு பயிற்சிக ளை ராமச்சந்திரன், ஏமி தம்ப தியர் கற்றுத் தருகின்றனர். இவர்கள் இருவரும் 13 ஆண்டு களுக்கு முன் 2005ஆம் ஆண்டு நவம்பர் 27ஆம் தேதி, ஸ்ரீ ஸ்ரீநிவாச பெருமாள் ஆலயத்தில் மணமுடித்தனர்.\nதிருவாட்டி ரா.ராஜலட்சுமி, 90, (பின்வரிசையில் இடமிருந்து ஐந்தாவது) தமது மகன்கள், மருமகள்கள், பேரப்பிள்ளைகள், கொள்ளுப் பேரப்பிள்ளைகள் ஆகியோருடன் இவ்வாண்டு தீபாவளியை சேர்ந்து கொண்டாடுவதைப் பெரும் மகிழ்ச்சியாகக் கருதுகிறார். படம்: திமத்தி டேவிட்\nதனிமை உணர்வளிக்கும் சமூக ஊடகங்கள்\nமார்பகப் புற்றுநோயை விரட்டும் மஞ்சள், மிளகு\n‘தேடலில்’ தொடங்கி காதலில் இணைந்த ஜோடி\nஹவ்காங் வாசிகளுக்கு தீபாவளி அன்பளிப்பு\n‘பாகிஸ்தான் சென்று விளையாட மாட்டோம்’\nதவறாக பொத்தானை அழுத்திய விமானி\nஆசியான் உச்சநிலை கூட்டம்: பாதுகாப்புப் பணியில் 5,000 அதிகாரிகள்\nசாங்கி விமான நிலையத்தில் சிறு தாமதங்கள் ஏற்படலாம்\nமார்பகப் புற்றுநோயை விரட்டும் மஞ்சள், மிளகு\nதமிழ் முரசு இணையத்தளம் புதுப்பிப்பு\n83 ஆண்டுகள் வரலாற்றுச்சிறப்புமிக்க சிங்கப்பூரின் ஒரே தமிழ் நாளிதழான தமிழ் முரசு இக்காலச் சூழலுக்கும் தேவைகளுக்கும் ஏற்ப அதன் இணையத்தளத்தைப் புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. புதுப்பிப்புப் பணிகள் நிறைவுபெறும் வரை வாசகர்கள் இடையூறுகளைப் பொறுத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.\nதமிழ் முரசு இணையத்தள மேம்பாடு: தங்கள் அக்கறைகளும் கருத்த��களும் வரவேற்கப்படுகின்றன. மின்மடல்: tmforum@sph.com.sg\nநோயற்று வாழ மாசற்ற காற்று\nமனிதன் உயிர் வாழத் தேவையானவற்றுள் இன்றியமையாதது காற்று. இன்று நாம் சுவாசிப்பது சுத்தமான காற்றா எனக் கேட்டால் ஒருவரும் ஒப்புக்கொள்ள மாட்டார்கள்.... மேலும்\nமகிழ்ச்சியான வாழ்க்கைக்கு உடல், மன, சமூக நலன் முக்கியம்\nசிங்கப்பூரர்களின் ஆயுள் ஆண்டுக்காண்டு அதிகரித்து வருகிறது. 1960ல் 59 ஆக இருந்த ஆண்களின் ஆயுள், 2015ல் 80 ஆகவும் பெண்களின் ஆயுட்காலம் 63ல் இருந்து... மேலும்\nபல்கலைக்கழகங்களில் வீசிய தீப ஒளி\nநன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக் கழக (என்டியு) மாணவர்களுக்குத் தீபாவளி குதூகலம் முன்கூட்டியே வந்துவிட்டது. இந்திய மாணவர்கள் மட்டும் அல்லாமல்... மேலும்\nஎன்யுஎஸ் பல்லின தீபாவளிக் கொண்டாட்டம்\nஇந்தியர் அல்லாத மாணவர்களும் இந்திய மாணவர்களுடன் இணைந்து தீபாவளியைக் கொண் டாடவேண்டும் என்ற நோக்குடன் தேசிய பல்கலைக்கழகத்தின் இந் திய கலாசார... மேலும்\nகளை இழந்த கட்டடத்தை உயிர்ப்பிக்க நவீன வடிவமைப்பு\nஒரு காலத்தில் வெளிநாட்டவர், குறிப்பாக மலேசிய நாட்டவர்கள் விரும்பிச் செல்லும் பொழுது போக்கு இடமாகத் திகழ்ந்தது புக்கிட் தீமா கடைத் தொகுதி.... மேலும்\nசமையல் கலை வல்லுநரான பாதுகாவலர்\nநான்காண்டுகளுக்கு முன்பு வரை சமையலறைப் பக்கமே போகாத 28 வயது பெர்னார்ட் திரு ராஜ், தற்போது சமையல்கலை... மேலும்\nதிறனை வளர்த்தார், தங்கத்தை வென்றார்\n‘டிஸ்லெக்சியா’ எனப்படும் கற்றல் குறைபாட்டைக் கடந்து வந்து சமூகத்திற்குப் பயனுள்ள வழியில் தன் நிரலிடுதல்... மேலும்\nதமிழ் முரசு 80-வது ஆண்டு விழா சிறப்பு மலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnmurali.com/2012/12/christmas-specialprogramm.html", "date_download": "2018-11-13T22:55:16Z", "digest": "sha1:3AYKVW5VWC5JGLY2EYFLXQL5FFAZXOGS", "length": 27357, "nlines": 277, "source_domain": "www.tnmurali.com", "title": "டி.என்.முரளிதரன்- மூங்கில்காற்று : கெளதம் மேனன் நீ.எ.பொ.வ. க்கு இளையராஜாவை பயன்படுத்தியது ஏன்?", "raw_content": "www.tnmurali.com மூங்கிலில் நுழைந்து இசையாய் எழுந்து உங்கள் உள்ளம் புகுவேனா\nபுரோகிதரே போதும் கவிதை எழுதியவர்\nTPF -வட்டி கணக்கிடுதல் விளக்கம்\nதமிழை ஆண்டாள் வைரமுத்து கட்டுரை\n.உங்கள் மின்னஞ்சல் முகவரியை FOLLOW BY EMAIL பகுதியில் இடவும்.மூங்கில் காற்றின பதிவுகள் உங்கள் மின்னஞ்சலுக்கு வந்து சேரும்.TPF -வட்டி கணக���கிடுதல் விளக்கம்\nசனி, 29 டிசம்பர், 2012\nகெளதம் மேனன் நீ.எ.பொ.வ. க்கு இளையராஜாவை பயன்படுத்தியது ஏன்\nகிறிஸ்துமஸ் தினத்தன்று விஜய் டிவி சிறப்பு நிகழ்ச்சியில் கோபிநாத்திடம் கெளதம் மேனன் சொல்லிக் கொண்டிருந்த விஷயம் கவனத்தை ஈர்த்தது. எனக்கும் ஹாரிஸ் ஜெயராஜூக்கும்தான் நல்ல கெமிஸ்ட்ரி என்று கூறினார். பின் ஏன் பிரிந்தீர்கள் என்று கோபி நாத் கேட்க, நான் அடுத்த படத்துக்கு ரகுமானுடன் சேர இருக்கும் விஷயம் ஹாரிசுக்கு வேறு யாரோ சொல்லி இருக்கிறார்கள், நான் சொல்ல வில்லை என்று கோபம். இவ்வளவு நாள் நாம் நெருக்கமாகப் பழகி இருக்கிறோம் என்னிடம் சொல்லி இருக்கலாமே இனிமேல் நாம் இருவரும் சேர்ந்து பணிய புரிய வேண்டாம் என்று கெளதம் மேனனுக்கு மெயில் அனுப்பியதாக சொன்னார். தன் மீதுதான் தவறு என்றும் தான் சொல்லி இருக்கலாம் என்றும் தவறை ஒப்புக் கொண்டார். அவர் ஈகோவை விட்டு வந்தால் அவருடன் இணையத் தயார் என்றும் கூறினார் கெளதம்.\nநெருங்கிய நண்பர் இத்தனை நாள் இணைந்திருந்த திருந்த தன்னை விட்டுவிட்டுவேறு இசை அமைப்பாளரை நாடியது மன வருத்தம் அளிக்கக் கூடிய செயல்தான் என்றாலும் இந்தியாவின் நம்பர் 1 இசை அமைப்பாளரான ரகுமானுடன் இணையும் வாய்ப்பை எந்த இயக்குனராவது தவற விடுவாரா கெளதமும் ஒரு வியாபாரிதானே\nஅடுத்த படத்திற்கு ரகுமான் கிடைப்பாரா மீண்டும் ஹாரிசுடன் இணையவே கெளதம் மேனனின் விருப்பமாக இருக்கிறது என்பது கௌதமின் கூற்றில் தெரிய வருகிறது. அது இயலாத நிலையில் தற்போது இளையயாராஜாவை தேர்ந்தெடுத் திருப்பார் கெளதம். தன்னுடைய \"நீதானே என் பொன் வசந்தம்\" படத்திற்கு இளையராஜாதான் பொருத்தமாக இருப்பார் என்று நினைத்து அவருடன் இணைந்திருப்பார் என்று நான் கருதவில்லை. இளம் இசை அமைப்பாளர் யாரையேனும் தேர்ந்தெடுத்திருந்தால் எதிர்காலத்தில் கெளதம்-ஹாரிஸ் மீண்டும் இணைவதில் சிக்கல் ஏற்படக் கூடும் என்றுதான் ராஜாவை இசைக்க வைத்திருப்பார். மேலும் ராஜாவின் நெடுங்காலப் புகழையும் பயன்படுத்திக் கொள்ளலாம் என்பதும் அவர் எண்ணமாக இருந்திருக்கும்.\nநீதானே என் பொன் வசந்தம் பாடல்கள் நன்றாக இருக்கின்றன என்றாலும் ரகுமானோ அல்லது ஹாரிசோ இசை அமைத்திருந்தால் இன்னும் பேசப் பட்டிருக்கும். அதற்காக இளையராஜாவின் இசையை குறைத்து மதிப்பிடுவதாக அர்த்தமில்லை.\nஇன்றைய இளைஞர்களைப் பொருத்தவரை இளையராஜா முந்தைய தலைமுறையின் இசை அமைப்பாளராக கருதப் படுகிறார். அவருடைய பழைய பாடல்களை யாரும் போற்றத் தவறுவது இல்லை. ஆனால் அவரது புது இசை வடிவங்கள் அவ்வளவாகக் கவர்வதில்லை என்பது உண்மையே ஆனாலும் ராஜாவை விட்டுக் கொடுக்க மனமில்லை.அதுதான் அவரது வெற்றி.\nயார் எப்படி இணைந்தால் என்ன நமக்கு தேவை நல்ல படைப்புகள். யார் தந்தாலும் பாரபட்சமின்றி ரசிப்போம்.\nபதிவர் வெங்கட் நாகராஜ் வெளியிட்ட ஓவியத்துக்கு இந்தக் கவிதை பொருந்துமா\nஎது நடக்கக் கூடாதோ அது நடந்தே விட்டது.பாலியல் வன்முறை நிகழ்த்திய கொடியவர்களை தண்டிக்க அந்நியன் வருவானா தண்டனை தருவானா\nஇந்தக் கவிதையில் உள்ளது போல மனதுக்குள் தண்டனை தந்தாவது ஆறுதல் அடைய முடிகிறதா பாருங்கள்\nஇடுகையிட்டது டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று நேரம் பிற்பகல் 12:11\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: இளையராஜா, கெளதம் மேனன், ஹாரிஸ்ஜெயராஜ்\nஅருள் 29 டிசம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 4:09\nநீதானே என் பொன்வசந்தம்: 2012-ன் மிகச்சிறந்த காவியம்\nவரலாற்று சுவடுகள் 29 டிசம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 7:21\nநீ.எ.பொ.வ. க்கு பின்னால் இத்தனை விசயங்கள் இருக்கிறதா\nஏதோ நம்ம காதில விழுந்தது.\nஆத்மா 30 டிசம்பர், 2012 ’அன்று’ முற்பகல் 8:43\nஇளையராஜா அந்தக் காலத்து ஏ ஆர்....அவ்வளவுதான்\nகௌதமின் தவறை ஒத்துக் கொண்ட செயல் பாராட்டத்தக்கது\nபட்டிகாட்டான் Jey 30 டிசம்பர், 2012 ’அன்று’ முற்பகல் 10:32\nநல்ல படைப்பை யார் தந்தாலும் சரிதான்... :-))\nகோமதி அரசு 30 டிசம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 3:39\nஇனிமையாக இசையை யார் தந்தாலும் வாழ்த்தும் நெஞ்சம்.\nஹேமா 30 டிசம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 3:42\nபேர்புகழுக்கும்,பணத்திற்கும் இடம் மாறாதவர் யார் இசை இல்லாவிட்டால் நாளின் ஒரு சொட்டு நேரமாவது கிடைக்கும் நிம்மதி இல்லாமல் போய்விடும் \nSasi Kala 30 டிசம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 4:19\nநல்ல பகிர்வு. இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.\ns suresh 30 டிசம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 4:46\n நட்பில் ஈகோ வந்தால் நஷ்டம் இருவருக்கும்தான் இதை அவர்கள் புரிந்து கொண்டு மீண்டும் இணைந்தால் சரி இதை அவர்கள் புரிந்து கொண்டு மீண்டும் இணைந்தால் சரி\nManimaran 30 டிசம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 4:47\nஏற்கனவே இந்த காணொளியை பார்த்திருந்தாலும் உங்கள் பதிவில் படிப்பத��� அருமை.கௌதமும் ஹாரிசும் பிரிவதற்கு இரண்டு தரப்பிலும் தவறு இருந்தாலும்,தவறு என் மீதுதான் என கௌதம் ஒத்துக்கொள்வது எவ்வளவு பெரிய பெருந்தன்மை...\nகவியாழி கண்ணதாசன் 30 டிசம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 8:12\nஇன்றைய காலத்திற்கேற்ப இசியாம்மைக்க முடியாது என்பதால் தன் இசைஞானி அவர்களே யுவன்மற்றும் பவதாரிணி,கார்த்திக் ஆகியோரை தனித்து விட்டுள்ளார் .யார் அவர் இசைக்கு விரும்புகிறார்களோ அவர்களுக்கு மட்டுமே இசையமைக்கும் இசைஞானி ஒரு பெரிய சகப்ப்தம் என்பதையும் நினைவில் வையுங்கள்\nநானும் இளைய ராஜாவின் ரசிகன்தான்.\nஉங்கள் பதிவை காலையிலேயே படித்து விட்டேன்.\nஇராஜராஜேஸ்வரி 31 டிசம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 12:41\nதங்களுக்கும் தங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும்\nநீதானே பொன் வசந்தம் படத்தை பார்த்த பொது தான் பாடல்கள் மற்றும் இசை படத்தின் பலம் என்று புரிந்தது .இந்த படத்துக்கு ஹரிஸ் இசை பொருந்துமா என்பது தான் சந்தேகமே.\nநீ.என்.பொன்வசந்தம் இசை இன்றைய தலைமுறை ஏற்றுகொள்ளா விட்டாலும் இப்படத்தின் இசை இன்னும் தொடர்ந்து வரும் தலைமுறைகளில் நிச்சயமாக பேசப்படும் இசை நவீனம் கொண்டுள்ளது.படத்தை பார்க்கும் பொது இதை உணரலாம்.கௌதமின் சரியான தெரிவு ராஜா தான்.\nஇன்றும் எல்லோரும் கேட்டும்,பார்த்தும் ரசிக்கும் பாடல்கள் ராஜாவால் மட்டுமே தர முடியும் என்பது நீ.போ. வசந்தம் பாடல்கள் சிறந்த உதாரணம்.\nநல்லதா நாலு வார்த்தை சொல்லுங்க \nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nநீங்கள் இடும்/உங்களுக்கு கிடைக்கும் கருத்து எந்த ...\nகெளதம் மேனன் நீ.எ.பொ.வ. க்கு இளையராஜாவை பயன்படுத்...\nபதிவர் வெங்கட் நாகராஜ் வெளியிட்ட ஓவியத்துக்கு இந்...\nஒரு நாத்திகர் எப்படி எழுதினார் இதை\nநாளை உலகம் அழியப் போகிறது.பிரபல பதிவர்கள்இன்று என...\nகள்ள நோட்டை கண்டறிவது எப்படி\nஅப்படி என்னதான் இருக்கிறது ரஜினியிடம்\nகல்லூரிப் பெண் கேட்ட பாக்கெட் மணி-அம்மாட...\nFollow by Email -மின்னஞ்சல் மூலம் தொடர்வீர்\nஇந்த வாரத்தில அதிகமாக பார்க்கப் பட்டவை\nபெட்டிக்கடை எக்சல் சவால் விடை+96\nபெட்டிக் கடை பகுதி நீண்ட நாட்களுக்குப் பிறகு திறக்கப் படுகிறது கடந்த வாரங்களில் தோசையில் சாதி பற்றிய செய்தி ப்ரதான இடத்தைப் ப...\nகற்றுக் குட்டியின் கணினிக் குறிப்புகள் நீங்க��் எக்சல்லில் பணிபுரிவதில் ஆர்வம் உள்ளவரா அப்படி எனில் ஒரு சிறிய சவால். இதன் கடைசியில்...\nஉண்மையான ஆசிரியர் இப்படித்தான் நினைப்பாரோ\nகல்விக்கண் திறக்கும் அத்துணை ஆசிரியர்களுக்கும் ஆசிரியர் தின வாழ்த்துக்கள். . உங்களுக்கு கற்பி த்த ஆசிரியர்களை நினைவு கூற விரு...\nஎய்ட்ஸ் பற்றிய வைரமுத்துவின் கவிதை\nசமீபத்தில் வலையுலகில் வெண்பா புயல் வீசியது. ஊமைக் கனவுகள் வலைப் பதிவர் கவிஞர் விஜூ அவர்கள் அற்புதமாக வெண்பா படைக்க கற்றுக் கொடுக்க ...\nஅப்பாவி அய்யோசாமியின் தேர்தல் சந்தேகங்கள் -\nதேர்தல் களை கட்டிவிட்டது. நாளை மறுநாள் வாக்குப் பதிவு நடைபெறப் போகிறது .அடுத்து தமிழ் நாட்டை யாருக்கு தாரை வார்த்துக் கொடுக்கப் போகி...\nதிசை அறிய மொபைல் மென்பொருள்\nஉங்களுக்கு எப்போதாவது எதாவது ஒரு இடத்தில் கிழக்கு எது மேற்கு எது வடக்கு எது தெற்கு எது என்று குழப்பம் ஏற்பட்டதுண்டா தெற்கு எது என்று குழப்பம் ஏற்பட்டதுண்டா\nஎன்ன இப்படி பண்ணிட்டீங்க கில்லர்ஜி கேள்வி கேட்டாலே எனக்கு அலர்ஜி . நீங்க பத்த வச்ச சர வெடி கரந்தையில வெடிக்க அவர் புதுக்கோட்டை பக்க...\nகுழந்தைகள் தினம்-குழந்தைகள் பற்றிய திரைப்பாடல்கள்\nஇன்று குழந்தைகள் தினம். குழந்தைகளின் விளையாட்டுகளும் குறும்புகளும்,பேச்சும் நம் உள்ளத்தை எப்போதுமே கொள்ளை கொள்பவை.தமிழ் திரைப்படங்களில...\nநாட்டுப் பிரச்சனைகளை விதம் விதமாய் வீதியில் நின்று அலசி தீர்வு கண்டுவிட்டு வீட்டுக்குள் நுழைந்தேன் அங்கே, நீயா நானா\nஐன்ஸ்டீன் பற்றி சொன்னதால் வந்த வினை\n(என்ன வினை வந்ததுன்னு பதிவின் கடைசியில் பாருங்க) கடந்த நூற்றாண்டின் ஈடு இணையற்ற விஞ்ஞானியாக கருதப் படுபவர் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன். ஒ...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nதீம் படங்களை வழங்கியவர்: konradlew. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%8E%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%89%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-11-13T22:56:18Z", "digest": "sha1:NMPKHHKYPPIVIMDAP5I3ZTNOLKGJVYBI", "length": 9627, "nlines": 58, "source_domain": "athavannews.com", "title": "எமக்கு உதவிகள் வேண்டாம்! – விரக்தியில் துனீசிய புகலிடக் கோரிக்கையாளர்கள் | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nநாடாளுமன்றத்தைக் கூட்டும் சபாநாயகரின் அறிவிப்பு சட்டவிரோதமானது – விமல்\nஇலங்கையின் 200 வருட நீதித்துறைக்கு வெற்றி – எம்.ஏ சுமந்திரன்\nபதவியை இராஜினாமா செய்வாரா மஹிந்த\nசர்வதேசமே எதிர்பார்த்த உத்தரவு வெளியானது – ஜனாதிபதியின் வர்த்தமானிக்கு இடைக்கால தடை\nகட்சித் தலைவர்களுக்கான விஷேட கூட்டத்திற்கு அழைப்பு\n – விரக்தியில் துனீசிய புகலிடக் கோரிக்கையாளர்கள்\n – விரக்தியில் துனீசிய புகலிடக் கோரிக்கையாளர்கள்\nதுனீசியாவிலிருந்து மத்திய தரைக்கடலின் ஊடாக மரப் படகொன்றில் சட்டவிரோதமாகப் பயணித்த புகலிடக் கோரிக்கையாளர், தங்களுக்கு மீட்பு உதவிகள் தேவையில்லையென மீட்புப் பணியாளர்களிடம் கூறியுள்ளனர்.\nஆபிரிக்க நாடுகளிலிருந்து மத்திய தரைக்கடலின் ஊடாகப் பயணிக்கும் புகலிடக் கோரிக்கையாளர்களை மீட்கும் மனிதாபிமானப் பணியினை மேற்கொள்ளும் பிரான்கோ – ஜேர்மன் அமைப்பின் மீட்புப்படையினர்கள் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) 9 ஆண்களையும் 2 சிறுவர்களையும் கொண்ட மரப்படகொன்றைக் கண்டுபிடித்துள்ளனர். குறித்த படகிலுள்ளவர்களை மீட்பாளர்களின் கப்பலில் ஏற்ற முயற்சித்த போது குறித்த புகலிடக் கோரிக்கையாளர்கள் தங்களுக்கு மீட்புதவி தேவையில்லையெனக் கூறி தமது பயணத்தைத் தொடர்ந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nகுறித்த மரப்படகு இத்தாலிக்குச் சொந்தமான லம்பெடூசா தீவை நோக்கிச் சென்றதாகவும் குறித்த அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.\nஇத்தாலியை நோக்கிச் செல்லும் குறித்த புகலிடக் கோரிக்கையாளர்கள், அந்நாட்டுக் கரையோர அதிகாரிகளினால் மீட்கப்பட்டு மீண்டும் அவர்களது தாய்நாடான துனீசியாவிற்கே அனுப்பப்படுவர் என்பதில் சந்தேகமில்லையென மீட்புக்குழுவின் அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.\nஇதேவேளை, குறித்த அமைப்பின் கப்பலில் கடந்த வாரம் மீட்கப்பட்ட 141 புகலிடக் கோரிக்கையாளர்கள் தங்கியுள்ளதாகவும் அவர்களை தரையிறக்கவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.\nஇத்தாலி தனது நேச நாடுகளான ஐரோப்பிய நாடுகளுடன் மேற்கொண்ட தீர்மானங்களைத் தொடர்ந்து புகலிடக் கோரிக்கையாளர்கள் திருப்பியனுப்பப்படுவதுடன் குறித்த அமையத்தின் கப்பலிலுள்ள புகலிடக் கோரிக்கையாளர்களை இத்தாலி நாட்டில் தரையிறக்க அனுமதி மறுக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே க��ளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nஅரச சார்பற்ற அமைப்புக்களை அபிவிருத்திக்குப் பயன்படுத்த முன்வாருங்கள்: மனோ வேண்டுகோள்\nஅரச சார்பற்ற அமைப்புக்களை நாட்டின் அபிவிருத்திக்குப் பயன்படுத்த முன்வர வேண்டும் என இன நல்லிணக்க மற்ற\nஅரச சார்பற்ற நிறுவனங்களின் ஆலோசனையே பிரச்சினைக்கு காரணம்: கோட்டாபய\nஅரச சார்பற்ற நிறுவனங்களின் ஆலோசனையை அரசாங்கம் பின்பற்றுவதே நாட்டில் அதிகளவான பிரச்சினைகள் எழுவதற்கு\nஏ.டி.பி. இறுதி சுற்று டென்னிஸ் சம்பியன்ஷிப் – கெவின் என்டர்சன் வெற்றி\nஜனாதிபதி தலைமையில் சற்றுமுன்னர் ஆரம்பமானது பாதுகாப்புக் குழு கூட்டம்\nபிரதமர் மஹிந்தவை பதவியில் இருந்து நீக்க முடியாது – நிமல்\nவிசேட ஊடக சந்திப்பிற்கு அழைப்பு – பதவி விலகவுள்ளாரா மஹிந்த\nஇலங்கை – நியூசிலாந்து போட்டிகளுக்கான கால அட்டவணை வெளியீடு\nநாளை நாடாளுமன்றம் கூடவுள்ளது – சபாநாயகர்\nபிரெக்ஸிற்றின் பின்னரும் ஐரோப்பிய நாடுகளுக்கு பயணிக்க பிரித்தானியர்களுக்கு விசா அவசியமில்லை\nகட்சித் தலைவர்களுக்கான விஷேட கூட்டத்திற்கு அழைப்பு\nதேர்தல்களை பிற்போடுவதில் ஐக்கிய தேசிய கட்சி வரலாற்று சாதனை படைத்துள்ளது – நாமல்\nஅவசரமாக நாடாளுமன்றை கூட்டுமாறு கோரி சபாநாயகரை ஜே.வி.பி.யினர் சந்திக்கவுள்ளனர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.cri.cn/561/2013/11/06/1s133963_7.htm", "date_download": "2018-11-13T23:25:34Z", "digest": "sha1:IUEE7SCAFA453E4GOLUFSIO6463IZKIT", "length": 19149, "nlines": 31, "source_domain": "tamil.cri.cn", "title": "China Radio International", "raw_content": "• முந்தைய வடிவம் • எழுத்துரு\n• சீன வானொலி • தமிழ்ப் பிரிவு • எங்களைப் பற்றி • தொடர்பு கொள்ள\nகம்பியுசியஸ் கோயில், கல்லறை, குடும்ப மாளிகை\nகம்பியுசியஸ் என்பவர், உலகில் மகத்தான தத்துவஞானிகளில் ஒருவர். சீனாவின் கம்பியுசியஸ் தத்துவத்தை அவர் தோற்றுவித்தார். அவருடைய நினைவாகக் கம்பியுசியஸ் கோயில், கம்பியுதியஸ் கல்லறை, கம்பியுசியஸ் மாளிகை என்று அவருடைய நினைவிடங்கள் அழைக்கப்படுகின்றன. அவை, கடந்த ஈராயிரம் ஆண்டுகளில் சீனப் பேரரசர்கள், கம்பியுசியஸையும் அவருடைய தத்துவத்தையும் விடா முயற்சியுடன் பரப்பிவந்ததன் அடையாளச் சின்னங்களாகும்.\nகம்பியுசியஸ் கோயில், கல்லறை, குடும்ப மாளிகை ஆகியவை கம்பியுசியஸ் பிறந்த ஊரான சான்துங் மாநிலத்தின் சியுவு நகரில் அமைந்துள்ளன.\nகம்பியுசியஸ் கோயில், சீனாவின் முதலாவது கோயில் என்று போற்றப்படுகிறது. அது, சீனாவில் கம்பியுசியஸுக்கு வழிபாடு செய்யும் மிகப் பெரிய இடம் ஆகும். கி.மு.478ஆம் ஆண்டில், அதாவது கம்பியுசியஸ் இயற்கை எய்திய அடுத்த ஆண்டில், லூ அரசு மன்னரின் கட்டளைக்கிணங்க, கம்பியுசியஸ் வசித்த வீடு கோயிலாக மாற்றியமைக்கப்பட்டன. அதில் கம்பியுசியஸ் அணிந்த உடை முதலிய பொருட்கள் வைக்கப்பட்டுள்ளன. ஆண்டுதோறும் வழிபாடு செய்யப்பட்டுவந்தது. அப்போதைய கம்பியுசியஸ் கோயிலில் 3 அறைகள் மட்டுமே இருந்தன. பின்னர், கம்பியுசியஸ் துவக்கிவைத்த கம்பியுசியஸ் பண்பாடு, படிப்படியாக சீனாவின் பாரம்பரிய பண்பாடாக மாறிவிட்டது. கடந்த கால மன்னர்களின் கட்டளைகளுக்கிணங்க, கம்பியுசியஸ் கோயில் தொடர்ந்து விரிவாக்கப்பட்டதால் அது, மிக பெரிய அளவிலான கட்டடங்களாக மாறிவிட்டது. 18வது நூற்றாண்டின் துவக்கத்தில் சிங் வமிச மன்னர் யுங்சங்கின் கட்டளையின் படி, கம்பியுசியஸ் கோயில் மேலும் விரிவாக்கப்பட்டது. தற்போது மக்கள் காணும் கம்பியுசிஸ் கோயில் இது தான்.\nகம்பியுசியஸ் கோயிலின் நீளம் தெற்கிலிருந்து வடக்காகச் சுமார் ஆயிரம் மீட்டர். அதன் பரப்பளவு சுமார் ஒரு லட்சம் சதுர மீட்டர். இக்கோயிலில் 500 அறைகள் உள்ளன. அதன் அளவு, தற்போதைய சீனாவில், பழம் பெரும் கட்டடங்களான பெய்ச்சிங் அரண்மனை அருங்காட்சியகத்துக்கு அடுத்ததாக இரண்டாம் இடம் வகிக்கின்றது. அது சீனாவின் பண்டை காலத்திலான மாபெரும் கோயில் கட்டடத்தின் முன்மாதிரியாகப் போற்றப்பட்டுள்ளது.\nகம்பியுசியஸ் கோயிலின் கட்டடத் தரம், நிலபிரபுத்துவச் சமுதாயத்தின் மிக உயரிய கட்டட வரையறையை, அதாவது, அரசக் குடும்ப அரண்மனையின் கட்டட வரையறையை எட்டியுள்ளது. அதன் முக்கிய கட்டடங்கள், தென் வடலாக மத்திய கோட்டில் அமைந்துள்ளன. இதர கட்டடங்கள் இடது மற்றும் வலது பக்கத்தில் வரிசையாக நிற்கின்றன. இக்கட்டடங்கள் ஒழுங்காகவும் கம்பீரமாகவும் காணப்படுகின்றன. கம்பியுசியஸ் கோயில், 9 வரிசை மண்டபங்களையும் 9 வரிசை முற்றங்களையும் கொண்டது. அதன் முக்கிய மண்டபம், தாசென் மண்டபம். அதில் 9 அறைகள் உள்ளன. 9 என்றால் ஒற்றைப்படை இலக்கத்தில் மிகப் பெரிய எண்ணாகும். சீனாவின் நிலப்பிரபுத்துவச் சமுதாயத்தில், ஒன்பது என்றால் மன்னர் மட்டுமே ப��ன்படுத்தக் கூடிய எண். குறிப்பாகக் கட்டடத்தில், மன்னர் தவிர, வேறு எவரும் இந்த எண்ணைப் பயன்படுத்தக் கூடாது. மீறி பயன்படுத்தினால், கொலை செய்யப்படுவார். ஆனால், கம்பியுசியஸ் கோயிலுக்கு இதிலிருந்து விதிவிலக்கு. கம்பியுசியஸின் முக்கிய மண்டபத்தின் முன் வாசலில், 5 வரிசைக் கதவுகள் உள்ளன. நிலபிரபுத்துவ மரியாதை விதிக்கிணங்க, பேரரசர் குடும்பக் கட்டடங்களுக்குள் 5 வரிசைக் கதவுகள் இருக்கலாம். பெய்ச்சிங் அரண்மனை அருங்காட்சியகத்தில் 5 வரிசைக் கதவுகள் உள்ளன. கம்பியுசியஸ் கோயிலிலும் 5 வரிசைக் கதவுகள் உள்ளன. மன்னர் மட்டும் அனுபவிக்கக் கூடிய மரியாதை சலுகை அதற்கு வழங்கப்பட்டுள்ளது.\nகம்பியுசியஸ் முக்கிய கட்டடமான தாசென் மண்டபத்தின் உயரம் சுமார் 30 மீட்டர். அதன் அகலம் கிழக்கிலிருந்து மேற்காக சுமார் 50 மீட்டர். மண்டபத்தின் உச்சியில் பொன்னிற ஓடுகள் ஒளிவீசி, கம்பீரமாகக் காணப்படுகின்றன. இதை பெய்ச்சிங் அரண்மனை அருங்காட்சியகத்திலுள்ள தைஹொ மண்டபத்துடன் ஒப்பிடலாம். சீனாவில் தொன்மை வாய்ந்த மூன்று முக்கிய மண்டபங்களில் இதுவும் ஒன்று எனப் போற்றப்படுகிறது. தாசென் மண்டபத்திற்கு முன் வாசலில் அமைந்துள்ள, டிராகன் உருவச் சிற்பங்களுடன் கூடிய 10 கல் தூண்கள் மக்களின் கவனத்தை ஈர்க்கின்றன. அவை, 6 மீட்டர் உயரமும், சுமார் ஒரு மீட்டர் விட்டமும் கொண்ட ஒரே கல்லால் செதுக்கப்பட்டவை. அவை கம்பீரமாகவும் நேர்த்தியாகவும் காணப்படுகின்றன. இந்த 10 தூண்களில் செதுக்கப்பட்ட டிராகன் உருவங்கள் வெவ்வேறானவை. அவை மிகவும் அழகானவை. அவை, சீனாவின் பண்டை காலக் கல் சிற்பக் கலையில் காண்பதற்கு அரியவை. பெய்ச்சிங் அரண்மனை அருங்காட்சியகத்தில் அமைந்துள்ள டிராகன் தூண்களைக் கூட அவற்றுடன் ஒப்பிட முடியாது.\nதவிர, கம்பியுசியஸ் கோயிலில், சீனாவின் பல்வேறு வமிசக் காலங்களிலுள்ள ஈராயிரத்துக்கும் அதிகமான கல் வெட்டுகள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. அவை, சீனாவின் மாபெரும் கல் வெட்டுக்களில் ஒன்றாகத் திகழ்கின்றன. இவற்றில் ஐம்பதுக்கும் அதிகமான மன்னர்களின் எழுத்துக்களுடன் கூடிய கல் வெட்டுக்கள் உள்ளன. நிலப்பிரபுத்துவச் சமுதாயத்தில் கம்பியுசியஸ் உயர்ந்த தகுநிலையை இது முழுமையாக எடுத்துக்காட்டுகிறது.\nகம்பியுசியஸ் குடும்ப மாளிகை, கம்பியுசியஸ் கோயிலுக்கு அருகில் அமைந்துள்ளது. கம்பியுசியஸ் மூதாதையர் வசித்த இடம் இது. சீன வரலாற்றில் மிங் மற்றும் சிங் வமிசக் காலத்தில் அதாவது 1368ஆம் ஆண்டு முதல் 1911ஆம் ஆண்டு வரையான மன்னர்களின் குடும்ப அரண்மனைகளுக்கு அடுத்ததாக மிகப் பெரிய குடும்ப மாளிகை இது.\nகம்பியுசியஸ் குடும்ப மாளிகை, கி.பி 12வது நூற்றாண்டு முதல் 13வது நூற்றாண்டு வரையான காலத்தில் கட்டப்பட்டது. இது, நிலப்பிரபுத்துவ உயர் குடிமகனான நிலவுரிமையாளரின் பண்ணைக்கு ஒரு முன்மாதிரியாக விளங்கியது. அதன் நிலப்பரப்பு, சுமார் 50 ஆயிரம் சதுர மீட்டர். அதில் சுமார் 500 அறைகளும் மண்டபங்களும் உள்ளன. கம்பியுசியஸ் குடும்ப மாளிகையின் கட்டமைப்பு தனிச்சிறப்பு மிக்கது. அதன் முன் பகுதி, அலுவல் நடைபெறும் இடம். பிற்பகுதி, வாழும் இடம். மண்டபத்தின் கட்டடக் கட்டமைப்பு, மிங் மற்றும் சிங் வமிசக் காலங்களின் அலுவலகக் கட்டடப் பாணியில் அமைந்துள்ளது. கம்பியுசியஸ் குடும்ப மாளிகையில், ஏராளமான மதிப்புள்ள வரலாற்றுப் பதிவேடுகளும் கடந்த கால ஆடைகள், உடுப்புகள், பயன்பாட்டுப் பொருட்கள் உள்ளிட்ட வரலாற்று மதிப்பு மிக்க தொல் பொருட்கள் வைக்கப்பட்டுள்ளன.\nகம்பியுசியஸ் கல்லறை, கம்பியுசியஸும் அவர்தம் குடும்பத்தினர்களும் மட்டும் பயன்படுத்தப்பட கூடிய கல்லறையாகும். தற்போதைய உலகில், மிக நீண்ட வரலாறுடைய, அளவில் மிகப் பெரிய குடும்பக் கல்லறை இது. கடந்த 2500 ஆண்டுகளில் கம்பியுசியஸ் மூதாதையருடைய பூதவுடல்கள் இக்கல்லறையில் புதைக்கப்பட்டன. இக்கல்லறையின் பரப்பளவு ஏறக்குறைய 2 சதுரக் கிலோமீட்டர். கம்பியுசியஸின் மூதாதையர் கல்லறைகளின் எண்ணிக்கை ஒரு லட்சத்தைத் தாண்டிவிட்டது. இக்கல்லறையில் ஹென் வமிச காலம் முதல், அதாவது கி.மு. 206ஆம் ஆண்டு முதல் கி.பி. 220ஆம் ஆண்டு வரையிலான 5000க்கும் அதிகமான கல்லறைக் கல் வெட்டுகளும், வாசகங்களுடன் கூடிய கல் வெட்டுகளும் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.\nசீன வரலாற்றில் அரசியல், பொருளாதார மற்றும் பண்பாட்டு வளர்ச்சியிலும், ஈமச் சடங்கின் பழக்க வழக்கங்களின் மாற்றத்திலும் கம்பியுசியஸ் கல்லறை, மிகவும் முக்கியமான பங்கை ஆற்றியது.\nகம்பியுசியஸ் கோயில், கம்பியுசியஸ் கல்லறை, கம்பியுசியஸ் குடும்ப மாளிகை ஆகியவை உலகில் புகழ்பெற்ற, வளமிக்க பண்பாட்டு மரபுச்செல்வங்களாக��ம். இது மட்டுமல்ல, ஏராளமான இயற்கை மரபுச்செல்வங்களையும் அவை கொண்டுள்ளன. அவற்றில் இன்னமும் வளர்ந்துகொண்டே இருக்கும் 17000க்கும் அதிகமான பழங்கால மரங்கள், அவற்றின் வளர்ச்சி வரலாற்றை நிலைநாட்டும் அதே வேளையில் பண்டைக் கால காலநிலவியலையும், உயிரியலையும் ஆராய்வதற்கு உதவுகின்றன.\nகம்பியுசியஸ் கோயில், கல்லறை, குடும்ப மாளிகை ஆகியவை, அவற்றின் மிகுந்த பண்பாட்டுச் சேமிப்பு, நீண்ட வரலாறு, பிரமாண்டமான அளவு, நிறைய தொல் பொருட்கள் ஆகியவற்றினாலும் மதிப்புள்ள அறிவியல் மற்றும் கலைச்சிறப்பாலும் உலகில் புகழ்பெற்றுள்ளன. 1994ஆம் ஆண்டு, அவற்றை யுனெஸ்கோ, உலகப் பண்பாட்டு மரபுச்செல்வப் பட்டியலில் சேர்த்துள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://unmaiyanavan.blogspot.com/2015/01/blog-post_27.html", "date_download": "2018-11-13T22:40:47Z", "digest": "sha1:5EFJHOWLM35DECOWGTSCPRRFHB4NBRB6", "length": 69941, "nlines": 442, "source_domain": "unmaiyanavan.blogspot.com", "title": "உண்மையானவன்: ஆஸ்திரேலிய தமிழ் ஆசிரியர்கள் மாநாட்டில் படைத்த கட்டுரை", "raw_content": "\nஆஸ்திரேலிய தமிழ் ஆசிரியர்கள் மாநாட்டில் படைத்த கட்டுரை\nஇரண்டு நாட்களுக்கு முன்பு ஞாயிற்றுக்கிழமை அன்று இங்கு முதன் முதலாக தமிழ் ஆசிரியர்கள் மாநாடு வெற்றிக்காரமாக நடைபெற்றது. (முடிந்தால் அந்த நிகழ்வை மட்டும் ஒரு பதிவாக எழுதுகிறேன். ). சிங்கப்பூரிலிருந்தும், கனடாவிலிருந்தும் மற்றும் ஆஸ்திரேலியாவில் இருக்கும் மற்ற மாநிலங்களிலிருந்தும் தமிழ் ஆசிரியர்கள்,அறிஞர்கள் வந்திருந்தார்கள். அடியேனும் எங்கள் பள்ளி (பாலர்மலர் தமிழ் பள்ளி ஹோல்ஸ்வோர்தி கிளையின்) சார்பாக,\n“மத்திமப் பருவத்து மாணவர்களின் தமிழ் படிக்கும் ஆர்வத்தை அதிகரிக்கும் வழிமுறைகள்”\nஎன்ற தலைப்பில் ஒரு கட்டுரையை எழுதி, அதற்கான பவர் பாயிண்ட் பிரசன்டேஷனோடு அன்று மதியம் நடைபெற்ற அமர்வில் படைத்தேன். இந்த கட்டுரையில் நான் கூறியுள்ள யுத்திகள் அனைத்தும், என்னுடைய வகுப்பில் நான் பின்பற்றிய யுத்திகளாகும். அந்த அனுபவத்தின் அடிப்படையில் தான் இந்த கட்டுரையை தயார் செய்திருந்தேன். அதனை உங்களின் பார்வைக்கு பதிவிடுகிறேன். வேறு ஏதேனும் யுத்திகளை பின்பற்ற முடியும் என்றால், தயவுகூர்ந்து,பின்னூட்டத்தில் தெரிவித்தால், எனக்கும், என்னைப் போன்ற வெளிநாட்டில் தமிழ் பயிற்றுவிக்கும் நண்பர்களுக்கும் உபயோகமாக இருக்கும். இங்கே நான் வெளியிட்டுள்ள படங்களைக் கொண்டு தான் பவர் பாயிண்ட் பிரசன்டேஷனை உருவாகியிருந்தேன்.\nமத்திமப் பருவத்து மாணவர்களின் தமிழ் படிக்கும் ஆர்வத்தை அதிகரிக்கும் வழிமுறைகள்\n-சொக்கன் பாலர் மலர் தமிழ்ப் பள்ளி ஹோல்ஸ்வொர்தி சிட்னி\nபுலம்பெயர்ந்த நாடுகளில் வளரும் தமிழ் குழந்தைகள் பெரும்பாலும் தங்களின் மத்திமப் பருவத்தில் தமிழ் படிக்கும் ஆர்வத்தைக் குறைத்துக் கொள்வதுண்டு. ஆஸ்திரேலியாவில் இந்தப் பருவத்தில் தான்> அவர்கள் செலக்டிவ் (selective ) பாடசாலைகளுக்கான தேர்வை எதிர்கொள்வதற்காக> ஓராண்டோ அல்லது இரண்டாண்டுகளோ தமிழ் பள்ளிக்கு விடுப்பு எடுத்துக் கொள்கிறார்கள். இந்தச் செய்கையால் அவர்களின் தமிழ் படிக்கும் ஆர்வம் வெகுவாகக் குறைகிறது. அத்தேர்வு முடிந்த பிறகு> பெற்றோர்களின் தூண்டுதலால் தமிழ் பள்ளிக்கு வந்தாலும் அவர்களால் முழுமையாக ஆர்வம் செலுத்த முடிவதில்லை. அவ்வாறு வரும் மாணவர்களின் தமிழ் படிக்கும் ஆர்வத்தை அதிகரிப்பதற்கான கற்பிக்கும் வழி முறைகளை ஆராய்வதே இக்கட்டுரையின் கருவாகும். இந்த கட்டுரையில் நான் மற்றும் எனது சக ஆசிரியர்கள் வகுப்பில் கையாண்ட பல யுக்திகளைப் பற்றியும் அவற்றைப் பயன்படுத்தி மாணவர்களின் சிந்தனைத் திறன்> எழுத்துத் திறன்> பேச்சுத் திறன்> உற்றுக்கேட்டு பதில் அளிக்கும் திறன்> வாசித்து பதில் அளிக்கும் திறன் மற்றும் குழுத்திறன் போன்ற திறன்களை எவ்வாறு மேம்படுத்த இயலும் என்பதைப் பற்றியும் விரிவாகக் காணலாம்.\nஇப்பொழுதெல்லாம் பொதுப் பாடசாலைகளில்> மாணவர்கள் பெரும்பாலும் வீட்டுப் பாடங்களை பேனாவைக்கொண்டு எழுதாமல்> கணினியில் தட்டச்சு மூலமாகத்தான் செய்கிறார்கள். அதனால் தமிழ் பள்ளியிலும் கணினி மூலமாக வீட்டுப்பாடங்களை செய்ய வைக்கலாம். ஐம்பது சதவீத வீட்டுப்பாடங்களை பேனாவைக்கொண்டும் மீதி ஐம்பது சதவீதத்தை கணினி வழியில் செய்யச் சொல்வதால்அவர்களுக்கு கணினியைப் பயன்படுத்தி தமிழை தட்டச்சு செய்யும் முறையை அறிந்து கொள்ள முடியும். தட்டச்சு மூலம் செய்யப்பட்ட வீட்டுப்பாடங்களை ஆசிரியரின் மின்னஞ்சலுக்கு மாணவர்கள் அனுப்புவதால் ஆசிரியர்களுக்கு அதனை திருத்தும் வேலை எளிதாகி விடுகிறது. இதற்கு முதலில் அவர்களுக்கு கணினியைப் பயன்படுத்தி தமிழில் ���ட்டச்சு செய்வதை கற்றுக்கொடுக்க வேண்டும்(1)\n2. ஆய்வுக் கட்டுரைகளைப் படைத்தல்\nஆஸ்திரேலியாவில் நிறைய தமிழ் சமூக அமைப்புகள் ஒவ்வொரு வருடமும் ஏதாவதொரு மாநாட்டை நடத்தி>அதில் வெளியிடப்படும் மாநாட்டு மலர்களில் மாணவர்களின் ஆய்வுக்கட்டுரைகளை வெளியிடுகிறார்கள். அந்த கட்டுரைகளை சமர்பிக்க மாணவர்களை தயார் செய்து>அவர்களின் கட்டுரைகளை அந்த மாநாட்டு மலரில் வெளிவருவதற்கு ஏற்பாடு செய்யலாம். இவ்வாறு செய்வதால் அவர்களின் தமிழ் படிக்கும் ஆர்வம் அதிகரிப்பதோடு மட்டுமல்லாமல்> வருங்காலத்தில் அவர்களுக்கு இந்த அனுபவம் பயனுள்ளதாக இருக்கும். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இங்கு நடைபெற்ற ஒரு மாநாட்டில் எங்கள் பள்ளியிலிருந்து ஆறு மாணவ மாணவியரின் கட்டுரைகள் வெளிவந்தன(2)\nஇவ்விரண்டு முறைகள் மூலமாக மாணவர்களின் தமிழ் படிக்கும் ஆர்வத்தைக் அதிகரிப்பதோடு அவர்களின் எழுத்துத் திறனை மேம்படுத்தவும்; முடியும்.\n3. தாயகச் செய்திகளை அறிந்து கொள்ளுதல்\nமாணவர்களை வாரத்திற்கு அரை மணி நேரம் கணினியில் தமிழ்ப்; பத்திரிக்கைகளை படித்து தாயகச் செய்திகளில் மிக முக்கிய தலைப்புச் செய்திகளை அறிந்து கொள்ளச் செய்து> அந்த செய்திகளை வகுப்பில் பேசும் நேரத்தில் (speaking time) இரண்டு மணித்துளிகள் பேசச் செய்தல். இதன் மூலம் அவர்களின் படிக்கும் திறனையும்>பேசும் திறனையும் உயர்த்த முடியும். மேலும் அவர்கள் தாயகத்தில் நடக்கும் விஷயங்களையும் அறிந்து கொள்வார்கள்.\n4. விடுமுறையில் தமிழ் படிப்பு\nபள்ளி விடுமுறைகளில் மாணவர்கள் புத்தகத்தை எடுத்து தமிழ் படிப்பது அபூர்வம்.அதே சமயம் கணினி மூலமாகத் தமிழ் படிக்கச் சொன்னால் அவர்கள் ஆர்வத்தோடு படிப்பார்கள். தமிழ் இணையப் பல்கலைக்கழகம் (3) அமெரிக்காவில் இருந்து இயங்கும் தமிழ் கற்றுக்கொடுக்கும் இணையத்தளம் (4), (5)\nஇதில் ஏதாவதொரு ஒரு இணையத்தளத்தில் ஒரு பகுதியை வீட்டுப்பாடமாக விடுமுறை நாட்களில் படித்து வரச் செய்யலாம்.\nவகுப்பில் மாணவர்களின் எண்ணிக்கையைப் பொறுத்து இரண்டு முதல் நான்கு மாணவர்கள் வரை உள்ள குழுவாகப் பிரித்து ஏதாவதொரு திட்டப்பணியை விடுமுறையில் குழுவாக செய்து வருமாறு சொல்லலாம்.\nநான் என்னுடைய வகுப்பில் இம்மாதிரி குழுக்கள்; அமைத்து அவர்களுக்கு இந்தியாவில் ஆறு முக்கிய சுற்றுலாத் தளங்களைப் பற்றி அதாவது சென்னையிலிருந்து எவ்வாறு செல்லலாம்> தங்கும் வசதி> அங்கு முக்கியமாகப் பார்க்கக்கூடியவைகள்> எந்த மாதத்தில் செல்லலாம்> அந்த இடத்தின் வரலாறு என்று விரிவாக எழுதி> அதனை பவர்பாயிண்ட்டில் படைக்கச் சொல்லியிருந்தேன். மாணவர்களும் ஆர்வமாக பங்குக்கொண்டு படைத்தார்கள்.\nமற்றுமொரு திட்டப்பணியாக மாணவர்களிடம் ஏதாவதொரு தலைப்பில் உதாரணமாக தங்களின் பெற்றோர்கள் தாயகத்தில் எவ்வாறு பள்ளிப் படிப்பை படித்தார்கள் என்பதைப் பற்றி பேட்டி எடுத்து அதனை ஒரு கட்டுரையாக எழுதிக்கொண்டு வரச் சொல்லலாம்.\nஇவ்வாறு விடுமுறையில் அவர்களை தமிழ் படிக்கச் செய்வதோடு அவர்களின் குழுத்திறனையும் திட்டப்பணிகளை படைக்கும் திறனையும் அதிகரிக்க முடியும்.\nமத்திம பருவத்தில் மாணவர்களின் தொடர்ச்சியாக தமிழ் பள்ளிக்கு வருவதற்கும்> தமிழ் படிக்கும் ஆர்வத்தை அதிகரிப்பதற்கும் வகுப்பறையில் கையாளப்படும் புதிய முறைகள் பெரும் பங்கு வகிக்கிறது. என்னுடைய வகுப்பில் நான் கையாண்ட சில யுத்திகளை இங்கு பார்க்கலாம்.\nபொதுவாக இந்த வயது மாணவர்களுக்கு தாங்கள் கூறும் கருத்துக்கள் தான் சரியாக இருக்கும் என்ற எண்ணம் மேலோங்கி இருக்கும். பெற்றோர்களோ நண்பர்களோ மாற்றுக் கருத்து கூறினால் அவற்றை எதிர்த்து தங்களின் கருத்துக்கு பலம் சேர்க்கும் விதமாக பதிலுரைப்பார்கள். இந்த எண்ணத்தை உபயோகித்து அவர்களின் பேச்சுத் திறனை அதிகரிக்க வகுப்பில் பட்டிமன்றம் நடத்தலாம். என்னுடைய வகுப்பில் ஒவ்வொரு பருவத்திலும் ஒரு வகுப்பில் பட்டிமன்ற நிகழ்ச்சியை நடத்திவிடுவேன். எந்தெந்த மாணவர்கள் எந்தத் தலைப்பில் பேச வேண்டும் என்பதையும் அவர்களிலிருந்து ஒரு தலைவரையும் தேர்ந்தெடுத்து அவர்கள் தயார் செய்வதற்கு இரு வாரங்களும் அளித்துவிடுவேன்.\nஇந்த யுக்தி மூலம் அவர்களின் சிந்தனைத் திறன்> குழுத்திறன் மற்றும் பேச்சுத் திறன் ஆகியவைகளை மேம்படுத்த முடியும்.\n2. மாணவர்களே பாடங்களுக்குப் பயிற்சியைத் தயாரித்தல்\nவகுப்பில் பாடங்களை நடத்தி முடித்த பிறகு அந்த பாடத்திற்கான பயிற்சியை மாணவர்களையே தயாரிக்க சொல்லுதல். அவர்களும் ஆர்வமாக தங்களின் சிந்தனைத் திறனை உபயோகித்து கேள்விகளைத் தயாரிப்பார்கள். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நான் ஆறாம் வகுப்பை எடுத்த���ொழுது> பாடப்புத்தகம் தான் இருந்தது> பயிற்சி புத்தகம் வெளியிடப்படவில்லை . அதனால் நான் பாடத்தை எடுத்து முடித்த பிறகு> வீட்டுப்பாடமாக மாணவர்களை அந்த பாடத்திலிருந்து கேள்விகளையும் அதற்கான பதில்களையும் எழுதிக்கொண்டு வரச்சொல்லி, கேள்விகளை தயாரிப்பதற்கும் சில விதிமுறைகளை கூறினேன். உதாரணத்திற்கு ஒரு கேள்விக்கான விடை ஒரு வரியிலும் மற்றொரு கேள்விக்கான விடை குறைந்தது இரு வரிகளிலும் மற்றுமொரு கேள்வி ஆங்கிலத்திலும் இருக்க வேண்டும் என்று சொல்லியிருந்தேன். ஒவ்வொருவரும் தாம் எழுதிக்கொண்டு வரும் கேள்விகளை பலகையில் எழுதச் சொல்லி மற்றவர்களை அந்த கேள்விகளையும் அதற்கான பதில்களையும் வகுப்பில் எழுதினார்கள் இவ்வாறு செய்ததால் அந்த பாடத்தைப் பற்றிய முழுமையான விளக்கத்தை அவர்களால் அறிந்து கொள்ள முடிந்தது. இப்பொழுது பயிற்சி புத்தகங்கள் இருந்தாலும் இந்த யுக்தியை வகுப்பில் பயன்படுத்திக்கொண்டிருக்கிறேன்.\n3. உற்றுக் கேட்டு பதில் அளிக்கும் பயிற்சி\nமேல்நிலை வகுப்பில் இருக்கும் ஒரு தேர்வானது உற்றுக் கேட்டு பதில் அளிக்கும் தேர்வாகும் (listening and responding). இதற்கான பயிற்சியை தொடங்கும் முன்> அன்றைக்கு எடுக்கப்பட பாடத்திலிருந்து ஒரு பத்தியை ஆசிரியர் ஒரு நிமிடத்துக்கு வாசிக்க வேண்டும். மாணவர்கள் அந்த ஒரு நிமிடமும் கவனமாக கேட்க வேண்டும். ஒரு நிமிடம் முடிந்தவுடன் அவர்கள் அடுத்த ஒரு நிமிடத்திற்கு தாங்கள் கேட்ட சொற்களை எழுத வேண்டும். இப்படி சில வாரங்கள் பயிற்சி அளித்து விட்டு பிறகு தெரியாத பாடத்திலிருந்து இந்த பயிற்சியை மேலும் சில வாரங்களுக்கு தொடர வேண்டும். இவ்வாறு செய்வதால் அவர்களுக்கு உற்றுக் கேட்டு பதில் அளிக்கும் திறனை வளர்த்துக்கொள்ள முடியும். பிறகு மேல்நிலை வகுப்புகளில் நடக்கும் இந்த தேர்வு மாதிரி அவர்களுக்கு பயிற்சி அளிக்கலாம்.\n4. ஒரு நிமிட தேர்வு\nவகுப்பில் அடிக்கடி ஒரு நிமிட தேர்வை நடத்தினால்> மாணவர்களும் தேர்வா என்று யோசிக்கமாட்டார்கள். மேலும் ஆசிரியருக்கு மாணவர்கள் எந்த நிலையில் இருக்கிறார்கள் என்று தெரிந்து கொள்வதற்கும் எளிதாக இருக்கும். அதாவது வகுப்பின் இடையே தெரிந்த பாடத்தையும் பிறகு தெரியாத பாடத்தையும் ஒரு நிமிடம் அனைவரையும் வாசிக்கச் சொல்ல வேண்டும். அந்த ஒரு நிமிடத்தில��� அவர்கள் எத்தனை வார்த்தைகளை படித்தார்கள் என்று அவர்களையே எண்ணிப்பார்க்கச் செய்து குறித்துக்கொள்ளச் சொல்ல வேண்டும். இவ்வாறு ஒவ்வொரு வாரமுமோ அல்லது இரண்டு வாரங்களுக்கு ஒரு முறையோ செய்தால் மாணவர்களின் வாசிக்கும் திறனை எளிதாக அறிந்து கொள்ள முடியும். மேலும் அவர்களுக்கு இது ஒரு தேர்வு என்ற எண்ணம் தோன்றாது. இதில் மற்றுமொரு விஷயத்தையும் ஆசிரியர் தெரிந்து கொள்ள முடியும். அதாவது ஒவ்வொரு மாணவனையும் வரிசையாக வாசிக்கச் சொல்லாமல், மாற்றி மாற்றி வாசிக்கச் சொன்னால்> மாணவர்கள் வகுப்பை உன்னிப்பாக கவனிக்கிறார்களா என்று கண்டு பிடித்து விடமுடியும். இதே போல் எழுத்துத் தேர்வை நடத்தினால், ஒரு நிமிடத்தில் அவர்களால் எத்தனை வார்த்தைகள் எழுத முடிகிறது என்றும் அறிந்து கொள்ள முடியும்.\nபொதுவாக இந்த வயது மாணவர்கள் அதிகம் தமிழில் பேசமாட்டார்கள். எங்கே நாம் தவறாக பேசிவிடுவோமோ என்ற பய உணர்ச்சி அவர்களிடம் அதிகமாக இருக்கும். அந்த பய உணர்ச்சியைப் போக்கி> அவர்களை சரளமாக தமிழில் பேச வைப்பதற்கு ஒவ்வொருவருக்கும் ஒரு வார கால அவகாசமாளித்து அவர்களுக்கு பிடித்த தலைப்பில் மூன்று மணித்துளிகள் முதல் ஐந்து மணித்துளிகள் வரை அவர்களை பேசr; சொல்ல வேண்டும். உதாரணத்திற்கு அவர்களுக்கு மிகவும் பிடித்த திரைப்படத்திற்கான விமர்சனம்> மிகவும் பிடித்த நடிக நடிகையர்> மிகவும் பிடித்த தொலைக்காட்சி நிகழ்ச்சி போன்ற தலைப்புகளில் பேச வைக்கலாம்.\nவகுப்பில் மாணவர்களை மிகுந்த ஆர்வத்துடன் ஈடுபடச் செய்வதே இந்த புதிர் விளையாட்டுக்கள் தான். ஒவ்வொரு வகுப்பிலும் கடைசி பத்து அல்லது பதினைந்து மணித்துளிகள் இதற்காக ஒதுக்கினால் மாணவர்கள் ஆர்வத்தோடு ஒவ்வொரு வாரமும் பள்ளிக்கு வருவார்கள். குழுக்களாக பிரித்து இந்த விளையாட்டை விளையாடுவதால் மாணவர்களின் குழுத்திறனை மேம்படுத்த முடியும்.\nமாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப குழுக்களைப் பிரித்து சொல்வளத்தை அதிகப்படுத்தும் விளையாட்டை விளையாடுதல். அதாவது வீடு என்று சொன்னவுடன் உங்களுக்குத் தெரிந்த சொற்களை இரண்டு நிமிடத்திற்குள் எழுதுங்கள் என்று சொல்ல வேண்டும். அந்த அந்த குழு எழுதிய சொற்களின் எண்ணிக்கையை புள்ளிகளாக கணக்கிட்டுக்கொள்ள வேண்டும். இந்த மாதிரி காய்கறிகள்> குடும்பம் என்று கூறி இறுதியாக அதிக புள்ளிகளைப் பெற்ற குழு வெற்றிப்பெற்றதாக அறிவிக்கலாம்.\nதனித்தனியாக உள்ள சொற்களை வாக்கியமாக அமைத்தல்\nஇரண்டு அல்லது மூன்று திருக்குறளை தாளில் எழுதி ஒவ்வொரு சொல்லாக வெட்டி எல்லாவற்றையும் ஒரு கவரில் போட்டு ஒவ்வொரு குழுவிடமும் தந்து திருக்குறளை கண்டுப்பிடிக்கச் செய்வது. திருக்குறள் என்று தான் இல்லை வேறு ஏதாவது நீள வாக்கியங்களையும் இவ்வாறு செய்யலாம்.\nமேற்குறிப்பிட்டுள்ள யுக்திகளைப் பயன்படுத்திக் கற்பிப்பதால் மத்திம பருவத்து மாணவர்களுக்கு தமிழின் மீது ஆர்வத்தை ஏற்படுத்துகிறது. இவற்றில் சில யுக்திகள் மேல்நிலை வகுப்புக்கான பயிற்சியாகவும் விளங்குகிறது. இக்கட்டுரையானது தமிழ் தெரியாத இளைஞர்களுக்குத் தமிழ் கற்றுக்கொடுக்கவும் உதவியாக இருக்கும் என்று நம்புகிறேன்.\nசான்றுக் குறிப்புகள் / References\nவந்து விட்டேன் படித்துக்கொண்டு இருக்கிறேன்.............\nநானும் நன்றி கூற வந்துவிட்டேன்\nதங்கள் தமிழுக்காக எடுக்கும் சிரத்தை கண்டு ஆச்சர்யமாக இருக்கிறது... தமிழ் நாட்டில் உள்ளவர்கள் பலரும் தமிழை வைத்து ஏமாற்றி ஆட்சி செய்திருக்கிறார்கள், செய்கிறார்கள், வாழ்க உமது தமிழ்த்தொண்டு தங்களுக்கு இந்த வகையில் யோசனை சொல்லும் பக்குவம் எமக்குப்போறா..\nதமிழ் வாழ அந்தத் தமிழோடு நாமும் வாழ.\nதமிழ் மணம் – 100 (தங்களிடம் இருந்தால் \nதேவகோட்டை கில்லர்ஜி அபுதாபித் தமிழன்.\nஇங்கு என்னைப் போன்று பலரும் இருக்கிறார்கள். நான் கடந்த ஏழு ஆண்டுகளாகத்தான் அடுத்த தலைமுறையினருக்கு தமிழ் சொல்லிக்கொடுத்துக்கொண்டு வருகிறேன். ஆனால் இருபது ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் சொல்லிக்கொடுப்பவர்கள் பலர் இருக்கிறார்கள். அவர்களின் பார்க்கும்போது, நான் ஒன்றும் பெரிதாகா சாதித்து விடவில்லை.\nதங்களின் கருத்துக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி நண்பரே\nதங்களின் பாராட்டுக்கு மிக்க நன்றி வெங்கட் சார்\nஎல்லாமே நல்ல யுக்திகள். இதற்குமேல் எனக்கு ஒன்றும் தோன்றவில்லை.\nதங்களின் கருத்துக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி நண்பரே\nஎல்லாமே நல்ல யுக்திகள். இதற்குமேல் எனக்கு ஒன்றும் தோன்றவில்லை.\nதங்களின் கருத்துக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி நண்பரே\nஅருமையான வழிமுறைகள் அசத்துங்கள்... வாழ்த்துக்கள் அய்யா.\nதங்களின் கருத்துக்���ும் பாராட்டுக்கும் மிக்க நன்றி கிங் சார்\nவெளிநாட்டுவாழ் தமிழர்கள் தங்கள் குழந்தைகள் தமிழ் கற்க வேண்டும் என எவ்வளவு பிரயத்தனம் செய்கிறார்கள்.\nவாழ்க வளர்க..உங்களின் தமிழ் தொண்டு.\nஇவ்வளவு பிராயத்தனம் செய்தும் தமிழ் பள்ளிக்கு வரும் குழந்தைகளின் எண்ணிக்கை மிகவும் குறைவே. தமிழ் பள்ளியின் முக்கியத்துவம் பெற்றோர்களின் பார்வையில் கடைசியாக காணப்படுவதால்,படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை குறைகிறது.\nதங்களின் கருத்துக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி சகோ\nஅரிதாரம் பூசி ஆளத் துடிக்கும் உலகத்தில்\nஅரிச் சுவடி தாசித் தட்டி எடுத்து தாய் மொழி கல்வியின்\nசிறப்பை சிரமாகக் கருதி செயல் படும் உள்ளத்தை\nஉலகத் தமிழர்கள் யாவரும் ஒன்றுபட்டு போற்றுகிறோம்.\nசீரியப் பணி க்கு சிரம் தாழ்ந்த வணக்கங்கள்\n(இங்கு பிரான்சு தேசத்தில் நானும் (புதுவை வேலு,), நண்பர் சாமானியனும்\nதமிழ் பயிற்றுவிக்கின்றோம் வருங்கால தமிழ் தலைமுறையினருக்கு)\n\"தூசித் தட்டி\" என்று திருத்தி படிக்கவும்\nஎழுத்துப்பிழைக்காக எல்லாம் மனம் வருந்த வேண்டாம் நண்பரே.\nதங்களுக்கும் \"சாமானியன்\" நண்பருக்கும் வாழ்த்துக்கள். தாங்களும் தமிழ் சொல்லிக்கொடுக்கிறீர்கள் என்று தெரியும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது.\nதங்களின் கருத்துக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி நண்பரே\nதங்களின் கட்டுரையை மிகவும் லயித்துப்படித்தேன். மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் பயனுள்ள உத்திகள். பெற்றோர்கள்கூட இவற்றிலிருந்து பலவற்றைக் கற்றுக்கொள்ளலாம். தங்களின் பணி மென்மேலும் சிறப்பாக அமையவும், பலருக்குச் சென்று சேரவும் மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.\nதங்களைப் போன்ற அறிஞர்கள் வாழ்த்தும்போது, இன்னும் நிறைய செய்ய வேண்டும் என்கிற எண்ணம் ஏற்படுகிறது ஐயா.\nதங்களின் கருத்துக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி ஐயா.\nசிறப்பான வழிமுறைகள்... தங்கள் சேவை தொடர என் வாழ்த்துகள்.\nதங்களின் கருத்துக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி சகோதரி.\nதங்களின் பாராட்டுக்கு மிக்க நன்றி டிடி\nதங்களின் குழந்தைகளும் கொடுத்து வைத்தவர்கள்... வாழ்த்துக்கள்...\nதங்களின் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி டிடி\nபடிக்க பிரமிப்பாக இருக்கிறது தங்களின் முயற்சியைப் பார்க்கும்போது.தங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்\nதங்களின் கருத்துக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி ஐயா\nதங்களின் வாழ்த்துக்கு மிக்க நன்றிநேதாஜி சார்.\n மிக மிகச் சிறப்பான வழிமுறைகள் தங்கள் முயற்சிகள் எல்லாமும் வெற்றி பெற வாழ்த்துக்கள் தங்கள் முயற்சிகள் எல்லாமும் வெற்றி பெற வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் வேறு வார்த்தைகள் அகராதியில் இல்லையே\nதங்களின் வாழ்த்துக்களுக்கும், பாராட்டுக்களுக்கும் மிக்க நன்றி சகோஸ்\nயுக்திகள் அருமை சார்... நான் படிக்கும் ஜப்பான் பள்ளியில் கூட இதே முறைகளைத்தான் பின்பற்றுகிறார்கள்...\nதாங்கள் ஜப்பான் மொழியைப் படிப்பது பற்றி ஒரு பதிவு போடுங்க ஸ்பை.\nவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி\nசிறப்பான கட்டுரை ....பயனுள்ள செய்திகள் ....பகிற்விற்கு நன்றி...வாழ்த்துக்கள்\nவருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி சகோதரி\nதங்களின் கட்டுரை மிக அருமை. நான் அடுத்து இதைச் சொல்லலாம் என்று நினைக்கும் போது உங்கள் கட்டுரையில் அது உள்ளது.நம்முடைய பழைய விளையாட்டுள் இதற்கு பயன்படும் என்று நினைக்கிறேன். அவற்றை நினைவு கூர்ந்தது போலும் இருக்கும். எத்துனை பெரிய செயல்களை மிக எளிதாக செய்து கொண்டு இருக்கிறீர்கள். நன்றி.\nதங்களின் வருகைக்கும் நீண்ட கருத்துக்கும் மிக்க நன்றி சகோதரி\nவணக்கம். உங்களைப் போல் பல்திறஆளுமை பெற்றவனல்ல நான்.\nஇருப்பினும் தமிழ்ப்படிப்பிக்க நீங்கள் கூறியுள்ள முறைகள் இங்குத் தமிழாசிரியர்கள் பின்பற்றாதவை என்பதோடு மிகச்சிறந்த மொழிபயிற்று முறைகளும் ஆவன. இவை உங்கள் ஆர்வத்தினால் அனுபவத்தினால் நீங்கள் கண்டறிந்தவை என்பதை அறியமுடிகிறது.\nஉண்மையில் என் ஆசிரியப் பயிற்சியின் போது ஒரு கேள்வி முன் வைக்கப்பட்டது.\nமொழி கற்பித்தல் முறைகள் எத்தனை\nநான் சொன்னது “ கணக்கிலங்காதவை“ ( infinity )\nமதிப்பெண்கள் இவ்விடைக்குக் கிடைக்கவில்லையெனினும், அது சரிதான் என்று இன்றுவரை எண்ணுகிறேன்.\nஉலகில் எத்தனை ஆசிரியர்கள் இருக்கிறார்களோ அத்தனை கற்பிக்கும் முறை இருக்கும். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு முறை.\nஎன் தமிழாசிரியர் ஒருவர் இருந்தார். பொடிடப்பா என்பது அவருக்கு மாணவர்கள் வைத்த பெயர்.\nபாடம் நடத்தும் போது, அவர் பொடி போட மாட்டாரா என்று நாங்கள் ஏங்குவோம்.\nபொடி போட்டராரென்றால், ஆவேசம் கிளம்பிவிடும் அவருக்கு.\nசிலப்பதிகாரம் என்றால��, பாண்டியனாய், கோவலனாய், கண்ணகியாய், வாயிற் சேவகனாய்,\nகம்பராமாயணம் என்றால், இராமனாய் வாலியாய்,\nதிருக்குறள் என்றால் பல்வேறு நீதி இலக்கியங்களில் இருந்து மடையுடைத்து வரும் செய்யுள் வெள்ளப் பெருக்காய், மாறிப்போவார்.\nஇலக்கணப்பாடம் என்றால், பவணந்தியும், காப்பியனும் எல்லாம் அவர் முன் மண்டியிட்டிருப்பர்.\nஅவரது கற்பித்தல் முறை இவர்கள் புத்தகத்தில் காட்டியிருக்கும் எம்முறைகளுக்குள்ளும் அடங்காது.\nபின் இக்கற்பித்தல் முறை வேலிகளுக்கு இடையில் நாம் மாணவர்களை மேய்க்க வேண்டும் என்பதும் அபத்தமே.........\nஓஒ..............உங்களின் பதிவின் பின்னூட்டத்திற்கான எல்லையிலிருந்து நழுவிப்போகிறேன்.\nமீண்டும் நான் தமிழாசிரியர் இல்லாவிடினும், மத்திமப் பருவத்தினருக்கு இன்னொரு மொழியைக் கற்பிப்போன் என்கிற முறையில் பரிசோதனையாகச் சில விடயங்களைச் சொல்ல முடியும்.\nமொழிகற்பித்தலின் ஆரம்ப நிலைக்கு அத்தியாவசியமானதாக நான் கருதுவது,\nஉண்மையில் குழந்தைகள் மிக விரும்பி இரசித்தலின் ஊடாகவே நாம் மொழியைக் கற்பிக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.\nபாட்டு கதை என்னும் இவ்விரண்டுமே மாணவர்களின் தரத்திற்கேற்றார் போல, மாணவர்களின், மனவயதிற்கேற்றார்போல நாம் அமைத்துக் கொள்ள முடியும்.\nஎன் ஊரில் அருமையான கதைசொல்லியை நான் அறிவேன்.\nஒரு நிமிடத்தில் மாணவர்களை கொல் எனச் சிரிக்கவும், கண்ணீர் வைத்து அழவும், சிலிர்க்வும், சிந்திக்கவும் வைக்கக் கூடிய ஆளுமை அவர்.\nஅவரைப் பார்த்த பொழுது என் மனதில் தோன்றியது இதுதான்,\nஎதைக் கற்கிறோம் என்று தெரியாமலேயே இவர் கற்பித்துக் கொண்டிருக்கிறார்.\nமாணவர்களும் தாங்கள் மாணவர்கள் என்று அறியாமல் அக்கதை சொல்லியின் கூடுகளினுள் இரைகொண்டுவரும் தாய்ப்பறவைமுன் நெடுநேரம் பசியுடன் காத்திருக்கும் குஞ்சுகள் அலகுயர்த்துவதைப் போல் தங்கள் அலகுயர்த்திக் கொண்டிருந்தார்கள்.\nஆசானே........உண்மையைச் சொல்வதானால் அது போன்ற ஒரு வகுப்பறையை, கற்பித்தலை, கல்வியை நான் கண்டதில்லை\nஅறியப்படாத வலைப்பூ ஒன்றை நடத்தி வருகிறார்.\nநான் தான் அவருக்கு அதைத் தொடங்கிக் கொடுத்தேன்.\nநான் சொல்ல வருவது, கதைகள், எத்துணை முக்கியமானது என்பதையும் வாசிப்பின் ருசியை அதன் மூலம் அறிந்து கொள்ளும் ஒரு குழந்தையை மொழி எப்படிச் சிக்கெனப் பிடித்���ுக் என்பதைத்தான்.\nஅடுத்து பாடல்களும் அதைப் போலத்தான்,\nஇசைப்படுத்தி ஒரு மொழியைக் கற்பிப்பது என்பது பாலொடு தேன் கலந்தாற் போல\nகசப்பெனக் கருதுவோர்க்கு, இனிப்பு மேற்பூச்சுடன் கூடிய மருந்து அது.\nலயங்களில் தன்னை மறக்கும் குழந்தை பின் பொருளின் பெரும்பரப்பில் கால்வைக்கத் தன்னை உள்ளிழுக்கும் அனுபவத்தைப் பெறும்.\nஇப்படிகளில் கால் வைக்கும் குழந்தைக்குக் கிடைக்கும் வாசிப்பு, அதற்கான சிறு சிறு நூல்கள் (ஆரம்ப நிலையில் நிச்சயம் அவை திருக்குறளாகவோ, நீதிநூற் களஞ்சியமாகவோ, கடினநடைக் காப்பியங்களாகவோ இருத்தல் கூடாது)\nகுழந்தைக்கு, மாணவர்க்கு பரிச்சயமான மொழியில் ஒரு புத்தகம் குழந்தையை வாரிச் சேர்த்தணைக்க வேண்டும்.\nதன்னை அணைப்பதன் இதயத் துடிப்பை அது செவிமடுக்கக் கற்க வேண்டும்.\nஇதன் மூலம் நிகழும் மடைமாற்றம், தானே கற்றலின் முதல் படி.\nகுறித்த இடை வெளிகளில் அதைப் பகிர்தல்.\nகதையின் முடிவு இப்படி இருக்காமல் இப்படி இருந்தல் என்னாகும் என்று விவாதித்தல்\nபோன்றவை குழந்தையின் மொழியாளுமையை வளர்க்கும்.\nசிறு சிறு சூழல்களை உருவாக்கி ( அச்சூழல்கள் குழந்தையின் மாணவரின் அன்றாட வாழ்வியலோடு தொடர்புடையதாக இருக்க வேண்டும்.) அவைபற்றி கருத்தை எழுதி வரல். ஒரு பொருள் குறித்த வேறு கோணப் பார்வைகளை உருவாக்குதல் ( உ தா. நிலாவைப் பார்த்தால் உனக்கு என்ன தோன்றுகிறது உத்தேச பதில் - தோசை ) அதை எழுதிவருமாறு செய்தல் போன்றவற்றை கற்பித்தல் அடைவுகளைத்தீர்மானித்து கற்பிக்கும் நாம் வகுத்துக் கொள்வதும், அவ்விலக்கு குறிப்பிட்ட மாணவர் அடைய முடியாமல் போனால் , உத்திகளை மாற்றி மீண்டும் முயல்வதும், நல்ல மொழிக்கல்விக்கு வழி வகுக்கும்.\nகேட்டல் - பேசல் - படித்தல் - எழுதுதல்.\nஎன்னும் மொழிகற்றல் படிநிலைகளுக்கும் பொருந்தி வரும்.\nஆரம்ப நிலையில் இது போன்ற செயல்பாடுகள், மாணவரின் ஆர்வத்தைப் பெருக்குவதாக அமைத்துவிட்டோமானால் பின் நாம் நினைத்தாலும் அவர்கள் நம்மைச் சும்மா இருக்க விடமாட்டார்கள்.\nஇவ்விடயத்தில் இராமருக்கு அணில் செய்த உதவி போலத்தான் என்றாலும் என்னாலான உதவிகளை அங்குத் தமிழ்க் கல்வி பயில்வோர் செம்மையுறச் செய்யக் காத்திருக்கிறேன். நீங்கள் விரும்பினால்.\nதங்கள் பணி இன்னும் சிறக்கட்டும் என மனதார வாழ்த்துகிறேன்.\nஉங்கள் பதிவுகளில் இருந்து பலவற்றைக் கற்றுக் கொண்டேன்\n இனி தமிழ் மெல்ல வளர்ந்துடும்ன்னு நம்பிக்கை துளிர்க்குது சகோ.\nமாநாட்டை முடித்து விட்டு வாருங்கள் நண்பரே........\nஇன்றைய வலைச்சரத்தில் உங்கள் தளம் சிறப்பிக்கப்பட்டுள்ளது. வருகை தாருங்கள்.\nஎன்ன நண்பரே ஆளையே காணோம் வேலைப் பளுவா...சுகம் தானே\nநேரம் கிடைத்தால் கோவை ஆவியின் குறும்படம் \"காதல் போயின் காதல்\" பாருங்கள்...யூட்யூபில் உள்ளது...\nநாரதரின் சிட்னி விஜயம் - தமிழ் பள்ளி மாணவர்கள் நடித்த நாடகம்\nசில நாட்களுக்கு முன்பு , மின்தமிழ் குழுமத்தில் இருக்கும் நண்பர் ஒருவர் , இணையத்தில் சிறுவர் நாடகங்கள் கிடைத்தால் மிகவும் பயனுள்ளதா...\nதமிழ் பாடம் - சிறு குழந்தைகளின் சிறிய நாடகம்\nவெளிநாடுகளில் வாழும் நம் தமிழ் குழந்ததகள் ஆங்கிலத்தத தான் அதிகமாக பயன்படுத்துகிறார்கள். அது அவர்களின் தவறில்லை. ஏனென்றால் அவர்கள் வளர்கின்...\nகணவன் மனைவி துணுக்குகள் - நீங்கள் ரசிப்பதற்காக\nஇந்த வருடத்தின் முதல் பதிவை எப்படி ஆரம்பிக்கலாம் என்று யோசித்து(இருக்கிற கொஞ்ச மூளையையும் கசக்கி) , கடைசியில் நகைச்சுவையோடு தொடங...\nஎங்கள் இல்லத்தை அலங்கரிக்க வந்த ஐயப்பன்\nசரியாக ஒன்பது மாத வனவாசத்தை முடித்து விட்டு (நாரதரும் சிட்னியை விட்டு செல்ல மனமில்லாமல் சென்று விட்டார்) , மீண்டும் வலைப்பூ உலகத்தி...\nசிட்னியில் நாங்கள் கொண்டாடிய பொங்கல்\nஎல்லோருக்கும் இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள். இந்தியாவில் இருந்த வரை , நாங்கள் எங்கள் வழக்கப்படி பொங்கலை கொண்டாடியிருக்கிறோம். வ...\nசைவ சித்தாந்தச் செல்வர், சொக்கலிங்க ஐயா(1856-1931) சரித்திரம் – பத்தாம் அதிகாரம் – சிவதீக்ஷைப் பேறு\nசொக்கலிங்க ஐயா சரித்திரம் - முகவுரை,மதிப்புரை மற்றும் பதிப்புரை சொக்கலிங்க ஐயா சரித்திரம் - சிறப்புப்பாயிரம் சைவ சித்தாந்...\nஆத்திச்சூடி நமக்கு கற்றுத் தரும் வாழ்க்கைப் பாடம்\nஇங்கு சனிக்கிழமைகளில் இரவு 8மணி முதல் 10மணி வரை ஒளிப்பரப்பாகும் தமிழ் முழக்கம் வானொலிக்காக (98.5FM) இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, நான் த...\nஇந்த புகைப்படம் என்னவென்று யாராவது சொல்லுங்களேன் இந்த புகைப்படம் வித்தியாசமாக இருக்கிறதே , இதனை நம் வலைப்பூவில் பகிர்ந்துக...\nவெள்ளைக்கார துரை – விமர்சனம் (இந்த படத்தை பார்க்கத்தான் வேண்டுமா.....)\nஇதுவரைக்கும் விக்ரம் பிரபு ஆக்க்ஷன் படத்தில் தான் நடித்து வந்தார் , இந்த படத்தில் அவர் காமெடியில் கலக்கியிருக்கார் , மேலும் இந்...\nமுத்தமிழின் சிறப்புகள் – ஒரு விளக்கம்\nமுத்தமிழின் சிறப்புகள் – ஒரு விளக்கம் வித்ய ஸ்ரீ பாரதி சண்முகம் , ஆறாம் வகுப்பு , பாலர் மலர் தமிழ் பள்ளி , ஹோல்ஸ்வொர்தி. இ...\nமூன்று முத்தான ஆசிரியர்கள் வழங்கிய விருது\nவிருது வழங்கிய ஆசிரியர்களுக்கு என்னுடைய மனமார்ந்த நன்றிகள்\nஎன்னை பின் தொடரும் நண்பர்கள்\nபதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற\nஆஸ்திரேலிய தமிழ் ஆசிரியர்கள் மாநாட்டில் படைத்த கட்...\nகாதல் - மௌனம் பேசியதோ\nசைவ சித்தாந்தச் செல்வர், சொக்கலிங்க ஐயா(1856-1931)...\nபொங்கலைப் பற்றி தெரிஞ்சுக்கலாம் வாங்க–குழந்தைகளின்...\nசிட்னியில் நாங்கள் கொண்டாடிய பொங்கல்\nசைவ சித்தாந்தச் செல்வர், சொக்கலிங்க ஐயா(1856-1931)...\nவெள்ளைக்கார துரை – விமர்சனம் (இந்த படத்தை பார்க்கத...\nபணமா, படிப்பா: சாதிக்க எது தேவை\nகணவன் மனைவி துணுக்குகள் - நீங்கள் ரசிப்பதற்காக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vilambi.blogspot.com/2005/09/blog-post_20.html", "date_download": "2018-11-13T23:01:10Z", "digest": "sha1:5TZIKI3BWZ4U2B4YDEMATMEKDYENPV7S", "length": 20735, "nlines": 141, "source_domain": "vilambi.blogspot.com", "title": "இங்கே சொல்லப்படும்: இளவரசியைத் தேடி - சிறுகதை", "raw_content": "\nசில நேரங்களில் நான் நினைப்பவைகளும் கவனிப்பவைகளும் உங்கள் பார்வைக்காக இங்கே பதியப்படும்.\nஇளவரசியைத் தேடி - சிறுகதை\nபகல் ரயில் பயணம் எனக்குப் புதிதல்ல. ஆனால் இது போன்ற பயணத்தில் நேரத்தைக் கழிப்பது மிகச் சிரமமானதொன்று. பலர் குழுக்களாக, குதூகலத்துடன் பேசிக் கொண்டு செல்வர். மேலும் சிலர் படிப்பதில் மூழ்கியிருப்பர். வேறு சிலர் புதிய நட்புகளை ஏற்படுத்திக்கொண்டு மின்னஞ்சல் முகவரிகளையும், தொலைப்பேசி எண்களையும் பகிர்ந்துக்கொண்டு செல்வர். ஆனால் நான் தனியாக கனவுகள் பல கண்டுக் கொண்டு செல்வது வழக்கம். இப்பழக்கம் எனக்கு நினைவு தெரிந்த நாட்களிலிருந்தே தொற்றிக் கொண்டதொன்று.\nஎன் படிவத்திற்கேற்றவாறு என் பயணக் கனவுகளும் மாறுபட்டு வரும். செயற்கரிய செயல் வீரனைப் போலவும், புரட்சியாளனைப் போலவும் என்னைப் புனையக் கூடியவைகளாக அவை இருக்கும். முன் பதிவு செய்த பயணச் சீட்டுடன் ரயிலுக்காகக் காத்திருந்த அந்த நேரம் உட்பட, ஏறத்தாழ என் கனவுகள் அனைத்தும் ஏதோ ஒரு பெண்ணை ஆபத்���ிலிருந்து காப்பாற்றுவது பற்றியே இருக்கும். அந்த கனவுகளில் தீயவன் யாரேனும் இருந்தால், என்னையும் அறியாமல் அவன் இராஜராஜனைப் போலவே இருப்பான்.\nஇராஜராஜன் என் பள்ளிப் பருவத்து நண்பன். அவனுக்கும் எனக்கும் ஒரே பெண்ணைப் பிடித்திருந்தது. இது போல பலர் நிஜ வாழ்க்கையிலிருந்து என் கற்பனையில் நுழைந்துவிடுவர்.\nஅன்று வீட்டிலிருந்து ரயில் நிலையத்துக்கு கிளம்பும்போது கூட என்னுடன் ஒரு பெண் பயணம் செய்யப்போவதுபோல் கற்பனை செய்திருந்தேன். ஆனால் இது போன்ற எதிர்பார்ப்புக் கனவுகள் ஏமாற்றத்தையே தந்திருந்தன. என் நேரம்.... காலாட்படையாட்களும், அரசியல்வாதிகளுமே பயணம் செய்வார்கள்.\nஇரயில் வந்ததும் அனைவரும் ஏறினோம். ஜன்னல் அருகிலிருந்த என் இருக்கையில் நான் அமர்ந்தேன். எதிர் இருக்கையில் ஒரு வயதானவரும், என்னருகில் என் சக வயதுக்காரனும் அமர்ந்தனர். நான் கற்பனையை உடனே ஆரம்பிக்கவில்லை. விற்பவர்கள் வந்து செல்லும்வரைக் காத்திருந்தேன்.\nஎன்னையே பார்த்துக்கொண்டிருந்த பெரியவர் மெளனத்தைக் கலைத்தார்.\n'உங்களுக்கு சென்னைப் பற்றி நன்குத் தெரியுமா \n'சென்ட்ரலிலிருந்து மந்தைவெளி போகனும்னா எந்த வண்டியில ஏறனும் \nமுன்னூறு கிலோமீட்டருக்கு முன்னாடியே பெரியவர் கவலைப் பட ஆரம்பித்துவிட்டார். பதில் கூறினால் அறுவையை ஆரம்பித்துவிடுவார் என்று எண்ணி மெளணம் சாதித்தேன்.\nதேநீர்க்காரரும், உலர்ந்த உணவு பொருட்கள் விற்பவரும் வந்து சென்றனர். பயணச் சீட்டாய்வாளர் வந்து செல்லக் காத்திருந்தேன். எனக்கு அருகில் அமர்ந்திருந்தவனின் கவனத்தை சற்றூ தூரத்தில் அமர்ந்திருந்த பெண் கவர்ந்திருந்தாள். அவளொன்றும் பேரழகு கிடையாது; என்றாலும் அவன் கவனம், அவள் மீதே அடிக்கடி சென்றுக் கொண்டிருந்தது.\nஎதைப் பற்றி கற்பனை செய்வது. அனத்துவிதமான கற்பனைகளையும் இதற்கு முன்பே செய்தாகிவிட்டது. மீண்டும் ஒரே மாதிரி கற்பனை செய்வதில் களிப்பு ஏற்படுவதில்லை.\nபயணச் சீட்டு ஆய்வாளர் வந்து சென்றார். என் கனவு, என்னையும் அரியாமல், என் சொந்த ஊரிலிருந்து ஆரம்பமானது.\nநான் கிணற்றில் நீரிரைத்துக் கொண்டிருந்தபோது என்னருகில் ஓர் ஒற்றன் வந்து ஒரு ஓலையை என்னிடம் நீட்டினான். குலோத்துங்க சோழனின் முதன்மை மந்திரியால் அவ்வோலை எனக்கு அனுப்பப்பட்டிருந்தது.\nஇளவரசி கடத்��ப்பட்டுள்ளதையும், அது பற்றிய செய்திகளையும் விளக்கிய பிறகு, இறுதியில் என் உதவியைக் கேட்டு அக்கடிதம் முற்றுப் பெற்றிருந்தது. கடத்திச் சென்றவன் வழக்கம்போல இராஜராஜனைப் போலவே என் கற்பனையில் தெரிந்தான். உடனே அவசரமாக உடையை அணிந்து கொண்டு குதிரையில் புறப்பட்டேன்.\nபக்கத்திலிருந்தவன் திடீரெனெ எழுந்தவுடன் என் கனவு கலைந்தது. அப்பெண் ஜன்னல் கதவுகளை மூட முடியாமல் திணறிக் கொண்டிருப்பதைக் கண்டேன். அது இவனால் மூடப்பட்டது. இட்லிக்காரர் மீண்டும் மீண்டும் வந்து இடையூறு செய்ததால் ஏற்பட்ட வெறுப்போ என்னவோ, இராஜராஜன் இந்த இட்லிகாரர் சாயலைச் சற்றே பெற்றிருந்தான்.\nஅரண்மனைக்குச் சென்று முழுச் செய்திகளையும் கேட்டறிந்து, வாழ்த்துக்கள் பல பெற்று, கடத்திச் சென்றவர்களின் குதிரைச் சுவடுகளைப் பின் பற்றி என்குதிரையில் புறப்பட்டேன். குதிரைச் சுவடு, மகத நாட்டுக்குச் செல்லும் வணிக பாதையில் சென்று முடிந்தது (அட, மகத நாடு... பல அம்புலிமாமா கதைகளில் வரும் நாட்டின் பெயர்.. பல அம்புலிமாமா கதைகளில் வரும் நாட்டின் பெயர்..\nகற்பனை மிகச் சுவராசியமாகச் சென்றுக் கொண்டிருந்தது.\nஜன்னல் வழியாகத் தெறியும் குன்றுகளிலெல்லாம் என் கற்பனை நிகழ்ச்சிகளை நிகழ்த்திக்கொண்டிருந்தேன். பல தந்திரத் திட்டங்களை (பெரும்பாலும் சாண்டில்யன் கதைகளில் கூறப்படுபவை) வெற்றிகரமாகச் செயல்படுத்தி, இளவரசி அடைத்துவைக்கப்பட்டுள்ள அந்த மர்மக் கோட்டையை நெருங்கிக் கொண்டிருந்தேன்.\nஇடையில், இரயில் போகும் அவ்வழியில், ஆறு ஒன்று வறண்ட நிலையில் தென்பட்டது.\nஇளவரசியைத் தேடும் என் மேலான பணிக்கிடையில்.....\nநீர் பெருக்கெடுத்து ஓடும் அவ்வாற்றில் அடித்துச் செல்லப்படும் அழகிய பெண் ஒருவள் என்னால் காப்பாற்றப் பட்டாள்'. (கற்பனையில் தான்).\nபக்கத்திலிருந்தவன் திடீரெனெ தன் கைகளை ஒரு திசையில் நீட்டியவுடன், மீண்டும் நான் கனவு கலைந்தேன். அப்பெண்ணின் தண்ணீர்க் குடுவை கீழே சாய்ந்து உருள்வதை அவளிடம் காட்டிக்கொண்டிருந்தான்.\nகோபத்துடன் எழுந்து நுழைவாயிலை நோக்கி நான் செல்லும்போது உள்ளூர எனக்கோர் எண்ணம், 'சாதாரணமான இவளுக்கே இவன் இவ்வளவு வியக்கிறான்; இளவரசியைக் காணோம் என்றால், இவன் போன்றவர்கள் எத்தனை பேர் கிளம்புவார்களோ \nவாயிலில் நின்றுக்கொண்டிருக்கும்போது என் கற்பனைத் தொடர்ந்தது.\nதூரத்திலிருந்த குன்றை மிகச் சிரமப்பட்டு ஏறிக் கடக்க முயற்சித்துக் கொண்டிருந்தேன். குன்றின் மீது ஏறியவுடன் .... அதன் மறுபக்கத்தில், நிறைய பேர் குதிரைகளில் சென்றுக்கொண்டிருப்பதைக் கண்டேன். எனது கற்பனை என்னையும் அறியாமல் சென்றுக் கொண்டிருந்தது. என் குதிரையை வேகமாக செலுத்தி அவர்களில் ஒருவனை அடைந்தேன்.\n'இளவரசி காணாமல் போய்விட்டாள். இத்திசையில்தான் கடத்தியவர்கள் சென்றிருக்கக் கூடும். நான் அவளைத் தேடி அழைத்துவர அனுப்பப்பட்டுள்ளேன்'\nஅவனது இப்பதில் என்னை நிலைக் குலையச் செய்தது. 'எனக்கு இணையாக இத்தனை பேருக்கு முக்கியத்துவம் கொடுத்து, செய்திகளை அனுப்பியுள்ளார்கள்', என்று ஏமாற்றத்துடன் எண்ணினேன்.\nஅல்லது என் கற்பனையின் போக்கு சரியில்லையோ \nகற்பனையை மீண்டும் வீரம் மற்றும் காதல் நிரம்பியதாக திருத்த முயற்சித்தேன். தூரத்தில் தெரிந்த அக் குன்றை மீண்டும் மிகச் சிரமப்பட்டு ஏறினேன். அப்பா, நல்ல வேளை..., அங்கு என்னைத் தவிர வேறு யாரும் இளவரசியைத் தேடிச் சென்றுக் கொண்டிருக்கவில்லை.\nமிக மகிழ்ச்சியுடன் குதிரையை குன்றின் இறக்கத்தில் செலுத்திக் கொண்டிருக்கும் போது...., எனக்குப் பின்னால் தூரத்தில் குதிரைகளின் காலடி ஓசைக் கேட்டது. நான் திரும்பிப் பார்க்கையில் பல குதிரை-வீரர்கள் அந்த இறக்கத்தில் இறங்கிக் கொண்டிருந்தனர். அவர்களில் ஒருவன் நான் சற்று நேரத்திற்கு முன் சந்தித்த அவனே தான்.\nஎன் கனவு மீண்டும் கெட்டது.\nநான் மீண்டும் மீண்டும் கனவு காண எவ்வளவோ முயற்சித்தும், அந்த குதிரையாட்கள் இல்லாமல் என்னால் கனவு காண முடியவில்லை. அவர்களும் எங்கிருந்தோ எனக்குப் போட்டியாக வந்துக் கொண்டிருந்தனர்.\nஅப்பொழுது எனக்கு ஒரு எண்ணம்: ஏன் நான் மட்டும் இளவரசியைத் தேடிச் செல்லவேண்டும். என் நோக்கம் இளவரசியைக் காப்பாற்ற வேண்டும் என்பதா அல்லது அவள் காதலைப் பெற வேண்டும் என்பதா அல்லது அவள் காதலைப் பெற வேண்டும் என்பதா நான் கனவு மீதான ஈடுபாட்டினை இழந்தேன். மற்ற குதிரை வீரர்களும் தோன்றும் அக்கனவினை என்னால் அவ்வளவு லேசாக தொடர முடியவில்லை.\nஎனது இருக்கைக்குத் திரும்பிச் சென்று உட்கார்ந்தேன். பெரியவர் ஜன்னல் வழியாக குன்றுகளைப் பார்த்துக்கொண்டிருந்தார். அவரைப் பார்த்து,\n'இருபத்தொன்று என்று எண்ணிட்ட பேருந்துகள் மந்தைவெளி போகும்', என்றேன்.\nபல மணி நேரம் கழித்து நான் அளித்த அப் பதிலைக் கேட்டு வியப்புடன் என்னை நோக்கித் திரும்பினார் அவர்.\nகொஞ்சம் தட்டி கிட்டி சரி பண்ணினா பயங்கரமா மாறிடும்னு நினப்பு வந்திச்சு...என்னமோ சொல்லுவாங்களே...சர்ரியலிஸம்..அப்டி இப்டின்னு...அது மாதிரியோ..\n நிஜ இளவரசியைத் தேடிப் போயாச்சோ\nபெயரிலி, தங்கமணி, தருமி மற்றும் ராகிணி அனைவருக்கும் எனது நன்றிகள்.\nஇளவரசியைத் தேடி - சிறுகதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/tamilnews/view-news-MTAyNjEyNjI3Ng==.htm", "date_download": "2018-11-13T23:21:54Z", "digest": "sha1:XUJ7UPAIAJB5HHGIR5FMYXCRCCKET3EM", "length": 15324, "nlines": 160, "source_domain": "www.paristamil.com", "title": "ஆவர்த்தன அட்டவணையில் நான்கு தனிமங்களுக்கு பெயர்!- Paristamil Tamil News", "raw_content": "விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nIvry sur Seine இல் அமைந்துள்ள பல்பொருள் அங்காடிக்கு (alimentation ) அனுபவமிக்க காசாளர் தேவை( caissière ).\nGagny RER ல் இருந்து 2 நிமிடம் F2 வீடு வாடகைக்கு.\nமாத வாடகை : 550€\nMontereau fault Yonne ( 77130 ) இல் 133 மெக்கேரே உடன் கூடிய உணவகம் மற்றும் விற்பனை நிலையம் அமைக்ககூடிய இடம் விற்பனைக்கு உண்டு.\nIle-de-Franceஇல் உள்ள பல்பொருள் அங்காடிக்கு (supermarché) வேலை சேய்யும் அனுமதி உள்ள விற்பனையாளர் (Caissière) தேவை.\nAlforville பகுதியில் அமைந்துள்ள அழகு நிலையத்திற்கு அழகுக்கலை நிபுனர்\nகடை / Bail விற்பனைக்கு\nபரிஸ் 15 இல் 80m² அளவுகொண்ட பலசரக்கு கடை 70m² cave மற்றும் 50m² அளவு கொண்ட வீட்டுடன் விற்பனைக்கு\nAbi Auto பயிற்சி நிலையம்\nசாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி\nஉங்கள் நிகழ்வுகளுக்கு தேவையான மண்டப ஏற்பாடுகளை சிறந்த விலையில் தங்களது விருப்பத்திற்கேற்ப்ப ஒழுங்கு செய்து தருகின்றோம்.\nCACHAN (94230) இல் 300m² அளவு கொண்ட உணவகம் விற்பனைக்கு.\nபரிஸ் 14 இல் அமைந்துள்ள அழகுக்கலை நிலையத்துக்கு (Beauty parlour) வேலைக்கு ஆள் (Beautician) தேவை. திறமைக்கேற்ப, தகுந்த சம்பளம் வழங்கப்படும்.\nஉங்களது அணைத்து நிகழ்வுகளும் விசேட விலைக்கழிவில் அனைத்து சேவைகளும் ஒரே இடத்தில் தரமாக பெற்றுக்கொள்ள நாடுங்கள்.\nதிருமணத்திற்கான மணப்பெண் அலங்காரம் மற்றும் அழகிய மாலைகளும் விருப்பத்திற்கு ஏற்றவாறு செய்து பெற்றுக்கொள்ள நாடுங்கள்.\nAu Blanc Mesnilஇல் 60m² அளவுகொண்ட உணவகம் விற்பனைக்கு (Restaurant turque) Bail விற்பனைக்கு.\nபிரெஞ்சு மொழில் தொடர்பு கொள்ளவும்.\n2018ம் ஆண்டு வரிச்சட்டத்திற்கு அமைவான விற்பனைப் பதிவு உபகரணங்களை நாங்கள் வழங்குகிறோம்.\nபிரித்தானிய கற்ப்பித்தல் முறையில் Cambridge பரீட்சைகளுக்கான வகுப்புக்கள் மற்றும் TOEIC வகுப்புக்கள் உங்கள் வீடுகளுக்கு வந்து கற்பிக்கப்படும்.\nDrancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்\nசெப்டெம்பர் 1 ம் திகதி Drancy நகரில் புதிய உதயம் Perfect Language Centre. முதலில் இணையும் மாணவர்களுக்கு பல சலுகைகள்.\nஉங்கள் வாழ்க்கையில் ஏற்படும் சகல பிரச்சனைகளுக்கும் ஜோதிடம் மூலம் தீர்வு தரப்படும்.\nமருத்துவர் : குருஜி. கோவிந்தராஜு\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\n* உங்கள் விளம்பரத்திற்கான கொடுப்பனவை இணையத்தின் ஊடாக செய்வதன் மூலம் (வேலை நாட்கள் 24மணித்தியாலத்திற்குள்) மிக விரைவாக பிரசுரித்துக்கொள்லாம்.\n* நம்பகமான 3D BRED BANQUE POPULAIRE இணைய வங்கிப் பணப் பரிமாற்று சேவை என்பதால் உங்கள் வங்கி அட்டை மூலம் எந்தவித அச்சமுமின்றி கொடுப்பனவை மேற்கொள்ளலாம்.\nஅவதானம் - கார்-து-நோர்திலிருந்து தடைப்படும் தொடருந்துச் சேவைகள்\nநீம் - சனத்திரளினுள் அல்லாஹ் அக்பர் எனப் புகுந்த வாகனம் - பயங்கரவாதத் தாக்குதலா\nபரிசின் வீரனுக்கு பொபினியில் வதிவிட அட்டை - புகைப்படங்கள் இணைப்பு\nஆவர்த்தன அட்டவணையில் நான்கு தனிமங்களுக்கு பெயர்\nஆவர்த்தன அட்டவணையில் நிஹோனியம், மாஸ்கோவியம், டென்னசின், ஒகனேசன் ஆகிய நான்கு தனிமங்கள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளன. இதன்மூலம் ஆவர்த்தன அட்டவணையின் 7ஆவது வரிசை முழுவதும் பூர்த்தியாகியுள்ளது.\nஆவர்த்தன அட்டவணையில் அணு எண் அடிப்படையில் தனிமங்கள் வரிசைப்படுத்தப்பட்டுள்ளன. இந்த அட்டவணையில் 113, 115, 117, 118 வரிசை எண்கள் நிரப்பப்படாமல் இருந்தன. இந்த எண்ணிக்கையிலான அணு எண்கள் கொண்ட தனிமங்கள் கண்டுப்படிக்கப்படாமல் இருந்ததே இதற்குக் காரணம் ஆகும்.\nஇந்நிலையில், ஜப்பான், அமெரிக்கா, ரஷ்ய இரசாயனவியல் நிபுணர்கள் மேற்கண்ட அணு எண்களை கொண்ட 4 புதிய தனிமங்களை கண்டுபிடித்துள்ளனர். அவற்றுக்கு கடந்த டிசம்பரில் அங்கீகாரம் வழங்கப்பட்டது. அந்த நான்கு தனிமங்களும் தற்போது ஆவர்த்தன அட்டவணையில் சேர்க்கப்பட்டுள்ளன.\nமுதலில் இந்தத் தனிமங்கள் யுனன்டிரியம் (113), யுனன்பென்டியம்(115), யுனன்செப்டியம் (117), யுனனோக்டியம் (118) என்ற பெயர்களில�� அழைக்கப்பட்டு வந்தன.\nஇப்போது இவற்றுக்கு நிஹோனியம், மாஸ்கோவியம், டென்னசின், ஒகனேசன் என்ற பொதுப்பெயர்கள் வழங்கப்பட்டுள்ளன.\n* கங்காருதான் அதிக தூரம் தாண்டும் மிருகமாகும்\nஅது ஒரே தாவுதலில் 13 மீட்டர் நீளம் தாண்டிவிடும்.\n• உங்கள் கருத்துப் பகுதி\nமுதலாம் உலகப் போர் முடிவுக்கு வந்து 100ஆம் ஆண்டு நிறைவு\nமுதலாம் உலகப் போரை முடிவுக்குக் கொண்டு வந்த சண்டை நிறுத்த ஒப்பந்தம் செய்துகொள்ளப்பட்டு, இன்றுடன் 100\n\"I am not a robot\" இணையத்தில் ஏன் இந்தக் குறிப்பு\nஇணையத்தில் நமக்குத் தேவையான தகவல்களைத் தேடும்போது \" I am not a robot \" எனும் குறிப்பு அவ்வப்போது\nஉலகின் ஆக வேகமான கேமரா கண்டுபிடிப்பு\nபிரபஞ்சத்தின் ஆக வேகமான பொருள் ஒளி. அதனைப் படம்பிடித்துக் காட்டுவது பெரிய சவால்..\nவாழை மர‌த்தை‌ப் ப‌ற்‌றி இதுவரை அறியாத சில விடயங்கள்...\nவெப்பம் மிகுந்த, ஈரமான காலநிலைகளில் வாழை மரங்கள் நன்றாக வளர்கின்றன. இதற்கான நிலப்பகுதியில் நல்ல\nநிலவில் மனிதன் கால் பதித்தது பொய்யா\nநிலவில் மனிதன் கால் பதித்தது மானுடகுலத்தின் ஆக உயர்ந்த சாதனையாகக் கருதப்பட்டு வரும் நிலையில், நிலவில்\n« முன்னய பக்கம்123456789...5960அடுத்த பக்கம் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/education-employement/20815-cbse-12th-results-to-be-released-tomorrow.html", "date_download": "2018-11-13T23:02:56Z", "digest": "sha1:IG4575OHEGTS2C72IZDNS5RGPW4WD32G", "length": 10743, "nlines": 93, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "நாளை மாலை சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள்? | cbse 12th results to be released tomorrow", "raw_content": "\nஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணைக்கு உதவும் வகையில் காவல் ஆய்வாளரை நியமிக்க அரசு ஒப்புதல்\nஇலங்கை நாடாளுமன்றம் ஏற்கனவே அறிவித்தபடி நாளை காலை 10 மணிக்கு கூடுகிறது\nஇலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு இடைக்கால தடை விதித்தது இலங்கை உச்சநீதிமன்றம்\nகூவம், அடையாறு ஆற்றை பராமரிப்பு செய்யாத வழக்கில் அரசுக்கு விதித்த ரூ.2 கோடி அபராதத்துக்கு தடை\nவைகை அணையில் இருந்து பாசனத்திற்காக நவ.23ம் தேதி முதல் 24ம் தேதிவரை தண்ணீர் திறக்க முதல்வர் உத்தரவு\nசபரிமலையில் அனைத்து வயது பெண்களை அனுமதிக்கும் வழக்கை மீண்டும் விசாரிக்க உச்சநீதிமன்றம் முடிவு\nநவ.15ம் தேதி பிற்பகல் பாம்பன் - கடலூர் இடையே கஜா புயல் கரையை கடக்கும் - சென்னை வானிலை ஆய்வு மையம்\nநாளை மாலை சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள்\nசிபிஎஸ்இ 12-ம் வகுப்புத் தேர்வு முடிவுகள் நாளை மாலை அல்லது நாளை மறுநாள் வெளியாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.\nசிபிஎஸ்இ 12-ம் வகுப்புத் தேர்வுகள், ஏப்ரல் மாதம் நடைபெற்றன. இந்தத் தேர்வில் கேட்கப்பட்ட கடினமான கேள்விகளுக்கு, கருணை மதிப்பெண் வழங்கும் முறையை ரத்து செய்வதாக சிபிஎஸ்இ இயக்குநரகம் அறிவித்தது.\nஇதை எதிர்த்து, டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் குழு, சிபிஎஸ்இ-யின் முடிவுக்குக் கடும் கண்டனம் தெரிவித்ததுடன், இந்தத் திடீர் அறிவிப்பால் மாணவர்கள் கடுமையாகப் பாதிக்கப்படுவார்கள் எனத் தெரிவித்தது. இந்த ஆண்டில் புதிய ரத்து முடிவுகள் எதையும் அமல்படுத்த வேண்டாம் எனவும் சிபிஎஸ்இ இயக்குநரகத்துக்கு அறிவுறுத்தியது. நீதிமன்றத்தின் உத்தரவைத் தொடர்ந்து 24ம் தேதி வெளியாக வேண்டிய தேர்வு முடிவுகள் வெளியாகவில்லை.\nஇதுகுறித்து, மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் சட்டவல்லுநர்களுடன் ஆலோசனை நடத்தினார். பின்னர் “இதுகுறித்து சிபிஎஸ்இ விரைவில் அறிவிப்பு வெளியிடும். அனைவருக்கும் நீதி கிடைக்கும். எனவே மாணவர்கள் இதுகுறித்து கவலைப்படத் தேவையில்லை” என்று கூறியிருந்தார்.\nஇந்த நிலையில் டெல்லி உயர்நீதிமன்றத்தின் உத்தரவை மதித்து செயல்பட சிபிஎஸ்சி முடிவு செய்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் டெல்லி உயர்நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப் போவதில்லை என சிபிஎஸ்இ முடிவு செய்துள்ளதாகவும் தெரிகிறது. இதனால் சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள் வெளியாவதில் இருந்த சிக்கல் தீர்ந்துள்ளது.\nஜூலையில் ’மகாராஜா’: கட்டணம் ஜஸ்ட் ரூ.5 லட்சம்தான்\nநல்ல பாம்புக்கு முத்தம்: வாலிபருக்கு ஜெயில்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n10 மாதங்களுக்குள் குரூப் 1 தேர்வுகளுக்கு இறுதி முடிவு - டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு\nசிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டண விவரங்களை வெளிப்படையாக அறிவிப்பது கட்டாயம் \nஹிந்தி தெரிந்த தமிழர்கள் எண்ணிக்கை உயர்வு\n2-ஆம் வகுப்பு வரை வீட்டுப்பாடத் தடை தமிழக பாடத்திட்டத்துக்கும் பொருந்தும்: நீதிபதி கிருபாகரன்\n10 மற்றும் 12ஆம் வகுப்பு சிபிஎஸ்இ தேர்வுகளில் மாற்றம்\nபுத்தகங்கள் பறிம��தல் செய்யப்படும்... சிபிஎஸ்இ-க்கு நீதிபதி எச்சரிக்கை\n'தாலிபான் கான்' எனும் இம்ரான் கான் அரசியலில் இந்தியாவை தாக்கியே வெற்றி பெற்ற கதை\nபாகிஸ்தானில் தனிப்பெரும்பான்மை இல்லா நிலை : இம்ரான்கானுக்கு அதிக இடங்கள்\nதமிழக அரசு மொழிபெயர்பாளர்களை நியமித்ததா - அதிமுக எம்.பி. விஜிலா சத்யானந்த் விளக்கம்\nபத்து கி.மீ வேகத்தில் நகரும் ‘கஜா’ புயல்\n‘2.0’ படத்திற்கு யு/ஏ சான்றிதழ்\nரஜினி சொன்னது தெளிவான பதில் - தமிழிசை விளக்கம்\nநோக்கியா 8.1 நவ.28 வெளியீடு - விலை மற்றும் சிறப்பம்சங்கள்\nதமிழக அரசுக்கு விதித்த 2 கோடி அபராதத்திற்கு தடை\nரஜினி எல்லாவற்றையும் தெரிந்திருக்க வேண்டுமா \nஇந்தியாவின் பெருமையா ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் \nவானிலை அறிவிப்புகளை கிண்டல் செய்யாதீர்கள்\nஇந்தாண்டு சபரிமலைக்கு செல்ல திட்டமிடும் பக்தர்களா நீங்கள் \nகற்பகம் முதல் எதிர் நீச்சல் வரை மறக்க முடியுமா 'வாலிபக்' கவிஞரை\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஜூலையில் ’மகாராஜா’: கட்டணம் ஜஸ்ட் ரூ.5 லட்சம்தான்\nநல்ல பாம்புக்கு முத்தம்: வாலிபருக்கு ஜெயில்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/2017/11/13/81016.html", "date_download": "2018-11-13T23:37:32Z", "digest": "sha1:EB6ZYXAHPED7HTMIHBCZEKS5UI5QQNXE", "length": 27431, "nlines": 231, "source_domain": "www.thinaboomi.com", "title": "கிருஷ்ணா நதி படகு விபத்தில் பலி எண்ணிக்கை 19-ஆக அதிகரிப்பு: முதல்வர் சந்திரபாபு நாயுடு ஆய்வு", "raw_content": "\nபுதன்கிழமை, 14 நவம்பர் 2018\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\n'கஜா புயல்' பாம்பன் - கடலூர் இடையே நாளை பிற்பகலில் கரையை கடக்கிறது: 8 மாவட்டங்களில் தயார்நிலையில் தேசிய - மாநில பேரிடர் மீட்பு குழு தமிழக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை\n'நியூஸ் ஜெ' தொலைக்காட்சி துவக்கவிழா: சென்னையில் இன்று இ.பி.எஸ். ,ஓ.பி.எஸ். துவக்கி வைக்கின்றனர்\nமதுரை, சிவகங்கை மாவட்ட பாசனப்பகுதிகளுக்கு இன்று முதல் வைகை அணையிலிருந்து நீர் திறக்க முதல்வர் எடப்பாடி உத்தரவு\nகிருஷ்ணா நதி படகு விபத்தில் பலி எண்ணிக்கை 19-ஆக அதிகரிப்பு: முதல்வர் சந்திரபாபு நாயுடு ஆய்வு\nதிங்கட்கிழமை, 13 நவம்பர் 2017 இந்தியா\nவிஜயவாடா, ஆந்திர மாநிலம், விஜயவாடா கிருஷ்ணா நதியில் நேற்று நேற்றுமுன்தினம் மாலை சுற்றுலா சென்ற பயணிகளின் படகு கவிழ்ந்ததில், பலி எண்ணிக்கை 19ஆக உயர்ந்தது. 21 பேர் காப்பாற்றப்பட்டனர். மேலும் 5 பேரை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த சம்பவத்திற்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். முதல்வர் சந்திரபாபு நாயுடு நேற்று காலை ஹெலிகாப்டர் மூலம் சம்பவ இடத்தை ஆய்வு செய்தார்.\nவிஜயவாடாவில் உள்ள கிருஷ்ணா நதியில் தினந்தோறும் மாலையில் நதிக்கு பவித்ர ஹாரத்தி காண்பிக்கப்படுகிறது. இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை பவித்ர ஹாரத்தியை காண பவுர்ணமி கரை, பவானி கரையிலிருந்து ஆந்திர மாநில சுற்றுலாத்துறையினர் ஏற்பாடு செய்துள்ள விசைப்படகுகள் மூலம் இப்ரஹிம் பட்டினம், ஃபெர்ரி எனும் இடத்திற்கு பயணிகள் சென்றனர்.\nஅப்போது சிறிது தூரம் சென்றவுடன் 45 பயணிகளை ஏற்றிச்சென்ற விசைப்படகு நதியில் திடீரென கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. தகவல் அறிந்ததும் உடனடியாக போலீஸார், மீனவர்கள், உள்ளூர் வாசிகள், தீயணைப்பு படையினர் மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். ஞாயிற்று கிழமை இரவு வரை 16 சடலங்கள் மீட்கப்பட்டன. 21 பேர் காப்பாற்றப்பட்டனர். இந்நிலையில் விடிய, விடிய மீட்பு பணிகள் நடைபெற்றது. இதில் நேற்று காலை மேலும் 3 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டன. இதனால் பலி எண்ணிக்கை 19ஆக உயர்ந்துள்ளது.\nஆந்திர முதல்வர் ஹெலிகாப்டரில் ஆய்வு\nமீதமுள்ள 5 பேரை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதனால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாமென அஞ்சப்படுகிறது. மங்களகிரி பகுதியில் இருந்து 200 தேசிய பேரிடன் மீட்பு குழுவினரும், மாநில பேரிடர் மீட்பு குழுவினர், தீயணைப்பு படையின்ர் தொடர்ந்து மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.\nஇந்நிலையில் சம்பவ இடத்தை காலை கேரளாவிலிருந்து வந்த ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, ஹெலிகாப்டர் மூலம் பார்வையிட்டார். பின்னர் கிருஷ்ணா நதிக்கரையில் உள்ள பவானி சங்கமம், மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெறுவோரையும் அவர் பார்வையிட்டு ஆறுதல் கூறினார்.\nஉயிரிழந்தர்களின் குடும்பத்தாருக்கு தலா ரூ. 8 லட்சம் நிதி உதவி வழங்குவதாக ஆந்திர அரசு அறிவித்துள்ளது. இதில் சந்திரண்ணா காப்பீடு திட்ட உறுப்பினர்களுக்கு கூடுதலாக ரூ. 2 லட்சம் வழங்குவதாகவும் அரசு அறிவித்துள்ளது.\nபடகு விபத்திற்கு ஆந்திர மாநில சுற்றுலா துறை அதிகாரிகளின் அலட்சிய போக்கே காரணமென தெள்ளத்தெளிவாக தெரியவந்துள்ளது. அதிகாரிகளின் உடந்தையால் இந்த படக��� துறையில் சுற்றுலா துறைக்கு தொடர்பில்லாத பல தனியார் படகுகளும் இயக்கப்பட்டு வந்துள்ளது.\nஇந்த தனியார் படகுகளில் 4 சுற்றுலா துறை ஊழியர்கள், அதிகாரிகள் பினாமியாக உள்ளனர். இதில் வரும் வருமானத்தில் இவர்களுக்கும் பங்கு உண்டு என்பது விசாரணையில் தெரியவந்துள்ளதாக கிருஷ்ணா மாவட்ட ஆட்சியர் லட்சுமி காந்தம் நேற்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார். இதில், சுற்றுலா துறையை சேர்ந்த படகு ஓட்டுனர் ஒருவர்தான், விபத்துக்குள்ளான படகை இயக்கி உள்ளார். இவர் உட்பட படகு நிர்வாகிகள் 3 பேர் தப்பி தலைமறைவாகி உள்ளனர். இதில் ஒருவரை கைது செய்துள்ளதாக விஜயவாடா போலீஸ் கமிஷனர் தெரிவித்துள்ளார்.\nமேலும், இதில் தொடர்புடைய ‘ரிவர் போட்டிங்’ தனியார் படகு நிர்வாகம் மீது கிரிமினல் வழக்கும் தொடரப்பட்டுள்ளதாக ஆந்திர மாநில சுற்றுலா துறை அமைச்சர் அகிலப்பிரியா செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.\nஇந்த படகு விபத்தில் இதுவரை 19பேர் பலியாகி உள்ளனர். 21 பேர் மீட்கப்பட்டுள்ளனர். இதில் 5 பேர் விஜயவாடாவில் உள்ள ஆந்திர மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் 5 பேரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இறந்தவர்களில் ஓங்கோல் வாக்கர்ஸ் கிளப் சார்பில் வந்த பயணிகள் மற்றும் நெல்லூர், விஜயவாடாவை சேர்ந்தவர்களும் உள்ளனர். இதில் 10 பெண்கள், 8 ஆண்கள், ஒரு 14 வயது சிறுவன் உள்ளனர்.\nஇந்நிலையில், உயிரிழந்தவர்களுக்கு பிரேத பரிசோதனை செய்யப்பட்டு அவர்களின் உறவினர்களிடம் சடலங்கள் ஒப்படைக்கப்பட்டது.\nசுலபமாக மஞ்சள் பயிரிட்டு சந்தைபடுத்தும் முறைகள் | How to grow Turmeric in farm easy ways\nகுறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு | Nattu kozhi\nRajapalayam Dog | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover\nKili Mooku Vaal Seval | தமிழகத்தின் பாரம்பரிய கிளி மூக்கு வால் சேவல் - Part 2\nChippiparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover - Part 2\nChippyparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover\nboat accident Chandrababu Naidu படகு விபத்து முதல்வர் சந்திரபாபு நாயுடு ஆய்வு\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nஅரசியலில் ஈடுபடும் அளவிற்கு சினிமா நடிகர்களுக்கு பொறுமை கிடையாது: அமைச்சர் உதயகுமார்\nஅ.தி.மு.க.வின் 47-ம் ஆண்டு தொடக்க விழா: வரும் 17-ம் தேதி முதல் 45 நாட்களுக்கு தொடர் பொதுக்கூட்டங்கள் நடக்கிறது\nஅ.ம.மு.க.வை, அ.தி.மு.க.வுடன் இணைக்க தினகரன் தூது விட்டார்- அமைச்சர் தங்கமணி குற்றச்சாட்டு\nபிரதமர் மோடி -ரிசர்வ் வங்கி கவர்னர் சந்திப்பு\nவருமான வரி வழக்கு:சோனியா, ராகுலின் மேல் முறையீட்டு மனு மீது டிச. 4-ல் விசாரணை\nவரும் 19-ம் தேதி கொல்கத்தாவில் மம்தா - சந்திரபாபு நாயுடு சந்திப்பு\nவீடியோ : தீப்பைட் ஜிம் வெளியீடு\nவீடியோ : பா.ஜ.க. அரசு மீது நடிகர் பிரகாஷ்ராஜ் கடும் விமர்சனம்\nவீடியோ : 96 திரைப்பட கதை சர்ச்சை : டைரக்டர் சுரேஷ் பேட்டி\nவீடியோ: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெற்ற கந்த சஷ்டி திருவிழா\nதிருச்செந்தூரில் சூரசம்ஹார விழா கோலாகலம் லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம்\nசபரிமலை: மறுசீராய்வு மனுக்கள் ஜனவரி 22 முதல் விசாரணை பெண்கள் செல்ல இடைக்கால தடையில்லை: சுப்ரீம் கோர்ட்\nவீடியோ: கஜா புயலை எதிர்கொள்வதற்கு கடலோர மாவட்டங்களுக்கு தேசிய பேரிடர் மீட்பு படை: ஆர்.பி. உதயகுமார் தகவல்\nமதுரை, சிவகங்கை மாவட்ட பாசனப்பகுதிகளுக்கு இன்று முதல் வைகை அணையிலிருந்து நீர் திறக்க முதல்வர் எடப்பாடி உத்தரவு\n'நியூஸ் ஜெ' தொலைக்காட்சி துவக்கவிழா: சென்னையில் இன்று இ.பி.எஸ். ,ஓ.பி.எஸ். துவக்கி வைக்கின்றனர்\n'இனி அமைதிக்கான அடையாளம் நீங்களல்ல' ஆங் சான் சூச்சியிடம் இருந்து விருது பறிப்பு \nநவாஸ் விடுதலைக்கு எதிரான மனு: பாகிஸ்தான் உச்சநீதிமன்றம் ஏற்பு\nலண்டன் சுவாமி நாராயண் கோயிலில் கிருஷ்ணர் சிலைகள் கொள்ளை ஸ்காட்லாந்து போலீசார் தீவிர தேடுதல் வேட்டை\n‘நியூசி.யில் இந்திய வீரர்கள் விளையாடினால், ஆஸி. தொடருக்கு தயாராகிவிடுவார்களா \nபெண்கள் டி20 உலகக்கோப்பை: இலங்கையை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்ஆப்பிரிக்கா அணி வெற்றி\nஇலங்கைக்கு எதிரான 2-வது டெஸ்ட் இன்று தொடக்கம்: தொடரை கைப்பற்றும் முனைப்பில் இங்கிலாந்து அணி\nஅமெரிக்காவின் நாணய கண்காணிப்பு பட்டியலில் இருந்து இந்திய ரூபாய் நீக்கமா\nடாலருக்கு நிகரான இந்திய ரூபாய் கடும் வீழ்ச்சி\nடாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு பெரும் சரிவு\n'இனி அமைதிக்கான அடையாளம் நீங்களல்ல' ஆங் சான் சூச்சியிடம் இருந்து விருது பறிப்பு \nரங்கூன்,ஆங் சான் சூச்சிக்கு தாங்கள் வழங்கிய 'நம்பிக்கைக்க��ன அடையாளம்' என்ற விருதினை திரும்ப பெறுவதாக அம்னிஸ்டி ...\nநவாஸ் விடுதலைக்கு எதிரான மனு: பாகிஸ்தான் உச்சநீதிமன்றம் ஏற்பு\nஇஸ்லாமாபாத்,ஊழல் வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீஃபுக்கு விதிக்கப்பட்டுள்ள சிறைத் தண்டனை ...\nஐ.சி.சி. ஒருநாள் கிரிக்கெட் தரவரிசை: கோலி, பும்ரா தொடர்ந்து முதலிடம்\nதுபாய் : ஐ.சி.சி. ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில் விராட் கோலி, பும்ரா தொடர்ந்து முதலிடம் வகிக்கின்றனர். ரோகித் சர்மா 2-வது ...\nஇலங்கைக்கு எதிரான 2-வது டெஸ்ட் இன்று தொடக்கம்: தொடரை கைப்பற்றும் முனைப்பில் இங்கிலாந்து அணி\nபல்லேகெலே : இலங்கை - இங்கிலாந்து இடையிலான 2-வது டெஸ்ட் இன்று பல்லேகெலேயில் தொடங்குகிறது. தொடரை கைப்பற்றும் முனைப்பில் ...\nபெண்கள் டி20 உலகக்கோப்பை: இலங்கையை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்ஆப்பிரிக்கா அணி வெற்றி\nகரீபியன் : ஐ.சி.சி. பெண்கள் டி-20 உலகக்கோப்பையில் இலங்கையை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது தென்ஆப்பிரிக்கா.10 ...\nசுலபமாக மஞ்சள் பயிரிட்டு சந்தைபடுத்தும் முறைகள் | How to grow Turmeric in farm easy ways\nகுறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு | Nattu kozhi\nRajapalayam Dog | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover\nChippiparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover - Part 2\nChippyparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover\nவீடியோ: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெற்ற கந்த சஷ்டி திருவிழா\nவீடியோ: கஜா புயலை எதிர்கொள்வதற்கு கடலோர மாவட்டங்களுக்கு தேசிய பேரிடர் மீட்பு படை: ஆர்.பி. உதயகுமார் தகவல்\nவீடியோ: ரஜினி சினிமாவில்தான் ஹீரோ: அரசியலில் எப்படி என்பதை மக்கள் முடிவெடுப்பார்கள்-ஜெயகுமார் பேட்டி\nவீடியோ: கஜா புயல் 15-ம் தேதி பாம்பனுக்கும் கடலூருக்கும் இடையே கடையை கடக்கும்: வானிலை ஆய்வு மையம்\nவீடியோ: 10 பேர் சேர்ந்து ஒருவரை எதிர்த்தால் யார் பலசாலி\nபுதன்கிழமை, 14 நவம்பர் 2018\n1'கஜா புயல்' பாம்பன் - கடலூர் இடையே நாளை பிற்பகலில் கரையை கடக்கிறத...\n2புதுக்கோட்டை தனியார் பொறியியல் கல்லூரியின் அங்கீகாரம் ரத்து அண்ணா பல்கலைக்க...\n3தாயிடம் இருந்து பச்சிளங்குழந்தையை பறித்து சென்ற குரங்கு கடித்து கொன்றது\n4'இனி அமைதிக்கான அடையாளம் நீங்களல்ல' ஆங் சான் சூச்சியிடம் இருந்து...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.yarldeepam.com/news/4003.html", "date_download": "2018-11-13T23:23:46Z", "digest": "sha1:3UYB6MR6LNGRW2U7RSOY74VOTIAJUGOV", "length": 7554, "nlines": 99, "source_domain": "www.yarldeepam.com", "title": "யாழ் தேவிக்கு உலக அளவில் கிடைத்த அங்கீகாரம் - Yarldeepam News", "raw_content": "\n உயர் நீதிமன்ற தீர்மானம் குறித்து நாமல்\nபரபரப்பான சூழ்நிலையில் பிரதமர் பதவியை ராஜினமா செய்யும் மஹிந்த\nயாழில் களவாடப்பட்ட தாலிக்கொடியை மீண்டும் வீட்டில் போட்டுச் சென்ற கொள்ளையர்கள்\nயாழில் கிணற்றில் இறங்கிய குடும்பஸ்தருக்கு நேர்ந்த துயரம்\nமைத்திரி நினைவாக அலரி மாளிகையில் அப்ப கடை திறந்த ரணில்\nரணிலுக்கு அதிர்ச்சி கொடுத்த சட்டமா அதிபரின் அறிவிப்பு\nஇலங்கை வரலாற்றையே புரட்டிப்போடவுள்ள நாளைய தீர்ப்பு கடும் அதிருப்தியில் மேற்குலக நாடுகள்\nதமிழர்களின் முக்கிய அடையாளம் நீக்கம் இலங்கையில் வெடிக்கும் புதிய சர்ச்சை\nகொழும்பு அரசியலை திண்டாட வைத்த சஜித்தின் அதிரடி அறிவிப்பு\nமைத்திரிக்கு சார்பாக வெளியாகவுள்ள தீர்ப்பு வர்த்தமானி அறிவித்தலினால் பாரிய சர்ச்சை\nயாழ் தேவிக்கு உலக அளவில் கிடைத்த அங்கீகாரம்\nயாழ் தேவிக்கு உலக அளவில் கிடைத்த அங்கீகாரம்\nஉலகின் மிகச் சிறந்த 18 தொடருந்து சேவைகள் பட்டியலில் இலங்கையின் யாழ் தேவி தொடருந்துச் சேவையும் இடம்பெற்றுள்ளது.\nஅதில் மிகச் சிறந்த மற்றும் அழகிய இயற்கைக் காட்சிகளை இரசிக்கக்கூடிய தொடருந்துப் சேவைகள் பட்டியலை தி கார்டியன் (The Guardian) இணையதளம் வெளியிட்டுள்ளது.\nதொடருந்துப் பயணத்தின் போது பயணிகளின் மனதுக்கு மகிழ்ச்சியைத் தரக்கூடிய இயற்கை காட்சிகள், பல்வேறு கலாசாரங்களைப் பிரதிபலிக்கும் கட்டடங்கள் எனப் பயணத்தை இனிமையாக்கும் அனுபவத்தை வைத்து இந்தத் தரப்படுத்தல் வெளியாகியுள்ளது.\nஇலங்கை அனர்த்தத்தில் சிக்குண்ட இரு சகோதரர்களின் பரிதாப நிலை (படங்கள்)\nவாய் பேச முடியாத, காது கேளாத இளைஞனுக்கு எமனாக வந்த ரயில்\n உயர் நீதிமன்ற தீர்மானம் குறித்து நாமல்\nபரபரப்பான சூழ்நிலையில் பிரதமர் பதவியை ராஜினமா செய்யும் மஹிந்த\nயாழில் களவாடப்பட்ட தாலிக்கொடியை மீண்டும் வீட்டில் போட்டுச் சென்ற கொள்ளையர்கள்\nயாழில் கிணற்றில் இறங்கிய குடும்பஸ்தருக்கு நேர்ந்த துயரம்\nமேலும் வேலை வாய்ப்பு செய்திகள்\nமைத்திரி நினைவாக அலரி மாளி��ையில் அப்ப கடை திறந்த ரணில்\nரணிலுக்கு அதிர்ச்சி கொடுத்த சட்டமா அதிபரின் அறிவிப்பு\nஇலங்கை வரலாற்றையே புரட்டிப்போடவுள்ள நாளைய தீர்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/Cinema/Review/2013/11/29214603/naveena-saraswathi-sabatham.vpf", "date_download": "2018-11-13T22:37:08Z", "digest": "sha1:BF27K4IAKKP4Y4BXP7I6AU34W5Z7RTKD", "length": 21644, "nlines": 209, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "Tamil Movie Reviews | Kollywood News | Tamil Film Reviews| Latest Tamil Movie Reviews - Maalaimalar", "raw_content": "\nசென்னை 14-11-2018 புதன்கிழமை iFLICKS\nபதிவு: நவம்பர் 29, 2013 21:46\nசிவலோகத்தில் தொடங்குகிறது படத்தின் கதை. சிவனாக வரும் சுப்பு பஞ்சு, நாரதர் மனோபாலாவிடம் ஒரு வேலையை ஒப்படைக்கிறார். அதாவது, திருவிளையாடல் ஆடி ரொம்ப நாளாகுது ஒரு நாலு பேரை தேர்வு செய்து கொண்டு வாங்கன்னு சொல்லி அனுப்புகிறார்.\nசினிமாவில் எப்படியாவது கதாநாயகனாகிவிட வேண்டும் என்ற துடிப்போடு, கஷ்டப்பட்டு வெங்கட்பிரபு இயக்கும் படத்தில் நான்கு ஹீரோக்களில் ஒருவராக நடிக்க வாய்ப்பு கிடைத்து விடுகிறது. இன்னும் பத்துநாட்களில் படப்பிடிப்பு தொடங்கிவிடும் மகிழ்ச்சியில் இருக்கும் ராஜ்குமார்.\nஅம்பத்தூர் தொகுதி எம்.எல்.ஏ.வின் மகனாக சத்யன். சாதாரண நிலையில் இருந்து கோடீஸ்வரராக உயர்ந்த இவரது தந்தை தன்னுடைய மகனான சத்யனையும் எம்.பி.வாக ஆக்கிவிட வேண்டும் என்ற முடிவில் வரும் தேர்தலில் தனக்கு பதிலாக சத்யனை களமிறக்குகிறார். இன்னும் 15 நாட்களில் வேட்பு மனுத்தாக்கல் செய்யவேண்டும்.\nஇன்னொரு பக்கம் மிகப்பெரிய ரவுடியான சொர்ணாக்காவுக்கு வேலைக்கார கணவராக வரும் விடிவி கணேஷ் வெளியில் சீறிப் பாய்ந்தாலும் வீட்டுக்குள் பெட்டியில் அடங்கிப்போன பாம்பாய் இருக்கிறார். இவருடைய ஒரே மகிழ்ச்சி நண்பர்களோடு சேர்ந்து தண்ணியடிப்பதுதான்.\nகடைசியாக ஹீரோ ஜெய், தலைமுறை தலைமுறையாக பாரம்பரிய சித்த வைத்திய சாலை நடத்தும் தன் தந்தையின் தொழிலையே இவரும் செய்து வருகிறார். ஆனாலும், டாக்டர் என்று பெருமைப்பட்டு கொள்கிறார். இவர் டிவி நிகழ்ச்சியில் பாடி பரிசு பெறும் நிவேதா தாமஸை காதலிக்கிறார். முதலில் மறுக்கும் நிவேதா தாமஸ் பின்பு காதலிக்க முடிவெடுக்கிறார். இவர்களின் காதல், நிச்சயதார்த்தம் வரை சென்றுவிடுகிறது. இன்னும் ஒரு மாதத்தில் திருமணம் நடைபெற இருக்கிறது.\nமேலே சொன்ன 4 பேரும் நல்ல நண்பர்கள். ஜெய்க்கு ஒருமாதத்தில் திருமணம் என்பதால் பேச்சுலர் பார்ட்டிக்காக நாலு பேரும் பாங்காக் செல்கிறார்கள். அங்கு குடித்துவிட்டு கும்மாளம் அடிக்கும் இவர்களை சிவன் ஆளில்லாத தனித்தீவில் கொண்டு விட்டுவிடுகிறார். அங்கு எந்தவித உதவியும் இல்லாமல் தன்னந்தனியாக தவிக்கும் இவர்கள் அங்கிருந்து தப்பிக்க 2 நாட்களில் ஒரு வாய்ப்பு வழங்குகிறார். அந்த வாய்ப்பை அவர்கள் சரிவர பயன்படுத்தாமல் விட்டுவிடுகிறார்கள். அதன்பிறகு 6 மாதம் கழித்து மீண்டும் ஒரு வாய்ப்பு கொடுக்கிறார்.\nஇந்த வாய்ப்பில் அவர்கள் தப்பித்தது கரை சேர்ந்தார்களா கடவுள் அவர்களுக்கு கொடுத்த வாய்ப்பு என்ன கடவுள் அவர்களுக்கு கொடுத்த வாய்ப்பு என்ன அந்த வாய்ப்பை எப்படி தவற விட்டார்கள் என்பதை நகைச்சுவையுடன் சொல்ல முற்பட்டிருக்கிறார்கள்.\nபடத்தின் நாயகன் ஜெய், நகைச்சுவையாக நடிக்கவேண்டும் என்று முற்பட்டிருக்கிறார். ஆனால், இவர் நடிப்பில் ஏனோ நமக்கு சிரிப்பே வரவில்லை. ‘ராஜாராணி’ படத்தில் ரசிக்க முடிந்த ஜெய் இந்த படத்தில் கொஞ்சம் கடுப்பேத்தியிருக்கிறார். சத்யன் தனது வழக்கமான காமெடியில் கலக்கியிருக்கிறார். ராஜ்குமார், வி.டி.வி.கணேஷ் ஆகியோரும் தங்கள் கதாபாத்திரத்திற்குண்டான நடிப்பை செவ்வனே செய்திருக்கிறார்கள்.\nநிவேதா தாமஸ் இந்த படத்தில் பொம்மை போல் வந்து போகிறார். ஜெய்-க்கு காதலியாக வந்தாலும் ஜெய்யுடன் இவர் காதல் செய்யும் காட்சிகள் மிகக் குறைவே. காமெடி படம் என்பதால் இவர் நடிப்புக்கு சவாலான கேரக்டர் இல்லை என்பதே குறை. இரண்டு பாட்டுக்கு மட்டும் சும்மா ஆடிவிட்டு போயிருக்கிறார்.\nஇயக்குனர் சந்துரு காட்சிகளை நேர்த்தியாக அமைப்பதில் ரொம்பவும் கோட்டை விட்டிருக்கிறார். ஆறு மாத காலமாக தனித்தீவில் விடப்படும் நால்வரின் உடையில் மாற்றம் இருந்தாலும், தோற்றத்தில் எந்தவித மாற்றமுமே இல்லாமல் காண்பித்திருப்பது கேலிக்குரியது. சிவன் ஆப்பிள் கம்யூட்டரில் நால்வரின் சேஷ்டைகளை கவனிப்பதும், முருகன் கையில் ஐபேடு இருப்பதும் என நாகரீக சிவலோகத்தை காட்டிய இயக்குனர் சிவன் கழுத்தில் தங்க முலாம் பூசப்பட்ட பாம்பை வைத்தது ஏனோ அதுவும் மாடர்ன் டெக்னாலஜியில் உருவாக்கப்பட்ட பாம்பு என்று சொல்ல வருகிறார் போலும். இப்படி ஒன்று இரண்டு அல்ல ஏகப்பட்ட காட்சிகளை லாஜிக்கே இல்லாமல் ப��மாக்கியிருக்கிறார் இயக்குனர் சந்துரு. நகைச்சுவை படமென்று எடுத்து அனைவரையும் கடுப்பாக்கியிருக்கிறார். வசனங்களும் பெரிதாக ஈர்க்கவில்லை.\nபிரேம் இசையில் பாடல்கள் ரொம்பவும் ஈர்க்கவில்லை. பின்னணி இசையில் பலவீனமே மேலோங்கியுள்ளது. ஜே.ஆனந்த் ஒளிப்பதிவில் பாங்காக் தீவை படமாக்கியது அருமை. பாடல் காட்சிகளில் இன்னும் கொஞ்சம் அழகு கூட்டியிருக்கலாம்.\nமொத்தத்தில் ‘நவீன சரஸ்வதி சபதம்’ பலிக்கவில்லை.\nபெண்களை கடத்தி விற்கும் ராட்சசனை பிடிக்க போராடும் வீரர்கள் - வேதாள வீரன் விமர்சனம்\nசொந்த மண்ணை கைப்பற்ற போராடும் ராஜ குடும்ப மங்கை - தக்ஸ் ஆஃப் ஹிந்தோஸ்தான் விமர்சனம்\nபொய் பிடிக்காத மாமியாரை எப்படி சமாளித்தார் - களவாணி மாப்பிள்ளை விமர்சனம்\nஇளைஞர்களை தூண்டி விட்டால் அரசியல்வாதிகளின் நிலைமை\nதன்னை விரும்பிய பெண்ணுக்காக வாழ்க்கையையே தியாகம் செய்பவன் - பில்லா பாண்டி விமர்சனம்\nசவுந்தர்யா ரஜினிகாந்த் மறுமணம் - தொழிலதிபரை மணக்கிறார் மிக்ஸி, கிரைண்டருடன் கேக் வெட்டி கொண்டாடிய சர்கார் படக்குழு 18 கிலோ மீட்டர் பின் தொடர்ந்து வந்த ரசிகரை நெகிழ வைத்த அஜித் பொது மேடையில் காஜல் அகர்வாலை முத்தமிட்ட ஒளிப்பதிவாளர் தெலுங்கு படத்தில் பிரசாந்த் - ரசிகர்கள் வருத்தம் துவங்கிய இந்தியன் 2 பணிகள் - படக்குழுவில் இணைந்த பிரபலம்\nநவீன சரஸ்வதி சபதம் - டிரைலர்\nஇப்படத்திற்கு உங்கள் மதிப்பீட்டை இங்கே பதிவு செய்யுங்கள்\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஉங்கள் விமர்சனத்தை வைத்து படத்திற்கு நீங்கள் கொடுக்கும் மொத்த ரேட்டிங்:\nஉங்கள் விமர்சனத்தை வைத்து படத்திற்கு நீங்கள் கொடுக்கும் மொத்த ரேட்டிங்:\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gilli.wordpress.com/category/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE/", "date_download": "2018-11-13T23:20:24Z", "digest": "sha1:VIDOCQSVD3HX5KIQFCLM5O4TNVOKGZXM", "length": 15088, "nlines": 190, "source_domain": "gilli.wordpress.com", "title": "இந்தியா | கில்லி - Gilli", "raw_content": "\nவேலியே பயிரை மேய்கிறது; கிருமிநாசினியே வெருவி கொடுக்கிறது; காசாளுநர்களே ரூபாய் நோட்டின் மீது கிறுக்குகிறார்கள்.\nFiled under: இந்தியா, சொந்தக் கதை, பயணக்குறிப்புகள் — Snapjudge @ 7:17 பிப\nகஷ்டமர் சர்வீஸ் தரும் இந்திய விமான நிலையங்களை உபயோகித்தவரின் அனுபவங்கள்.\nமும்பைப் பக்கம் இருந்தால் தத்தெடுத்து வாழ்வைப் பகிரச் சொல்லும் வாய்ப்பு.\nFiled under: இதழியல், இந்தியா, கல்வி, சமூகம், தேர்தல் 2006 — Venkat @ 2:13 முப\nமனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தின் இதழியல் துறையில் முதுகலைப் பட்டப் படிப்பை இன்னும் ஓரிரு மாதங்களில் நிறைவு செய்யவிருக்கும் மாணவர்கள் புதியவலைப்பதி்வைத் தொடங்கியிருக்கிறார்கள்.\n\" எங்களின் பட்ட மேற்படிப்பில் ஊடக ஒழுக்கங்கள் குறித்து கற்று வருகிறோம். இதில், அற ஒழுக்கங்கள் குறித்தும், ஊடகச் சட்டங்கள் குறித்தும் படித்து வருகிறோம். தேர்தல் வேளையில், தமிழ் நாளிதழ்கள் எவ்வாறு செய்திகளை வெளியிடுகின்றன என்பது குறித்து ஆராய்வதே எங்களின் முக்கிய நோக்கம். குறிப்பாக, துல்லியம், பக்கம் சாராமை, நியாயமுடன் செய்திகளை வெளியிடுதல் போன்ற அடிப்படை விஷயங்களில் தமிழ் நாளிதழ்கள் என்ன விதமான போக்கினைக் கையாண்டு வருகின்றன என்பதைக் கண்டுணர்வதே எம்முடைய அக்கறையாக இருக்கும். இது, தமிழ் நாளிதழ்களைப் புரிந்து கொள்ள எமக்குப் பெரிதும் உதவும் என்று நம்புகிறோம்.\"\nஇந்த வலைப்பதிவைத்தொடர்நது படித்து கருத்துக்கள்சொல்வது மாணவர்களின் வளர்ச்சிககு உதவும. எனவே அவர்களுக்கு ஊக்கமளியுங்கள்.\nமராத்தி, கன்னடிகாஸ் & தெலுகுஸ் –\n எவரானா உகாதி பச்சடி பெடித்தே பாகுன்னு…\nதமிழ்நாட்டைச் சேர்ந்த மேஜர் ஷ்யாம் சுந்தர் இந்திய இராணுவத்தில் ஜம்மு-காஷ்மீரிலுள்ள பூஞ்ச் மாவட்டத்தில் தீவிரவாதிகள் நடத்திய கொரில்லா தாக்குதலில் தோட்டா துளைத்து வீர மரணமடைந்தார்.\nபுஷ்ஷின் தெற்காசிய வருகைய முன்னிட்டு ஜான் ஸ்டூவர்ட் ‘இந்தியா ஸ்பெஷல்’ ஒளிபரப்பினார். ஏபிசி தொலைக்காட்சி ‘ஜொளிக்குது… ஜொலிஜொலிகுது’ என்கிறார்கள். இந்தியாவில் இருக்கும் பெரும்(பாலான)பணக்காரர்கள் எல்லாம் பம்பாயிலேயே இருக்கிறார்கள் என்கிறது ஃபோர்ப்ஸ்.\nவியாபார நேரத்தில் நாளொன்றுக்கு ஐந்து மணி நேரம் ‘கரண்ட் கட்’ ஆனால், ஜெராக்ஸ் கடைக்காரர் வயிற்றுப் பிழைப்பு என்ன ஆகும்\nFiled under: இந்தியா, புகைப்படங்கள், வலையகம் — Snapjudge @ 6:32 பிப\nவலையின் ஸ்பெஷாலிடியே இணையக்குழுமங்கள்(தான்). ‘சர்வதேச மகளிர் தின’மன்று குறிப்பிட விரும்பும் இரு ஃப்ளிக்கர் படக்குழுக்கள்.\nஇந்திய மகளிர் – சமீபத்தில் கவர்ந்த புகைப்படம்\nமுகத்திரை மகளிர் – முன்பே கவர்ந்தது\nFiled under: இந்தியா, சொந்தக் கதை, பயணக்குறிப்புகள், புகைப்படங்கள் — Snapjudge @ 6:20 பிப\nஆம்புலன்ஸ்தான் ‘அமரர் ஊர்தி’யாகவும் இருக்கிறது என்பது நமக்கு சாதாரணமான விஷயம். பிஞ்சாமந்தைக்கு வந்தவருக்கு அவை ‘Funny Stuff’-ஆக இருப்பதில் ஆச்சரியம் லேது.\nஅக்பரின் 400-வது பிறந்தநாள் கொண்டாட்டங்கள் குறித்தும் பரிசோதனையில் இருக்கும் அரிய மருந்துகளை உட்கொள்ளவைக்கும் ‘சேவாகிராம்’ குறித்தும் சுட்டுகிறார்.\nFiled under: அமெரிக்கா, அரசியல், இந்தியா, பொது — Snapjudge @ 6:22 பிப\nக்வாண்டனமோ, ஈராக் சிறைக்கைதிகளை துன்புறுத்திய வழக்கில் ஆஜரான ஏ.சி.எல்.யு. வக்கீல் அம்ரீத் சிங், மன்மோகன் சிங்கின் மகள். வால் ஸ்ட்ரீட் ஜர்னலின் முதல் பக்கத்தில் இடம்பிடித்த கட்டுரையை அலசும் சில பதிவுகள்:\nFiled under: இதழியல், இந்தியா, பெண்ணியம் — Snapjudge @ 6:09 பிப\nஇந்தியாவின் ‘பிஸினெஸ் டுடே’ இருபத்தைந்து முக்கிய பெண்களை அடையாளம் காட்டி, தொழிற்துறையில் பெருந்தாக்கத்தை உண்டாக்குபவர்களின் பட்டியலை வெளியிட்டிருக்கிறது. ராஷ்மியின் விரிவான அலசல்.\nFiled under: அமெரிக்கா, இந்தியா, பொருளாதாரம் — prakash @ 5:15 முப\nசார்ல்ஸ் வீலன் எழுதிய கட்டுரை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/rajini-attends-vinayagan-temple-kumpabishekam.html", "date_download": "2018-11-13T22:13:31Z", "digest": "sha1:RVI4PPOSOUBNQCY5D2AI3XCDMEBINIUV", "length": 10638, "nlines": 161, "source_domain": "tamil.filmibeat.com", "title": "சிவாஜி வீட்டு கோயில் கும்பாபிஷேகத்தில் ரஜினி - அஜீத் | Rajini attends Vinayagan temple Kumpabishekam | சிவாஜி வீட்டு கோயில் கும்பாபிஷேகத்தில் ரஜினி - அஜீத் - Tamil Filmibeat", "raw_content": "\n» சிவாஜி வீட்டு கோயில் கும்பாபிஷேகத்தில் ரஜினி - அஜீத்\nசிவாஜி வீட்டு கோயில் கும்பாபிஷேகத்தில் ரஜினி - அஜீத்\nசிவாஜி வீட்டில் புதுப்பித்து கட்டப்பட்ட விநாயகர் கோவிலுக்கு நடந்த கும்பாபிஷேகத்தில் ரஜினி பங்கேற்றார்.\nசெவாலியே சிவாஜி கணேசன் சாலையில் உள்ள சிவாஜி வீட்டுக்கு முன்னால் வரசித்தி விநாயகர் கோவில் உள்ளது.\nஇக்கோவிலை சிவாஜியும், அவரது சகோதரர்களும் 50 ஆண்டுகளுக்கு முன்பு கட்டினர்.\nதற்போது இந்த கோவிலை நடிகர் பிரபு புதுப்பித்து கட்டியுள்ளார். பக்தர்���ள் சுற்றி வந்து கும்பிடுவதற்கு வசதியாக தன் வீட்டின் முன் பகுதி தோட்டத்தில் இருந்து கொஞ்சம் இடமும் ஒதுக்கியுள்ளார். கோபுரமும் கட்டப்பட்டு உள்ளது.\nஇந்த கோவிலின் கும்பாபிஷேக விழா இன்று காலை நடந்தது. சிவாச்சாரியார்கள் கலசத்தில் புனித நீரை எடுத்து வந்து கோபுரத்தில் தெளித்தனர். பிரபு, ராம்குமார் மற்றும் அவர்களின் குடும்பத்தினரும் பொதுமக்களும் திரண்டு வந்து வழிபட்டனர்.\nகும்பாபிஷேகத்தில் நடிகர்கள் ரஜினி பங்கேற்றார். அஜீத், மனோரமா உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.\nசிவாஜி மன்ற தலைவர் கே.வி.பி.பூமிநாதன், மக்கள் தொடர்பாளர் டைமண்ட்பாபு, சிவாஜி ரசிகர் மன்ற நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.\nஅமிரா தஸ்தூருக்கு பாலியல் தொல்லை\nதிண்டுக்கல்லில் அமைச்சர் பங்கேற்ற விழாவில் நாற்காலிகள் வீச்சு.. அதிமுகவினர் ரகளை\nடேய் தம்பி... உனக்கு சீன் போட வேற வழியே தெரியலயா…\nமனைவி ரஜினியை விவாகரத்து செய்த நடிகர் விஷ்ணு விஷால்\nஜிம்மிற்கு செல்லாமல் வீட்டிலிருந்தபடியே கட்டுமஸ்தான உடலை பெற இந்த ஒரு பயிற்சியே போதும்\nகடலுக்குள் 48 மணி நேரம் கிடந்த ஐபோன்.\nமோடியின் அடுத்த அதிரடி.. ரூ. 1 லட்சம் கோடி முதலீட்டில் ஒரு கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு.\nஇந்த ரோஹித்துக்கு தோனி மேல எம்புட்டு பாசம் பாருங்க தோனியை மறக்காமல் நினைவுகூர்ந்த ரோஹித் சர்மா\nகுழந்தைகள் தினத்தில் உங்கள் குழந்தைகளோடு\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nநீ சாக்கடையில் கிடக்கும் பன்றி, நீ கொழுத்த எருமை: 2 நடிகைகள் இடையே மோதல்\nஅஜித் அரசியலுக்கு வருவார்.. விஜய் முதல்வர் ஆவார்-புலி பட தயாரிப்பாளர்\nசர்கார் கொண்டாட்டத்தில் விஜய் வெட்டிய மிக்சி கிரைண்டர் கேக்\nமனைவி ரஜினியை விவாகரத்து செய்த நடிகர் விஷ்ணு விஷால்-வீடியோ\n3 முறை தல என் பேரை சொன்னார்.. சொர்க்கத்துக்கே போய்ட்டேன்\nபல காலம் கழித்து ரஜினிகாந்த் பரபரப்பு பேட்டி-வீடியோ\nநாயகி சீரியல் இன்றைய சுவாரசியங்கள்-வீடியோ\nஇந்தியன் 2 : கமலுடன் முதல் முறையாக ஜோடி சேரும் சிம்பு... வீடியோ\nபட ரிலீஸ் முன்பு சர்ச்சை பேட்டி கொடுத்த ஸ்டார் ஹீரோ.. நொந்த இயக்குனர்\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2018/08/13/airasia-independence-day-sale-up-45-discount-on-flight-tickets-012344.html", "date_download": "2018-11-13T21:54:03Z", "digest": "sha1:HDE6C7VNNCLI46Y5MFR3DXN6FYW4X6FH", "length": 17997, "nlines": 184, "source_domain": "tamil.goodreturns.in", "title": "ஏர்ஏசியாவின் சுதந்திர தின விற்பனை.. விமான டிக்கெட்களுக்கு 45% வரை சலுகை..! | AirAsia Independence Day sale: Up to 45% discount on flight tickets - Tamil Goodreturns", "raw_content": "\n» ஏர்ஏசியாவின் சுதந்திர தின விற்பனை.. விமான டிக்கெட்களுக்கு 45% வரை சலுகை..\nஏர்ஏசியாவின் சுதந்திர தின விற்பனை.. விமான டிக்கெட்களுக்கு 45% வரை சலுகை..\nமோடியின் அடுத்த அதிரடி.. ரூ. 1 லட்சம் கோடி முதலீட்டில் ஒரு கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு.\nஏர்ஏசியாவின் அதிரடி சலுகை.. ரூ. 399-க்கு விமானப் பயணம்\nஏர்ஏசியா அதிரடி.. பெங்களுரு - சென்னை வெறும் 999 ரூபாய் மட்டுமே\nஏர்ஏசியா அதிரடி.. 1,199 ரூபாய்க்கு விமானப் பயணம்\nஏர்ஏசியாவின் அதிரடி சலுகை.. உள்நாட்டு விமான பயணங்களுக்கு 40% வரை சலுகை\nஏர்ஏசியாவின் அதிரடி ஆஃபர்.. வெளிநாட்டு விமான பயணங்கள் 2,510 ரூபாய் முதல்..\nஏர்ஏசியாவின் கடைசி நிமிட சலுகை.. ரூ.1,399-க்கு விமானப் பயணம்\nஇந்தியாவின் 71வது சுதந்திர தினத்தினை முன்னிட்டு ஏர்ஏசியா நிறுவனம் உள்நாட்டுப் பயணக் கட்டணத்தில் 45 சதவீதம் வரை சலுகை அளிப்பதாகத் தெரிவித்துள்ளது\nஇந்தச் சலுகை விலை டிக்கெட்கள் சென்னை, பெங்களூரு, கொல்கத்தா, அம்ரிஸ்டர், டெல்லி, ராஞ்சி மற்றும் ஹைதராபாத் ஆகிய வழித்தடங்களில் கிடைக்கும் என்றும் ஏர்ஏசியா நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.\nஏர்ஏசியாவின் இந்தச் சலுகை விலை டிக்கெட்களை 2019 பிப்ரவரி 19 முதல் 2019 ஆகஸ்ட் 13 வரையிலான விமானப் பயணங்களுக்காக 2018 ஆகஸ்ட் 19-ம் தேதி வரை புக் செய்யலாம் என்றும் தெரிவித்துள்ளது.\nசலுகை விலை முன்கூடியே புக் செய்யப்படும் டிக்கெட்களுக்கு மட்டுமே கிடைக்கும். இந்தச் சலுகைகள் எல்லா நேரங்களிலும் கிடைக்காது. குறிப்பிட்ட விமானங்களுக்கு மட்டுமே சலுகை வழங்கப்படும் என்றும் ஏர்ஏசியா தெரிவித்துள்ளது.\nஅதிகம் வாங்கி அதிகம் சேமிக\nஅதிக டிக்கெட்கள் வாங்கி அதிகம் சேமிக என்ற சலுகையின் கீழ் முதல் டிக்கெட்களுக்கு 15 சதவீத டிஸ்கவுண்ட், 2 வது பயணி டிக்கெட்களுக்கு 25 சதவீத டிஸ்கவுண்ட் மற்றும் 3 வது கூடுதல் பயணிக்கு 35 சதவீத பயணக் கட்டண டிஸ்கவுண்ட்டும் அளிக்கப்படுகிறது. அதிகபட்சம் 9 நபர்கள் வரை டிக்கெட்கள் புக் செய்து சலுகை பெற முடியும்.\nபொதுத் துறை விமானப் போக்குவரத்து நிறுவனமான ஏர் இந்தியாவும் 18INDAY என்ற குறியீட்டை பயன்படுத்தி டிக்கெட் புக் செய்யும் போது கட்டண சலுகை அளிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது. இந்தத் தள்ளுபடி சலுகையானது 2018 ஆகஸ்ட் 15 வரை புக் செய்யப்படும் டிக்கெட்களுக்குக் கிடைக்கும்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nRead more about: ஏர்ஏசியா இந்தியா விற்பனை விமான டிக்கெட் கட்டணம் சலுகை டிஸ்கவுண்ட் airasia independence day sale discount flight tickets\n31 NBFC நிறுவனங்களின் உரிமம் ரத்து.. ரிசர்வ் வங்கி திடீர் நடவடிக்கை..\nதங்கநகை கடன் வாங்க போறிங்களா இந்த விஷியத்தை எல்லாம் மறக்காமல் கவனத்தில் கொள்ளுங்கள்.\nவீட்டு கடன் செலுத்த முடியலையா கடனை வசூலிக்க வீட்டிற்கு வரும் போது உங்களுக்கு உள்ள உரிமைகள் என்ன\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/2018/11/06/21532-%E0%AE%B9%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A9.html", "date_download": "2018-11-13T22:44:32Z", "digest": "sha1:ECFNBPT2YY4XJQPCGABPJ546VP4ROOUK", "length": 9592, "nlines": 82, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "ஹன்சிகா: வாய்ப்புகள் தேடி வருகின்றன | Tamil Murasu", "raw_content": "\nஇணையத்தில் மட்டும் - Digital Only\nஇணையத்தில் மட்டும் - Digital Only\nஹன்சிகா: வாய்ப்புகள் தேடி வருகின்றன\nஹன்சிகா: வாய்ப்புகள் தேடி வருகின்றன\nஇனி புதிதாக எந்தக் குழந்தையையும் தத்தெடுக்கப்போவதில்லை என்று தெரிவித்துள்ளார் ஹன்சிகா. காரணம், ஏற்கெனவே தத்தெடுத்த குழந்தைகளை நன்கு வளர்த்து ஆளாக்கி, அவர்களுக்கு நல்ல வாழ்க்கையைக் கொடுத்தால் அதுவே போதும் என்று நினைக்கிறாராம். ”குழந்தைகளுக்காகவும் முதியோர், ஆதரவற்றோருக்காகவும் ஓர் ஆசிரமம் கட்டுகிறேன். இனி முன்புபோல ஒரு கவர்ச்சி பொம்மையாக என்னை திரையில் பார்க்க முடியாது.\nவித்தியாசமான கதைகளில் மட்டுமே நடிப்பது என முடிவெடுத்துள்ளேன். “சினிமாவில் வாய்ப்புகள் குறைந்ததாக சொல்வதை ஏற்கமாட்டேன். கடந்த ஓராண்டில் மட்டும் 18 புதிய படங்களில் நடிக்க எனக்கு வாய்ப்புகள் வந்தன. ஆனால் அனைத்து கதைகளுமே என்னைக் கவரவில்லை. எனவே நான்கு படங்களில் மட்டுமே நடித்தேன்,” என்கிறார் ஹன்சிகா.\n‘மெரினா புரட்சி’ படத்துக்கு மீண்டும் தடை: தயாரிப்புத் தரப்பு கடும் அதிருப்தி\nமறுமணத்துக்கு அவசரப்படாத அமலா பால்\n‘பாகிஸ்தான் சென்று விளையாட மாட்டோம்’\nதவறாக பொத்தானை அழுத்திய விமானி\nஆசியான் உச்சநிலை கூட்டம்: பாதுகாப்புப் பணியில் 5,000 அதிகாரிகள்\nசாங்கி விமான நிலையத்தில் சிறு தாமதங்கள் ஏற்படலாம்\nமார்பகப் புற்றுநோயை விரட்டும் மஞ்சள், மிளகு\nதமிழ் முரசு இணையத்தளம் புதுப்பிப்பு\n83 ஆண்டுகள் வரலாற்றுச்சிறப்புமிக்க சிங்கப்பூரின் ஒரே தமிழ் நாளிதழான தமிழ் முரசு இக்காலச் சூழலுக்கும் தேவைகளுக்கும் ஏற்ப அதன் இணையத்தளத்தைப் புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. புதுப்பிப்புப் பணிகள் நிறைவுபெறும் வரை வாசகர்கள் இடையூறுகளைப் பொறுத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.\nதமிழ் முரசு இணையத்தள மேம்பாடு: தங்கள் அக்கறைகளும் கருத்துகளும் வரவேற்கப்படுகின்றன. மின்மடல்: tmforum@sph.com.sg\nநோயற்று வாழ மாசற்ற காற்று\nமனிதன் உயிர் வாழத் தேவையானவற்றுள் இன்றியமையாதது காற்று. இன்று நாம் சுவாசிப்பது சுத்தமான காற்றா எனக் கேட்டால் ஒருவரும் ஒப்புக்கொள்ள மாட்டார்கள்.... மேலும்\nமகிழ்ச்சியான வாழ்க்கைக்கு உடல், மன, சமூக நலன் முக்கியம்\nசிங்கப்பூரர்களின் ஆயுள் ஆண்டுக்காண்டு அதிகரித்து வருகிறது. 1960ல் 59 ஆக இருந்த ஆண்களின் ஆயுள், 2015ல் 80 ஆகவும் பெண்களின் ஆயுட்காலம் 63ல் இருந்து... மேலும்\nபல்கலைக்கழகங்களில் வீசிய தீப ஒளி\nநன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக் கழக (என்டியு) மாணவர்களுக்குத் தீபாவளி குதூகலம் முன்கூட்டியே வந்துவிட்டது. இந்திய மாணவர்கள் மட்டும் அல்லாமல்... மேலும்\nஎன்யுஎஸ் பல்லின தீபாவளிக் கொண்டாட்டம்\nஇந்தியர் அல்லாத மாணவர்களும் இந்திய மாணவர்களுடன் இணைந்து தீபாவளியைக் கொண் டாடவேண்டும் என்ற நோக்குடன் தேசிய பல்கலைக்கழகத்தின் இந் திய கலாசார... மேலும்\nகளை இழந்த கட்டடத்தை உயிர்ப்பிக்க நவீன வடிவமைப்பு\nஒரு காலத்தில் வெளிநாட்டவர், குறிப்பாக மலேசிய நாட்டவர்கள் விரும்பிச் செல்லும் பொழுது போக்கு இடமாகத் திகழ்ந்தது புக்கிட் தீமா கடைத் தொகுதி.... மேலும்\nசமையல் கலை வல்லுநரான பாதுகாவலர்\nநான்காண்டுகளுக்கு முன்பு வரை சமையலறைப் பக்கமே போகாத 28 வயது பெர்னார்ட் திரு ராஜ், தற்போது சமையல்கலை... மேலும்\nதிறனை வளர்த்தார், தங்கத்தை வென்றார்\n‘டிஸ்லெக்சியா’ எனப்படும் கற்றல் குறைபாட்டைக் கடந்து வந்து சமூகத்திற்குப் பயனுள்ள வழியில் தன் நிரலிடுதல்... மேலும்\nதமிழ் முரசு 80-வது ஆண்டு விழா சிறப்பு மலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/amp/news/politics/82843-opanneer-selvam-team-asked-a-permission-to-dgp-rajendran-for-fasting.html", "date_download": "2018-11-13T22:12:09Z", "digest": "sha1:Z4LI4QOMBXEZTGD2ILOC4LQ33QH5L7K7", "length": 4858, "nlines": 69, "source_domain": "www.vikatan.com", "title": "O.Panneer selvam team asked a permission to DGP Rajendran for fasting | உண்ணாவிரதத்துக்கு அனுமதி கேட்டு பன்னீர்செல்வம் அணியினர் டி.ஜி.பி.யிடம் மனு! | Tamil News | Vikatan", "raw_content": "\nஉண்ணாவிரதத்துக்கு அனுமதி கேட்டு பன்னீர்செல்வம் அணியினர் டி.ஜி.பி.யிடம் மனு\nஜெயலலிதா மரணத்தில் உள்ள உண்மை வெளிவர வேண்டும் என்பதே எங்களுடைய குறிக்கோள் என்று ஓ.பன்னீர்செல்வம் அணியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி தெரிவித்தார்.\nஜெயலலிதா மரணம் தொடர்பாக மத்திய அரசு விசாரணை ஆணையம் அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தி ஓ.பன்னீர்செல்வம் அணியினர் உண்ணாவிரதம் இருக்கப் போவதாக தெரிவித்துள்ளனர். உண்ணாவிரதத்துக்கு அனுமதி கேட்டு சென்னை காவல்துறை ஆணையர் ஜார்ஜ் மற்றும் டிஜிபி ராஜேந்திரனை சந்தித்தனர்.\nசந்திப்புக்குப்பின் செய்தியாளர்களிடம் பேசிய கே.பி.முனுசாமி, ''சென்னையில் நடைபெறவுள்ள உண்ணாவிரதத்தில் ஓ.பன்னீர்செல்வம் பங்கேற்பார். மாவட்ட நிர்வாகிகள் அந்தந்த மாவட்டங்களில் காவல்துறை அனுமதி பெறுவர் என்றார். உடனிருந்த நத்தம் விஸ்வநாதன், ஜெயலலிதா சிகிச்சையில் இருந்தபோது, அவரை அமைச்சர் விஜயபாஸ்கர் பார்த்தாரா என்று கேள்வி எழுப்பினார். மேலும் விசாரணை ஆணையம் அமைத்தால் விஜயபாஸ்கரும் விசாரிக்கப்படுவார்'' என்றார்.\n`சட்டபூர்வமாக விவாகரத்து பெற்றுவிட்டோம்’ - மனைவியைப் பிரிந்தார் நடிகர் விஷ்ணு விஷால்\n`நீ துரோகம் பண்ணுறாய் வைத்தி; உருப்படவே மாட்டாய்' - காடுவெட்டி குரு தாயார் கதறல்\n` விருந்துக்கு அழைத்து கூட்டு பாலியல் கொடுமை' - கும்பகோணத்தில் பெண்ணுக்கு நேர்ந்த துயரம்\n`டி.எஸ்.பி சாவு, கடவுள் கொடுத்த தீர்ப்பு' - எலக்ட்ரீசியன் மனைவி பேட்டி\n`3 மாதம் வாழ்ந்த வாழ்க்கையே வேற லெவல்'- ரயில் கொள்ளையர்களின் ��திர்ச்சி பின்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/amp/news/tamilnadu/131754-industries-worried-on-4th-day-of-lorry-strike.html", "date_download": "2018-11-13T22:40:18Z", "digest": "sha1:V5HW3ZVV5P3UFSOBA55STOY4FNMRN6Q6", "length": 15334, "nlines": 74, "source_domain": "www.vikatan.com", "title": "Industries worried on 4th day of lorry strike | \"நான்கு நாள் ஸ்ட்ரைக்கில் ரூ.100 கோடி நஷ்டம்!\" - குமுறும் லாரி உரிமையாளர்கள் | Tamil News | Vikatan", "raw_content": "\n\"நான்கு நாள் ஸ்ட்ரைக்கில் ரூ.100 கோடி நஷ்டம்\" - குமுறும் லாரி உரிமையாளர்கள்\n'பெட்ரோல், டீசல் விலையை ஜி.எஸ்.டி வரம்புக்குள் கொண்டு வர வேண்டும்; சுங்கச்சாவடிகளை அகற்றிவிட்டு ஆண்டுக்கு ஒரு முறை சுங்கக் கட்டணம் வசூலிக்க வேண்டும்; 3-ம் நபர் காப்பீடு கட்டண உயர்வைத் திரும்பப் பெற வேண்டும்' என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய மோட்டார் போக்குவரத்து காங்கிரஸ் அமைப்பு, அகில இந்திய அளவில் லாரி ஸ்டிரைக்குக்கு அழைப்பு விடுத்தது.\nகடந்த 20-ம் தேதியன்று ஸ்டிரைக் தொடங்கியது. நான்காவது நாளாக இன்றும் தொடர்கிறது. பெரும்பாலானவர்கள் இந்தப் போராட்டத்தில் பங்கெடுத்துள்ளதால், லட்சக்கணக்கான லாரிகள் ஓடாமல் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன. அதனால் காய்கறி உள்ளிட்ட சரக்குப் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், 'அரசு பஸ்களில் விவசாய விளைபொருள்களைக் கட்டணமின்றி கொண்டு செல்லலாம்' என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். தி.மு.க செயல் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின், இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தை ஆதரித்துள்ளார். அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், 'ஆண்டுக்கு ஒருமுறை சுங்கக் கட்டணம் வசூலித்துவிட்டு சுங்கச்சாவடிகளை அகற்றுவது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தம் செய்து வருகிறார்கள். இது பொதுமக்களின் கோரிக்கையும்கூட. ஆகவே, மத்திய அரசு உடனடியாகப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு சுமுகத் தீர்வுகாண வேண்டும்' என்று கூறியுள்ளார்.\nஇந்த வேலை நிறுத்தம் குறித்து, மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனத்தின் (தமிழ்நாடு) தலைவர் எம்.ஆர்.குமாரசாமி கூறுகையில், ''நாடு முழுவதும் 75 லட்சம் லாரிகளும் தமிழகத்தில் 4.5 லட்சம் லாரிகளும் ஓடவில்லை. பால், மருந்து போன்ற அத்தியாவசியப் பொருள்களை ஏற்றிச்செல்லும் லாரிகள் மட்டும் ஓடுகின்றன. பெட்ரோல் விற்பனை நிலையங்களில் டேங்கர் லாரிகள் மூலம்தான் பெருமளவில் பெட்ரோல், டீசல் நிரப்பப்படுகின்றன. அந்த லாரிகள் அனைத்தும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. ஒட்டுமொத்த லாரிகளின் வேலை நிறுத்தத்தால் 1.20 கோடிக்கும் அதிகமான லாரி தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்னும் சில நாள்கள் லாரி வேலைநிறுத்தம் நீடித்தால், இப்போது கையிருப்பில் இருக்கும் பொருள்கள் அனைத்தும் விற்றுத் தீர்ந்துவிடும். விலை உயர வாய்ப்பு இருக்கிறது. பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து இந்தப் போராட்டம் நடப்பதால், பொதுமக்கள் எங்கள் போராட்டத்துக்கு ஆதரவு தர வேண்டுகிறோம். எங்களின் நியாயமான கோரிக்கையை நிறைவேற்ற அரசு, உடனே பேச்சுவார்த்தைக்கு அழைக்க வேண்டும்'' என்றார்.\nதமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் ஒருங்கிணைந்த நலச்சங்க சம்மேளனத் தலைவர் ஆர்.பன்னீர் செல்வம், ``டீசல் விலை உயர்வு, லாரி தொழிலைக் கடுமையாகப் பாதித்துள்ளது. தனியார் நிறுவனங்களின் டீசல் விலைக்கு இணையாக மத்திய அரசின் பெட்ரோல் நிறுவனங்களும் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி வருகிறது. இன்னும் ஐந்தாறு ரூபாயை உயர்த்தினால், தனியார் டீசல் நிறுவனங்களின் விலையும் அரசு நிறுவனங்களின் டீசல் விலையும் சமநிலைக்கு வந்துவிடும். எரிபொருள்களின் விலையைக் குறைக்க அதை ஜி.எஸ்.டி-க்குள் கொண்டு வர வேண்டும் என்று முக்கிய கோரிக்கையாக முன்வைத்துள்ளோம்.\nதமிழகத்தின் நெடுஞ்சாலைகளில் சுமார் 50 கிலோ மீட்டருக்கு ஒரு டோல்கேட் உள்ளது. தமிழ்நாட்டில் மொத்தம், 42 டோல்கேட்கள் உள்ளன. மாநில அரசு, 4 டோல்கேட்களை நடத்துகின்றன. இந்த டோல்கேட்களில் ஆம்புலன்ஸ் இருக்க வேண்டும். ரெக்கவரி வேன் இருக்க வேண்டும். ஆபத்துக் காலங்களில் உதவி செய்ய டாக்டர், நர்ஸ் பணியாற்ற வேண்டும். சாலைகளை முறையாகப் பராமரிப்பதுடன் சாலை ஓரங்களில் மரம், பூச்செடிகளை வைத்துப் பராமரிக்க வேண்டும். இது டோல்கேட் விதிகளில் உள்ளது. இதெல்லாம் இருப்பதாகத்தான் நம்மிடம் வரி வசூலிக்கிறார்கள். ஒரு டோல்கேட்டிலாவது, இந்த வசதிகள் எல்லாம் உள்ளதா... என்று கேட்டால், 'இல்லை' என்பதுதான் உண்மை. கொள்ளைக் கட்டணம் வசூலிக்கும் டோல்கேட்களும் காலாவதியான டோல்கேட்களும் உள்ளன. இதை எடுத்துவிட்டு ஆண்டுக்கு ஒரு டோல் என்ற முறையை வலியுறுத்துகிறோம்.\nசரக்கு வாகனங்களுக்கான ��ன்ஸூரன்ஸ் கட்டணம் 60 சதவிகிதம் அளவுக்கு உயர்த்தப்பட்டுள்ளது. இது மாபெரும் கொள்ளை. 30,000 ரூபாய் இன்ஷுரன்ஸ் கட்டிவருபவர்கள் இனி, 48,000 ரூபாய் கட்ட வேண்டும். டோல்கேட் கொள்ளை, டீசல் விலை உயர்வு, இன்ஷூரன்ஸ் கட்டணம் உயர்வு ஆகியவை லாரி வாடகையை உயர்த்த நிர்பந்தம் செய்கிறது. அதோடு, லாரி ரிப்பேர் ஆனால், அதற்கு வாங்கும் உதிரிபாகங்களுக்கான விலைகளில் 14 முதல் 28 வரை ஜி.எஸ்.டி கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. இதையும் குறைக்க வலியுறுத்தி உள்ளோம். எனவே, எங்கள் கோரிக்கைகளில் இருக்கும் நியாயத்தை உணர்ந்து உடனே அரசு, எங்களைப் பேச்சுவார்த்தைக்கு அழைக்க வேண்டும். இல்லை என்றால், காய்கறி உள்ளிட்ட அன்றாட உணவுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருள்களின் விலை கடுமையாக உயர்வதைத் தடுக்க முடியாது. இந்த நான்கு நாளில் மட்டும் சுமார் 10,000 கோடி ரூபாய் அளவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. உள்ளூர் வியாபாரிகளுக்கு அரசு பஸ் சர்வீஸ் கைகொடுக்கலாம். பெருவாரியான எண்ணிக்கையில் பொருள்களைக் கொண்டு செல்வோருக்கு லாரியை விட்டால் வேறு வழியில்லை. எனவே, பேச்சுவார்தை மூலமே இதற்குத் தீர்வு காண முடியும்'' என்றார்.\nஜவுளிகள், காய்கறிகள், துணி வகைகள், மோட்டார் வாகன உற்பத்திப் பொருள்கள், கோழி முட்டை , தீவனங்கள் என்று அனைத்துத் தரப்பு வியாபாரிகளும், அதன் வாடிக்கையாளர்களும் இந்த வேலை நிறுத்தத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். 4-வது நாளாக நீடிக்கும் லாரிகள் வேலை நிறுத்தத்தால், தமிழக லாரிகள் வெளிமாநிலங்களுக்குச் செல்லவில்லை. அதுபோல, வெளிமாநில லாரிகளும் தமிழகத்துக்குள் வரவில்லை.\n`சட்டபூர்வமாக விவாகரத்து பெற்றுவிட்டோம்’ - மனைவியைப் பிரிந்தார் நடிகர் விஷ்ணு விஷால்\n`நீ துரோகம் பண்ணுறாய் வைத்தி; உருப்படவே மாட்டாய்' - காடுவெட்டி குரு தாயார் கதறல்\n` விருந்துக்கு அழைத்து கூட்டு பாலியல் கொடுமை' - கும்பகோணத்தில் பெண்ணுக்கு நேர்ந்த துயரம்\n`டி.எஸ்.பி சாவு, கடவுள் கொடுத்த தீர்ப்பு' - எலக்ட்ரீசியன் மனைவி பேட்டி\n`3 மாதம் வாழ்ந்த வாழ்க்கையே வேற லெவல்'- ரயில் கொள்ளையர்களின் அதிர்ச்சி பின்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/juniorvikatan/2018-aug-01/politics", "date_download": "2018-11-13T22:05:00Z", "digest": "sha1:UCPGCXVLIQ5FMH7A25LPJSY46N5T3MB5", "length": 13889, "nlines": 392, "source_domain": "www.vikatan.com", "title": "Junior Vikatan - ஜூனியர் விகடன் - Issue date - 01 August 2018 - அரசியல்", "raw_content": "\n`ஏப்ரல் வரைக்கும் வெயிட் பண்ணுங்க’ - `கேம் ஆஃப் த்ரோன்ஸ்’ குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு #ForTheThrone\n`கஜா’ புயலை எதிர்கொள்ள ஏற்பாடுகள் தயார் - காஞ்சிபுரம் ஆட்சியர் பொன்னையா\nபிறந்தநாள் கொண்டாட பணம் இல்லாத சோகத்தில் இளைஞர் தற்கொலை\n`2013-ல் இறந்தவர் 2017-ல் கடன் வாங்கியதாக நோட்டீஸ்’ - சர்ச்சையில் திருவாடானை ஸ்டேட் வங்கி நிர்வாகம்\nநிர்மலா தேவி தாக்கல் செய்த மனுவுக்கு சி.பி.சி.ஐ.டி எதிர்ப்பு\nஇலங்கை நாடாளுமன்றக் கலைப்புக்கு டிசம்பர் 7 வரை நீதிமன்றம் தடை\nபிறந்து 12 நாளே ஆன குழந்தையை தூக்கிச் சென்ற குரங்கு\nமணல் எடுப்பதற்கான தடை இன்றோடு முடிவடைந்தது - பாலாறு விவகாரத்தில் அடுத்தது என்ன\nபச்சைக்கிளி வளர்த்த சென்னை வியாபாரிக்கு 10,000 ரூபாய் அபராதம்\nஜூனியர் விகடன் - 01 Aug, 2018\nமிஸ்டர் கழுகு: உருகும் உணர்வு நிமிடங்கள்\n - களம் இறங்கிய ஸ்டாலின்\n“கார்டன் நகையில் பங்கு கொடு\n - லாரி ஸ்ட்ரைக் மரண மர்மம்\nமின்மோட்டார் ஊழல்... களிமண் மாத்திரை\nஅமைச்சர்களுக்கு நெருக்கமானவர் கொலை செய்யப்பட்டது ஏன்\nடென்ட் அடித்துத் தங்கி... பூட்டை உடைத்துக் கொள்ளை\nசொத்துக்குவிப்பு வழக்கு... ஜெ. போல சிக்கும் ஓ.பி.எஸ்\nமேட்டூர் தண்ணீரால் சேலத்துக்குப் பயனில்லை... எடப்பாடியையே கண்டுகொள்ளாத எடப்பாடி\nஅமித் ஷா நண்பர் அடுத்த இயக்குநரா - அதிகாரச் சண்டையில் சி.பி.ஐ\nBID - ஆன்லைன் டெண்டர் அட்ராசிட்டி\n - களம் இறங்கிய ஸ்டாலின்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/113843-viruthunagar-collector-should-take-action-against-officers.html", "date_download": "2018-11-13T23:03:53Z", "digest": "sha1:LOS7WD3X5BM2OQGWMLBXRDQYDTKUKQ4F", "length": 17425, "nlines": 391, "source_domain": "www.vikatan.com", "title": "அதிகாரிகள்மீது ஆட்சியர் நடவடிக்கை..! | Viruthunagar collector should take action against officers", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 07:01 (18/01/2018)\nஅருப்புக்கோட்டை ஆர்.டி.ஒ-வாக இருந்தவர், செல்வி. அதே ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் நேர்முக உதவியாளராக இருந்தவர், புஷ்பராஜன். மணல் லாரி விவகாரம் உட்பட பல சம்பவங்களில் இருவருக்கும் இடையே மோதல் உண்டானது. ஒரு கட்டத்தில், ஒருவருக்கொருவர் தொடர்புடைய அலுவலக ஆவணங்களை ஜெராக்ஸ் எடுத்து, லஞ்ச ஒழிப்புத்துறைக்கு புகார் மனுக்களாக அனுப்பியுள்ளனர்.\nஇதை, ஆரம்பத்திலயே மாவட்ட ஆட்சியர் கண்டித்துள்ளார். இதற்கிடையில், ஆர்.டி.ஒ. செல்வி, சமீபத்தில் ராமநாதபுரம் கலெக்டரின் நேர்முக உதவியாளராக டிரான்ஸ்பர் செய்யப்பட்டார். அவருக்குப் பதிலாக, தஞ்சாவூரைச் சேர்ந்த சுரேஷ்குமார் நியமிக்கப்பட்டார் . ஆனால், அவர் அருப்புக்கோட்டையில் பதவியேற்பதில் காலதாமதமானதால், ஆர்.டி.ஒ-வாக செல்வியே நீடித்துவந்தார். இதற்கிடையில் ஆர்.டி.ஒ. செல்விக்கும் அவரது உதவியாளர் புஷ்பராஜனுக்கும் மீண்டும் மோதல் ஏற்பட்டது.\nஉடனே புஷ்பராஜன் மீது தீண்டாமை ஒழிப்புச் சட்டத்தின் கீழ் ஆர்.டி.ஒ செல்வி போலீஸில் புகார் அளித்தார். சக அதிகாரிமீது போலீஸில் புகார் அளித்த விவகாரம் கலெக்டர் சிவஞானத்திடம் சென்றது. இதனால் கடுப்பான கலெக்டர், ஆர்.டி.ஒ பொறுப்பிலிருந்து செல்வியை விடுவித்து உத்தரவிட்டார். மேலும், புஷ்பராஜனை சாத்தூர் சிப்காட் பிரிவுக்கு டிரான்ஸ்பர் செய்து உத்தரவிட்டார். மோதல் அதிகாரிகள் விவகாரத்தால் விருதுநகர் கலெக்டர் அலுவலகம் கலகலத்துக் கிடக்கிறது .\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nகடந்த 2011ம் ஆண்டு முதல் தற்போது வரை விருதுநகர் மாவட்ட விகடன் புகைப்படக்காரராக பணியாற்றி வருகிறார். அதற்கு தமிழக அரசியல் வார இதழில் 2 வருடம் புகைப்படக்காரராக பணியாற்றியவர்.\n`ஏப்ரல் வரைக்கும் வெயிட் பண்ணுங்க’ - `கேம் ஆஃப் த்ரோன்ஸ்’ குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு #ForTheThrone\n`கஜா’ புயலை எதிர்கொள்ள ஏற்பாடுகள் தயார் - காஞ்சிபுரம் ஆட்சியர் பொன்னையா\nபிறந்தநாள் கொண்டாட பணம் இல்லாத சோகத்தில் இளைஞர் தற்கொலை\n`2013-ல் இறந்தவர் 2017-ல் கடன் வாங்கியதாக நோட்டீஸ்’ - சர்ச்சையில் திருவாடானை ஸ்டேட் வங்கி நிர்வாகம்\nநிர்மலா தேவி தாக்கல் செய்த மனுவுக்கு சி.பி.சி.ஐ.டி எதிர்ப்பு\nஇலங்கை நாடாளுமன்றக் கலைப்புக்கு டிசம்பர் 7 வரை நீதிமன்றம் தடை\nபிறந்து 12 நாளே ஆன குழந்தையை தூக்கிச் சென்ற குரங்கு\nமணல் எடுப்பதற்கான தடை இன்றோடு முடிவடைந்தது - பாலாறு விவகாரத்தில் அடுத்தது என்ன\nபச்சைக்கிளி வளர்த்த சென்னை வியாபாரிக்கு 10,000 ரூபாய் அபராதம்\n`சட்டபூர்வமாக விவாகரத்து பெற்றுவிட்டோம்’ - மனைவியைப் பிரிந்தார் நடிகர் விஷ்ணு விஷால்\n`நீ துரோகம் பண்ணுறாய் வைத்தி; உருப்படவே மாட்டாய்' - காடுவெட்டி குரு தாயார் கதறல்\n` விருந்துக்கு அழைத்து கூட்டு பாலியல் கொடுமை' - கும்பகோணத்தில�� பெண்ணுக்கு நேர்ந்த துயரம்\n`டி.எஸ்.பி சாவு, கடவுள் கொடுத்த தீர்ப்பு' - எலக்ட்ரீசியன் மனைவி பேட்டி\n`3 மாதம் வாழ்ந்த வாழ்க்கையே வேற லெவல்'- ரயில் கொள்ளையர்களின் அதிர்ச்சி பின்னணி\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/120023-employee-turns-shop-owner-to-thief.html", "date_download": "2018-11-13T23:02:22Z", "digest": "sha1:TTDYQ54RCQXEEOR3XYUE444AO5I3FROT", "length": 22683, "nlines": 404, "source_domain": "www.vikatan.com", "title": "`பகலில் மளிகைக்கடைக்காரர்... இரவில் கொள்ளையன்' - போதைக்காக முதலாளியைத் திருடனாக்கிய ஊழியர் | Employee turns shop owner to thief", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 11:15 (27/03/2018)\n`பகலில் மளிகைக்கடைக்காரர்... இரவில் கொள்ளையன்' - போதைக்காக முதலாளியைத் திருடனாக்கிய ஊழியர்\nசென்னையில் போதைக்காக முதலாளியை ஊழியர் ஒருவர் திருடனாக்கியச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nசென்னையில் பூட்டிக்கிடக்கும் வீடுகளில் அடிக்கடி நகை, பணம் கொள்ளை போனது. இதுகுறித்து பூக்கடை துணைக் கமிஷனர் செல்வக்குமார் மேற்பார்வையில் போலீஸார் விசாரணை நடத்திவந்தனர். ஆனால், எந்தவித துப்பும் துலங்கப்படவில்லை. இந்தச் சமயத்தில் யனைக்கவுனி பகுதியில் உள்ள வீட்டில் கொள்ளை நடந்தது. அந்தப் பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமரா காட்சிகளை போலீஸார் ஆய்வு செய்தனர். அப்போது கொள்ளையர்களின் முகம் தெளிவாகத் தெரிந்தது. உடனே, அவர்கள் யார் என்று போலீஸார் விசாரணை நடத்தினர். அப்போது, கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டது, பாரிமுனையில் மளிகைக்கடை நடத்திவரும் புந்தாராமின் கடையில் பணிபுரியும் ஊழியர் என்று தெரியவந்தது. உடனே அவர்கள் இருவரிடமும் போலீஸார் விசாரித்தனர். அப்போது திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.\nஇதுகுறித்து போலீஸார் கூறுகையில், ``பாரிமுனை, யானைக்கவுனி, சவுகார்பேட்டை, பார்க்டவுன் ஆகிய பகுதிகளில் பூட்டிக்கிடக்கும் வீடுகளில் தொடர்ந்து கொள்ளைச் சம்பவங்கள் நடந்தன. கொள்ளை நடந்த வீட்டிலிருந்து எடுக்கப்பட்ட கைரேகையை பழைய குற்றவாளிகளுடன் ஒப்பிட்டுப் பார்த்தோம். ஆனால், கைரேகைகள் ஒத்துப்போகவில்லை. இது, கொள்ளையர்களைக் கண்டறிவதில் சிக்கலை ஏற்படுத்தியது. இந்தச் சமயத்தில்தான் யானைக்கவுனியில் உள்ள பூட்டிய வீட்டில் ந��ந்த கொள்ளையில் கொள்ளையர்களின் முகம் சி.சி.டி.வி. கேமராவில் தெளிவாகத் தெரிந்தது. கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டது, மளிகைக்கடை முதலாளி புந்தாராமின் கடை ஊழியர் நர்பந்த்லால் சிங் என்று தெரிந்தது. அவர்கள்தான் பூட்டிய வீடுகளில் தொடர்ந்து திருடியதும் விசாரணையில் தெரியவந்தது. அவர்களிடமிருந்து 5 லட்சம் ரூபாய் மதிப்புள்ள நகைகளைப் பறிமுதல் செய்துள்ளோம்.\n`ஏப்ரல் வரைக்கும் வெயிட் பண்ணுங்க’ - `கேம் ஆஃப் த்ரோன்ஸ்’ குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு #ForTheThrone\n`கஜா’ புயலை எதிர்கொள்ள ஏற்பாடுகள் தயார் - காஞ்சிபுரம் ஆட்சியர் பொன்னையா\nபிறந்தநாள் கொண்டாட பணம் இல்லாத சோகத்தில் இளைஞர் தற்கொலை\nராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்தவர் புந்தாராம், நர்பந்த்லால் சிங் மேற்கு கோதாவரியைச் சேர்ந்தவர். மளிகைப் பொருள்களை டோர் டெலிவரி செய்ய நர்பந்த்லால் சிங் வீடுகளுக்குச் செல்வார். அப்போது பூட்டிக் கிடக்கும் வீடுகளை நோட்டமிடுவார். மளிகைக் கடையில் வேலை முடிந்தபிறகு இரவில் அந்த வீட்டுக்குச் சென்று 'ஸ்குரு டிரைவ்' மூலம் கதவைத் திறந்து கொள்ளையடித்துள்ளார். ஸ்குரு டிரைவ் மூலம் கதவுகளைத் திறப்பதில் கைதேர்ந்தவர் நர்பந்த்லால் சிங். இதனால் அவரது கையில் ஏராளமாகப் பணம் நடமாடியுள்ளதைப் பார்த்த புந்தாராம் விவரம் கேட்டுள்ளார். அப்போது, நர்பந்த்லால் சிங், திருட்டுத்தொழில் குறித்து கூறியுள்ளார். அதோடு, போதை பொருள்களைக் கொடுத்து புந்தாராமையும் திருடனாக்கியுள்ளார். அதன்பிறகு இருவரும் இணைந்து இரவில் திருடிவந்துள்ளனர். நர்பந்த்லால் சிங் மீது சென்னை மட்டுமல்லாமல் கர்நாடகா, தெலங்கானா, ராஜஸ்தான் என வடமாநிலங்களிலும் கொள்ளை வழக்குள் உள்ளன. அங்கிருந்து தலைமறைவான அவர், சென்னையிலும் போதைக்காகவும் சொகுசு வாழ்க்கைக்காகவும் திருடியுள்ளார்\" என்றனர்.\n`வெளியே வரும்போது தீர்த்துக்கட்ட இருந்தேன்' - போலீஸை சிரிக்கவைத்த சென்னை ரவுடி வாக்குமூலம்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`ஏப்ரல் வரைக்கும் வெயிட் பண்ணுங்க’ - `கேம் ஆஃப் த்ரோன்ஸ்’ குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு #ForTheThrone\n`கஜா’ புயலை எதிர்கொள்ள ஏற்பாடுகள் தயார் - காஞ்சிபுரம் ஆட்சியர் பொன்னையா\nபிறந்தநாள் கொண்டாட பணம் இல்லாத சோகத்தில் இளைஞர் தற்கொலை\n`2013-ல் இறந்தவர் 2017-ல் கடன் வாங்கியதாக நோட்டீஸ்’ - சர்ச்சையில் திருவாடானை ஸ்டேட் வங்கி நிர்வாகம்\nநிர்மலா தேவி தாக்கல் செய்த மனுவுக்கு சி.பி.சி.ஐ.டி எதிர்ப்பு\nஇலங்கை நாடாளுமன்றக் கலைப்புக்கு டிசம்பர் 7 வரை நீதிமன்றம் தடை\nபிறந்து 12 நாளே ஆன குழந்தையை தூக்கிச் சென்ற குரங்கு\nமணல் எடுப்பதற்கான தடை இன்றோடு முடிவடைந்தது - பாலாறு விவகாரத்தில் அடுத்தது என்ன\nபச்சைக்கிளி வளர்த்த சென்னை வியாபாரிக்கு 10,000 ரூபாய் அபராதம்\n`நீ துரோகம் பண்ணுறாய் வைத்தி; உருப்படவே மாட்டாய்' - காடுவெட்டி குரு தாயார்\n`சட்டபூர்வமாக விவாகரத்து பெற்றுவிட்டோம்’ - மனைவியைப் பிரிந்தார் நடிகர் வ\n`3 மாதம் வாழ்ந்த வாழ்க்கையே வேற லெவல்'- ரயில் கொள்ளையர்களின் அதிர்ச்சி பின்\n` விருந்துக்கு அழைத்து கூட்டு பாலியல் கொடுமை' - கும்பகோணத்தில் பெண்ணுக்கு\n`டி.எஸ்.பி சாவு, கடவுள் கொடுத்த தீர்ப்பு' - எலக்ட்ரீசியன் மனைவி பேட்டி\n`சட்டபூர்வமாக விவாகரத்து பெற்றுவிட்டோம்’ - மனைவியைப் பிரிந்தார் நடிகர் விஷ்ணு விஷால்\n`நீ துரோகம் பண்ணுறாய் வைத்தி; உருப்படவே மாட்டாய்' - காடுவெட்டி குரு தாயார் கதறல்\n` விருந்துக்கு அழைத்து கூட்டு பாலியல் கொடுமை' - கும்பகோணத்தில் பெண்ணுக்கு நேர்ந்த துயரம்\n`டி.எஸ்.பி சாவு, கடவுள் கொடுத்த தீர்ப்பு' - எலக்ட்ரீசியன் மனைவி பேட்டி\n`3 மாதம் வாழ்ந்த வாழ்க்கையே வேற லெவல்'- ரயில் கொள்ளையர்களின் அதிர்ச்சி பின்னணி\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%88%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%AA%E0%AE%B2/", "date_download": "2018-11-13T23:07:16Z", "digest": "sha1:P2EGM4V7A6FDBXALJ6E7KSCEWBF5JDIF", "length": 9590, "nlines": 63, "source_domain": "athavannews.com", "title": "போராட்டத்தில் ஈடுபட்ட பல்கலைக் கழக மாணவர்கள் மீது பொலிஸார் தடியடி! | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nநாடாளுமன்றத்தைக் கூட்டும் சபாநாயகரின் அறிவிப்பு சட்டவிரோதமானது – விமல்\nஇலங்கையின் 200 வருட நீதித்துறைக்கு வெற்றி – எம்.ஏ சுமந்திரன்\nபதவியை இராஜினாமா செய்வாரா மஹிந்த\nசர்வதேசமே எதிர்பார்த்த உத்தரவு வெளியானது – ஜனாதிபதியின் வர்த்தமானிக்கு இடைக்கால தடை\nகட்சித் தலைவர்களுக்கான விஷேட கூட்டத்திற்கு அழைப்பு\nபோராட்டத்தில் ஈடுபட்ட பல்கலைக் கழக மாணவர்கள் மீது பொலிஸார் தடியடி\nபோராட்ட��்தில் ஈடுபட்ட பல்கலைக் கழக மாணவர்கள் மீது பொலிஸார் தடியடி\nதிருநெல்வேலி மனோன்மனியம் சுந்தரனார் பல்கலைக் கழக மாணவர்கள் மேற்கொண்ட போராட்டத்தில் பொலிஸார் தடியடி நடத்தி மாணவர்களை கலைத்துள்ளனர்.\nநெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமாரியில் சுமார் 169 கல்லூரிகளில் ஆங்கிலம், தமிழ் என இரண்டு மொழிகளிலும் தேர்வு எழுதலாம் என்று இருந்த நடைமுறையை மாற்றி தமிழில் தேர்வு எழுத தடை விதித்து அறிவித்திருந்தது.\nஅதுமட்டுமல்லாமல் தேர்வுக் கட்டணங்களையும் உயர்த்தி அறிவித்திருந்தது. இதனை கண்டித்து 3 மாவட்டங்களில் உள்ள மாணவர்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.\nமேலும் இது சம்பந்தமாக கடந்த மாதம் மாணவர்கள், பல்கலைக்கழகம் நிர்வாகத்தை கண்டித்து போராட்டம் நடத்தினர். அதன் பின்னர் மாணவர்களுடன் பல்கலைக்கழகம் சார்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.\nஆனால் அது தோல்வியில் முடிந்ததால் இன்று (செவ்வாய்க்கிழமை) நெல்லை, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மாவட்ட மாணவர்கள் வகுப்புப் புறக்கணிப்பில் ஈடுபட்டு பல்கலைக் கழகத்தை முற்றுகையிட ஊர்வலமாக வந்தனர்.\nஅப்போது அங்கு வந்த பொலிஸார் அந்த ஊர்வலத்தைத் தடுத்து நிறுத்த முயன்றபோது மாணவர்களுக்கும் பொலிஸாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் பொலிஸார் மாணவர்கள் மீது தடியடி நடத்தி கலைத்துள்ளனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nமைத்திரிக்கு எதிராக மன்னாரில் ஆர்ப்பாட்டம்\nஅனைத்து இன மக்களின் ஆதரவுடன் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட மைத்திரிபால சிறிசேன தற்போது ஜனநாயகத்துக்\nவடக்கில் நல்லிணக்கத்தை கட்டியெழுப்புமாறு கோரி போராட்டம்\nவடக்கில் இன நல்லிணக்கம் சீர்குலைத்திருப்பதாகவும் அதனை மீள கட்டியெழுப்ப வேண்டுமெனவும் வலியுறுத்தி பெர\nபோக்குவரத்து சபை ஊழியர்களின் பணிப்புறக்கணிப்பு கைவிடப்பட்டது\nகிழக்கு மாகாணத்தில் சம்பள உயர்வினை வலியுறுத்தி இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்கள் மேற்கொண்டு வந்த பணி\nசீக்கியர்களுக்கு நீதி கோரி ஆர்ப்பாட்டம்\nசீக்கியர்களுக்கு எதிரான கலவரத்தில் கொல்லப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு நீதி கோரி ஆர்ப்பாட்ட பேரணியொ\nநகரசபை ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தை மேற்கொள்ள தீர்மானம்\nதமது கோரிக்கையை எதிர்வரும் 15ஆம் திகதிக்குள் நிறைவேற்றாவிடின் பாரிய போராட்டமொன்றை வவுனியா நகரசபை ஊழி\nஏ.டி.பி. இறுதி சுற்று டென்னிஸ் சம்பியன்ஷிப் – கெவின் என்டர்சன் வெற்றி\nஜனாதிபதி தலைமையில் சற்றுமுன்னர் ஆரம்பமானது பாதுகாப்புக் குழு கூட்டம்\nபிரதமர் மஹிந்தவை பதவியில் இருந்து நீக்க முடியாது – நிமல்\nவிசேட ஊடக சந்திப்பிற்கு அழைப்பு – பதவி விலகவுள்ளாரா மஹிந்த\nஇலங்கை – நியூசிலாந்து போட்டிகளுக்கான கால அட்டவணை வெளியீடு\nநாளை நாடாளுமன்றம் கூடவுள்ளது – சபாநாயகர்\nபிரெக்ஸிற்றின் பின்னரும் ஐரோப்பிய நாடுகளுக்கு பயணிக்க பிரித்தானியர்களுக்கு விசா அவசியமில்லை\nகட்சித் தலைவர்களுக்கான விஷேட கூட்டத்திற்கு அழைப்பு\nதேர்தல்களை பிற்போடுவதில் ஐக்கிய தேசிய கட்சி வரலாற்று சாதனை படைத்துள்ளது – நாமல்\nஅவசரமாக நாடாளுமன்றை கூட்டுமாறு கோரி சபாநாயகரை ஜே.வி.பி.யினர் சந்திக்கவுள்ளனர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/ltte-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2018-11-13T22:54:19Z", "digest": "sha1:MHM5R36AITVIPBIHBUD4GZ2BZCXL3UTA", "length": 9118, "nlines": 62, "source_domain": "athavannews.com", "title": "LTTE முன்னாள் உறுப்பினர்கள் நால்வருக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல்! | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nநாடாளுமன்றத்தைக் கூட்டும் சபாநாயகரின் அறிவிப்பு சட்டவிரோதமானது – விமல்\nஇலங்கையின் 200 வருட நீதித்துறைக்கு வெற்றி – எம்.ஏ சுமந்திரன்\nபதவியை இராஜினாமா செய்வாரா மஹிந்த\nசர்வதேசமே எதிர்பார்த்த உத்தரவு வெளியானது – ஜனாதிபதியின் வர்த்தமானிக்கு இடைக்கால தடை\nகட்சித் தலைவர்களுக்கான விஷேட கூட்டத்திற்கு அழைப்பு\nLTTE முன்னாள் உறுப்பினர்கள் நால்வருக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல்\nLTTE முன்னாள் உறுப்பினர்கள் நால்வருக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல்\nதமிழீழ விடுதலை புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர்கள் நான்கு பேருக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.\nதமிழீழ விடுதலை புலிகள் அமைப்பின் உறுப்பினர்களால் பன்படுத்தப்பட்ட தற்��ொலை குண்டு உட்பட வெடிபொருட்களை வைத்திருந்தமை தொடர்பில் இவர்கள் மீது குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டது.\nஇந்நிலையில் இன்று (திங்கட்கிழமை) கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி கிஹான் குலதுங்க முன்னிலையில் குறித்த 4 பேருக்கும் எதிராக, சட்ட மா அதிபரால் இந்த குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.\nகுறித்த நால்வரும் யாழ் மற்றும் கிளிநொச்சி பகுதியில் கடந்த 2013 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதலாம் திகதி மற்றும் அதனை அண்மித்த காலப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றுவளைப்புக்களின் போது கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nநாடாளுமன்றத்தைக் கூட்டும் சபாநாயகரின் அறிவிப்பு சட்டவிரோதமானது – விமல்\nநாடாளுமன்றத்தைக் கூட்டும் அதிகாரம் சபாநாயகருக்கு இல்லை என்றும், நாடாளுமன்றத்தைக் கூட்டும் சபாநாயகரின\nபிரதமர் மஹிந்தவை பதவியில் இருந்து நீக்க முடியாது – நிமல்\nபிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை பிரதமர் பதவியில் இருந்து நீக்க முடியாது என்றும் அவரை நீக்க வேண்டும் என்றால்\nதேர்தல்களை பிற்போடுவதில் ஐக்கிய தேசிய கட்சி வரலாற்று சாதனை படைத்துள்ளது – நாமல்\nதேர்தல்களை பிற்போடுவதில் ஐக்கிய தேசிய கட்சி வரலாற்று சாதனை படைத்துள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் நாம\nஅவசரமாக நாடாளுமன்றை கூட்டுமாறு கோரி சபாநாயகரை ஜே.வி.பி.யினர் சந்திக்கவுள்ளனர்\nநாடாளுமன்றத்தை நாளை கூட்டுமாறு மக்கள் விடுதலை முன்னணியினர் கோரிக்கை விடுக்கவுள்ளனர். அந்தவகையில் மக்\nசுய மரியாதையை காத்துக்கொள்ள மஹிந்த பதவி விலக வேண்டும் – மங்கள\nபிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தனது சுய மரியாதையை காத்துக்கொள்ளும் வகையில் தனது பதவியை இராஜினாமா செய்ய வேண்ட\nஏ.டி.பி. இறுதி சுற்று டென்னிஸ் சம்பியன்ஷிப் – கெவின் என்டர்சன் வெற்றி\nஜனாதிபதி தலைமையில் சற்றுமுன்னர் ஆரம்பமானது பாதுகாப்புக் குழு கூட்டம்\nபிரதமர் மஹிந்தவை பதவியில் இருந்து நீக்க முடியாது – நிமல்\nவிசேட ஊடக சந்திப்பிற்கு அழைப்பு – பதவி விலகவுள்ளாரா மஹிந்த\nஇலங்கை – நியூசிலாந்து போட்டிகளுக்கான கால அட்டவணை வெளியீடு\nநாளை நாடாளுமன்றம் கூடவுள்ளது – சபாநாயகர்\nபிரெக��ஸிற்றின் பின்னரும் ஐரோப்பிய நாடுகளுக்கு பயணிக்க பிரித்தானியர்களுக்கு விசா அவசியமில்லை\nகட்சித் தலைவர்களுக்கான விஷேட கூட்டத்திற்கு அழைப்பு\nதேர்தல்களை பிற்போடுவதில் ஐக்கிய தேசிய கட்சி வரலாற்று சாதனை படைத்துள்ளது – நாமல்\nஅவசரமாக நாடாளுமன்றை கூட்டுமாறு கோரி சபாநாயகரை ஜே.வி.பி.யினர் சந்திக்கவுள்ளனர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lankasee.com/2018/11/04/%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2018-11-13T22:46:17Z", "digest": "sha1:KXR6Q34B5ENG4XAHLG5EAKHP6AJ4NMCP", "length": 5466, "nlines": 99, "source_domain": "lankasee.com", "title": "சர்கார் | LankaSee", "raw_content": "\nசிறிலங்கா நாடாளுமன்றம் நாளை கூடும்\nஅம்மாச்சி உணவகம் மீது தாக்குதல்…. அடித்து நொருக்கப்பட்ட கண்ணாடிகள்…\nஅதிமுகவில் ஜெயலலிதாவின் பதவி சசிகலாவிற்கா\nமஹிந்தவுடன் இணையும் வடக்கின் முக்கிய பெண் அரசியல் வாதி……\nநடிகர் விஷ்ணு அதிரடியாக வெளியிட்ட ஒரு ட்வீட், அதிர்ச்சியில் ரசிகர்கள்.\nவரதட்சணை கேட்டு மணமகனின் பெற்றோர் செய்த காரியம்,.\nநாடாளுமன்ற கலைப்பு இடைநிறுத்தம் – உச்சநீதிமன்றம் உத்தரவு\nஆளும் கட்சி இடையே மோதல் நாற்காலிகளை தூக்கி வீசிய அ.தி.மு.க நிர்வாகிகள்\nஅரூர் ப்ளஸ் 2 மாணவி கற்பழித்து கொலை குற்றவாளி திடுக்கிடும் வாக்கு மூலம்\nதீபாவளி பண்டிகை கொண்டாட்டத்திற்கு வந்த திடீர் ஆபத்து.\nதண்ணீர் இல்லாத உலகம்., அலசல்.\nபிரித்திகா மூவிஸ் வழங்கும் – சர்கார்\nஓம் சக்தி ஜோதிட நிலையம்\nசிறிலங்கா நாடாளுமன்றம் நாளை கூடும்\nஅம்மாச்சி உணவகம் மீது தாக்குதல்…. அடித்து நொருக்கப்பட்ட கண்ணாடிகள்…\nஅதிமுகவில் ஜெயலலிதாவின் பதவி சசிகலாவிற்கா\nமஹிந்தவுடன் இணையும் வடக்கின் முக்கிய பெண் அரசியல் வாதி……\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://video.tamilnews.com/2018/05/09/cannes-film-festival-2018/", "date_download": "2018-11-13T22:08:51Z", "digest": "sha1:ARMA3RDGAN6CVQG5367XD4CY2BRWEJ6D", "length": 39171, "nlines": 460, "source_domain": "video.tamilnews.com", "title": "Tamil News: Cannes Film Festival 2018, france Tamil News", "raw_content": "\nகான்ஸ் திரைப்பட விழாவில் “Everybody Knows”\n“பரியேறும் பெருமாள்” திரைப்பட வீடியோ பாடல் இதோ..\nஇரண்டு பெண்களுக்கு நேர்ந்த கதியை பாருங்கள்\nஆறு பந்துகளில் ஆறு சிக்ஸரா\nவடசென்னை படத்தின் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள Promo வீடியோக்கள்\nகான்ஸ் திரைப்பட விழாவில் “Everybody Knows”\nபிரான்ஸ் நாட்டின் கான்ஸ் நகரில் 71வது கான்ஸ் திரைப்பட விழா கோலாகலமாக தொடங்கியது. இதில் பங்கேற்க வந்த ஹாலிவுட் நட்சத்திரங்களுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. Cannes Film Festival 2018\nCate Blanchett, Penelope Cruz, Javier Bardem, இயக்குனர் மார்ட்டின் ஸ்கார்சசி உள்ளிட்ட நட்சத்திரங்களுடன் சிறப்பு விருந்தினர்களும் நடுவர்களும் சிவப்பு கம்பளத்தில் நடைபோட்டனர். ஈரான் இயக்குனர் அஸ்கர் ஃபர்ஹாதி இயக்கிய “Everybody Knows” முதல் படமாக திரையிடப்பட்டது.\nஇவ்விழாவில் 21 படங்கள் திரையிடப்பட உள்ளதுடன், இம்மாதம் 19ம் தேதி கான்ஸ் திரைப்பட விழா நிறைவு பெறும்.\nபிரான்ஸில், நிர்வாணமாக வர அழைக்கும் அருங்காட்சியகம்\nஅப்பிள் காட்சியறைகளுக்கான விஜயத்தை தடை செய்த பிரான்ஸ் அரசு\nஎல்லாவற்றுக்கும் போராடித்தான் வாழ வேண்டுமென்றால் அரசாங்கமும் ஆட்சியும் எதற்கு\nஇணையத்தளங்கள் ஊடாக இலங்கையர்கள் பலரை ஏமாற்றி பணம் பெற்றுக்கொள்ளும் சர்வதேச வர்த்தகம்\nமைதானத்தில் கண்ணீர் விட்டு அழுத அவுஸ்திரேலிய வீரர் : மனமுடைந்த ரசிகர்கள்\nஹலிமாவின் உரையை வரவேற்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள்\nகேன்ஸ் விழாவில் ஹார்வி வெஸ்ன்டன் மீது பாலியல் புகார்: நடிகை ஆசியா அர்ஜெண்\nகேன்ஸ் சர்வதேச திரைப்பட விழா விருதுகள்\nஓரினச்சேர்க்கை தொடர்பான படங்களுக்கு முக்கியத்துவம் அளித்த கேன்ஸ் திரைப்பட விழா\nகேன்ஸ் திரைப்பட விழாவில் பெண்களின் போராட்டம்\nமாணவர்கள் கேட்ட பாடல்களை பாடி அசத்திய இளையராஜா..\n“பரியேறும் பெருமாள்” திரைப்பட வீடியோ பாடல் இதோ..\nஇரண்டு பெண்களுக்கு நேர்ந்த கதியை பாருங்கள்\n“இவனுக்கு எங்கயோ மச்சம் இருக்கு” திரைப்பட ட்ரெய்லர் வெளியானது\n#METO வை சின்மயி பக்கமே திருப்பி கேட்ட பாண்டே: வைரலாகும் வீடியோ\nஆறு பந்துகளில் ஆறு சிக்ஸரா\nஎன் மனதின் புத்துணர்ச்சிக்கு காரணம் இது தான் : ரகுல் பிரித்தி சிங் ஓபன் டோல்க்..\nமக்காவில் கடுமையான புயல் காற்று: நேரலை வீடியோ இதோ..\nநிர்வாண மசாஜ் செய்யும் தாய்லாந்து மாடல் : வைரலாகும் வீடியோ\nதனித்து நிற்கும் கலைஞரின் நிழல்: கலைஞரை காணாது தவிக்கிறது..\nவெள்ளத்தில் மூழ்கும் நிலையில் முக்கிய கோயில்: நேரடி வீடியோ\nதொடங்கியது கலைஞரின் இறுதி ஊர்வலம்: நேரலை வீடியோ இதோ…\nஅண்ணா அருகே ஆழ்ந்து உறங்கப்போகும் கருணாநிதி: தாலாட்டு பாட தயாராகும் மெரினா..\nஉலகில் கள்ளத் தொடர்பு அதிகம் உள்ள நாடுகள்..\nபொதுமக்கள் இனி பார்க்���வே முடியாத 5 அதிசயங்கள்..\nஎந்த ஊரு காரிடா இவ.. ஆத்தாடி என்னமா பேசுறா..\nசிறந்த நடிகருக்கான விருதுக்கு பிரேசில் நட்சத்திர வீரருக்கு வாய்ப்பு..\nயாருமே எதிர்பார்க்காத சில சம்பவங்களின் வீடியோ\nஆத்தாடி என்ன உடம்பி உருவான கதை தெரியுமா \nமரண கலாய் வாங்கும் BIGG BOSS 2\n”அம்மா, அம்மா” என்று குரைக்கும் நாய் குட்டி\nநடிகர்களை போல தோற்றமளிக்கும் சாதாரண மக்கள்\nஅந்த ஒரு நாள் இலங்கை அணி தலைவருக்கு நடந்தது என்ன\nஇங்கிலாந்து மண்ணில் மண்டியிட்டது இந்தியா: தொடரை கைப்பற்றியது இங்கிலாந்து\nஉயிரை பறிக்கும் மோமோ விளையாட்டு.. தப்பிக்க என்ன செய்யலாம்..\nகிரிக்கட் வரலாற்றில் மனதை நெகிழ வைத்த சில தருணங்கள்..\nவிளையாட்டில் மட்டுமல்ல நிஜத்திலும் இவன் உண்மையான ஹீரோ..\nகார்ட்டூன் தோற்றமுடைய FOOTBALL பிரபலங்கள்..\nமைதானத்தில் கோல் கீப்பராக மாறி அணியை காப்பாற்றிய பிரபல வீரர்கள்..\nமூன்றாவது போட்டியில் இங்கிலாந்து வெற்றி: தொடரையும் கைப்பற்றியது… (வீடியோ)\n“பரியேறும் பெருமாள்” திரைப்பட வீடியோ பாடல் இதோ..\nஇரண்டு பெண்களுக்கு நேர்ந்த கதியை பாருங்கள்\nஆறு பந்துகளில் ஆறு சிக்ஸரா\nவடசென்னை படத்தின் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள Promo வீடியோக்கள்\nஅந்த ஒரு நாள் இலங்கை அணி தலைவருக்கு நடந்தது என்ன\nபரத் நடித்துள்ள ‘சிம்பா’ படத்தின் புதிய டீசர்\nமாணவர்கள் கேட்ட பாடல்களை பாடி அசத்திய இளையராஜா..\n“பரியேறும் பெருமாள்” திரைப்பட வீடியோ பாடல் இதோ..\nஇரண்டு பெண்களுக்கு நேர்ந்த கதியை பாருங்கள்\n“இவனுக்கு எங்கயோ மச்சம் இருக்கு” திரைப்பட ட்ரெய்லர் வெளியானது\n#METO வை சின்மயி பக்கமே திருப்பி கேட்ட பாண்டே: வைரலாகும் வீடியோ\nஆறு பந்துகளில் ஆறு சிக்ஸரா\nசுவாரஷ்யமான காணொளிகளைக் கொண்ட Video.tamilnews.com தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nலோட்டஸ் டவரில் இருந்து எவ்வாறு விழுந்தார் : மனதை பதறவைக்கும் அறிக்கை வெளியானது\nமன்னாரில் தொடரும் மர்மம்; சித்திரவதைக்குட்படுத்தப்பட்ட மனித எலும்புக்கூடுகள் மீட்பு\nஇளைஞரின் கையடக்கத் தொலைபேசியில் பல பெண்களின் ஆபாச வீடியோ; அதிர்ச்சியடைந்த பொலிஸார்\nஞானசார தேரருக்கு கடூழிய சிறைத்தண்டனை : நீதிமன்றம் அதிரடி\nகாத்மண்டு சைக்கிள் வீரரின் சடலம் குடா ஓயாவில்\nஅமெரிக்காவுக்கு அதிகாரம் கிடையாது : மஹிந்த\nநாட்டில் யுத்தத்தால் பாதிக்கப்���ட்ட குடும்பங்களுக்கு நஷ்டஈடு – ராஜித சேனாரத்ன\nவாள்­வெட்­டுக் குழுவை விரட்­டிய இளை­ஞர்­கள் – பொலி­ஸா­ரைக் கண்­ட­தும் வாள்­க­ளைப் போட்­டு­விட்டு ஓட்­டம்\nவெளிநாட்டவர்களை இணையத்தின் ஊடாக தொடர்பு கொள்ளும் இலங்கையர்களுக்கு எச்சரிக்கை\nமுன்னாள் பொலிஸ் மா அதிபர் விரைவில் கைது\n ரேடியோ சிட்டி ஆர்ஜே பார்வதி\nகாலா’ திரைப்படம் அரசு நிர்ணயித்ததைவிட அதிக கட்டணம் வசூல்: நீதிபதிகள் கண்டனம்\nகுக்கரில் வெளிநாட்டு பணம் ரூ.10 கோடி கடத்தல்\nவாஜ்பாய் நலமுடன் இருக்கிறார் : எய்ம்ஸ் மருத்துவமனை\nசட்டசபையிலிருந்து எம்.எல்.ஏ விஜயதாரணி வெளியேற்றம்\nஇனி நீட் தேர்வை நடத்தப்போவது யார்\nகனமழையால் கேரளாவில் நடந்த சோகம்\nதுப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தோர் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு பணி\nபொய் வழக்கு : காவல்துறையை கண்டித்து ஊடகத்துறையினர் ஆவேசம்\nஅட இவருதான் அடுத்த ஆரவ் ; மருத்துவ முத்தம் கண்டிப்பா இருக்கு\nஉல்லாசத்தின் போது காதலன் உயிரிழப்பு…துக்கத்தில் காதலி தற்கொலை\nவீட்டுக்கு போக மூட்டையை கட்டிய யாஷிகா மௌனம் காக்கும் பிக் பாஸ் \nவிஜய் டிவி பிரியங்காவின் மறு முகம் கசிந்த புகைப்படம் கடுப்பில் ரசிகர்கள்\nஇரட்டை அர்த்தத்தில் பேசும் பொன்னம்பலம் சிறைக்கு பின் அதிரடி மாற்றம் \nஇளவரசி மேகனின் அந்தரங்க காட்சிகள் அடங்கிய காணொளி வெளியாகியதால் பரபரப்பு\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nகவலையில் இருக்கும் ஆர்யாவை சீண்டிய ‘கலக்கப்போவது யாரு’ ராமர்\nஆர்யாவின் எங்க வீட்டு மாப்பிள்ளை ‘Favourite’ அபர்ணதிக்கு டும் டும் டும். அதிர்ச்சியில் ஆர்யா\nஉடலுறவின் போது காதலனுக்கு பெண் செய்த கொடூரம்\nஎன் மனதின் புத்துணர்ச்சிக்கு காரணம் இது தான் : ரகுல் பிரித்தி சிங் ஓபன் டோல்க்..\nதீபாவளிக்கு போட்டி போடத் தயாராகும் தல – தளபதி படங்கள் : ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்பு..\n‘ரிச்சர்டு த லயன்ஹார்ட் ரெபல்லியன்’ படத்தின் சினிமா உலக திரை விமர்சனம்..\nரஜினிக்காக உருவாக்கப்பட்ட கதையில் விஜய் : ஏ.ஆர். முருகதாஸ் மும்முரம்..\nபிக்பாஸ் சீசன் 2 வில் கவர்ச்சி நடிகை கன்போர்ம் : நட்பு வட்டார தகவல்..\nபடுக்கைக்கு சென்று வாய்ப்பு பெறும்போது மகிழ்ச்சியாக இருக்கும் : சில நடிகைகள் பற்றிய திடுக்கிடும் தகவல்கள்..\nஸ்ரீ ரெட்டி என் மீது கூட புகார் தெரிவிக்கலாம் : விஷால் கொந்தளிப்பு\nசிறிய ஆடையால் உடலை போர்த்தி நாகினி ஹிரோயின் கிளாமர்\nமுப்பை தீ விபத்து – தான் பாதுகாப்பாக இருப்பதாக கூறுகிறார் – தீபிகா படுகோனே\nஇந்த பிக்பாஸ் 2 வில் பொய் சொன்னால் என்ன தண்டனை தெரியுமா \nஅக்கா குளிக்கும் வீடியோவை போதையில் வெளியிட்ட பாசக்கார தங்கை\nஎன்னுடைய மனைவியை நித்தியானந்தாவிடமிருந்து காப்பாற்றி தாருங்கள் : விவசாயி மனு\nபாதிக்கும் மேற்பட்டவர்களை நாடுகடத்த புதிய சட்டத்தின் கீழ் சுவிஸ் உத்தரவு\nபிரித்தானிய அரண்மனையில் மெர்க்கலுக்கு முன்னுரிமை இல்லையா\nகனேடியர்களின் அதிரடி முடிவு: அதிர்ச்சியில் பலர்\nகுழந்தை முறைகேடு வழக்குகள் ஆண்டுக்கு 50,000 பதிவு\nஎன் மனதின் புத்துணர்ச்சிக்கு காரணம் இது தான் : ரகுல் பிரித்தி சிங் ஓபன் டோல்க்..\nஉலக ரசிகர்களின் உச்சபட்ச எதிர்பார்ப்புடன் இன்று ஆரம்பமாகிறது பிபா உலகக்கிண்ணம்\nஉலகம் முழுவதும் இருக்கும் உதைப்பந்தாட்ட ரசிகர்களுக்கு பெரும் விருந்து படைக்க காத்திருக்கும் பிபா உலகக்கிண்ண தொடரின் முதல் போட்டி ...\nஉணவு இடைவேளைக்கு முன் சதம் அடித்து தவான் சாதனை\n“ஹிஜாப் அணிய முடியாது” : போட்டியை உதறித்தள்ளிய தமிழச்சி\nஒருநாள் போட்டியில் 232* ஓட்டங்களை விளாசி சாதனைப் படைத்த பெண்மணி\nமாணவர்கள் கேட்ட பாடல்களை பாடி அசத்திய இளையராஜா..\nசமீபத்தில் ஒரு கல்லூரி நிகழ்ச்சியொன்றில் இசைஞானி இளையராஜா கலந்துகொண்டிருந்தார். இந்த நிலையில் மாணவர்கள் கேட்ட பாடல்களை பாடி அனைவரையும் ...\n“பரியேறும் பெருமாள்” திரைப்பட வீடியோ பாடல் இதோ..\nஇரண்டு பெண்களுக்கு நேர்ந்த கதியை பாருங்கள்\n“இவனுக்கு எங்கயோ மச்சம் இருக்கு” திரைப்பட ட்ரெய்லர் வெளியானது\nபேஸ்புக்கோடு இணைந்திருக்கும் இன்ஸ்ரக்ராம் (instagram) என்ற நிழற்பட தரவேற்றும் தளமானது அனைவராலும் விரும்பி தமது உடன் இரசனைக்குரிய படங்களைப் ...\nசுசுகி கொடுக்கும் Access 125 ஸ்பெஷல் எடிஷன்\nபுதிய வசதியை அறிமுகப்படுத்திய Facebook\nApple நிறுவனத்திற்கு ஆப்பு வைத்த Samsung\nநடிகை கெத்ரின் தெரசா புதிய புகைப்படங்கள்\n கலக்கல் உடைகளால் பார்ப்போரை தெறிக்க விடும் நடிகைகள்.\n10 10Shares (Indian Actress Latest Costume Trend Look) பாரம்பரிய புடவை உடுத்தும் பாரத தேசத்தின் அழகு மங்கைகள் விதவிதமான ...\nஉலகையே திரும்பி பார்க்கவைத்துள்ள திருமணம் ஆரம்பம்: குவிகின்றனர் பிரபலங்கள்\n3 3Shares Harry Megan Wedding Event Photos பிரித்தானிய இளவரசர் ஹரி, மேகன் மணவிழா, வின்ட்சார் கோட்டை தேவாலயத்தில் இன்று ...\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nபிரான்ஸ் அதிபரின் கருத்தை கணக்கெடுக்காத அவுஸ்திரேலிய பிரதமர்\nமனோஜ் திவாரி என்ன இது : ரசிகர்களை குழப்பிவிட்ட பந்து வீச்சு பாணி : ரசிகர்களை குழப்பிவிட்ட பந்து வீச்சு பாணி\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nகோடிக்கணக்கு செலவிட்டு மீசையை ஷேவ் செய்த சூப்பர்மேன் நடிகர்\nதெருவில் அந்த இடத்தில் கை வைத்த இரசிகர்\nமனைவியை கொடூரமாக தாக்கி கொன்ற பிரபலம் : திருமணமாகி 5 மாதங்களே நிறைவு\nகல்வி கற்பிக்கும் ஆசிரியரின் கவனயீனம்… காரில் மோதி சிறுமி மரணம்\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nகவலையில் இருக்கும் ஆர்யாவை சீண்டிய ‘கலக்கப்போவது யாரு’ ராமர்\nஆர்யாவின் எங்க வீட்டு மாப்பிள்ளை ‘Favourite’ அபர்ணதிக்கு டும் டும் டும். அதிர்ச்சியில் ஆர்யா\nஉடலுறவின் போது காதலனுக்கு பெண் செய்த கொடூரம்\nஆர்யா கிடைக்காத வருத்தத்தில் அந்தப் படங்களில் திரும்பவும் நடிப்பாரா அகதா\nதெருவில் அந்த இடத்தில் கை வைத்த இரசிகர்\nசுவாரஷ்யமான காணொளிகளைக் கொண்ட Video.tamilnews.com தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nமாணவர்கள் கேட்ட பாடல்களை பாடி அசத்திய இளையராஜா..\n“பரியேறும் பெருமாள்” திரைப்பட வீடியோ பாடல் இதோ..\n“இவனுக்கு எங்கயோ மச்சம் இருக்கு” திரைப்பட ட்ரெய்லர் வெளியானது\nஆறு பந்துகளில் ஆறு சிக்ஸரா\n‘தக்ஸ் ஆஃப் ஹிந்தோஸ்தான்’ தமிழ் வீடியோ பாடல் வெளியானது\nவடசென்னை படத்தின் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள Promo வீடியோக்கள்\n“96” திரைப்படத்தின் வீடியோ பாடல் வெளியானது\nவிஜய் சேதுபதி நடிக்கும் “திமிரு பிடிச்சவன்” டீசர் வெளியானது\nஇரண்டு பெண்களுக்கு நேர்ந்த கதியை பாருங்கள்\n#METO வை சின்மயி பக்கமே திருப்பி கேட்ட பாண்டே: வைரலாகும் வீடியோ\nதோட்டத்திற்குள் ஊடுருவிய பயங்கர உயிரினம்: காணொளி உள்ளே..\nஅஜய், கார்னிகா பேசி சிரித்த கடைசி நொடிகள்: நெஞ்சை பதற வைக்கும் காணொளி\nU TURN திரைப்படத்தின் வீடியோ பாடல் வெளியானது..\n கொடூர கொலைக்கான காரணம் என்ன\nநேரலை வீடியோக்களின் போது இப்படியும் நடக்குமா\nநான் போடும் முதல் கையெழுத்து இதற்கு தான்.. கமல் அதிரடி பதில்..\nஇதைச் சாப்பிட்டால்தான் இனி உயிர் வாழலாம்..\nஇதை செய்தால் இனி “டெங்கு” நோய் உங்களை தொடாது..\nபகல் வேளைகளில் தூங்குபவரா நீங்கள்.. அப்படி தூங்கினால் என்னவாகும் தெரியுமா\nஇதை கொஞ்சம் முயற்சி செய்தால் உங்கள் கூந்தல் நீளமாக வளரும்..\nவிஜய் TV யின் பொக்கிஷம் கோபிநாத் அல்ல கோபிநாயர்..\nநெஞ்சை பதற வைக்கும் விண்வெளி வீரரின் நேரடி காணொளி\nமேஜிக் செய்வதை காட்டிக்கொடுக்கும் வீடியோ..\nமாணவர்கள் கேட்ட பாடல்களை பாடி அசத்திய இளையராஜா..\n“பரியேறும் பெருமாள்” திரைப்பட வீடியோ பாடல் இதோ..\nஇரண்டு பெண்களுக்கு நேர்ந்த கதியை பாருங்கள்\n“இவனுக்கு எங்கயோ மச்சம் இருக்கு” திரைப்பட ட்ரெய்லர் வெளியானது\n#METO வை சின்மயி பக்கமே திருப்பி கேட்ட பாண்டே: வைரலாகும் வீடியோ\nஆறு பந்துகளில் ஆறு சிக்ஸரா\n‘தக்ஸ் ஆஃப் ஹிந்தோஸ்தான்’ தமிழ் வீடியோ பாடல் வெளியானது\nவடசென்னை படத்தின் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள Promo வீடியோக்கள்\nகேன்ஸ் விழாவில் ஹார்வி வெஸ்ன்டன் மீது பாலியல் புகார்: நடிகை ஆசியா அர்ஜெண்\nகேன்ஸ் சர்வதேச திரைப்பட விழா விருதுகள்\nஓரினச்சேர்க்கை தொடர்பான படங்களுக்கு முக்கியத்துவம் அளித்த கேன்ஸ் திரைப்பட விழா\nகேன்ஸ் திரைப்பட விழாவில் பெண்களின் போராட்டம்\nஹலிமாவின் உரையை வரவேற்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள்\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் ம���ன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://view7media.com/actor-karikalan-news-report/", "date_download": "2018-11-13T22:03:47Z", "digest": "sha1:FDJKWS6PEU42J2JFDT5AFTQ4ESX4PGJE", "length": 8534, "nlines": 92, "source_domain": "view7media.com", "title": "Actor Karigalan Speaks about LGBT", "raw_content": "\nஜோதிகாவை பாராட்டும் கல்லூரி மாணவிகள்\nநடிகர் நரேன் மூன்று மொழிகளில்…. ஆக்ஷன் த்ரில்லராக உருவாகும் “கண் இமைக்கும் நேரத்தில்” படத்தை தயாரிக்கிறார்.\nதிட்டமிட்டப்படி படத்தை வெளியிட உதவுங்கள் திரையுலகினருக்கு ‘செய் ’படக்குழுவினர் கோரிக்கை\n“ஓரினச் சேர்க்கைக்கு ஆதரவான தீர்ப்பை சில திரையுலக சகோதர சகோதரிகள் ஆதரித்துப் பேசி வருவது மனவேதனை தருவதாக இருக்கிறது” நடிகர் கரிகாலன்\n12/09/2018 13/09/2018 admin ஓரினச் சேர்க்கைக்கு ஆதரவான தீர்ப்பை சில திரையுலக சகோதர சகோதரிகள் ஆதரித்துப் பேசி வருவது மனவேதனை தருவதாக இருக்கிறது\nஓரினச் சேர்க்கைக்கு ஆதரவான இந்த கடினமான தீர்ப்பை சில திரையுலக சகோதர சகோதரிகள் ஆதரித்துப் பேசி வருவது மனவேதனை தருவதாக இருக்கிறது. வளரும் இளம் தலைமுறைக்கு நாம் முன் உதாரணமாக திகழ வெண்டும் என விழைகின்றேன். பின் தற்போதைய கணக்கீட்டில் இந்த ஒப்புததலுக்கும் ஓரிரு விழுக்காடாய் இருக்கும். இந்த இயற்கைக்கும், இறைபடைப்புக்கும் மாறான சேர்க்கை பத்து விழுக்காடாய், ஏன் நூறு விழுக்காடாய் மாறக்கூடிய பரிதாப சூழல் இருக்கிறது.\nஇருபது ஆண்டுகளுக்கு முன்னர் ஒருபால் உறவு தவறு, எச்ஐவியும்ம் பிற பாலின நோய்களையும் வரவிக்கும் என்று விளம்பரப்படுத்தப்பட்டதே, ஒப்புதல் பெறப்பட்ட பிறகு, எச்ஐவி பயந்துவிடுமா \nசுதந்திரம்….சுதந்திரம்… சுதந்திரம்… எது சுதந்திரம் , பயணத்தில் சிகப்பு விளக்கு எரிந்த பின்னரும் பயணிப்பது சுதந்திரமா , பயணத்தில் சிகப்பு விளக்கு எரிந்த பின்னரும் பயணிப்பது சுதந்திரமா நெரிசலோ, வித்தோ ஏற்படாதா , இயற்கைக்கு மாறான உறவுப் பயணம் மன நெருக்கடியையோ, மரணத்துக்கு ஏதுவானவற்றையோ நிகழ்த்திவிடாதா, சிந்திப்போம்…சீர்படுத்துவோம்\nஇலண்டனில் முதன்முறையாக பிரம்மாண்டமான இசை நிகழ்ச்சி நடத்தும் அனிரூத்\n04/04/2018 admin Comments Off on இலண்டனில் முதன்முறையாக பிரம்மாண்டமான இசை நிகழ்ச்சி நடத்தும் அனிரூத்\nதென்னிந்தியாவின் முதல் ஆன்லைன் வர்த்தகம் ஃபெஸ்ட்டூ.காம் (festoo.com)\n24/02/2018 admin Comments Off on தென்னிந்தியாவின் முதல் ஆன்லைன் வர்த்தகம் ஃபெஸ்ட்டூ.காம் (festoo.com)\nஅழகான பெண்ணுக்கும் அழகில்லாத பையனுக்கும் உள்ள காதலை சொல்லும் “தேவகோட்டை காதல்”\n02/04/2018 admin Comments Off on அழகான பெண்ணுக்கும் அழகில்லாத பையனுக்கும் உள்ள காதலை சொல்லும் “தேவகோட்டை காதல்”\nதிட்டமிட்டப்படி படத்தை வெளியிட உதவுங்கள் திரையுலகினருக்கு ‘செய் ’படக்குழுவினர் கோரிக்கை\nஜோதிகாவை பாராட்டும் கல்லூரி மாணவிகள்\nநடிகர் நரேன் மூன்று மொழிகளில்…. ஆக்ஷன் த்ரில்லராக உருவாகும் “கண் இமைக்கும் நேரத்தில்” படத்தை தயாரிக்கிறார்.\nதிட்டமிட்டப்படி படத்தை வெளியிட உதவுங்கள் திரையுலகினருக்கு ‘செய் ’படக்குழுவினர் கோரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/tag/auction/", "date_download": "2018-11-13T22:47:23Z", "digest": "sha1:DIQ27ZQN3FEYMEWYFW5UGLY7EJRVFXAO", "length": 6330, "nlines": 138, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "auctionChennai Today News | Chennai Today News", "raw_content": "\nஇயேசுநாதர் குறித்து மகாத்மா காந்தி தனது கடிதத்தில் எழுதியது என்ன தெரியுமா\nஏலத்திற்கு வந்ததா கே.பாலசந்தர் நிறுவனம்\nசென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முழு பட்டியல்\nடாவின்சி வரைந்த இயேசு கிறிஸ்து ஓவியம்: ரூ.2939 கோடிக்கு விற்று சாதனை\nமேல்படிப்புக்காக கன்னித்தன்மையை ஏலம் விட்ட இரு இளம்பெண்கள்\nரூ.10 கோடிக்கு விலைபோன ஐன்ஸ்டீன் எழுதிய குறிப்பு\n3வது பிரிமீயர் பேட்மிண்டன் லீக் போட்டி: இன்று ஏலம்\nசீராய்வு மனு தள்ளுபடி, அடுத்தது சொத்துக்கள் முடக்கமா\nஐபிஎல் 2017: 8 அணிகள் ஏலம் எடுத்த வீரர்களின் முழு விபரம்\nஜெர்மனி சர்வாதிகாரி ஹிட்லர் பயன்படுத்திய டெலிபோன் ஏலம்\nரஜினியின் ‘2.0’ படத்திற்கு ‘UA’ சான்றிதழ்\nசந்திரபாபு நாயுடுவை அடுத்து திமுக தலைவரை சந்திக்கும் அடுத்த பிரபல தலைவர்\nகால் எலும்பு முறிந்த நிலையிலும் வெற்றிக்காக விளையாடிய வீராங்கனை\nகஜா புயல் பாம்பன் கடலூர் இடையே கரையை கடக்கும்: வானிலை ஆய்வு மையம்\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/supply.asp?ncat=5&dtnew=02-15-16", "date_download": "2018-11-13T23:18:51Z", "digest": "sha1:WLAQRTPM3FCJDVHQBOHZT3MPU47X65G5", "length": 14888, "nlines": 237, "source_domain": "www.dinamalar.com", "title": "varamalar|siruvarmalar|computer malar|velai vaippu malar|mobile malar|vivasayam malar|kalaimalar|varudamalar & other tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர ��குதி மொபைல் மலர்( From பிப்ரவரி 15,2016 To பிப்ரவரி 21,2016 )\nகேர ' லாஸ் '\nதபோல்கர் கொலை வழக்கு : சி.பி.ஐ., கடும் நடவடிக்கை நவம்பர் 14,2018\n'பொய் சொல்லும் பழக்கம் எனக்கில்லை': ராகுலுக்கு, 'டசால்ட்' தலைவர் பதிலடி நவம்பர் 14,2018\nகேரள டி.எஸ்.பி., தற்கொலை நவம்பர் 14,2018\nமோடிக்கு எதிரான வழக்கு சுப்ரீம் கோர்ட் விசாரிக்கும் நவம்பர் 14,2018\nஇதே நாளில் அன்று நவம்பர் 14,2018\nவாரமலர் : எருமை தந்த பெருமை\nசிறுவர் மலர் : வாழ்க்கையை மாற்றிய கணக்கு வாத்தியார்\nபொங்கல் மலர் : 'சிக்ஸ் பேக்' நந்திதா\n» முந்தய மொபைல் மலர்\nவேலை வாய்ப்பு மலர்: தமிழக அரசில் அதிகாரி பணி\nநலம்: மன நோயை குணப்படுத்த மருந்துண்டு\n1. சாம்சங் கேலக்ஸி ஏ5 மற்றும் ஏ7 வெளியிடப்பட்டன\nபதிவு செய்த நாள் : பிப்ரவரி 15,2016 IST\nசென்ற டிசம்பரில், தன்னுடைய காலக்ஸி ஏ5, ஏ3 மற்றும் ஏ7 ஸ்மார்ட் போன்கள் குறித்த அறிவிப்பினை, சாம்சங் நிறுவனம் வெளியிட்டது. சென்ற வாரம், ஏ5 மற்றும் ஏ7 மாடல் போன்களை விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. உயர்நிலை வசதிகளுடனும், செறிந்த கேமரா செயல்பாடுகளுடனும் இந்த போன்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. ஏ வரிசை மாடல் போன்களைப் போலவே, இவற்றிலும் உலோகக் காப்பும், கண்ணாடி இணைந்த வடிவமைப்பினை ..\n2. பட்ஜெட் ஸ்மார்ட்போன் லாவா எக்ஸ் 3\nபதிவு செய்த நாள் : பிப்ரவரி 15,2016 IST\nலாவா நிறுவனம் தன் எக்ஸ் 3 பட்ஜெட் விலை ஸ்மார்ட் போனை அண்மையில் விற்பனைக்கு வெளியிட்டுள்ளது. இதன் 5 அங்குல திரை, 1280 x 720 பிக்ஸெல் அடர்த்தி உள்ளது. 1.3 கிகா ஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும் மீடியே டெக் ப்ராசசர் இணைக்கப்பட்டுள்ளது. ஆண்ட்ராய்ட் 5.1 லாலிபாப் இதன் ஆப்பரேட்டிங் சிஸ்டம். எல்.இ.டி. ப்ளாஷ் இணைந்த 8 மெகா பிக்ஸெல் திறன் கொண்ட கேமரா பின்புறமாகவும், 5 எம்.பி. திறன் கொண்ட கேமரா ..\n3. 37.1 கோடி மொபைல் இணையப் பயனாளர்கள்\nபதிவு செய்த நாள் : பிப்ரவரி 15,2016 IST\nஇந்திய கிராமப் புறங்களில், மொபைல் வழி இணையப் பயன்பாடு மிக வேகமாகப் பரவி வருவதால், வரும் ஜூன் மாதம் இப்பயனாளர்களின் எண்ணிக்கை 37 கோடியே 10 லட்சமாக உயரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய இணையம் மற்றும் மொபைல் பயன்பாடு குறித்து ஆய்வு செய்திடும் அமைப்புகள் (Internet and Mobile Association of India (IAMAI) and IMRB International) வெளியிட்ட அறிக்கையில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.சென்ற ஆண்டு இறுதியில், மொபைல் ..\n4. புதிய கூடுதல் வசதிகளுடன் எச்.டி.சி. டிசையர் 626\nபதிவு செய்த நாள் : பிப்ரவரி 15,2016 IST\nஎச்.டி.சி. நிறுவனம், சென்ற ஆண்டு தன் டிசையர் வரிசையில், டிசையர் 626 மாடல் போனை, அறிமுகம் செய்தது. தற்போது அதன் இரண்டு சிம் மாடலை, மத்திய நிலை அளவில் வடிவமைத்து விலையிட்டு வழங்கியுள்ளது. இதில் மாற்றம் பெற்றுள்ளவை, அதன் ப்ராசசர் (Snapdragon 410 SoC க்குப் பதிலாக, Octa-Core MediaTek MT6752 ப்ராசசர், 1 ஜி.பி. ராம் மெமரியின் இடத்தில் 2 ஜி.பி. ராம்) மற்றும் ராம் நினைவகம் ஆகும். இதில் இரண்டு சிம் பயன்பாடும் கூடுதல் ..\n5. ஆண்டுக்கு 10 கோடி மொபைல் போன் தயாரிப்பு\nபதிவு செய்த நாள் : பிப்ரவரி 15,2016 IST\nபிரதமர் மோடி அவர்களின், “இந்தியாவில் தயாரிப்போம்” (Make in India) என்ற திட்டத்தில் கிடைத்த ஆதரவினால், பல மொபைல் போன் தயாரிப்பாளர்கள் இந்தியாவில் தங்கள் தொழிற்சாலைகளை அமைத்து மொபைல் போன் தயாரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது, ஆண்டுக்கு 10 கோடி மொபைல் போன்களைத் தயாரித்து வெளியிடும் திறனை இந்தியா பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அண்மையில் இந்த தகவலை, மத்திய தொலை ..\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inandoutcinema.com/category/news/page/4/", "date_download": "2018-11-13T23:22:01Z", "digest": "sha1:SEDUI2AXAJD5P2NNEM4PYDLIDYHHF454", "length": 15067, "nlines": 61, "source_domain": "www.inandoutcinema.com", "title": "Tamilnadu News | Today News in Tamilnadu | Latest News in Tamilnadu | Tamilnadu Politics News | Today Headlines | Politics | Current Affairs | Breaking News | World News - Inandout Cinema", "raw_content": "\nஒரே நாளில் 36 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ஷாருக்கான் படத்தின் ட்ரைலர் – காணொளி உள்ளே\nஆனந்த் எல்.ராய் இயக்கத்தில் பாலிவூட் சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படும் ஷாருக்கான் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் ஸிரோ ஆகும். இந்த படத்தில் சாருக்கானுக்கு ஜோடியாக அனுஷ்கா சர்மா மற்றும் கத்ரீனா கைப் ஆகியோரே நடித்துள்ளனர். இதில் அஜய் அதுல் இசையமைப்பாளர்கவும், மனு ஆனந்த் ஒளிப்பதிவாளராகவும் பணியாற்றியுள்ளனர். ஸிரோ படம் 200 கோடி பட்ஜெட்டில் உருவாகி இருப்பது குறிப்பிடத்தக்கது. ஸிரோ படத்தில் நடிகர் ஷாருக்கான் குள்ள மனிதராக நடித்துள்ளார் என்பது அனைவரும் அறிந்ததே. இவரது நடிப்புக்கு திரை பிரபலங்கள் […]\nஷங்கர் சாருக்கு தலை வணங்குகிறேன் – 2.0 ட்ரைலர் வெளியிட்டு விழாவில் ரஜினி புகழாரம்\nஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியிருக்கும் திரைப்படம்தான் 2.0 ஆகும். இந்த படத்தில் அக்ஷய் குமார், எமி ஜாக்சன் உட்பட பல முன்னணி பிரபலங்கள் நடித்துள்ளனர். இந்த படம் வரும் 29ம் தேதி வெளியாக இருக்கிறது. இன்னிலையில் இந்த படத்தின் ட்ரைலர் வெளியிட்டு விழா இந்த காலை சென்னை சத்யம் திரையரங்கில் வெகு விமர்சையாக நடைபெற்றது. இந்த விழாவில் படக்குழுவினருடன் முன்னணி பிரபலங்கள் பலர் கலந்துகொண்டனர். இந்த விழாவில் கலந்துகொண்டு நடிகர் ரஜினிகாந்த் கூறியதாவது : […]\nஇணையத்தில் வைரலாக பரவும் 2.0 படத்தின் முன்னோட்ட காணொளி\n சர்கார் படத்துக்காக கேரளாவில் இதெல்லாம் பன்றாங்களா\nசென்னை: பல்வேறு சர்ச்சைகளுக்கு இடையே விஜய் – ஏர்.ஆர்.முருகதாசின் சர்கார் படம் வரும் திபாவளிக்கு உலகம் முழுவதும் ரிலீஸ் ஆகிறது. இதனையொட்டி, தளபதி விஜய் ரசிகர்கள் சர்கார் பட புரோமோஷன்களில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதில், தமிழகத்தை காட்டிலும் கேரளாவில் விஜய் ரசிகர்கள் சர்கார் ரிலீசை கொண்டாடி வருகின்றனர். கேரளாவில் விஜக்கு 175 அடி கட்-அவுட் கேரள மாநிலம், கொல்லத்தில் 175 அடி உயரத்தில் தளபதி விஜய்க்கு கட் ஆவுட் அமைத்துள்ளனர். இந்திய சினிமா வரலாற்றில் இதுதான் ஒரு […]\nபெண்களுக்கு தற்காப்பு கற்றுக் கொடுப்பது சரியாக இருக்காது – கமல் ஹாசன்\nஜிப்ரான் இசையில் ஜெயா ராதாகிருஷ்ணன் பாடல் வரிகள் எழுத, Get your freaking hands off me என்ற புதிய இசை ஆல்பம் வெளியீட்டு விழா சென்னை ஜேப்பியார் பொறியியல் கல்லூரி அரங்கில் நடைபெற்றது. Ghibbie Comic cinemas சார்பில் வெளியான இந்த இசை ஆல்பம் வெளியீட்டு விழாவில் உலக நாயகன் கமல்ஹாசன் அவர்கள் கலந்து கொண்டு ஆல்பத்தை வெளியிட்டு சிறப்புரை ஆற்றினார். அப்போது கல்லூரி மாணவ, மாணவியர் கேள்விகளுக்கும் பதில் அளித்தார். இந்த விழாவில் கலந்துகொண்ட […]\nவிஸ்வாசம், பேட்ட பொங்கலுக்கு அடுத்தடுத்த தேதிகளில் ரிலீஸ் – கரிகாலா… உடம்ப இரும்பாக்கிகோடா அடமழை வெளுத்து வாங்கபோது\nசென்னை: தல அஜித்தின் விஸ்வாசம், சூப்பர் ஸ்டார் ரஜினியின் பேட்ட ஆகிய இரண்டு படங்களும் வரும் பொங்கலுக்கு அடுத்தடுத்த தேதிகளில் ரிலீஸ் ஆக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. எனவே இதற்கான புரோமோஷன்களில் ஈடுபட புல் போர்சுடன் தல, சூப்பர்ஸ்டார் ரசிகர்கள் தயாராகி வருகின்றனர். பொங்கல் பண்டிகை என்றாலே சினிமா ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான். தாங்கள் ரசிக்கும் நடிகர்களின் படங்களை தியேட்டரில் கொண்டாடி தீர்த்து விடுவார்கள். இந்நிலையில், வரும் பொங்கல் பண்டிகைக்கு தல அஜித் நடிப்பில் உருவாகி வரும் […]\nஎழுத்தாளர்கள் சங்கத்தின் தலைவர் பதவியில் இருந்து விலகிய கே.பாக்யராஜ் – விவரம் உள்ளே\nஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள படம் சர்கார். சன் பிக்சர்ஸ் தயாரித்திருக்கும் இப்படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருக்கிறார். பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் இப்படம் கதை திருட்டு சர்ச்சையில் சிக்கியது. செங்கோல் மற்றும் சர்கார் ஆகிய இரண்டு கதைகளுமே ஒன்று தான் என்று தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தின் தலைவர் கே.பாக்யராஜ் கூறினார். முழுமையாக திரைக்கதையை படிக்காமல், படமும் பார்க்காமல் எப்படி சொல்லலாம் என இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் கேள்வி எழுப்பினார். இந்த விவகாரம் நீதிமன்றம் வரை சென்றது. இந்த […]\nதனுஷின் “மாரி-2”, சிவகார்த்திகேயனின் “கனா” – இரண்டில் உங்க லைக் எதுக்கு\nசென்னை: கோலிவுட்டின் இரண்டு முன்னனி நடிகர்களான தனுஷும், சிவகார்த்திகேயனும் தங்கள் படங்களின் ரிலீசை ஒரே நாளில் அறிவித்துள்ளனர். பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ் மாசான டான் வேடத்தில் நடித்து 2015ம் ஆண்டு வெளிவந்த படம் “மாரி”. அனிருத் இசை அமைந்திருந்த இந்த படத்தின் அனைத்து பாடல்களும் செம ஹிட் ஆனது. இந்த படத்தில் தனுஷுக்கு ஜோடியாக காஜல் அகர்வாலும், முக்கிய கதாபாத்திரத்தில் ஜோபோ சங்கர், விஜய் யேசுதாஸ் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். மாரி படத்தின் தொடர்ச்சியாக அதன் 2ம் பாகம் […]\nமித்ரன் இயக்கும் சிவகார்த்திகேயன் படத்தில் இணைந்த முன்னணி பிரபலம் – விவரம் உள்ளே\nசிவகார்த்திகேயன், சமந்தா, சிம்ரன், சூரி, நெப்போலியன் உட்பட பல முன்னணி நடிகர்கள் நடித்துள்ள படம் சீமராஜா ஆகும். இந்த சீமராஜா திரைப்படத்தை பொன்ராம் இயக்கியிருக்கிறார். இயக்குனர் பொன்ராம் வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் படங்களை தொடர்ந்து மூன்றாவது முறையாக சிவகார்த்திகேயனுடன் கைகோர்த்துள்ளார். இந்த படம் சமீபத்தில் உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக வெளியாகியது. சீமராஜா திரைப்படம் கலவையான விமர்சனத்தை பெற்றது. இதனை தொடர்ந்து ராஜேஷ் இயக்கத்தில் உருவாகும் படத்திலும் மற்றும் ரவிக்குமார் இயக்கத்தில் உருவாகும் படத்திலும் மாறிமாறி […]\nரஜினி முருகன் கதையே என்னோடதுதான் – இயக்குனர் சமுத்திரக்கனி அதிரடி பேச்சு\nஇயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் செங்கோல் என்ற கதையின் கருவை வைத்து சர்கார் படமாக எடுத்துள்ளதாக சமீபத்தில் வருண் என்கிற ராஜேந்திரன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் எதிர்பாராத விதமாக வருண் ராஜேந்திரனுடன் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் சமரசம் செய்து கொண்டார். அதன்படி வருண் ராஜேந்திரனின் பெயரை டைட்டில் வெளியிட்டு நன்றி தெரிவிப்பதாக ஏ.ஆர்.முருகதாஸ் தெரிவித்தார். இதையடுத்து வழக்கு முடித்து வைக்கப்பட்டு படம் தீபாவளிக்கு ரிலீசாவது உறுதியானது. இந்நிலையில் இயக்குநர் சமுத்திரக்கனி இதுகுறித்து பத்திரிக்கையாளர்களிடம் பேசியதாவது : யாரோ […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/india/tag/Union%20Government.html?start=15", "date_download": "2018-11-13T22:01:53Z", "digest": "sha1:VIV7WUUPLEDH2WPYJ32PNJOFRP5CIFGP", "length": 8724, "nlines": 136, "source_domain": "www.inneram.com", "title": "Displaying items by tag: Union Government", "raw_content": "\nதிருச்செந்தூர் கோவிலில் சூர சம்ஹாரம் - போலீஸ் பலத்த பாதுகாப்பு\nஇலங்கையில் அடுத்த திருப்பம் - சிறிசேனா உத்தரவுக்கு நீதிமன்றம் தடை\nஇஸ்ரேல் மீண்டும் நடத்திய வான் தாக்குதலில் மூன்று பாலஸ்தீனியர்கள் படுகொலை\nசர்க்கார் படம் இத்தனை கோடி நஷ்டமா\nதிசை மாறிய கஜா புயல்\nஎதுவும் தெரியாது ஆனால் சி.எம். ஆக மட்டும் தெரியும் - ரஜினியை வச்சு செய்யும் நெட்டிசன்கள்\nதீபாவளியன்று மாணவி கூட்டு வன்புணர்வு செய்து படு கொலை - ஒப்புக்கொண்ட வாலிபர்\nஅதிமுக கூட்டத்தில் திடீர் பரபரப்பு - அடிதடி ரகளை\nமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி திமுகவுடன் இணைந்து பணியாற்ற முடிவு\nஆசிரியை குளித்ததை வீடியோ எடுத்த 11 ஆம் வகுப்பு மாணவன்\nவாட்ஸ் அப் நிறுவனத்துக்கு மத்திய அரசு எச்சரிக்கை\nபுதுடெல்லி (03 ஜூலை 2018): வதந்தி பரவுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வாட்ஸ் அப் நிறுவனத்துக்கு மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.\nபத்திரிகையாளர் அங்கீகாரம் பெறும் விதிமுறைகளை திரும்ப பெற்றது மத்திய அரசு\nபுதுடெல்லி (03 ஏப் 2018): பத்திரிகையாளர் அங்கீகாரம் பெறும��� வழிமுறைகளுக்கான அறிக்கையை மத்திய அரசு திரும்ப பெற்றுள்ளது.\nமத்திய அரசைக் கண்டித்து 24 மணி நேர பந்த்\nதிருவனந்தபுரம் (02 ஏப் 2018): கேரளாவில் மத்திய அரசைக் கண்டித்து அனைத்து தொழில் சங்கங்கள் சார்பில் 24 மணி நேர பந்து நடைபெற்று வருகிறது.\nகாவிரி நீர் விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு பரபரப்பு மனு\nபுதுடெல்லி (31 மார்ச் 2018): காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பாக முடிவெடுப்பதில் அவகாசம் கேட்டு மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.\nமத்திய அரசுக்கு எதிராக தமிழக அரசு வழக்கு தொடர முடிவு\nசென்னை (29 மார்ச் 2018): மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பாக முடிவவேதும் எடுக்காத நிலையில், மத்திய அரசை எதிர்த்து தமிழக அரசு வழக்கு தொடர முடிவெடுத்து உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.\nவெளியானது சர்க்கார் - அதிர்ந்தது படக்குழு\nமனுவை கூட வாங்க மாட்டாங்க - நந்தினி ஆவேசம்: வீடியோ\nகாங்கிரஸ் கட்சிக்கு காத்திருக்கும் குட் நியூஸ்\nகஜா புயல் - தஞ்சை உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை\nபட்டாசு வெடித்த இந்தியர்கள் சிங்கப்பூரில் கைது\nமுன்னாள் கிரிக்கெட் வீரர் முரளிதரனுக்கு எதிராக இலங்கை தமிழ் அரசிய…\nகர்நாடக இடைத்தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி அமோக வெற்றி\nதமிழகத்தில் பன்றிக் காய்ச்சலுக்கு ஒரே நாளில் 6 பேர் பலி\nலவ் ஜிஹாதை ஊக்குவிப்பதாக குற்றச் சாட்டு - படத்திற்கு தடை கோரும் ப…\nபோலி செய்திகள் பரவ காரணமே பாஜகதான் - பிரகாஷ் ராஜ் …\nகஜா புயல் - தஞ்சை உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை\n2.O சினிமா குறித்த தமிழ் ராக்கர்ஸின் அதிரடி அறிவிப்பு\nபாஜகவை வீழ்த்த ஸ்டாலின் சந்திரபாபு நாயுடு மெகா பிளான்\nமனைவிக்காக மினி தாஜ்மஹால் கட்டிய நவீன ஷாஜஹான் மரணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/tamilnews/view-news-MjQxMjkwNDMy.htm", "date_download": "2018-11-13T22:55:56Z", "digest": "sha1:3STUS3TECEMVHBWWAQJYWBR5Q7HPYBZL", "length": 15995, "nlines": 160, "source_domain": "www.paristamil.com", "title": "இமயமலையில் பாரிய பூமி அதிர்வு ஏற்படும் அபாயம்: விஞ்ஞானிகள் எச்சரிக்கை- Paristamil Tamil News", "raw_content": "விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nIvry sur Seine இல் அமைந்துள்ள பல்பொருள் அங்காடிக்கு (alimentation ) அனுபவமிக்க காசாளர் தேவை( caissière ).\nGagny RER ல் இருந்து 2 நிமிடம�� F2 வீடு வாடகைக்கு.\nமாத வாடகை : 550€\nMontereau fault Yonne ( 77130 ) இல் 133 மெக்கேரே உடன் கூடிய உணவகம் மற்றும் விற்பனை நிலையம் அமைக்ககூடிய இடம் விற்பனைக்கு உண்டு.\nIle-de-Franceஇல் உள்ள பல்பொருள் அங்காடிக்கு (supermarché) வேலை சேய்யும் அனுமதி உள்ள விற்பனையாளர் (Caissière) தேவை.\nAlforville பகுதியில் அமைந்துள்ள அழகு நிலையத்திற்கு அழகுக்கலை நிபுனர்\nகடை / Bail விற்பனைக்கு\nபரிஸ் 15 இல் 80m² அளவுகொண்ட பலசரக்கு கடை 70m² cave மற்றும் 50m² அளவு கொண்ட வீட்டுடன் விற்பனைக்கு\nAbi Auto பயிற்சி நிலையம்\nசாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி\nஉங்கள் நிகழ்வுகளுக்கு தேவையான மண்டப ஏற்பாடுகளை சிறந்த விலையில் தங்களது விருப்பத்திற்கேற்ப்ப ஒழுங்கு செய்து தருகின்றோம்.\nCACHAN (94230) இல் 300m² அளவு கொண்ட உணவகம் விற்பனைக்கு.\nபரிஸ் 14 இல் அமைந்துள்ள அழகுக்கலை நிலையத்துக்கு (Beauty parlour) வேலைக்கு ஆள் (Beautician) தேவை. திறமைக்கேற்ப, தகுந்த சம்பளம் வழங்கப்படும்.\nஉங்களது அணைத்து நிகழ்வுகளும் விசேட விலைக்கழிவில் அனைத்து சேவைகளும் ஒரே இடத்தில் தரமாக பெற்றுக்கொள்ள நாடுங்கள்.\nதிருமணத்திற்கான மணப்பெண் அலங்காரம் மற்றும் அழகிய மாலைகளும் விருப்பத்திற்கு ஏற்றவாறு செய்து பெற்றுக்கொள்ள நாடுங்கள்.\nAu Blanc Mesnilஇல் 60m² அளவுகொண்ட உணவகம் விற்பனைக்கு (Restaurant turque) Bail விற்பனைக்கு.\nபிரெஞ்சு மொழில் தொடர்பு கொள்ளவும்.\n2018ம் ஆண்டு வரிச்சட்டத்திற்கு அமைவான விற்பனைப் பதிவு உபகரணங்களை நாங்கள் வழங்குகிறோம்.\nபிரித்தானிய கற்ப்பித்தல் முறையில் Cambridge பரீட்சைகளுக்கான வகுப்புக்கள் மற்றும் TOEIC வகுப்புக்கள் உங்கள் வீடுகளுக்கு வந்து கற்பிக்கப்படும்.\nDrancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்\nசெப்டெம்பர் 1 ம் திகதி Drancy நகரில் புதிய உதயம் Perfect Language Centre. முதலில் இணையும் மாணவர்களுக்கு பல சலுகைகள்.\nஉங்கள் வாழ்க்கையில் ஏற்படும் சகல பிரச்சனைகளுக்கும் ஜோதிடம் மூலம் தீர்வு தரப்படும்.\nமருத்துவர் : குருஜி. கோவிந்தராஜு\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\n* உங்கள் விளம்பரத்திற்கான கொடுப்பனவை இணையத்தின் ஊடாக செய்வதன் மூலம் (வேலை நாட்கள் 24மணித்தியாலத்திற்குள்) மிக விரைவாக பிரசுரித்துக்கொள்லாம்.\n* நம்பகமான 3D BRED BANQUE POPULAIRE இணைய வங்கிப் பணப் பரிமாற்று சேவை என்பதால் உங்கள் வங்கி அட்டை மூலம் எந்தவித அச்சமுமின்றி கொடுப்பனவை மேற்கொள்ளலாம்.\nஅவதானம் - கார்-து-நோர்திலிருந்து தடைப்படும் தொடருந்துச் சேவைகள்\nநீம் - சனத்திரளினுள் அல்லாஹ் அக்பர் எனப் புகுந்த வாகனம் - பயங்கரவாதத் தாக்குதலா\nபரிசின் வீரனுக்கு பொபினியில் வதிவிட அட்டை - புகைப்படங்கள் இணைப்பு\nஇமயமலையில் பாரிய பூமி அதிர்வு ஏற்படும் அபாயம்: விஞ்ஞானிகள் எச்சரிக்கை\nஇந்தியாவில் வடக்கு எல்லையான இமயமலை பகுதியில், கடும் நிலநடுக்கம் ஏற்பட அதிக வாய்ப்பு இருப்பதாக விஞ்ஞானிகள் எதிர்வு கூறியுள்ளனர்.\nஇது, ரிக்டர் அளவில், 8.0 முதல் 8.5 வரை பதிவாகும் என்றும் தெரிவித்துள்ளனர்.\nஇதுகுறித்து கூறிய சிங்கப்பூரை சேர்ந்த, நன்யாங் தொழில் நுட்ப பல்கலை கழக விஞ்ஞானிகள் சிலர் பவுல் டாப்பொன்னியர் என்பவர் தலைமையில், இமயமலை பகுதியில் ஆய்வு நடத்தினர். இவர்களுடன், நேபாளம் மற்றும் பிரான்ஸ் நாடுகளை சேர்ந்த விஞ்ஞானிகளும் பங்கேற்றனர்.\nஇமயமலை பகுதியில், 1897 மற்றும் 1905, 1934, 1950ஆம் ஆண்டுகளில், பூகம்பம் ஏற்பட்டுள்ளது. அப்போது, ரிச்டர் அளவில், 7.8 முதல், 8.9 வரை பதிவாகியுள்ளது. இருப்பினும், 1934 ஆம் ஆண்டில் ஏற்பட்ட பூகம்பத்தில், 150 கிலோ மீட்டர் நீளத்திற்கு நிலத்தில் வெடிப்புகள் ஏற்பட்டன.ஆறுகளின் வண்டல் படிவம் மற்றும் மலைச்சரிவுகளை, ரேடியோ கார்பனை பயன்படுத்தி, ஆய்வாளர்கள், பூமியில் ஏற்பட்டுள்ள பல்வேறு மாற்றங்களை ஆய்வு செய்துள்ளனர்.\nஇதன் அடிப்படையில், இமயமலைப் பகுதியில் முன் ஏற்பட்டது போல், அதிக அதிர்வுடன் கடும் நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவும் அது ரிச்டர் அளவில், 8.0 முதல் 8.5 வரை பதிவாகும் என்றும் குறிப்பிட்டுள்ளனர் இதனால், இமயமலை பகுதியை சுற்றியுள்ள இடங்களில் நிலத்தில் பெரும் பிளவுகள் ஏற்படலாம் என்றும் எச்சரித்துள்ளனர்.\n* உலகிலேயே மிக உயரமான நீர்வீழ்ச்சி எது\n• உங்கள் கருத்துப் பகுதி\nபுத்தம் புதிய கருந்துளை ஒன்று கண்டுபிடிப்பு\nபுத்தம் புதிய கருந்துளை ஒன்றினை விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் தற்போது கண்டுபிடித்துள்ளனர்.\nவிண்ணில் தோன்றியது கடவுளின் கையா\nசமீபத்தில் அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசாவின் ஸ்பேஸ் டெலஸ்கோப் ஒன்று விண்ணில் கை\nஆகாயத்தில் ஆபத்தை விளைவித்த ட்ரோன் விமானம்\nட்ரோன் எனப்படும் சிறிய ரக விமானங்கள் அதிக அளவில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. எனினும் சில நாடுகள்\n��ிலவிலிருந்து பூமியில் விழுந்த விண் கல் ஏலத்தில்\nநிலவிலிருந்து பூமியில் விழுந்த விண் கல் ஒன்று, 612,500 டாலருக்கு ஏலத்தில் விற்கப்பட்டுள்ளது.\nசூரியத்தொகுதிக்கு வெளியே கண்டுபிடிக்கப்பட்ட பெரிய அபூர்வ சந்திரன்\nவரலாற்றில் முதல் தடவையாக நமது சூரியத்தொகுதிக்கு வெளியே ஒரு சந்திரன் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.\n« முன்னய பக்கம்123456789...5960அடுத்த பக்கம் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tutyonline.net/view/31_168011/20181109112800.html", "date_download": "2018-11-13T22:09:13Z", "digest": "sha1:7IELPGYMFX23WJA7BT4GPK53SN7APWL3", "length": 9301, "nlines": 71, "source_domain": "www.tutyonline.net", "title": "தூத்துக்குடி மாவட்டத்தில் 3 இளம்பெண்கள் மாயம்", "raw_content": "தூத்துக்குடி மாவட்டத்தில் 3 இளம்பெண்கள் மாயம்\nபுதன் 14, நவம்பர் 2018\n» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)\nதூத்துக்குடி மாவட்டத்தில் 3 இளம்பெண்கள் மாயம்\nதூத்துக்குடி மாவட்டத்தில் 3 இளம்பெண்கள் மாயமானது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nதூத்துக்குடி மாவட்டம், மேலகரந்தை கிராமம், மறவர் காலனியைச் சேர்ந்தவர் கருத்தபாண்டி மகள் சசிகலா (22). இவர் பந்தல்குடியில் உள்ள மில்லில் வேலைபார்த்து வந்தார். கடந்த 6ம் தேதி வீட்டை விட்டு வெளியே சென்றவர் அதன்பின் வீடுதிரும்பவில்லையாம். பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்தும் தகவல் கிடைக்கவில்லையாம். இதுகுறித்து புகாரின் பேரில் மாசார்பட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nதூத்துக்குடி மாவட்டம், உடன்குடி புதுமனை கிராமம், பள்ளிவாசல் தெருவைச் சேர்ந்தவர் நடராஜன் மனைவி இலக்கியா (21). இந்த தம்பதியருக்கு முத்து சஞ்சனா என்ற 2 வயது பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில், கடந்த 5ம் தேதி கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் கணவருடன் கோபித்துக் கொண்டு, தனது குழந்தையுடன் இலக்கியா வீட்டை விட்டு சென்றுவிட்டாராம். அதன் பின் அவர் வீடு திரும்பவில்லையாம். அவரைப்பற்றி எந்த தகவலும் தெரியவில்லையாம். இதுகுறித்து புகாரின் பேரில் குலசேகரன்பட்டினம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nதூத்துக்குடி ராஜபாண்டி நகரைச் சேர்ந்தவர் முருகன் மகள் பொன் இசக்கி (19). திருப்பூரில் உள்ள ஆலையில் வேலைபார்த்து வந்தார். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஊருக்கு வந்தாராம். பின்னர் விடுமுறை முடிந்து சென்ற அவர் வேலைக்குச் செல்லவில்லையாம். திடீரென அவர் மாயமாகிவிட்டார். பல இடங்களில் தேடிப்பார்த்தும் தகவல் தெரியவில்லையாம். இகுறித்து அவரது தாயார் தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார். அதன் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து மாயமான இளம்பெண்ணை தேடி வருகின்றனர்.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nதிருச்செந்தூர் முருகன் கோயிலில் சூரசம்ஹாரம் : லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம்\nகுறு, சிறு தொழில் நிறுவனங்கள் புத்தாக்க பற்றுச்சீட்டு திட்டத்தில் பயன்பெற விண்ணப்பிக்கலாம்\nபராமரிப்பின்றி இருக்கும் குரூஸ் பர்னாந்து சிலை : சீரமைக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை\nதூய மரியன்னை கல்லூரி பேராசிரியைக்கு ஆராய்ச்சி சிறப்பு விருது\nமதுபோதையில் தகராறு: நண்பரை வெட்டிய வாலிபர் கைது\nதிருச்செந்தூர் கோயிலில் இன்று மாலை சூரசம்ஹாரம்: லட்சக்கணக்கான பக்தர்கள் குவிகின்றனர்\nஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க வேண்டும் : தளவாய்புரம் பகுதி மக்கள் கோரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81:Sodabottle", "date_download": "2018-11-13T22:56:48Z", "digest": "sha1:3DMHRAHXHESIUJY7BZNKSLP6BTJH2KQ3", "length": 102560, "nlines": 334, "source_domain": "ta.wikipedia.org", "title": "பயனர் பேச்சு:Sodabottle - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவணக்கம். என் பேச்சுப் பக்கத்தில் எனக்கு சேதி சொன்னால், இங்கே பதிலளிப்பேன். அது போல உங்கள் பேச்சுப்பக்கத்தில் நான் ஏதேனும் கேட்டிருந்தால், அங்கேயே பதிலளிக்கலாம் (என் கவனிப்புப் பட்டியலில் உங்கள் பேச்சுப்பக்கம் இருக்கும்). பிற்காலத்தில் பேச்சுப் பக்கங்களைப் படிப்பவர்கள் நடந்த உரைய��டலை எளிதில் புரிந்துகொள்ள இக்கொள்கை.\n2 முதற்பக்கக் கட்டுரை அறிவிப்புத்திட்டம்\n3 கொங்குநாடு முன்னேற்றக் கழகம்\n4 நிருவாக அணுக்க நீக்கல் வாக்கெடுப்பு\n5 வெளி இணைப்புக் கொள்கை\n12 விக்கியிடை இணைப்பில் உதவி\n16 பெண்ணியம் தொடர்பான வலைவாசல்\n18 மாதம் 1000 தொகுப்புகள் மைல்கல்\n21 விக்கித்திட்டம் 100, சனவரி 2015 அழைப்பு\n23 உதவித்தொகை பெற, ஆதரவு கோரிக்கை\n24 விக்கி மாரத்தான் 2015 - பங்கேற்க அழைப்பு\n27 கருத்துக் கோரல் - த.இ.க ஊடாக த.வி வளர்ச்சி வாய்ப்புக்கள்\n28 உங்களுக்கு தெரியுமா அறிவிப்புத் திட்டம்\n30 விக்கி மாரத்தான் 2016 - பங்கேற்க அழைப்பு\n31 விக்கிமீடியா வியூகம் 2017\n32 துப்புரவுப் பணிக்கான அவசர அழைப்பு\n34 ஆசிரியர்களுக்கான அடுத்த கட்ட விக்கிப்பீடியா பயிற்சிகள் அறிவிப்பு - உங்கள் உதவி தேவை\n35 துப்புரவுப் பணிக்கான அவசர அழைப்பு\n36 துப்புரவுப் பணிக்கான அவசர அழைப்பு\n37 கட்டுரைப் போட்டியில் பங்கேற்க அழைப்பு\nநீங்கள் பங்களித்த சாலஞ்சர் விண்ணோட விபத்து என்ற கட்டுரையிலிருந்து ஒரு தகவல் விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் உங்களுக்குத் தெரியுமா என்ற பகுதியில் மே 4, 2011 அன்று வெளியானது.\nநீங்கள் பங்களித்த பிர்ரிய வெற்றி என்ற கட்டுரையிலிருந்து ஒரு தகவல் விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் உங்களுக்குத் தெரியுமா என்ற பகுதியில் சூன் 1, 2011 அன்று வெளியானது.\nநீங்கள் பங்களித்த கண்டிச் சட்டம் என்ற கட்டுரையிலிருந்து ஒரு தகவல் விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் உங்களுக்குத் தெரியுமா என்ற பகுதியில் சூன் 8, 2011 அன்று வெளியானது.\nநீங்கள் பங்களித்த ஆளவந்தார் கொலை வழக்கு என்ற கட்டுரையிலிருந்து ஒரு தகவல் விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் உங்களுக்குத் தெரியுமா என்ற பகுதியில் ஆகஸ்ட் 10, 2011 அன்று வெளியானது.\nநீங்கள் பங்களித்த திப்புவின் புலி என்ற கட்டுரையிலிருந்து ஒரு தகவல் விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் உங்களுக்குத் தெரியுமா என்ற பகுதியில் ஆகஸ்ட் 17, 2011 அன்று வெளியானது.\nநீங்கள் பங்களித்த மத்தவிலாசம் என்ற கட்டுரையிலிருந்து ஒரு தகவல் விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் உங்களுக்குத் தெரியுமா என்ற பகுதியில் ஆகஸ்ட் 24, 2011 அன்று வெளியானது.\nநீங்கள் பங்களித்த படைப்புவாதம் என்ற கட்டுரையிலிருந்து ஒரு தகவல் விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்த���ல் உங்களுக்குத் தெரியுமா என்ற பகுதியில் ஆகஸ்ட் 31, 2011 அன்று வெளியானது.\nநீங்கள் பங்களித்த நுண்ணறிவு வடிவமைப்புக் கோட்பாடு என்ற கட்டுரையிலிருந்து ஒரு தகவல் விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் உங்களுக்குத் தெரியுமா என்ற பகுதியில் ஆகஸ்ட் 31, 2011 அன்று வெளியானது.\nநீங்கள் பங்களித்த எல்லிஸ் டங்கன் என்ற கட்டுரையிலிருந்து ஒரு தகவல் விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் உங்களுக்குத் தெரியுமா என்ற பகுதியில் அக்டோபர் 5, 2011 அன்று வெளியானது.\nநீங்கள் பங்களித்த கைதியின் குழப்பம் என்ற கட்டுரையிலிருந்து ஒரு தகவல் விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் உங்களுக்குத் தெரியுமா என்ற பகுதியில் அக்டோபர் 12, 2011 அன்று வெளியானது.\nநீங்கள் பங்களித்த மங்காத்தா (விளையாட்டு) என்ற கட்டுரையிலிருந்து ஒரு தகவல் விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் உங்களுக்குத் தெரியுமா என்ற பகுதியில் நவம்பர் 9, 2011 அன்று வெளியானது.\nநீங்கள் பங்களித்த பூம்பூம் மாடு என்ற கட்டுரையிலிருந்து ஒரு தகவல் விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் உங்களுக்குத் தெரியுமா என்ற பகுதியில் ஜனவரி 18, 2012 அன்று வெளியானது.\nநீங்கள் பங்களித்த சுப்பராயலு ரெட்டியார் என்ற கட்டுரையிலிருந்து ஒரு தகவல் விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் உங்களுக்குத் தெரியுமா என்ற பகுதியில் பெப்ரவரி 22, 2012 அன்று வெளியானது.\nநீங்கள் பங்களித்த வைப்புத்தொகை (தேர்தல்) என்ற கட்டுரையிலிருந்து ஒரு தகவல் விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் உங்களுக்குத் தெரியுமா என்ற பகுதியில் மே 2, 2012 அன்று வெளியானது.\nநீங்கள் பங்களித்த சென் நசேர் திடீர்த்தாக்குதல் என்ற கட்டுரையிலிருந்து ஒரு தகவல் விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் உங்களுக்குத் தெரியுமா என்ற பகுதியில் டிசம்பர் 12, 2012 அன்று வெளியானது.\nநீங்கள் பங்களித்த முன்ஷி-அய்யங்கார் உடன்பாடு என்ற கட்டுரையிலிருந்து ஒரு தகவல் விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் உங்களுக்குத் தெரியுமா என்ற பகுதியில் சனவரி 9, 2013 அன்று வெளியானது.\nநீங்கள் பங்களித்த கிலாபத் இயக்கம் என்ற கட்டுரையிலிருந்து ஒரு தகவல் விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் உங்களுக்குத் தெரியுமா என்ற பகுதியில் மார்ச்சு 27, 2013 அன்று வெளியானது.\nநீங்கள் பங்களித்த மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் என்ற கட்டுரையிலிருந்து ஒரு தகவல் விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் உங்களுக்குத் தெரியுமா என்ற பகுதியில் பெப்ரவரி 5, 2014 அன்று வெளியானது.\nநீங்கள் பங்களித்த நேரு அறிக்கை என்ற கட்டுரையிலிருந்து ஒரு தகவல் விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் உங்களுக்குத் தெரியுமா என்ற பகுதியில் ஏப்ரல் 29, 2015 அன்று வெளியானது.\nநீங்கள் பங்களித்த சென்னை மாநில சட்டமன்றத் தேர்தல், 1967 என்ற கட்டுரை விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் 19 சூன் 2011 அன்று காட்சிப்படுத்தப்பட்டது.\nநீங்கள் பங்களித்த செர்லக் ஓம்சு என்ற கட்டுரை விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் 26 சூன் 2011 அன்று காட்சிப்படுத்தப்பட்டது.\nநீங்கள் பங்களித்த குங்குமப்பூ என்ற கட்டுரை விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் சூலை 10, 2011 அன்று காட்சிப்படுத்தப்பட்டது.\nநீங்கள் பங்களித்த அரவான் என்ற கட்டுரை விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் ஆகஸ்ட் 7, 2011 அன்று காட்சிப்படுத்தப்பட்டது.\nநீங்கள் பங்களித்த ஓவர்லார்ட் நடவடிக்கை என்ற கட்டுரை விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் ஆகத்து 7, 2011 அன்று காட்சிப்படுத்தப்பட்டது.\nநீங்கள் பங்களித்த நீதிக்கட்சி என்ற கட்டுரை விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் செப்டம்பர் 25, 2011 அன்று காட்சிப்படுத்தப்பட்டது.\nநீங்கள் பங்களித்த த. பிரகாசம் என்ற கட்டுரை விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் 2011, நவம்பர் 6 அன்று காட்சிப்படுத்தப்பட்டது.\nநீங்கள் பங்களித்த தமிழ்நாடு சட்டமன்ற மேலவை என்ற கட்டுரை விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் 13 நவம்பர் 2011 அன்று காட்சிப்படுத்தப்பட்டது.\nநீங்கள் பங்களித்த பொபிலி அரசர் என்ற கட்டுரை விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் திசம்பர் 18, 2011 அன்று காட்சிப்படுத்தப்பட்டது.\nநீங்கள் பங்களித்த மதுரை சுல்தானகம் என்ற கட்டுரை விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் பெப்ரவரி 5, 2012 அன்று காட்சிப்படுத்தப்பட்டது.\nநீங்கள் பங்களித்த சென்னை மாகாணம் என்ற கட்டுரை விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் மார்ச் 11, 2012 அன்று காட்சிப்படுத்தப்பட்டது.\nநீங்கள் பங்களித்த வானூர்தி தாங்கிக் கப்பல் என்ற கட்டுரை விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் ஏப்ரல் 22, 2012 அன்று காட்சிப்படுத்தப்பட்டது.\nநீங்கள் பங்களித்த இந்துசுத்தான்_சோசலிச��்_குடியரசு_அமைப்பு என்ற கட்டுரை விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் ஏப்ரல் 22, 2012 அன்று காட்சிப்படுத்தப்பட்டது.\nநீங்கள் பங்களித்த ஐரோ வலயம் என்ற கட்டுரை விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் சூன் 3, 2012 அன்று காட்சிப்படுத்தப்பட்டது.\nநீங்கள் பங்களித்த ஜே. ஆர். ஆர். டோல்கீன் என்ற கட்டுரை விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் சூன் 10, 2012 அன்று காட்சிப்படுத்தப்பட்டது.\nநீங்கள் பங்களித்த ரைக்கின்_பாதுகாப்புக்கான_வான்போர் என்ற கட்டுரை விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் சூன் 10, 2012 அன்று காட்சிப்படுத்தப்பட்டது.\nநீங்கள் பங்களித்த சமர்கந்து என்ற கட்டுரை விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் நவம்பர் 25, 2012 அன்று காட்சிப்படுத்தப்பட்டது.\nநீங்கள் பங்களித்த பஞ்சாப் பகுதி என்ற கட்டுரை விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் சனவரி 6, 2013 அன்று காட்சிப்படுத்தப்பட்டது.\nநீங்கள் பங்களித்த காமராசர் என்ற கட்டுரை விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் பிப்ரவரி 17, 2013 அன்று காட்சிப்படுத்தப்பட்டது.\nநீங்கள் பங்களித்த விலங்குப் பண்ணை (புதினம்) என்ற கட்டுரை விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் மார்ச் 3, 2013 அன்று காட்சிப்படுத்தப்பட்டது.\nநீங்கள் பங்களித்த பிரெஞ்சுப் புரட்சி என்ற கட்டுரை விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் மார்ச்சு 31, 2013 அன்று காட்சிப்படுத்தப்பட்டது.\nநீங்கள் பங்களித்த ஜான் கிரிஷாம் என்ற கட்டுரை விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் ஏப்ரல் 21, 2013 அன்று காட்சிப்படுத்தப்பட்டது.\nநீங்கள் பங்களித்த மேற்குப் போர்முனை (இரண்டாம் உலகப் போர்) என்ற கட்டுரை விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் மே 19, 2013 அன்று காட்சிப்படுத்தப்பட்டது.\nநீங்கள் பங்களித்த தி வயர் என்ற கட்டுரை விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் மே 26, 2013 அன்று காட்சிப்படுத்தப்பட்டது.\nநீங்கள் பங்களித்த மேற்குப் பாலைவனப் போர்த்தொடர் என்ற கட்டுரை விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் நவம்பர் 3, 2013 அன்று காட்சிப்படுத்தப்பட்டது.\nநீங்கள் பங்களித்த தமிழ் அச்சிடல் வரலாறு என்ற கட்டுரை விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் சூலை 13, 2014 அன்று காட்சிப்படுத்தப்பட்டது.\nநீங்கள் பங்களித்த காணமுடியாத இளஞ்சிவப்புக் கொம்புக்குதிரை என்ற கட்டுரை விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் நவம்பர் 9, 2014 அன்று காட்சிப்படுத்தப்பட்டது.\nநீங்கள் பங்களித்த பேரரசரின் புதிய ஆடைகள் என்ற கட்டுரை விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் நவம்பர் 16, 2014 அன்று காட்சிப்படுத்தப்பட்டது.\nநீங்கள் பங்களித்த பாரிசின் விடுவிப்பு என்ற கட்டுரை விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் ஆகத்து 26, 2018 அன்று காட்சிப்படுத்தப்பட்டது.\nகொங்குநாடு முன்னேற்றக் கழகம் கட்டுரையில் தற்போது கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பற்றிய செய்தி நிறைய உள்ளது. இக்கட்டுரையை சரிபாருங்கள். கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி என்ற சிறு கட்டுரையையும் தொடங்கிவிடுங்கள். உங்களுக்கு அவ்விரண்டு கட்சிகளின் தற்போதய நிலை பற்றி சிறிதாளவாவது தெரியும் என்று கருதுவதால் இக்கோரிக்கை. --குறும்பன் (பேச்சு) 17:03, 12 சனவரி 2014 (UTC)\nநிருவாக அணுக்க நீக்கல் வாக்கெடுப்பு[தொகு]\nவணக்கம், சோடாபாட்டில். தேனி சுப்பிரமணி நிருவாக அணுக்க நீக்கல் கோரிக்கை தொடர்பான ஐவர் குழுவில் பணியாற்றிய ஒருவர் என்ற முறையில், இக்கோரிக்கை இப்பொழுது வாக்கெடுப்புக் கட்டத்தை எட்டியுள்ளது என்பதை உங்கள் கவனத்துக் கொண்டு வருகிறேன். நன்றி. --இரவி (பேச்சு) 05:41, 5 மார்ச் 2014 (UTC)\nநண்பர் தேனியாரிடம் பின்வரும் உரையாடலில் வெளி இணைப்பை தன் தளத்தில் இருந்தும் மேற்கோளாகத் தரலாம் என்று கூறியுள்ளீர்கள். வெளி இணைப்பாகத்தான் தரக்கூடாது என்றீர்கள். அதை உறுதிப்படுத்தவும். இந்த விதி எதாவது பக்கத்தில் உள்ளதா\n//பயனர் பேச்சு:Theni.M.Subramani/தொகுப்பு 3#சீகன் பால்க் வெளியிணைப்பு\nசுப்பிரமணி, பயனர்கள் நாம் நடத்தும் வலைத்தளங்கள்/ வலைப்பதிவுகளுக்கு வெளி இணைப்புகள் தர வேண்டாம் என்று விக்கிப்பீடியா:வெளி இணைப்புகள் கொள்கை உள்ளது. விளம்பரத்துக்காக இணைப்பவர்கள், விக்கிப்பீடியாக்காரர்கள் நீங்கள் மட்டும் இணைத்துக் கொள்கிறீர்கள் என்று குற்றம் சாட்டுவதால், நமது இணைப்புகளை நாம் தரக்கூடாது என்று முடிவு செய்துள்ளோம். எனவே சீகன் பால்க் கட்டுரையிலிருந்து முத்துக்கமலம் வெளி இணைப்பை மீண்டும் எடுத்து விடுகிறேன்.--சோடாபாட்டில்\nதங்கள் கருத்தை நான் ஏற்றுக் கொள்கிறேன்.முத்துக்கமலத்தில் வெளியான கட்டுரையை ஆதாரமாகக் கொண்டு இக்கட்டுரையை விரிவுபடுத்தலாமா\nஆம் மேற்கோளாக/உசாத்துணையாக சுட்டிவிட்டால் ஒரு சிக்கலும் இல்லை.--��ோடாபாட்டில்\nநன்றி. அப்படியே செய்துவிடலாம்.--தேனி.எம்.சுப்பிரமணி./உரையாடுக. 12:50, 18 ஆகத்து 2011 (UTC)//\n--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 17:05, 6 மார்ச் 2014 (UTC)\n--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 16:17, 9 மே 2014 (UTC)\nஇந்த உரையாடல் நடைபெற்ற காலத்துக்கு சிறிது முன்னர் தான் வெளி இணைப்புகள் கொள்கையை உருவாக்கியதாக நினைவு. (அல்லது அதற்கு சிறிது பின்) மேற்குறிப்பிட்டதை விதிகளில் சேர்க்கவில்லை என்றே நினைக்கிறேன். --சோடாபாட்டில்உரையாடுக 16:23, 9 மே 2014 (UTC)\nஓ. சரி.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 18:18, 9 மே 2014 (UTC)\nம்ம்... அண்மைய மாற்றங்கள் பக்கத்தில் Sodabottle எனும் பெயரைப் பார்த்தாலே ஒரு புத்துணர்ச்சி கிடைக்கிறது --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 14:30, 9 மே 2014 (UTC)\n:) ஒரு ரெண்டு நாளாத்தான் இந்தப்பக்கம் வரேன்... --சோடாபாட்டில்உரையாடுக 14:34, 9 மே 2014 (UTC)\n --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 14:36, 9 மே 2014 (UTC)\nவிருப்பம்--ஸ்ரீகர்சன் (பேச்சு) 14:56, 9 மே 2014 (UTC)\nபாணிமுக்தா கட்டுரையை திருத்தியதற்க்கு நன்றி. அதற்க்கான பொருத்தமான படிமத்தை கொடுத்தால் சிறப்பாக இருக்கும்.--Muthuppandy pandian (பேச்சு) 05:02, 30 சூன் 2014 (UTC)\nThe என்பதை ஒலிபெயர்ப்புச் செய்வதில் ஓர் ஐயமுள்ளது. இங்கு கருத்திடமுடியுமா\n தமிழ் விக்கிப்பீடியாவில் உள்ள பல கட்டுரைகளில், உசாத்துணை, மேற்கோள்கள், குறிப்புகள், சான்றுகள் போன்றவை சேர்க்கப்படவில்லை. இவ்வாறு உள்ள கட்டுரைகளை தரக்கட்டுப்பாட்டின் காரணமாக தமிழ் விக்கிப்பீடியாவில் இருந்து நீக்கப்படலாம். உங்களால் முடிந்தவரை இவற்றை சேர்க்க முயற்சிக்கவும். இதைப் பற்றிய தகவல்களைப் பெற சான்று சேர்க்கும் திட்டத்தை பார்க்கவும். தமிழ் விக்கிப்பீடியாவில் தொடர்ந்து பங்களிக்க வாழ்த்துக்கள்\n--தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 03:44, 17 மே 2014 (UTC)\nவணக்கம், பாலா. நீங்கள் m:India Community Consultation 2014 நிகழ்வில் கலந்து கொண்டு கருத்துகளை முன்வைக்க வேண்டும் என்று தமிழ் விக்கிப்பீடியர் சார்பாக பரிந்துரைக்க இருக்கிறோம். நாம் பரிந்துரைக்கும் அனைவரையும் அவர்கள் அழைப்பார்களா என்று தெரியாது. ஒரு வேளை, அவர்கள் அழைத்து நம்மில் யாராவது கலந்து கொள்ள இயலாமல் போனாலும் கூட தமிழ் விக்கிப்பீடியர்கள் சார்பாக சரியான முன்னிறுத்தலைச் செய்ய வேண்டும். ஏனெனில், இந்திய விக்கிச் சமூகங்கள் எப்படி முறைப்படி கூடி உரையாடி முடிவெடுக்கிறார்கள் என்பதனை ஆழம் பார்ப்பதற்கான வாய்ப்பாகவும் இதனைப் பார்க்கிறார்கள் :) எனவே, இப்பரிந்துரையை ஏற்றுக் கொள்ளுமாறு வேண்டுகிறேன். நன்றி.--இரவி (பேச்சு) 19:13, 8 செப்டம்பர் 2014 (UTC)\nபரிந்துரையை ஏற்கிறேன். --சோடாபாட்டில்உரையாடுக 00:36, 10 செப்டம்பர் 2014 (UTC)\nபாலா, தமிழ் விக்கியில் தரும் பதக்கங்களில் ஆகச் சிறந்த பதக்கமாக இதனை உணர்கிறேன். நீங்கள் 2010 தொடங்கி பல திறம் மிக்க இரண்டாம் தலைமுறை தமிழ் விக்கியினரை உருவாக்கியமையை மெச்சி இப்பதக்கத்தை உங்களுக்கு அளிப்பதில் மகிழ்கிறேன். அண்மைய பெங்களூரு சந்திப்பில் விக்கிமீடியா அறக்கட்டளை செய்த செலவை ஈடுகட்ட பல ஆயிரம் தொகுப்புகள் செய்யப் போவதாகச் சொல்லி, அத்தனை களேபரத்துக்கும் இடையிலும் மளமளவென தொகுத்ததைக் கண்டு உங்கள் மீதுள்ள மதிப்பு பல மடங்கு உயர்ந்து விட்டது. இரவி (பேச்சு) 03:27, 9 அக்டோபர் 2014 (UTC)\nவிருப்பம் மீண்டும் சூறாவளி சோடாபாட்டிலைக் காணப் போகிறோமா தூங்கும் புலியை உசுப்பிவிட்ட பெங்களூரு சந்திப்பு வாழ்க தூங்கும் புலியை உசுப்பிவிட்ட பெங்களூரு சந்திப்பு வாழ்க இந்தப் பதக்கத்திற்கு பெருமை கிடைத்தது இந்தப் பதக்கத்திற்கு பெருமை கிடைத்தது --மணியன் (பேச்சு) 05:07, 9 அக்டோபர் 2014 (UTC)\nவிருப்பம்-தமிழ்க்குரிசில் (பேச்சு) 05:20, 12 அக்டோபர் 2014 (UTC)\n --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 14:27, 9 அக்டோபர் 2014 (UTC)\nவிருப்பம் --குறும்பன் (பேச்சு) 01:07, 10 அக்டோபர் 2014 (UTC)\nவிருப்பம் --சிவகோசரன் (பேச்சு) 15:16, 11 அக்டோபர் 2014 (UTC)\nவிருப்பம்-தமிழ்க்குரிசில் (பேச்சு) 05:20, 12 அக்டோபர் 2014 (UTC)\nஇந்தி மாநிலங்களில் உள்ள இடப்பெயர்களை எவ்வாறு எழுதுவது ஆங்கில உச்சரிப்பில் மாற்றம் இருக்கிறது போலும். deogaon என்பதை தியோகான் என்று நினைத்தேன். என் நண்பன் தேவ்காவ் என்கிறான். குர்கான் என நினைத்தேன். குட்காவ் என்கிறான் என் நண்பன். ஆங்கிலத்தில் r/rh என்று உள்ளது. இந்தியில் ’ட்’ என எழுதுகின்றனர். இந்தி மொழியில் உள்ள இடப் பெயர்களை எவ்வாறு எழுதுவது ஆங்கில உச்சரிப்பில் மாற்றம் இருக்கிறது போலும். deogaon என்பதை தியோகான் என்று நினைத்தேன். என் நண்பன் தேவ்காவ் என்கிறான். குர்கான் என நினைத்தேன். குட்காவ் என்கிறான் என் நண்பன். ஆங்கிலத்தில் r/rh என்று உள்ளது. இந்தியில் ’ட்’ என எழுதுகின்றனர். இந்தி மொழியில் உள்ள இடப் பெயர்களை எவ்வாறு எழுதுவது வினோத்தின் அட்சரமுக கருவியில் இட்டு அப்படியே பயன்படுத்தவா வினோத்தின் அட்சரமுக கருவியில் இட்டு அப்படியே பயன்படுத்தவா இந்தியில் இருந்து ஆங்கிலத்தில் எழுதும் எழுத்துப் பெயர்ப்பு விதிகள் ஏதேனும் உள்ளனவா இந்தியில் இருந்து ஆங்கிலத்தில் எழுதும் எழுத்துப் பெயர்ப்பு விதிகள் ஏதேனும் உள்ளனவா பெயர்களை சரியாக எழுத உதவுங்கள். இதைப் பற்றிய ஏதேனும் கூடுதல் குறிப்பிருந்தாலும் தருக. நன்றி பெயர்களை சரியாக எழுத உதவுங்கள். இதைப் பற்றிய ஏதேனும் கூடுதல் குறிப்பிருந்தாலும் தருக. நன்றி -தமிழ்க்குரிசில் (பேச்சு) 05:20, 12 அக்டோபர் 2014 (UTC)`\nதேவநாகரி - இலத்தீன் எழுத்துரு மாற்றங்கள் ஒரே சீராக இருப்பதில்லை. (உத்தர பிரதேசத்திலும், அரியானாவிலும், மத்திய பிரதேசத்திலும் இராஜஸ்தானிலும் தேவநாகரியால் எழுத்தப்பட்டு இந்தியாக்கப்பட்ட மொழிகளின் வேறுபாடுகளும் இதில் அடக்கம்) தேவநாகரி படிக்கத் தெரிந்தால் அந்த எழுத்துகளைப் படித்து எழுதுங்கள். அல்லது வினோத்தின் கருவியில் இட்டு எடுத்து எழுதுங்கள். ஆங்கிலத்தில்/இலத்தீன் எழுத்துப்பெயர்ப்பில் இருந்து அப்படியே எடுக்க வேண்டாம்--சோடாபாட்டில்உரையாடுக 05:43, 12 அக்டோபர் 2014 (UTC)\nகூடுதலாக..இந்தியில் r/rh என்றும் ஃட் என்றும் ஒலிப்பது வழமையே.எனவே இருமுறைகளிலும் எழுதலாம். காட்டாக, கரக்பூர் என்பதை கடக்பூர் என்றும் உச்சரிப்பார்கள். ஆனால் தேவநாகரியில் கூட ர தான் எழுதுவார்கள். அதேபோல குர்காவ்ன் என்பதும் குட்காவ் என்பதும். லட்கி கூட லர்க்கி என்பார்கள். சண்டிகர் கூட சண்டிகட் தான் :) --மணியன் (பேச்சு) 05:50, 12 அக்டோபர் 2014 (UTC)\n தேவநாகரியை அட்சரமுகத்தில் போட்டு எழுதிக் கொள்கிறேன். ஆனால், மூல ஒலிப்பின்படியே வழிகாட்டுங்கள். இந்தி மாநிலங்களில் ஆங்கிலப் பெயர்களை சொன்னால் புரிந்துகொள்வார்களா அவற்றிற்கும் வழிமாற்று தந்துவிடுகிறேன். ர/ட போலவே மேலும் சில வேறுபாடுகள் உள்ளன போலிருக்கே அவற்றிற்கும் வழிமாற்று தந்துவிடுகிறேன். ர/ட போலவே மேலும் சில வேறுபாடுகள் உள்ளன போலிருக்கே கன்னாஜ்/கன்னவுஜ்/கன்னோஜ் ஆகியவற்றில் எது சரி கன்னாஜ்/கன்னவுஜ்/கன்னோஜ் ஆகியவற்றில் எது சரி என் தொகுப்புகளை கவனித்து சீராக மாற்றிவருமாறும் கேட்டுக் கொள்கிறேன். நன்றி என் தொகுப்புகளை கவனித்து சீராக மாற்றிவருமாறும் கேட்டுக் கொள்கிறேன். நன்றி -தமிழ்க்குரிசில் (பேச்சு) 05:57, 12 ���க்டோபர் 2014 (UTC)\nஇருசமக்கூறிடல் கட்டுரையை en:Bisection கட்டுரையுடன் இணைக்க வேண்டும். ஏற்கனவே இணைக்கப்பட்டிருந்தது. இப்போது இணைப்பு இல்லை. உதவும்படி கேட்டுக்கொள்கிறேன். நன்றி.--Booradleyp1 (பேச்சு) 05:23, 19 அக்டோபர் 2014 (UTC)\nவிக்கித்தரவில் ”இருசமக்கூறிடல்” க்கு ஒன்று :en:Bisection க்கு ஒன்று என இரண்டு பக்கங்கள் உள்ளன. ஒன்றை நீக்க கோரிக்கை எழுப்பியுள்ளேன். ஒரு வாரத்தில் நீக்கி விடுவார்கள் என நினைக்கிறேன். எனவே அடுத்த வாரம் மீண்டும் இணைக்க முயற்சி செய்யுங்கள்.--சோடாபாட்டில்உரையாடுக 05:57, 19 அக்டோபர் 2014 (UTC)\nY ஆயிற்று. உங்கள் விருப்பத் தெரிவில் merge என்ற கருவியை நிறுவிக் கொள்ளுங்கள். அதன் பின்னர் இருசமக்கூறலின் பக்கத்தில் வலது மேற்பக்கத்தில் more என்பதன் கீழ் merge with என்பதைத் தேர்ந்தெடுங்கள். mergewith என்பதில் ஆங்கிலக் கட்டுரையின் wikidata எண்ணை சேர்த்து, Request deletion for extra item on RfD என்பதை check பண்ணி merge என்பதை அழுத்துங்கள்.--Kanags \\உரையாடுக 06:41, 19 அக்டோபர் 2014 (UTC)\nநன்றி கனக்ஸ் :)--சோடாபாட்டில்உரையாடுக 07:27, 19 அக்டோபர் 2014 (UTC)\n தருமபுரம் ப. சாமிநாதன் (புதியது) எனும் கட்டுரை, தருமபுரம் ப. சுவாமிநாதன் (பழையது) எனும் கட்டுரையுடன் இணைக்கப்படல் வேண்டும். இணைத்து உதவவும்; நன்றி --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 08:40, 19 அக்டோபர் 2014 (UTC)\nY ஆயிற்று--சோடாபாட்டில்உரையாடுக 08:57, 19 அக்டோபர் 2014 (UTC)\n--மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 09:12, 19 அக்டோபர் 2014 (UTC)\nசரபேந்திர பூபாலக் குறவஞ்சி என்ற கட்டுரையிலிருந்து ஒரு தகவல் விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் உங்களுக்குத் தெரியுமா என்ற பகுதியில் வெளியானதை அறிந்து மகிழ்ந்தேன். செய்தியைத் தெரியப்படுத்தியமைக்கு மனமார்ந்த நன்றி. --பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 14:02, 21 அக்டோபர் 2014 (UTC)\nநான் ஈழக்கவி நவாஸ் என்றொரு கட்டுரையை எழுதியிருக்கிறேன். அதற்கு ஆதாரங்களாக பின்னர் வெளியிணைப்புக்களில் கொடுத்திருக்கின்றேன். என்றாலும்,மேலே ஒரு பட்டியல் இருக்கிறது.. ஆதாரம் கோரி.. சற்றுக் கவனிக்க.. அதனை ஆதாரம் கோரியுள்ள அந்தப்பகுதியை நீக்கவும். நன்றி கலைமகன் பைரூஸ்\nவணக்கம் . பெண்ணியம் தொடர்பாக புதிதாக ஒரு வலைவாசல் துவங்கப்பட்டுள்ளது . இதன் வடிவமைப்பு , உள்ளடக்கம் எவ்வாறாக இருக்கலாம் என்று தங்களுக்கு ஏதேனும் கருத்து இருப்பின் , வலைவாசல் பேச்சு பக்கத்திலோ அல்லது ஆலமரத்தடியிலோ தெரிவிக்கவும் .நன்றி .--Commons sibi (பேச்சு) 08:47, 27 அக்டோபர் 2014 (UTC)\n தமிழிலக்கிய வலைவாசலின் முதன்மைப் பக்கத்தில் Random portal component|max=7|header=சிறப்புப் படம்|subpage=சிறப்புப் படம்|seed=3 என இருக்கிறது. randomஆக கட்டுரைகளை தேர்ந்தெடுத்துக் காட்டும் என்பது புரிகிறது. ஆனால், seed=3 என்ன செய்யும் தெளிவுபடுத்தவும். (இந்த வலைவாசலில் எழுதியது நானே; ஆனால் அது இன்னொரு வலைவாசலை ஈயடிச்சான் காப்பி செய்தது தெளிவுபடுத்தவும். (இந்த வலைவாசலில் எழுதியது நானே; ஆனால் அது இன்னொரு வலைவாசலை ஈயடிச்சான் காப்பி செய்தது) --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 16:00, 31 அக்டோபர் 2014 (UTC)\nஒரே எண்ணிக்கையில் subpages உள்ள portal component களை (சிறப்புப் படம். உ.தா) வேறுபடுத்திக் கொள்ள ஒவ்வொன்றுக்கும் அளிக்கப்படும் unique id போலத் தோன்றுகிறது. ஒவ்வொரு portal component க்கும் வெவ்வேறு பகா எண்களை seed ஆக கொடுக்கச் சொல்கின்றனர். --சோடாபாட்டில்உரையாடுக 00:45, 1 நவம்பர் 2014 (UTC)\n--மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 03:03, 1 நவம்பர் 2014 (UTC)\n இந்தப் பக்கத்தில் எனது பதிவுகள் log ஆகவில்லை; என்ன காரணம் (இது ஒரு பெரிய விசயமன்று; தெரிந்துகொள்ள ஆசை, அவ்வளவே (இது ஒரு பெரிய விசயமன்று; தெரிந்துகொள்ள ஆசை, அவ்வளவே) --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 20:15, 7 நவம்பர் 2014 (UTC)\nதற்போது சரியாகிவிட்டது; ஏதேனும் வழுவாக (bug) இருக்கக்கூடும் (இப்போது உங்களின் பயனர் பெயர் அங்கு தெரியவில்லை) --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 04:03, 10 நவம்பர் 2014 (UTC)\nமாதம் 1000 தொகுப்புகள் மைல்கல்[தொகு]\nநீங்கள் கடந்த மாதம் 1000 தொகுப்புகளுக்கு மேல் பங்களித்து மிகவும் முனைப்பான தமிழ் விக்கிப்பீடியராகத் திகழ்வதற்கு என் மகிழ்ச்சியையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன். இது பலருக்கும் உந்துதல் அளிப்பதாகவும் உதவியாகவும் இருக்கும். தொடர்ந்து இவ்வாறு பங்களித்து தமிழ் விக்கிப்பீடியாவின் முனைப்பான பங்களிப்பாளர் எண்ணிக்கையைக் கூட்ட உதவுமாறு விக்கித்திட்டம் 100 சார்பாக கேட்டுக் கொள்கிறேன். இதற்கு மேல் கடப்பதற்கு ஒரு மைல்கல்லும் இல்லை என்பதால் :), வழமை போல் மற்ற உரையாடல்கள் தொடர்பாக உங்கள் பேச்சுப் பக்கத்துக்கு வருவேன் :)\nபேச்சு:கெர்டி கோரி இங்கு உங்கள் கருத்தினைத் தெரிவிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன். நன்றி.--Booradleyp1 (பேச்சு) 13:28, 10 நவம்பர் 2014 (UTC)\nஇந்தப் பிரயோகத்தை எந்த ஆதாரம் கொண்டு உபயோகித்திருக்கிறார் கட்டுரையாளர் தனக்குத் தோன்றிய எதை வேண்டுமானாலும் எழுதி விடலாம் என்பதுதான் தமிழ் விக்கிபீடியாவின் கொள்கை போலும். நங்கை என்ற சொல், தமிழில் உயர்குணமுடையவள் என்பதிலிருந்து பல பொருள்களைக் கொண்டது.\nசிகரம் என்ற ஒரு புதிய திட்டத்தினூடாக பிலிப்பீன்சு கட்டுரையை முழுமையாக விரிவாக்கியுள்ளேன். இக்கட்டுரையை சிறப்புக் கட்டுரையாக்க முன்மொழிவதற்காகச் சில உதவிகளை உங்களிடத்தில் நாடி நிற்கின்றேன். உங்களுக்கு நேரமிருப்பின் பிலிப்பீன்சு கட்டுரையைச் சரிபார்த்து பிழைகள் இருப்பின் திருத்தி உதவுங்கள். மேலதிக தகவல்களுக்கு திட்டத்தின் பக்கத்தைப் பாருங்கள்.\nவிக்கித்திட்டம் 100, சனவரி 2015 அழைப்பு[தொகு]\nதமிழ் விக்கிப்பீடியாவில் சிறப்பாக பங்களித்தமைக்கும், பங்களிக்கின்றமைக்கும் எனது நன்றிகள். தமிழ் விக்கிப்பீடியாவில் ஒரு மாதம் (சனவரி 2015) 100 தொகுப்புக்கள் செய்யும் 100 பயனர்களை உருவாக்கும் இலக்கைக் கொண்ட ஓர் அரிய திட்டம் துவங்கப்பட்டுள்ளது. வரும் சனவரி மாதம் 100 தொகுப்புக்கள் செய்யும் 100 பயனர்களுள் ஒருவராக பிரகாசிக்க தங்களை அன்புடன் அழைக்கிறேன். இலக்கை அடைபவர்களுக்கு பதக்கங்களும், முதல் நாளில் இலக்கை அடைபவர்களுக்கு சிறப்புப் பதக்கங்களும் வழங்கப்படும். :) :) . மேலதிக விபரங்களுக்கு திட்டப்பக்கம் வருக. நன்றி.\nவணக்கம், புதுப்பயனர் வரவேற்பை தானியங்கி கொண்டு செய்ய வாக்கெடுப்பு நடைபெறுகிறது. தங்களுடைய கருத்துகளையும், வாக்கையும் இங்கு பதிவு செய்ய வேண்டுகிறேன், நன்றி --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 08:52, 7 மே 2015 (UTC)\nஉதவித்தொகை பெற, ஆதரவு கோரிக்கை[தொகு]\nவிக்கிப்பீடியா:உதவித்தொகை#Info-farmer_(தகவலுழவன்) என்ற பக்கத்தில் உதவித்தொகை பெற விண்ணபித்துள்ளேன். ஆதரவு தரக் கோருகிறேன். வணக்கம்.--த♥உழவன் (உரை) 17:59, 4 சூலை 2015 (UTC)\nவிக்கி மாரத்தான் 2015 - பங்கேற்க அழைப்பு[தொகு]\nசூலை 19, 2015 அன்று நடக்கவிருக்கும் விக்கி மாரத்தான் 2015 முன்னெடுப்பில் கலந்துகொள்ளத் தங்களை அன்புடன் அழைக்கிறோம்\nதங்களின் விருப்பத்தை இங்குப் பதிவு செய்யுங்கள்; நன்றி\n--மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 19:30, 7 சூலை 2015 (UTC)\nமுதற் பக்கத்தில் எனது அறிமுகத்தை மீண்டும் இட்டுள்ளீர்கள். இப்போது தான் கவனித்தேன். நன்றி. --மதனாகரன் (பேச்சு) 17:05, 19 சூலை 2015 (UTC)\nவிக்கி மாரத்தான் 2015 நிகழ்வு நடந்த நாளில், தாங்கள் செய்த தொகுப்புகளுக��கு நன்றி\nஒருங்கிணைப்புக் குழுவின் சார்பாக --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 11:49, 25 சூலை 2015 (UTC)\nகருத்துக் கோரல் - த.இ.க ஊடாக த.வி வளர்ச்சி வாய்ப்புக்கள்[தொகு]\nதமிழ் இணையக் கல்விக்கழகம் ஊடாக தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சிக்கு உதவும் வகையிலான வாய்ப்புக்கள், செயற்திட்டங்கள் பற்றி உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.\nஉங்கள் கருத்துக்களை தெரிவிக்க பார்க்க: விக்கிப்பீடியா பேச்சு:தமிழ் இணையக் கல்விக்கழகம் ஊடாக தமிழ் விக்கிப்பீடியாவுக்கான வளர்ச்சி வாய்ப்புகள்\nஉங்களுக்கு தெரியுமா அறிவிப்புத் திட்டம்[தொகு]\nநீங்கள் பங்களித்த டோடிக்கனீசு போர்த்தொடர் என்ற கட்டுரையிலிருந்து ஒரு தகவல் விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் உங்களுக்குத் தெரியுமா என்ற பகுதியில் பெப்ரவரி 4, 2016 அன்று வெளியானது.\nநாயக்கர் கட்டுரையில் உள்ள அனைத்தும் ஒரு வாய் வழி கதையாக உள்ளது, பலிஜா தமிழகத்தில் முற்பட்ட வகுப்பை சேர்ந்த மக்கள் ஆனால் தொட்டிய நாயக்கர் மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்கள் ஆவர் இருவரும் ஒன்று என சான்று தேவை. இவர்களது பழக்க வழக்கங்கள் வேறுபடுகிறது,நாயக்கர் என்பது ஒரு பட்டம் மட்டுமே அதனை கொண்டு ஒரே சாதி என்று குறிப்பிடுவது தவறாக உள்ளது. வடுகர் என்றால் தமிழகத்திற்க்கு வடக்கில் இருந்த மக்களை குறிக்கும்,ஆனால் கம்பிளி நாட்டில் இருந்த தொட்டிய நாயக்கர்களை எப்படி குறிக்கும்.வரலாற்று ரீதியான சான்றுகள் தேவைப்படுகின்றன.கம்மவார் மக்களும் காப்பு என்பதை ஆங்கில காப்பு கட்டுரையில் உள்ளது. (பேச்சு) 02:38, 25 ஜூலை 2016 (UTC)\nவிக்கி மாரத்தான் 2016 - பங்கேற்க அழைப்பு[தொகு]\nசூலை 31, 2016 அன்று நடக்கவிருக்கும் தமிழ் விக்கி மாரத்தான் 2016 முன்னெடுப்பில் கலந்துகொள்ளத் தங்களை அன்புடன் அழைக்கிறோம்\nசென்ற ஆண்டு மாரத்தானில் 65 பயனர்கள் கலந்து கொண்டு 24 மணி நேரத்தில் 2370 தொகுப்புகள் ஊடாக 178 கட்டுரைகளை உருவாக்கினோம். தமிழ் விக்கிப்பீடியாவின் இந்தத் தனிச்சிறப்பு மிக்க முயற்சிக்கு, இந்த ஆண்டு சில இலக்குளை முன்வைத்துள்ளோம்.\nபஞ்சாப் மாதம் தொடர்பான தொகுப்புகள். தமிழில் தகவல் தேடுபவர்கள், போட்டித் தேர்வுக்குத் தயாராகிறவர்கள் இந்தியா பற்றிய பல்வேறு தகவல்களை அறிந்து கொள்ள வேண்டியுள்ளது. அடுத்தடுத்து தகுந்த வேளைகளில் இது போல் ஒவ்வொரு மாநிலம் க���றித்தும் தகவல்களைக் குவிக்கலாம். தற்போது, பஞ்சாப் மாதத் தொடர் தொகுப்பு முயற்சியில் இந்திய அளவில் கூடுதல் தகவலைச் சேர்ப்பதில் ஆங்கில விக்கிப்பீடியாவுடன் போட்டியிட்டுச் செயற்பட்டு வருகிறோம். நீங்களும் இணைந்தால் தமிழ் விக்கிப்பீடியாவுக்கான கேடயம் வெல்லலாம் :)\nகோயில்கள் தொடர்பான சொற்பட்டியல், மாதிரிக் கட்டுரைகளை இறுதியாக்கி தானியக்கப் பதிவேற்றம் நோக்கி நகர்வது. இதன் மூலம் 40,000+ கட்டுரைகளை உருவாக்கலாம்.\nகூகிள் தமிழாக்கக் கட்டுரைகளைச் சீராக்குதல்\nஇது போக, வழமை போல தங்களுக்கு விருப்பமான தொகுப்புகளிலும் ஈடுபடலாம். நெடுநாளாக விக்கியில் செய்ய நினைத்துள்ள பணிகளை நிறைவேற்றுவதற்கு இது ஒரு நல்ல நாள் :)\nதங்களின் விருப்பத்தை இவ்விடத்தில் பதிவு செய்யுங்கள்; நன்றி\n--மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 19:01, 26 சூலை 2016 (UTC)\nதமிழ் விக்கிப்பீடியா, விக்சனரி, விக்கிமூலம், விக்கிச் செய்திகள், விக்கிமேற்கோள், விக்கி நூல்கள் உட்பட்ட திட்டங்கலை முன்னெடுக்கி விக்கிமீடியா நிறுவனம் தனது தொலைநோக்குச் செயற்பாடுகளை ஒழுங்கமைக்கும் வண்ணம் உள்ளீடுகளைக் கேட்டுள்ளது. தமிழ் விக்கியில் இருந்து உள்ளீடுகளைத் தொகுப்பதற்கான இந்தப் பக்கத்தை தொடங்கி உள்ளேம். அப் பக்கத்தின் பேச்சுப் பக்கத்தில் உங்கள் எண்ணங்களை, கருத்துரிப்புக்களை பகிருங்கள். விக்கிப்பீடியா:விக்கிமீடியா வியூகம் 2017. இதன் முதற்கட்டம் ஏப்பிரல் 15 இல் முடிவடைகிறது. நன்றி. --Natkeeran (பேச்சு) 20:32, 10 ஏப்ரல் 2017 (UTC)\nதுப்புரவுப் பணிக்கான அவசர அழைப்பு[தொகு]\nவணக்கம். இது அனைத்து நிருவாகிகளுக்குமான பொதுவான அவசரச் செய்தி. எனவே, இது தொடர்பான பணிகளில் ஏற்கனவே நீங்கள் ஈடுபட்டிருந்தாலும் இந்த அறிவிப்பைக் காண நேரிடும்.\nதமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித் துறை மூலமாக தமிழகப் பள்ளி ஆசிரியர்களுக்கான மாநிலம் தழுவிய 3 நாள் விக்கிப்பீடியா பயிலரங்குகள் நடைபெறுகின்றன. மே 10,11,12 ஆகிய தேதிகளில் மட்டும் 22 மாவட்டங்களில் இருந்து 2000க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவர்களும் இன்னும் பலரும் மாதம் முழுவதும் விக்கிப்பீடியாவில் பங்களிக்க ஊக்குவிக்கப்படுவார்கள். எனவே, பெருமளவில் வரும் புதுப்பயனர்களின் எண்ணிக்கையைக் கருத்தில் கொண்டு விக்கிப்பீடியா து���்புரவிலும் இவர்களுக்கு வழிகாட்டவும் கூடுதல் உடனடி உதவி தேவைப்படுகிறது. இது பற்றிய மேலதிக விவரங்கள் இங்கு உள்ளன. துப்புரவுப் பணிகள் பற்றி அங்கு உள்ள குறிப்புகளைக் கவனித்து மேம்படுத்துங்கள். நீங்கள் எங்கிருந்தாலும் உங்கள் சேவை உடனடியாகத் தேவை :) இந்த வாய்ப்பினைப் பயன்படுத்தி தமிழக ஆசிரியர்களுக்கு விக்கிப்பீடியா பற்றிய நட்பான நல்ல அறிமுகத்தைத் தருவதுடன் அவர்களைத் தொடர்ந்து நல்ல பங்களிப்பாளர்களாகத் தக்க வைக்கும் நோக்குடன் அரவணைத்துச் செயற்படுவோம். நன்றி. --17:05, 9 மே 2017 (UTC)\nஆசிரியர்களுக்கான அடுத்த கட்ட விக்கிப்பீடியா பயிற்சிகள் அறிவிப்பு - உங்கள் உதவி தேவை[தொகு]\nவணக்கம். ஆசிரியர்களுக்கான அடுத்த கட்ட விக்கிப்பீடியா பயிற்சிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. உங்கள் அருகில் உள்ள பகுதிகளில் விக்கிப்பீடியா சார்பாக கலந்து கொண்டு பயிற்சி அளித்து தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சிக்கு உதவ வேண்டுகிறேன். ஒரு நாளைக்கு ஒரு மாவட்டம் செல்லலாம். பயணம், உணவு, தங்குமிடம் பொறுப்பேற்றுக் கொள்ளப்படும். உங்களால் இயன்ற தேதிகள், ஊர்களை இங்கு உறுதிப்படுத்த வேண்டுகிறேன். நிகழ்வு நடக்கும் இடங்கள், மற்ற விவரங்களை விரைவில் இற்றைப்படுத்துவோம். நன்றி.--இரவி (பேச்சு) 08:16, 20 சூன் 2017 (UTC)\nதுப்புரவுப் பணிக்கான அவசர அழைப்பு[தொகு]\nவணக்கம். இது அனைத்து நிருவாகிகளுக்குமான பொதுவான அவசரச் செய்தி. எனவே, இது தொடர்பான பணிகளில் ஏற்கனவே நீங்கள் ஈடுபட்டிருந்தாலும் இந்த அறிவிப்பைக் காண நேரிடும்.\nதமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித் துறை மூலமாக தமிழகப் பள்ளி ஆசிரியர்களுக்கான மாநிலம் தழுவிய 3 நாள் விக்கிப்பீடியா பயிலரங்குகள் நடைபெறுகின்றன. சூன் 21 தொடங்கி சூலை 06 வரை மூன்று கட்டங்களாக நடக்கும் இப்பயிற்சிகளில் 32 மாவட்டங்களில் இருந்து 900க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவர்களும் இன்னும் பலரும் மாதம் முழுவதும் விக்கிப்பீடியாவில் பங்களிக்க ஊக்குவிக்கப்படுவார்கள். எனவே, பெருமளவில் வரும் புதுப்பயனர்களின் எண்ணிக்கையைக் கருத்தில் கொண்டு விக்கிப்பீடியா துப்புரவிலும் இவர்களுக்கு வழிகாட்டவும் கூடுதல் உடனடி உதவி தேவைப்படுகிறது. இது பற்றிய மேலதிக விவரங்கள் இங்கு உள்ளன. துப்புரவுப் பணிகள் பற்றி அங்கு உள்ள குறிப்புகளைக் கவனித்து மேம்படுத்துங்கள். நீங்கள் எங்கிருந்தாலும் உங்கள் சேவை உடனடியாகத் தேவை :) இந்த வாய்ப்பினைப் பயன்படுத்தி தமிழக ஆசிரியர்களுக்கு விக்கிப்பீடியா பற்றிய நட்பான நல்ல அறிமுகத்தைத் தருவதுடன் அவர்களைத் தொடர்ந்து நல்ல பங்களிப்பாளர்களாகத் தக்க வைக்கும் நோக்குடன் அரவணைத்துச் செயற்படுவோம். நன்றி. -- இரவி, 21 சூன் 2017. 20:58 இந்திய நேரம்.\nதுப்புரவுப் பணிக்கான அவசர அழைப்பு[தொகு]\nவணக்கம். இது அனைத்து நிருவாகிகளுக்குமான பொதுவான அவசரச் செய்தி. எனவே, இது தொடர்பான பணிகளில் ஏற்கனவே நீங்கள் ஈடுபட்டிருந்தாலும் இந்த அறிவிப்பைக் காண நேரிடும்.\nதமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித் துறை மூலமாக தமிழகப் பள்ளி ஆசிரியர்களுக்கான மாநிலம் தழுவிய 3 நாள் விக்கிப்பீடியா பயிலரங்குகள் நடைபெறுகின்றன. சூன் 21 தொடங்கி சூலை 06 வரை மூன்று கட்டங்களாக நடக்கும் இப்பயிற்சிகளில் 32 மாவட்டங்களில் இருந்து 900க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவர்களும் இன்னும் பலரும் மாதம் முழுவதும் விக்கிப்பீடியாவில் பங்களிக்க ஊக்குவிக்கப்படுவார்கள். எனவே, பெருமளவில் வரும் புதுப்பயனர்களின் எண்ணிக்கையைக் கருத்தில் கொண்டு விக்கிப்பீடியா துப்புரவிலும் இவர்களுக்கு வழிகாட்டவும் கூடுதல் உடனடி உதவி தேவைப்படுகிறது. இது பற்றிய மேலதிக விவரங்கள் இங்கு உள்ளன. துப்புரவுப் பணிகள் பற்றி அங்கு உள்ள குறிப்புகளைக் கவனித்து மேம்படுத்துங்கள். நீங்கள் எங்கிருந்தாலும் உங்கள் சேவை உடனடியாகத் தேவை :) இந்த வாய்ப்பினைப் பயன்படுத்தி தமிழக ஆசிரியர்களுக்கு விக்கிப்பீடியா பற்றிய நட்பான நல்ல அறிமுகத்தைத் தருவதுடன் அவர்களைத் தொடர்ந்து நல்ல பங்களிப்பாளர்களாகத் தக்க வைக்கும் நோக்குடன் அரவணைத்துச் செயற்படுவோம். நன்றி. -- இரவி, 21 சூன் 2017. 20:58 இந்திய நேரம்.\nகட்டுரைப் போட்டியில் பங்கேற்க அழைப்பு[தொகு]\nஉடன் பங்களிப்பவன் என்ற முறையில், இது நான் உங்களுக்கும் மற்ற தமிழ் விக்கிப்பீடியர்களுக்கு எழுதும் தனிப்பட்ட மடல்.\n2005ல் இருந்து தமிழ் விக்கிப்பீடியாவில் பங்களித்து வருகிறேன். அப்போது தோராயமாக 600 கட்டுரைகள் இருந்தன. இப்போது 1,15,000 கட்டுரைகள் உள்ளன. மலைப்பாக இருக்கிறது. மகிழ்ச்சியாகவும் இருக்கிறது. அதே வேளை, கடந்து வந்த பாதையையும் எண்ணிப் பார்க்கிறேன்.\nஇது ஒரு நெடும் பயணம். பல பேருடைய பல மணிக்கணக்கான உழைப்பைக் கொட்டிய பயணம். ஆங்கில விக்கிப்பீடியா 2001 தொடங்கி 2004 வரை அடைந்த வளர்ச்சியைக் கூட நமது 15 ஆண்டுகளில் நாம் இன்னும் எட்டிப் பிடிக்க முடியவில்லை அப்படி என்றால், இன்னும் செல்ல வேண்டிய தொலைவோ மிக அதிகம். ஆங்கிலத்தில் ஒருவருக்குக் கிடைக்கக் கூடிய அறிவின் அளவும் தரமும் தமிழர்களுக்குக் கிடைப்பது எப்போது அப்படி என்றால், இன்னும் செல்ல வேண்டிய தொலைவோ மிக அதிகம். ஆங்கிலத்தில் ஒருவருக்குக் கிடைக்கக் கூடிய அறிவின் அளவும் தரமும் தமிழர்களுக்குக் கிடைப்பது எப்போது தமிழர்களின் சமூக வரலாற்று, அரசியல் சூழலுக்கு உட்பட்டு, உடனடியாக கட்டற்ற அறிவைப் பெற வேண்டியது காலத்தின் கட்டாயமாக இருக்கிறது.\nஅதற்கு நாம் புதிய வழிமுறைகளையும் பெரும் திட்டங்களையும் தீட்ட வேண்டியுள்ளது. அப்படிச் செய்ய வேண்டுமானால் நாம் அதற்கு வலுவானவர்கள் என்று உறுதிபட நிறுவ வேண்டிய தேவை உள்ளது. ஒரு எடுத்துக்காட்டு சொல்கிறேன்:\nதமிழ் விக்கிமூலத்தில் 2000 நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்களைச் சேர்த்துள்ளோம். இவை பல இலட்சம் பக்கங்கள் உள்ளன. இவற்றை மனித முறையில் சரிபார்ப்பது என்றால் பல பத்தாண்டுகள் ஆகலாம். ஆனால், இயந்திரம் மூலம் சரி பார்க்க முடியுமா அதற்குப் பல மென்பொருளாளர்களை முழு நேரமாக ஈடுபடச் செய்ய முடியுமா அதற்குப் பல மென்பொருளாளர்களை முழு நேரமாக ஈடுபடச் செய்ய முடியுமா பெருமெடுப்பில் தன்னார்வலர்களை முழு நேரமாக ஈடுபடுத்த முடியுமா பெருமெடுப்பில் தன்னார்வலர்களை முழு நேரமாக ஈடுபடுத்த முடியுமா (இப்படிச் செய்வதற்குச் சமூகத்தின் ஒப்புதலும் விக்கிமீடியா அறக்கட்டளையின் ஒப்புதலும் தேவைப்படும் என்பதைக் கவனிக்க (இப்படிச் செய்வதற்குச் சமூகத்தின் ஒப்புதலும் விக்கிமீடியா அறக்கட்டளையின் ஒப்புதலும் தேவைப்படும் என்பதைக் கவனிக்க) அதனால், இதனை ஒரு எடுத்துக்காட்டாக மட்டுமே குறிப்பிடுகிறேன்.\nநாம் ஏற்கனவே சிறப்பாகச் செயற்படுத்திய சில திட்டங்களுக்கான எடுத்துக்காட்டுகள்:\n2011-12 தமிழ் விக்கி ஊடகப் போட்டி\n2017 தொடர் பங்களிப்பாளர் போட்டி\nஇத்தகைய வலுவான திட்டங்களின் மூலம் தமிழ் விக்கிப்பீடியாவுக்கு என்று ஒரு நற்பெயரைப் பெற்றுள்ளோ��். நாம் அடுத்து கோரும் திட்டங்களுக்கு நல்ல ஆதரவு கிடைக்கும் என்று எதிர்பார்க்கலாம்.\nவெகு அரிதாகவே விக்கிப்பீடியாவையும் தமிழ் கட்டற்ற அறிவுச் சூழலையும் வெளியாட்கள் புரிந்து கொள்கிறார்கள். புரிந்து கொள்ளும் ஆட்களால் நமக்கு உதவ முடிவதில்லை. உதவ முடிகிற ஆட்களோ நம்மைப் புரிந்து கொள்வதில்லை.\nவயிறு பசிக்கும் மாணவனால் பள்ளிக்கு வர முடியாது என்பதை உணர்ந்து ஒரு நூற்றாண்டு முன்பே இலவச மதிய உணவுத் திட்டம் கொண்டு வந்தவர்கள் நாம். ஆனால், பில் கேட்சு போன்றவர்களே கூட இன்னும் இது பயனுள்ளது தானா என்று சில ஆப்பிரிக்க நாடுகளில் ஆய்வு நடத்திக் கொண்டிருக்கிறார்கள். இத்தகைய உலகச் சூழலில், நமக்கு என்ன தேவை என்று அறிந்து திட்டங்களை வகுக்க முடிகிற நம்முடன், மற்றவர்கள் இணைந்து கொள்ள பல ஆண்டுகள் ஆகிறது.\n2010க்கு முன்பே தகவல் உழவனுக்கு நமது தனிப்பட்ட முயற்சியில் கணினி உதவி அளித்தோம். அதன் பிறகு தமிழ்க் குரிசிலுக்கு இணைய உதவி அளித்தோம். இத்திட்டங்கள் இந்தியாவுக்கே முன்னோடியாக அமைந்து இன்னும் பல இந்திய விக்கிப்பீடியர்களுக்கு உதவியது. தற்போது, இதன் நன்மையைப் புரிந்து கொண்டு விக்கிமீடியா அறக்கட்டளையும் கூகுளும் இணைந்து நூற்றுக் கணக்கானவர்களுக்கு இலவசமாக இணையத்தையும் கணினியையும் வழங்குகிறது. இத்திட்டம் பயனுள்ளது தானா என்று இன்னும் கூட சிலருக்கு ஐயமாக இருக்கலாம். ஆனால், பயன் மிக்கது என்பதில் நான் உறுதியாக இருக்கிறோம். திட்டம் முடிந்து விளைவுகளை அலசும் போது, இத்திட்டம் உலக நாடுகள் பலவற்றுக்கும் விரிவுபடுத்தப்பட்டு இன்னும் பல நாட்டு விக்கிப்பீடியருக்கு உதவும். இந்திய அளவில், உலக அளவில் இது போன்ற திட்டங்கள் எப்படி வகுக்கப் படுகின்றன என்று அருகில் இருந்து பார்த்த முறையில் சொல்கிறேன்: மாற்றம் மிகக் கடினமாக உள்ளது. நமக்கு என்ன தேவை என்று தெரிந்தும், அதனைப் பெற்று வருவது மிகச் சிரமமாக உள்ளது. நாம் இத்தகைய திட்டங்களைச் செயற்படுத்தக் கூடியவர்கள் தானா என்று ஐயுறும் போக்கு உள்ளது.\nஅதனால், தமிழ் உள்ளிட்ட இந்திய மொழி விக்கிப்பீடியாக்களுக்கு உதவும் இத்திட்டம் வெற்றியடையுமா, எந்த அளவு வெற்றியடையும், தமிழ் விக்கிப்பீடியா இதில் செலுத்தப் போகும் பங்கு என்ன என்பது நம் கையிலேயே உள்ளது.\nஇத்திட்டத்��ின் முதற்பகுதியாக கணினி, இணைய உதவி வழங்கினோம். இரண்டாம் பகுதியாக கட்டுரைப் போட்டி தொடங்கியுள்ளது. கவனிக்க: இது வழமை போல் அனைவரும் பங்கு கொள்ளக்கூடிய போட்டியே. கணினி, உதவி பெற்றோருக்கு மட்டுமான போட்டி அன்று.\nஏற்கனவே, பல தமிழ் விக்கிப்பீடியா முன்னோடித் திட்டங்களில் சிறப்பாகப் பங்களித்தவர் என்ற முறையில் வேங்கைத் திட்டம் கட்டுரைப் போட்டியில் முனைப்புடன் பங்களித்து மாபெரும் வெற்றியடையைச் செய்ய உங்களைக் கேட்டுக் கொள்கிறேன்.\nதமிழ் விக்கிப்பீடியர் 50 பேர் மாதம் 15 கட்டுரைகளை எழுதினாலும் 2000 கட்டுரைகள் என்ற இலக்கை இலகுவாக அடைந்து விடலாம். எனவே. உங்களுடைய வழக்கமான விக்கி பங்களிப்பு ஆர்வத்துக்கு இடையே இந்தப் போட்டியிலும் பங்கு பெறக் கோருகிறேன். உங்கள் ஒவ்வொருவராலும் பரிசுகள் வெல்ல முடியாது. அது நம் நோக்கமும் இல்லை. இங்கு பரிசு என்பது ஊக்கம் மட்டுமே. ஆனால், தனிப்பட்ட பரிசுகளைத் தாண்டி அதிகம் கட்டுரைகளை எழுதும் விக்கிப்பீடியாவுக்குச் சமூகப் பரிசு உண்டு. இது சுமார் 10,00,000 இந்திய ரூபாய் மதிப்பில் இலங்கை, இந்தியாவைச் சேர்ந்த 40 தமிழ் விக்கிப்பீடியர்களுக்குத் திறன்கள் பயிற்சி அளிக்கும் வாய்ப்பாக அமையும். இந்த வாய்ப்பைத் தட்டிச் செல்வது நமது திறன்களை மேம்படுத்திக் கொள்ளவும் மீண்டும் ஒரு முறை அனைவரும் கண்டு மகிழவும் வாய்ப்பாக அமையும்.\nஇந்த ஒவ்வொரு தலைப்பும் தமிழர்களுக்கு உடனடித் தேவை தானா என்று கூட உங்களுக்கு ஐயம் இருக்கலாம். ஏற்கனவே வழங்கப்பட்டிருந்த 2000 தலைப்புகள் பெரிதும் திரைப்படங்கள், நடிகர்கள், பாடகர்கள் போன்ற பரவலான ஈடுபாடுடையை தலைப்புகளை மட்டும் கொண்டிருந்தன என்பதைக் கவனத்தில் கொண்டு தற்போது கூடுதலாகப் பல புதிய தலைப்புகள் சேர்க்கப்பட்டுள்ளன. இப் புதிய பட்டியலில் பெண்கள், உடல்நலம், அறிவியல் மற்றும் நுட்பம், வரலாறு மற்றும் புவியியல், கலை மற்றும் அறிவியல் போன்ற துறைகளுக்கு முன்னுரிமை தந்து தொகுத்துள்ளோம். இவை தமிழகப் பகுதியில் இருந்து அதிகம் படிக்கப்படும் ஆங்கில விக்கிப்பீடியா கட்டுரைகள். ஆனால், இவை தமிழில் இல்லை (அல்லது போதுமான விரிவு/தரத்துடன் இல்லை). தமிழகத்தில் இருந்தாலும் ஆங்கிலம் அறிந்தால் மட்டுமே இவ்வறிவைப் பெற்றுக் கொள்ள முடியும் என்ற நிலையை மாற்றி தமிழிலே���ே இவ்வறிவைத் தரும் முயற்சியே இக் கட்டுரைப் போட்டி. இத்தலைப்புகள் உங்களுக்கு ஆர்வமூட்டும் அதே வேளை சமூகத்துக்கும் பயனுடையதாக இருக்கும் என்று எதிர்பார்க்கிறேன். இது வரை கிடைத்துள்ள தரவின் அடிப்படையில் இத்தலைப்புகளின் கீழ் எழுதப்படும் கட்டுரைகள் வழமையான கட்டுரைகளைக் காட்டிலும் சராசரியாக நான்கு மடங்கு வாசகர்களைப் பெற்றுத் தருவதை அறிய முடிகிறது. உங்கள் ஆர்வத்தின் அடிப்படையில் இவ்விரண்டு பட்டியல்களில் இருந்தும் கட்டுரைகளை எழுதலாம். இந்தக் கூட்டுழைப்பு நிச்சயம் ஒரு அறிவுச் சமூகமாக நம்மை அடுத்த தளத்துக்கு இட்டுச் செல்லும்.\nவழமை போல் எத்தனையோ வகையான பங்களிப்புகளில் ஈடுபடும் தாங்கள், இப்போட்டியில் கலந்து கொண்டு இத்திட்டத்தை வெற்றியடையச் செய்வீர்கள் என்றால் அதன் விளைவுகள் மிகவும் தொலைநோக்கானவையாக அமையும். தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சிக்கு எங்களுக்குக் கூடுதல் திட்டங்களைச் செயற்படுத்தித் தாருங்கள் என்று கேட்டு வாங்கும் வலுவான இடத்தில் நம்மை அமர்த்தும். இது வரை நான் இப்படி உங்களுக்குக் கடிதம் எழுதியது இல்லை. இப்போது எழுதுகிறேன் என்றால், கட்டுரைப் போட்டியில் உங்கள் பங்களிப்பு இப்போது தேவை என்று உரிமையோடு கேட்டுக் கொள்ளவே. ஒரு நீண்ட இடைவெளிக்குப் பின் தமிழ் விக்கிப்பீடியாவுக்குத் தக்க பங்களிப்பு அளிக்க விரும்புவீர்கள் எனில், இது ஒரு சரியான வாய்ப்பு. ஒரு நீண்ட இடைவெளிக்குப் பின் தமிழ் விக்கிப்பீடியாவில் மீண்டும் முனைப்பாக பங்களிக்க விரும்புவீர்கள் எனில், இது ஒரு நல்ல வாய்ப்பு.\nஇத்திட்டம் தொடர்பாக கேள்விகள், ஐயங்கள் இருப்பின் தயங்காது கேளுங்கள்.\nநன்றி.--இரவி (பேச்சு) 15:55, 24 மார்ச் 2018 (UTC)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 16 செப்டம்பர் 2018, 07:03 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/actor-vijay-meet-anitha-family/", "date_download": "2018-11-13T22:51:21Z", "digest": "sha1:ERLHZR5YBXROOUIEKZXS4CCQ6FMFBOB5", "length": 7927, "nlines": 113, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "அனிதா வீட்டிற்கு நேரில் சென்று ஆறுதல் கூறிய விஜய் - சினிமா செய்திகள்", "raw_content": "\nHome செய்திகள் அனிதா வீட்டிற்கு நேரில் சென்று ஆறுதல் கூறிய விஜய்\nஅனிதா வீட்டிற்கு நேரில் சென்று ஆறுதல் கூறிய விஜய்\nநீட் தேர்வுக்கு எதிராக உச்ச நீதிமன்றம்வரை சென்று போராடிய அரியலூர் மாணவி அனிதா, தனது மருத்துவர் கனவு பொய்யானதால் உயிரை மாய்த்துக்கொண்டார். இதனால், தமிழக மாணவர்கள் நீட்டுக்கு எதிராகப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். தமிழகத்தில் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டுமென்றும் கூறி வருகின்றனர்.\nதிரைத்துறையைச் சேர்ந்த பலரும் அனிதாவுக்கு நினைவேந்தல் கூட்டங்களை நடத்தி வருகின்றனர். மேலும் அனிதாவின் மரணத்துக்கு நீதிகேட்டும் நீட் தேர்வுக்கு எதிராகப் போராடிய மாணவர்களுக்குத் தங்களது ஆதரவையும் அளித்து வந்தனர். அனிதாவின் இறுதிச் சடங்கில் அரசியல் தலைவர்கள் பலரும் கலந்துகொண்டனர். இயக்குநர் பா.ரஞ்சித் அனிதா உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். அதன் தொடர்ச்சியாக இன்று நடிகர் விஜய் அனிதாவின் குடும்பத்தை அவர்களது இல்லத்தில் சந்தித்து ஆறுதல் வார்த்தைகளைக் கூறியுள்ளார்.\nPrevious articleமெர்சல் படத்தில் தனது கதாபாத்திரம் பற்றி காலி வெங்கட் \nNext article“பிக்பாஸ் புகழ்” ஓவியாவுடன் கவுதம் கார்த்திக் இணையும் ‘இருட்டு அறையில் முரட்டுக் குத்து’\nஎன் பின்னால் கையை வைத்து தடவினார்..நடிகர் அர்ஜுன் மீது #metoo புகார் அளித்த நடிகை..\nமேயாத மான் படத்தில் வைபவ் தங்கையாக நடித்த இந்துஜாவா இந்த அளவிற்கு கவர்ச்சியில் உள்ளார்..\n‘பேட்ட’ படத்தின் பஞ்ச் வசனத்தை பேசிய ரஜினி..\nஎன் பின்னால் கையை வைத்து தடவினார்..நடிகர் அர்ஜுன் மீது #metoo புகார் அளித்த நடிகை..\nதமிழ் சினிமாவில் #metoo மொமென்ட் பெரும் சர்சையையை ஏற்படுத்தி வருகிறது. பல்வேறு நடிகைகள் தங்களிடம் தவறாக நடந்துகொண்ட பிரபலங்களின் பெயர்களை #mettoவில் தெரிவித்து வரும் நிலையில் சமீபத்தில் நடிகர் அர்ஜுனுடன் \"நிபுணன்\" படத்தில்...\nமேயாத மான் படத்தில் வைபவ் தங்கையாக நடித்த இந்துஜாவா இந்த அளவிற்கு கவர்ச்சியில் உள்ளார்..\n‘பேட்ட’ படத்தின் பஞ்ச் வசனத்தை பேசிய ரஜினி..\nவேறு ஒரு பெண்ணை காதலிக்க துவங்கிய ஆல்யா மானஸாவின் முன்னாள் காதலர்..\nஇந்திய அளவில் சாதனை படைத்த சர்கார் டீஸர் ..வெளியான நேரம் முதல் தற்போது வரை...\nபடம் முழுவதும் மெர்சலாக இருக்கும்…குறிப்பாக இடைவேளை காட்சிகள் மிரட்டும் – மெர்சல் சீக்ரெட்\nரஜினி, அஜித்தை அடுத்து சிவகார்த்திகேயனுக்கு கிடைத்த பெருமை..\nரத்தம் வரும் அளவுக்கு முரட்டுத்தனமாக நடந்த யாஷிகா.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/kerala-floods-airtel-jio-vodafone-idea-bsnl-offer-free-calling-data-327704.html", "date_download": "2018-11-13T22:15:39Z", "digest": "sha1:QAE4QNITXMSHIXDQ4JQ2CRG5PHWWFIMT", "length": 18497, "nlines": 188, "source_domain": "tamil.oneindia.com", "title": "கேரளா மக்களுக்கு இலவச கால், டேட்டா சேவை வழங்கும் செல்போன் நிறுவனங்கள் | Kerala Floods: Airtel, Jio, Vodafone, Idea and BSNL offer free calling, data - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» கேரளா மக்களுக்கு இலவச கால், டேட்டா சேவை வழங்கும் செல்போன் நிறுவனங்கள்\nகேரளா மக்களுக்கு இலவச கால், டேட்டா சேவை வழங்கும் செல்போன் நிறுவனங்கள்\nஇலங்கை நாடாளுமன்ற கலைப்புக்கு இடைக்கால தடை\nதிண்டுக்கல்லில் அமைச்சர் பங்கேற்ற விழாவில் நாற்காலிகள் வீச்சு.. அதிமுகவினர் ரகளை\nடேய் தம்பி... உனக்கு சீன் போட வேற வழியே தெரியலயா…\nமனைவி ரஜினியை விவாகரத்து செய்த நடிகர் விஷ்ணு விஷால்\nஜிம்மிற்கு செல்லாமல் வீட்டிலிருந்தபடியே கட்டுமஸ்தான உடலை பெற இந்த ஒரு பயிற்சியே போதும்\nகடலுக்குள் 48 மணி நேரம் கிடந்த ஐபோன்.\nமோடியின் அடுத்த அதிரடி.. ரூ. 1 லட்சம் கோடி முதலீட்டில் ஒரு கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு.\nஇந்த ரோஹித்துக்கு தோனி மேல எம்புட்டு பாசம் பாருங்க தோனியை மறக்காமல் நினைவுகூர்ந்த ரோஹித் சர்மா\nகுழந்தைகள் தினத்தில் உங்கள் குழந்தைகளோடு\nதிருவனந்தபுரம்: கேரளாவில் தொடர்ந்து பெய்துவரும் கனமழையால் வெள்ளப் பெருக்கு பேரிடர் ஏற்பட்டுள்ளதால் செல்போன் நிறுவனங்கள் கேரளாவில் இலவச சேவைகளை வழங்குவதாக அறிவித்துள்ளன.\nகேரளா மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து கடந்த ஒருவாரத்துக்கும் மேலாக தொடர் கன மழை பெய்து வருகிறது. இதனால், ஏற்பட்ட வெள்ளத்திலும் நிலச்சரிவிலும் சிக்கி 164 பேர் பலியாகியுள்ளனர். கேரளாவின் 14க்கும் மேற்பட்ட மாவட்டங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. மின்சாரம் மற்றும் சாலை போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.\nவெள்ளத்தில் சிக்கித் தவிக்கும் கேரளா மக்களைக் காப்பாற்ற தேசிய பேரிடர் மீட்புப் படையினருடன் விமானப்படை, கடற்படை, உள்ளிட்ட முப்படையினரும் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.\nஇதுவரை கேரளாவில் 2 ல���்சத்துக்கும் அதிகமான மக்கள் வெள்ள நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு உணவு, உடை அடிப்படை உதவிகளை அரசு செய்துவருகிறது. மத்திய அரசு பிற மாநில மக்களும் கேரளா மக்களுக்கு உதவிக்கரம் நீட்டி வருகின்றனர்.\nஇந்நிலையில், கேரளாவில் செல்போன் சேவை அளித்துவரும் ஏர்டெல், வொடஃபோன், அடியா, ஜியோ, பிஎஸ்என்எல் உள்ளிட்ட செல்போன் சேவை நிறுவனங்கள் கேரளாவில் நிலவும் பேரிடர் காலத்தை கருத்தில் கொண்டு தங்கள் சேவையை இலவசமாக அளிக்க முன்வந்துள்ளதாக அறிவித்துள்ளன. இதன் மூலம் கேரளாவில் மக்கள் செல்போன்களில் கட்டணமில்லாமல் பேசிக்கொள்ளலாம். அதோடு இணையத்தைப் பயன்படுத்திக்கொள்ள இலவச இண்டர்நெட் டேட்டாவும் அளிக்கப்பட்டுள்ளது. செல்போன் நிறுவனங்களின் இந்த அறிவிப்பால் பெரு வெள்ளத்தில் சிக்கித் தவிக்கும் மக்கள் தங்கள் உறவினர்களுடன் தொடர்புகொண்டு தகவல் தெரிவிப்பதற்கு உதவியாக இருக்கும் என்று கருதப்படுகிறது.\nகேரளா ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்பைத் தொடர்ந்து, ஏர்டெல் செல்போன் நிறுவனம் அறிவிக்கையில், கேரளாவில் ஏர்டெல் பிரிபேய்ட் சந்தாதாரர்களுக்கு ரூ.30 டாக்டைம் மற்றும் 1 ஜிபி மொபைல் டேட்டாவை ஒரு வார காலத்துக்கு இலவசமாக அளிப்பதாக அறிவித்துள்ளது.\nமேலும், போஸ்ட்பெய்ட் சந்தாதாரர்கள், பிராட்பேண்ட் உபயோகிப்பாளர்கள் தங்களுடைய கட்டணத்தை செலுத்துவதற்கான தேதியை நீட்டித்துள்ளதாகவும், முக்கியமான நிவாரண முகாம்களில் இலவச வைஃபை இணைய வசதியும் வழங்குவதாக அறிவித்துள்ளது. அதோடு, கேரளா மக்கள் தங்களுடைய போன்களை சார்ஜ் செய்துகொள்வதற்கும் இலவச போன் கால் செய்வதற்கும் திரிச்சூர் காலிகட், மலப்புரம், கண்ணூர், கோட்டயம், திருவனந்தபுரம், எர்ணாக்குளம் ஆகிய பகுதிகளில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று அறிவித்துள்ளது.\nஅதே போல, ஐடியா செல்போன் நிறுவனம் கேரளாவில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டிருப்பதால் பிரிபேய்ட் சந்தாதாரர்களுக்கு ரூ.10 டாக்டைம் இலவசமாக பேசுவதற்கு அளித்துள்ளது. கூடுதலாக பேச தேவை ஏற்பட்டால், *150*150# என்ற எண்ணுக்கு அழைத்து இலவச டாக்டைம் பெறலாம் என்று அறிவித்துள்ளது. மேலும், 1 ஜிபி டேட்டா இலவசமாக அளிப்பதாக அறிவித்துள்ளது. அதுமட்டுமில்லாமல், போஸ்ட்பேய்ட் வாடிக்கையாளர்கள் போன் கட்டணத்தை செலுத்தும் தேதியையும் நீட்டித்துள்ளது. ஐடியா செல்போன் நிறுவனங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுகு இலவசமாக உணவு அளிப்பதோடு வாடிக்கையாளர்களின் போன்களை சார்ஜ் செய்துகொள்ளலாம் என்று அறிவித்துள்ளது.\nவொடஃபோன் நிறுவனம் அறிவிப்பில், பிரிபேய்ட் சந்தாதாரர்களுக்கு ரூ.30 இலவச டாக்டைமும் 1 ஜிபி மொபைல் டேட்டாவும் இலவசமாக அறிவித்துள்ளது. மேலும், ஒரு ஜிபி டேட்டாவை இலவசமாக பெற வேண்டுமானால், CREDIT என்று டைப் செய்து *130*1# அனுப்ப வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது. மேலும், போஸ்ட்பேய்ட் சந்தாதாரர்களுக்கு போன் கட்டணம் செலுத்துவதற்கான கடைசி தேதி நீட்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.\nஇதில் ஜியோ செல்போன் நிறுவனம் அறிவிக்கையில், கேரளாவில் நிலவும் பேரிடர் சூழலை கருத்தில் கொண்டு ஒரு வார காலத்துக்கு கேரளாவில் அனைத்து போன்கால்களும் மொபைல் டேட்டாவும் இலவசமாக வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது.\nபிஎஸ்என்எல் செல்போன் நிறுவனம் அறிவிக்கையில், வெள்ள பாதிப்பைத் தொடர்ந்து கேரளாவில் அனைத்து அழைப்புகளும் இலவசமாக பேச அனுமதிக்கப்படும். இருப்பினும் ஒருவர் ஒரு நாளைக்கு இருபது நிமிடங்கள் மட்டுமே இலவசமாக பேச அனுமதிக்கப்படுவார்கள் என்று தெரிவித்துள்ளது. மேலும், பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்கள் இலவச டேட்டா மற்றும் எஸ்எம்எஸ்களை பயன்படுத்திக்கொள்ளலாம் என்று அறிவித்துள்ளது.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nkerala airtel jio vodafone idea bsnl கேரளா ஏர்டெல் ஜியோ ஐடியா பிஎஸ்என்எல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/international/pakistan-imran-khan-s-oath-taking-ceremony-may-be-postponed-due-to-alliance-issue-326567.html", "date_download": "2018-11-13T22:05:34Z", "digest": "sha1:7GLFW56K6JXJLREH36HN4XC4CUU24F4O", "length": 12084, "nlines": 182, "source_domain": "tamil.oneindia.com", "title": "பாக். பிரதமராக இம்ரான்கான் பதவியேற்பதில் சிக்கல்.. எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து ஆட்சியமைக்க திட்டம் | Pakistan: Imran Khan's oath-taking ceremony may be postponed due to alliance issue - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» பாக். பிரதமராக இம்ரான்கான் பதவியேற்பதில் சிக்கல்.. எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து ஆட்சியமைக்க திட்டம்\nபாக். பிரதமராக இம்ரான்கான் பதவியேற்பதில் சிக்கல்.. எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து ஆட்சியமைக்க திட்டம்\nஇலங்கை நாடாளுமன்ற கலைப்புக்கு இடைக்கா�� தடை\nதிண்டுக்கல்லில் அமைச்சர் பங்கேற்ற விழாவில் நாற்காலிகள் வீச்சு.. அதிமுகவினர் ரகளை\nடேய் தம்பி... உனக்கு சீன் போட வேற வழியே தெரியலயா…\nமனைவி ரஜினியை விவாகரத்து செய்த நடிகர் விஷ்ணு விஷால்\nஜிம்மிற்கு செல்லாமல் வீட்டிலிருந்தபடியே கட்டுமஸ்தான உடலை பெற இந்த ஒரு பயிற்சியே போதும்\nகடலுக்குள் 48 மணி நேரம் கிடந்த ஐபோன்.\nமோடியின் அடுத்த அதிரடி.. ரூ. 1 லட்சம் கோடி முதலீட்டில் ஒரு கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு.\nஇந்த ரோஹித்துக்கு தோனி மேல எம்புட்டு பாசம் பாருங்க தோனியை மறக்காமல் நினைவுகூர்ந்த ரோஹித் சர்மா\nகுழந்தைகள் தினத்தில் உங்கள் குழந்தைகளோடு\nஇஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் புதிய பிரதமராக இம்ரான்கான் பதவியேற்பதில் சிக்கல் எழுந்துள்ளது. பிரதமராக பதவியேற்கும் விழா வரும் 11ம் தேதி நடைபெறும் என்று முடிவு செய்யப்பட்டு அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால் சிறிய கட்சிகளின் புதிய புதிய நிபந்தனைகளை இம்ரான்கான் பதவியேற்பதில் சிக்கல் நிலவுகிறது.\nஎதிர்க்கட்சிகள் இணைந்து அரசு அமைக்க முயற்சிகளும் நடந்து வருகின்றன. பெனாசிர் மகன் பிலாவலின் பாகிஸ்தான் மக்கள் கட்சி, நவாஸ் ஷெரீப்பின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் உள்ளிட்ட பல கட்சிகள் இணைந்து ஆட்சியமைக்க தீர்மானித்துள்ளன.\nநாடாளுமன்ற சபாநாயகர் பதவியை பாகிஸ்தான் மக்கள் கட்சிக்கு வழங்க இக் கட்சிகள் முடிவு செய்துள்ளன. பிரதமர் பதவிக்கு நவாஸ் ஷெரீப்பின் முஸ்லிம் லீக் கட்சியில் இருந்தும், துணை சபாநாயகர் எம்எம்ஏ (Muttahida Majlis-s-Amal) கட்சியிலிருந்தும் நபர்களை தேர்ந்தெடுக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.\nபாகிஸ்தான் பொதுத்தேர்தலில் இம்ரான் கானின், பாகிஸ்தான் தெரீக் இ-இன்சாப் கட்சி 117 இடங்களில் வெற்றி பெற்றது. அங்கு ஆட்சி அமைப்பதற்கான தனிப்பெரும்பான்மைக்கு 137 இடங்கள் தேவை என்ற நிலையில் சிறிய கட்சிகளின் ஆதரவைப் பெற்று ஆட்சி அமைக்க இம்ரான்கான் கட்சி முடிவு செய்திருந்தது.\nஆனால் எதிர்க்கட்சிகள் சிறிய கட்சிகளின் உதவியோடு ஆட்சி அமைக்க முயன்று வரும் நிலையில் இம்ரான் கானின் பதவியேற்பு அழைப்பிதழை தெரீக் இ-இன்சாப் கட்சி திரும்பப் பெற்றுக் கொண்டுள்ளது.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\npakistan imran khan prime minister பாகிஸ்தான் இம்ரான் கான் பிரதமர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/differences-opinion-with-aiadmk-mps-on-cauvery-315669.html", "date_download": "2018-11-13T22:08:41Z", "digest": "sha1:3NWSNATLL54DLORBXVJLJLUS5EOCLAQG", "length": 11218, "nlines": 180, "source_domain": "tamil.oneindia.com", "title": "காவிரி: ராஜினாமா விவகாரத்தில் அதிமுக எம்.பி.க்களிடையே கருத்து வேறுபாடு? | Differences of opinion with AIADMK MPs on Cauvery - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» காவிரி: ராஜினாமா விவகாரத்தில் அதிமுக எம்.பி.க்களிடையே கருத்து வேறுபாடு\nகாவிரி: ராஜினாமா விவகாரத்தில் அதிமுக எம்.பி.க்களிடையே கருத்து வேறுபாடு\nஇலங்கை நாடாளுமன்ற கலைப்புக்கு இடைக்கால தடை\nதிண்டுக்கல்லில் அமைச்சர் பங்கேற்ற விழாவில் நாற்காலிகள் வீச்சு.. அதிமுகவினர் ரகளை\nடேய் தம்பி... உனக்கு சீன் போட வேற வழியே தெரியலயா…\nமனைவி ரஜினியை விவாகரத்து செய்த நடிகர் விஷ்ணு விஷால்\nஜிம்மிற்கு செல்லாமல் வீட்டிலிருந்தபடியே கட்டுமஸ்தான உடலை பெற இந்த ஒரு பயிற்சியே போதும்\nகடலுக்குள் 48 மணி நேரம் கிடந்த ஐபோன்.\nமோடியின் அடுத்த அதிரடி.. ரூ. 1 லட்சம் கோடி முதலீட்டில் ஒரு கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு.\nஇந்த ரோஹித்துக்கு தோனி மேல எம்புட்டு பாசம் பாருங்க தோனியை மறக்காமல் நினைவுகூர்ந்த ரோஹித் சர்மா\nகுழந்தைகள் தினத்தில் உங்கள் குழந்தைகளோடு\nசென்னை: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததைக் கண்டித்து ராஜினாமா செய்யும் விவகாரத்தில் அதிமுக எம்பிக்களிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nகாவிரி பிரச்சனைக்காக தற்கொலை செய்வோம் என ராஜ்யசபாவில் நவநீதகிருஷ்ணன் எம்.பி. கொளுத்திப் போட்டது இப்போது பற்றி எரிகிறது. நவநீதகிருஷ்ணன் அரசுக்கு நெருக்கடிதரத்தான் அப்படி பேசினார் என கூறப்படுகிறது.\nசசிகலாவின் ஸ்லீப்பர் செல்லாகவே நவநீதகிருஷ்ணன் பேசினார் என்பதை உறுதிப்படுத்தும் வகையில் அதிமுக எம்.பிக்களிடையே புகைச்சல் ஏற்பட்டுள்ளது. திருச்சி குமார் உள்ளிட்ட 5 எம்.பி.க்கள் பதவியை ராஜினாமா செய்யலாம் என முடிவு எடுத்துள்ளனர்.\nஆனால் எஞ்சிய எம்.பி.க்களோ, ராஜினாமா செய்ய தேவை இல்லை என பேசி வருகின்றனர். எம்.பி. பதவியை வைத்துக் கொண்டு எதுவுமே செய்யாமல் இருக்கிறோம்; ஒரு கவுரவமாக காவிரிக்காக ராஜினாமா செய்கிறோம் என வெளிப்படையாகவும் அதிமுக எம்பிக்கள் பேசத் தொடங்கி உள்���னர்.\nஅதிமுக தலைமை இப்படி ஒரு நாடகத்தை நடத்த கூடாது என விரும்புகிறது. இதனால்தான் ராஜினாமா முடிவெடுத்த எம்பிக்களிடம் கடுகடுப்பை காட்டியிருக்கிறார்கள். தற்போதைய நிலையில் அதிமுக எம்.பி.க்கள் இரண்டு அணிகளாக பிரிந்து நிற்கிறார்கள் என்கின்றன அக்கட்சி வட்டாரங்கள்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\naiadmk cauvery mps resign அதிமுக காவிரி எம்பிக்கள் ராஜினாமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/dmk-congress-mlas-protest-nagercoil-315644.html", "date_download": "2018-11-13T22:02:22Z", "digest": "sha1:UYV6BBWVYPAWYJ6NL5BNR6F7ZGBWV4HX", "length": 15256, "nlines": 188, "source_domain": "tamil.oneindia.com", "title": "டேய் எழும்புடா... கூட்டுறவு இணைப்பதிவாளரை ஒருமையில் அழைத்து திட்டிய எம்எல்ஏ பிரின்ஸ் | DMK and Congress MLAs protest in Nagercoil - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» டேய் எழும்புடா... கூட்டுறவு இணைப்பதிவாளரை ஒருமையில் அழைத்து திட்டிய எம்எல்ஏ பிரின்ஸ்\nடேய் எழும்புடா... கூட்டுறவு இணைப்பதிவாளரை ஒருமையில் அழைத்து திட்டிய எம்எல்ஏ பிரின்ஸ்\nஇலங்கை நாடாளுமன்ற கலைப்புக்கு இடைக்கால தடை\nதிண்டுக்கல்லில் அமைச்சர் பங்கேற்ற விழாவில் நாற்காலிகள் வீச்சு.. அதிமுகவினர் ரகளை\nடேய் தம்பி... உனக்கு சீன் போட வேற வழியே தெரியலயா…\nமனைவி ரஜினியை விவாகரத்து செய்த நடிகர் விஷ்ணு விஷால்\nஜிம்மிற்கு செல்லாமல் வீட்டிலிருந்தபடியே கட்டுமஸ்தான உடலை பெற இந்த ஒரு பயிற்சியே போதும்\nகடலுக்குள் 48 மணி நேரம் கிடந்த ஐபோன்.\nமோடியின் அடுத்த அதிரடி.. ரூ. 1 லட்சம் கோடி முதலீட்டில் ஒரு கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு.\nஇந்த ரோஹித்துக்கு தோனி மேல எம்புட்டு பாசம் பாருங்க தோனியை மறக்காமல் நினைவுகூர்ந்த ரோஹித் சர்மா\nகுழந்தைகள் தினத்தில் உங்கள் குழந்தைகளோடு\nகூட்டுறவு இணைப்பதிவாளரை ஒருமையில் திட்டிய எம்எல்ஏ பிரின்ஸ்-வீடியோ\nநாகர்கோவில்: நாகர்கோவிலில் கூட்டுறவு இணைபதிவாளரை அவரது அலுவலகத்தில் முற்றுகையிட்டு திமுக, காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது எம்எல்ஏ பிரின்ஸ், இணைப்பதிவாளரை ஒருமையில் பேசி அச்சுறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.\nகன்னியாகுமரி மாவட்டத்தில் முதல்கட்டமாக 166 கூட்டுறவு சங்கங்களுக்கான தேர்தலுக்கு செவ்வாய்கிழமையன்று வேட்��ுமனு பரிசீலனை நடந்தது. தகுதியான வேட்பாளர்கள் பட்டியல் அன்று மாலை 5 மணிக்குள் சம்பந்தப்பட்ட கூட்டுறவு சங்க அலுவலகங்களில் ஒட்டப்பட்டிருக்க வேண்டும். ஆனால் நேற்று காலைதான் பட்டியல் ஒட்டப்பட்டது.\nஅதிமுகவினர் வெற்றிபெறும் வகையில் புதிதாக மனுக்கள் சேர்க்கப்பட்டு பேனல் தயாரிக்கப்பட்டதாகவும், அந்த பட்டியல் நேற்று காலை சம்பந்தப்பட்ட கூட்டுறவு சங்கங்களில் ஒட்டப்பட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.\nஇந்தநிலையில் முறைகேடுகளில் ஈடுபட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரி நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள கூட்டுறவு இணை பதிவாளர் அலுவலகத்தை எம்எல்ஏக்கள் மற்றும் அனைத்து கட்சியினர் முற்றுகையிட்டனர்.\nஇதில் எம்எல்ஏக்கள் சுரேஷ்ராஜன், ஆஸ்டின், மனோதங்கராஜ், பிரின்ஸ், விஜயதரணி, ராஜேஷ்குமார், திமுக நகர செயலாளர் வக்கீல் மகேஷ், காங்கிரஸ் மாவட்ட தலைவர் வக்கீல் ராதாகிருஷ்ணன் உட்பட பல்வேறு கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் 100க்கும் மேற்பட்டோர் திரண்டிருந்தனர்.\nஅலுவலகத்தில் இணைப்பதிவாளர் நடுக்காட்டுராஜா தனது நாற்காலியில் அமைதியாக உட்கார்ந்திருந்தார். அப்போது எம்எல்ஏக்கள் நடுக்காட்டுராஜாவின் அறையை முற்றுகையிட்டனர்.\nதகுதியான வேட்பாளர் பட்டியல் ஒட்டாமல் முறைகேட்டில் ஈடுபட்டு அதிமுகவினருக்கு சாதகமாக பேனல் தயாரித்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும், முதல்கட்ட தேர்தலை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என்று கூறினார். இதனை நடுக்காட்டு ராஜா அமைதியாக கேட்டுக்கொண்டிருந்தார்.\nஎம்எல்ஏக்களை எழுந்து நின்று வரவேற்கவில்லை, மரியாதை தரவில்லை என்று கூறிய பிரின்ஸ், டேய் எழும்புடா என்று ஒருமையில் பேசினார். அடிக்கவும் பாய்ந்தார். அதற்கும் அசராத அதிகாரி நடுக்காட்டு ராஜா, தவறு செய்திருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்து விட்டு வெளியே சென்று விட்டார்.\nஎம்எல்ஏக்கள் இரவு வரையில் உள்ளிருப்பு போராட்டத்தை தொடர்ந்தனர். 8 மணியளவில், 7 கூட்டுறவு சங்கங்களுக்கு மறுதேர்தல் நடத்த கேட்டு கூட்டுறவு ஆணையருக்கு இணைபதிவாளர் பரிந்துரை அனுப்பினார் என்று தகவல் கிடைத்தது. இதையடுத்து, எம்.எல்.ஏக்கள் போராட்டம் முடிவுக்கு வந்தது.\nஇதனிடையே தன்னை ஜாதிப் பெயரை சொல்லி 6 எம்எல்ஏக்கள் திட்டியதாக இணை பதிவாளர் நடுக்காட்டுராஜா நேசமணி நகர் போலீசில் புகார் அளித்துள்ளார். எம்எல்ஏ, எம்பி, உள்ளாட்சி பதவிகளுக்கான தேர்தலை விட கூட்டுறவு சங்க தேர்தலை நடத்துவது பெரும் பாடாக இருக்கேப்பா.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2018/09/03/%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%9F%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A8%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2018-11-13T22:52:00Z", "digest": "sha1:CTDB55FY2OR5XFSJDRA273LJEGZWVDKY", "length": 20395, "nlines": 183, "source_domain": "theekkathir.in", "title": "தங்க, வைடூரிய நகைகள் எங்கே? திருப்பதி தேவஸ்தானம் மறைக்கிறதா? கிருஷ்ணதேவராயர் காலத்து பொக்கிஷங்களை காணோம் : இந்திய தகவல் ஆணையம் அதிர்ச்சி…!", "raw_content": "\nசொத்துவரி உயர்வை திரும்பப் பெறுக மார்க்சிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்\nதிருப்பூரில் ஊழல் சாக்கடை; கொசு உற்பத்தி பண்ணை போராட்ட அறிவிப்பைத் தொடர்ந்து பணி செய்ய ஒப்புதல்\nகுறைந்தபட்ச ஓய்வூதியமாக ரூ.9 ஆயிரம் வழங்கிடுக – ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்\nசாலையில் தோண்டப்பட்ட குழியில் தேங்கும் சாக்கடை கழிவுநீர்: சுகாதார சீர்கேடு\nபத்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்\nபணத்தை பெற்றுக்கொண்டு இடம் கொடுக்காமல் மோசடி: காவல் ஆணையாளரிடம் பாதிக்கப்பட்டவர்கள் மனு\nதவறான தொடுதல்கள் குறித்து குழந்தைகளுக்கு கற்றுத்தருக – சேலம் மாநகர காவல் ஆணையர் வேண்டுகோள்\nஏற்காடு: பன்றிக்காய்ச்சல் தடுப்பு பணிகள் தீவிரம்\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\nYou are at:Home»மாநிலச் செய்திகள்»தில்லி»தங்க, வைடூரிய நகைகள் எங்கே திருப்பதி தேவஸ்தானம் மறைக்கிறதா கிருஷ்ணதேவராயர் காலத்து பொக்கிஷங்களை காணோம் : இந்திய தகவல் ஆணையம் அதிர்ச்சி…\nதங்க, வைடூரிய நகைகள் எங்கே திருப்பதி தேவஸ்தானம் மறைக்கிறதா கிருஷ்ணதேவராயர் காலத்து பொக்கிஷங்களை காணோம் : இந்திய தகவல் ஆணையம் அதிர்ச்சி…\n16-ம் நூற்றாண்டில் விஜயநகரப் பேரரசர் கிருஷ்ணதேவராயர் திருப்பதி கோயிலுக்கு வழங்கிய விலை மதிப்பற்ற தங்க, வைடூரிய நகைகள் எங்கே போனது என்று மத்திய தகவல் ஆணையர் கேள்வி எழுப்பியுள்ளார்.\nஇதுதொடர்பாக விளக்கமான பதில் அளிக்க இந்திய தொல்லியல் துறை, ஆந்திர மாநில கலாச்சார அமைச்சகம், திருப்பதி திருமலா தேவஸ்தானம் ஆகியவற்றுக்கு மத்திய தகவல் ஆணையம் (சிஐசி) நோட்டீஸ் அனுப்பியுள்ளது.\nஉலகப் பிரசித்தி பெற்ற திருப்பதி கோயிலையும், அதன் நகைகள், சிலைகள், பாரம்பரிய பொருட்களைப் பாதுகாக்கும் வகையில் திருப்பதி கோயிலை தேசியச் சின்னமாக அறிவிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் பிரதமர் அலுவலகத்துக்குத் தகவல் ஆணையர் ஸ்ரீதர் ஆச்சாயர்லு கடிதம் எழுதியுள்ளார்.\nபி.கே.எஸ்.ஆர். அய்யங்கார் என்பவர் தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் கீழ் கிருஷ்ணதேவராயர் திருப்பதி கோயிலுக்கு அளித்த நகைகள் குறித்து கேள்வி எழுப்பி இருந்தார். மேலும் கோயிலை வரலாற்று புராதனச் சின்னமாக மத்திய அரசு அறிவிக்க வேண்டும் என்று கோரி இருந்தார். ஆனால், அவரின் மனு பல்வேறு துறைகளுக்கு மாற்றப்பட்டும் நிறைவான பதில் கிடைக்கவில்லை.\nஇதையடுத்து, மத்திய தகவல் ஆணையத்தின் ஆணையரிடம் புகார் அளித்து, இந்த விவகாரத்தில் அனைத்து விவரங்களையும் வெளிக்கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என பி.கே.எஸ்.ஆர். அய்யங்கார் வலியுறுத்தினார். இந்நிலையில் மத்திய தகவல் ஆணையம் இந்த விவகாரத்தைக் கையில் எடுத்து மத்திய அரசுக்கும், ஆந்திர அரசுக்கும் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.\nஇது குறித்து மனுதாரர் அய்யங்கார் கூறியதாவது:\nதிருப்பதி திருமலை தேவஸ்தானம் 1500 ஆண்டு பழமையான கோயில் அமைப்புகளைப் பாதுகாக்கவில்லை. 2011-ம் ஆண்டு விபரப்படி கோயிலையும், கோயிலைச் சுற்றி இருக்கும் புராதனப் பொருட்கள், இடங்களையும் புராதனச் சின்னங்களாக அறிவிக்க வேண்டும் என்ற திட்டமும் கிடப்பில் போடப்பட்டது.\nகடந்த 2011-ம் ஆண்டு ஹைதராபாத் தொல்லியல் துறை இயக்குநர் அளித்த அறிக்கையில், 20 பேர் கொண்ட குழு திருப்பதி கோயிலின் பழைமையான சுவரை ஆய்வு செய்தனர். அதில் கோயிலுக்கு கிருஷ்ணதேவராயர் கோயிலுக்கு அளித்த நன்கொடைகள், நகைகள் விவரம் இடம் பெற்றுள்ளன என்று தெரிவித்தது. ஆனால், திருப்பதி திருமலை தேவஸ்தானமோ அப்படி எந்தவிதமான நகைகளும் கோயிலில் இல்லை. அதுபோன்ற நகைகளைப் பாதுகாக்கவும் இல்லை எனத் தெரிவித்தது.இவ்வாறு அய்யங்கார் குற்றம் சாட்டினார்.\nதகவல் ஆணையர் ஆச்சார்யலு கூறியதாவது:\nமுன்னாள் உச்ச நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதிகள் டி.பி.வத்வா, ஜெகந்நாதராவ் தலைமையில் சுய ஆய்வு செய்யும் குழுவை திருப்பதி திருமலை தேவஸ்தானம் அமைத்து தணிக்கை செய்தது. அந்தக் குழுவின் அறிக்கையில், கோயிலில் திரு ஆபரணப் பதிவேடு என்பது கடந்த 1952-ம் ஆண்டில் இருந்துதான் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதில் கிருஷ்ணதேவராயர் அளித்த நகைகள் குறித்து இடம் பெறவில்லை எனத் தெரிவித்தனர்.\nஅதாவது கடந்த 1952-ம் ஆண்டுக்கு முன் கோயிலில் இருந்த பாரம்பரிய நகைகள் குறித்த விவரம் முறையாகப் பராமரிக்கப்படவில்லை, பதிவேட்டிலும் இல்லை. ஆனால், அந்த நகைகள் கடந்த 1939-ம் ஆண்டு கோயில் அர்ச்சகரிடம் அளிக்கப்பட்டுள்ளது தெரிய வருகிறது.\nகோயிலின் விலைமதிப்பு மிக்க நகைகள் அனைத்தும் முறையாகப் பராமரிக்கப்படுகிறதா, பதிவேட்டில் குறிக்கப்படுகிறதா என்பது தெரியவில்லை. பழங்கால மற்றும் தற்போது பக்தர்கள் வழங்கும் நகைகளைப் பாதுகாக்கவும், பராமரிக்கவும், பதிவேட்டில் குறிக்கவும் என்ன மாதிரியான முறைகள் பயன்படுத்தப்படுகின்றன என்பதும் தெரியவில்லை.\nமேலும், நகைகள் பாராமிப்பது குறித்து திடீரென ஆய்வு செய்து தணிக்கை செய்ய வேண்டும் என்று நீதிபதிகள் குழு பரிந்துரை செய்தும் அதற்கு அர்ச்சகர்கள் அனுமதி மறுக்கிறார்கள். அதுமட்டுமல்லாமல், வத்வா கமிட்டி அளித்த அறிக்கையின்படி இதுவரை திருப்பதி தேவஸ்தானம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அந்தப் பரிந்துரைகளை வெளிப்படையாக மக்களுக்கும் தெரிவிக்கவில்லை.\nஇது தொடர்பாக கடந்த 2009-ம் ஆண்டு ஆந்திர உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட பொதுநலமனுவை விசாரித்த நீதிபதிகள், வத்வா கமிட்டியின் பரிந்துரைகளை ஏன் நடைமுறைப்படுத்தவில்லை என்று கேள்வி எழுப்பியிருந்தனர். கோயிலின் திரு ஆபரணங்களை பாதுகாப்பில் மெத்தனம் குறித்து கவலையும், வியப்பும் தெரிவித்திருந்தனர்.\nவிஜயநகரப் பேரரசு காலத்தில் உருவாக்கப்பட்ட திருப்பதி திருமலைக் கோயிலைப் பாதுகாக்க வேண்டியது மத்திய தொல்லியல்துறையின் கடமையாகும்.மத்திய கலாச்சாரத்துறை அமைச்சகம், தொல்லியல் துறை அமைச்சகம் ஆகியவை, மாநில அரசுகளோடு இணைந்து பாரம்பரியச் சின்னங்களைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு இருக்கிறது.இவ்வாறு ஆச்சார்யலு தெரிவித்தார்.\nதங்க வைடூரிய நகைகள் எங்கே திருப்பதி தேவஸ்தானம் மறைக்கிறதா கிருஷ்ணதேவராயர் காலத்து பொக்கிஷங்களை காணோம் : இந்திய தகவல் ஆணையம் அதிர்ச்சி...\nPrevious Articleபாலியல் புகார் கூறிய மாணவியிடம் வ���சாரணை…\nNext Article மோடி அரசின் சரித்திர சாதனை..\nகுஜராத் கலவரம்: எஸ்ஐடி தீர்ப்புக்கு எதிரான வழக்கு மீண்டும் விசாரணை…\n1 கோடி பேரின் எரிவாயு இணைப்பு ரத்து\nஅமெரிக்காவின் மிரட்டலுக்கு அடங்கிப் போயுள்ள மோடி அரசு -பீப்பிள்ஸ் டெமாக்ரசி தலையங்கம்\nதாகத்தோடு காத்திருக்கும் குடிநீர் வடிகால் வாரிய ஊழியர்கள்…\nநான் ஏன் பாஜகவிலிருந்து ராஜினாமா செய்தேன்\nஅழகப்பா பல்கலைக்கழகத்தின் பாடத்திட்டத்திலிருந்து அண்ணா எழுதிய நாடகம் பகுதி நீக்கம் – தமுஎகச கண்டனம்\nஅண்ணா திமுக ஆட்சியில் அண்ணாவின் நாடகம் நீக்கம்\nவிஜய் போல ஸ்டைலாக பறந்து பறந்து சண்டை போடவில்லை….\nசொத்துவரி உயர்வை திரும்பப் பெறுக மார்க்சிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்\nதிருப்பூரில் ஊழல் சாக்கடை; கொசு உற்பத்தி பண்ணை போராட்ட அறிவிப்பைத் தொடர்ந்து பணி செய்ய ஒப்புதல்\nகுறைந்தபட்ச ஓய்வூதியமாக ரூ.9 ஆயிரம் வழங்கிடுக – ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்\nசாலையில் தோண்டப்பட்ட குழியில் தேங்கும் சாக்கடை கழிவுநீர்: சுகாதார சீர்கேடு\nபத்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bbc.com/tamil/global-40368367", "date_download": "2018-11-13T22:28:40Z", "digest": "sha1:WPTM3DKKZSFC3AXEBH5HOGF6W34A3U7C", "length": 13374, "nlines": 131, "source_domain": "www.bbc.com", "title": "பாகிஸ்தான் ஆதரவு கோஷமிட்டோர் மீதான தேசதுரோக குற்றச்சாட்டு கைவிடப்பட்டது - BBC News தமிழ்", "raw_content": "\nபாகிஸ்தான் ஆதரவு கோஷமிட்டோர் மீதான தேசதுரோக குற்றச்சாட்டு கைவிடப்பட்டது\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nசாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட்இறுதியாட்டத்தின் போது, ''இந்தியாவுக்கு ஆதரவாகவும், பாகிஸ்தானுக்கு எதிராகவும்'' கோஷமிட்ட 15 முஸ்லிம்களுக்கு எதிராக சுமத்தப்பட்ட தேசதுரோக குற்றச்சாட்டுக்களை மத்தியப்பிரதேச போலீசார் கைவிட்டுள்ளனர்.\nImage caption இந்தியாவை 180 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது பாகிஸ்தான்\nஇது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மத்தியபிரதேச போலீசார், கைது செய்யப்பட்டவர்கள் மீது தேசதுரோக குற்றச்சாட்டுக்களை நிரூபிப்பது மிகவும் சிரமமானது என்று தெரிவித்தனர்.\nஆனால், தேசதுரோக குற்றச்சாட்டுகளுக்கு பதிலாக மத நல்லிணக்கத்துக்கு இடையூறு விளை��ித்ததாக அவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.\nசாம்பியன்ஸ் கோப்பை இறுதியாட்டத்தில், பாகிஸ்தான், இந்தியாவை 180 ரன்கள் வித்தியாசத்தில் வென்றவுடன், இந்த முஸ்லிம் நபர்கள் பட்டாசு வெடித்ததாக அருகாமை வீடுகளில் இருந்து இந்துக்கள் புகார் தெரிவித்ததை அடுத்து அவர்கள் கைது செய்யப்பட்டனர்.\nஇது குறித்து மூத்த போலீஸ் அதிகாரி ஆர். ஆர். பரிஹார் கூறுகையில், இவர்கள் மீதான சதித்திட்டம் தொடர்பான குற்றச்சாட்டு இன்னமும் எஞ்சியுள்ளது என்று தெரிவித்தார்.\n''தேசதுரோக குற்றச்சாட்டை நிரூபிப்பது மிகவும் சிரமமானது. மேலும், இவர்களில் யாரின் மீதும் குற்றப்பின்னணியில்லை'' என்று செய்தியாளர்களிடம் ஆர். ஆர். பரிஹார் தெரிவித்தார்.\nகடந்த செவ்வாய்க்கிழமையன்று காண்ட்வா நகர சிறைக்கு குற்றம் சாட்டப்பட்டவர்கள் அனுப்பப்பட்டனர்.\nஇதனிடையே, இந்தக் கைது நடவடிக்கைகள் அபத்தமானவை என்று வெளிப்படையாக வர்ணித்துள்ள ஆம்னெஸ்டி இன்டர்நேஷனல் அமைப்பு, கைது செய்யப்பட்டவர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டது.\nதேசதுரோக குற்றச்சாட்டு இந்திய தண்டனை சட்டத்தின் கீழ் மிகவும் கடுமையான குற்றச்சாட்டுகளில் ஒன்றாகும்.\nஇந்த நபர்கள் மீது குற்றச்சாட்டுக்கள் பதிவு செய்யப்பட்டது, பாகிஸ்தானுக்கு ஆதரவாக கோஷமிட்டதால் அல்ல என்றும், அவர்கள் இந்தியாவுக்கு எதிராக கோஷமிட்டதுதான் காரணம் என்று போலீசார் தெரிவித்ததாக இந்தியா டுடே செய்திவலைத்தளம் மேற்கோள்காட்டியுள்ளது.\nஆனால், குற்றம் சாட்டப்பட்ட நபர்களின் குடும்ப உறுப்பினர்கள் இக்குற்றச்சாட்டுக்களை மறுத்துள்ளனர்.\n''பாகிஸ்தானுக்கு ஆதரவாக யார் பட்டாசு வெடித்தார்கள் என்று தெரியவில்லை. என் மகன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் அனைத்தும் ஜோடிக்கப்பட்டவை'' என்று குற்றம் சாட்டப்பட்ட ஒருவரின் தந்தையான குல்ஜார் டாட்வி, பிபிசி ஹிந்தி சேவையிடம் தெரிவித்தார்.\nஇந்தியாவில் வசிக்கும் இஸ்லாமியர்கள், பாகிஸ்தான் கிரிக்கெட் அணியை உற்சாகப்படுத்தி, பிரச்சனையில் சிக்குவது முதல் முறையல்ல.\n2014 ஆம் ஆண்டில், இந்திய நிர்வாகத்தின் கீழ் இருக்கும் காஷ்மீரை சேர்ந்த இஸ்லாமிய மாணவர்கள் 66 பேர், உத்தரப்பிரதேச மாநிலத்தில் மத நல்லிணக்கத்திற்கு பாதிப்பு ஏற்படுத்துவதாக கூறி பல்கலைக்க���கத்தில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.\n2016 ஆம் ஆண்டில், இந்திய நிர்வாகத்தின் கீழ் இருக்கும் காஷ்மீரில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தில், அந்த மாநில மாணவர்களுக்கும், பிற மாநிலத்தை சேர்ந்த மாணவர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டதை அடுத்து, காவல்துறையினர் அங்கு அனுப்ப்ப்பட்டனர்.\nபாகிஸ்தானுக்கு ஆதரவாக கோஷமிட்ட 15 இந்தியர்கள் கைது\nஇந்திய அணியின் படுதோல்விக்கு 5 முக்கிய காரணங்கள்\nஇந்தியாவை வீழ்த்தி கோப்பையை வென்றது பாகிஸ்தான்\nஇந்தியாவை மிரட்டிய ஃபகார் ஜமான் யார்\nசமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :\nஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்\nடிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்\nஇன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்\nயு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்\nஇந்த செய்தியைப் பகிர்க பகிர்வது பற்றி\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nCopyright © 2018 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷயங்களுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thiraimix.com/drama/yaaradi-nee-mohini/118916", "date_download": "2018-11-13T23:22:51Z", "digest": "sha1:XK4JBCRABDIYFBS364MPU6FQAQCAATAQ", "length": 4930, "nlines": 52, "source_domain": "thiraimix.com", "title": "Yaaradi Nee Mohini - 08-06-2018 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nசொந்த மகளையே ஏலத்தில் விட்ட தந்தை: அவருக்கு கிடைத்த தொகை எவ்வளவு தெரியுமா\nஇளம் பெண்ணை எக்ஸ்ரோ எடுத்த போது மருத்துவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி: என்ன இருந்தது தெரியுமா\n19 வயது இளைஞனுடன் வீட்டை விட்டு வெளியேறிய 36 வயது மனைவி: மீட்டு கொடுங்க என கதறிய கணவன்\n80 நாட்களாக உரிமையாளருக்காக நடுரோட்டில் காத்திருக்கும் நாய்குட்டி\nமீண்டும் வெடிக்கும் பாரிய சிக்கல்\nமைத்திரி - மஹிந்தவுக்கு இன்று கிடைத்த எதிர்பாராத அதிர்ச்சி\nஅர்ச்சனாவின் அம்மாவிற்கு நடந்த கொடுமை நேர்காணலில் ஆவேசமாக உண்மையை அம்பலப்படுத்திய பிரபல தொகுப்பாளினி\nராஜா ராணி செம்பா ஆல்யா மானசா காதலை வெளிப்படையாக அறிவிப்பு\nஉள்ளாடையுடன் மட்டும் படுகவர்ச்சியாக போட்டோ வெளியிட்ட நடிகை திஷா பாட்னி\n மகளை பார்த்து அதிர்ச்சியில் உறைந்த ரசிகர்கள்\nசிறுநீரில் நல்லெண்ணெய் ஒரு துளியை விட்டு ப��ருங்கள் சிறிது நேரத்தில் நடக்கும் அதிசயம் தெரியும்\nதொகுப்பாளினி அர்ச்சனாவின் மகளுக்கு அடித்த அதிர்ஷ்டம் ஒரு வார்த்தையால் அரங்கத்தையே அதிர வைத்த சாரா\nகாதல் மனைவியை விவாகரத்து செய்த விஷ்ணு விஷால்..என்ன காரணம்\n அஜித்தை சந்தித்த ஸ்ரீதேவியின் கணவர் - ரசிகர்கள் கொண்டாட்டம்\nஅடிக்கடி உல்லாசத்துக்கு அழைத்த கணவன்.. ஆத்திரமடைந்த மனைவி என்ன செய்தார் தெரியுமா\n பி.எம்.டபுள் கார், போயஸ் கார்டன் வீடு, 7 ஸ்டார் ஹோட்டல்... ரஜினி விளக்கம்\nபிரபல நடிகர் விஷ்ணு மனைவியுடன் விவாகரத்து - ரசிகர்கள் வருத்தம்\nஉள்ளாடையுடன் மட்டும் படுகவர்ச்சியாக போட்டோ வெளியிட்ட நடிகை திஷா பாட்னி\nஅர்ச்சனாவின் அம்மாவிற்கு நடந்த கொடுமை நேர்காணலில் ஆவேசமாக உண்மையை அம்பலப்படுத்திய பிரபல தொகுப்பாளினி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.lankaone.com/index.php?type=post&post_id=32670", "date_download": "2018-11-13T22:02:12Z", "digest": "sha1:WBL24QKQF2KYV24V6D465I3JXZXHTD6Y", "length": 12674, "nlines": 116, "source_domain": "www.lankaone.com", "title": "நாடாளுமன்ற கூட்டத் தொடர", "raw_content": "\nநாடாளுமன்ற கூட்டத் தொடரில் மக்கள் நலனுக்கான மசோதாவை நிறைவேற்ற வேண்டும் : ஜி.கே.வாசன்\nநாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரில் மக்கள் நலன்காக்கும் மசோதாவை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் திட்டமிட்டப்படி ஆகஸ்ட் 10ம் தேதி வரை தடையில்லாமல் தொடர வேண்டும்.\nமத்திய பாஜ அரசு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கு ஏதுவாக திட்டங்களை அறிவித்து, நிலுவையில் உள்ள மக்கள் விரும்பும் மசோதாக்களை மட்டும் நிறைவேற்றவும், பெண்களுக்கான 33 சதவீத இட ஒதுக்கீட்டை நிறைவேற்றவும் முன்வர வேண்டும்.\nவெளிநாட்டு வங்கிகளில் சட்டவிரோதமாக சேமிக்கப்பட்டுள்ள பணத்தை மீட்பதற்கும், , நாட்டின் எல்லைப்புற பாதுகாப்புக்கு உத்திரவாதம் அளிப்பதற்கும், மக்கள் ஏற்க முன்வராத, விரும்பாத திட்டங்களை முடக்குவதற்கும், தமிழகத்திற்கு கொடுக்க வேண்டிய நிதியையும், நிவாரணத் தொகையையும் கொடுப்பதற்கும் முக்கிய முடிவுகளை எடுத்து அதற்குண்டான அறிவிப்புகளை நாடாளுமன்றம் நடைபெறுகின்ற நாட்களிலே அறிவித்து அவைகளை காலம் தாழ்த்தாமல் நிறைவேற்ற உடனடியாக நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும். இவ்வாறு ஜி.கே.வாசன் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.\nஜனாதிபதியின் அறிக்கை தொடர்பில் சட்டத்தை...\nகடந்த ஞாயிற்றுக்கிழமை (11) பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான விலை......Read More\nசற்று முன்னர் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு ஜனநாயகத்திற்கு கிடைத்த......Read More\nஎதிர்வரும் டிசம்பர் மாதம் 7ஆம் திகதி வரை தேர்தல் செயற்பாடுகளை......Read More\nமஹிந்த சுய மரியாதையை காத்துக்கொள்ள பதவியை...\nபிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தனது சுய மரியாதையை காத்துக்கொள்ளும் வகையில் தனது......Read More\nஇலங்கையின் 200 வருட நீதித்துறைக்கு...\nஇலங்கையின் 200 வருட நீதித்துறைக்கு கிடைத்துள்ள உன்னதமான உயரிய வெற்றி......Read More\nபாராளுமன்றம் நாளை கூடலாம் : சஜித்\nகிடைத்த வெற்றியானது ஜனநாயகத்திற்கும் மக்கள் சக்திக்கும் கிடைத்த......Read More\nசற்று முன்னர் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு ஜனநாயகத்திற்கு கிடைத்த......Read More\nவடமராட்சி கிழக்கில் மக்களது காணிகளை...\nயாழ்ப்பாணம், வடமராட்சி கிழக்கு பகுதியில் வனஜீவராசிகள்......Read More\nஸ்ரீ லங்கான் எயார் லயன்ஸ்...\nஸ்ரீ லங்கான் எயார் லயன்ஸ் நிறுவனத்தின் புதிய தலைவராக முன்னாள்......Read More\nஉலக வலைப்பின்னல் WWW ஆரம்பிக்கப்பட்ட...\nஇதே தேதியில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள்:-* 1851 – வாஷிங்டனின் சியாட்டில்......Read More\nகோத்தபாய ராஜபக்ஷவினால் புதிய உற்பத்தி தளமாக அடையாளப்படுத்தப்பட்ட......Read More\nஎதிர்காலத்தில் முஸ்லிம்களுக்கு எந்தவிதப் பிரச்சினைகளும் ஏற்பட......Read More\nதற்போதைய அரசியல் நெருக்கடி குறித்து...\nநாட்டின் ஜனநாயகத்தை உறுதிப்படுத்துமாறு சர்வதேச அமைப்புக்கள் ,......Read More\nவாகனங்களில் றே லைற் (Rear Light) எதிரொலிப்பான் (Reflector) போன்றவற்றை......Read More\nஎதிர்வரும் பாராளுமன்ற தேர்தலுக்கு கூட்டணி ஒன்றின் ஊடாக......Read More\nஜனவரி முதல் யாழில் முச்சக்கர...\nயாழ்.மாவட்டத்தில் போக்குவரத்து சேவையில் ஈடுபடும் முச்சக்கரவண்டிகள்......Read More\nதிருமதி. சியாமளா ஜெபரஞ்சன் கொக்குவில் இந்து கல்லூரி, இராமநாதன் நுண்கலைகூட மாணவி, விஜயாலயம் நிர்வாகி ஆசிரியை\nஅமரர் செல்வி தனுஜா யோகராஜா\nபரிசோதனை எலிகளாக 30 ஆயிரம் பெண்கள்\nமுதலில், பில் கேட்ஸ் ஒரு 'ஃபிலான்த்ரோபி' (Philanthropy) என்பதை தெரிந்து கொள்ள......Read More\nகடந்த பத்தியில் இலங்கையில் ஏற்பட்டிருக்கும் அரசியல் குழப்ப நிலைமையை......Read More\nநாட்டின் பிரதமருக்கு கல்தா கொடுத்துவிட்டதை இட்டு நாடு கொந்தளித்துக்......Read More\nபுரியாமல் தவிக்கிறேன். விளக்கித் தெளிவாக்குவோருக்கு......Read More\nயார் போட்ட சாபமோ, எவர் செய்த பாவமோ...\nஇலங்கையில் வரலாறு காணாத அரசியல் நெருக்கடி நீடிக்கிறது. கடந்த ஒக்தோபர் 26,2018......Read More\nஇலங்கையின் அரசியல் வரலாற்றில் இது போன்றதொரு நெருக்கடி நிலைமை இதுவரை......Read More\nமரக்கிளையில் இருந்து தவறி விழுந்த தேள் ஒன்று நடு ஆற்றில் தத்தளித்துக்......Read More\nறோ, சிறிசேன, சம்பந்தன் - யதீந்திரா ...\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தன்னை இந்திய வெளியக உளவுத்துறையான ஆய்வு......Read More\n40 ஆண்டுகால இராணுவ ஆட்சியின் கீழ்...\n1979ஆம் ஆண்டு பயங்கரவாத தடைச்சட்டம் நிறைவேற்றப்பட்டதை உடனடுத்து யூலைமாதம்......Read More\nஅரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பான பிரச்சினை கூட்டமைப்பின் அரசியல்......Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kollywood7.com/2015/11/actress-sona-very-hot-stills/", "date_download": "2018-11-13T23:37:06Z", "digest": "sha1:XGV6FKBXWW7RX3AKLP3PRAG7OZO6KCJ6", "length": 4034, "nlines": 69, "source_domain": "kollywood7.com", "title": "Actress Sona very Hot stills – Tamil News", "raw_content": "\nதமிழகத்திற்கு விடுத்துள்ள ரெட் அலர்ட் எச்சரிக்கையில், அந்தர்பலடி அடித்த வானிலை மையம்.\nஅஜித் படத்தின் உரிமையை கைப்பற்றிய விஜய் படம் நிறுவனம்\nசிங்கம்பட்டி ஜமீன் வழக்கு: இயக்குநர் பாலா ஆஜர், ஆர்யாவுக்கு தொடரும் பிடிவாரண்ட்\nரெட் அலர்ட் டு சென்னை. மிரட்ட வரும் கஜா புயல்\nஅது நாங்கள் இல்லை – பரபரப்புக்கு முற்றுப்புள்ளி வைத்த தமிழ் ராக்கர்ஸ்\nசர்கார் சக்சஸ் பார்ட்டி கேக்கில் இடம்பெற்ற இலவச மிக்ஸி, கிரைண்டர்\nரஜினி எந்த தொகுதியில் நின்றாலும் எதிர்த்துப் போட்டியிடுவேன்: இயக்குநர் கெளதமன் அதிரடி\nசர்க்கார் படத்தில் நீக்கப்பட்ட காட்சிகள்\nதமிழகத்திற்கு விடுத்துள்ள ரெட் அலர்ட் எச்சரிக்கையில், அந்தர்பலடி அடித்த வானிலை மையம்.\nஅஜித் படத்தின் உரிமையை கைப்பற்றிய விஜய் படம் நிறுவனம்\nசிங்கம்பட்டி ஜமீன் வழக்கு: இயக்குநர் பாலா ஆஜர், ஆர்யாவுக்கு தொடரும் பிடிவாரண்ட்\nரெட் அலர்ட் டு சென்னை. மிரட்ட வரும் கஜா புயல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://nadappu.com/co-operative-election-admk-cadres-more-scam-stalin/", "date_download": "2018-11-13T22:48:34Z", "digest": "sha1:IYIPALEEUJCN5PCW7EP2P2QB72TSO5PF", "length": 22435, "nlines": 156, "source_domain": "nadappu.com", "title": "கூட்டுறவு சங்கத் தேர்தலில் அதிமுகவினர் முறைகேடு: ஸ்டாலின் குற்��ச்சாட்டு", "raw_content": "\nவல… வல… வலே… வலே..\nவல… வல… வலே… வலே..\nசென்னையில் மு.க.ஸ்டாலினுடன் சீதாராம் யெச்சூரி சந்திப்பு..\nதிருச்செந்தூரில் சூரசம்ஹாரம் : லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு..\nஇலங்கை நாடாளுமன்றம் நாளை கூடுகிறது: சபாநாயகர் கரு.ஜெயசூர்யா..\nஇலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு இடைக்காலத் தடை: உச்ச நீதிமன்றம் அதிரடிஉத்தரவு\nவைகை அணையில் இருந்து பாசனத்திற்கு நீர் திறக்க முதல்வர் பழனிசாமி உத்தரவு\nசபரிமலைக்கு பெண்கள் செல்ல இடைக்கால தடையில்லை : உச்சநீதிமன்றம்..\nகஜா புயல் : நவ., 16ம் தேதி தமிழகத்திற்கு விடுக்கப்பட்ட ரெட் அலர்ட் வாபஸ்..\nகஜா புயல் நகரும் வேகம் மணிக்கு 4 கிலோ மீட்டராக குறைந்தது : இந்திய வானிலை மையம்..\nதிருவண்ணாமலை கார்த்திகை தீப திருவிழா : நவ. 14ம் தேதி கொடியேற்றம்..\nகஜா புயல் : கடலூர்-பாம்பன் இடையே நாளை மறுநாள் கரையைக் கடக்கும்..\nகூட்டுறவு சங்கத் தேர்தலில் அதிமுகவினர் முறைகேடு: ஸ்டாலின் குற்றச்சாட்டு\nகூட்டுறவு சங்கத் தேர்தலில் அதிமுகவினர் முறைகேட்டில் ஈடுபடுவதாகவும் அதற்கு கூட்டுறவு தேர்தல் ஆணையம் துணைபோவதாகவும், திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.\nஇதுதொடர்பாக மு.க.ஸ்டாலின் இன்று (புதன்கிழமை) வெளியிட்ட அறிக்கையில்,\n“ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெற வேண்டிய தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்களுக்கான தேர்தலை ஏதோ “இடைத்தேர்தல்களையும்” “உள்ளாட்சித்தேர்தல்களையும்” நடத்தும் ஜனநாயகத்திற்கு எதிரான அராஜக பாணியில் தமிழக அரசு நடத்துவதையும், அதற்கு தமிழ்நாடு கூட்டுறவு சங்கத் தேர்தல் ஆணையம் விரும்பித் துணை போவதையும் திமுக கண்டிக்கிறது.\nநிர்வாகத்தின் இமாலயத் தோல்வியிலும், ஐந்தாண்டு காலம் ஆட்சியிலிருந்த அதிமுகவினர் கூட்டுறவு இயக்கத்தையே சீரழித்து அதன் அடிப்படை நோக்கத்தையே பாழடித்துவிட்ட நிலையில், கூட்டுறவு சங்க உறுப்பினர்களிடம் வாக்குகளைப் பெற முடியாது என்பதால், குறுக்கு வழியில், வேட்பு மனு தாக்கலின்போதே கூட்டுறவு சங்கத் தேர்தல் அதிகாரிகளாக இருப்பவர்கள், அதிமுகவினர் தூண்டுதலினால், பகிரங்கமாக ஈடுபட்டுள்ள ஜனநாயக விரோத தேர்தல் நடைமுறைகள் வெட்கித் தலைகுனிய வைக்கிறது.\nமாநில கூட்டுறவு சங்க தேர்தல் ஆணையர் 8.2.2018 அன்று தேர்தல் அதிகாரிகளுக்கு வழங்கி��ுள்ள கையேட்டில் “கூட்டுறவு சங்கத் தேர்தலை நியாயமாகவும், நேர்மையாகவும், சுதந்திரமாகவும் நடத்த வேண்டும்” என்று வெளிப்படையாக அறிவிப்பு ஒன்றை ஒப்புக்கு வெளியிட்டுள்ளது.\nமாநிலம் முழுவதும் முதல் கட்டமாக நடைபெறுகின்ற கூட்டுறவு சங்கத் தேர்தல்களில் திமுகவினர் உள்ளிட்ட எதிர்கட்சியினரின் வேட்பு மனுவை ஏற்றுக்கொள்ளாமல் நிராகரிப்பதும், ஏற்றுக் கொண்டதற்கு ஒப்புகை ரசீது கொடுக்காமல் ஓடி ஒளிவதும், ஒருதலைப்பட்சமாக தேர்ந்தெடுக்கப்பட்டதாக அறிவிப்புகளை ஒட்டிவிட்டு கூட்டுறவு சங்க தேர்தல் அதிகாரிகள் தலைமறைவாகிவிடுவதும் தமிழக அரசின் “கூட்டுறவு சங்கத் தேர்தல்கள் நடத்தும்” லட்சணமாக மாறியிருப்பது மிகுந்த வேதனையளிக்கிறது.\nதேர்தல் அதிகாரிகளை வழிநடத்த வேண்டிய மாநில கூட்டுறவு சங்க தேர்தல் ஆணையர் தமிழக அரசுக்கும், அதிமுகவினரை ஜனநாயகத்திற்கு முற்றிலும் முரணாகத் தேர்ந்தெடுப்பதற்கும் நாணமின்றித் துணை போவது “சுதந்திரமான தேர்தல்” என்ற உச்சநீதிமன்றத்தின் பல முக்கிய தீர்ப்புகளை அப்பட்டமாக மீறும் விதமாக அமைந்திருக்கிறது.\nமாவட்ட ஆட்சியர்களோ கண் மூடி கை கட்டி வாய்பொத்தி நிற்க, உள்ளூரில் உள்ள காவல் துறை அதிகாரிகளோ அதிமுகவினருடன் கைகோர்த்து தேர்தல் அராஜகத்தில் ஈடுபட்டு வருகிறார்கள் என்ற செய்தி திமுக மாவட்ட செயலாளர்களிடமிருந்து தினமும் வந்துகொண்டேயிருக்கிறது.\n“நேர்மையாகவும், நியாயமாகவும் தேர்தல் நடத்த வேண்டும்” என்று அறிவித்த மாநில கூட்டுறவு சங்க தேர்தல் ஆணையர் அதிமுகவினரின் அத்து மீறல்களையும், தேர்தல் அராஜகங்களையும் கண்டும் காணாததுபோலக் கண்சிமிட்டிக்கொண்டிருப்பது மிகுந்த கண்டனத்திற்குரியது.\nதேர்தல் நடக்கும் இடங்களுக்கு தேர்தல் அதிகாரிகளே வராமல் “தேர்ந்தெடுக்கப்பட்டஉறுப்பினர்களின்” பட்டியல் கடலூர் போன்ற மாவட்டங்களில் ஒட்டப்பட்டு, “தேர்தல் அதிகாரிகளைக் காணவில்லை” என்று திமுக மாவட்டச் செயலாளரின் சார்பில் காவல் துறையில் புகார் மனுவே கொடுக்கப்பட்டுள்ளது.\nஅப்படி கொடுக்கப்பட்ட புகார்களின் மீதும், அதிமுகவினரின் அராஜக ஆட்டபாட்டங்கள் குறித்துக் கொடுக்கப்பட்ட புகார்கள் மீதும் காவல் துறையினர் நடவடிக்கை எடுக்கவில்லை. கூட்டுறவு சங்க தேர்தல் குறித்த “முன் அறிவிப்��ு” தமிழ்நாடு காவல் துறை தலைவருக்கு அனுப்பப்பட்டும், மாவட்டங்களில் உள்ள காவல் துறை அதிகாரிகளுக்கு “கூட்டுறவு சங்கத் தேர்தலில் சுதந்திரமான தேர்தல் நடைபெற பாதுகாப்பு கொடுங்கள்” என்று தமிழ்நாடு காவல் துறை தலைவர் கட்டளையாவது பிறப்பித்திருக்கிறாரா என்பதே யாருக்கும் தெரியவில்லை.\nஆகவே காவல் துறையும், கூட்டுறவு தேர்தல் ஆணையமும் தோள்மேல் கைபோட்டுக்கொண்டு அதிமுகவினரின் தேர்தல் முறைகேடுகளுக்கும் சட்ட துஷ்பிரயோகங்களுக்கும் துணைபோவதற்கு எதிர்காலத்தில் பதில் சொல்ல வேண்டிய நிலை நிச்சயம் வரும்.\nஆகவே தமிழ்நாடு மாநில கூட்டுறவு சங்கத் தேர்தல் ஆணையரும், தமிழ்நாடு காவல்துறை தலைவரும் உடனடியாக சம்பந்தப்பட்ட தேர்தல் அதிகாரிகள் மற்றும் காவல் துறை அதிகாரிகளுக்கு சட்ட ரீதியாக உரிய உத்தரவு பிறப்பித்து கூட்டுறவு சங்கத் தேர்தலை நேர்மையாகவும், நியாயமாகவும் நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nஅதிமுகவிற்கு வெட்கமில்லாமல் துணை போகும் தேர்தல் அதிகாரிகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். கூட்டுறவு சங்கத் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள “தேர்தல் அதிகாரிகளுக்கான கையேடு” அடிப்படையில் தேர்தலை சுதந்திரமாக நடத்திட ஆணை பிறப்பித்திட வேண்டும்”\nகூட்டுறவு சங்கத் தேர்தலில் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின்\nPrevious Postசட்டப் படிப்பு சர்ச்சைக்கு விவேக் ஜெயராமன் விளக்கம்... Next Post12ஆம் வகுப்பு பொருளாதாரவியல், 10ஆம் வகுப்பு கணிதப் பாடத்திற்கு மீண்டும் தேர்வு: சிபிஎஸ்இ..\nஎந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான்- 3 : என். விஜயா, குழந்தை வளர்ப்பு ஆலோசகர்\nஎந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் – 2 : என். விஜயா, குழந்தை வளர்ப்பு ஆலோசகர்\nஎந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் – 1: என். விஜயா, குழந்தை வளர்ப்பு ஆலோசகர்\nதமிழகத்தில் பாஜக வளர்கிறதா… சிரிப்புத்தான் வருகிறது: ஸ்டாலின் (தி இந்துவில் வெளியான ஆங்கிலப் பேட்டியின் தமிழாக்கம்)\nசுவிட்சர்லாந்திலேயே அப்படி என்றால் இந்தியாவில் என்னதான் நடக்காது\nஅண்ணா புரிந்த அரசியல் சாகசம்: மேனா.உலகநாதன் (இந்து தமிழ் திசையில் வெளிவந்ததன் முழு வடிவம்)\nதிமுகவுக்கு அண்ணா விதை போட்ட வீடு…\nதிருச்செந்தூரில் சூரசம்ஹாரம் : லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு..\nதிருவண்ணாமலை கார்த்திகை ��ீப திருவிழா : நவ. 14ம் தேதி கொடியேற்றம்..\nதிருச்செந்துார் சுப்பிரமணிய சாமி கோயிலில் இன்று சூரசம்காரம்…\nசிங்கப்பூர் தெண்டாயுதபாணி கோயிலில் கந்த சஷ்டி 3-ம் நாள் திருவிழா..\nகருப்பு குல்லா நரேந்திர மோடி.. (தீக்கதிரில் வெளியான சுபாஷினி அலியின் சிறப்புக் கட்டுரை)\nநாம் எதையாவது கண்டுபிடித்திருக்கிறோமா: ஆயுதபூஜை குறித்து அண்ணா\nஎம்.ஜி.ஆரைத் தெரியாது என்று அவரிடமே சொன்ன போலீஸ் காரர்: வெங்கடேசன் கிருஷ்ணராஜ் எம்ஜிஆர்\n34 ஆண்டுகளுக்கு முன் இதே நாளில் அப்போலாவில் எம்.ஜி.ஆர் – ஒரு ப்ளாஷ்பேக்: கட்டிங் கண்ணையா\n‘நாம் நினைக்கும் அளவு புற்றுநோய் பெரிய உயிர்கொல்லி அல்ல’..\nஒபிசிட்டி… உடனிருந்து கொல்லும் நண்பன்: கி.கோபிநாத்\nரீஃபைண்டு ஆயில்: நல்ல எண்ணெயா நொல்ல எண்ணெயா\nதாய்ப்பால் எனும் திரவத் தங்கம்: கி.கோபிநாத்\nவல... வல... வலே... வலே..\n: ரஜினியின் பதிலைப் பார்த்து கொதிக்கும் ஊடக இளைஞர்கள்\n7 தமிழர் விடுதலையை வலியுறுத்தி தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர் மிதிவண்டி பேரணி\nஉள்கட்சித் தேர்தலுக்கும் தயாராகிறது திமுக…\nமண்ணை மலடாக்கும் ஆர்எஸ்பதி மரங்கள்: வலுக்கும் எதிர்ப்புக் குரல்…\nசென்னையும் அதன் தமிழும்: நவ-17 முழுநாள் கருத்தரங்கு\n“எனதருமைத் தோழியே..“ : (சிறுகதை) ராஜஇந்திரன் அழகப்பன்\nபால் இயல் : வானம்பாடி கனவுதாசன்\nசென்னையில் மு.க.ஸ்டாலினுடன் சீதாராம் யெச்சூரி சந்திப்பு.. https://t.co/Vu3H5G3GZe\nதிருச்செந்தூரில் சூரசம்ஹாரம் : லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு.. https://t.co/D9t8LOIO9f\nஇலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு இடைக்காலத் தடை: உச்ச நீதிமன்றம் அதிரடிஉத்தரவு https://t.co/EIKEMxs0J7\nசபரிமலைக்கு பெண்கள் செல்ல இடைக்கால தடையில்லை : உச்சநீதிமன்றம்.. https://t.co/LQHqwQbGng\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/google-office-in-dublin-ireland-005541.html", "date_download": "2018-11-13T22:03:44Z", "digest": "sha1:NPBVWD5EGFV3OGYTRFSSDKYTWYXN4ZEL", "length": 14642, "nlines": 209, "source_domain": "tamil.gizbot.com", "title": "google office in dublin ireland - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇந்த மாதிரி ஆபீஸ் பாத்திருக்கீங்களா\nஇந்த மாதிரி ஆபீஸ் பாத்திருக்கீங்களா\nபுதிய ஐபால் ஸ்லைடு எலன் டேப்லெட் அறிமுகம்: விலை எவ்வளவு தெரியுமா\nதிண்டுக்கல்லில் அமைச்சர் பங்கேற்ற விழாவில் நாற்காலிகள் வீச்சு.. அதிமுகவினர் ரகளை\nடேய் த���்பி... உனக்கு சீன் போட வேற வழியே தெரியலயா…\nமனைவி ரஜினியை விவாகரத்து செய்த நடிகர் விஷ்ணு விஷால்\nஜிம்மிற்கு செல்லாமல் வீட்டிலிருந்தபடியே கட்டுமஸ்தான உடலை பெற இந்த ஒரு பயிற்சியே போதும்\nகடலுக்குள் 48 மணி நேரம் கிடந்த ஐபோன்.\nமோடியின் அடுத்த அதிரடி.. ரூ. 1 லட்சம் கோடி முதலீட்டில் ஒரு கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு.\nஇந்த ரோஹித்துக்கு தோனி மேல எம்புட்டு பாசம் பாருங்க தோனியை மறக்காமல் நினைவுகூர்ந்த ரோஹித் சர்மா\nகுழந்தைகள் தினத்தில் உங்கள் குழந்தைகளோடு\nகூகுள் நிறுவனத்தின் ஈரோப்பியன் தலைமையகம் அயர்லாந்து நாட்டில் உள்ள டப்லின் நகரத்தில் உள்ளது.\nஇந்த ஆபீஸ் பல புதுமைகளை கொண்டுள்ளது. இதன் உள்ளமைப்பு சுவிஸ் கட்டிடக்கலை நிபுணர்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. ஈரோப்பில் உள்ள அழகிய ஆபீஸ்களில் இதுவும் ஒன்று.\nஇது 14 மாடிகள் கொண்டது. இந்த ஆபீஸில் 5 ரெஸ்டாரன்ட், 42 கிச்சன்ஸ், கேம் ரூம்ஸ், ஜிம்ஸ் மற்றும் 400 மீட்டிங் ரூம் உள்ளது.\nகிழே உள்ள சிலைட்சோவில் இதன் அழகிய படங்களை கண்டு மகிழுங்கள்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nஇந்த மாதிரி ஆபீஸ் பாத்திருக்கீங்களா\nஇந்த மாதிரி ஆபீஸ் பாத்திருக்கீங்களா\nஇந்த மாதிரி ஆபீஸ் பாத்திருக்கீங்களா\nஇந்த மாதிரி ஆபீஸ் பாத்திருக்கீங்களா\nஇந்த மாதிரி ஆபீஸ் பாத்திருக்கீங்களா\nஇந்த மாதிரி ஆபீஸ் பாத்திருக்கீங்களா\nஇந்த மாதிரி ஆபீஸ் பாத்திருக்கீங்களா\nஇந்த மாதிரி ஆபீஸ் பாத்திருக்கீங்களா\nஇந்த மாதிரி ஆபீஸ் பாத்திருக்கீங்களா\nஇந்த மாதிரி ஆபீஸ் பாத்திருக்கீங்களா\nஇந்த மாதிரி ஆபீஸ் பாத்திருக்கீங்களா\nஇந்த மாதிரி ஆபீஸ் பாத்திருக்கீங்களா\nஇந்த மாதிரி ஆபீஸ் பாத்திருக்கீங்களா\nஇந்த மாதிரி ஆபீஸ் பாத்திருக்கீங்களா\nஇந்த மாதிரி ஆபீஸ் பாத்திருக்கீங்களா\nஇந்த மாதிரி ஆபீஸ் பாத்திருக்கீங்களா\nஇந்த மாதிரி ஆபீஸ் பாத்திருக்கீங்களா\nஇந்த மாதிரி ஆபீஸ் பாத்திருக்கீங்களா\nஇந்த மாதிரி ஆபீஸ் பாத்திருக்கீங்களா\nஇந்த மாதிரி ஆபீஸ் பாத்திருக்கீங்களா\nஇந்த மாதிரி ஆபீஸ் பாத்திருக்கீங்களா\nஇந்த மாதிரி ஆபீஸ் பாத்திருக்கீங்களா\nஇந்த மாதிரி ஆபீஸ் பாத்திருக்கீங்களா\nஇந்த மாதிரி ஆபீஸ் பாத்திருக்கீங்களா\nஇந்த மாதிரி ஆபீஸ் பாத்திருக்கீங்களா\nஇந்த மாதிரி ஆபீஸ் பாத்திருக்கீங்களா\nஇந்த மாதிரி ஆபீஸ் பாத்திருக்கீங்களா\nஇந்த மாதிரி ஆபீஸ் பாத்திருக்கீங்களா\nஇந்த மாதிரி ஆபீஸ் பாத்திருக்கீங்களா\nஇந்த மாதிரி ஆபீஸ் பாத்திருக்கீங்களா\nஇந்த மாதிரி ஆபீஸ் பாத்திருக்கீங்களா\nஇந்த மாதிரி ஆபீஸ் பாத்திருக்கீங்களா\nஇந்த மாதிரி ஆபீஸ் பாத்திருக்கீங்களா\nஇந்த மாதிரி ஆபீஸ் பாத்திருக்கீங்களா\nஇந்த மாதிரி ஆபீஸ் பாத்திருக்கீங்களா\nஇந்த மாதிரி ஆபீஸ் பாத்திருக்கீங்களா\nஇந்த மாதிரி ஆபீஸ் பாத்திருக்கீங்களா\nஇந்த மாதிரி ஆபீஸ் பாத்திருக்கீங்களா\nஇந்த மாதிரி ஆபீஸ் பாத்திருக்கீங்களா\nஇந்த மாதிரி ஆபீஸ் பாத்திருக்கீங்களா\nஇந்த மாதிரி ஆபீஸ் பாத்திருக்கீங்களா\nஇந்த மாதிரி ஆபீஸ் பாத்திருக்கீங்களா\nஇந்த மாதிரி ஆபீஸ் பாத்திருக்கீங்களா\nஇந்த மாதிரி ஆபீஸ் பாத்திருக்கீங்களா\nஇந்த மாதிரி ஆபீஸ் பாத்திருக்கீங்களா\nஇந்த மாதிரி ஆபீஸ் பாத்திருக்கீங்களா\nஇந்த மாதிரி ஆபீஸ் பாத்திருக்கீங்களா\nஇந்த மாதிரி ஆபீஸ் பாத்திருக்கீங்களா\nஇந்த மாதிரி ஆபீஸ் பாத்திருக்கீங்களா\nஇந்த மாதிரி ஆபீஸ் பாத்திருக்கீங்களா\nஇந்த மாதிரி ஆபீஸ் பாத்திருக்கீங்களா\nஇந்த மாதிரி ஆபீஸ் பாத்திருக்கீங்களா\nஇந்த மாதிரி ஆபீஸ் பாத்திருக்கீங்களா\nஇந்த மாதிரி ஆபீஸ் பாத்திருக்கீங்களா\nஇந்த மாதிரி ஆபீஸ் பாத்திருக்கீங்களா\nஇந்த மாதிரி ஆபீஸ் பாத்திருக்கீங்களா\nஇந்த மாதிரி ஆபீஸ் பாத்திருக்கீங்களா\nஇந்த மாதிரி ஆபீஸ் பாத்திருக்கீங்களா\nஇந்த மாதிரி ஆபீஸ் பாத்திருக்கீங்களா\nஇந்த மாதிரி ஆபீஸ் பாத்திருக்கீங்களா\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nஎலக்ட்ரிக் வாகன சார்ஜ் மையங்கள் நிறுவ அனுமதி. ஒவ்வொரு 25 கி.மீ. தொலைவில்....\nஆம்ஸ்ட்ராங்கின் வாழ்க்கையை பிரதிபலிக்கிறதா பர்ஸ்ட்மேன் திரைப்படம்\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2005/10/09/madurai.html", "date_download": "2018-11-13T22:32:36Z", "digest": "sha1:VLOOYSXCJMRNOF57SKX5VGVEWWRBVJBP", "length": 9412, "nlines": 180, "source_domain": "tamil.oneindia.com", "title": "இசைக் கலைஞர் மதுரை கிருஷ்ணன் மரணம் | Madurai N Krishnan passes away - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» இசைக் கலைஞர் மதுரை கிருஷ்ணன் மரணம்\nஇசைக் கல���ஞர் மதுரை கிருஷ்ணன் மரணம்\nஇலங்கை நாடாளுமன்ற கலைப்புக்கு இடைக்கால தடை\nதிண்டுக்கல்லில் அமைச்சர் பங்கேற்ற விழாவில் நாற்காலிகள் வீச்சு.. அதிமுகவினர் ரகளை\nடேய் தம்பி... உனக்கு சீன் போட வேற வழியே தெரியலயா…\nமனைவி ரஜினியை விவாகரத்து செய்த நடிகர் விஷ்ணு விஷால்\nஜிம்மிற்கு செல்லாமல் வீட்டிலிருந்தபடியே கட்டுமஸ்தான உடலை பெற இந்த ஒரு பயிற்சியே போதும்\nகடலுக்குள் 48 மணி நேரம் கிடந்த ஐபோன்.\nமோடியின் அடுத்த அதிரடி.. ரூ. 1 லட்சம் கோடி முதலீட்டில் ஒரு கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு.\nஇந்த ரோஹித்துக்கு தோனி மேல எம்புட்டு பாசம் பாருங்க தோனியை மறக்காமல் நினைவுகூர்ந்த ரோஹித் சர்மா\nகுழந்தைகள் தினத்தில் உங்கள் குழந்தைகளோடு\nபிரபல கர்நாடக இசைக் கலைஞர் வித்வான் மதுரை என். கிருஷ்ணன் காலமானார். அவருக்கு வயது 77.\nகலைமாமணி, பத்மபூஷன் உள்ளிட்ட விருதுகளைப் பெற்ற கிருஷ்ணன் சிறுநீரக பாதிப்பு காரணமாக சென்னையில் தனியார்மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை மரணமடைந்தார்.\nஅவருக்கு 4 மகள்கள் உள்ளனர். காரைக்குடி தமிழ் இசைப் பள்ளியில் பயின்று, தமிழக அரசின் இசைக் கல்லூரியில் உயர் கல்விகற்று வித்வான் பட்டம் பெற்றவர்.\nஅரியக்குடி ராமானுஜ அய்யங்காரிடம் 18 ஆண்டுகள் குருகுல வாசம் இருந்து இசை பயின்றார். தியாகராஜரின் குரு சிஷ்யஇசைப் பரம்பரையில் வந்தவர் கிருஷ்ணன் என்பது குறிப்பிடத்தக்கது.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/amp/news/information-technology/116826-vikatan-survey-about-redmi-mobiles-from-its-users.html", "date_download": "2018-11-13T23:05:40Z", "digest": "sha1:KBGS4777ZFNMHLNH7S5BEYAED6Z3X6MB", "length": 2749, "nlines": 69, "source_domain": "www.vikatan.com", "title": "Vikatan Survey about Redmi mobiles from its users | ரெட்மி மொபைல் ஓனர்களே... ஒன் மினிட் ப்ளீஸ்..! #VikatanSurvey | Tamil News | Vikatan", "raw_content": "\nரெட்மி மொபைல் ஓனர்களே... ஒன் மினிட் ப்ளீஸ்..\nரெட்மி மொபைல்தான் சென்ற ஆண்டின் ப்ளாக்பஸ்டர் மொபைல். சில மாத பயன்பாட்டுக்கு பிறகு எப்படி இருக்கிறது என ஒரு சர்வே.\n`சட்டபூர்வமாக விவாகரத்து பெற்றுவிட்டோம்’ - மனைவியைப் பிரிந்தார் நடிகர் விஷ்ணு விஷால்\n`நீ துரோகம் பண்ணுறாய் வைத்தி; உருப்படவே மாட்டாய்' - காடுவெட்டி குரு தாயார் கதறல்\n` விருந்துக்கு அழைத்து கூட்டு பாலியல் கொடுமை' - கும்பகோணத்தில் பெண்ணுக்கு நேர்ந்த துயரம்\n`டி.எஸ்.பி சாவு, கடவுள் கொடுத்த தீர்ப்பு' - எலக்ட்ரீசியன் மனைவி பேட்டி\n`3 மாதம் வாழ்ந்த வாழ்க்கையே வேற லெவல்'- ரயில் கொள்ளையர்களின் அதிர்ச்சி பின்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/avalvikatan/2018-sep-04/entertainment/143474-interview-with-vijay-tv-anchor-andrews-wife.html", "date_download": "2018-11-13T22:06:22Z", "digest": "sha1:NVWKD7TKIGFH6YFB3LPDYIJAQ3T34QX5", "length": 22073, "nlines": 456, "source_domain": "www.vikatan.com", "title": "டீக்கடை வைத்திருந்ததில் ரொம்பப் பெருமை! - லிடியா ஆண்ட்ரூஸ் | Interview With Vijay TV Anchor Andrews Wife - Aval Vikatan | அவள் விகடன்", "raw_content": "\n`ஏப்ரல் வரைக்கும் வெயிட் பண்ணுங்க’ - `கேம் ஆஃப் த்ரோன்ஸ்’ குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு #ForTheThrone\n`கஜா’ புயலை எதிர்கொள்ள ஏற்பாடுகள் தயார் - காஞ்சிபுரம் ஆட்சியர் பொன்னையா\nபிறந்தநாள் கொண்டாட பணம் இல்லாத சோகத்தில் இளைஞர் தற்கொலை\n`2013-ல் இறந்தவர் 2017-ல் கடன் வாங்கியதாக நோட்டீஸ்’ - சர்ச்சையில் திருவாடானை ஸ்டேட் வங்கி நிர்வாகம்\nநிர்மலா தேவி தாக்கல் செய்த மனுவுக்கு சி.பி.சி.ஐ.டி எதிர்ப்பு\nஇலங்கை நாடாளுமன்றக் கலைப்புக்கு டிசம்பர் 7 வரை நீதிமன்றம் தடை\nபிறந்து 12 நாளே ஆன குழந்தையை தூக்கிச் சென்ற குரங்கு\nமணல் எடுப்பதற்கான தடை இன்றோடு முடிவடைந்தது - பாலாறு விவகாரத்தில் அடுத்தது என்ன\nபச்சைக்கிளி வளர்த்த சென்னை வியாபாரிக்கு 10,000 ரூபாய் அபராதம்\nசென்னையின் முதல் பெண் ஷெரீஃப் மூன்று பத்ம விருதுகளையும் பெற்ற முதல் பெண் - மேரி கிளப்வாலா ஜாதவ்\nஅவள் அரங்கம் - அவங்க மட்டும் இல்லைன்னா இந்த மீனாவை நீங்க பார்த்திருக்க முடியாது\nலெஹங்கா தைக்கலாம் லாபம் சம்பாதிக்கலாம்\nநம்பிக்கை ஒவ்வொரு பெண்ணுக்கும் மிக முக்கியம் - பத்மபூஷண் வித்யா தெஹஜியா\n - ஆலியா காலாஃப் சாலே\nபுத்துணர்வு தரும் மொட்டைமாடியும் படிக்கட்டுகளும் - ஆர்க்கிடெக்ட் சரோஜினி திரு\nடீன் ஏஜ் ஆண் குழந்தைக்கும் சிறப்பு உணவுகள் அவசியம்\nகடுகு டப்பா To கரன்ட் அக்கவுன்ட் - 7 - காடு வரை பிள்ளை கடைசி வரை காப்பீடு\nஇந்த உலகை உடைத்துப் போட வேண்டும்\n\" - அங்கிதா மிலிந்த் சோமன்\n“காஜல் அகர்வால் என்னைக் கேட்காம எந்த முடிவும் எடுக்க மாட்டாங்க” - காஸ்ட்யூம் டிசைனர் அர்ச்சா மெஹ்தா\nகனவுகளுக்குச் சிறகளித்த க.பி* காதல் - *க.பி: கல்யாணத்துக்குப் பின் - வீரலட்சுமி கோபி நாயர்\nகுக்கிங்ல என்னைவிட அவர் எக்ஸ்பெர்ட்\nகொடுக்கக��� கொடுக்கத் திகட்டாதவை சமையலும் அன்பும்\nதோல்வியைக் கண்டு பயப்பட மாட்டேன்\nஇந்த அன்பு என்றும் தொடரணும்\nஅன்பு முதல் அனுசரணை வரை அனைத்தும் அவரே\nடீக்கடை வைத்திருந்ததில் ரொம்பப் பெருமை\nகாதலுக்கு மரியாதை - மினி\nஹெல்த்தி ஸ்வீட்ஸ் & ஸ்நாக்ஸ்\nஅவள் விகடன் - ஸ்ரீ போஸ்ட்\nடீக்கடை வைத்திருந்ததில் ரொம்பப் பெருமை\nபொதிகை டி.வி-யில் நியூஸ் ரீடராக அறிமுகமாகி, தந்தி டி.வி-யில் அரசியல் செய்திகளை நையாண்டியுடன் தொகுத்து வழங்கி பலரின் ஆச்சர்யப் பார்வையை ஈர்த்தவர் ஆண்ட்ரூஸ். பின்னர், விஜய் டி.வி-யின் ‘ரெடி ஸ்டெடி போ’ நிகழ்ச்சியை ரியோவுடன் சேர்ந்து கலகலப்புடன் தொகுத்து வழங்கினார். இப்போது, விஜய் டி.வி-யின் ‘சகல Vs ரகள’ நிகழ்ச்சியை ராமருடன் சேர்ந்து அசத்திவருகிறார். இப்படிக் கலகலப்பு என்றதுமே கண்முன் வரும் முகமாக மாறியிருக்கும் ஆண்ட்ரூஸ், வீட்டில் எப்படி இருப்பார்\n‘`நான் 19 வருஷங்களா டீச்சராகவும், ரெண்டு வருஷங்களா தலைமை ஆசிரியராகவும் இருந்தேன். மூணு வருஷங்களா பிரின்ஸிபால். இப்போ ஒரு வருஷம் பிரேக் எடுத்திருக்கேன்’’ என ஆண்ட்ரூஸின் மனைவி லிடியா அறிமுகம் செய்துகொள்ள, ‘`அப்படியே என்னைப் பற்றியும் கொஞ்சம் நல்லதா சொல்லும்மா’’ என்று கோரிக்கை வைக்கிறார் கணவர் ஆண்ட்ரூஸ்.\nஅன்பு முதல் அனுசரணை வரை அனைத்தும் அவரே\nகாதலுக்கு மரியாதை - மினி\nவெ.வித்யா காயத்ரி Follow Followed\nமுதுகலை இரண்டாமாண்டு தொடர்பியல் துறை பயின்று வருகிறேன். 2016- 17ம் ஆண்டு விகடன் மாணவப�...Know more...\nசிவாஜி போட்டோ வெச்சிருந்ததுக்கு அடிவாங்கினவ, சிவாஜிக்கே ஹீரோயின் ஆனேன்\n - யஷிகா - ஒஷீன்\nஅந்தத் தேர்தலில் நான் ஜெயித்திருந்தால்..\n`சட்டபூர்வமாக விவாகரத்து பெற்றுவிட்டோம்’ - மனைவியைப் பிரிந்தார் நடிகர் விஷ்ணு விஷால்\n`நீ துரோகம் பண்ணுறாய் வைத்தி; உருப்படவே மாட்டாய்' - காடுவெட்டி குரு தாயார் கதறல்\n` விருந்துக்கு அழைத்து கூட்டு பாலியல் கொடுமை' - கும்பகோணத்தில் பெண்ணுக்கு நேர்ந்த துயரம்\n`டி.எஸ்.பி சாவு, கடவுள் கொடுத்த தீர்ப்பு' - எலக்ட்ரீசியன் மனைவி பேட்டி\n`3 மாதம் வாழ்ந்த வாழ்க்கையே வேற லெவல்'- ரயில் கொள்ளையர்களின் அதிர்ச்சி பின்னணி\n - அலறும் அ.தி.மு.க., அதிரும் அரசியல் களம்\nமிஸ்டர் கழுகு: பொங்கலுக்குள் இடைத்தேர்தல்... ஆளும் கட்சி சீக்ரெட் பிளான்\n - யஷிகா - ஒஷீன்\n - மூன்ற��� மணிநேர சர்கார் - கர்நாடகத்தில் ஒலித்த அபாயமணி\nராஜ்நாத் சிங் கட்டுப்பாட்டில் சபரிமலை\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/114127-cm-edappadi-palanisamy-opens-about-bus-fare-hike.html", "date_download": "2018-11-13T22:07:51Z", "digest": "sha1:LXN5RCRPONB6JTWCQK7II7SJZPDLPL2M", "length": 17125, "nlines": 388, "source_domain": "www.vikatan.com", "title": "பேருந்துக் கட்டணம் உயர்வுக்கு முதலமைச்சரின் விளக்கம் இதுதான்! | CM Edappadi palanisamy opens about bus fare hike", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 12:30 (21/01/2018)\nபேருந்துக் கட்டணம் உயர்வுக்கு முதலமைச்சரின் விளக்கம் இதுதான்\nதவிர்க்க முடியாத சூழலில், மிகுந்த வேதனையுடன் அரசுப் பேருந்துக் கட்டணம் உயர்த்தப்பட்டிருப்பதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.\nசென்னை தி.நகரில் அ.தி.மு.க. சார்பில் நடைபெற்ற எம்.ஜி.ஆர். 101-வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டார். அந்த நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் பழனிசாமி, ‘’நீதிமன்ற உத்தரவு காரணமாகவே தமிழகத்தில் மணல் குவாரிகள் மூடப்பட்டுள்ளன. வெளிநாட்லிருந்து மணலை இறக்குமதி செய்து, மக்களின் தேவையைப் பூர்த்தி செய்ய முடியாது. மக்களுக்குக் குறைந்தவிலையில் மணல் கிடைக்க அரசு நடவடிக்கை எடுத்தும், நீதிமன்ற உத்தரவால் குவாரிகளை மூடவேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்து, மக்களுக்குக் குறைந்தவிலையில் மணல் கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்கும்’’ என்றார்.\nபேருந்து கட்டண உயர்வு குறித்து பேசிய அவர், ’’தமிழகம் முழுவதும் 22 ஆயிரம் பேருந்துகள் மக்களுக்குச் சேவையாற்றுவதற்காக லாபநோக்கமின்றி இயங்கி வருகின்றன. அண்டை மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் தமிழகத்தில்தான் பேருந்து கட்டணங்கள் குறைவு. கடந்த ஏழாண்டு காலமாக படிப்படியாக டீசல், பேருந்து உதிரி பாகங்கள் விலை ஏற்றம் கண்டுள்ளன. எனவே, தவிர்க்கமுடியாத சூழலில், மிகுந்த வேதனையுடன்தான் அரசுப் பேருந்து கட்டணங்கள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன’’ என்றார்.\nஎடப்பாடி பழனிசாமி பேருந்து கட்டண உயர்வு Chennai Edappadi palanisamy bus fare hike\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`ஏப்ரல் வரைக்கும் வெயிட் பண்ணுங்க’ - `கேம் ஆஃப் த்ரோன்ஸ்’ குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு #ForTheThrone\n`கஜா’ புயலை எதிர்கொள்ள ஏற்பாடுகள் தயார் - காஞ்சிபுரம் ஆட்சியர் பொன்னையா\nபிறந்தநாள் கொண்டாட பணம் இல்லாத சோகத்தில் இளைஞர் தற்கொலை\n`2013-ல் இறந்தவர் 2017-ல் கடன் வாங்கியதாக நோட்டீஸ்’ - சர்ச்சையில் திருவாடானை ஸ்டேட் வங்கி நிர்வாகம்\nநிர்மலா தேவி தாக்கல் செய்த மனுவுக்கு சி.பி.சி.ஐ.டி எதிர்ப்பு\nஇலங்கை நாடாளுமன்றக் கலைப்புக்கு டிசம்பர் 7 வரை நீதிமன்றம் தடை\nபிறந்து 12 நாளே ஆன குழந்தையை தூக்கிச் சென்ற குரங்கு\nமணல் எடுப்பதற்கான தடை இன்றோடு முடிவடைந்தது - பாலாறு விவகாரத்தில் அடுத்தது என்ன\nபச்சைக்கிளி வளர்த்த சென்னை வியாபாரிக்கு 10,000 ரூபாய் அபராதம்\n`சட்டபூர்வமாக விவாகரத்து பெற்றுவிட்டோம்’ - மனைவியைப் பிரிந்தார் நடிகர் விஷ்ணு விஷால்\n`நீ துரோகம் பண்ணுறாய் வைத்தி; உருப்படவே மாட்டாய்' - காடுவெட்டி குரு தாயார் கதறல்\n` விருந்துக்கு அழைத்து கூட்டு பாலியல் கொடுமை' - கும்பகோணத்தில் பெண்ணுக்கு நேர்ந்த துயரம்\n`டி.எஸ்.பி சாவு, கடவுள் கொடுத்த தீர்ப்பு' - எலக்ட்ரீசியன் மனைவி பேட்டி\n`3 மாதம் வாழ்ந்த வாழ்க்கையே வேற லெவல்'- ரயில் கொள்ளையர்களின் அதிர்ச்சி பின்னணி\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/world/141884-california-wildfire-wipes-one-town-kills-9.html", "date_download": "2018-11-13T23:00:45Z", "digest": "sha1:NR733F7E2OXLUFJLEEJPILNUC5OTUDTJ", "length": 20845, "nlines": 398, "source_domain": "www.vikatan.com", "title": "70,000 ஏக்கர்.. 24,000 பேர் வெளியேற்றம்.. 9 உயிர்களைப் பலிகொண்ட கலிபோர்னியா கேம்ப் ஃபயர் | California wildfire wipes one town, kills 9", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 14:59 (10/11/2018)\n70,000 ஏக்கர்.. 24,000 பேர் வெளியேற்றம்.. 9 உயிர்களைப் பலிகொண்ட கலிபோர்னியா கேம்ப் ஃபயர்\nகலிபோர்னியா மாகாணத்தில் ஏற்பட்ட தீவிபத்தில் சுமார் 70,000 ஏக்கர் நிலம் தீயில் கருகி நாசமாகியுள்ளது.\nஅமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் கேம்ப் ஃபயரால் ஏற்பட்ட தீ விபத்து பெரும் காட்டுத்தீயாக மாறியுள்ளது. கேம்ப் ஃபயர்தான் இந்தத் தீ விபத்துக்கு காரணம் என கலிபோர்னியா தீயணைப்புத்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த விபத்தில் இதுவரை 9 பேர் உயிரிழந்துள்ளதாகவும் ஏராளமானோர் காணாமல் போயுள்ளதாகவும் தெரியவந்துள்ளது. மீட்புப்பணிகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது. அப்பகுதியே புகை மண்டலமாக காட்சியளிக்கிறது. அப்பகுதியில் வசிக்கும் 24,000 மக்களை வெளியேறுமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.\nஇந்த விபத்து தொடர்பாக கலிபோர்னியா தீயணைப்புத்துறையைச் சேர்ந்த அதிகாரிகள் கூறுகையில், ``கேம்ப் ஃபயர் மூலம்தான் இந்தத் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. காற்று பலமாக வீசியதன் காரணமாக இந்தப்பகுதி முழுவதும் தீ பரவ ஆரம்பித்துள்ளது. இதில் சுமார் 70,000 ஏக்கர் நிலம் தீயில் எரிந்து நாசமாகியுள்ளது. தீயை அணைக்கும் முயற்சியில் தீயணைப்புத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். மீட்புப்பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் என அஞ்சப்படுகிறது. தீயணைப்பு வீரர்களுக்கு கடும் சவாலாக இருக்கிறது. வீடுகள் தீப்பிடித்து எரிந்துள்ளன. துணிகளில் எரிந்து அதில் இருந்து வெளியாகும் புகை அதிகமாக உள்ளது. புகைமூட்டத்தால் இரவுகளில் மீட்புப்பணிகளில் ஈடுபடுவது சிரமமாக உள்ளது. தீ வேகமாகத் தேசிய நெடுஞ்சாலைகளில் பரவியது. கலிபோர்னியாவில் இருந்து லாஸ் ஏஞ்சல்ஸ் நகருக்குச் செல்லும் நெடுஞ்சாலை அது. வாகனத்தில் நான்கு பேர் சடலமாகவும், வாகனத்துக்கு அருகில் ஒருவர் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டனர். வீடுகளிலிருந்து சிலர் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டனர். வீடுகள், மருத்துவமனைகள், கேஸ் நிலையங்கள், பள்ளிக்கூடங்கள் மற்றும் ஏராளமான வாகனங்கள் தீயில் கருகி சாம்பலாகின” என்றனர்.\n`ஏப்ரல் வரைக்கும் வெயிட் பண்ணுங்க’ - `கேம் ஆஃப் த்ரோன்ஸ்’ குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு #ForTheThrone\n`கஜா’ புயலை எதிர்கொள்ள ஏற்பாடுகள் தயார் - காஞ்சிபுரம் ஆட்சியர் பொன்னையா\nபிறந்தநாள் கொண்டாட பணம் இல்லாத சோகத்தில் இளைஞர் தற்கொலை\nகலிபோர்னியா ஆளுநர் எமெர்ஜென்சி நிலையை அறிவித்துள்ளார். போர்க்கால நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 2,200 தீயணைப்பு வீரர்கள் இந்தக் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். ஹெலிகாப்டர்கள் மற்றும் டேங்கர்களைக் கொண்டு தீயணைக்கும் பணி துரிதப்படுத்தப்பட்டுள்ளது. இந்த விபத்து தொடர்பாக புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அப்பக��தி மக்கள் இணையத்தில் பதிவேற்று வருகின்றனர். தாங்கள் வாழ்ந்து வந்த இடம் கண்முன்னே எரிந்துகொண்டிருப்பதை வேதனையுடன் பதிவு செய்துள்ளனர். தாங்கள் பத்திரமாக இருப்பதையும் ட்விட்டர் போன்ற சமூக வலைதளம் மூலம் பலர் தெரிவித்து வருகின்றனர்.\nசிக்னேச்சர் பாலத்தில் ஆபத்தான செல்ஃபி - அதிரவைக்கும் டெல்லிவாசிகள்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`ஏப்ரல் வரைக்கும் வெயிட் பண்ணுங்க’ - `கேம் ஆஃப் த்ரோன்ஸ்’ குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு #ForTheThrone\n`கஜா’ புயலை எதிர்கொள்ள ஏற்பாடுகள் தயார் - காஞ்சிபுரம் ஆட்சியர் பொன்னையா\nபிறந்தநாள் கொண்டாட பணம் இல்லாத சோகத்தில் இளைஞர் தற்கொலை\n`2013-ல் இறந்தவர் 2017-ல் கடன் வாங்கியதாக நோட்டீஸ்’ - சர்ச்சையில் திருவாடானை ஸ்டேட் வங்கி நிர்வாகம்\nநிர்மலா தேவி தாக்கல் செய்த மனுவுக்கு சி.பி.சி.ஐ.டி எதிர்ப்பு\nஇலங்கை நாடாளுமன்றக் கலைப்புக்கு டிசம்பர் 7 வரை நீதிமன்றம் தடை\nபிறந்து 12 நாளே ஆன குழந்தையை தூக்கிச் சென்ற குரங்கு\nமணல் எடுப்பதற்கான தடை இன்றோடு முடிவடைந்தது - பாலாறு விவகாரத்தில் அடுத்தது என்ன\nபச்சைக்கிளி வளர்த்த சென்னை வியாபாரிக்கு 10,000 ரூபாய் அபராதம்\n`சட்டபூர்வமாக விவாகரத்து பெற்றுவிட்டோம்’ - மனைவியைப் பிரிந்தார் நடிகர் விஷ்ணு விஷால்\n`நீ துரோகம் பண்ணுறாய் வைத்தி; உருப்படவே மாட்டாய்' - காடுவெட்டி குரு தாயார் கதறல்\n` விருந்துக்கு அழைத்து கூட்டு பாலியல் கொடுமை' - கும்பகோணத்தில் பெண்ணுக்கு நேர்ந்த துயரம்\n`டி.எஸ்.பி சாவு, கடவுள் கொடுத்த தீர்ப்பு' - எலக்ட்ரீசியன் மனைவி பேட்டி\n`3 மாதம் வாழ்ந்த வாழ்க்கையே வேற லெவல்'- ரயில் கொள்ளையர்களின் அதிர்ச்சி பின்னணி\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%80%E0%AE%A9%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4/", "date_download": "2018-11-13T23:14:53Z", "digest": "sha1:4VB2POTLMTI6SVANK622Z3PG3LWKN75T", "length": 8724, "nlines": 66, "source_domain": "athavannews.com", "title": "சுயாதீனமாக செயற்படுவது தொடர்பில் தீர்மானிக்க ஜீ.எல்.பீரிஸ் தலைமையில் குழு! | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nநாடாளுமன்றத்தைக் கூட்டும் சபாநாயகரின் அறிவிப்பு சட்டவிரோதமானது – விமல்\nஇலங்கையின் 200 வருட நீதித்துறைக்கு வெற்றி – எம்.ஏ சுமந்திரன்\nபதவியை இராஜினாமா செய்வாரா மஹிந்த\nசர்வதேசமே எதிர்பார்த்த உத்தரவு வெளியானது – ஜனாதிபதியின் வர்த்தமானிக்கு இடைக்கால தடை\nகட்சித் தலைவர்களுக்கான விஷேட கூட்டத்திற்கு அழைப்பு\nசுயாதீனமாக செயற்படுவது தொடர்பில் தீர்மானிக்க ஜீ.எல்.பீரிஸ் தலைமையில் குழு\nசுயாதீனமாக செயற்படுவது தொடர்பில் தீர்மானிக்க ஜீ.எல்.பீரிஸ் தலைமையில் குழு\nநாடாளுமன்றில் சுயாதீனமாக செயற்படுவது தொடர்பில் தீர்மானிப்பதற்காக கூட்டு எதிர்கட்சியினால் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.\n என்பது தொடர்பில் ஆராயும் கூட்டு எதிர்கட்சியின் கட்சி தலைவர்கள் கூட்டம் இன்று(செவ்வாய்கிழமை) முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தலைமையில் இடம்பெற்றது.\nஇதன்போதே முன்னாள் அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தலைமையில் இந்த குழு நியமிக்கப்பட்டுள்ளது.\nமேலும், இன்றைய கூட்டத்தின் போது கூட்டு எதிர்கட்சியின் எதிர்கால செயற்பாடுகள் தொடர்பில் ஆராயப்பட்டிருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.\nஅத்துடன், மாகாண சபை தேர்தல் தொடர்பிலும் பேசப்பட்டிருந்ததாக கூறப்படுகின்றது. எனினும் அந்த தகவல்களை உறுதிப்படுத்த முடியவில்லை.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nசுதந்திரக் கட்சி தொகுதி அமைப்பாளர்களுடன் ஜனாதிபதி சந்திப்பு\nஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தொகுதி அமைப்பாளர்களை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று (செவ்வாய்க்கி\nபிரதமர் மஹிந்த குருநாகலிலும் நாமல் அம்பாந்தோட்டையிலும் போட்டி\nஎதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, குருநாகல் மாவட்டத்திலும் அவரது மகனும் முன்னா\nஜனநாயகத்தை பலப்படுத்தும் வகையில் புதிய அரசியலமைப்பை உருவாக்குவோம் – ரணில்\nநாட்டில் ஜனநாயகத்தை யார் பாதுகாப்பது என்ற பிரச்சினையே தற்போது மேலோங்கியுள்ளது என ஐக்கிய தேசியக் கட்ச\nமக்களின் நம்பிக்கையை வென்ற தலைவர் மஹிந்தவே\nஇலங்கை மக்களின் நம்பிக்கையை வென்ற ஒரு தலைவரென்றால் அது முன்னாள் ஜனாதிபதியும் தற்போதைய பிரதமருமான மஹி\nமோடியை மாலைதீவில் சந்திப்பார் மஹிந்த\nஇந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துக் கலந்துரையாடும் நோக்கில் புதிய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இந\nஏ.டி.பி. இறுதி சுற்று டென்னிஸ் சம்பியன்ஷிப் – கெவின் என்டர்சன் வெற்றி\nஜனாதிபதி தலைமையில் சற்றுமுன்னர் ஆரம்பமானது பாதுகாப்புக் குழு கூட்டம்\nபிரதமர் மஹிந்தவை பதவியில் இருந்து நீக்க முடியாது – நிமல்\nவிசேட ஊடக சந்திப்பிற்கு அழைப்பு – பதவி விலகவுள்ளாரா மஹிந்த\nஇலங்கை – நியூசிலாந்து போட்டிகளுக்கான கால அட்டவணை வெளியீடு\nநாளை நாடாளுமன்றம் கூடவுள்ளது – சபாநாயகர்\nபிரெக்ஸிற்றின் பின்னரும் ஐரோப்பிய நாடுகளுக்கு பயணிக்க பிரித்தானியர்களுக்கு விசா அவசியமில்லை\nகட்சித் தலைவர்களுக்கான விஷேட கூட்டத்திற்கு அழைப்பு\nதேர்தல்களை பிற்போடுவதில் ஐக்கிய தேசிய கட்சி வரலாற்று சாதனை படைத்துள்ளது – நாமல்\nஅவசரமாக நாடாளுமன்றை கூட்டுமாறு கோரி சபாநாயகரை ஜே.வி.பி.யினர் சந்திக்கவுள்ளனர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newjaffna.net/2018/10/20/%E0%AE%A8%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF-%E0%AE%86%E0%AE%B2%E0%AE%AF-%E0%AE%B5/", "date_download": "2018-11-13T23:13:57Z", "digest": "sha1:MCCUCPJWZOYNXCMG4HOAN2RVIHOUSMXO", "length": 5852, "nlines": 81, "source_domain": "newjaffna.net", "title": "நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த பெரும் திருவிழா கொடியிறக்கத்துடன் இனிதே நிறைவு…..!! – NEW JAFFNA", "raw_content": "\nயாழில் பலநூறுவகையான மோசடி, திருட்டுகள் , குற்ற செயல்களையும் (இராணுவ போலிஸ் ) பின்னால் இருந்து இயக்கும் தர்சினி\nஇராணுவ , போலிஸ் துணை\nயாழில் பலநூறு மோசடி, திருட்டுகள்,குற்ற செயல்களையும் (இராணுவ போலிஸ்) பின்னால் இருந்து இயக்கும் சிரஞ்சீவி\nநல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த பெரும் திருவிழா கொடியிறக்கத்துடன் இனிதே நிறைவு…..\nவரலாற்று சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்திர மகோற்சவம் கொடியிறக்கத்துடன் இனிதே நிறைவடைந்தது.\nகடந்த 16ஆம் திகதி காலை கொடியேற்றத்துடன் ஆரம்பித்த மகோற்சவ திருவிழாக்கள் தொடர்ந்து 25 நாட்கள் நடைபெற்று நேற்றைய தினம் (ஞாயிற்றுக்கிழமை) காலை தீர்த்த திருவிழா நடைபெற்று கொடியிறக்கம் நடைபெற்றது.\nகுறித்த மகோற்சவ திருவிழாக்களை கண்டுகளிப்பதற்காக வெளிநாடுகளில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்திருந்தனர்.\nலட்சக்கணக்கான பக்தர்களின் அரோகரா கோஷங்களுடன் மிகச் சிறப்பாக இடம்பெற்ற நல்லைக் கந்தனின் தீர்த்தோற்சவம்\nவரலாற்றுச் சிறப்பு மிக்க நல்லைக் கந்தனின் பூங்காவன உற்சவம்…..\nAbout the Author: குடாநாட்டான்\nசேத���வுக்கு உத்தரவு கொடுத்த நோர்வே பிரதமர்\nசேது – றணில் சந்திப்பு\nசேது – UN செயலாளர் சந்திப்பு\nசேது – UN பாங்கி மூன் சந்திப்பு\nயாழ் சிறுமி பாலியல் வன்கொடுமை 17 வருட கடூழிய சிறை விதித்த நீதிமன்றம்\nயாழில் இராணுவ பாதுகாப்பு உள்ள கீரிமலை அம்மாச்சி உணவகம் மீது தாக்குதல்\nகோர விபத்து…இளைஞன் ஸ்தலத்தில் பலி….\nசீயாக்காடு இந்து மயாணத்தை புனரமைப்பு செய்து தருமாறு மக்கள் கோரிக்கை\nயாழ் கொட்டடியில் கத்திமுனையில் 18 தங்கப் பவுண் நகைக கொள்ளை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newjaffna.net/2018/10/20/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-11-13T23:13:46Z", "digest": "sha1:3SMET6GTQ5F2ZBTFQ33AQMABFXTB253U", "length": 6604, "nlines": 84, "source_domain": "newjaffna.net", "title": "யாழ் பலாலி விமானநிலையம் கேந்திர முக்கிய நிலையமாக மாறும் யாழ்ப்பாணம் – NEW JAFFNA", "raw_content": "\nயாழில் பலநூறுவகையான மோசடி, திருட்டுகள் , குற்ற செயல்களையும் (இராணுவ போலிஸ் ) பின்னால் இருந்து இயக்கும் தர்சினி\nஇராணுவ , போலிஸ் துணை\nயாழில் பலநூறு மோசடி, திருட்டுகள்,குற்ற செயல்களையும் (இராணுவ போலிஸ்) பின்னால் இருந்து இயக்கும் சிரஞ்சீவி\nயாழ் பலாலி விமானநிலையம் கேந்திர முக்கிய நிலையமாக மாறும் யாழ்ப்பாணம்\nயாழ்ப்பாணத்தில் உள்ள பலாலி விமான நிலையத்தை பிராந்திய விமான நிலையமாக அபிவிருத்தி செய்வதற்கான அமைச்சரவை பத்திரம் இன்று முன்வைக்கப்படவுள்ளது.\nபோக்குவரத்து மற்றும் விமான சேவைகள் அமைச்சும், கொள்கை திட்டமிட்டல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சும் இணைந்து இந்த யோசனையை முன்வைக்கவுள்ளன.\nஇந்தியாவுடன் இணைந்து குறித்த விமான நிலையத்தை அபிவிருத்தி செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று தகவல்கள் வெளியாகி இருந்தன.\nஇதன்படி இந்திய அதிகாரிகள் குழு ஒன்று பலாலிக்கு விஜயம் செய்து, ஆய்வுகளை நடத்தி இருந்தது.\nமேலும் இந்திய வெளிவிவகார அமைச்சுக்கும், அந்த நாட்டின் விமான சேவைகள் அதிகார சபைக்கும் இடையில், பலாலி விமானநிலைய சாத்தியப்பாட்டு அறிக்கையை தயாரிப்பதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகி இருக்கிறது.\nஇந்தநிலையிலேயே இன்றையதினம் பலாலி விமான நிலைய அபிவிருத்திக்கான அமைச்சரவை யோசனை முன்வைக்கப்படுகிறது.\nதென்-இந்தியாவிலிருந்து நேரடி விமான சேவை\n‘யாழ்ப்பாணத்தில் 200 மாதிரிக் கிராமங்கள்’\nAbout the Author: குடாநாட்டான்\nசேதுவுக்கு உத்தரவு கொடுத்த நோர்வே பிரதமர்\nசேது – றணில் சந்திப்பு\nசேது – UN செயலாளர் சந்திப்பு\nசேது – UN பாங்கி மூன் சந்திப்பு\nயாழ் சிறுமி பாலியல் வன்கொடுமை 17 வருட கடூழிய சிறை விதித்த நீதிமன்றம்\nயாழில் இராணுவ பாதுகாப்பு உள்ள கீரிமலை அம்மாச்சி உணவகம் மீது தாக்குதல்\nகோர விபத்து…இளைஞன் ஸ்தலத்தில் பலி….\nசீயாக்காடு இந்து மயாணத்தை புனரமைப்பு செய்து தருமாறு மக்கள் கோரிக்கை\nயாழ் கொட்டடியில் கத்திமுனையில் 18 தங்கப் பவுண் நகைக கொள்ளை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://old.thinnai.com/?p=11101091", "date_download": "2018-11-13T23:17:58Z", "digest": "sha1:ZYT3ZNPAOIIOQ3EMPBNKWJ7H6QL3ZHUQ", "length": 28395, "nlines": 789, "source_domain": "old.thinnai.com", "title": "மாற்றம் தானம் | திண்ணை", "raw_content": "\nடிங் டாங்..எட்டு மணிக்கு வாசல் அழைப்பு மணி என்றால்,லயா வீட்டிற்கு,சமையல் வேலைக்கு சவிதா வந்தாச்சு .\nகதவு திறந்ததும், மெலிந்த தேகத்தில்,மிரட்சியான பார்வையை,தினம் தவறாமல் சவிதாவிடம் பார்க்கலாம்.\nஇருக்காதா பின்னே..சவிதாவின் கணவனின் பின் இழுப்பு அப்படி..\nதெரிந்த குட்டை தினம் தென்பட்டால்,தாண்டி குதித்து போய்கொண்டெயிருக்க பழகியிருக்கனும்,பழகவில்லை சவிதா.இன்னமும் கணவனின்\nஆட்டத்தை கண்டு மிரண்டு போகிறாள்,தினம் தவறாத ஒரே மனநிலை என்பது கொஞ்சம் தூக்கலாக தெரிந்தது.\nலயாவுக்கு தாண்டி போக, மனநிலை மாற்றி கொள்ள தெரியும்,அலுவலக வருட இறுதி விடுமுறையில்,பூனாவிலுள்ள தோழி வீட்டிற்கு புறப்பட்டு கொண்டிருந்தாள்.சவிதாவை கூப்பிட்டு “பசங்களுக்கு லீவ் விட்டிருப்பாங்க இல்லே..இந்தா நூறு ரூபாய் .எங்கேயாவது வெளியே கூட்டிட்டு போயிட்டு வா ..இந்த பணத்தை வேறு எதுக்கும் செலவு செய்யாதே,எப்பவும் இருக்கவே இருக்கு செலவு,இது உனக்கு மாற்றம் வேணுங்கறதுக்கு தான் தரேன்,நானும் அதுக்கு தான் ஊருக்கு போறேன்.”\nசவிதா சொன்னாள் “அக்கா, சாப்பாடு கொடுப்பாங்க.துணி கொடுப்பாங்க,அதுக்கு பணம் கொடுப்பாங்க..நீங்க மாற்றம் வேணும்னு\nபணம் கொடுத்து இருக்கீங்க ,பசங்க கூட சொல்லீச்சுங்க,எங்கேயும் கூட்டிட்டு போறது இல்லேன்னு..”.நெகிழ்ந்தாள்.\nலயா பூனாவில் தோழியுடன் பேசி சிரித்து,தோழிக்கு தெரிந்தவர்களின் வீட்டிற்கும் சென்று,பலதரப்பட்ட வாழ்க்கைகளின் அறிமுகத்துடன்,புது துளிர்ச்சியுடன் சென்னை திரும்பினாள்.\nமறுநாள் காலை 8 மணி . டிங் டாங். சவிதாவை பார்தததும் ,லயா கேட்டாள்.\n“பசங்களை கூட்டிட்டு எங்கே போனே \n“அண்ணாநகர் டவர் பார்குக்கு கூட்டிட்டு போனேங்கா.குழந்தைங்க ரொம்ப சந்தோசபட்டாங்க க்கா..” சொல்லும் போதே சவிதாவிடமிருந்து சந்தோசம் தெரித்தது .\nமாற்றம் செய்யும் மாற்றம் .\nதினம் தவறாத ஒரே மனநிலையிலும் ஒரு மாற்றம்.\nநெஞ்சை முறிக்கும் இல்லம் (Heartbreak House) மூவங்க நாடகம் (இரண்டாம் காட்சி) அங்கம் -2 பாகம் -12\nவிதுரநீதி விளக்கங்கள் முதல் பகுதி:\nமுஹம்மது யூனூஸின் எனது பர்மா குறிப்புகள்-புத்தக மதிப்புரை\n‘முன்ஷி’ ப்ரேம்ச்ந்த்- இலக்கிய விடிவெள்ளி\nமதிப்புரை: ஞாபகங்கள் இல்லாது போகுமொரு நாளில்\nரயில் பெட்டியும், சில சில்லறைகளும்..\nபரிதி மண்டலத்துக்கு அப்பால் பயணம் செய்யும் எதிர்கால அசுர விண்கப்பல்கள் (The Superfast Interstellar Spaceships) (கட்டுரை -2)\nசாக்பீஸ் சாம்பலில்.. கவிதைத் தொகுதி எனது பார்வையில்..\nகோவில் மிருகம்-விநாயகமுருகன் கவிதைத் தொகுப்பு-என் பார்வையில்..\nநினைக்க இனிக்கும் நெடுநல்வாடை – அறிமுகமும் ஆய்வுமாயமைந்த செய்யுள் வடிவிலான கட்டுரை…தொடர்ச்சி\nவெ.சா.வுக்கு என் ‘தன்னிலை விளக்கம்‘ “டென்னிஸ் இரட்டையர் ஆட்டம்“\nகவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) எனது தீய பழக்கம் (கவிதை -29 பாகம் -1)\nகலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) மனிதன் விதிக்குப் பலியானவர் (கவிதை -39 பாகம் -2)\nமீனாள் பதிப்பகம் வெளியிட்ட நூல் வெளியீட்டு விழா\nநெஞ்சை முறிக்கும் இல்லம் (Heartbreak House) மூவங்க நாடகம் (இரண்டாம் காட்சி) அங்கம் -2 பாகம் -12\nவிதுரநீதி விளக்கங்கள் முதல் பகுதி:\nமுஹம்மது யூனூஸின் எனது பர்மா குறிப்புகள்-புத்தக மதிப்புரை\n‘முன்ஷி’ ப்ரேம்ச்ந்த்- இலக்கிய விடிவெள்ளி\nமதிப்புரை: ஞாபகங்கள் இல்லாது போகுமொரு நாளில்\nரயில் பெட்டியும், சில சில்லறைகளும்..\nபரிதி மண்டலத்துக்கு அப்பால் பயணம் செய்யும் எதிர்கால அசுர விண்கப்பல்கள் (The Superfast Interstellar Spaceships) (கட்டுரை -2)\nசாக்பீஸ் சாம்பலில்.. கவிதைத் தொகுதி எனது பார்வையில்..\nகோவில் மிருகம்-விநாயகமுருகன் கவிதைத் தொகுப்பு-என் பார்வையில்..\nநினைக்க இனிக்கும் நெடுநல்வாடை – அறிமுகமும் ஆய்வுமாயமைந்த செய்யுள் வடிவிலான கட்டுரை…தொடர்ச்சி\nவெ.சா.வுக்கு என் ‘தன்னிலை விளக்கம்‘ “டென்னிஸ் இரட்டையர் ஆட்டம்“\nகவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) எனது தீய பழக்கம் (கவிதை -29 பாகம் -1)\nகலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) மனிதன் விதிக்குப் பலியானவர் (கவிதை -39 பாகம் -2)\nமீனாள் பதிப்பகம் வெளியிட்ட நூல் வெளியீட்டு விழா\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.5, "bucket": "all"} +{"url": "http://pathavi.com/?part=upvoted&category=health", "date_download": "2018-11-13T22:42:44Z", "digest": "sha1:E4VCNZE6U3UHDV47NUEWFXYJOOCFBZE2", "length": 10281, "nlines": 254, "source_domain": "pathavi.com", "title": "மருத்துவம் •et; Best tamil websites & blogs", "raw_content": "\nஅதிரடியாக சம்பளத்தை உயர்த்திய அனிருத்… | 4 Tamil Cinema\nநயன்தாராவுக்கு ஒரு நீதி, தமன்னாவுக்கு ஒரு நீதி... அஜீத்திற்கு தெரிந்தே ஒரு அநீதி\n2013–ல் கலக்கிய நயன்தாரா, காஜல் அகர்வால், அனுஷ்கா\n‘‘விஜயகாந்தின் வெள்ளை உள்ளம் பிடிக்கும்’’ கலைஞர் ஸ்பெஷல் பேட்டி -By ராவ், சரவணகுமார்\n‘ஜில்லா’விற்காக காஜலின் நீச்சல் உடை\nதேர்தல் தோல்வியினால் விஜயகாந்த் எடுத்த புதிய முடிவு..\nபட்டைய கௌப்பணும் பாண்டியா – விமர்சனம்\nஇன்றைய ரிலீஸ் – 7 படங்கள்…\nஅழகைக் கெடுக்கும் கண்களைச் சுற்றியுள்ள கருவளையங்கள் நீங்க எளிய முறைகள்\nநீலப்பட நடிகையை வைத்து நீலப்படம் எடுக்காத தயாநிதி அழகிரி\nஜெயேந்திரர் விடுதலை - நீதி தேவன் மயக்கம்\nஅஜித்தின் ஆட்ட ஆரம்பம் (தெலுங்கு)\nபடங்கள் இல்லைன்னாலும், பழைய பகையை மறக்கலை.. விவேக்கை விரட்டும் வடிவேலு..\nபோனில் அழுதார் சமந்தா.... நஸ்ரியாவை திருப்பி அனுப்பினார் லிங்குசாமி\nநடிகையும்-இயக்குனரும் : ரகசிய வீடியோ அம்பலம்: செல்போன் சர்வீசில் சிக்கியது\nகாதலுக்கு டிவிட்டரில் நோ சொன்ன ஹன்சிகா\nஉடல் எடையை கூட்டும் நடிகை தமன்னா\nPathavi தமிழின் முதன்மையான வலைப்பதிவு திரட்டி ஆகும். Pathavi தமிழ் வலைப்பதிவுகளுக்கு பலச் சேவைகளை வழங்கி வருகிறது. வலைப்பதிவுகளை திரட்டுதல், மறுமொழிகளை திரட்டுதல், குறிச்சொற்களை திரட்டுதல், வாசகர் பரிந்துரைகள், தமிழின் முன்னணி வலைப்பதிவுகள் என பலச் சேவைகளை Pathavi வழங்கி வருகிறது. வேறு எந்த இந்திய மொழிகளிலும் இல்லாத அளவுக்கு தொழில்நுட்ப சேவைகளை Pathavi தமிழ் வலைப்பதிவுகளுக்கு அளித்து வருகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/?p=6601", "date_download": "2018-11-13T22:03:18Z", "digest": "sha1:VA2HHD224POG7QCHBPMSB3RKKWMQNXZA", "length": 31573, "nlines": 129, "source_domain": "puthu.thinnai.com", "title": "பழமொழிகளில் தொழிற்சொற்க��் | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை\nமுனைவர் சி.சேதுராமன், இணைப்பேராசிரியர், தமிழ்த்துறை, மா.மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை.\n‘‘எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே’’\nஎன்பர் தொல்காப்பியர். தமிழில் ஒவ்வொரு சொல்லுக்கும் ஒவ்வொரு பொருள் உண்டு. காலத்திற்கேற்ப சூழல், இடத்திற்கேற்ப அச்சொற்களுக்குப் பொருள் உண்டு. ஒரே சொல் ஓரிடத்தில் ஒரு பொருளையும் பிறிதோரிடத்தில் வேறொரு பொருளையும் தரும் இது தமிழ் மொழிக்கே உரிய சிறப்பாகும்.\nஅவ்வகையில் அறுத்தல், உரித்தல் ஆகிய இரு தொழிற்சொற்களையும் பழமொழிகளில் பயன்படுத்தி அதன் வாயிலாகப் பல்வேறு பண்பாட்டு நெறிகளை நமது முன்னோர்கள் வழங்கியுள்ளனர்.\nசிறியவரோ, பெரியவரோ யாரேனும் தவறு செய்தவர்களைப் பார்த்துத் தலையை அறுத்துவிடுவேன், நாக்கை அறுத்துவிடுவேன் என்று பலவகைகளில் கடுமையாகக் கூறுவர். அதுபோன்று தோலை உரித்துவிடுவேன் என்றும் கூறுவர். அதிகமாகக் கோப்படும்போது இத்தகைய கடுமையான சொற்களை அனைவரும் கையாள்வர். இவ்வார்த்தைகள் ஒருவர் மீது கொண்டுள்ள வெறுப்பு மற்றும் வெகுளி உள்ளிட்ட உணர்வுகளை வெளிப்படுத்துவனவாக அமைந்துள்ளன எனலாம்.\nசிலருக்கு எந்த வேலையைக் கொடுத்தாலும் ஒழுங்காகச் செய்யமாட்டார்கள். அவர்கள் தவறாகவே செய்வர். ஆனால் பேச்சில் சளைக்கமாட்டார்கள். தான் அப்படிச் செய்வேன் இப்படிச் செய்வேன் என்று வாய் ஓயாமல் பேசுவர். சரி அவர் நன்கு வேலை பார்ப்பார் என்று அவரிடம் ஒரு வேலையைக் கொடுத்தால் சரியாகச் செய்யாமல் காரணங்களைச் சொல்வர்.\nஇன்னும் சிலர் சரியாகச் செய்தால் எங்கே தன்னிடமே மீண்டும் மீண்டும் வேலைகளைக் கொடுத்துவிடுவார்களோ என்று கருதி வேலை தெரிந்தாலும் தவறாகச் செய்து கொண்டுவருவர். அவ்வாறு கொண்டுவந்தால் தம்மிடம் வேலையே கொடுக்காமலிருக்க என்னென்ன செய்ய இயலுமோ அத்தனையையும் செய்வர். இவரிடம் கொடுப்பதற்கு நாமே அந்த வேலைகளைச் செய்வோம் என்று வேலையைக் கொடுப்போரை நினைக்கச் செய்துவிடுவர். இவர்களது செயல்களையும் பண்பினையும்,\n‘‘அறுக்கத் தெரியாதவனுக்கு இடுப்புல ஆயிரம் கரிக்கருவாளாம்’’\nஇங்கு அறுத்தல் தொழில் செய்பவனைக் குறிக்கும் சொல்லாக அமைந்துள்ளது. இச்சொல் வேலை செய்யத் தெரியாதவரையும் வேலை தெரியாதது போல் நடிப்பவரையும் குறிப்பி��ுகின்றது.\nஅறுத்தல் என்பது சில இடங்களில் உயிர்க் கொலை செய்தல் என்ற பொருளிலும் வழக்கில் வழங்கப்படுகின்றது. ஆடு அறுத்தல், கோழியறுத்தல் என்பன போன்ற சொற்கள் ஆடு கோழிகளைக் கொல்லுதல், அல்லது கொலை செய்தல் என்ற பொருளில் ஆளப்படுவது நோக்கத்தக்கது. சிலர் பார்வை பரிதாபமாக இருக்கும். கொலை செய்யப்படப்போகம் ஓர் உயிர் எங்ஙனம் பார்க்குமோ அது போன்று பார்ப்பர். அவர்களின் பார்வை சாதாரணமாக இருக்காது. அவர்களின் கண்களில் ஒருவித மரணபயம் இருந்து கொண்டே இருக்கும். அவனைப் பார்த்து,\nஎன்று கூறுவர். அறுக்கப்போகின்ற ஆடு மற்ற ஆடுகள் அறுபடுவதைப் பார்த்து பயந்த நிலையில் கண்களில் பீதியுடன் (அதீத பயம்) பார்க்கும். அதைப் போன்று மனிதர்கள் பார்ப்பர் என பய உணர்வுடைய மனிதனின் குணத்தைச் சித்தரிப்பதாக இப்பழமொழி அமைந்துள்ளது.\nமனிதரில் சிலர் நல்லவர்களையும், அவர்கள் கூறுவதையும் எப்போதும் நம்ப மாட்டார்கள். மாறாக எவர் அவருக்குத் தீங்கும் தீமையும் நினைக்கின்றார்களோ, அவர்களையே முழுமையாக நம்புவர்.\nமகாபாரதத்தில் துரியோதனன் கொடியவனாக மாறியதற்கு அவனது சேர்க்கையே காரணம். அவனிடம் கண்ணன், பீஷ்மர், துரோணர், விதுரன் உள்ளிட்ட பல நல்லோரும் அறிஞர்களும் எவ்வளவோ நன்மை தரக்கூடிய கருத்துக்களைக் கூறி நல்வழி காட்டினர். ஆனால் துரியோதனன் அவர்களை ஏளனமாகக் கருதி அவமதித்துத் தனக்குத் தீங்கு செய்து தீவழிகாட்டிய தனதுமாமனான சகுனியையே நம்பினான். அதனால் அழிந்து போனான். அத்துரியோதனனைப் பொன்று பலர் இன்று உள்ளனர். அவர்களது செயல்பாட்டினையும் பண்பினையும்,\n‘‘ஆடு அறுக்கப் போறவனைத்தான் நம்பும்’’\nஎன்ற பழமொழி விளக்குகிறது. நல்லோர் கூற்றை நம்பி நல்வழியில் நடத்தல் வேண்டும் என்ற பண்பாட்டு நெறியை இப்பழமொழி வாயிலாக நமது முன்னோர் எடுத்துரைதத்திருப்பது நோக்கத்தக்கதாகும். இங்கு அறுத்தல் என்பது தீமை செய்வோரது செயலைக் குறித்த பொருளில் வருவது குறிப்பிடத்தக்கதாகும்.\nசிலர் நல்லோரை நம்பும்படி செய்து அவர்களை மோசம் செய்வர். இது குள்ளநரித்தனமாகும். மேலும் சிலரோ நல்லவர் போன்று நடித்துப் பிறரை ஏமாற்றுவர். பாரதக் கதையில் வரும் தருமன் நல்லவன். பிறருக்குத் தீங்கு கருதாதவன். ஆனால் அவனைத் துரியோதனன் சூதுக்கு அழைத்து அது வெறும் விளையாட்டுத்தான் என���று கூறி அதனையே தனக்குச் சாதகமாக ஆக்கிக் கொண்டு பாண்டவர்களை மோசம் செய்கிறான்.\nஅதுபோன்று தன்னிடம் பாண்டவர்களுக்காகத் தூது வந்த கிருஷ்ணனை நல்லவன் பொல் ஏமாற்றி நடித்து அவைக்கு அழைத்து பொய்யான இருக்கையில் அமரச் செய்து கொலை செய்ய இருக்கையின் கீழிருந்த பாதாள அறையில் ஆட்களை இருக்கச் செய்து மோசடி செய்கிறான். அனைத்தையும் அறிந்த கிருஷ்ணன் சந்தேகமுறாது துரியோதனது வஞ்சகச் செயலை முறியடித்து உயிர் தப்பி அவனுக்கு அறிவுரை கூறுகிறான். அதுபோன்று நல்லவர் போல் நடித்துப் பிறரை ஏமாற்றுவோராகிய நம்பிகை்கைத் துரோகம் செய்பவர்களை,\n‘‘நம்ப வைத்துக் கழுத்தறுக்கிற கதைதான்’’\nஎன்ற பழமொழி விளக்கி உரைக்கின்றது.\nநீதிக்குப் புறம்பான பல்வேறு கதைகளையும் (அரக்கு மாளிகைக் கதை, கர்ணனிடம் கண்ணன் வரம் கேட்ட கதை போன்றவை) நினைவுறுத்துவதாகவும் இப்பழமொழி அமைந்துள்ளது. மனிதன் தன்னை நம்பியவர்களை என்றும் காப்பாற்ற வேண்டும். மாறாக அவர்களுக்குத் தீங்கிழைத்தல் கூடாது என்ற அறநெறியை இப்பழமொழி எடுத்துரைக்கின்றது. இப்பழமொழியில் அறுத்தல் என்பது நம்பிகைத் துரோகிகளின் செயலைக் குறிப்பது சிந்தனைக்குரியதாகும்.\nமனிதர்களில் சிலர் கடைப்பட்ட பண்புடையவராக இருப்பர். பொருள் நிறைய இருந்தாலும், அவர்கள் துன்புறுவோருக்கு ஒரு சிறிதேனும் கொடுத்து உதவமாட்டார்கள். சிலர் பிறருக்கும் கொடுக்காது தாங்களும் அனுபவிக்காது இருப்பர். இவர்களை கருமி, ஈயாதவன், உலோபி என்று வழக்கத்தில் குறிப்பிடுவர். ஒருவருக்குக் கையில் அரிவாள் அல்லது கத்திபட்டு காயமேற்பட்டுவிட்டது. அதற்குச் சுண்ணாம்பை வைப்பது கிராமப் புறங்களில் வழக்கம். அங்ஙனம் காயத்தில் வைப்பதற்குச் சிறிதளவு சுண்ணாம்பு தேவை. அதனைக் கேட்டாலும் ஈயாதவன் கொடுக்கமாட்டான். அவர்களின் செயலை,\n‘‘அறுத்த கைக்குச் சுண்ணாம்பு தரமாட்டான்’’\nஎன்ற பழமொழி சித்தரிக்கின்றது. அறுத்தல் – அறுபட்ட, வேலை செய்யும்போது கையில் ஏற்பட்ட காயம் என்று இதனைக் குறிப்பிடலாம்.\nதங்களது எதிர்காலத்திற்கென்று அதிகமாக இருப்பதையும் கொடுத்துவிட்டு துன்புறுவர். ஓர் அளவே பிறருக்குக் கொடுக்கவேண்டும். தேவைக்குப் பொக மீதம் உள்ளவற்றைப் பிறருக்குக் கொடுக்க வேண்டும் என்பதை,\n‘‘உதடு பெருத்துட்டா ஊருக்குள்ள அறுத்துக் கொடுக்கலாமா\nஎன்ற பழமொழி தெளிவுறுத்துகிறது. இப்பழமொழி எதிர்காலத்தை மக்கள் கருத்தில் கொண்டு சேமித்தல் வேண்டும் என்ற எண்ணத்தையும் வலியுறுத்துகின்றது.\nதனக்குப் பாதிப்பு ஏற்பட்டாலும் தனக்குப் பிடிக்காதவர்களுக்குத் தன்னைவிட அதிகம் துன்பம் நேர வேண்டும் என்று சிலர் நினைப்பர். இவர்கள் பிறர் துன்பத்தில் இன்பம் அடையும் மனநிலையை (குரூர எண்ணம்-Sadist) கொண்டவர்கள் ஆவர். இவர்களது பண்பினை,\nஎன்ற பழமொழி வாயிலாக நமது முன்னோர்கள் தெளிவுறுத்துகின்றனர். மகன், மருமகள், இருவரும் தாய்க்கு மிக நெருங்கிய உறவுகள் ஆவா். இதில் மாமியார் – மருமகள் இருவருக்கும் ஒத்துப் போகாது. வீட்டில் ஒருவருக்கொருவர் சண்டை பிடிப்பர். இதற்குக் காரணம் தன் மகளைத் தன்னிடம் இருந்து பிரிக்கப்பார்க்கிறாள் எனத் தாயும், தன் கணவனின் அன்பு தனக்கு மட்டுமே சொந்தம், எங்கே தன்மீது அன்பு காட்டாது இருந்து விடுவாரோ என மருமகளும் நினைப்பதே இத்தகைய எண்ணம் மனதில் தோன்றக் காரணம் ஆகும். அதனால்தான் மருமகளுக்கு எந்தவகையிலாவது துன்பம் நேர்ந்தால்போதும். அதற்காக எதையும் இழக்கலாம். என்ற நிலைக்குத் தாய் வருகின்றாள். விட்டுக் கொடுக்கும் குணமில்லாதவர்களும் இங்ஙனமே நினைப்பர். இத்தகைய தீய எண்ணமும் விட்டுக் கொடுக்கும் மனப்பாங்கும் ஒவ்வொருவரிடமும் வர வேண்டும் என்ற அரிய வாழ்வியல் உண்மையை மேற்குறித்த பழமொழி தெளிவுறுத்துவது குறிப்பிடத்தக்கது ஆகும்.\nஅறுத்தல் என்ற சொல்லைப் போன்றே உரித்தல் என்ற சொல்லும் பல பொருள்களில் வழக்கில் வழங்கப்பட்டு வருகின்றது. கோழியின் ஈரலை அடுத்துப் ‘பித்து’ என்ற பித்தப்பை இருக்கும் நாட்டுக் கோழியில் உள்ள இந்தப் பித்தை கிராமப் புறங்களில் உள்ளோர் எடுத்துப் பச்சையாக உண்பர். அவ்வாறு உண்பதால் உடலுக்கும் குறிப்பாகக் கண்களுக்கு நல்லது என்று கூறுவர். ஆகையால் கோழியினை உரிக்கும்போது அந்தப் பித்து கலங்காது உரிக்கவேண்டும என்று கூறுவர்.\nஇந்த உரித்தல் என்ற தொழிற் சொல்லைப் பிரச்சனைகளைப் புரிந்து கொள்ளாது செயல்படுபவனையும், வேலை தெரியாமல் தவறாகச் செய்து கொண்டிருப்போரின் செயல்பாட்டையும் குறிப்பதற்குப் பழமொழியில் அமைத்து நமது முன்னொர் வழங்குகின்றனர். அவர்களின் செயல்திறனை,\n‘‘உரிக்கத் தெரியாமல் பித்தக் கலக்கின மாதிரி’’\nஎன்ற பழமொழி உணர்த்துகிறது. வேலை செய்யாதவன், அல்லது திறமையற்றவரின் செயல்பாட்டைத் தெளிவுறுத்துவதாக இப்பழமொழி அமைந்துள்ளது.\nசோம்பேறிகள் எப்போதும், எதற்காகவும் பிறரை எதிர்பார்த்தே இருப்பர். அர்களுக்கு ஓர் உதவி செய்தாலும்கூட அவற்றைச் சரியாகப் பயன்படுத்திக் கொள்ளடாட்டார்கள். அத்தகையவர்களை,\n‘‘பழத்தை உரித்துக் கொடுத்தால் அதை\nமென்று கொடு என்று கேப்பானாம்’’\nபழம் உரித்துக் கொடுப்பதே பெரியது. அதாவது உதவி செய்வதே பெரிய செயல். அந்தப் பழத்தை உண்ணச் சோம்பல்பட்டுக் கொண்டு அதை மென்று கொடு என்று கேட்டபது உதவி செய்தல் அதனைப் பார்த்து நீயே அனைத்தையும் செய்து கொடு என்பர். இத்தகைய சோம்பேறிகள் பிறரை எத்திப் பிழைக்கும் உழைப்பைச் சுரண்டும் எத்தர்களாவர். இத்தகையோர் உழைப்பவர்களாக மாற வேண்டும் என்ற உயரிய வாழ்வியற் பண்பாட்டை இப்பழமொழி உணர்த்துவது நோக்கத்தக்கது.\nஅறுத்தல், உரித்தல் ஆகிய தொழிற் சொற்கள் பெரும்பாலும் மக்களின் செயல் திறனையும், பண்பையும் விளக்குவனவாக அமைந்திலங்குகின்றன. தொழிலைச் செய்து உழைத்து வாழ்வில் உயர வேண்டும் என்ற எண்ணத்தையும் தீயனவற்றைக் கைவிட்டு நல்லனவற்றைக் கைக் கொள்ள வேண்டும் என்ற பண்பாட்டு நெறியையும், இப்பழமொழிகளில் இடம்பெற்றுள்ள தொழிற்சொற்கள் புலப்படுத்துகின்றன எனலாம்.\nSeries Navigation நானும் ஜெயகாந்தனும்டிசம்பர் 11 பாரதி பிறந்த நாள் சிறுகதை: வாடாமல்லிகை\nஜென் ஒரு புரிதல் – பகுதி 21\nநினைவுகளின் சுவட்டில் – (82)\nமலைபேச்சு – – செஞ்சி சொல்லும் கதை – 3\nகு.ப.ரா. சிறுகதைகள் – ஒரு பார்வை\nடிசம்பர் 11 பாரதி பிறந்த நாள் சிறுகதை: வாடாமல்லிகை\nஏழ்மைக் காப்பணிச் சேவகி(Major Barbara) மூவங்க நாடகம் (இரண்டாம் அங்கம் முடிவு) அங்கம் -2 பாகம் – 18\nகவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) இறைவன் திருநாம உச்சரிப்பு (Zikr) (கவிதை -53 பாகம் -1)\nகலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) அறிவும். பகுத்தாய்வு நெறியும் (On Reason and Knowledge) (கவிதை – 51 பாகம் -2)\nபஞ்சதந்திரம் தொடர் 20 குருவிக்கும் யானைக்கும் சண்டை\nகுரங்கை விழுங்கிய கோழி மனத்தை மயக்கும் சிசுநாள ஷரீஃப் பாடல்கள்\nசில நேரங்களில் சில நியாபகங்கள்.\nஅணுமின்சக்தி இயக்க ஏற்பாடுகளின் அனுதினப் பாதுகாப்பும் கண்காணிப்பும் கட்டுரை -3\nமுன்னணியின் பின்னணிகள் – 16 சாமர்செட் மாம்\nPrevious Topic: நானும் ஜெயகாந்தனும���\nNext Topic: டிசம்பர் 11 பாரதி பிறந்த நாள் சிறுகதை: வாடாமல்லிகை\nOne Comment for “பழமொழிகளில் தொழிற்சொற்கள்”\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilchristianmessages.com/author/reformed2014/page/67/", "date_download": "2018-11-13T23:12:28Z", "digest": "sha1:6UZW2TXN4GRL7U27BBA2Q6UKJY4CWWHX", "length": 2701, "nlines": 72, "source_domain": "tamilchristianmessages.com", "title": "Christian Sermons, Author at Tamil Christian Messages - தமிழ் கிறிஸ்தவ செய்திகள் - Page 67 of 68", "raw_content": "\nஜூலை 17 நம்மைச்சுத்திகரிப்பார் 1 யோவான் 1 : 1—10 ‘நம்முடைய பாவங்களை நாம்...\nஜூலை 16 வசனத்தைப் போதித்தல் (1 பேதுரு 4 : 1–14) ‘ஒருவன் போதித்தால்...\nஜூலை 15 மிகுந்த தூக்கம் அப்போஸ்தலர் (20 : 1 — 10) ‘பிரசங்கம்...\nஜாக்கிரதையாயிரு ரோமர் 12 : 1 — 12 ஜூலை 14 அசதியாயிராமல் ஜாக்கிரதையாயிருங்கள் ரோமர் 12 : 11...\nவிடாய்த்த ஆத்துமா எரேமியா 31 : 10 –25 ஜூலை 13 ‘நான் விடாய்த்த ஆதுமாவை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "http://tamilnews.com/tag/videos/", "date_download": "2018-11-13T22:10:27Z", "digest": "sha1:XJB7DEXU2XORI36QVJSOHSJ4ACC37L22", "length": 57220, "nlines": 568, "source_domain": "tamilnews.com", "title": "videos Archives - TAMIL NEWS", "raw_content": "\nஆறு பந்துகளில் ஆறு சிக்ஸரா\nஆப்கானிஸ்தான் ப்ரீமியர் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு எமிரேட்சில் நடைபெற்று வருகிறது. 6 sixes six ball hazratullah afghanistan premier league,video news in tamil,afganistan player news சார்ஜாவில் நடந்த போட்டி ஒன்றில் ஆப்கானிஸ்தான் வீரர் ஹஸ்ரத்துல்லா சசாய் 6 பந்தில் 6 ...\nஎதிர்பார்ப்பிற்கு மத்தியில் வெளிவந்தது சர்கார் டீசர்..\nஇன்று விஜய் ரசிகர்களுக்கு முக்கியமான நாள். சர்கார் திரைப்படத்தின் டீசர் இன்று வெளியாகியுள்ளது. thalapathy vijay sarkar tamil movie teaser,tamilnews,tamil cinema news, cinema news in tamil,sarkar movie, ‘துப்பாக்கி’, ‘கத்தி’ படத்திற்குப் பிறகு மூன்றாவது முறையாக விஜய் – ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணி இணைந்திருக்கிறது. விஜய்யின் 62வது ...\nதோட்டத்திற்குள் ஊடுருவிய பயங்கர உயிரினம்: காணொளி உள்ளே..\nஅமெரிக்காவின் வெர்ஜீனியா மாநிலத்திலுள்ள தோட்டத்தில் இரு தலைகள் கொண்ட அரிய வகை விசப்பாம்பு ஒன்று கண்டறியப்பட்டுள்ளது.குறித்த பகுதியில் வசிக்கும் விவசாயி ஒருவரின் தோட்டத்திலேயே இந்த பாம்பு காணப்பட்டுள்ளது. two headed snake found slithering garden,tamil news,tamil sports updates,tamilnews.com குறித்த பாம்பு இனம் தனது இரண்டு தலைகளாலும் தாக்ககூடிய ...\nபிக் பாஸ் வீட்டுக்குள் சென்றாயனுக்கு கிடைத்த அதிர்ச்சி இன்பம் என்ன தெரியுமா\n(bigg boss 30th august promo 1) தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் முக்கியமானதொன்றாக பிக் பாஸ் நிகழ்ச்சி மாறியுள்ளது. இந்நிலையில் பிக் பாஸ் வீட்டுக்குள் நாளுக்கு நாள் சுவாரஸ்யமான அம்சங்கள் அரங்கேறி வருகின்றன. இந்த வாரம் பிக் பாஸ் வீட்டிற்கு போட்டியாளர்களின் குடும்பத்தினர் வந்துக்கொண்டிருக்கும் நிலையில் இன்று ஒரு ...\nஅரச மருத்துவமனையாக மாறவுள்ள கருணாநிதி வீடு: அதிர்ச்சி தகவல்..\n(m karunanidhi donated gopalapuram house 2010 hospital) தமிழகத்தின் முன்னால் முதல்வரும் திமுக தலைவருமான டாக்டர் கலைஞர் மு. கருணாநிதி சமீபத்தில் காலமானார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தற்போது வெளிவந்திருக்கும் செய்தியின் படி அவர் வாழ்ந்த கோபாலபுரம் வீடானது அரசுக்கு வழங்கப்படவுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளது. இது தொடர்பான ...\nBIGG BOSS வரலாற்றில் இவ்வளவு கேவலம் நேற்றுதான் நடந்தது..\n(bigg boss tamil today trending video) எத்தனையோ மொழிகளில் பிக் பாஸ் நிகழ்ச்சி நடந்து வரும் நிலையில் நேற்று நடந்த ஒரு கேவலமான விடயம் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. குறிப்பாக ஒருவர் மீது குப்பை கொட்டுவதென்பது மிகவும் இழிவானதொரு செயல். ஆனால் அதையும் செய்து காட்டியிருக்கிறார்கள் தமிழ் ...\nமணமகன் முன்னே மணமகளை தூக்கி இப்படி செய்த இளைஞன்..\nஎன்னை தொடுடா பார்க்கலாம் என்று மும்தாஜ் சொல்ல, தொட்டுவிட்டார் ஷாரிக்..\n(bigg boss big fights started) பிக் பாஸ் வீட்டில் நாளுக்கு நாள் பிரச்சினைகள் அதிகரித்து வரும் நிலையில் இன்று மிகப் பெரிய பிரச்சினையொன்று உருவாவது போன்ற ஒரு விடயம் Promo 1 இல் தெரிகிறது. அது என்னவென்பதை நீங்களே பாருங்கள்… Video Source: Vijay Television bigg ...\n40 வயதாகியும் 20 போல் ஆட்டம் போடும் நடிகைகள்..\n(actress age 40 look like 20) சினிமாவை பொறுத்த வரையில் நடிகர்களை விட நடிகைகளின் மவுசு சில காலம்தான் என்று அனைவருமே நினைத்துக்கொண்டிருக்கிறோம். ஆனால் இவற்றிற்கு விதிவிலக்காற் போல சில நடிகைகள் இன்னும் இளமையாக வலம் வந்துக்கொண்டிருக்கிறார்கள். அவர்களைப் பற்றிய வீடியோ காணொளி இதோ… Video Source: ...\nகிராமத்து கார்த்தி நடிக்கும் “கடைக்குட்டி சிங்கம்” வீடியோ பாடல்கள்..\n(kadaikutty singam video songs) பாண்டிராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் உருவான திரைப்படம் ’கடைக்குட்டி சிங்கம்’. மிகப்பெரிய நட்சத்திர பட்டாளத்துடன் எடுக்கப்பட்டுள்ள இப்படம், விவசாயத்தையும், குடும்ப உறவுகளின் பெருமைகளையும் பேசுவதாய் அமைந்துள்ளது. இந்த திரைப்படத்தின் வீடியோ பாடல் ��ற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது. Video Source: SonyMusicSouthVEVO kadaikutty singam ...\nமேடையில் தன் மகளுக்கு தாலாட்டு பாடிய நடிகர் கார்த்தி..\n(karthi live singing daughter) சமீபத்தில் நடைப்பெற்ற பிரபல தொலைக்காட்சி நிறுவனம் நடாத்திய விருது வழங்கும் விழாவொன்றில் நடிகர் கார்த்தி சிறந்த நடிகருக்கான விருதினை வென்றிருந்தார். அந்த தருணத்தில் யாருமே எதிர்பார்க்காத வகையில் தன் மகளுக்காக தாலாட்டு பாடி அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார். Video Source: BehindwoodsTV karthi live ...\nஉலகின் NO 1 விபச்சார அழகி யார் தெரியுமா\nமூன்று திருமணம் செய்துகொண்ட நடிக நடிகைகள் யார் தெரியுமா\n(tamil actor & actres three marriages) தமிழ் சினிமாவை பொறுத்த வரையில் நடிக நடிகைகள் திருமணம் செய்வதும் பின்னர் பிரிந்து செல்வதும் தற்போது சகஜமாகிவிட்டது. இந்நிலையில் இரண்டு திருமணங்களையும் தாண்டி மூன்று திருமணம் செய்துகொண்ட நடிக நடிகைகளைப் பற்றிதான் இந்த வீடியோவில் பார்க்க போகின்றோம். Video Source: ...\nநயன்தாரா நடிக்கும் “கோலமாவு கோகிலா” திரைப்பட ட்ரெய்லர்..\n(official trailer kolamaavu kokila tamil movie) “அறம்” படத்துக்குப் பிறகு தொடர்ந்து வுமன் சென்ட்ரிக் படங்களில் நயன்தாராவை தொடர்ந்து பார்க்கலாம் என்ற மனநிலை தற்போது ரசிகர்களுக்கு உருவாகியுள்ளது. இந்நிலையில், ‘வேலைக்காரன்’ படத்துக்குப் பிறகு, நயன்தாராவின் அடுத்த படமான ‘கோலமாவு கோகிலா’வை ரசிகர்கள் பெரிதும் ஆவலோடு எதிர்பார்த்துக்கொண்டிருக்கின்றனர். இதன் ...\nகாடுகளில் கண்டுபிடிக்கப்பட்ட வினோதமான 5 பொருட்கள்..\n(mysterious things found woods) காடுகளுக்கு செல்வதென்றாலே பாறைகள், மரம், செடி, கொடி, பறவைகள், மிருகங்கள் என அனைத்தையும் பார்க்க நேரிடும். ஆனால் காடுகளில் மக்களை அச்சுறுத்திய சில விடயங்களை பற்றியே இந்த வீடியோவில் பார்க்கப் போகின்றோம். Video Source: Tamil Bells mysterious things found woods ...\nஉலக நாடுகளின் வினோதமான சட்ட திட்டங்கள்..\n(23 crazy rules world defy logic) ஒவ்வொரு நாடுகளும் அந்நாட்டுக்கு ஏற்றாற் போல தங்களது சட்ட திட்டங்களை மாற்றியமைத்து இருக்கின்றன. அவ்வாறு மாற்றியமைத்துள்ள சட்ட திட்டங்களில் சில சுவாரஸ்யமான அம்சங்களை பற்றிதான் இந்த வீடியோவில் பார்க்க போகின்றோம். Video Source: Minutes Mystery 23 crazy rules ...\nஇங்கிலாந்தின் அதிர்ச்சி தோல்வியுடன் நேற்றைய போட்டிகள் அனைத்தும் ஒரே பார்வையில்..\n(FIFA world cup russia highlights 28 06) உலகக்கிண்ண கால்பந்தாட்ட போட்டிகள் ரஷ்யாவில் நடைப்பெற்று ��ரும் நிலையில் நேற்றைய தினம் 4 போட்டிகள் நடைப்பெற்றன. இதில் செனகல்-கொலம்பிய அணிகள் மோதின. இதில் 1-0 என்ற கணக்கில் செனகல் அணி வெற்றியை பதிவுசெய்தது. மற்றுமொரு எதிர்பார்ப்பு மிக்க போட்டியாக ...\n“யார் இவர்கள்” திரைப்பட டீசர் இதோ..\n(yaar ivargal tamil movie teaser) பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் உருவாகும் படத்துக்கு ‘யார் இவர்கள்‘ என பெயரிட்டுள்ளார்கள்.காதல், வழக்கு எண் 18/9 ஆகிய படங்களை இயக்கி ரசிகர்களிடம் தனித்துவமான அடையாளத்தைப் பெற்றிருப்பவர் இயக்குநர் பாலாஜி சக்திவேல். இவர் தற்போது யார் இவர்கள் என்ற பெயரில் புதிய படத்தை ...\nசன்னிலியோனின் ”வீரமகாதேவி” திரைப்படத்தின் First Look Poster\n(veeramahadevi official first look) சன்னி லியோனை முன்னணி கதாபாத்திரமாக கொண்டு வி.சி.வடிவுடையான் இயக்கியுள்ள சரித்திர படம் “வீரமகாதேவி”. இந்தப் படத்தின் First Look Poster நேற்று வெளியாகி வைரலாகி வருகின்றது. Video Source: Tamil Mithran veeramahadevi official first look Tamilnews.com\n15 இலட்சத்திற்கு ஆப்பு வைத்த மா.கா.பா..\n(anchor ma ka pa wasted 15 lakhs) பிரபல தொலைக்காட்சியில் தொகுப்பாளராக கடமையாற்றி வருபவர் நம்ம் மா.கா.பா ஆனந்த். இவர் சமீபத்தில் நடந்த ஒரு பிரபல நிகழ்ச்சியொன்றில் பங்குபற்றி 15 இலட்சத்தை வீணடித்துள்ளார். என்ன ஆச்சரியமாக இருக்கிறதா\nகுடிபோதையில் குத்தாட்டம் போடும் ”ராஜா ராணி” நாயகி\n(semba drunk dance video) இன்றைய சினிமாவில் பெரியத்திரை நட்சத்திரங்களுக்கு இணையாக சின்னத்திரை நட்சத்திரங்களுக்கும் பெரியளவில் ரசிகர்கள் உண்டு. அந்த வகையில் பிரபல தனியார் தொலைக்காட்சியில் ‘ராஜா ராணி’ என்ற சீரியலில் செம்பருத்தி என்ற கதாபாத்திரத்தில் நடிப்பவர் ஆல்யா மாணசா. இவர் குடித்துவிட்டு ஆடிய வீடியோ ஒன்று தற்போது ...\nமண்ணைக் கவ்விய 5 விளம்பர முயற்சிகள்..\n(5 ad promotions wrong) பல நிறுவனங்கள் விளம்பரங்கள் மூலமாகவே தங்களது விற்பனையை உயர்த்திக் கொள்கின்றன. சில சமயங்களில் நுகர்வோருக்கு வித்தியாசமான பரிசில்களை வழங்குவது போன்ற யுக்தியை கையாண்டும் தமது பொருட்களை மக்களிடம் கொண்டு சேர்க்கின்றனர். அவ்வாறு தமது விற்பனை யுக்தியை பயன்படுத்தி இறுதியில் விபரீதத்தில் முடிந்த விளம்பர ...\nதூக்கத்தில் அதை செய்ததால் பறிபோன உயிர்\nஉங்களை தவறு செய்ய தூண்டும் சிறைச்சாலைகள்..\n(world luxurious prison) தெரிந்தோ தெரயாமலோ ஒரு மனிதன் தவறு செய்துவிட்டால் அந்த தவறுக்கு ஏற்றாற்போல் தண்டனைகள் ���ழங்குவது முன்பிருந்தே மனிதர்களால் பின்பற்றப்பட்டு வருகின்றது. இவற்றில் மிக முக்கிய தண்டனை சிறைத்தண்டனை. சிறைத் தண்டனையின் நோக்கம் என்னவெனில் ஒரு குறிப்பிட்ட காலத்த்திற்கு குற்றம் புரிந்த மனிதனை தனிமைப்படுத்தி, அந்த ...\nபாராளுமன்ற கலைப்பு தொடர்பான வர்த்தமானி மீது இடைக்கால தடை விதிப்பு\nமைத்திரியை அரசியல் அனாதையாக்கிய மஹிந்த\nஎதிர்வரும் தேர்தலில் 2017ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படியே வாக்காளர் பட்டியல்\nபாராளுமன்ற கலைப்பு : மனுக்கள் மீதான விசாரணை நாளை வரை ஒத்திவைப்பு\nபாராளுமன்ற கலைப்புக்கு சபாநாயகரே காரணம்\nமகிந்த மீண்டும் குருநாகலில் போட்டி\n உயர் நீதிமன்றில் 10 மனுக்கள் தாக்கல்\nஐந்நூறு மில்லியன் வரை விலை போன பாராளுமன்ற உறுப்பினர்கள்\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nசெக்ஸின் போது பெண்களுக்கு வெறுப்பேற்றும் விஷயங்கள்\nஉடலுறவின் போது இவற்றை மட்டும் செய்யாதீர்கள்: பெண்களுக்கு பிடிக்காது\nசுவையான சத்தான கறிவேப்பிலை குழம்பு\nசுவையான பிரெட் பஜ்ஜி …\nவடக்கு மாகாண சபையின் அதிகார இழுபறிக்குள் காலாவதியான அபிவிருத்திகள்\nநல்லாட்சி அரசின் கையாலாகாத்தனத்தை மூடி மறைக்க பேரினவாதிகள் கையில் எடுத்துள்ள விஜயகலா விவகாரம்\nசீன டிராகன் வாயில் இலங்கையின் எதிர்காலம் கலக்கத்தில் ஆடிப்போயிருக்கும் இலங்கை அரசாங்கம்\nபாராளுமன்ற கலைப்பு தொடர்பான வர்த்தமானி மீது இடைக்கால தடை விதிப்பு\nமைத்திரியை அரசியல் அனாதையாக்கிய மஹிந்த\nஎதிர்வரும் தேர்தலில் 2017ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படியே வாக்காளர் பட்டியல்\nபாராளுமன்ற கலைப்பு : மனுக்கள் மீதான விசாரணை நாளை வரை ஒத்திவைப்பு\nபாராளுமன்ற கலைப்பு தொடர்பான வர்த்தமானி மீது இடைக்கால தடை விதிப்பு\nமைத்திரியை அரசியல் அனாதையாக்கிய மஹிந்த\nஎதிர்வரும் தேர்தலில் 2017ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படியே வாக்காளர் பட்டியல்\nபாராளுமன்ற கலைப்பு : மனுக்கள் மீதான விசாரணை நாளை வரை ஒத்திவைப்பு\nபாராளுமன்ற கலைப்புக்கு சபாநாயகரே காரணம்\nமகிந்த மீண்டும் குருநாகலில் போட்டி\nநீங்கள் பார்த்துக்கொண்டிருப்பது 18 நாடுகளின் பிரதானசெய்திகள் கொண்ட தமிழ் நியூஸ் சர்வதேச தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nபாராளுமன்ற கலைப்பு தொடர்பான வர்த்தமானி மீது இடைக்கால தடை விதிப்பு\nமைத்திரியை அரசியல் அனாதையாக்கிய மஹிந்த\nஎதிர்வரும் தேர்தலில் 2017ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படியே வாக்காளர் பட்டியல்\nபாராளுமன்ற கலைப்பு : மனுக்கள் மீதான விசாரணை நாளை வரை ஒத்திவைப்பு\nபாராளுமன்ற கலைப்புக்கு சபாநாயகரே காரணம்\nமகிந்த மீண்டும் குருநாகலில் போட்டி\n உயர் நீதிமன்றில் 10 மனுக்கள் தாக்கல்\nஐந்நூறு மில்லியன் வரை விலை போன பாராளுமன்ற உறுப்பினர்கள்\nதமிழ் முஸ்லீம் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு தேரரின் பாராட்டு\nதமிழகத்தில் டெங்கு, பன்றிக் காய்ச்சலால் இதுவரை 34 பேர் பலி\nகர்நாடகாவில் ஐந்து தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் இன்று\nவெளிநாடு செல்ல அனுமதி கோரி கார்த்தி சிதம்பரம் மனுத்தாக்கல்\nஜம்மு காஷ்மீரில் பாஜக மாநில தலைவர் உட்பட இருவர் ஆயுததாரிகளால் சுட்டுக்கொலை\nதமிழகத்தில் தீபாவளி தினத்தில் பட்டாசு வெடிப்பதற்கான நேரம் அறிவிப்பு\nசூதாட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் உட்பட 13 பேர் கைது; 5 ½ இலட்சம் பணம் பறிமுதல்\nஜம்மு காஷ்மீர்ல் துப்பாக்கிப் பிரயோகத்தில் இரு ஆயுததாரிகள் பலி\nகாஷ்மீரில் கொந்தளிப்பான நிலைக்கு நரேந்திர மோடி காரணம்; ராகுல்காந்தி\nஎன் மீதான தாக்குதலை மத்திய அரசு விசாரணை செய்ய வேண்டும்; ஜெகன்மோகன் ரெட்டி\nடெல்லியில் காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்த புதிய நடவடிக்கை\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\n‘2.0’ டிரெய்லர் வெளிவருகிறதா நவம்பர் 3\nசர்கார் 2 அல்ல 6 தான்…\nஎஸ்.ஜே.சூர்யா நடிக்கும் ‘மான்ஸ்டர்’ ஃபர்ஸ்ட் லுக்\nசர்கார் படம் தீபாவளிக்கு வெளிவரவில்லையாம்…\n‘சர்கார்’ படத்தில் விஜய்யின் கேரக்டர் இது தான்…\nஉள்ளாடையின் பிராண்டை கேட்டு சர்ச்சையில் மாட்டிய டிவி நடிகர்\nஇந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவிற்கு குழந்தை பிறந்துள்ளது …….வாழ்த்து தெரிவிக்கும் பிரபலங்கள் .\nஉள்ளாடை அணியாமல் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை சூடாக்கிய பிரபல நடிகை…\nமேடையில் படு கவர்ச்சியாக வலம் வந்து ரசிகர்களை திக்குமுக்காட செய்த பாலிவூட் கனவு கன்னிகள்\nசங்கத்திற்குள் ஒரு கறுப்பாடு : ஸ்ரீ ரெட்டி எச்சரிக்கும் அந்த நபர்…\nபிக்பாஸ் நடிகைக்கு பாலியல் தொல்லையாம்…\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\n60 சதவீதம் கூடுதலான வெப்பத்தை கடல்களே உறிஞ்சுவதாக புதிய ஆய்வில் தகவல்\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\nகாலி டெஸ்ட் போட்டி: பலமான நிலையில் இங்கிலாந்து அணி\nஇலங்கை மற்றும் சுற்றுலா இங்கிலாந்து அணிகளுக்கிடையில் இடம்பெற்றுவரும் முதலாவது டெஸ்ட் போட்டியில் தனது முதலாவது இன்னிங்சில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி ...\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nபெண்கள் டென்னிஸ் சாம்பியனானார் உக்ரைன் வீராங்கனை ஸ்விடோலினா..\nசங்காவின் சாதனையை சமன் செய்வாரா கோலி..\nமாணவர்கள் கேட்ட பாடல்களை பாடி அசத்திய இளையராஜா..\nசமீபத்தில் ஒரு கல்லூரி நிகழ்ச்சியொன்றில் இசைஞானி இளையராஜா கலந்துகொண்டிருந்தார். இந்த நிலையில் மாணவர்கள் கேட்ட பாடல்களை பாடி அனைவரையும் மகிழ்ச்சிபடுத்தியுள்ளார் ...\n“பரியேறும் பெருமாள்” திரைப்பட வீடியோ பாடல் இதோ..\nஇரண்டு பெண்களுக்கு நேர்ந்த கதியை நீங்களே பாருங்கள்..\n“இவனுக்கு எங்கயோ மச்சம் இருக்கு” திரைப்பட ட்ரெய்லர் வெளியானது\nசாம்சங், ஆப்பிள் நிறுவனங்களுக்கு அபராதம்\nஸ்மார்ட்போன்களின் வேகத்தை வேண்டும் என்றே குறைத்ததாக ஆப்பிள் மற்றும் சாம்சங் நிறுவனங்களுக்கு அபராதம் விதிப்பதாக இத்தாலியை சேர்ந்த ஒழுங்குமுறை ஆணையம் ...\nஅறிமுகமானது சியோமியின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட Mi மிக்ஸ் 3\nஸ்டிக்கர் வசதியை புதிதாக வழங்கியுள்ள வாட்ஸ்அப்\nபேட்டரி பேக்கப் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்த ஆப்பிள் நிறுவனம்..\nபாலிவுட் பிரபலங்கள் திரண்டு வந்த அம்பானி வீட்டுக் கொண்டாட்டம்\n43 43Sharesஇந்தியாவின் தொழிலதிபரும் ஆசியாவின் நம்பர் ஒன் பணக்காரருமான முகேஷ் அம்பானியின் மகன் ஆகாஷ் அம்பானியின் நிச்சயதார்த்தம் ஜீன் 30 ஆம் ...\nபாரத தேசத்தின் அழகுப் பெண்ணாக முடி சூட்டிக்கொண்ட தமிழ்நாட்டு மங்கை\n6 6Sharesமும்பையில் நேற்று இரவு ஃபெமினா மிஸ் இந்தியா அழகிப்போட்டி நடைபெற்றது. இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் இருந்து பலர் கலந்து கொண்ட�� ...\nநியூசிலாந்தில் 6.2 ரிக்டர் அளவில் நிலஅதிர்வு\nஅவுஸ்திரேலியாவின் 47 வயது அழகிய பாட்டி\nகனடா வான்கூவர் தீவில் 6.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்\nமனித உரிமை மீறலைச் சுட்டிக்காட்ட கனடா தயங்காது – ட்ரூடோ\nகனடாவில் சில்வன் ஏரி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் குழந்தை உட்பட பலர் பலி\nபரிஸில் பாதசாரிகளுக்காக மட்டும் திறக்கப்பட்ட வீதி…\nபிரான்ஸில் மனைவியை அடித்து கொன்ற கணவனால் பரபரப்பு\nபாரிஸ் தாக்குதலை தனக்கு சாதகமாக்கிய பெண்ணிற்கு கிடைத்த தண்டனை\nமூன்றாவது குழந்தையைப் பெற்றெடுக்கும் தம்பதிக்கு இலவச நிலம்- இத்தாலி அரசு முடிவு\nஇத்தாலியின் வெனிஸ் நகரத்தில் பாரிய வெள்ளப்பெருக்கு\nஅரசியலில் இருந்து விலகுகிறார் ஜேர்மனி பிரதமர் அஞ்ஜெலா மெர்க்கல்\nஒசாமா பின்லேடனின் பாதுகாவலரை நாடு கடத்த ஜெர்மனி மீண்டும் ஆயத்தம்\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nபத்திரிக்கையாளர் ஜமால்கசோஜி கொலை: குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் – சவுதி இளவரசர்\nஐந்து பெண்களை தூக்கிலிட முயற்சிக்கும் சவுதி\nமரணத்தை ஏற்படுத்திய சுவிஸ் விமான விபத்திற்கு பின் செயல்படும் வின்டேஜ் விமானங்கள்….\nரசாயனம் ஏற்றி வந்த டேங்கர் லாரி இத்தாலியில் விபத்து\nமூன்றில் இரு பதின்ம வயதினர் உடல் ரீதியான தண்டனையை அனுபவிக்கின்றனர்\nஇங்கிலாந்தில் முதல்முறையாக மருத்துவத்துக்கான கஞ்சா பாவனை சட்டபூர்வமாக்கப்பட்டது\nபிரித்தானியாவில் பொதுத் தேர்தலை நடத்த திட்டமில்லையென பிரதமர் தெரேசா மே தெரிவிப்பு\nபிரித்தானியாவில் வருடாந்த வரவு செலவுத்திட்ட அறிக்கை சமர்ப்பிப்பு இன்று\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\nஅமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களின் குழந்தைகள் குடியுரிமை பெறுவதற்கு முற்றுப்புள்ளி\nபெற்ற குழந்தையை ஈவு இரக்கமின்றி குளியல் தொட்டியில் அமுக்கி கொன்ற தாய்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nசெக்ஸின் போது பெண்களுக்கு வெறுப்பேற்றும் விஷயங்கள்\nஉடலுறவின் போது இவற்றை ம���்டும் செய்யாதீர்கள்: பெண்களுக்கு பிடிக்காது\nஅதிகாலையில் உடலுறவில் ஈடுபட விருப்பம் இல்லையா உங்களுக்கு \nசுவையான சத்தான கறிவேப்பிலை குழம்பு\nசுவையான பிரெட் பஜ்ஜி …\nவடக்கு மாகாண சபையின் அதிகார இழுபறிக்குள் காலாவதியான அபிவிருத்திகள்\nநல்லாட்சி அரசின் கையாலாகாத்தனத்தை மூடி மறைக்க பேரினவாதிகள் கையில் எடுத்துள்ள விஜயகலா விவகாரம்\nசீன டிராகன் வாயில் இலங்கையின் எதிர்காலம் கலக்கத்தில் ஆடிப்போயிருக்கும் இலங்கை அரசாங்கம்\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\nதமிழ் நியூஸ் சர்வதேச தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nநியூசிலாந்தில் 6.2 ரிக்டர் அளவில் நிலஅதிர்வு\nஅவுஸ்திரேலியாவின் 47 வயது அழகிய பாட்டி\nகனடா வான்கூவர் தீவில் 6.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்\nமனித உரிமை மீறலைச் சுட்டிக்காட்ட கனடா தயங்காது – ட்ரூடோ\nகனடாவில் சில்வன் ஏரி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் குழந்தை உட்பட பலர் பலி\nபரிஸில் பாதசாரிகளுக்காக மட்டும் திறக்கப்பட்ட வீதி…\nபிரான்ஸில் மனைவியை அடித்து கொன்ற கணவனால் பரபரப்பு\nபாரிஸ் தாக்குதலை தனக்கு சாதகமாக்கிய பெண்ணிற்கு கிடைத்த தண்டனை\nமூன்றாவது குழந்தையைப் பெற்றெடுக்கும் தம்பதிக்கு இலவச நிலம்- இத்தாலி அரசு முடிவு\nஇத்தாலியின் வெனிஸ் நகரத்தில் பாரிய வெள்ளப்பெருக்கு\nஅரசியலில் இருந்து விலகுகிறார் ஜேர்மனி பிரதமர் அஞ்ஜெலா மெர்க்கல்\nஒசாமா பின்லேடனின் பாதுகாவலரை நாடு கடத்த ஜெர்மனி மீண்டும் ஆயத்தம்\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nபத்திரிக்கையாளர் ஜமால்கசோஜி கொலை: குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் – சவுதி இளவரசர்\nஐந்து பெண்களை தூக்கிலிட முயற்சிக்கும் சவுதி\nமரணத்தை ஏற்படுத்திய சுவிஸ் விமான விபத்திற்கு பின் செயல்படும் வின்டேஜ் விமானங்கள்….\nரசாயனம் ஏற்றி வந்த டேங்கர் லாரி இத்தாலியில் விபத்து\nமூன்றில் இரு பதின்ம வயதினர் உடல் ரீதியான தண்டனையை அனுபவிக்கின்றனர்\nஇங்கிலாந்தில் முதல்முறையாக மருத்துவத்துக்கான கஞ்சா பாவனை சட்டபூர்வமாக்கப்பட்டது\nபிரித்தானியாவில் பொதுத் தேர்தலை நடத்த திட்டமில்லையென பிரதமர�� தெரேசா மே தெரிவிப்பு\nபிரித்தானியாவில் வருடாந்த வரவு செலவுத்திட்ட அறிக்கை சமர்ப்பிப்பு இன்று\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\nஅமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களின் குழந்தைகள் குடியுரிமை பெறுவதற்கு முற்றுப்புள்ளி\nபெற்ற குழந்தையை ஈவு இரக்கமின்றி குளியல் தொட்டியில் அமுக்கி கொன்ற தாய்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ttvelb-365273735.us-east-1.elb.amazonaws.com/News/Cinema/2018/09/03102152/1007436/MGR-Tamil-Movies-Trailer.vpf", "date_download": "2018-11-13T22:05:40Z", "digest": "sha1:JXTB6UFGV3WMEXAGZEHROWOVXJHPLLXO", "length": 7859, "nlines": 79, "source_domain": "ttvelb-365273735.us-east-1.elb.amazonaws.com", "title": "எம்.ஜி.ஆர் படம் : டிரைலர் வெளியீட்டு விழா", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nஎம்.ஜி.ஆர் படம் : டிரைலர் வெளியீட்டு விழா\nபதிவு : செப்டம்பர் 03, 2018, 10:21 AM\nபாலகிருஷ்ணன் தயாரிப்பில் எம்.ஜி.ஆரின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக தயாராகி வருகிறது.\nதீஷ் நடிப்பில் உருவாகி வரும், எம்.ஜி.ஆர் படத்தின் டிரெய்லரை முன்னாள் அமைச்சர் ஹண்டே வெளியிட்டார். சென்னையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், முன்னாள் மேயர் சைதை துரைசாமி, வேணுகோபால் எம்.பி., நடிகை லதா உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.\nராஜபச்சே அமைச்சரவையில் பதவியேற்றவர் ராஜினாமா\nமஹிந்தா ராஜபக்சே அமைச்சரவையில் பிரதி அமைச்சராக பதவியேற்ற காலி மாவட்டத்தை சேர்ந்த இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் மனுசநாணயக்காரா தனது பதவியை இன்று ராஜினாமா செய்துள்ளார்.\nகளவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியீடு\nநடிகர் தினேஷ், அதிதி மேனன் நடிப்பில் உருவாகி இருக்கும் களவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது.\nவாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..\nநீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.\nமல்யுத்த வீராங்கனைக்கு சவால் விட்ட நடிகை\nபாலிவுட் நடிகை ராக்கி சாவந்த், மல்யுத்த வீராங்கனை ஒருவருடன் ஏற்பட்ட மோதலால் காயம்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nமாரி செல்வராஜூடன் இணையும் தனுஷ்\nபரியேறும் பெருமாள் திரைப்பட குழு��ுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதாக நடிகர் தனுஷ் தெரிவித்துள்ளார்\n10 நாட்களில் படப்பிடிப்பில் பங்கேற்கும் சூர்யா : இறுதிகட்ட படப்பிடிப்பிற்கு தயாராகும் படக்குழு\n10 நாட்களில் படப்பிடிப்பில் பங்கேற்கும் சூர்யா : இறுதிகட்ட படப்பிடிப்பிற்கு தயாராகும் படக்குழு\n3D-யில் மட்டுமே வெளியாகிறதா '2.0'\n3D-யில் மட்டுமே வெளியாகிறதா '2.0'\nமல்யுத்த வீராங்கனைக்கு சவால் விட்ட நடிகை : எலும்பை முறித்த வீராங்கனை\nபாலிவுட் நடிகை ராக்கி சாவந்த் மல்யுத்த வீராங்கனை ஒருவருடன் ஏற்பட்ட மோதலால் காயம்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nஇந்தியன்-2 படப்பிடிப்பிற்கான அரங்குகள் அமைக்கும் பணிகள், பூஜையுடன் தொடங்கியுள்ளன.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilkingdom.com/2015/03/", "date_download": "2018-11-13T22:32:20Z", "digest": "sha1:JFIMQJJJAS4CBMSJ57I42SYAGUZFXNSL", "length": 53886, "nlines": 622, "source_domain": "www.tamilkingdom.com", "title": "March 2015 - THAMILKINGDOM March 2015 - THAMILKINGDOM", "raw_content": "\nஎண் 1இல் பிறந்தவருக்குரிய பலன்கள்\n பிரபல நான்கு ஜோதிடர்களின் கணிப்பு(காணொளி)\nஅரசியல் செய்தி செய்திகள் A S\nஇராணுவ ஆட்சியை ஏற்படுத்த மகிந்த முற்படவில்லை\nஜனாதிபதித் தேர்தலில் தோல்வியடைவது உறுதியாகியிருந்த நிலையில், இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜக்ஷ இராணுவ ஆட்சியை ஏற்படுத்த முனைந்தா...\nஅரசியல் செய்தி செய்திகள் A S\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்\nசெய்தி செய்திகள் நிகழ்வுகள் Events S\nயாழ்.பல்கலைக்கழக ஊடகக்கற்கைகள் மாணவர்களினால் “விசைச் சிறகுகள்” சஞ்சிகை வெளியிடப்பட்டது\nயாழ்.பல்கலைக்கழக ஊடகக்கற்கைகள் அலகின் நான்காம் வருட மாணவர்களினால் ”விசைச் சிறகுகள்” என்னும் சஞ்சிகை இன்று வெளியிடப்பட்டது.\nசெய்தி செய்திகள் நிகழ்வுகள் Events S\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்\nஅரசியல் செய்தி செய்திகள் A News S\nமீண்டும் புலிகள் உருவாக வாய்ப்பு\nஇலங்கையில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் மீண்டும் உருவாக வாய்ப்புள்ளதாக இலங்கையின் மறுவாழ்வு ஆணையாளர் மேஜர் ஜெனரல் ஜெகத் விஜய திலக்க த...\nஅரசியல் செய்தி செய்திகள் A News S\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்\nஅரசியல் செய்தி செய்திகள் A News S\n19ம் திருத்தச் சட்டம் தொடர்பான மனுக்கள் நாளை விசாரணை\nஅரசாங்கத்தால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப் பட்ட 19வது திருத்தச் சட்டம் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்களை விசாரணை செய்வதற்காக ம...\nஅரசியல் செய்தி செய்திகள் A News S\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்\nகளங்கள் சாதனை தளபதிகள் பிரிகேடியர் தீபன் வரலாறு S\nபிரிகேடியர் தீபன் – 25 ஆண்டு காலம் ஓயாது அடித்துக்கொண்டிருந்த புயல்\nகிளிநொச்சி மாவட்டம் கண்டாவளையை பிறப்பிடமாக\nகளங்கள் சாதனை தளபதிகள் பிரிகேடியர் தீபன் வரலாறு S\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்\nஇந்தியா செய்திகள் India S\nதமிழக்கத்தில் உட்கட்டமைப்புத் துறையில் சீனா முதலீடுகள் செய்ய வேண்டும்\nதமிழ‌கத்தில் உட்கட்டமைப்புத்துறையில் சீனா அதிக முதலீடுகள் செய்ய வேண்டும் என அந்நாட்டு தூதரிடம் முதலமைச்சர் ஒ.பன்னீர்செல்வம் வேண்டுகோள் வி...\nஇந்தியா செய்திகள் India S\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்\nஆர்ப்பாட்டம் செய்தி செய்திகள் S\nயாழ். பல்கலை நுண்கலைப்பீட மாணவர்கள் மீண்டும் இன்று வகுப்பு பகிஷ்கரிப்பு\nயாழ்ப்பாணம் பல்கலைக்கழக நுண்கலைப்பீட மாணவர்கள் மீண்டும் இன்று செவ்வாய்க்கிழமை மீண்டும் வகுப்பு பகிஷ்கரிப்பு போராட்டம் மேற்கொண்டுள்ளனர். ...\nஆர்ப்பாட்டம் செய்தி செய்திகள் S\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்\nஅரசியல் செய்தி செய்திகள் வலம்புரி A Feature News S\nமுன்னாள் போராளிகளுக்கு தொந்தரவு கொடுக்காதீர்கள்\nபிரதமர் ரணில் விக்கிரமசிங்க கிளிநொச்சிக்கு நேற்றுமுன்தினம் விஜயம் செய்திருந்தார்.அங்கு விடுதலைப்புலிகள் அமைப்பைச் சேர்ந்த முன்னாள் போர...\nஅரசியல் செய்தி செய்திகள் வலம்புரி A Feature News S\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்\nஅரசியல் செய்தி செய்திகள் S\nரவிராஜ் கொலையுடன் தொடர்புடைய கடற்படை வீரர்கள் மூவர் கைது\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் கொலை வழக்கு தொடர்பில் சந்தேகத்த��ன் பேரில் மூவர் கைது செய்யப்...\nஅரசியல் செய்தி செய்திகள் S\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்\nஅரசியல் செய்தி செய்திகள் A News S\nதமிழர் பிரச்சினைகளில் புதிய அரசின் வேகம் போதாது - வட மாகாண சபை\nகாணிகள் விடுவிப்பு, தமிழ் அரசியல் கைதிகள் விடுவிப்புப் போன்றவற்றில் புதிய அரசு எடுத்துவரும் நடவடிக் கைகளில் வேகம் போதாது. தமிழ் மக்களிடம்...\nஅரசியல் செய்தி செய்திகள் A News S\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்\nஅரசியல் கட்டுரைகள் செய்தி செய்திகள் A Feature News S\nபோருக்குப் பின்னரும் பிளவுபட்டு நிற்கும் வடக்கும் தெற்கும் – அமெரிக்க ஊடகப் பார்வை\nதமிழ்ப் போராளிகளின் சாதனைகளை நாங்கள் பேருந்துகளில் சென்று கொண்டாடினால் சிங்களவர்களின் உணர்வுகள் எப்படியிருக்கும் என நான் அடிக்கடி நினைப்ப...\nஅரசியல் கட்டுரைகள் செய்தி செய்திகள் A Feature News S\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்\nஅரசியல் செய்தி செய்திகள் S\nமகிந்தவின் யாழ்.மாளிகை ஹோட்டலாக உருப்பெறுகிறது\nமுன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ யாழ்ப்பாணத்தில் 200 ஏக்கர் நிலப்பரப்பில் கோடிக்கணக்கான ரூபா செலவில் கட்டியுள்ள சர்வதேச மாநாட்டு மத்த...\nஅரசியல் செய்தி செய்திகள் S\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்\nசெய்தி செய்திகள் விளையாட்டு Sports\nவிராத் கோஹ்லி இந்திய அணியின் தலைமைப் பொறுப்பை ஒருநாள் ஏற்பார் என எதிர்ப்பார்க்கப்படுகின்றபோதிலும் அவர் அணி தொடர்பில் மேலும் பொறுப்புகளை ஏ...\nசெய்தி செய்திகள் விளையாட்டு Sports\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்\nஅரசியல் செய்தி செய்திகள் A News S\n கூட்டமைப்பு இன்னும் பதிவு செய்யவில்லை - சுரேஸ்\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பதிவு செய்யப்படவில்லை. ஆனால், அண்மையில் கனடாவுக்கு சென்ற நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், கூட்டமைப்பு ...\nஅரசியல் செய்தி செய்திகள் A News S\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்\nஅரசுக்கு நெல்லைக் கொடுத்து பணத்தை பெறுவதில் வவுனியா மாவட்ட விவசாயிகள் பெரும் சிக்கல் நிலையில் உள்ளார்கள்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்\nஅரசியல் செய்தி செய்திகள் A News S\nஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை பிளவுபடுத்த ஐ.தே.க. சூழ்ச்சி -சந்திரிகா குற்றச்சாட்டு\nமகிந்த ராஜபக்‌ஷவை ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பிரதமர் வேட்பாளராகப் போட்டியிட ஐ.தே.க.வே ஊக்குவிக்கின்றது எனக் குற்றஞ்சாட்டியிருக்கும் ம...\nஅரசியல் செய்தி செய்தி��ள் A News S\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்\nஅரசியல் செய்தி செய்திகள் A News S\nகொழும்புத் துறைமுக நகரத் திட்டப் பிரச்சினை இன்னமும் தீரவில்லை\n1.4 பில்லியன் டொலர் பெறுமதியான கொழும்புத் துறைமுக நகரத் திட்டம் தொடர்பாக சீனாவுடன் உள்ள பிரச்சினைக்கு இன்னமும் தீர்வு காணப்படவில்லை என்ற...\nஅரசியல் செய்தி செய்திகள் A News S\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்\nஅரசியல் செய்தி செய்திகள் A News S\nசந்திரிகா தலைமையிலான குழு தமிழர் பிரச்சினைக்கு தீர்வு வழங்கும் – சம்பந்தன் நம்பிக்கை\nஇலங்கையின் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க தலைமையில் அமைக்கப்படவுள்ள ஜனாதிபதி ஆணைக்குழு, இந்த ஆண்டு இறுதிக்குள், தமிழ்மக்கள் எதிர்...\nஅரசியல் செய்தி செய்திகள் A News S\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்\nஅரசியல் செய்தி செய்திகள் A News S\nபுலிகளின் மீதான தடை கடந்த அரசாங்கத்தின் சிலருக்கு பாதகத்தை ஏற்படுத்தியுள்ளது\nதமிழீழ விடுதலைப் புலிகள் மீது ஐரோப்பிய ஒன்றியம் விதித்த தடையானது கடந்த அரசாங்கத்தின் சிலருக்கு பாதகத் தன்மையை ஏற்படுத்தியுள்ளது என பிரதி ...\nஅரசியல் செய்தி செய்திகள் A News S\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்\nஅரசியல் செய்தி செய்திகள் A News S\nஅனுரதபுரம் சிறைச்சாலையில் தமிழ் அரசியல் கைதிகள் துன்புறுத்தல்\nஅனுரதபுரம் சிறைச்சாலையில் அரசியல் கைதிகள் சிறைக்காவலர்களால் துன்புறுத்தப்படுகின்றனர் என தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஅரசியல் செய்தி செய்திகள் A News S\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்\nகாக்கா முட்டை தேசிய விருது பெற்ற குழந்தைகளுக்கு தங்க சங்கிலி பரிசளித்த தனுஷ்\n62-வது தேசிய விருதுக்கான படங்கள் இரு தினங்களுக்கு முன் அறிவிக்கப்பட்டது. ‘காக்கா முட்டை’ படத்திற்கு சிறந்த குழந்தைகளுக்கான தேசிய விருது ப...\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்\nஅரசியல் செய்தி செய்திகள் A News S\nஅமெரிக்காவையும் கவலைக்குள்ளாக்கிய வடமாகாண தீர்மானம்\nவடமாகாணசபையின் இனஅழிப்பு தீர்மானம் அமெரிக்காவையும் தர்மசங்கடத்திற் குள்ளாக் கியுள்ளதா தெரிவித்துள்ளனர்.\nஅரசியல் செய்தி செய்திகள் A News S\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்\nகாணொளி செய்தி செய்திகள் A News S\nதடைப்பட்டிருந்த உரிமைகள் தற்போது கிடைக்க ஆரம்பித்துள்ளது – சி.வி (காணொளி இணைப்பு)\nதடைப்பட்டிருந்த உரிமைகள் தற்போது படிப்படியாக கிடைக்க ஆரம்பித்துள்ளதாக வட மாகாண ��ுதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.\nகாணொளி செய்தி செய்திகள் A News S\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்\nசாதனை தளபதிகள் நினைவுநாள் மாவீரர்கள் வரலாறு S\nகோபித் - தமிழீழ விடுதலையின் வீச்சு (காணொளி)\nவைத்திலிங்கம் சந்திரபாலன் என்ற மல்லாவி பாடசாலை\nசாதனை தளபதிகள் நினைவுநாள் மாவீரர்கள் வரலாறு S\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்\nஅரசியல் செய்தி செய்திகள் A News S\nபசிலை கைது செய்யுமாறு உத்தரவு\nகோடிக்கணக்கான ரூபாய் நிதி முறைக்கேடுகளை செய்ததாக கூறப்படும் முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷவை கைது செய்து நீதிமன்ற...\nஅரசியல் செய்தி செய்திகள் A News S\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்\nஅரசியல் செய்தி செய்திகள் S\n கூட்டமைப்பை தோற்கடிக்கத் தயாராகும் டக்ளஸ்\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதிர்க்கட்சித் தலைவர் பதவியை பெற தயாரானால், அதனை தோற்கடிக்க அணிதிரளப் போவதாக முன்னாள் அமைச்சரும், ஈபிடிபியின்...\nஅரசியல் செய்தி செய்திகள் S\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்\nஅரசியல் செய்தி செய்திகள் A News S\nமைத்திரி அரசாங்கத்துக்கு கம்மன்பில எச்சரிக்கை\nஜே.ஆர், சந்திரிக்கா போன்று தேர்தலை பிற்போட அரசாங்கம் நடவடிக்கை எடுத்தால் வீதிக்கு இறங்கி போராட உள்ளதாக மேல் மாகாண சபை உறுப்பினர் உதய கம்ம...\nஅரசியல் செய்தி செய்திகள் A News S\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்\nஅரசியல் செய்தி செய்திகள் A News S\nவிடுதலைப் புலிகள் சூழல் பாதுகாப்புக் குறித்து கூடுதலான அக்கறை கொண்டிருந்தார்கள் - பொ.ஐங்கரநேசன்\nவிடுதலைப் புலிகள் சூழல் பாதிப்புக் குறித்து கூடுதலான அக்கறை கொண்டிருந்தார்கள் என்று வடமாகாண சுற்றாடல் அமைச்சர் பொ.ஐங்கரநேசன் தெரிவித்துள்...\nஅரசியல் செய்தி செய்திகள் A News S\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்\nஅரசியல் செய்தி செய்திகள் S\nஇராணுவ புலனாய்வாளர்களால் நாங்கள் தொடர்ந்தும் நேரடியாக அச்சுறுத்தப்படுகின்றோம். புனர்வாழ்பு அளிக்கப்பட்டதன் பின்பு கூட விசாரணை என்று நாங்க...\nஅரசியல் செய்தி செய்திகள் S\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்\nஇந்தியா செய்தி செய்திகள் India S\nதொடரும் இலங்கை கடற்படையினரின் தாக்குதல்\nகச்சத்தீவுப்பகுதியில் இலங்கை கடற்படையினரின் அணிவகுப்பால் அச்சம் அடைந்துள்ள ராமேஸ்வர மீன்வர்கள் மீன்பிடிக்கச்செல்லவில்லை, இதனால் துறைமுகமே...\nஇந்தியா செய்தி செய்திகள் India S\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்\nஅரசியல் செய்தி செய்திகள் A News S\nஉள்ளக விசாரணை அறிக்கை ஓகஸ்டில் வெளிவரும்\nகாணாமற்போனோர் தொடர்பிலும் மனித உரிமை மீறல்கள் சம்பந்தமாகவும் விசாரணை நடத்திவரும் ஜனாதிபதி ஆணைக்குழு தனது இறுதி விசாரணை அறிக்கையை ஓகஸ்ட் ந...\nஅரசியல் செய்தி செய்திகள் A News S\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்\nஇன்று முதல் இலவச வைபை\nஅரசாங்கத்தின் நூறு நாள் வேலைத்திட்டத்தின் கீழ் வழங்கப்படும் என உறுதியளிக்கப்பட்ட இலவச வைபை (WIFI) வசதிகள் இன்று முதல் நடைமுறைப்படுத்தப்பட...\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்\nஅரசியல் செய்தி செய்திகள் A News S\nஇலங்கையின் இனப்பிரச்சினைக்கு தீர்வு அவசியம் - ரணில்\nஇலங்கையை ஸ்திரமான நாடாக உருவாக்க வேண்டுமானால் இனப்பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.\nஅரசியல் செய்தி செய்திகள் A News S\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்\nசெய்தி செய்திகள் விளையாட்டு Sports\nகிரிக்கட் வெற்றி முன்னாள் வீரர் பிலிப் ஹியூசுக்கு சமர்ப்பணம்\n2015 ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கட் சம்மேளனத்தின் உலகக்கிண்ண கிரிக்கட் வெற்றியை காலஞ்சென்ற முன்னாள் இளம் வீரர் பிலிப் ஹியூசுக்கு அர்ப்பணம் ச...\nசெய்தி செய்திகள் விளையாட்டு Sports\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்\nஅரசியல் செய்தி செய்திகள் A News S\nதனது உயிருக்கு புலி ஆதரவாளர்களால் அச்சுறுத்தல்\nதான் அச்சமடைந்துள்ளதாக தெரிவித்துள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனது வாழ்க்கையில் எதாவது அசம்பாவிதங்கள் ஏற்பட்டார் அதற்கு புதிய அர...\nஅரசியல் செய்தி செய்திகள் A News S\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்\nஅரசியல் செய்தி செய்திகள் A News S\nஇராணுவம் பற்றிய திரைப்படம் - கைதானவர்கள் சனல் 4 உடன் தொடர்புபட்டவர்களா\nஇலங்கை இராணுவத்தின் கொடூரங்களை வெளிப்படுத்தும் வகையிலான திரைப்படம் ஒன்றைத் தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்த போது கைது செய்யப்பட்டு த...\nஅரசியல் செய்தி செய்திகள் A News S\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்\nஅரசியல் செய்தி செய்திகள் A News S\nஇராணுவத்திடம் சரணடைந்த முன்னாள் போராளிகள் – சில தரவுகள்\nநான்காவது கட்ட ஈழப்போரின் முடிவில், சரணடைந்த 12,346 விடுதலைப் புலிகள் இயக்கப் போராளிகளில், 6 தொடக்கம் 7 வீதம் வரையிலானோர், கரும்புலிகள் அ...\nஅரசியல் செய்தி செய்திகள் A News S\nTwitter இல் பகிர்Facebook இல�� பகிர்\nஅரசியல் செய்தி செய்திகள் A News S\nபாகிஸ்தான் புலனாய்வு அமைப்புக்கு எதிராக இலங்கையுடன் கைகோர்க்கும் இந்தியா\nஇலங்கையில் ஆட்சிமாற்றம் ஏற்பட்டு ள்ளதையடுத்து, பிராந்தியத்தில் அதிகரித்துள்ள பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ புலனாய்வு அமைப்பின் தலையீடுகள் தொடர்பாக, ...\nஅரசியல் செய்தி செய்திகள் A News S\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்\nவடமாகாணத்துக்கு புதிதாக 160 தாதியர்கள் நியமனம்\nவடமாகாண வைத்தியசாலைகளில் பணியாற்றுவதற்காக 160 தாதியர்களுக்கான நியமனக் கடிதங்கள் இன்று ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து வழங்கப்படவுள்ளதாக வடமா...\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்\nசெய்தி செய்திகள் A S\nக.பொ.த சா/த பெறுபேறுகள் வெளியாகின\n2014ஆம் ஆண்டு கல்விப்பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் வெளியிடப்பட்டுள்ளன என்று பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.\nசெய்தி செய்திகள் A S\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்\nஸ்ருதிஹாஸனுக்கு புதிய படங்களில் நடிக்கத் தடை\nபிவிபி சினிமா நிறுவனம் தயாரிக்கும் பெயரிடப்படாத தமிழ், தெலுங்கு படத்தில் நாகார்ஜுன் கார்த்தி இணைந்து நடிக்கின்றனர். இந்த படத்தில் நடிக்க ...\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்\nஅரசியல் செய்தி செய்திகள் A News S\nவடபகுதிக்கு விசேட பிரதிநிதி ஒருவரை நியமிக்க பிரதமர் முடிவு\nவடபகுதியில் நிகழும் அனைத்து விடயங்கள் தொடர்பாக ஆராயம் நோக்கில் விசேட பிரதிநிதி ஒருவரை பிரதமர் அலுவலகத்தால் நியமிக்கப்போவதாக பிரதமர் ர...\nஅரசியல் செய்தி செய்திகள் A News S\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்\nசெய்தி செய்திகள் விளையாட்டு Sports\nசொந்த மண்ணில் உலகக்கிண்ணத்தை வென்ற அவுஸ்திரேலிய அணி\nஉலகக்கிண்ண கிரிக்கெட் போட்டியின் இறுதிப்போட்டி இன்று மெல்போர்ன் மைதானத்தில் நடைபெற்றது.\nசெய்தி செய்திகள் விளையாட்டு Sports\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்\nஅரசியல் செய்தி செய்திகள் A News\nதீவகப்பகுதியில் இருக்கும் பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு\nதீவுப்பகுதியிலுள்ள மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்ந்து உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என மகளிர் விவகார பிரதி அமைச்ச...\nஅரசியல் செய்தி செய்திகள் A News\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்\nஅரசியல் செய்தி செய்திகள் A News S\nயாழில் ரணிலை வாய் பிளக்க வைத்த மகிந்த\nஒரு மன்னர் போன்று வாழ நினைத்து யாழ்.காங்கேசன்துறையில் பொதுமக்களின் காணிகளை அபகரித்து மஹிந்த அமைத்த சொகுசு மாளிகையை பார்த்து வாயை பிளந்து ...\nஅரசியல் செய்தி செய்திகள் A News S\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்\nஇந்தியா செய்தி செய்திகள் India\nஇந்தியாவையும் சீனாவையும் சமநிலையில் பேண இலங்கை முயற்சி - த ஹிந்து\nஇலங்கை அரசாங்கம் இந்தியாவையும், சீனாவையும் சமநிலையில் கையாள முயற்சிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்தியா செய்தி செய்திகள் India\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்\nஅரசியல் செய்தி செய்திகள் A News S\n தேசிய பாதுகாப்புக்கு இடையூறு இன்றி அரசியல் தீர்வு\nநாட்டின் தேசிய பாதுகாப்பு ஏற்படாத வகையில் அரசியல் தீர்வு திட்டம் வழங்கப்பட வேண்டும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.\nஅரசியல் செய்தி செய்திகள் A News S\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்\nஅரசியல் செய்தி செய்திகள் A News S\nஐ.நா விசாரணைக் குழுவுக்கு மேலதிக நிதி ஒதுக்கப்படாது\nஇலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பாக விசாரிக்க ஐ.நா மனிதஉரிமைகள் ஆணையாளர் பணியகத்தினால் நியமிக்கப்பட்ட, விசாரணைக்குழுவுக்கு மேல...\nஅரசியல் செய்தி செய்திகள் A News S\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்\nஅரசியல் இந்தியா செய்தி செய்திகள் India S\nஇந்திய வெளிவிவகார அமைச்சின் பேச்சாளராக உலகப் புகழ்பெற்ற நாவலாசிரியர்\nஇந்திய வெளிவிவகார அமைச்சின் புதிய பேச்சாளராக, உலகப் புகழ்பெற்ற நாவலாசிரியரும், இந்திய வெளிவிவகாரச் சேவையின் மூத்த அதிகாரிகளில் ஒருவருமான ...\nஅரசியல் இந்தியா செய்தி செய்திகள் India S\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்\nஅரசியல் செய்தி செய்திகள் A News S\nஐ.நா சிறப்பு நிபுணர் இன்று இலங்கை வருகிறார்\nஇலங்கையின் நல்லிணக்க செயல்முறைகளுக்கு உதவும் நோக்கில், ஐ.நாவின் சிறப்பு நிபுணர் ஒருவர், ஆறு நாள் பயணமாக இன்று இலங்கைக்கு பயணம் மேற்கொள்ளவ...\nஅரசியல் செய்தி செய்திகள் A News S\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள்\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nமகிந்தவுக்கு சாவுமணியடித்த மைத்திரி இது முடிவல்ல - ஆரம்பம்.\nநாட்டின் அரசியல் சாசனத்தையும், ஜனநாயகத்தையும் மீறி சர்வாதிகார ஆட்சியை நிறுவ முற்பட்ட மைத்ரி – மஹிந்த கூட்டணியின் வீழ்ச்சிக்கான சாவு மணி இ...\n தலைதெறிக்க ஓடிய இரு மஹிந்தவாதிகள்\nஜனாதிபதியின் தீர்மானத்தை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணை த��்சமயம் உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்றும் வரும் நிலையில், நீதிமன்...\nவிபத்தில் சிக்கிய கோட்டா உயிர் தப்பித்தாா்.\nஇலங்கையின் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டபாய ராஜபக்ச அவ ரது மனைவியுடன் பயணம் செய்த ஜீப் வண்டி இன்று காலை விபத்தில் சிக்கி யுள்ளது. ...\nவிக்கியிடம் இந்தியா கூறியது என்ன\nகஜேந்திரகுமார் பொன்னம்பலத்துடன் கூட்டுச்சேரவேண்டாமென சி.வி. விக்னேஸ்வரனிடம் இந்தியா கூறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வ...\n அனைத்து தூதரகங்களுக்கும் கடிதங்கள் பறக்கின்றன.\nசிறிலங்கா நாடாளுமன்றின் சபாநாயகர் அனைத்து வெளிநாட்டுத் தூதுவர்கள் மற்றும் ராஜதந்திரிகளுக்கும் தற்பொழுது அவசர கடிதங்களினை அனுப்பி வருவதாக ...\nவடக்கு அரசியலில் திருப்பம் அதிரடியாக களமிறங்குகின்றார் விக்கினேஸ்வரன்.\nவடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் கூட்டணி எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் அதிரடியாகக் களமிறங்க தயரா...\nவரவு செலவுத் திட்டம் 2015\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tutyonline.net/view/31_167680/20181102091332.html", "date_download": "2018-11-13T22:30:22Z", "digest": "sha1:AFHV2PB424O6HTNTNHGMDNODDWIMVKSV", "length": 9500, "nlines": 70, "source_domain": "www.tutyonline.net", "title": "உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி மாசில்லா தீபாவளி : ஆட்சியர் அறிவுறுத்தல்", "raw_content": "உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி மாசில்லா தீபாவளி : ஆட்சியர் அறிவுறுத்தல்\nபுதன் 14, நவம்பர் 2018\n» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)\nஉச்சநீதிமன்ற தீர்ப்பின்படி மாசில்லா தீபாவளி : ஆட்சியர் அறிவுறுத்தல்\nதூத்துக்குடி மாவட்டத்தில் விபத்தில்லா தீபாவளியை கொண்டாட பொதுமக்கள் கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகள் குறித்து ஆட்சியர் சந்தீப்நந்தூரி தெரிவித்து உள்ளார்.\nஇதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:\nஉச்சநீதிமன்ற நீதிமன்ற தீர்ப்பின்படி, தூத்துக்குடி மாவட்டத்தில் விபத்தில்லா, மாசில்லா தீபாவளி கொண்டாடுவது தொடர்பாக பின்வரும் நெறிமுறைகளைக் கையாள வேண்டும்.\nதமிழக அரசால் அறிவிக்கப்படும் குறிப்பிட்ட நேரங்களில் மட்டும் பட்டாசுகளை வெடிக்க வேண்டும். மருத்துவமனைகள், பள்ளிகள், நீதிமன்றங்கள், புனிததளங்கள் முதலானவை அமைந்துள்ள அமைதி பகுதிகளில் பட்டாசுகளை வெடிக்க கூடாது. அதிக ஒ��ி எழுப்பும் பட்டாசுகளை வெடிக்க கூடாது. பட்டாசுகளை கவனமாகவும் விபத்தில்லாமலும் வெடிக்க வேண்டும். பட்டாசு வெடிப்பதற்கு முன்பாக பாத்திரங்களில் தண்ணீர், மணல், ஆகியவற்றை தயாராக வைத்துக் கொள்ள வேண்டும்.\nபெரியவர்கள் உடனிருக்க பட்டாசுகளை வெடிக்க வேண்டும். குடிசைகள், எளிதில் தீப்பற்றும் பொருட்கள் இருக்கும் இடங்களில் பட்டாசுகளை வெடிக்கக் கூடாது. ஒலியினைக் குறைத்து செவியினை காக்க வேண்டும். திறந்தவெளி மற்றும் பொது இடங்களில் கூட்டாக பட்டாசுகளை வெடிக்க வேண்டும். உச்சநீதிமன்ற நீதிமன்ற தீர்ப்பின்படி, தூத்துக்குடி மாவட்டத்தில் விபத்தில்லா, மாசில்லா தீபாவளி கொண்டாடிட பொதுமக்கள் அனைவரும் ஒத்துழைப்பு நல்கிட வேண்டும் என மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார்.\nபொதுமக்களை மிரட்டும் வகையில் இன்று வீடு வீடாக வந்து சிலர் வீடுகளின் முகவரியை கேட்டு சென்றுள்ளனர், மேலும் வெடி வெடித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சொல்லி சென்றுள்ளுநர் .....இது வன்மையாக கண்டிக்கத்தக்கது.... மாவட்ட நிர்வாகம் பொதுமக்களையும் சிறுவர்களையும் மிரட்டி சென்றவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்,.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nதிருச்செந்தூர் முருகன் கோயிலில் சூரசம்ஹாரம் : லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம்\nகுறு, சிறு தொழில் நிறுவனங்கள் புத்தாக்க பற்றுச்சீட்டு திட்டத்தில் பயன்பெற விண்ணப்பிக்கலாம்\nபராமரிப்பின்றி இருக்கும் குரூஸ் பர்னாந்து சிலை : சீரமைக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை\nதூய மரியன்னை கல்லூரி பேராசிரியைக்கு ஆராய்ச்சி சிறப்பு விருது\nமதுபோதையில் தகராறு: நண்பரை வெட்டிய வாலிபர் கைது\nதிருச்செந்தூர் கோயிலில் இன்று மாலை சூரசம்ஹாரம்: லட்சக்கணக்கான பக்தர்கள் குவிகின்றனர்\nஸ்டெர்லை��் ஆலையை மீண்டும் திறக்க வேண்டும் : தளவாய்புரம் பகுதி மக்கள் கோரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tutyonline.net/view/31_168016/20181109121856.html", "date_download": "2018-11-13T22:34:21Z", "digest": "sha1:APRBKMU4BJT7DJVPGEA4LECSOGCMLTHF", "length": 7937, "nlines": 66, "source_domain": "www.tutyonline.net", "title": "பணமதிப்பிழப்பு: தூத்துக்குடியில் காங்கிரஸ் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்", "raw_content": "பணமதிப்பிழப்பு: தூத்துக்குடியில் காங்கிரஸ் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்\nபுதன் 14, நவம்பர் 2018\n» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)\nபணமதிப்பிழப்பு: தூத்துக்குடியில் காங்கிரஸ் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்\nபணமதிப்பு நீக்க நடவடிக்கையால் மக்களை பாதிப்புக்கு உள்ளாக்கிய மத்திய அரசை கண்டித்து தூத்துக்குடியில் காங்கிரஸ் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.\nகடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு புழக்கத்தில் இருந்த 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று பிரதமர் மோடி திடீரென்று அறிவித்தார். பணமதிப்பு நீக்க நடவடிக்கையால் மக்களை பாதிப்புக்கு உள்ளாக்கிய மத்திய அரசை கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் அனைத்து மாவட்டங்களிலும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் அறிவிக்கப்பட்டிருந்தது.\nஇதையொட்டி தூத்துக்குடியில் விவிடி சிக்னல் அருகே காங்கிரஸ் கட்சியின் சார்பில் பணம் மதிப்பிழப்பு தினத்தை கருப்பு தினமாக, கடைபிடித்து மாநகர் மாவட்ட தலைவர் சிஎஸ் முரளிதரன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், காங்கிரஸ் மாநில துணைத் தலைவர் ஏபிசிவி சண்முகம், முன்னாள் எம்எல்ஏ டேனியல் ராஜ், வர்த்தகப் பிரிவு செயலாளர் டேவிட் பிரபாகரன், முன்னாள் இளைஞர் காங்கிரஸ் தலைவர் பெருமாள் சாமி, நிர்வாகிகள் பாரகன் அந்தோணிமுத்து, எஸ்டிசி கனியம்மாள், கோபால், ஜவஹர், சந்திரபோஸ், ஏடிஎஸ் அருள், கந்தசாமி, உட்பட பலர் கலந்து கொண்டனர்.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் ப���ன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nதிருச்செந்தூர் முருகன் கோயிலில் சூரசம்ஹாரம் : லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம்\nகுறு, சிறு தொழில் நிறுவனங்கள் புத்தாக்க பற்றுச்சீட்டு திட்டத்தில் பயன்பெற விண்ணப்பிக்கலாம்\nபராமரிப்பின்றி இருக்கும் குரூஸ் பர்னாந்து சிலை : சீரமைக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை\nதூய மரியன்னை கல்லூரி பேராசிரியைக்கு ஆராய்ச்சி சிறப்பு விருது\nமதுபோதையில் தகராறு: நண்பரை வெட்டிய வாலிபர் கைது\nதிருச்செந்தூர் கோயிலில் இன்று மாலை சூரசம்ஹாரம்: லட்சக்கணக்கான பக்தர்கள் குவிகின்றனர்\nஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க வேண்டும் : தளவாய்புரம் பகுதி மக்கள் கோரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thalapolvaruma.blogspot.com/2012/07/naan-eeega-movie-release.html", "date_download": "2018-11-13T22:21:24Z", "digest": "sha1:SZJCH3R7SYDTWR5MNY5WJRGRGCXIMKQH", "length": 9430, "nlines": 70, "source_domain": "thalapolvaruma.blogspot.com", "title": "எதிர்பார்த்த படம் RELEASE ஆகபோகுது... | THALA POL VARUMA", "raw_content": "\nஎதிர்பார்த்த படம் RELEASE ஆகபோகுது...\nநான் எதிர்பார்த்து கொண்டு இருந்த படம் இப்ப ரிலீஸ் ஆக போகுதுங்க கொஞ்ச நாளைக்கு முன்னாடி அதன் TRAILER அப்ப தாங்க பார்த்தேன் அது வரை அந்த படத்தோட TRAILER பார்க்கவும் இல்ல அந்த படத்தின் மேல் ஒரு எதிர்பார்ப்பும் இல்லை ட்ரைலர் பார்த்த அப்புறம்மா தான் அந்த படம் எப்ப வரும் என\nதேடினால் அந்த படத்தின் போஸ்டர் ஜூன் RELEASE,MAY RELEASE,APRIL RELEASE இருந்தது அட கொடுமையே கொடுமை உறுபுடியா ஒரு DATE சொல்லவே இல்லை போல(ம் பில்லாவுக்கு மட்டும் சொன்னீக பாரு) இவ்வளவு நேரம் ஒரே கதையாய் அளந்து விட்டு என்ன படம் என்றே சொல்லவில்லை பாருங்க அதாங்க மாவீரன் டைரக்டர் S.S.RAJAMOULI இன் நான் ஈ (அந்த நான் எடுத்து விட்டா நம்ம ஜீவா படம்)\nஇந்த படத்தின் மீது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது மாவீரன் படம் என்று எல்லாம் சொல்ல மாட்டேன் ட்ரைலர் பார்த்தவுடனே பிடித்து விட்டது.படத்தில் பாட்டு செம்மையா இருந்தது அடடடா இந்த பாட்டு உண்மையில் ரொம்ப சூப்பர்,ஈ டா ஈ டா பாட்டு செம்ம காமெடி இருக்கும் போல... சும்மா சொல்ல கூடாது இந்த படத்தில் சமந்தா சூப்பர்ராய் இருக்கு பயபுள்ள.ஹீரோ செத்து போய் ஒரு ஈ முட்டையில் இருந்து வெளிவரும் காட்சிஅப்படியே செம்ம கிராபிக்ஸ் தெரிகிறது,அப்படியே ஈ அனைத்து இடங்களிலும் கிராபிக்ஸ் காட்சி தெரிது அதை கிராபிக்ஸ் தெரியாத அளவிற்கு செய்து இருக்கலாம்.\nஈ முட்டையில் இருந்து வெளிவரும் காட்சியில் ராட்சத ஈ போல மனிதனை எல்லாம் விட காட்சில்லா மாதிரி பெருசா காட்டுகின்றனர் என பார்த்தா சும்மா சின்னதாய் காட்டுகின்றனர் இவ்வளவு சின்ன ஈ எப்படி வில்லன் அடிக்கும் கொல்லும் என சிரிப்பாய் இருந்தது இது என்னன்னா கார் கவுக்குது இதை கொல்ல சாமியார் அழைத்து வந்து மந்திரம் போடுராணுக,பறவை(பறவை முனியம்மா இல்ல) விட்டு கடிக்க வைக்கின்றனர்,ஒரு ஈ கொல்ல துப்பாக்கியை USE பன்னுராணுக... இந்த ஈ வில்லன் கிட்ட வந்து இந்து மேல கையை வைத்த கொன்னுடுவேன் என அதோட கையை கழுத்தில் வைத்து சொல்லுவது செம்ம காமெடி...\nஜூலை ஆறு படம் ரிலீஸ் பாக்கணும்...கடைசியா அந்த ஈ குண்டு ஊசியை தூக்கி கொண்டு வந்து வில்லன் கண்ணில் குத்தவரும் சின் சூப்பர்......ஈ கண்டு துங்காமல் கதறி கிட்டு கிடப்பான் பாருங்க(நீங்க மூடுங்க)...சிகரெட் உருட்டி கொண்டு வந்து அவன் பெட் பத்தவைப்பது காமெடி கலக்கல் இருக்கும் போல.லவ் சின் பாக்க தான் எனக்கு ஆசையாய் இருக்கு....\nநான் ஈ ட்ரைலேர் வித்தியாசமாக உள்ளது இருந்தும் பார்க்க வேண்டும் என்ற எண்ணம் தோன்ற வில்லை. திரைக்கு வரட்டும் தங்கள் விமர்சனம் படித்துப் பின் செல்கிறேன் நண்பா\nமச்சி தமிழ் படத்திற்கு எல்லாம் விமர்சனம் எழுதுவது சந்தேகம் தான் ஏன் விமர்சனம் எழுதுவதே கிடையாது(ஒரே ஒரு படம் மட்டும் எழுதினேன் அதுவும் கன்றாவியா இருந்தது) அதற்காக விமர்சனம் எழுதுவேன் என நினைத்து விட்டீர்களா எனக்கு அந்த அளவிற்கு எல்லாம் அறிவு இல்லை....இந்த படத்தை எல்லாம் மெதுவாய் தியேட்டர் பார்த்து கொள்ளலாம்....\nமொபைல் தமிழ் படங்களை பார்க்க DOWNLOAD TAMIL MOVIES ON MOBILE\nமன்மோகன்சிங்கும் அமிதாப் மாமாவும் அப்படியே என்னோட(my) யூடூயுப்(youtube) வீடியோவும்(video)...\nமனதிற்கு அமைதி தரும் இணையம்...\nSUPER STAR தில்லுமுல்லுவில் MIRCHI சிவா...யாருயா இ...\nஆப்பிள்க்கு ஆப்பு அடித்து புட்டான்னுங்க.பில்லா2 ஹி...\nஆப்பிள் VS ஆன்ட்ராய்ட் போட்டி வெற்றி பெறுவது யாரு....\nஹாலிவுட் எந்த படத்தின் COPY சூர்யாவின் மாற்றான் (T...\nநமக்கு அரசியல் வேண்டாம் கலகப்பு பேட்டி..உன்னை யார்...\n80,000 யூரோ அபராதம் போட்டு காமெடி செய்த ஐரோ கப்......\nஆப்பிள் ஐஒஎஸ்6 ஆன்ட்ராய் ஜெல்லி பீன் தோற்க்கஅடிக்க...\nஇந்தியாவின் ஆரம்பத்தில் மொபைல் சேவை எப்படி இருந்தத...\nஜிமெயில் ACCOUNT கண்காணிக்க ஒரு வழி...\nஎதிர்பார்த்த படம் RELEASE ஆகபோகுது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%A8%E0%AF%88%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D/amp/", "date_download": "2018-11-13T23:16:58Z", "digest": "sha1:B5X7KLQZ5ZK3KRHHRKJCXJQMT7CPWQFO", "length": 3272, "nlines": 33, "source_domain": "universaltamil.com", "title": "நைன் நடிகையின் பிடிவாதம் - Universal Tamil", "raw_content": "முகப்பு Kisu Kisu - UT Gossip நைன் நடிகையின் பிடிவாதம்\nநைன் நடிகை தமில் திரையுலகில் நம்பர் ஒன்னாக இருக்கிறார். ஒன் மேன் ஷோ போல நடிகை நடித்த படங்களெல்லாம் சூப்பர் ஹிட்டாகி வருதால், இவரை தங்கள் படத்தில் புக் செய்வதற்காக தயாரிப்பாளர்களும், இயக்குனர்களும் நடிகையின் வீட்டு வாசலிலே தவமிருக்கின்றனராம்.\nதிரைக்கு வரவிருக்கும் ஒரு படத்தில் சிறப்பு தோற்றத்தில் இவருக்கு ஜோடியாக நடிப்பதற்கு புதுமுக நடிகரை தேர்வு செய்வதற்கு படக்குழுவினர் முடிவு செய்தார்களாம். ஆனால், நடிகையோ, எனக்கு சுமார் மூஞ்சி குமாரு நடிகர் தான் வேண்டும் என்று அடம்பித்தாராம். நடிகை சொல்வதைக் கேட்டு படக்குழுவினரும் அந்த நடிகரையே ஒப்பந்தம் செய்தார்களாம்.\nநிவேதா தாமஸை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்\n ஐஸ் விற்கும் வாரிசு நடிகை\nஎங்களை தொடர்பு கொள்ளுங்கள்: info@universaltamil.com\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tradukka.com/dictionary/ca/nl/complaen%C3%A7a?hl=ta", "date_download": "2018-11-13T22:22:53Z", "digest": "sha1:7FJP4SPZ6BDZMDFBV5Y3NUCJUG2CJUEO", "length": 7304, "nlines": 87, "source_domain": "tradukka.com", "title": "Definitions: complaença (கேடாலான் / டச்சு) | Tradukka [தமிழ்]", "raw_content": "\nடச்சுடச்சு ➞ ருஷ்யடச்சு ➞ ஜெர்மன்டச்சு ➞ கேடாலான்டச்சு ➞ பிரெஞ்சுடச்சு ➞ ஆங்கிலம்டச்சு ➞ ஸ்பானிஷ்டச்சு ➞ இத்தாலியன்டச்சு ➞ போர்த்துகீசம் ருஷ்யருஷ்ய ➞ டச்சுருஷ்ய ➞ ஜெர்மன்ருஷ்ய ➞ கேடாலான்ருஷ்ய ➞ பிரெஞ்சுருஷ்ய ➞ ஆங்கிலம்ருஷ்ய ➞ ஸ்பானிஷ்ருஷ்ய ➞ இத்தாலியன்ருஷ்ய ➞ போர்த்துகீசம் ஜெர்மன்ஜெர்மன் ➞ டச்சுஜெர்மன் ➞ ருஷ்யஜெர்மன் ➞ கேடாலான்ஜெர்மன் ➞ பிரெஞ்சுஜெர்மன் ➞ ஆங்கிலம்ஜெர்மன் ➞ ஸ்பானிஷ்ஜெர்மன் ➞ இத்தாலியன்ஜெர்மன் ➞ போர்த்துகீசம் கேடாலான்கேடாலான் ➞ டச்சுகேடாலான் ➞ ருஷ்யகேடாலான் ➞ ஜெர்மன்கேடாலான் ➞ பிரெஞ்சுகேடாலான் ➞ ஆங்க���லம்கேடாலான் ➞ ஸ்பானிஷ்கேடாலான் ➞ இத்தாலியன்கேடாலான் ➞ போர்த்துகீசம் பிரெஞ்சுபிரெஞ்சு ➞ டச்சுபிரெஞ்சு ➞ ருஷ்யபிரெஞ்சு ➞ ஜெர்மன்பிரெஞ்சு ➞ கேடாலான்பிரெஞ்சு ➞ ஆங்கிலம்பிரெஞ்சு ➞ ஸ்பானிஷ்பிரெஞ்சு ➞ இத்தாலியன்பிரெஞ்சு ➞ போர்த்துகீசம் ஆங்கிலம்ஆங்கிலம் ➞ டச்சுஆங்கிலம் ➞ ருஷ்யஆங்கிலம் ➞ ஜெர்மன்ஆங்கிலம் ➞ கேடாலான்ஆங்கிலம் ➞ பிரெஞ்சுஆங்கிலம் ➞ ஸ்பானிஷ்ஆங்கிலம் ➞ இத்தாலியன்ஆங்கிலம் ➞ போர்த்துகீசம் ஸ்பானிஷ்ஸ்பானிஷ் ➞ டச்சுஸ்பானிஷ் ➞ ருஷ்யஸ்பானிஷ் ➞ ஜெர்மன்ஸ்பானிஷ் ➞ கேடாலான்ஸ்பானிஷ் ➞ பிரெஞ்சுஸ்பானிஷ் ➞ ஆங்கிலம்ஸ்பானிஷ் ➞ இத்தாலியன்ஸ்பானிஷ் ➞ போர்த்துகீசம் இத்தாலியன்இத்தாலியன் ➞ டச்சுஇத்தாலியன் ➞ ருஷ்யஇத்தாலியன் ➞ ஜெர்மன்இத்தாலியன் ➞ கேடாலான்இத்தாலியன் ➞ பிரெஞ்சுஇத்தாலியன் ➞ ஆங்கிலம்இத்தாலியன் ➞ ஸ்பானிஷ்இத்தாலியன் ➞ போர்த்துகீசம் போர்த்துகீசம்போர்த்துகீசம் ➞ டச்சுபோர்த்துகீசம் ➞ ருஷ்யபோர்த்துகீசம் ➞ ஜெர்மன்போர்த்துகீசம் ➞ கேடாலான்போர்த்துகீசம் ➞ பிரெஞ்சுபோர்த்துகீசம் ➞ ஆங்கிலம்போர்த்துகீசம் ➞ ஸ்பானிஷ்போர்த்துகீசம் ➞ இத்தாலியன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cafekk.com/society/Culture-and-Arts/", "date_download": "2018-11-13T23:18:12Z", "digest": "sha1:EDI527IJCERGGZEQUIGDAUCMOOMDHDFA", "length": 5251, "nlines": 104, "source_domain": "www.cafekk.com", "title": "Art and Culture of India | Importance of Culture & Arts | Role of Arts and Culture | The value of art in society | Cultural Importance of the Arts", "raw_content": "\nநாகர்கோவிலில் எழுத்தாளர் கீரனூர் ஜாகிர்ராஜா படைப்புகள் குறித்த கருத்தரங்கம்\nகாலகட்டம் காலாண்டிதழ் மற்றும் ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரியின் தமிழ்த் துறை இ�...Keep Reading\nஇரண்டு Demonologistகள் சேர்ந்து, தாங்கள் அதுவரைக்கும் சந்தித்த, விரட்டிய வாதைகள் குறித்து ஒரு கருத்தரங்கில் Demonstration செய்வதன் தொகுப்பைப் பதைபதைப்புடன் படமாக்கி, ரசிகர்களைப் பதற வைத்து, தியேட்டரில் இருந்து எழுந்து ஓடுமளவுக்கு Demonitization ரேஞ்சில் வெளியான The Conjuring படத்தின் மூன்றாம் More\nகேரளா மாநிலத்திலுள்ள சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு, 10 முதல், 50 வயது வரையிலான பெண்கள் செல்லக் கூடாது என, பல ஆண்டுகளாகவே கட்டுப்பாடு உள்ளது. இங்கு, எல்லா வயது பெண்களையும் அனுமதிக்க, அரசுக்கு ஆட்சேபனை இல்லை என, கேரள மாநில அரசு More\nசுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன்\nகுமரி மண் தந்த கலைவாணர் என���.எஸ்.கிருஷ்ணன்\nநன்னாரி சர்பத் குடிக்கலாம் வாங்க\nசெல்வம் கொழிக்கும் இந்திரன் வழிபாடு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.64, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/amp/News/TamilNadu/2018/09/08155356/1007962/Dye-Waste-on-Noyyal-River.vpf", "date_download": "2018-11-13T22:42:12Z", "digest": "sha1:UEOBIGG3CTUSDUJHSLHQWHMNWN5GUJ5R", "length": 1798, "nlines": 20, "source_domain": "www.thanthitv.com", "title": "நொய்யல் ஆற்றில் தொடர்ந்து கலக்கப்படும் சாய கழிவுகள்...", "raw_content": "\nநொய்யல் ஆற்றில் தொடர்ந்து கலக்கப்படும் சாய கழிவுகள்...\nபதிவு: செப்டம்பர் 08, 2018, 03:53 PM\nபின்னலாடையை பிரதான தொழிலாக கொண்டுள்ள திருப்பூரில் சில சாய ஆலைகள் சாய கழிவுகளை நேரடியாக நொய்யல் ஆற்றில் கலப்பதாக மீண்டும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது குறித்து பல முறை புகார் அளித்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க மறுப்பதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/2018/11/06/21518-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%86%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D.html", "date_download": "2018-11-13T22:33:35Z", "digest": "sha1:WJAUUFQGVAQKSABQM7DPGUPUDENUPUBJ", "length": 10191, "nlines": 83, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "முதியோருக்கும் கொண்டாட்டம் | Tamil Murasu", "raw_content": "\nஇணையத்தில் மட்டும் - Digital Only\nஇணையத்தில் மட்டும் - Digital Only\n‘சன்லவ்’ முதியோர் இல்லத்தில் வசிக்கும் முதியவர்கள் தங்கள் இல்லத்தைவிட்டு வெளியே சுற் றுலா செல்வது அரிதுதான். அவ்வாறு அவர்கள் வெளியே சென்று இன்பமாக நேரத்தைச் செலவிட உதவி புரிந்தது இவ் வாண்டின் தீபாவளி. கடந்த வியாழக்கிழமையன்று, லிட்டில் இந்தியாவின் கேம்பல் லேனில் அமைந்திருக்கும் தீபாவளிச் சந்தை, இந்திய மரபுடைமை நிலையம், லிட்டில் இந்தியாவின் ஒளியூட்டு அலங் காரம் ஆகியவற்றை ‘சன்லவ்’ இல்லத்தைச் சேர்ந்த ஆறு முதியவர்கள் பார்வையிட்டனர்.\nமாலை சுமார் நான்கு மணியிலிருந்து இரவு ஒன்பது மணி வரை முதியவர்கள் சந் தையின் அழகில் திளைத்திருந் தனர். இவர்களின் கண்ணுக்கும் விருந்து, நாவுக்கும் விருந்தாக அமைந்தன கமலா உணவகத்தில் வழங்கப்பட்ட இந்திய உணவு வகைகள். சிங்கப்பூரின் முக்கிய பண்டிகைகளின்போது சுற்றுலா பயணம் செல்வது முதியோரின் வழக்கம் என்றும் அது அவர் களுக்கு உற்சாகத்தையும் புத்துணர்ச்சியையும் வழங்கும் நட வடிக்கைகளுள் ஒன்றாக அமை கின்றது என்றும் கூறினார் சன்லவ் இல்லத்தின் நிலைய நிர் வாகி திருமதி தீபா மகேந்திரன், 29.\nசாங்கி விமான நிலையத்தில் சிறு தாமதங்கள் ஏற்படலாம்\nபுதிய உடலுறுதி பயிற்சி தொடக்கம்\nசில பகுதிகளில் திடீர் வெள்ளம்\n7,000 தெருநாய்களுக்கான தேசிய கருத்தடை திட்டம்\n‘பாகிஸ்தான் சென்று விளையாட மாட்டோம்’\nதவறாக பொத்தானை அழுத்திய விமானி\nஆசியான் உச்சநிலை கூட்டம்: பாதுகாப்புப் பணியில் 5,000 அதிகாரிகள்\nசாங்கி விமான நிலையத்தில் சிறு தாமதங்கள் ஏற்படலாம்\nமார்பகப் புற்றுநோயை விரட்டும் மஞ்சள், மிளகு\nதமிழ் முரசு இணையத்தளம் புதுப்பிப்பு\n83 ஆண்டுகள் வரலாற்றுச்சிறப்புமிக்க சிங்கப்பூரின் ஒரே தமிழ் நாளிதழான தமிழ் முரசு இக்காலச் சூழலுக்கும் தேவைகளுக்கும் ஏற்ப அதன் இணையத்தளத்தைப் புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. புதுப்பிப்புப் பணிகள் நிறைவுபெறும் வரை வாசகர்கள் இடையூறுகளைப் பொறுத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.\nதமிழ் முரசு இணையத்தள மேம்பாடு: தங்கள் அக்கறைகளும் கருத்துகளும் வரவேற்கப்படுகின்றன. மின்மடல்: tmforum@sph.com.sg\nநோயற்று வாழ மாசற்ற காற்று\nமனிதன் உயிர் வாழத் தேவையானவற்றுள் இன்றியமையாதது காற்று. இன்று நாம் சுவாசிப்பது சுத்தமான காற்றா எனக் கேட்டால் ஒருவரும் ஒப்புக்கொள்ள மாட்டார்கள்.... மேலும்\nமகிழ்ச்சியான வாழ்க்கைக்கு உடல், மன, சமூக நலன் முக்கியம்\nசிங்கப்பூரர்களின் ஆயுள் ஆண்டுக்காண்டு அதிகரித்து வருகிறது. 1960ல் 59 ஆக இருந்த ஆண்களின் ஆயுள், 2015ல் 80 ஆகவும் பெண்களின் ஆயுட்காலம் 63ல் இருந்து... மேலும்\nபல்கலைக்கழகங்களில் வீசிய தீப ஒளி\nநன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக் கழக (என்டியு) மாணவர்களுக்குத் தீபாவளி குதூகலம் முன்கூட்டியே வந்துவிட்டது. இந்திய மாணவர்கள் மட்டும் அல்லாமல்... மேலும்\nஎன்யுஎஸ் பல்லின தீபாவளிக் கொண்டாட்டம்\nஇந்தியர் அல்லாத மாணவர்களும் இந்திய மாணவர்களுடன் இணைந்து தீபாவளியைக் கொண் டாடவேண்டும் என்ற நோக்குடன் தேசிய பல்கலைக்கழகத்தின் இந் திய கலாசார... மேலும்\nகளை இழந்த கட்டடத்தை உயிர்ப்பிக்க நவீன வடிவமைப்பு\nஒரு காலத்தில் வெளிநாட்டவர், குறிப்பாக மலேசிய நாட்டவர்கள் விரும்பிச் செல்லும் பொழுது போக்கு இடமாகத் திகழ்ந்தது புக்கிட் தீமா கடைத் தொகுதி.... மேலும்\nசமையல் ��லை வல்லுநரான பாதுகாவலர்\nநான்காண்டுகளுக்கு முன்பு வரை சமையலறைப் பக்கமே போகாத 28 வயது பெர்னார்ட் திரு ராஜ், தற்போது சமையல்கலை... மேலும்\nதிறனை வளர்த்தார், தங்கத்தை வென்றார்\n‘டிஸ்லெக்சியா’ எனப்படும் கற்றல் குறைபாட்டைக் கடந்து வந்து சமூகத்திற்குப் பயனுள்ள வழியில் தன் நிரலிடுதல்... மேலும்\nதமிழ் முரசு 80-வது ஆண்டு விழா சிறப்பு மலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aathimanithan.blogspot.com/2012/01/blog-post_30.html", "date_download": "2018-11-13T23:29:41Z", "digest": "sha1:2ZYAGREE2R2GMVKWOQDPKT5MIUP4YBA7", "length": 22826, "nlines": 164, "source_domain": "aathimanithan.blogspot.com", "title": "ஆதிமனிதன்: கொள்ளை கொள்ளும் அமெரிக்க போலீஸ்.", "raw_content": "\nகொள்ளை கொள்ளும் அமெரிக்க போலீஸ்.\nஅமெரிக்காவில் உங்களை மிகவும் கவர்ந்த மூன்று விஷயங்கள் எது என்று என்னிடம் கேட்டால் அதில் அங்குள்ள சுத்தம், கண்ணியம், கட்டுமான வசதி இவற்றை விட அமெரிக்க போலீஸ் துறையும் அமெரிக்க போலீசாருமே என்னை மிகவும் கவர்ந்தது என்று சொல்வேன்.அமெரிக்க போலீசாருக்கு பன்முக பயிற்சி அளிக்கப் படுவதுடன், அவர்களின் உடல் மற்றும் மன தகுதிகள் தொடர்ச்சியாக பரிசோதிக்கப்பட்டு அதற்கு தங்குந்தவாறு அவர்களுக்கு பணி ஒதுக்கப் படுகிறது.\nபொதுவாக பணியில் இருக்கும் போது அவர்கள் ஷாப்பிங் போன்றவற்றில் ஈடு பட மாட்டார்கள். அப்படியே ஓட்டல் மற்றும் கன்வீனியன்ஸ் ஸ்டோருக்கு வந்தால் கூட வரிசையில் தான் வருவார்கள். இந்த ஐயா வறாரு, ஐயாவுக்கு மொதல கொடுத்து அனுப்பு என்ற பேச்சுக்கே இடமில்லை. அது மட்டுமின்றி பொது இடங்களில் அவர்களை பார்த்தால் பள்ளி கூட குழந்தைகள் கடைக்கு சென்றால் தயங்கி நிற்பதை போல் தயங்கி வெட்கத்துடன் தான் நிற்பார்கள். தாங்கள் போலீஸ் என்பதால் பொது மக்கள் தங்களுக்கு முக்கியவத்துவம் கொடுத்து விடுவார்களோ அல்லது அவர்களுக்கு தங்களால் ஏதும் தர்மசங்கடம் ஏற்பட்டு விடுமோ என்பதுதான் அவர்களின் தயக்கத்திற்கு காரணம் என்பது நான் புரிந்து வைத்துள்ளது.\nஅதே போல் எந்த நேரத்தில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று அவர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப் படுகிறது. குழந்தை வதை புகாருக்கும், போதை பொருள் பற்றிய புகாருக்கும் அவர்கள் எவ்வாறு வித்தியாசமாக அணுக வேண்டும் என்று சிறப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது. எப்படி பட்ட குற்றசாட்டாக இருந்தாலு���் குற்றம் சட்டப்பட்டவர் போலீசாருடன் ஒத்துழைத்தால் அவர்கள் மேல் விரலை கூட வைக்க மாட்டார்கள். டிராபிக் வயலேஷன் போன்ற குற்ற சாட்டுகளுக்கு அபராதம் போட்டு விட்டு \"டிக்கெட்\" கொடுக்கும் போது \"Have a nice day\" என்று கூற மறக்க மாட்டார்கள்.\nஇன்னும் சொல்லப் போனால், விசாரணையின் போது, குற்றம் சாட்டப் பட்டவர் போலீசிடம் சிகரட்டோ அல்லது காபியோ கேட்டு வாங்கி குடிப்பார்கள். அதே போல் இங்கு போலீசாரிடம் பொது மக்கள் தாங்களே வழிய போய் தான் சம்பவத்தை நேரில் பார்த்ததாகவும் கோர்டில் வந்து சாட்சி சொல்ல தயார் என்றும் கூறுவதை பார்த்திருக்கிறேன்.\nலஞ்சம். அப்படி என்றால் என்னவென்று இவர்களுக்கு தெரியாது. அப்படியே நீங்கள் தர முயன்றால் உங்களுக்கு உடனே \"காப்பு\" தான். ஒருவரை விசாரிக்க செல்லும் முன் எப்போதும் அவர்களிடம் உள்ள \"ரெக்கார்டரை\" ஆன் செய்து விட்டு தான் பேச ஆரம்பிப்பார்கள். அது மட்டுமில்லாமல், இங்கு போலீசாரிடம் பொய் சொல்வது மிக பெரிய குற்றம். அதே போல் இங்கு போலீசாரிடம் கொடுத்த வாக்கு மூலத்தையும் நீங்கள் நீதி மன்றத்தில் மாற்றவோ மறுக்கவோ முடியாது.\nஉடலில் குண்டு துளைக்காத உடை அணியாமல் பணிக்கு இவர்கள் செல்லுவது கிடையாது. அதே போல் நடந்து செல்லும் போதும், விசாரித்துக் கொண்டிருக்கும் போதும் அடிக்கடி தாங்கள் ரிவால்வரை தொட்டுக் கொண்டே இருப்பார்கள். அந்த அளவிற்கு எப்போதும் முன்ஜாக்கிரதையுடன் செயல்படுவார்கள். போலீசாரின் உயிர் அமெரிக்க அரசாங்கத்திற்கு மிக முக்கியமானது. அவர்களின் உயிருக்கு ஆபத்து என்றால் யாரையும் முன் அனுமதி கேட்க வேண்டியதில்லை. டப் டப் டப் தான். அதே போல் ஒரு போலீசாருக்கு காயம் ஏற்படுத்துவது என்பது, இமாலய குற்றம்.\nஇப்போது சொல்லுங்கள். அமெரிக்க போலீஸ் நம் மனதை கொள்ளை கொள்கிறார்களா இல்லையா\nஅமெரிக்க போலீஸ் பற்றிய மற்ற பதிவுகள்:\n911 - அமெரிக்காவின் மூன்றெழுத்து மந்திரம்.\nநம்ம நாட்டில் இப்படியெல்லாம் இருந்தால் நன்றாகவே இருக்கும்.\nசுவாரசியமாக இருக்கிறது.. அதே போல பொறாமையாகவும் இருக்கிறது அங்குள்ள சிஸ்டம் நினைத்து.\nநல்ல வேளை...நம்ம நாட்டு போலிஸ் இப்படி இல்லை ......\n//பொதுவாக பணியில் இருக்கும் போது அவர்கள் ஷாப்பிங் போன்றவற்றில் ஈடு பட மாட்டார்கள்//\nநீங்கள் அமெரிக்க போலீஸை அளவுக்கு அதிகமாக புகழ்வத�� போலிருக்கிறது அல்லது நீங்க அமெரிக்கவிற்கு புது ஆளாக இருக்க வேண்டும். நான் வேலை செய்யும் இடத்திற்கு அவர்கள் யூனிபார்மிலேயே வந்து எங்களுக்கு ஸ்பெஷல் டிஸ்கவுண்ட் உண்டா என்று அதிகாரமாக கேட்பவர்களை நான் பலமுறை கண்டதுண்டு ஒரு வேளை நீங்கள் வசிக்கும் மாநிலத்தில் நீங்கள் சொன்னபடி இருக்கலாம் ஆனால் நான் வசிக்கும் நீயூஜெர்ஸியில் அப்படி கிடையாது என்பதை நான் உங்களுக்கு சொல்ல விரும்புகிறேன்\nநன்றி கிரி: பொறமை மட்டும் தான் பட முடியும் நம்மால்\nநன்றி கோவை நேரம்: // நல்ல வேளை...நம்ம நாட்டு போலிஸ் இப்படி இல்லை ......//\nநன்றி அவர்கள் உண்மைகள்: நீங்கள் கூறிய எல்லாவற்றையும் மறுப்பதாக நினைக்க வேண்டாம். எனக்கு தெரிந்து இங்குள்ள போலீசார் அதிகார தோரணையில் அதுவும் பொது மக்களிடமோ/கடைகளிலோ பேசி நான் பார்த்தது கிடையாது. கெட்டவர்களே இங்கு இல்லை என்று நான் சொல்ல வரவில்லை. ஆனால், நிச்சயமாக அவர்கள் மிகவும் குறைந்த சதவிகிதமே.\nபி.கு. நீண்ட நாட்களாக நான் அமெரிக்காவில் இருக்கிறேன். நியூ ஜெர்சியிலும் இருந்திருக்கிறேன்.\n'அம்மா' (1) 'ஆ'மெரிக்கா (52) 2011 (1) 2013 (1) Halloween (1) IT (15) snow (1) T.V (6) Technology (5) universal studios (1) valentines day (1) அட சே அமெரிக்கா (3) அப்பா (2) அரசியல் (38) அறிவியல் (3) அனுபவம் (9) இசை (4) இந்தியா (10) இலங்கை (11) இளையராஜா (1) உதவி (3) உலகம் (15) ஊர் சுற்றி (11) ஊழல் (1) ஓவியம் (1) கமலஹாசன் (2) கமல் (1) கவிதை (1) காமெடி (5) கிராமத்தான் (3) கிரிக்கெட் (2) சமூகம் (4) சாதி (1) சிறுகதை (3) சினிமா (13) சினிமா விமர்சனம் (2) சுய சரிதை (3) சுய புராணம் (4) சுஜாதா (2) செய்தி (21) சேவை இல்லம் (3) தஞ்சாவூர் (5) தமிழகம் (2) தமிழன் (3) தமிழ்மணம் (1) தொடர்கள் (2) நண்பேண்டா (3) நாட்டு நடப்பு (40) நினைவலைகள் (2) நினைவுகள் (4) படித்தது (3) பதிவர் திருவிழா (7) பதிவர் மாநாடு (1) பதிவர் மாநாட்டு நிகழ்சிகள் (1) பதிவுலகம் (2) பார்த்தது (3) புத்தகம் (1) புயல் (1) பெண்கள் (3) பொருளாதாரம் (1) மனதில் தோன்றியது... (19) மனதில் தோன்றியது...2012 (5) மாத்தி யோசி (4) மின் வெட்டு (1) ரசித்தது (13) ரஜினி (7) விஸ்வரூபம் (3) வீடு திரும்பல் (1) ஜெயலலிதா (1)\nஅமெரிக்கர்களிடம் எனக்கு பிடிக்காத ஐந்து விஷயங்கள்\nநம்ம மாநிலத்திற்கு பக்கத்து மாநிலமான கேரளாவில் பெண்கள் மாராப்பை மறைக்காமல் முண்டு என சொல்லக் கூடிய வெறும் ஜாக்கெட்டும் பாவாடையும் கட்டிக் க...\nஇந்தியா: ஒரு வெள்ளைக்கார இந்திய மனைவியின் பார்வையில்\nஎத்தனை நாள் தான் தமிழ் பதிவுகளையே நாம் படித்துக் கொண்டிருப்பது. இப்படி யோசித்துக் கொண்டிருந்த போது என் நண்பர் ஒருவர் மூலம் whiteindianhousew...\nஅமெரிக்காவில் ஹவுஸ் வைப்ஸ் - சுகமும் சங்கடங்களும்\nஅமெரிக்கா செல்லுவது என்பது இன்று படித்த இளைஞர்/பெண்களிடையே சாதாரணமாக போய் விட்ட விஷயம். ஒரு காலத்தில் குறிப்பிட்ட சில படிப்பு படித்தவர்கள் ...\nகவர்ச்சி மறைத்து அழகை (மட்டும்) காட்டுவது எப்படி\nசமீபத்தில் மருந்து ஒன்று வாங்க காத்திருந்த வேளையில் \"வால் கிரீன்சில்\" சும்மா உலாத்திக் கொண்டிருந்த வேளையில் கீழே உள்ள பெண்களூக்க...\nசன் டி.வி. கொலை கொள்ளை செய்திகள்\nசமீப காலமாக சன் டி.வி. செய்திகளை பார்த்தால் தமிழ்நாட்டில் எங்கும் கொலையும் கொள்ளையும் விபத்துகளும் மட்டுமே நடந்துகொண்டிருப்பது போல் ஒரு த...\nசென்னை ஆட்டோ ஓட்டுனர்களுக்கு தமிழ் மொழி தெரிந்திருக்க வேண்டும்.\nசென்னை ஆட்டோ ஓட்டுனர்களுக்கு தமிழ் மொழி தெரிந்திருக்க வேண்டும். இப்படி யாராவது சொல்லிருப்பாங்கன்னு நீங்க நினைச்சிங்கனா சாரி. மும்பையில் ...\nஇந்தியா: ஒரு வெள்ளைக்கார இந்திய மனைவியின் பார்வையில்\nஎத்தனை நாள் தான் தமிழ் பதிவுகளையே நாம் படித்துக் கொண்டிருப்பது. இப்படி யோசித்துக் கொண்டிருந்த போது என் நண்பர் ஒருவர் மூலம் whiteindianhousew...\nஇன்டீரியர் டெகரேஷன் செய்யும் போது கவனிக்க வேண்டியது என்னென்ன\nவீட்டு இன்டீரியர் வேலைகளுக்கு ஒரு சதுர அடிக்கு 1000/1100 ருபாய் செலவாகுமாம். இது தான் நான் முதன் முதலில் சென்னையில் விசாரித்த போது கிடைத...\nதாய்பால் விலை அவுன்ஸ் $ 3.50\nரஜினி அண்ணாமலை படத்தில் ஒரு பாட்டு பாடுவார். ...புல்லு கொடுத்தா பாலு கொடுக்கும் உன்னால முடியாது தம்பி...பாதி புள்ள குடிக்குதப்பா பசும் பால...\nIT வாழ்க்கை - சாதனைகளும் சோதனைகளும், An endless loop\nM.C.A - இன்று பரவலாக எல்லோருக்கும் தெரிந்த ஒரு படிப்பு. தெரிந்த படிப்பு மட்டுமில்லை. ஒரு காலத்தில் என் பையன் அமெரிக்காவில் டாக்டராக இருக்க...\nஎன் இனிய தமிழ் மக்கள்...\nஇசைஞானியும் புகழ் பாடும் ஞானிகளும்\nகொள்ளை கொள்ளும் அமெரிக்க போலீஸ்.\nஇணைய வசதி இன்றி இயங்கும் உலகின் முதல் வலைத்தளம். ஆ...\nபோலீஸ் சோதனையில் IT மக்களுக்கு விதி விலக்கு.- ஹைதர...\nகேப்டனுக்கு ஆப்பு. அரசு நடவடிக்கை. விரைவில் சிறை\nபொங்கல் வாழ்த்து கூற மறுத்த நடிகர் திரு. நாசர்.\nபாலோஸ் வெர்ட��ஸ் (Palos Verdes) - கலிபோர்னியாவின் க...\nவணக்கம் சென்னை பாடல் - தமிழ் சினிமாவின் மாற்றம்.\nபொங்கல் - ஒரு பிளாஷ் பேக்\n\"ஜெயிப்பது சுகம்\" சுய சரிதை-1: காமர்ஸ் படித்தால் வ...\nஅமெரிக்காவில் இந்தியர்களை குறி வைக்கும் திருடர்கள்...\nஅரசு மருத்துவமனைகள் லஞ்சம் அற்ற பகுதிகள் - அறிவிக்...\nஆன்லைனில் குப்பை கொட்ட : குப்பதொட்டி.காம் - இது செ...\nயாதும் ஊரே. யாவரும் கேளீர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=20&t=2739&sid=627582f2f8ae83a7a25a734f3f54190f", "date_download": "2018-11-13T23:20:37Z", "digest": "sha1:NOEBZ6IKBLE2EOIUMW5BS2BRGC6XNLXL", "length": 31491, "nlines": 373, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nதன்மானமே தமிழ் மானம் • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ இலக்கியம் (Literature) ‹ சொந்தக்கவிதைகள் (Own Stanza )\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nகவிஞர்கள் தாங்கள் இயற்றிய கவித�� படைப்புகளை இத்தலைப்பின் கீழ் பதியலாம்.\nby கவிப்புயல் இனியவன் » டிசம்பர் 2nd, 2016, 8:32 pm\nஏற்படுதும் மாற்றம் மட்டுமே தேவை......\nவாழ்வை சீரழிக்கும் இந்த மாற்றத்தை......\nஉனக்கு யார் தூண்டிய மாற்றம்.........\nபட்டறிவே பெரும் படிப்பு .......\nபடிகாத மேதைகள் என்று வாழ்ந்து.......\nமகனே நீ என்ன செய்கிறாய்.......\nமகனே நீ தவறானவன் அல்ல......\nநீயே அதன் மூலவேர் நினைவில் வைத்திரு.....\nகவிப்புயல் , கவி நாட்டியரசர்\nஅதிகாலை 5 மணிக்கு துயில் எழு -வெற்றி , 4 மணிக்கு துயில் எழு -சாதனை ,3 மணிக்கு துயில் எழு -உலக சாதனை\nமுயற்சியின் பாதைகள் கடினமானவை முடிவுகள் இனிமையானவை\nஇணைந்தது: ஆகஸ்ட் 3rd, 2015, 6:02 pm\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்��ுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby க���ூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/2018/06/18/page/2/", "date_download": "2018-11-13T23:08:10Z", "digest": "sha1:H4XZ2Z55FY5XZEYGEC7VCKO72UASHKH3", "length": 4671, "nlines": 114, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "2018 June 18Chennai Today News Page 2 | Chennai Today News - Part 2", "raw_content": "\nபிரதமர் மோடியுடன் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சந்திப்பு காவிரி ஆணையம் குறித்து ஆலோசனை\nஉலகக்கோப்பை கால்பந்து போட்டி: நேற்றைய ஆட்டங்களின் முடிவுகள்\nபிக்பாஸ் 2 போட்டியாளர்கள் யார் யார்\nரஜினியின் ‘2.0’ படத்திற்கு ‘UA’ சான்றிதழ்\nசந்திரபாபு நாயுடுவை அடுத்து திமுக தலைவரை சந்திக்கும் அடுத்த பிரபல தலைவர்\nகால் எலும்பு முறிந்த நிலையிலும் வெற்றிக்காக விளையாடிய வீராங்கனை\nகஜா புயல் பாம்பன் கடலூர் இடையே கரையை கடக்கும்: வானிலை ஆய்வு மையம்\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/cinema/cinema-news/2018/sep/11/vaikom-vijayalakshmi-gets-engaged-2998316.html", "date_download": "2018-11-13T21:59:16Z", "digest": "sha1:FGJWG37SBYE7P53S6EIVKVTX432WYJH7", "length": 6049, "nlines": 109, "source_domain": "www.dinamani.com", "title": "பாடகி வைக்கம் விஜயலட்சுமிக்கு அக்டோபரில் திருமணம்!- Dinamani", "raw_content": "\nபாடகி வைக்கம் விஜயலட்சுமிக்கு அக்டோபரில் திருமணம்\nBy எழில் | Published on : 11th September 2018 02:55 PM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nகேரளாவைச் சேர்ந்த பின்னணிப் பாடகி வைக்கம் விஜயலட்சுமிக்குத் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது.\nதமிழில் பல பிரபல பாடல்களைப் பாடியுள்ள வைக்கம் விஜயலட்சுமிக்கும் கேரளாவைச் சேர்ந்த அனூப் என்பவருக்கும் சமீபத்தில் வைக்கம் பகுதியில் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது. அக்டோபர் 22 அன்று திருமணம் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இண்டீரியர் டிசைனராக உள்ள அனூப், மிமிக்ரி கலைஞராகவும் உள்ளார். திருமணம், வைக்கம் மஹாதேவ கோயிலில் நடைபெறவுள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nமத்திய அமைச்சர் ஆனந்தகுமார் மறைவு\nஇலங்கைக்கு ஐசிஎஃப் தயாரித்த ரயில்கள்\nவாடி என் கிளியே பாடல் வீடியோ\nரஃபேல் ஒப்பந்தம்: நான் பொய் கூறவில்லை\nகலிபோர்னியாவில் பற்றி எரியும் காட்டுத் தீ\nஅனந்த்குமாருக்கு அஞ்சலி செலுத்திய குமாரசுவாமி\nதொடர் சரிவில் பெட்ரோல் - டீசல் விலை\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/amp/news/india/50965-after-kerala-floods-sushant-singh-rajput-now-donates-1-25-crores-to-nagaland-floods.html", "date_download": "2018-11-13T23:13:49Z", "digest": "sha1:SA2QFAIMF5EU52XGYWKC4ZZDL4JWZTVJ", "length": 8023, "nlines": 69, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "“நேற்று கேரளா..இன்று நாகாலாந்து” - வெள்ள நிவாரண நிதி அளித்தார் ‘தோனி’ நடிகர் | After Kerala Floods, Sushant Singh Rajput Now Donates 1.25 Crores To Nagaland Floods!", "raw_content": "\n“நேற்று கேரளா..இன்று நாகாலாந்து” - வெள்ள நிவாரண நிதி அளித்தார் ‘தோனி’ நடிகர்\nகேரளாவை அடுத்து, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள நாகாலாந்துக்கு தோனி படத்தில் நடித்த பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் நிவாரண நிதி அளித்துள்ளார்.\nஇந்த ஆண்டு பருவ மழை காரணமாக பல்வேறு மாநிலங்கள் கடுமையாக பாதிப்பை சந்தித்துள்ளன. வரலாறு காணாத கனமழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளா தற்போது தான் அதன் பாதிப்புகளில் இருந்து மீண்டு வருகிறது. இந்நிலையில், கேரளாவை தொடர்ந்து தற்போது வடகிழக்கு மாநிலமான நாகாலாந்து மழையால் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளது.\nநாகாலாந்து மாநிலத்தில் ஏற்பட்ட மழை, வெள்ள பேரிடரால் மொத்த மக்கள் தொகையில் 13.19 சதவீதம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 500க்கும் மேற்பட்ட கிராமங்கள் கடும் பாதிப்பை சந்தித்துள்ளன. 5 ஆயிரம் ஏக்கர் விளை நிலங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. பிரதமர் மோடியும் நாகாலாந்து மழை, வெள்ள பாதிப்பு குறித்து அம்மாநில முதலமைச்சரிடம் கேட்டறிந்தார்.\nகேரளாவைப் போல் தங்களது மாநிலத்திற்கும் உதவிக்கரம் நீட்டுமாறு நாகாலாந்து முதல்வர் கோரிக்கை விடுத்து இருந்தார். ட்விட்டரில் இது தொடர்பான வீடியோ ஒன்றையும் அவர் வெளியிட்டு இருந்தார்.\nவெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள நாகாலாந்து மாநிலத்திற்கு தோனி வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் நடித்த சுஷாந்த் சிங் ராஜ்புத் ரூ.1.25 கோடி நிதியை வழங்கியுள்ளார். முதலமைச்சர் நெப்யூ ரியோவை நேரில் சந்தித்து இதற்கான காசோலையை சுஷாந்த் சிங் கொடுத்துள்ளார். இந்த சந்திப்பு தொடர்பாக சுஷாந்த் சிங் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவிட்டுள்ளார்.\nஇதற்கு முன்பாக வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளாவுக்கு அவர் ரூ1 கோடி நிவாரண நிதியாக வழங்கி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nபத்து கி.மீ வேகத்தில் நகரும் ‘கஜா’ புயல்\n‘2.0’ படத்திற்கு யு/ஏ சான்றிதழ்\nரஜினி சொன்னது தெளிவான பதில் - தமிழிசை விளக்கம்\nநோக்கியா 8.1 நவ.28 வெளியீடு - விலை மற்றும் சிறப்பம்சங்கள்\nதமிழக அரசுக்கு விதித்த 2 கோடி அபராதத்திற்கு தடை\nரஜினி எல்லாவற்றையும் தெரிந்திருக்க வேண்டுமா \nஇந்தியாவின் பெருமையா ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் \nவானிலை அறிவிப்புகளை கிண்டல் செய்யாதீர்கள்\nஇந்தாண்டு சபரிமலைக்கு செல்ல திட்டமிடும் பக்தர்களா நீங்கள் \nகற்பகம் முதல் எதிர் நீச���சல் வரை மறக்க முடியுமா 'வாலிபக்' கவிஞரை\nKerala Floods , Sushant Singh Rajput , Nagaland Floods , கேரளா , சுஷாந்த் சிங் ராஜ்புத் , நிவாரண நிதி , நாகாலாந்து , மழை\nசர்வதேச செய்திகள் - 13/11/2018\nபுதிய விடியல் - 13/11/2018\nஇன்றைய தினம் - 12/11/2018\nபுதிய விடியல் - 12/11/2018\nகிச்சன் கேபினட் - 13/11/2018\nஇன்று இவர் - அமீர் உடன் சிறப்பு நேர்காணல் - 13/11/2018\nஇன்று இவர் - தொல். திருமவளவனுடன் சிறப்பு நேர்காணல் - 13/11/2018\nநேர்படப் பேசு - 13/11/2018\nடென்ட் கொட்டாய் - 13/11/2018\nவரலெட்சுமி உடன் பிரத்யேக நேர்காணல் | 14-10-2018\nஈஸ்டர் தீவு - 02-09-2018\nபுதியதலைமுறையின் தனித்துவ தடங்கள் -2018\nகருணாநிதி காந்தக்குரல் | 07/08/2018\nகருணாநிதி காந்தக்குரல் | 29/07/2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/amp/news/science-technology/40218-sony-xperia-l2-launched-in-india-for-rs-19-990.html", "date_download": "2018-11-13T23:16:09Z", "digest": "sha1:MA6MNZYC7LYUIAHZ4WKPWPVVUVSIUSX6", "length": 6001, "nlines": 66, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "சோனி 'எக்ஸ்பெரியா எல்2' வெளியீடு: விலை, சிறப்பம்சங்கள்! | Sony Xperia L2 launched in India for Rs 19,990", "raw_content": "\nசோனி 'எக்ஸ்பெரியா எல்2' வெளியீடு: விலை, சிறப்பம்சங்கள்\nபிரபல நிறுவனமான சோனி தனது ‘எக்ஸ்பெரியா எல்2’ மாடல் ஸ்மார்ட்போனை இந்தியாவில் வெளியிட்டுள்ளது.\nதற்போது இந்திய சந்தைகளில் அதிகம் விற்பனை ஆகும் ஸ்மார்ட்போன்களுக்கு நிகராக, புதிய ஸ்மார்ட் ஒன்றை வெளியிட சோனி நிறுவனம் திட்டமிட்டிருந்தது. அதன்படி ‘எக்ஸ்பெரியா எல்2’என்ற ஸ்மார்ட்போனை நேற்று அது வெளியிட்டுள்ளது. இதன் விலை ரூ.19.990 ஆகும்.\nஇதில் 13 எம்பி பின்புற கேமரா, 8 எம்பி முன்புற கேமரா உள்ளது. 3,300 எம்ஏஎச் பேட்டரி திறன் கொண்ட இந்த போனில், கைவிரல் ரேகை பதிவு செய்யும் சென்சார் பொருத்தப்பட்டுள்ளது. இதில் மீடியாடெக் நிறுவனத்தின் மூலம் தயாரிக்கப்பட்ட எம்டி6737டி சிப்செட் மூலம் 3 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி இண்டர்னல் ஸ்டோரேஜ் வழங்கப்பட்டுள்ளது. அத்துடன் 256 ஜிபி கூடுதல் ஸ்டோரேஜ்-ம் இதனுடன் இணைக்க முடியும். ஆண்ட்ராய்ட் நாகட் தளத்தில் இது இயங்கும்.\nபத்து கி.மீ வேகத்தில் நகரும் ‘கஜா’ புயல்\n‘2.0’ படத்திற்கு யு/ஏ சான்றிதழ்\nரஜினி சொன்னது தெளிவான பதில் - தமிழிசை விளக்கம்\nநோக்கியா 8.1 நவ.28 வெளியீடு - விலை மற்றும் சிறப்பம்சங்கள்\nதமிழக அரசுக்கு விதித்த 2 கோடி அபராதத்திற்கு தடை\nரஜினி எல்லாவற்றையும் தெரிந்திருக்க வேண்டுமா \nஇந்தியாவின் பெருமையா ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் \nவானிலை அறிவிப்பு���ளை கிண்டல் செய்யாதீர்கள்\nஇந்தாண்டு சபரிமலைக்கு செல்ல திட்டமிடும் பக்தர்களா நீங்கள் \nகற்பகம் முதல் எதிர் நீச்சல் வரை மறக்க முடியுமா 'வாலிபக்' கவிஞரை\nசர்வதேச செய்திகள் - 13/11/2018\nபுதிய விடியல் - 13/11/2018\nஇன்றைய தினம் - 12/11/2018\nபுதிய விடியல் - 12/11/2018\nகிச்சன் கேபினட் - 13/11/2018\nஇன்று இவர் - அமீர் உடன் சிறப்பு நேர்காணல் - 13/11/2018\nஇன்று இவர் - தொல். திருமவளவனுடன் சிறப்பு நேர்காணல் - 13/11/2018\nநேர்படப் பேசு - 13/11/2018\nடென்ட் கொட்டாய் - 13/11/2018\nவரலெட்சுமி உடன் பிரத்யேக நேர்காணல் | 14-10-2018\nஈஸ்டர் தீவு - 02-09-2018\nபுதியதலைமுறையின் தனித்துவ தடங்கள் -2018\nகருணாநிதி காந்தக்குரல் | 07/08/2018\nகருணாநிதி காந்தக்குரல் | 29/07/2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/47183-omar-abdullah-meets-governor-of-jammu.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2018-11-13T23:04:10Z", "digest": "sha1:FLO4UD7DKSAR7BOA4RUOQMQFPNGRJCCV", "length": 11447, "nlines": 94, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "உமர் அப்துல்லா ஆளுநருடன் திடீர் சந்திப்பு | Omar Abdullah meets Governor of Jammu", "raw_content": "\nஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணைக்கு உதவும் வகையில் காவல் ஆய்வாளரை நியமிக்க அரசு ஒப்புதல்\nஇலங்கை நாடாளுமன்றம் ஏற்கனவே அறிவித்தபடி நாளை காலை 10 மணிக்கு கூடுகிறது\nஇலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு இடைக்கால தடை விதித்தது இலங்கை உச்சநீதிமன்றம்\nகூவம், அடையாறு ஆற்றை பராமரிப்பு செய்யாத வழக்கில் அரசுக்கு விதித்த ரூ.2 கோடி அபராதத்துக்கு தடை\nவைகை அணையில் இருந்து பாசனத்திற்காக நவ.23ம் தேதி முதல் 24ம் தேதிவரை தண்ணீர் திறக்க முதல்வர் உத்தரவு\nசபரிமலையில் அனைத்து வயது பெண்களை அனுமதிக்கும் வழக்கை மீண்டும் விசாரிக்க உச்சநீதிமன்றம் முடிவு\nநவ.15ம் தேதி பிற்பகல் பாம்பன் - கடலூர் இடையே கஜா புயல் கரையை கடக்கும் - சென்னை வானிலை ஆய்வு மையம்\nஉமர் அப்துல்லா ஆளுநருடன் திடீர் சந்திப்பு\nஜம்மு காஷ்மீரில் ஆளுநர் ஆட்சி அமல்படுத்தப்படுமா அல்லது யாராவது யாருடனாவது இணைந்து ஆட்சி அமைப்பர்களா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்நிலையில் 2வது பெரிய கட்சியான பாஜக ஆளுநர் ஆட்சியே சரி என்று சொல்லி விட்டது. எனவே ஆளுநர் ஆட்சி அமைக்க அழைக்கலாம் என்றால் 3வது பெரிய கட்சியான தேசிய மாநாட்டு கட்சியை அழைக்கலாம்.\nமெகபூஃபா முப்ஃதி தனது இராஜினாமாவை ஆளுநரிடம் அளித்துள்ள நிலையில் , தேசிய மாநாட்டு கட்சித்தல��வர் உமர் அப்துல்லா ஆளுநர் என்.என்.வோராவை திடீரென சந்தித்துள்ளார். இதனால் அடுத்து என்ன நிகழப் போகிறது என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. ஏனெனில் தேசிய மாநட்டு கட்சி காங்கிரஸ் மற்றும் சுயேட்சைகளை சேர்த்துக் கொண்டு ஆட்சி அமைக்க முயலாலம்.\nஉமர் அப்துல்லா ஆளுநரை சந்தித்துள்ளதால், அவர் ஆட்சி அமைக்க முயலலாம் என்ற எதிர்பர்ப்பு தற்போது ஜம்மு காஷ்மீர் அரசியலில் பரபரப்பாகியுள்ளது\nபிடிபிக்கு அளித்து வந்த ஆதரவை பாஜக திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ள நிலையில் காஷ்மீரில் என்ன நடக்க போகிறது என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. காஷ்மீரில் ஆட்சி அமைக்க 44 இடங்கள் தேவை. ஆனால் பிடிபிக்கு 28 இடங்கள் மட்டுமே உள்ளது. இந்நிலையில் காங்கிரஸ் மற்றும் தேசிய மாநாட்டு கட்சியின் ஆதரவை பெற்றால் மட்டுமே ஆட்சியமைக்க முடியும்.\nஇந்நிலையில் ஜம்மு காஷ்மீர் முதலமைச்சர் மெஹபூபா முப்ஃதி தனது இராஜிநாமாவை ஆளுநர் என்.என்.வோராவிடம் அளித்துள்ளார். அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து 5 மணிக்கு பேச உள்ளார். இது குறித்து பேசிய காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் , பாஜக தனது தவறை ஒப்புக் கொண்டதற்கு நன்றி என்றும் இந்த கூட்டணி நீண்ட காலம் செல்லாது என்று முன்பே சொன்னதாகவும் தெரிவித்தார்.\nஇது போன்ற சூழலில் காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைக்க முயலுமா என செய்தியாளர்கள் கேள்வி எழுப்ப, பிடிபி கட்சியோடு சேர்ந்து ஆட்சி அமைக்கும் கேள்விக்கு இடமே இல்லை என்றும் பிடிபியுடன் சேர்ந்து எப்படி ஆட்சி அமைக்க முடியும் என்றும் கேள்வி எழுப்பினார்\nபாஜக கூட்டணி முறிவு - முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் மெஹபூபா\nஜம்மு காஷ்மீர் - நடவடிக்கைகளை தொடங்கியது மத்திய அரசு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nரஜினி சொன்னது தெளிவான பதில் - தமிழிசை விளக்கம்\n''10 பேர் சேர்ந்து எதிர்ப்பவரே பலசாலி'' என்ற ரஜினியின் பேச்சு...\nபாஜகவே பலசாலி - ரஜினிகாந்த் சூசகம்\nதமிழக காங்கிரசில் போரை கைவிடுங்கள் - மாணிக் தாகூர்\n“பணமதிப்பிழப்பை அமல்படுத்திய முறை தவறு” - ரஜினிகாந்த் கருத்து\nஅனந்த்குமார் - கர்நாடக பாஜகவின் கெட்டிக்காரர்\nபெல்லாரி முதல் பாஜக அமைச்சர் வரை யார் இந்த ரெட்டி சகோதரர்கள் \nபாஜக முன்னாள் அமைச்சர் ஜனார்த்தன ரெட்டிக்கு நவம்பர் 24-வரை நீதிமன்றக் காவல்..\n“ எனது நண்பர் அனந்த் குமார் மறைவால் மிகவும் துயரம் அடைந்துள்ளேன்”- பிரதமர் மோடி இரங்கல்\nபத்து கி.மீ வேகத்தில் நகரும் ‘கஜா’ புயல்\n‘2.0’ படத்திற்கு யு/ஏ சான்றிதழ்\nரஜினி சொன்னது தெளிவான பதில் - தமிழிசை விளக்கம்\nநோக்கியா 8.1 நவ.28 வெளியீடு - விலை மற்றும் சிறப்பம்சங்கள்\nதமிழக அரசுக்கு விதித்த 2 கோடி அபராதத்திற்கு தடை\nரஜினி எல்லாவற்றையும் தெரிந்திருக்க வேண்டுமா \nஇந்தியாவின் பெருமையா ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் \nவானிலை அறிவிப்புகளை கிண்டல் செய்யாதீர்கள்\nஇந்தாண்டு சபரிமலைக்கு செல்ல திட்டமிடும் பக்தர்களா நீங்கள் \nகற்பகம் முதல் எதிர் நீச்சல் வரை மறக்க முடியுமா 'வாலிபக்' கவிஞரை\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nபாஜக கூட்டணி முறிவு - முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் மெஹபூபா\nஜம்மு காஷ்மீர் - நடவடிக்கைகளை தொடங்கியது மத்திய அரசு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/50175-kerala-floods-a-fisherman-who-is-rescue-the-stranded-women.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2018-11-13T23:15:28Z", "digest": "sha1:QBRZNWV6IGAZLXFUGRVPJOXES7S5WS5H", "length": 11504, "nlines": 95, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "“தாய்க்குலத்தை முதுகில் சுமந்து மீட்ட மீனவர்” - குவியும் சல்யூட்கள் | Kerala Floods: A Fisherman Who is Rescue the Stranded Women", "raw_content": "\nஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணைக்கு உதவும் வகையில் காவல் ஆய்வாளரை நியமிக்க அரசு ஒப்புதல்\nஇலங்கை நாடாளுமன்றம் ஏற்கனவே அறிவித்தபடி நாளை காலை 10 மணிக்கு கூடுகிறது\nஇலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு இடைக்கால தடை விதித்தது இலங்கை உச்சநீதிமன்றம்\nகூவம், அடையாறு ஆற்றை பராமரிப்பு செய்யாத வழக்கில் அரசுக்கு விதித்த ரூ.2 கோடி அபராதத்துக்கு தடை\nவைகை அணையில் இருந்து பாசனத்திற்காக நவ.23ம் தேதி முதல் 24ம் தேதிவரை தண்ணீர் திறக்க முதல்வர் உத்தரவு\nசபரிமலையில் அனைத்து வயது பெண்களை அனுமதிக்கும் வழக்கை மீண்டும் விசாரிக்க உச்சநீதிமன்றம் முடிவு\nநவ.15ம் தேதி பிற்பகல் பாம்பன் - கடலூர் இடையே கஜா புயல் கரையை கடக்கும் - சென்னை வானிலை ஆய்வு மையம்\n“தாய்க்குலத்தை முதுகில் சுமந்து மீட்ட மீனவர்” - குவியும் சல்யூட்கள்\nகேரளாவில் வெள்ளத்தில் சிக்கிய மக்களை உள்ளூர் மீனவர்கள் மீட்டு வருகின்றனர்.\n100 ஆண்டுகளில் இல்லாத அளவு பெய்த மழை மற்றும் வெள்ளத்தால் கேரள மாநிலம் பெரிதும் ப��திக்கப்பட்டுள்ளது. தேசிய பேரிடர் மீட்புப் படை உள்ளிட்ட மீட்பு குழுவினர் மற்றும் அரசு அதிகாரிகள் அங்கு தீவிர மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். பாதுகாப்புத் துறை அமைச்சகம் பதிவிட்டுள்ள டுவிட்டரில் கேரள மழை வெள்ளத்தில் சிக்கித் தவித்த 23 ஆயிரத்து 213 பேர் மீட்கப்ப‌ட்டுள்ளதாகவும், இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு மருத்துவ உதவிகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nRead Also -> மத்திய அரசு செய்த மீட்பு நடவடிக்கைகள் என்ன - பாதுகாப்பு அமைச்சகம் ட்வீட்\nதேசிய பேரிடர் மீட்புக் குழுவினருடன் இணைந்து உள்ளூர் மீனவர்களும் களத்தில் இறங்கியுள்ளனர். அவர்கள் வெள்ளத்தில் சிக்கியுள்ள முதியவர்கள், குழந்தைகள், பெண்கள் மற்றும் மக்களை மீட்டு வருகின்றனர். அவர்களுக்கு சமூக வலைத்தளங்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் இடையே பாராட்டுகள் குவிந்து வருகின்றன. இந்நிலையில் ஜெய்சல் (32) என்ற மீனவர் தனது படகுடன் வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதியில் உள்ள பெண்கள் படகில் ஏறுவதற்கு தனது முதுகை படியாக மாற்றிய காட்சிகள் வைரலாக பரவி வருகின்றன.\nமொட்டை மாடியில் சிக்கித்தவித்த குழந்தை மீட்பு\nRead Also -> ‘கேரளாவிற்கு நாடே துணை நிற்கும்’ - குடியரசுத்தலைவர் உறுதி\nதனுர் பகுதியில் மீட்பு படகு ஒன்றில் சென்ற அவர், அங்கிருக்கும் பெண்களை பத்திரமாக மீட்டு வந்துள்ளார். அப்போது பெண்கள் படகில் ஏறுவதற்கு உதவியாக அவர் தனது முதுகை படிக்கட்டாக மாற்றியுள்ளார். அதில் ஏறி பெண்கள் பத்திரமாக படகிற்கு சென்றனர். இதுதொடர்பாக பேசிய அவர், “தேசிய பேரிடர் மீட்புப்படை முழுவீச்சில் செயல்படுவதாக தெரிவித்தார். வெள்ளத்தில் மீண்டு வரமுடியாத இடங்களில் சிக்கியவர்களை நாங்கள் மீட்கிறோம். நாங்கள் செல்லும் போது உயிர்காக்கும் உடை போன்ற எந்த தற்காப்பு சாதனங்களையும் கொண்டு செல்வதில்லை” என தெரிவித்தார்.\nமொட்டை மாடியில் சிக்கித்தவித்த குழந்தை மீட்பு\nகங்கை நதியில் வாஜ்பாய் அஸ்தி கரைக்கப்பட்டது\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nசனல்குமார் கொலை வழக்கு : குற்றவாளி ஹரிகுமார் தற்கொலை\nசனல்குமார் கொலை வழக்கு சிறப்பு விசாரணை குழுவிற்கு மாற்றம்\n ஒரு வாரமாக அல்லல்படும் முதியவரின் உடல்\n98 % மார்க் எடுத்த 96 வயது கேரள அம்மாவுக்க�� கம்ப்யூட்டர் பயிற்சி\nஐம்பது அடி கட்-அவுட் சேதம் - விஜய் ரசிகர் மன்றத்தின் மீது புகார்\nமீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தல்\nகடலில் தத்தளித்த குழந்தையைக் காப்பாற்றிய நியூசிலாந்த் மீனவர்\n“சபரிமலை பிரச்னை பாஜகவிற்கு பொன்னான வாய்ப்பு” - ஸ்ரீதரன் பேச்சால் சர்ச்சை\nஇன்சூரன்ஸ் பணத்திற்காக கொல்லப்படுகின்றனவா யானைகள்..\nபத்து கி.மீ வேகத்தில் நகரும் ‘கஜா’ புயல்\n‘2.0’ படத்திற்கு யு/ஏ சான்றிதழ்\nரஜினி சொன்னது தெளிவான பதில் - தமிழிசை விளக்கம்\nநோக்கியா 8.1 நவ.28 வெளியீடு - விலை மற்றும் சிறப்பம்சங்கள்\nதமிழக அரசுக்கு விதித்த 2 கோடி அபராதத்திற்கு தடை\nரஜினி எல்லாவற்றையும் தெரிந்திருக்க வேண்டுமா \nஇந்தியாவின் பெருமையா ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் \nவானிலை அறிவிப்புகளை கிண்டல் செய்யாதீர்கள்\nஇந்தாண்டு சபரிமலைக்கு செல்ல திட்டமிடும் பக்தர்களா நீங்கள் \nகற்பகம் முதல் எதிர் நீச்சல் வரை மறக்க முடியுமா 'வாலிபக்' கவிஞரை\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nமொட்டை மாடியில் சிக்கித்தவித்த குழந்தை மீட்பு\nகங்கை நதியில் வாஜ்பாய் அஸ்தி கரைக்கப்பட்டது", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/48032-wife-killed-by-husband-in-rajapalaiyam.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2018-11-13T23:08:10Z", "digest": "sha1:XM73JIL65E6PR7VYL72KLYFOEAVIJQDB", "length": 9036, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "மனைவியை வெட்டிக்கொன்ற கணவர் : பதறவைக்கும் சிசிடிவி காட்சிகள் ! | Wife Killed by Husband in Rajapalaiyam", "raw_content": "\nஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணைக்கு உதவும் வகையில் காவல் ஆய்வாளரை நியமிக்க அரசு ஒப்புதல்\nஇலங்கை நாடாளுமன்றம் ஏற்கனவே அறிவித்தபடி நாளை காலை 10 மணிக்கு கூடுகிறது\nஇலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு இடைக்கால தடை விதித்தது இலங்கை உச்சநீதிமன்றம்\nகூவம், அடையாறு ஆற்றை பராமரிப்பு செய்யாத வழக்கில் அரசுக்கு விதித்த ரூ.2 கோடி அபராதத்துக்கு தடை\nவைகை அணையில் இருந்து பாசனத்திற்காக நவ.23ம் தேதி முதல் 24ம் தேதிவரை தண்ணீர் திறக்க முதல்வர் உத்தரவு\nசபரிமலையில் அனைத்து வயது பெண்களை அனுமதிக்கும் வழக்கை மீண்டும் விசாரிக்க உச்சநீதிமன்றம் முடிவு\nநவ.15ம் தேதி பிற்பகல் பாம்பன் - கடலூர் இடையே கஜா புயல் கரையை கடக்கும் - சென்னை வானிலை ஆய்வு மையம்\nமனைவியை வெட்டிக்கொன்ற கணவர் : பதறவைக்கும் சிச��டிவி காட்சிகள் \nராஜபாளையம் பேருந்து நிலையத்தில் மனைவியை கணவன் அரிவாளால் வெட்டிக்கொல்லும் காட்சிகள் தற்போது வெளியாகின.\nவிருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தைச் சேர்ந்த கூலித்தொழிலாளி மதீஸ்வரனும், கேரளாவைச் சேர்ந்த மேடை நடனக் கலைஞர் பிரியாவும் 4 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். பெண் குழந்தை பிறந்த பிறகு, கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்துவிட்டனர். இதையடுத்து மதீஸ்வரனிடம் இருக்கும் தனது மகளை பெற்றுத்தரக்கோரி, காவல் நிலையத்தில் பிரியா புகார் செய்திருந்தார். இந்நிலையில் கடந்த 20ஆம் தேதி கேரளா திரும்ப ராஜபாளையம் பேருந்து நிலையத்தில் நின்றிருந்த பிரியாவை சந்தித்துப் பேசிய மதீஸ்வரன், அவரை சரமாரியாக அரிவாளால் வெட்டினார். இதில் படுகாயமடைந்த பிரியா மதுரை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.\nபதற வைக்கும் பாலியல் வன்கொடுமைகள் \n‘கைகளை கட்டி மன்னிப்பு’ : முன் ஜாமின் வழங்க நூதன நிபந்தனை\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nமனைவியை விவாகரத்து செய்தார் நடிகர் விஷ்ணு விஷால்\n“கடன் வாங்கியாவது மனைவியையும் குழந்தையையும் கணவன் பராமரிக்க வேண்டும் - நீதிமன்றம்\nகெவின் ஆணவக் கொலை வழக்கை முடிக்க நீதிமன்றம் 6 மாத கெடு\nபுகார் செய்த மனைவி.. மாமனார் வீட்டு வாசலில் இளைஞர் தற்கொலை..\nகுழந்தையுடன் மனைவி தற்கொலை விவகாரம்.. கணவனின் தண்டனை ரத்து..\nகாதலிக்காக மனைவியைக் கொன்ற கணவர்: காதலர் தின பரிசாக செய்தது அம்பலம்\nமனைவியை நண்பர்களுடன் சேர்ந்து வெட்டிய கணவருக்கு வலைவீச்சு\nதிருமணமான 15வது நாளில் மனைவிக்கு குழந்தை : அதிர்ச்சியடைந்த கணவர்\nபோதையில் மோசமான நடத்தை: மகனின் கழுத்தை நெரித்துக் கொன்றார் அம்மா\nபத்து கி.மீ வேகத்தில் நகரும் ‘கஜா’ புயல்\n‘2.0’ படத்திற்கு யு/ஏ சான்றிதழ்\nரஜினி சொன்னது தெளிவான பதில் - தமிழிசை விளக்கம்\nநோக்கியா 8.1 நவ.28 வெளியீடு - விலை மற்றும் சிறப்பம்சங்கள்\nதமிழக அரசுக்கு விதித்த 2 கோடி அபராதத்திற்கு தடை\nரஜினி எல்லாவற்றையும் தெரிந்திருக்க வேண்டுமா \nஇந்தியாவின் பெருமையா ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் \nவானிலை அறிவிப்புகளை கிண்டல் செய்யாதீர்கள்\nஇந்தாண்டு சபரிமலைக்கு செல்ல திட்டமிடும் பக்தர்களா நீ��்கள் \nகற்பகம் முதல் எதிர் நீச்சல் வரை மறக்க முடியுமா 'வாலிபக்' கவிஞரை\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nபதற வைக்கும் பாலியல் வன்கொடுமைகள் \n‘கைகளை கட்டி மன்னிப்பு’ : முன் ஜாமின் வழங்க நூதன நிபந்தனை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/48584-a-punk-shop-owner-arrested-for-sexual-harassment-case-in-virudhunagar.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2018-11-13T23:04:08Z", "digest": "sha1:IKSQDIPTA7HPIT2PLQZWIL4536XZ7IWC", "length": 11865, "nlines": 92, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ஆபாச வீடியோ காட்டி பாலியல் தொல்லை - பெட்டிக்கடைக்காரர் கைது | A punk shop owner arrested for Sexual Harassment case in Virudhunagar", "raw_content": "\nஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணைக்கு உதவும் வகையில் காவல் ஆய்வாளரை நியமிக்க அரசு ஒப்புதல்\nஇலங்கை நாடாளுமன்றம் ஏற்கனவே அறிவித்தபடி நாளை காலை 10 மணிக்கு கூடுகிறது\nஇலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு இடைக்கால தடை விதித்தது இலங்கை உச்சநீதிமன்றம்\nகூவம், அடையாறு ஆற்றை பராமரிப்பு செய்யாத வழக்கில் அரசுக்கு விதித்த ரூ.2 கோடி அபராதத்துக்கு தடை\nவைகை அணையில் இருந்து பாசனத்திற்காக நவ.23ம் தேதி முதல் 24ம் தேதிவரை தண்ணீர் திறக்க முதல்வர் உத்தரவு\nசபரிமலையில் அனைத்து வயது பெண்களை அனுமதிக்கும் வழக்கை மீண்டும் விசாரிக்க உச்சநீதிமன்றம் முடிவு\nநவ.15ம் தேதி பிற்பகல் பாம்பன் - கடலூர் இடையே கஜா புயல் கரையை கடக்கும் - சென்னை வானிலை ஆய்வு மையம்\nஆபாச வீடியோ காட்டி பாலியல் தொல்லை - பெட்டிக்கடைக்காரர் கைது\nவிருதுநகரில் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த பெட்டிக்கடை உரிமையாளர் கைது செய்யப்பட்டார்.\nவிருதுநகர் மாவட்டம் கல்லூரி சாலையில் பெண்கள் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு ஏராளமான மாணவிகள் படித்து வருகின்றனர். இந்தப் பள்ளிக்கு அருகே பல முருகராஜா (45) என்பவர் பெட்டிக்கடை வைத்துள்ளார். பள்ளிக்கு அருகில் உள்ள கடை என்பதால், பென்சில், பேனா, சிறிய ரக நோட்டுகள், தின்பண்டங்கள் உள்ளிட்டவற்றை மாணவிகள் இங்கே வாங்கி செல்வதை வழக்கமாக வைத்துள்ளனர். ஆனால் கடையில் உரிமையாளர் பால முருகராஜா மனதில் கொடூர எண்ணம் கொண்டிருந்துள்ளார்.\n(இதையும் படிங்க : குழந்தைகளுக்கு பாலியல் வன்கொடுமை குற்றங்கள் \nஇவர் கடைக்கு வரும் மாணவிகளுடன் அவ்வப்போது, தகாத முறையிலும், இரட்டை அர்த்தம் கொண்ட வார்த்தைகளையும் பேசி வந்துள்ளார். விவரம் அறியாத மாணவிகள், தந்தை வயதுடையவர் என்ற எண்ணத்தில் கடைக்கு வரும் போதெல்லாம் சாதாரணமாக பேசிச்சென்றுள்ளனர். ஆனால் வக்ர புத்தி கொண்ட முருகராஜாவோ, தனது தீய எண்ணங்களை நாளுக்குநாள் அதிகமாக வெளிப்படுத்தியுள்ளார். இதனால் மாணவிகள் இவர் கடைக்கு வருவதை குறைத்துள்ளனர். இருப்பினும் பள்ளிக்கு அருகில் இருக்கும் கடை என்பதால், சில நேரங்களில் வேறு வழியின்றி கடைக்கு வந்து சென்றுள்ளனர்.\nஇதனை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்ட முருகராஜா, மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுக்க ஆரம்பித்துள்ளார். அதுமட்டுமின்றி தனது செல்போனில் ஆபாச வீடியோக்களை பதிவேற்றம் செய்து, அதை மாணவிகளிடம் காண்பித்து பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனால் ஆத்திரமும், அதிர்ச்சியும் அடைந்த மாணவிகள், தங்கள் பெற்றோரிடம் நடந்தைக் கூறியுள்ளனர். இந்த தகவலை கேட்டதும், கோபமடைந்த பெற்றோர்கள் பள்ளியில் சென்று முறையிட்டுள்ளனர். பெற்றோரின் புகாரை அடுத்து பள்ளி நிர்வாகம் காவல்நிலையத்திற்கு புகார் தெரிவித்துள்ளது. புகாரின் அடிப்படையில் பெட்டிக்கடைக்காரரை கைது செய்த காவல்துறையினர், அவரிடம் விசாரித்து வருகின்றனர்.\nமதராஸ் மாகாணம் தமிழ்நாடாக மாறிய தினம் இன்று\nஒருநாள் கிரிக்கெட் கேரியரில் முதல்முறையாக 911 புள்ளிகள் பெற்ற விராட் கோலி..\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n“பாலியல் வன்கொடுமைக்கு தூக்கு தண்டனை வேண்டும்”- விஜயகாந்த்\nதருமபுரி மாணவி வன்கொடுமை வழக்கில் தேடப்பட்ட நபர் சரண்\nதருமபுரி சிறுமிக்கு பெருகும் சமூக வலைத்தள ஆதரவு : அதிலொரு உருக்கமான பதிவு\nதருமபுரி பள்ளி மாணவிக்கு பாலியல் வன்கொடுமை முயற்சி.. உயிரிழந்த பரிதாபம்..\nபாலியல் புகார் குறித்து நடிகர் அர்ஜூனிடம் 3 மணி நேரம் விசாரணை\n“கூகுள் நிறுவனத்தில் பாலியல் தொல்லை” - ஊழியர்கள் வேலை நிறுத்தம்\nபாலியல் புகார் விவகாரம்: நானா படேகர் விலகிய படத்தில் ராணா\nதமிழ் காமெடியன் மீது புகார் கூறிய ஹீரோயின் திடீர் வேண்டுகோள்\nதவறான சமூக வலைத்தளத்தால் சிக்கலில் சிக்கிய பெண்\nபத்து கி.மீ வேகத்தில் நகரும் ‘கஜா’ புயல்\n‘2.0’ படத்திற்கு யு/ஏ சான்றிதழ்\nரஜினி சொன்னது தெளிவான பதில் - தமிழிசை விளக்கம்\nநோக்கியா 8.1 நவ.28 வெளியீடு - விலை மற்றும் சிறப்பம்சங்கள்\nதமிழக அரசுக்கு விதித்த 2 கோடி அபராதத்திற்கு தடை\nரஜினி எல்லாவற்றையும் தெரிந்திருக்க வேண்டுமா \nஇந்தியாவின் பெருமையா ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் \nவானிலை அறிவிப்புகளை கிண்டல் செய்யாதீர்கள்\nஇந்தாண்டு சபரிமலைக்கு செல்ல திட்டமிடும் பக்தர்களா நீங்கள் \nகற்பகம் முதல் எதிர் நீச்சல் வரை மறக்க முடியுமா 'வாலிபக்' கவிஞரை\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nமதராஸ் மாகாணம் தமிழ்நாடாக மாறிய தினம் இன்று\nஒருநாள் கிரிக்கெட் கேரியரில் முதல்முறையாக 911 புள்ளிகள் பெற்ற விராட் கோலி..", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/Madurai+Meenakshi+Amman+temple?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2018-11-13T21:55:50Z", "digest": "sha1:LZODAQSVH3YBUZ52SWQ4W5LN753ZFFTP", "length": 9221, "nlines": 133, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | Madurai Meenakshi Amman temple", "raw_content": "\nஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணைக்கு உதவும் வகையில் காவல் ஆய்வாளரை நியமிக்க அரசு ஒப்புதல்\nஇலங்கை நாடாளுமன்றம் ஏற்கனவே அறிவித்தபடி நாளை காலை 10 மணிக்கு கூடுகிறது\nஇலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு இடைக்கால தடை விதித்தது இலங்கை உச்சநீதிமன்றம்\nகூவம், அடையாறு ஆற்றை பராமரிப்பு செய்யாத வழக்கில் அரசுக்கு விதித்த ரூ.2 கோடி அபராதத்துக்கு தடை\nவைகை அணையில் இருந்து பாசனத்திற்காக நவ.23ம் தேதி முதல் 24ம் தேதிவரை தண்ணீர் திறக்க முதல்வர் உத்தரவு\nசபரிமலையில் அனைத்து வயது பெண்களை அனுமதிக்கும் வழக்கை மீண்டும் விசாரிக்க உச்சநீதிமன்றம் முடிவு\nநவ.15ம் தேதி பிற்பகல் பாம்பன் - கடலூர் இடையே கஜா புயல் கரையை கடக்கும் - சென்னை வானிலை ஆய்வு மையம்\nசபரிமலை வழக்கை மீண்டும் விசாரிக்கிறது உச்சநீதிமன்றம்\nசபரிமலை மண்டல பூஜையை காண 539 பெண்கள் முன்பதிவு.. போலீசார் பலத்த பாதுகாப்பு\n“எய்ம்ஸ் பணிகள் மதுரையில் எப்போது தொடங்கும்” - நீதிமன்றம் கேள்வி\nமதுரை அரசு மருத்துவமனையில் காய்ச்சலுக்கு இன்று இருவர் பலி\n“சபரிமலைக்கு பெண் செய்தியாளர்களை அனுப்ப வேண்டாம்” - இந்து அமைப்புகள் கோரிக்கை\nஅயோத்தியில் 100 மீ உயரத்தில் ராமர் சிலை\nவைரலான இளைஞருக்கு செல்போன் வழங்கிய சிவகுமார்\nகோயில் சொத்துக்களை இணையத்தில் பதிவேற்ற உயர்நீதிமன்றம் உத்தரவு\nதிருவிழாக்களில் ஆபாச நடனம் இடம்பெற்றால் நடவடிக்கை - உயர்நீதிமன்றம்\nபன்றிக்காய்ச்சலால் இறந்த தாய் : கலங்கி நிற்கும் பார்வையற்ற குழந்தைகள்\nகடமை வேறு, பக்தி வேறு ஐயப்பன் முன்பு கண்ணீர் வடித்த ஐ.ஜி\nசபரிமலை கோவில் நடை திறப்பு \nசபரிமலை சுவாமி ஐயப்பன் கோவிலின் நடை இன்று அடைக்கப்படுகிறது \n'இனி 41 ஆண்டுகள் கழித்தே சபரிமலைக்கு வருவேன்' பதாகையை ஏந்திய சிறுமி \n''சபரிமலை விவகாரத்தில் மட்டும் வேகம் ஏன்'' - திருவிதாங்கூர் மகாராணி கேள்வி\nசபரிமலை வழக்கை மீண்டும் விசாரிக்கிறது உச்சநீதிமன்றம்\nசபரிமலை மண்டல பூஜையை காண 539 பெண்கள் முன்பதிவு.. போலீசார் பலத்த பாதுகாப்பு\n“எய்ம்ஸ் பணிகள் மதுரையில் எப்போது தொடங்கும்” - நீதிமன்றம் கேள்வி\nமதுரை அரசு மருத்துவமனையில் காய்ச்சலுக்கு இன்று இருவர் பலி\n“சபரிமலைக்கு பெண் செய்தியாளர்களை அனுப்ப வேண்டாம்” - இந்து அமைப்புகள் கோரிக்கை\nஅயோத்தியில் 100 மீ உயரத்தில் ராமர் சிலை\nவைரலான இளைஞருக்கு செல்போன் வழங்கிய சிவகுமார்\nகோயில் சொத்துக்களை இணையத்தில் பதிவேற்ற உயர்நீதிமன்றம் உத்தரவு\nதிருவிழாக்களில் ஆபாச நடனம் இடம்பெற்றால் நடவடிக்கை - உயர்நீதிமன்றம்\nபன்றிக்காய்ச்சலால் இறந்த தாய் : கலங்கி நிற்கும் பார்வையற்ற குழந்தைகள்\nகடமை வேறு, பக்தி வேறு ஐயப்பன் முன்பு கண்ணீர் வடித்த ஐ.ஜி\nசபரிமலை கோவில் நடை திறப்பு \nசபரிமலை சுவாமி ஐயப்பன் கோவிலின் நடை இன்று அடைக்கப்படுகிறது \n'இனி 41 ஆண்டுகள் கழித்தே சபரிமலைக்கு வருவேன்' பதாகையை ஏந்திய சிறுமி \n''சபரிமலை விவகாரத்தில் மட்டும் வேகம் ஏன்'' - திருவிதாங்கூர் மகாராணி கேள்வி\nரஜினி எல்லாவற்றையும் தெரிந்திருக்க வேண்டுமா \nஇந்தியாவின் பெருமையா ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் \nவானிலை அறிவிப்புகளை கிண்டல் செய்யாதீர்கள்\nஇந்தாண்டு சபரிமலைக்கு செல்ல திட்டமிடும் பக்தர்களா நீங்கள் \nகற்பகம் முதல் எதிர் நீச்சல் வரை மறக்க முடியுமா 'வாலிபக்' கவிஞரை\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/videos/infotainment-programmes/rowthiram-pazhagu/19497-rowthiram-pazhagu-02-12-2017.html?utm_source=site&utm_medium=social&utm_campaign=social", "date_download": "2018-11-13T22:17:48Z", "digest": "sha1:BR6HA5P7AUX5FNCJMX6FAM3MMCUDEY7F", "length": 4605, "nlines": 75, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ரௌத்ரம் பழகு - 02/12/2017 | Rowthiram Pazhagu - 02/12/2017", "raw_content": "\nஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணைக்கு உதவும் வகையில் காவல் ஆய்வாளரை நியமிக்க அரசு ஒப்புதல்\nஇலங்கை நாடாளுமன்றம் ஏற்கனவே அறிவித்தபடி நாளை காலை 10 மணிக்கு கூடுகிறது\nஇலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு இடைக்கால தடை விதித்தது இலங்கை உச்சநீதிமன்றம்\nகூவம், அடையாறு ஆற்றை பராமரிப்பு செய்யாத வழக்கில் அரசுக்கு விதித்த ரூ.2 கோடி அபராதத்துக்கு தடை\nவைகை அணையில் இருந்து பாசனத்திற்காக நவ.23ம் தேதி முதல் 24ம் தேதிவரை தண்ணீர் திறக்க முதல்வர் உத்தரவு\nசபரிமலையில் அனைத்து வயது பெண்களை அனுமதிக்கும் வழக்கை மீண்டும் விசாரிக்க உச்சநீதிமன்றம் முடிவு\nநவ.15ம் தேதி பிற்பகல் பாம்பன் - கடலூர் இடையே கஜா புயல் கரையை கடக்கும் - சென்னை வானிலை ஆய்வு மையம்\nரௌத்ரம் பழகு - 02/12/2017\nரௌத்ரம் பழகு - 02/12/2017\nரௌத்ரம் பழகு - 05/05/2018\nரௌத்ரம் பழகு - 24/02/2018\nரௌத்ரம் பழகு - 20/01/2018\nரௌத்ரம் பழகு - 16/12/2017\nரௌத்ரம் பழகு - 09/12/2017\nரௌத்ரம் பழகு - 25/11/2017\nபத்து கி.மீ வேகத்தில் நகரும் ‘கஜா’ புயல்\n‘2.0’ படத்திற்கு யு/ஏ சான்றிதழ்\nரஜினி சொன்னது தெளிவான பதில் - தமிழிசை விளக்கம்\nநோக்கியா 8.1 நவ.28 வெளியீடு - விலை மற்றும் சிறப்பம்சங்கள்\nதமிழக அரசுக்கு விதித்த 2 கோடி அபராதத்திற்கு தடை\nரஜினி எல்லாவற்றையும் தெரிந்திருக்க வேண்டுமா \nஇந்தியாவின் பெருமையா ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் \nவானிலை அறிவிப்புகளை கிண்டல் செய்யாதீர்கள்\nஇந்தாண்டு சபரிமலைக்கு செல்ல திட்டமிடும் பக்தர்களா நீங்கள் \nகற்பகம் முதல் எதிர் நீச்சல் வரை மறக்க முடியுமா 'வாலிபக்' கவிஞரை\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.revmuthal.com/2015/02/economy-consultant-freedom.html", "date_download": "2018-11-13T22:06:15Z", "digest": "sha1:UDXPRARJN6RFI3JNPAZUSWJ4VILKR35S", "length": 9221, "nlines": 74, "source_domain": "www.revmuthal.com", "title": "முதலீடு: எல்லாம் தெரிந்தும் எதுவும் செய்ய முடியாது", "raw_content": "\nஎல்லாம் தெரிந்தும் எதுவும் செய்ய முடியாது\nவிடுமுறையில் இந்தியா சென்ற போது நாகர்கோயிலில் இருந்து சென்னைக்கு ரயிலில் செல்ல வேண்டிய சூழ்நிலை. வழக்கமாக கூச்ச சுபாவத்தின் காரணமாக பயணங்களில் அருகில் இருப்பவர்களிடம் பேசுவது கிடையாது.\nஆனால் அன்றைய பயணத்தில் எம்மை விட அதிகம் பேசுபவர் திருநெல்வேலியில் அருகில் வந்து அமர்ந்தார். அதனால் உரையாடல் உருவானது.\nஅவரது பேச்சின் அறிமுகத்தில் ம்யூச்சல் பண்ட் நிறுவனங்களுக்கும் முதலீட்டு நிறுவனங்களுக்கும் பங்குகளை பரிந்துரை செய்யும் பொருளாதார கண்சலடன்ட் நிறுவனத்தில் வேலை பார்���்பவர் என்பது தெரிய வந்தது. எமக்கும் அதில் ஈடுபாடு அதிகம் என்பதால் உரையாடல் தொடர்ந்தது.\nகூடவே சிவில் சர்வீஸ் முதன்மை தேர்வில் தேர்ச்சி பெற்று நேர்முகத் தேர்விற்கு செல்லும் நண்பர் ஒருவரும் இணைந்து கொண்டதால் சுவராஸ்யமாகவே இருந்தது.\nஅரசியலில் மோடி விளம்பரம் செய்வது, கேஜ்ரிவால், நியூட்ரினோ மையம் என்று பல தலைப்புகளில் பேச்சு சென்றது.\nஇறுதியில் பொருளாதார துறையில் வேலை பார்க்கும் அந்த நண்பர் சொன்னது அதிர்ச்சியாகவே இருந்தது.\nபல நிறுவனங்கள் இத்தகைய கண்சலடன்ட் நிறுவனங்களுக்கு தங்கள் பங்குகளின் விலைகளை கூட்டுவதற்கு தங்கள் நிறுவனத்தைப் பாரவையிடுமாறு தாங்களாகவே சென்று அழைப்பு விடுமார்களாம்.\nபல வெளியில் வராத தகவல்கள் முன் கூட்டியே இந்த கண்சலடன்ட் நிறுவனங்களுக்கு நிறுவனர்கள் மூலம் தெரிந்து விடுமாம்.\nஇந்த சில ரகசிய தகவல்கள் வெளியில் செல்வதையும் அதை வைத்து பங்கில் ஏற்படும் மாற்றங்களை நிறுவனம் விரும்புவதில்லை.\nஇதனால் வேலை பார்க்கும் பணியாளர்களுக்கு ஏகப்பட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அந்த நண்பரால் சுதந்திரமாக பங்கு வர்த்தகம் செய்ய முடியாதாம். அப்படி செய்வதாக இருந்தாலும் முதலில் எந்த பங்குகளை வாங்குகிறோம் என்பதை நிறுவனத்திற்கு தெரிவிக்க வேண்டும். அவ்வாறு வாங்கிய பங்குகளை குறைந்தது ஒரு வருடத்திற்கு விற்க கூடாதாம்.\nகூடவே, இவ்வாறு பொருளாதார துறையில் வேலை பார்க்கும் நபர்கள் மற்றும் நேர்-குடும்பத்தினர் விவரங்கள் செபியால் சேமிக்கப்பட்டு அதிக அளவில் கண்காணிக்கப்படுவதாகவும் சொன்னார்.\nகண்ணெதிரே தாம் தெரிந்த தகவல்களை வைத்து பங்குகள் ஏற்றம் காண்பதும், அதனை வைத்து பலன் அடைய முடியாததையும் நினைத்தால் கொஞ்சம் கொதிப்பு வரத் தான் செய்யும்.\nபங்குச்சந்தை, ம்யூச்சல் பண்ட் , முதலீடு தொடர்பான ஆலோசனைகளுக்கு muthaleedu@gmail.com என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.\nஇந்த தளத்தின் கட்டுரைகள் revmuthal.com தளத்திற்கு சொந்தமானது. கட்டுரைகளை நகல் எடுப்பதை தவிர்த்து பக்க முகவரிகளை(URL) மட்டும் பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு muthaleedu@gmail.com என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2018/08/18/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/26271/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-80-%E0%AE%86%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2018-11-13T21:56:04Z", "digest": "sha1:QHNOIET3IFAWBMBP3IUWG73RJULOTYPF", "length": 18203, "nlines": 195, "source_domain": "www.thinakaran.lk", "title": "கொபி அனான் 80 ஆவது வயதில் காலமானார் | தினகரன்", "raw_content": "\nHome கொபி அனான் 80 ஆவது வயதில் காலமானார்\nகொபி அனான் 80 ஆவது வயதில் காலமானார்\nஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் பொது செயலாளர் கொபி அனான் காலமானார்\nசுகவீனமுற்று சுவிட்சர்லாந்தின் பேர்ண் நகரிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் இன்று (18) அதிகாலையில் தனது 80 ஆவது வயதில் உயிரிழந்துள்ளார் என சர்வதேச ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.\nகடந்த 1938 ஏப்ரல் 08 ஆம் திகதி தற்போதைய கானாவின் பகுதியான குமாசியில் பிறந்தார். இரட்டையர்களில் ஒருவராக பிறந்த கொபி அனானின் இரட்டை சகோதரி கடந்த 1991 இல் காலமானார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஐக்கிய நாடுகள் சபையின் 7 ஆவது பொதுச் செயலாளராக பதவியாற்றி அவர், கடந்த 1997 ஆம் ஆண்டு ஜனவரி 01 ஆம் திகதி முதல் 2006 டிசம்பர் 31 ஆம் திகதி வரை குறித்த பதவியை வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஅதனைத் தொடர்ந்து கடந்த 2012 ஆம் ஆண்டு பெப்ரவரி 23 ஆம் திகதி முதல் 2012 ஆம் ஆண்டு ஓகஸ்ட் 31 ஆம் திகதி வரை சிரியாவிற்கான ஐக்கிய நாடுகள் அரபு லீக் கூட்டு சிறப்பு பிரதிநிதியாகவும் பதவி வகித்தார்.\nகொபி அனான், சர்வதேச ரீதியிலான உயர் இராஜ தந்திரியாக பதவி வகித்த முதலாவது கறுப்பின ஆபிரிக்கர் என்பது குறிப்பிடத்தக்கது.\nகடந்த 2001 ஆம் ஆண்டு \"சிறப்பாக ஒழுங்கமைக்கப்பட்டதும் மிக அமைதியான உலகத்தை நோக்கிய செயற்பாட்டிற்காக உழைத்தமை\" தொடர்பில் கொபி அனான், ஐ.நா.வுடன் இணைந்து, சமாதானத்திற்கான நோபல் விருதை பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. ஐ.நா.வுக்கு புத்துணர்வு ஊட்டியமை மற்றும் மனித உரிமைகளுக்கு முன்னுரிமை வழங்கியமை தொடர்பில் அவருக்கு அவ்விருது வழங்கப்பட்டதோடு, ஆபிரிக்காவில் HIV பரவல் மற்றும் சர்வதேச தீவிரவாதத்திற்கு எதிராக குரல் கொடுத்தமை தொடர்பிலும், நோபல் குழுவினர் அவரை பாராட்டி கௌரவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nஸ்ட்ரோபர்ரி பழங்களுக்குள் ஊசி வைத்த பெண் கைது\nஸ்ட்ரோபர்ரி பழங்களுக்குள் ஊசிகளை வைத்ததாக 50 வயது பெண் ஒருவர் அவுஸ்திரேலியாவில் கைது செய்யப்பட்டுள்ளார். அவுஸ்திரேலியாவில் ஸ்ட்ரோபர்ரி பழங்கலில் ஊசி...\nரொஹிங்கிய முஸ்லிம்களை அனுமதிக்க மியன்மார் தயார்\nபங்களாதேஷிலிருந்து ரக்கைனுக்குத் திரும்பும் ரொஹிங்கிய மக்கள், குடியுரிமைக்கு விண்ணப்பிக்க அனுமதிக்கப்படுவார்கள் என்று மியன்மார் அரசாங்கம்...\nஅமெரிக்காவில் காட்டுத் தீ: உயிரிழப்பு 31 ஆக உயர்வு\nஅமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் ஏற்பட்ட காட்டுத் தீயில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 31 ஆக அதிகரித்துள்ளது. 200க்கும் அதிகமானவர்கள்...\nஅனந்த குமார் மறைவு: கர்நாடகாவில் 3 நாள் துக்கம் அனுஷ்டிப்பு\nமத்திய மந்திரி அனந்த குமார் மறைவையொட்டி கர்நாடக மாநிலத்தில் அரசு சார்பில் 3 நாட்களுக்கு துக்கம் அனுஷ்டிக்கப்படுகிறது.பெங்களூரில் உள்ள தனியார்...\nஇஸ்ரேல் நடத்திய சுற்றிவளைப்பில் காசாவில் ஏழு பலஸ்தீனர்கள் பலி\nகாசாவில் இஸ்ரேல் நடத்திய இரகசிய சுற்றிவளைப்பு மற்றும் வான் தாக்குதல்களில் ஹமாஸ் அமைப்பின் உள்ளூர் தலைவர் ஒருவர் உட்பட ஏழு பலஸ்தீனர்கள்...\nயெமன் ஹுதைதா நகர மோதல்: 24 மணி நேரத்தில் 149 பேர் பலி\nயெமனின் தீர்க்கமான துறைமுக நகரான ஹுதைதாவில் கடந்ந 24 மணி நேரத்தில் அரச ஆதரவுப் படை மற்றும் கிளர்ச்சியாளர்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதல்களில்...\nஎண்ணெய் ஏற்றுமதியை குறைக்க சவூதி முடிவு\nசரிந்துள்ள எண்ணெய் விலையை உயர்த்துவதற்காக சவூதி அரேபியா டிசம்பர் மாதத்தில் எண்ணெய் ஏற்றுமதியை நாளொன்றுக்கு 500,000 பீப்பாய்களாக குறைக்கும் அறிவிப்பை...\nடிரம்ப் வேண்டுகோளையடுத்து அமெ. சட்ட மாஅதிபர் விலகல்\nஅமெரிக்க சட்டமா அதிபர் ஜெப் செஷன்ஸ் அந்நாட்டின் ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் வேண்டுகோளுக்கு இணங்க பதவி விலகியுள்ளார்.இது தொடர்பாக புதன்கிழமையன்று...\nகைக்கணனியாக மாறும் கைபேசி: சம்சுங் அறிமுகம்\nசம்சுங் நிறுவனம் கைக்கணனியாக உருமாறும் கைபேசியை அறிமுகம் செய்துள்ளது. மடக்கும் திரை அதன் சிறப்பம்சமாகும். எதிர்வரும் மாதங்களில் அதிக எண்ணிக்கையில்...\nதஜிகிஸ்தான் சிறையில் கலவரம்: 20 கைதிகள் பலி\nதஜிகிஸ்தான் வடக்கு நகரான குஜான்டில் உள்ள சிலையில் ஏற்பட்ட கலவரத்தில் இரு சிறைக்காவலர்கள் மற்றும் 20 கைதிகள் கொல்லப்பட்டுள்ளர். தஜிகிஸ்தானின்...\nஅமெரிக்க மதுபான விடுதியில் துப்பாக்கிச் சூடு: பலர் காயம்\nகலிபோர்னியாவில் உள்ள மதுபான விடுதியில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பலர் காயமடைந்துள்ளனர்.இதில் அதிகாரி ஒருவர் உட்பட ஆறு பேர் காயமடைந்ததாக...\nயெமனின் தீர்க்கமான ஹுதைதா துறைமுக நகரில் மோதல் தீவிரம்\nயெமன் துறைமுக நகர் ஹுதைதாவில் சவூதி அரேபியா தலைமையிலான கூட்டுப்படையின் வான் தாக்குதலின் ஆதரவுடன் அரச படை கிளர்ச்சியாளர் நிலைகளை நோக்கி முன்னேறும்...\n3-வது வீரராக ஜோஸ் பட்லர் பென் போக்ஸ் விக்கெட் காப்பாளராக நீடிப்பு\nபல்லேகல டெஸ்டில் ஜோஸ் பட்லர் 3-வது வீரராக களம் இறங்குவார் என்றும், பென்...\nதொடரை கைப்பற்றும் முனைப்பில் இங்கிலாந்து; போட்டியை வெல்ல இலங்கை களத்தில்\n2-வது டெஸ்ட் இன்று கண்டியில்இலங்கை -– இங்கிலாந்து இடையிலான 2-வது...\nஇலங்கை கிரிக்கெட் தேர்தல்: முன்னாள் நீதிபதிகளைக் கொண்ட மூவரடங்கிய விசேட குழு நியமனம்\nஇலங்கை கிரிக்கெட் தேர்தலை நடத்துவது தொடர்பிலான செயற்பாடுகளை...\nகால்பந்து சுற்றுப் போட்டியில் விநாயகபுரம் மின்னொளி கழகம் சம்பியனாக தெரிவு\nஅம்பாறை விநாயகபுரம் சக்திசன் விளையாட்டுக் கழகத்தின் 36வது ஆண்டு...\nபோட்டி தொடரை முழுமையாக இழந்தது கவலை\nமேற்கிந்திய தலைவர் பரத்வெய்ட்இந்தியாவுக்கு எதிரான 20 ஓவர் போட்டி தொடரை...\nதொடர் வெற்றிகளைப் பெற்று வரும் நாவாந்துறை சென்.மேரிஸ் அணி\nஇலங்கை கால்ப்பந்தாட்ட சம்மேளனத்தின் பிரிவு 1 அணிகளுக்கிடையிலான...\nசென்.பற்றிக்ஸ் அணி சிறப்பாட்டம்; காலிறுதிக்கு நுழைந்தது\nவாழ்வா சாவா என்ற போட்டியில், முழுத்திறனுடன் ஆடிய சென்.பற்றிக்ஸ் கல்லூரி...\nOPPO A7 அறிமுகத்துக்கு முன்னதாக முன்பதிவுகள் ஆரம்பம்\nOPPO இன் புதிய A7 மாதிரி இலங்கையில் இம்மாதத்தின் பிற்பகுதியில் அறிமுகம்...\nஅய்யா, எவரும் இங்கே முழு ஆற்றையும் தடுக்க வேண்டும் என்றுகூறவில்லை . அது நடைமுறையில் சாத்தியமும் இல்லை என்பதை எல்லோரும் (தமிழக மக்கள் ) அறிவர். கீழ் கூறும் நீர் மேலாண்மையே தேவை. குறிப்பு :...\nபேராதனைப் பல்கலைக்கழக முன்னாள் புவியியற் பேராசிரியர் ஹஸ்புல்லாஹ் அவர்கள் மரணமான செய்தி அறிந்து மிகவும் துக்கம் அடைகின்றேன். நான் 1985-1990 ஆண்டு காலப் பிரிவில் பேராதனை, கண்டி வைத்தியசாலைகளில் வேலை...\nபொலிஸார் என குறிப்பிடாமல் போலீஸார் என குறிப்பிட வேண்டுகிறேன்.\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/saamy-2-release-date/", "date_download": "2018-11-13T21:55:52Z", "digest": "sha1:YAJZ5PNJ3D6EC4WB4MHFPPIMXSPNZMJT", "length": 7779, "nlines": 117, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "சாமி 2 ரிலீஸ் தேதி | saami 2 release date | Saamy 2 release sate", "raw_content": "\nHome செய்திகள் விக்ரமின் சாமி 2 எப்போ ரிலீஸ் தெரியுமா \nவிக்ரமின் சாமி 2 எப்போ ரிலீஸ் தெரியுமா \nகடந்த 2003 மூன்றாம் ஆண்டு விக்ரம் ஹரி கூட்டணியில் வெளிவந்து மெகா ஹிட்டான படம் சாமி. கிட்டத்தட்ட 13 வருடங்கள் கழித்து அந்த படத்தின் இரண்டாவது பாகம் தற்போது அதே கூட்டணியில் உருவாகி வருகிறது. ஆறுச்சாமியை மீண்டும் காண சீயான் ரசிகர்கள் பெரும் ஆர்வமாக உள்ளனர்.\nசாமி முதல் பாகத்தில் திரிஷா கதாநாயகியாக நடித்திருந்தார். ஆனால் சாமி 2 படத்தில் கீர்த்தி சுரேஷ் காதாநாகியாக நடித்துவருகிறார். அதேபோல பாபி சிம்காவும் இந்த படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இந்த படத்தின் புகைப்படங்கள் சில இணையத்தில் லீக் ஆகி சமீபத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.\nவிஜய் 62ல் இது தான் விஜய்யின் கதாபாத்திரம் – கசிந்தது தகவல்\nதற்போது இந்த படம் 50% முடிவடைந்துள்ள நிலையில் இது வரும் ஜூன் மாதம்14 ஆம் தேதி, ரம்ஜான் பண்டிகை காலத்தில் வெளியாகும் என தகவல்கள் வெளியாகி உள்ளன.\nPrevious articleவிஜய் 62ல் இது தான் விஜய்யின் கதாபாத்திரம் – கசிந்தது தகவல்\nNext articleஅஜித் படத்தில் அருவி நாயகி – வைரல் புகைப்படம்\n‘சர்கார்’ படத்தின் டீசரில் இருக்கும் இந்த நபர் இந்த நடிகரின் மகன் தான்..\nதன் மீது வைத்த பாலியல் புகாருக்கு உடனடியாக பதிலளித்த நடிகர் அர்ஜுன்..\nசர்கார் படத்தின் கொண்டாட்டத்திற்க்கு மத்தியில் வெளியான விஸ்வாசம் படத்தின் புதிய அப்டேட்..\n‘சர்கார்’ படத்தின் டீசரில் இருக்கும் இந்த நபர் இந்த நடிகரின் மகன் தான்..\nஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்திருக்கும் திரைப்படம், 'சர்கார்'.ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் சன் பிசர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படத்தின் டீஸர் நேற்று (அக்டோபர் 19) வெளியாகி இருந்தது. இந்த டீசரின் இறுதியில்...\nதன் மீது வைத்த பாலியல் புகாருக்கு உடனடியாக பதிலளித்த நடிகர் அர்ஜுன்..\nசர்கார் படத்தின் கொண்டாட்டத்திற்க்கு மத்தியில் வெளியான விஸ்வாசம் படத்தின் புதிய அப்டேட்..\nஎன் பின்னால் கையை வைத்து தடவினார்..நடிகர் அர்ஜுன் மீது #metoo பு��ார் அளித்த நடிகை..\nமேயாத மான் படத்தில் வைபவ் தங்கையாக நடித்த இந்துஜாவா இந்த அளவிற்கு கவர்ச்சியில் உள்ளார்..\nபடம் முழுவதும் மெர்சலாக இருக்கும்…குறிப்பாக இடைவேளை காட்சிகள் மிரட்டும் – மெர்சல் சீக்ரெட்\nரஜினி இமயமலைக்கு சென்றது இதுக்குத்தான் ரஜினியை கிண்டல் செய்த பிரபல நடிகர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2014/03/26/nominee-to-wait-7-years-for-dead-person-s-insurance-cla-002300.html", "date_download": "2018-11-13T22:29:54Z", "digest": "sha1:M4MTMRJ545DUGYDZ76B6ULHU4LFQUR5H", "length": 20928, "nlines": 189, "source_domain": "tamil.goodreturns.in", "title": "இன்ஷூரன்ஸ் இழப்பீட்டைப் பெற 7 வருடம் காத்திருக்க வேண்டும்!! | Nominee to wait 7 years for dead person's insurance claim - Tamil Goodreturns", "raw_content": "\n» இன்ஷூரன்ஸ் இழப்பீட்டைப் பெற 7 வருடம் காத்திருக்க வேண்டும்\nஇன்ஷூரன்ஸ் இழப்பீட்டைப் பெற 7 வருடம் காத்திருக்க வேண்டும்\nமோடியின் அடுத்த அதிரடி.. ரூ. 1 லட்சம் கோடி முதலீட்டில் ஒரு கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு.\nசெபி ஓகே சொல்லியாச்சு.. பங்குசந்தையில் இறங்க பிஎன்பி மெட்லைப் ரெடி..\nபிரதான் மந்திரி சுரக்‌ஷா பீமா யோஜனா திட்டம் குறித்துத் தெரிந்துகொள்ள வேண்டியவை\n ரமேஷின் நிலை தான் உங்களுக்கும்.. உஷார்..\nவாட்ஸ்ஆப் மூலம் இன்சூர்னஸ் கிளைம் சேவை அளிக்கும் நிறுவனம்\nரூ. 15 லட்சத்துக்கு இன்சூரன்ஸ் இருக்கா\n ஒரு விநாயகர் சிலைக்கு 68 கிலோ தங்கம், 327 கிலோ வெள்ளி.. 265 கோடி ரூபாய்க்கு காப்பீடா\nமும்பை: ஆயுள் காப்பீட்டு பாலிசிதாரர் காணாமல் போய் விவரம் ஏதுமின்றி இருப்பின், சட்டப்படி அவரின் வாரிசுதாரரோ அல்லது அவரால் முன்மொழியப்பட்ட நபரோ இழப்பீட்டைப் பெற ஏழு வருடம் வரை காத்திருக்கவேண்டும் என காப்பீட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\n\"இந்திய சாட்சிகள் சட்டப்படி, காணாமல் போன ஒரு நபர் ஏழு வருடம் கழிந்த பிறகே இறந்தவராகக் கருதப்படுவார்\" என இண்டியா ஃபர்ஸ்ட் இன்ஷூரன்ஸ் நிறுவனத்தின் இழப்பீட்டுத் துறைத் தலைவர் எஸ். ஹேமலாபதி தெரிவித்தார்.\nசமீபத்தில் மிகப்பெரிய தேடுதலுக்கு பிறகு கிடைத்த மலேசிய விமானமான எம்எச்370 விமானத்தில் பயணித்த பயணிகளுக்கான இழப்பீட்டை அவர்களது வாரிசுகள் பெறத்தேவையான வழிமுறைகள் பற்றி அவரிடம் கேட்டபோது, \"விமானத்தில் பயணிகள் பட்டியலில் உள்ள பெயர்களின் அடிப்படையில் அவர்களது வாரிசுகள் இறப்புச்சான்றிதழ் விண்ணப்பிக்க வேண்டும். இதற்காக இறப்புச் சான்றிதழ் வழங்கும் முறை எளிதாக்கப்பட்டுள்ளது.\"\nமலேசிய விமானத்தில் இறந்தவர்களின், இறப்புச் சான்றிதழ் மற்றும் உறுதிமொழிப்பத்திரம் அளித்த 24 மணி நேரத்தில் அவர்களுக்கான இன்சூரன்ஸ் இழப்பீடு வழங்கப்படும் என்று அவர் கூறினார்.\nவிபத்துகள் தொடர்பான இறப்புகளில், இறப்புச் சான்றிதழ் விபத்து நிகழ்ந்த பகுதியின் உள்ளூர் நிர்வாகத்தால் வழங்கப்படவேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.\nவாரிசுதாரர்கள் அல்லது முன்மொழியப்பட்டவர்கள் காப்பீட்டுப் பாலிசியை பத்திரமாக வைத்து இறந்தவர் குறித்த அதிகாரப்பூர்வ வெளியீடு வரும் வரையில் பிரிமியத் தொகையைச் செலுத்தவேண்டும்.\n\"விமான நிறுவனங்கள் இது தொடர்பான நபர் பயணம் செய்ததை உறுதிசெய்து அதற்குண்டான சான்றை அளிக்கவேண்டும். இந்தியாவில், இரயில் பயணங்களின்போது ஒருவர் மற்றொருவர் பயணச்சீட்டில் பயணிக்கும்போது சிக்கல் உருவாகிறது. ஏனென்றால் இறந்த பயணி ஒரு சரியான பயணச்சீட்டை வைத்திருந்தார் என இரயில்வே நிர்வாகம் உறுதியளிக்காது\" என காப்பீட்டுத் துறை சீரமைப்புக் குழுவான மல்ஹோத்ரா குழுவின் உறுப்பினரும் இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவனம் எல்ஐசி-யின் முன்னாள் செயல் இயக்குனருமான ராமகிருஷ்னன் தெரிவித்தார்.\nஇன்ஷுரன்ஸ் நிறுவன அதிகாரிகள் பூகம்பம், வெள்ளம், சுனாமி போன்ற பயங்கர சம்பவங்களின்போது இழப்பீட்டு வழிமுறைகள் எளிதாக்கப்படும் எனத் தெரிவித்தனர்\nஇதனிடையே, மலேசியன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் விபத்துக்குள்ளான விமானத்தின் இழப்பீட்டுத் தொகையை அந்நிறுவனத்தின் காப்பீட்டு நிறுவனமான அல்லியன்ஸ் ஆப் ஜெர்மனி-யிடமிருந்து பெறத்துவங்கியுள்ளதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.\nஇந்த விமானத்தில் பயணித்த 5 இந்தியர்களின் குடும்பம் மிகவும் சங்கடமான சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இதில் 2 இளைஞர்கள் மற்றும் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் (தந்தை, தாய், மகன்) ஆகியோர் அடக்கம்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nபழைய கார்களின் விற்பனை அமோகம்.. 50 சதவீத வளர்ச்சி..\nடீலர் கமிஷன் உயர்வால் சிலிண்டர் விலை 2 ரூபாய் அதிரடி உயர்வு..\nவீட்டு கடன் செலுத்த முடியலையா கடனை வசூலிக்க வீட்டிற்கு வரும் போது உங்களுக்கு உள்ள உரிமைகள் என்ன\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://tamil.stage3.in/movie-news/mgr-movie-teaser-release-date", "date_download": "2018-11-13T22:52:16Z", "digest": "sha1:HKZBKE2U5222Y5NWN2HLV45OELYOSV3A", "length": 7612, "nlines": 68, "source_domain": "tamil.stage3.in", "title": "ஜனவரி 17-இல் எம்ஜிஆர் படத்தின் டீசர் வெளியீடு", "raw_content": "\nஜனவரி 17-இல் எம்ஜிஆர் படத்தின் டீசர் வெளியீடு\nஜனவரி 17-இல் எம்ஜிஆர் படத்தின் டீசர் வெளியீடு\nஎம்ஜிஆர், புகழ் பெற்ற தமிழ்த் திரைப்பட நடிகராகவும் பின்பு 1977 முதல் இறக்கும் வரை தமிழ்நாட்டின் தொடர்ந்து மூன்று முறை முதலமைச்சராகவும் இருந்தவர். இவர் தொடக்க காலத்தில் நாடகங்களில் நடித்தார். அண்ணல் காந்தியடிகளின் கருத்துகளால் ஈர்க்கப்பெற்று தேசிய முற்போக்கு காங்கிரசில் இணைந்தார். சதிலீலாவதி என்ற திரைப்படம் மூலம் தமிழக திரைத்துறையில் அறிமுகமாகி, கதாநாயகனாக மாறிய பிறகு, அறிஞர் அண்ணாவின் அரசியல் கருத்துகளில் ஈர்க்கப்பெற்று திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்தார்.\nஅண்ணாவின் மறைவுக்குப்பிறகு, கருணாநிதியால் திமுகவிலிருந்து நீக்கப்பட்டார். அதன் பின் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்ற அரசியல் கட்சியைத் தொடங்கி, தேர்தலில் நின்று தொடர்ந்து மூன்று முறை தமிழகத்தில் வெற்றிபெற்று முதலமைச்சரானார். எம்ஜிஆர் நடிகர், தயாரிப்பாளர், இயக்குனர், எழுத்தாளர் மற்றும் அரசியல் வாதி என இவரது படைப்புகள் ஏராளம். இவர் உயரிய விருதான 'பாரத்' மற்றும் 'பாரத ரத்னா' விருது போன்ற பலவிருதுகளை பெற்றவர். தற்போது இவரின் திரை அனுபவம் மற்றும் அரசியல் அனுபவம் போன்றவை மைய கருத்தாக வைத்து படமாக்க உள்ளனர். இந்த படத்தின் படப்பிடிப்பை முதலமைச்சர் தொடங்கி வைத்தார்.\nஇந்த படத்தில் சதிஷ் குமார் எம்ஜிஆர் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். சதீஷ்குமார் பல தென்னிந்திய படங்கள், பல விளம்பர படங்களில் நடித்துள்ள இவர் தற்போது இந்த படத்திற்காக வாள்சண்டை, சிலம்பம், மல்யுத்தம் போன்ற பயிற்சிகளில் ஈடுபட்டு வருகிறார். இந்த படத்தை ரமணா கம்யூனிகேஷன் தயாரிக்கிறது. அ.பாலகிருஷ்ணன் இந்த படத்தை இயக்குகிறார். இந்த படத்தை ஏப்ரல் மாதத்தில் வெளியிட திட்டமிட்டுள்ளனர். இந்த படத்தின் டீசரைஜனவரி 17-இல் வெளியிடுவதாக படக்குழு தெரிவித்துள்ளது.\nஜனவரி 17-இல் எம்ஜிஆர் படத்தின் டீசர் வெளியீடு\nபுருசோத்தமன், அடிப்படையில் ஒரு மென்பொருள் பொறியாளர், பணிபுரியும் நிறுவனத்தில் மூத்த மென்பொருள் பொறியாளராக பணியாற்றி வருகிறார். இது தவிர செய்தி கட்டுரைகளை எழுதுவதிலும் ஆர்வம் காட்டி வருகிறார். இவர் தனது வாழ்க்கையை கடுமையாக உழைத்து வாழ விரும்புபவர்.\nசெய்தியாளர் அலுவலக முகவரி 1B, Commercial Site, TNHB,\nசெய்தியாளர் கைபேசி எண் 9677559059 செய்தியாளர் மின்னஞ்சல் rt@roftr.com\nமுதலமைச்சரை சந்தித்து ஜி.வி.பிரகாஷ் நன்றி\nதானா சேர்ந்த கூட்டம் படத்தின் புதிய தகவல்\nதல 58 படத்தின் இசையமைப்பாளர் இவர் தானா\nஅவள் பெயர் தமிழரசி படத்தின் இயக்குனரின் விழித்திரு வெளிவரவுள்ளது\nபிரபல எழுத்தாளர் இயக்கத்தில் சாகச வீரனாக நடிக்க உள்ள துல்கர் சல்மான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thinakkural.lk/article/20258", "date_download": "2018-11-13T21:58:03Z", "digest": "sha1:RVA4NLI3JKGJKW7KAZ46TZTYZLJLFJZP", "length": 5101, "nlines": 73, "source_domain": "thinakkural.lk", "title": "ஐ.நா.வின் உத்தரவு;கடுமையாக விமர்சிக்கும் கோத்தா - Thinakkural", "raw_content": "\nஐ.நா.வின் உத்தரவு;கடுமையாக விமர்சிக்கும் கோத்தா\nபோர் வெற்றிக்கு காரணமான இராணுவ அதிகாரி ஒருவரை மாலியில் இருந்து திருப்பி அழைக்க வேண்டிய நிலை இலங்கை அரசாங்கத்திற்கு ஏற்பட்டுள்ளதானது, அனைத்துலக சமூகத்தின் ஆதரவை இந்த அரசாங்கம் பெறவில்லை என்பதையே காட்டுகிறது என முன்னாள் பாதுகாப்பு செயலர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.\n“போர்க்காலத்தில்கூட ஐ.நா அமைதிப்படை நடவடிக்கைகளுக்கு இலங்கை இராணுவத்தினரை அனுப்ப முடிந்தது. எனினும் தற்போது அவ்வாறான நிலை இல்லை.\nஅனைத்துலக சமூகத்தின் ஆதரவு இலங்கைக்கு இருக்கிறதெனின், இராணுவ அதிகாரி திருப்பி அனுப்பப்படுவதை அரசாங்கத்தினால் ஏன் தடுக்க முடியவில்லை\nமுன்னைய அரசாங்கத்தின் காலத்தில் இவ்வாறான சம்பவம் இடம்பெற்றிருந்தால், இந்த அதிகாரி வேண்டாமென்றால் அனைத்து படையினரையும் திருப்பி அனுப்புங்கள் என ஐ.நாவிடம் நாங்கள் கூறியிருப்போம்.\nஆனால், இன்று ஜனாதிபதியோ, பிரதமரோ எந்த முடிவையும் எடுக்க முடியாத நிலையில் உள்ளனர்” என்றும் அவர் தெரிவித்���ுள்ளார்.\n5 மணிக்குப் பின்னர் தீர்ப்பு\nமாலை 5 மணிவரை ஒத்திவைப்பு\nகூட்டணி ஒன்றின் ஊடாக போட்டி\nஜனாதிபதிக்கு எதிரான மனுக்களை நிராகரியுங்கள்\n« ஐ.நா.வின் முடிவை வரவேற்றுள்ள யஸ்மின் சூகா\n1 மாணவர்களை கொன்ற அனைவருக்கும் மரண தண்டனை விதிக்கப்படவேண்டும் »\nஐந்து வருடங்கள் எப்படி இருந்தது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cafekk.com/town-buzz/society/summer-camps-classes-for-kids-in-around-nagercoil-town/", "date_download": "2018-11-13T22:38:57Z", "digest": "sha1:2RL3EBD3GOW6CAVCP6UBWFGXZPSTZPAZ", "length": 7393, "nlines": 155, "source_domain": "www.cafekk.com", "title": "Summer Camps Classes for Kids in & around Nagercoil Town - Café Kanyakumari", "raw_content": "\nசுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன்\nகன்னியாகுமரி மாவட்டத்தில் மிகப் பழமையான கோவில்களில் ஓன்று சுசீந்திரம் மு\nகுமரி மண் தந்த கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன்\nநாகர்கோவில் அருகே உள்ள ஒழுகினசேரி கிராமத்தில் 1908-ம் ஆண்டு நவம்பர் மாதம் 29-ம�\nநன்னாரி சர்பத் குடிக்கலாம் வாங்க\nசுளீரென அடிக்கும் வெயில், கண்ணே கிறங்கும் அளவுக்கு மண்டையைப் பிளக்கும். அத\nஇரண்டு Demonologistகள் சேர்ந்து, தாங்கள் அதுவரைக்கும் சந்தித்த, விரட்டிய வாதைகள் குறித்து ஒரு கருத்தரங்கில் Demonstration செய்வதன் தொகுப்பைப் பதைபதைப்புடன் படமாக்கி, ரசிகர்களைப் பதற வைத்து, தியேட்டரில் இருந்து எழுந்து ஓடுமளவுக்கு Demonitization ரேஞ்சில் வெளியான The Conjuring படத்தின் மூன்றாம் More\nகேரளா மாநிலத்திலுள்ள சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு, 10 முதல், 50 வயது வரையிலான பெண்கள் செல்லக் கூடாது என, பல ஆண்டுகளாகவே கட்டுப்பாடு உள்ளது. இங்கு, எல்லா வயது பெண்களையும் அனுமதிக்க, அரசுக்கு ஆட்சேபனை இல்லை என, கேரள மாநில அரசு More\nசுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன்\nகுமரி மண் தந்த கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன்\nநன்னாரி சர்பத் குடிக்கலாம் வாங்க\nசெல்வம் கொழிக்கும் இந்திரன் வழிபாடு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.55, "bucket": "all"} +{"url": "https://www.yavum.com/index.php?ypage=front&load=news&cID=23478&page=3&str=20", "date_download": "2018-11-13T22:01:46Z", "digest": "sha1:2Y3XU23QNEAVX7MYUTAH3KJVBJCQZXXJ", "length": 6788, "nlines": 134, "source_domain": "www.yavum.com", "title": "Latest News | Breaking News | Indian News | Cinema News | Sports News – Yavum", "raw_content": "\nதேர்தல் முடிவு எதிரொலி: வீழ்ந்து எழுந்த இந்திய பங்குச்சந்தை\nமும்பை : குஜராத் மற்றும் ஹமாச்சல் பிரதேசம் தேர்தல் ஓட்டு எண்ணிக்கையால் இந்திய பங்குச்சந்தைகள், வர்த்தக வாரத்தின் முதல்நாளில் கடுமையாக சரிந்தன. பின்னர் எழுச்சி ��ண்டன.\nகுஜராத் மற்றும் ஹமாச்சல் பிரதேசம் சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளியாகி வருகின்றன. ஓட்டு எண்ணிக்கை துவங்கிய ஒரு மணிநேரத்தில் பா.ஜ., மற்றும் காங்கிரஸ் இடையே கடும் போட்டி நிலவியது. ஒரு கட்டத்தில் காங்கிரஸ் பா.ஜ., விட முன்னிலை பெற்றது. இதன் காரணமாக இன்றைய வர்த்தகம் துவங்கும் போது இந்திய பங்குச்சந்தைகள் கடுமையாக சரிந்தன.\nவர்த்தகநேர துவக்கத்தில் (9.15மணி) மும்பை பங்குச்சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 867.34 புள்ளிகள் சரிந்து 32,595.63-ஆகவும், தேசிய பங்குச்சந்தையின் நிப்டி 258.45 புள்ளிகள் சரிந்து 10,074.80-ஆக வர்த்தகமாகின.\nஇருப்பினும் மீண்டும் பா.ஜ., முன்னிலை பெற்றதோடு குஜராத் மாற்றும் ஹிமாச்சல் இரண்டிலும் ஆட்சியை கைப்பற்றி உள்ளது. இதன்காரணமாக சரிந்த பங்குச்சந்தைகள் மீண்டும் ஏற்றம் கண்டன. காலை 10.45 மணியளவில், சென்செக்ஸ் 192.40 புள்ளிகள் உயர்ந்து 33,655.37-ஆகவும், நிப்டி 63.80 புள்ளிகள் உயர்ந்து 10,397.05-ஆகவும் வர்த்தகமாகின.\nபங்குச்சந்தைகள் போன்று ரூபாயின் மதிப்பும் வீழ்ச்சி கண்டது. வர்த்தகம் துவங்கிய சமயத்தில் அந்நிய செலாவணி சந்தையில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 68 காசுகள் சரிந்து ரூ.64.72-ஆகவும், இரண்டு மாநிலங்களில் பா.ஜ., ஆட்சி அமைக்க இருப்பதால் ரூபாயின் மதிப்பு ஏற்றம் கண்டன. இருப்பினும் காலை 10.50மணியளவில் ரூபாயின் மதிப்பு 10 காசுகள் சரிந்து ரூ.64.13-ஆக வர்த்தகமானது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://kudanthaianjal.blogspot.com/2016/11/blog-post_3.html", "date_download": "2018-11-13T23:28:46Z", "digest": "sha1:DGM5HHKFNOV3QSS7ZATYPC65GFXQ42G5", "length": 6860, "nlines": 47, "source_domain": "kudanthaianjal.blogspot.com", "title": "ALL INDIA POSTAL EMPLOYEES UNION GROUP-C KUMBAKONAM DIVISION - KUMBAKONAM: அஞ்சல் வாரியம் இரக்கம் வைக்காதா ? உறக்கம் கலையாதா ? .-நெல்லையின் குரல்", "raw_content": "\nஅஞ்சல் வாரியம் இரக்கம் வைக்காதா உறக்கம் கலையாதா \nOfficiating பார்க்கும் GDS ஊழியர்களுக்கு ஏழாவது சம்பளக்குழு அடிப்படையில் புதிய சம்பளம் வழங்க ஏன் தாமதம் \nGDS ஊழியர்கள் தபால்காரர் /MTS காலிப்பாணியிடங்களில் வேலைபார்ப்பதால்தான் ஓரளவு ஆள்பற்றாக்குறை என்பது ஒரு பிரச்சினையாக இல்லாமல் பெரிய நகரங்கள் முதல் சிற்றூர் வரை தபால் சேவைகள் தாமதமின்றி நடைபெற்றுவருகின்றன .அப்படி OFFICIATING பார்க்கும் ஊழியர்களுக்கு 01.01.2016 முதல் உயர்த்தப்பட்ட ஊதியத்தினை வழங்குவதில் ஏனோ அதிகாரிகளின் மனம் முன்வ���ுவதில்லை .\nதிருநெல்வேலி RMS இல் புதிய சம்பளம் வழங்கப்பட்டுவிட்டது .மத்திய மண்டலத்திலும் (சில இடங்களில்) ,மேற்கு மண்டலத்திலும் வழங்கப்பட்டுவிட்டது .தென்மண்டலத்தில் மட்டும் இன்னும் வழங்கப்படவில்லை..இது குறித்து 23.112016 அன்று நடைபெறும் CPMG அவர்களுடனான நான்குமாதாந்திர பேட்டியில் விவாதிக்கப்படுகிறது .உழைப்புக்கு ஏற்ற ஊதியம் வழங்குவதில் ஏன் இத்தனை தாமதங்கள் --இத்தனை தயக்கங்கள் \nகாசுவல் ஊழியர்களுக்கு ஆறாவது ஊதியக்குழு அடிப்படையில் உயர்த்தப்பட்ட ஊதியம் இன்றுவரை கிடைக்கவில்லை .இதுகுறித்து அஞ்சல் வாரியம் உத்தரவு பிறப்பித்தும் கூட PMG பலரது விளக்கங்களை காரணமாக வைத்து இந்தகோரிக்கை அப்படியே கிடக்கிறது.அடித்தட்டு ஊழியர்களின் பொருளாதார நிலையினை பார்த்தாவது அஞ்சல் வாரியம் இரக்கம் வைக்காதா உறக்கம் கலையாதா \n' தொழிலார்கள் பிச்சைக்காரர்கள் அல்ல -தோழர்களே நீங்கள் ஒன்றாக இணைந்து அரசுக்கு உங்கள் பலத்தை சரியான முறையில் உணர்த்தாவிட்டால் உங்களின் மனுக்களும் ,அப்பீல்களும் , பெட்டிசென்களும் எதையும் சாதிக்க போவதில்லை எனவே உணருங்கள் ஒன்றுபடுங்கள் போராடுங்கள்' என்ற மாபெரும் தலைவனின் முழக்கங்களை மறவாதீர் \nகொள்கைகளில் சமரசம் செய்யாதீர்கள் -உழைப்பை\nதோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ்\nPr oductivity Linked Bonus for Regular Employees and GDS ஆர்டர் கிடைத்தவுடனே இன்று 20-9-2017 அனைத்து ஊழியர்களுக்கும் போனஸ் தொகை அவரவர் SA...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://thinakkural.lk/article/1664", "date_download": "2018-11-13T23:11:48Z", "digest": "sha1:NJWG7LLYBTPLAW73SO5NQN7SJ7JOXQ3G", "length": 4412, "nlines": 71, "source_domain": "thinakkural.lk", "title": "75 வீதமான இறுதி முடிவுகள் இரவு 08.30 மணிக்குள்;நாளை நண்பகலுடன் நிறைவுபெறும் - Thinakkural", "raw_content": "\n75 வீதமான இறுதி முடிவுகள் இரவு 08.30 மணிக்குள்;நாளை நண்பகலுடன் நிறைவுபெறும்\nLeftin February 10, 2018 75 வீதமான இறுதி முடிவுகள் இரவு 08.30 மணிக்குள்;நாளை நண்பகலுடன் நிறைவுபெறும்2018-02-10T19:01:36+00:00 Breaking news, உள்ளூர் No Comment\nநடைபெற்று முடிந்த உள்ளூராட்சி மன்ற தேர்தல் வாக்கெடுப்பின் 75 வீதமான தேர்தல் வட்டாரங்களின் இறுதி முடிவுகள் இரவு 08.30 மணிக்குள் வௌியிட எதிர்பார்ப்பதாகவும் முழுமையாக நாளை நண்பர்களுக்குள் வெளியிட முடியும் என எதிர்பார்ப்பதாகவும் தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேஷப்பிரிய கூறியுள்ளார்.\nஇன்று மாலை கொழும்பில் இடம்பெற்ற ���டகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக் கூறினார்.\nஇன்றைய வாக்களிப்பின் போது எதுவித பாரிய அசம்பாவிதங்களும் பதிவாகியிருக்கவில்லை. தேர்தலுக்கு பின்னரான காலத்தையும் இதுபோன்று அமைதியானதாக பேணுமாறு அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.\n5 மணிக்குப் பின்னர் தீர்ப்பு\nமாலை 5 மணிவரை ஒத்திவைப்பு\nகூட்டணி ஒன்றின் ஊடாக போட்டி\nஜனாதிபதிக்கு எதிரான மனுக்களை நிராகரியுங்கள்\n« வாக்குப்பதிவுகளின் ஒட்டுமொத்த நிலைவரம்\nஏப்ரல் 27-ம் தேதி வெளியாகிறது ‘காலா’ »\nஐந்து வருடங்கள் எப்படி இருந்தது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/india/tag/cow%20vigilantism.html", "date_download": "2018-11-13T22:03:03Z", "digest": "sha1:ATVSAJOPOZNUGI77O6VH7DL633EZVJOQ", "length": 8933, "nlines": 133, "source_domain": "www.inneram.com", "title": "Displaying items by tag: cow vigilantism", "raw_content": "\nதிருச்செந்தூர் கோவிலில் சூர சம்ஹாரம் - போலீஸ் பலத்த பாதுகாப்பு\nஇலங்கையில் அடுத்த திருப்பம் - சிறிசேனா உத்தரவுக்கு நீதிமன்றம் தடை\nஇஸ்ரேல் மீண்டும் நடத்திய வான் தாக்குதலில் மூன்று பாலஸ்தீனியர்கள் படுகொலை\nசர்க்கார் படம் இத்தனை கோடி நஷ்டமா\nதிசை மாறிய கஜா புயல்\nஎதுவும் தெரியாது ஆனால் சி.எம். ஆக மட்டும் தெரியும் - ரஜினியை வச்சு செய்யும் நெட்டிசன்கள்\nதீபாவளியன்று மாணவி கூட்டு வன்புணர்வு செய்து படு கொலை - ஒப்புக்கொண்ட வாலிபர்\nஅதிமுக கூட்டத்தில் திடீர் பரபரப்பு - அடிதடி ரகளை\nமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி திமுகவுடன் இணைந்து பணியாற்ற முடிவு\nஆசிரியை குளித்ததை வீடியோ எடுத்த 11 ஆம் வகுப்பு மாணவன்\nபக்ரீத் பண்டிகைய ஒட்டி மாடுகளை நிராகரிக்கும் முஸ்லிம்கள்\nலக்னோ (22 ஆக 2018): பக்ரீத் பண்டிகை கொண்டாட்டங்கள் நாடெங்கும் கொண்டாடப் பட்டு வரும் நிலையில் மாட்டுக்கு பதிலாக ஆடுகளை பலியிடுவதில் முனைப்பு காட்டுகின்றனர்.\nஸ்டிங் ஆப்பரேஷன் மூலம் சிக்கிய பசு பயங்கரவாத கும்பல்\nபுதுடெல்லி (08 ஆக 2018): பசுவதை செய்தார்கள் என்று குற்றம் சாட்டி இந்திய அளவில் பலரை ‘பசு பயங்கரவாதிகள்’ தொடர்ந்து தாக்கி வரும் சம்பவங்கள் நடந்து வருகின்றன. தாக்குதலுக்கு உள்ளான நபர்கள் பலர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.\nமாட்டுக்காக மற்றும் ஒரு படுகொலை\nசண்டீகர் (04 ஆக 2018): அரியானாவில் மாட்டை திருடியதாக கூறி 25 வயது இளைஞர் அடித்துப் படுகொலை செய்யப் பட்டுள்ளார்.\nமாட்டுக்கறிக்காக அலீமுத்தீ���ை கொலை செய்தவர் மின்சாரம் தாக்கி மரணம்\nராம்கார் (28 ஜூலை 2018): ஜார்கண்டில் மாட்டுக்கறி கொண்டு சென்றதாக அலீமுத்தீன் என்பவரை அடித்துக் கொலை செய்த குற்றவாளிகளில் ஒருவரான சிக்கந்தர் ராம் என்பவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார்.\nஎங்கள் குழந்தைகள் பசியிலேயே இறந்து விடுவார்கள் - அக்பர்கானின் தந்தை கண்ணீர் பேட்டி\nஆல்வார் (25 ஜூலை 2018): எங்கள் குழந்தைகள் பசியிலேயே இறந்து விடுவார்கள் என்று ராஜாஸ்தானில் மாட்டுக்காக பசு பயங்கரவாதிகளால் கொல்லப் பட்ட அக்பர்கானின் தந்தை தெரிவித்துள்ளார்.\nவெடிக்குத் தடை குடிக்கு தடையில்லையா\nசிலைக்கு 3000 கோடி வெள்ள பாதிப்புக்கு 500 கோடியா\nபுகை பிடிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்த கர்ப்பிணி பெண் ரெயியில் அடி…\nBREAKING NEWS: 15 ஆம் தேதி தமிழகத்தில் ரெட் அலெர்ட்\nநைட்டி அணிய தடை - மது அருந்த தடை: அதிரடி உத்தரவுகள்\nமத்திய அமைச்சர் அனந்த் குமார் மரணம்\nதொழிலதிபர்களுக்கு மூன்றரை லட்சம் கோடி கடன் தள்ளுபடி - மோடி மீது ர…\nதிசை மாறிய கஜா புயல்\nஅதிமுக கூட்டத்தில் திடீர் பரபரப்பு - அடிதடி ரகளை\nதமிழகத்தில் பன்றிக் காய்ச்சலுக்கு ஒரே நாளில் 6 பேர…\nஇஸ்ரேல் மீண்டும் நடத்திய வான் தாக்குதலில் மூன்று பாலஸ்தீனியர…\nதொழிலதிபர்களுக்கு மூன்றரை லட்சம் கோடி கடன் தள்ளுபடி - மோடி ம…\nஅதிமுக கூட்டத்தில் திடீர் பரபரப்பு - அடிதடி ரகளை\nவெளிநாடு வாழ் இந்தியர்களே வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2018/03/19/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D/23254/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%82%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%95%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-11-13T21:59:26Z", "digest": "sha1:JEI4CCMYXVCW6BRDFIVQVHLA7O2RA3NW", "length": 16826, "nlines": 193, "source_domain": "www.thinakaran.lk", "title": "கார் மீது துப்பாக்கிச்சூடு; கணவர் பலி; மனைவி படுகாயம் | தினகரன்", "raw_content": "\nHome கார் மீது துப்பாக்கிச்சூடு; கணவர் பலி; மனைவி படுகாயம்\nகார் மீது துப்பாக்கிச்சூடு; கணவர் பலி; மனைவி படுகாயம்\nகொழும்பு மெசெஞ்சர் வீதியில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலியாகியுள்ளார்.\nஇன்று (19) காலை 10.15 மணியளவில், கொழும்பு மெசெஞ்சர் வீதியிலுள்ள கடையொன்றுக்கு அருகில் மோட்டார் சைக்கிளில் அடையாளம் தெரியாத இருவர், கார் ஒன்றின் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.\nஇதன்போது குறித்த காரில் ஆண் மற்றும் பெண் இருந்துள்ளனர். இதில் காயமடைந்த இருவரும் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nஇதன்போது வாகனத்தை செலுத்தி வந்த சாரதியான இனசமுத்து அந்தோனிராஜ் எனும் 42 வயதான நபர் மரணமடைந்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். தெமட்டகொட பிரதேசத்தைச் சேர்ந்த குறித்த நபரது மனைவி (38) காயமடைந்த நிலையில் தொடர்ந்தும் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.\nஇது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஆமர் வீதி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nஒருகோடி ரூபா பெறுமதி: கரன்ஸிகளுடன் விமான நிலையத்தில் ஒருவர் கைது\nவெளிநாட்டு கரன்ஸிகளை சிங்கப்பூருக்கு கடத்த முற்பட்ட இலங்கைப் பிரஜை ஒருவரை சுங்கத் திணைக்களத்தின் மத்திய புலனாய்வுப் பிரிவினர் நேற்று கட்டுநாயக்க...\nரூபா 2 கோடி போதைப்பொருளுடன் நீர்கொழும்புவாசி கைது\nநீர்கொழும்பு கொச்சிக்கடை பிரதேசத்தில் ரூபா 2 கோடிக்கும் அதிகமான ஹெரோயின் போதைப்பொருளுடன் 51 வயதான சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.நேற்று (...\nதேவரப்பெரும, ஹேஷா விதானகே பிணையில் விடுதலை (UPDATE)\nதாய் நாட்டிற்காக ராணுவம் எனும் அமைப்பின் அழைப்பாளர் ஓய்வுபெற்ற மேஜர் அஜித் பிரசன்ன மீது தாக்குதல் மேற்கொண்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட...\nஅடையாளம் காணப்படாத பெண்ணொருவரின் தலை மீட்பு\nஅடையாளம் காணப்படாத பெண் ஒருவரின் தலைபகுதி மீட்கப்பட்டுள்ளது.இன்று (05) காலை 7.15 மணியளவில் பாணந்துறை - இரத்தினபுரி வீதியில் பண்டாரகம, பொல்கொட...\nஅடையாளம் காணப்படாத பெண்ணொருவரின் முண்டம் மீட்பு\nசெவணகல, கிரிஇப்பன் குளத்தில் அடையாளம் காணப்படாத பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.இன்று (04) பிற்பகல் 5.50 மணியளவில் செவணகல, கிரிஇப்பன் குளத்தில்...\nதுப்பாக்கிச்சூடு; ஹக்மண பிரதேச சபை உறுப்பினர் பலி\nஹக்மண, கெபிலியபொல பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் மரணமடைந்துள்ளார்.மரணமடைந்தவர் ஹக்மண பிரதேசத்தைச் சேர்ந்த,...\nமான் வேட்டை; STF - சந்தேகநபர்களுக்கிடை���ில் சூடு\nஒருவர் காயம்; மற்றையவர் கைதுஉடவளவை பாதுகாக்கப்பட்ட வனப் பிரதேசத்தில் மான் வேட்டையில் ஈடுபட்டிருந்த இரு சந்தேகநபர்களுக்கும் பொலிஸ் விசேட...\nகொட்டாவ மக்கள் வங்கி கொள்ளை தொடர்பில் நால்வர் கைது\nபாதுக்கை 3 பேர்; பொத்துவில் பாணமை ஒருவர்கொட்டாவ, மத்தேகொட பிரதேசத்திலுள்ள மக்கள் வங்கி கிளையில் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவம் தொடர்பில் 4 பேர் கைது...\nகைதான அர்ஜுன ரணதுங்க பிணையில் விடுவிப்பு (UPDATE)\nபாதுகாப்பு உத்தியோகத்தர் விளக்கமறியலில்தெமட்டகொடையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் கொழும்பு குற்றப் பிரிவினால் கைது செய்யப்பட்ட...\nஅமித் வீரசிங்க பிணையில் விடுதலை\nமஹாசொஹொன் பலகாய அமைப்பின் தலைவர் அமித் வீரசிங்க பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.கண்டி, திகண மற்றும் தெல்தெனிய கலவரம் தொடர்பில் மஹாசொஹொன் பலகாய...\nவடமராட்சியில் இரு வீடுகளில் தாக்குதல்; ஒருவர் பலி\nமூவர் படுகாயம்பாறுக் ஷிஹான் - புங்குடுதீவு குறுப் நிருபர்வடமராட்சி கிழக்கு, குடத்தனையில் பகுதியில் இன்று (29) அதிகாலை இருவேறு வீடுகளில் இடம்பெற்ற...\nபெற். கூட்டுத்தாபன துப்பாக்கிச் சூடு; மூவரில் ஒருவர் பலி (UPDATE)\nதெமட்டகொடை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த ஒருவர் பலியாகியுள்ளார்.தெமட்டகொடையிலுள்ள, இலங்கை பெற்றோலியக்...\n3-வது வீரராக ஜோஸ் பட்லர் பென் போக்ஸ் விக்கெட் காப்பாளராக நீடிப்பு\nபல்லேகல டெஸ்டில் ஜோஸ் பட்லர் 3-வது வீரராக களம் இறங்குவார் என்றும், பென்...\nதொடரை கைப்பற்றும் முனைப்பில் இங்கிலாந்து; போட்டியை வெல்ல இலங்கை களத்தில்\n2-வது டெஸ்ட் இன்று கண்டியில்இலங்கை -– இங்கிலாந்து இடையிலான 2-வது...\nஇலங்கை கிரிக்கெட் தேர்தல்: முன்னாள் நீதிபதிகளைக் கொண்ட மூவரடங்கிய விசேட குழு நியமனம்\nஇலங்கை கிரிக்கெட் தேர்தலை நடத்துவது தொடர்பிலான செயற்பாடுகளை...\nகால்பந்து சுற்றுப் போட்டியில் விநாயகபுரம் மின்னொளி கழகம் சம்பியனாக தெரிவு\nஅம்பாறை விநாயகபுரம் சக்திசன் விளையாட்டுக் கழகத்தின் 36வது ஆண்டு...\nபோட்டி தொடரை முழுமையாக இழந்தது கவலை\nமேற்கிந்திய தலைவர் பரத்வெய்ட்இந்தியாவுக்கு எதிரான 20 ஓவர் போட்டி தொடரை...\nதொடர் வெற்றிகளைப் பெற்று வரும் நாவாந்துறை சென்.மேரிஸ் அணி\nஇலங்கை கால்ப்பந���தாட்ட சம்மேளனத்தின் பிரிவு 1 அணிகளுக்கிடையிலான...\nசென்.பற்றிக்ஸ் அணி சிறப்பாட்டம்; காலிறுதிக்கு நுழைந்தது\nவாழ்வா சாவா என்ற போட்டியில், முழுத்திறனுடன் ஆடிய சென்.பற்றிக்ஸ் கல்லூரி...\nOPPO A7 அறிமுகத்துக்கு முன்னதாக முன்பதிவுகள் ஆரம்பம்\nOPPO இன் புதிய A7 மாதிரி இலங்கையில் இம்மாதத்தின் பிற்பகுதியில் அறிமுகம்...\nஅய்யா, எவரும் இங்கே முழு ஆற்றையும் தடுக்க வேண்டும் என்றுகூறவில்லை . அது நடைமுறையில் சாத்தியமும் இல்லை என்பதை எல்லோரும் (தமிழக மக்கள் ) அறிவர். கீழ் கூறும் நீர் மேலாண்மையே தேவை. குறிப்பு :...\nபேராதனைப் பல்கலைக்கழக முன்னாள் புவியியற் பேராசிரியர் ஹஸ்புல்லாஹ் அவர்கள் மரணமான செய்தி அறிந்து மிகவும் துக்கம் அடைகின்றேன். நான் 1985-1990 ஆண்டு காலப் பிரிவில் பேராதனை, கண்டி வைத்தியசாலைகளில் வேலை...\nபொலிஸார் என குறிப்பிடாமல் போலீஸார் என குறிப்பிட வேண்டுகிறேன்.\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nadappu.com/cauvery-issue-3-month-extern/", "date_download": "2018-11-13T22:54:48Z", "digest": "sha1:KKC4YQYKWSZMSFMKJZ66VK7NLWHC3O2I", "length": 12794, "nlines": 145, "source_domain": "nadappu.com", "title": "காவிரி தீர்ப்பை செயல்படுத்த 3 மாதம் அவகாசம் கோரி உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு மனு", "raw_content": "\nவல… வல… வலே… வலே..\nவல… வல… வலே… வலே..\nசென்னையில் மு.க.ஸ்டாலினுடன் சீதாராம் யெச்சூரி சந்திப்பு..\nதிருச்செந்தூரில் சூரசம்ஹாரம் : லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு..\nஇலங்கை நாடாளுமன்றம் நாளை கூடுகிறது: சபாநாயகர் கரு.ஜெயசூர்யா..\nஇலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு இடைக்காலத் தடை: உச்ச நீதிமன்றம் அதிரடிஉத்தரவு\nவைகை அணையில் இருந்து பாசனத்திற்கு நீர் திறக்க முதல்வர் பழனிசாமி உத்தரவு\nசபரிமலைக்கு பெண்கள் செல்ல இடைக்கால தடையில்லை : உச்சநீதிமன்றம்..\nகஜா புயல் : நவ., 16ம் தேதி தமிழகத்திற்கு விடுக்கப்பட்ட ரெட் அலர்ட் வாபஸ்..\nகஜா புயல் நகரும் வேகம் மணிக்கு 4 கிலோ மீட்டராக குறைந்தது : இந்திய வானிலை மையம்..\nதிருவண்ணாமலை கார்த்திகை தீப திருவிழா : நவ. 14ம் தேதி கொடியேற்றம்..\nகஜா புயல் : கடலூர்-பாம்பன் இடையே நாளை மறுநாள் கரையைக் கடக்கும்..\nகாவிரி தீர்ப்பை செயல்படுத்த 3 மாதம் அவகாசம் கோரி உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு மனு\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசு 3 ���ாதம் அவகாசம் கோரி மத்திய அரசு மனுத்தாக்கல் செய்துள்ளது. உச்சநீதிமன்றத்தில் தீரப்பை நடைமுறைப்படுத்த மத்திய அரசு அவகாசம் கோரியுள்ளது. கர்நாடகத்தில் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதால் தேர்தல் நடைமுறை அமலுக்கு வந்துள்ளதாக உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு கூறியுள்ளது.\nPrevious Postமத்திய அரசுக்கு எதிராக வீட்டில் கருப்பு கொடி கட்டி அன்புமணி ஆர்ப்பாட்டம்.. Next Postகாவிரி மேலாண்மை வாரியம் : மத்திய அரசு மீது உச்சநீதிமன்ற அவமதிப்பு வழக்கு...\nகாவிரி பூம்புகார் அருகே கடலில் கலக்கும் காட்சி..\nபவானியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வெள்ள நிவாரணங்களை வழங்கினார் முதல்வர்..\nகாவிரியில் நமக்கும் தேவையான தண்ணீர் கண்டிப்பாக கிடைக்கும் : முதல்வர் எடப்பாடி பேட்டி..\nஎந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான்- 3 : என். விஜயா, குழந்தை வளர்ப்பு ஆலோசகர்\nஎந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் – 2 : என். விஜயா, குழந்தை வளர்ப்பு ஆலோசகர்\nஎந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் – 1: என். விஜயா, குழந்தை வளர்ப்பு ஆலோசகர்\nதமிழகத்தில் பாஜக வளர்கிறதா… சிரிப்புத்தான் வருகிறது: ஸ்டாலின் (தி இந்துவில் வெளியான ஆங்கிலப் பேட்டியின் தமிழாக்கம்)\nசுவிட்சர்லாந்திலேயே அப்படி என்றால் இந்தியாவில் என்னதான் நடக்காது\nஅண்ணா புரிந்த அரசியல் சாகசம்: மேனா.உலகநாதன் (இந்து தமிழ் திசையில் வெளிவந்ததன் முழு வடிவம்)\nதிமுகவுக்கு அண்ணா விதை போட்ட வீடு…\nதிருச்செந்தூரில் சூரசம்ஹாரம் : லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு..\nதிருவண்ணாமலை கார்த்திகை தீப திருவிழா : நவ. 14ம் தேதி கொடியேற்றம்..\nதிருச்செந்துார் சுப்பிரமணிய சாமி கோயிலில் இன்று சூரசம்காரம்…\nசிங்கப்பூர் தெண்டாயுதபாணி கோயிலில் கந்த சஷ்டி 3-ம் நாள் திருவிழா..\nகருப்பு குல்லா நரேந்திர மோடி.. (தீக்கதிரில் வெளியான சுபாஷினி அலியின் சிறப்புக் கட்டுரை)\nநாம் எதையாவது கண்டுபிடித்திருக்கிறோமா: ஆயுதபூஜை குறித்து அண்ணா\nஎம்.ஜி.ஆரைத் தெரியாது என்று அவரிடமே சொன்ன போலீஸ் காரர்: வெங்கடேசன் கிருஷ்ணராஜ் எம்ஜிஆர்\n34 ஆண்டுகளுக்கு முன் இதே நாளில் அப்போலாவில் எம்.ஜி.ஆர் – ஒரு ப்ளாஷ்பேக்: கட்டிங் கண்ணையா\n‘நாம் நினைக்கும் அளவு புற்றுநோய் பெரிய உயிர்கொல்லி அல்ல’..\nஒபிசிட்டி… உடனிருந்து கொல்லும் நண்பன்: கி.கோபிநாத்\nரீஃபைண்டு ஆயில்: நல்ல எண்ணெயா நொல்ல எண்ணெயா\nதாய்ப்பால் எனும் திரவத் தங்கம்: கி.கோபிநாத்\nவல... வல... வலே... வலே..\n: ரஜினியின் பதிலைப் பார்த்து கொதிக்கும் ஊடக இளைஞர்கள்\n7 தமிழர் விடுதலையை வலியுறுத்தி தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர் மிதிவண்டி பேரணி\nஉள்கட்சித் தேர்தலுக்கும் தயாராகிறது திமுக…\nமண்ணை மலடாக்கும் ஆர்எஸ்பதி மரங்கள்: வலுக்கும் எதிர்ப்புக் குரல்…\nசென்னையும் அதன் தமிழும்: நவ-17 முழுநாள் கருத்தரங்கு\n“எனதருமைத் தோழியே..“ : (சிறுகதை) ராஜஇந்திரன் அழகப்பன்\nபால் இயல் : வானம்பாடி கனவுதாசன்\nசென்னையில் மு.க.ஸ்டாலினுடன் சீதாராம் யெச்சூரி சந்திப்பு.. https://t.co/Vu3H5G3GZe\nதிருச்செந்தூரில் சூரசம்ஹாரம் : லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு.. https://t.co/D9t8LOIO9f\nஇலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு இடைக்காலத் தடை: உச்ச நீதிமன்றம் அதிரடிஉத்தரவு https://t.co/EIKEMxs0J7\nசபரிமலைக்கு பெண்கள் செல்ல இடைக்கால தடையில்லை : உச்சநீதிமன்றம்.. https://t.co/LQHqwQbGng\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/tag/karunanidhi/", "date_download": "2018-11-13T22:37:50Z", "digest": "sha1:FDW6MKW3DKAT4IASC6LEESU3Q5PYP4JE", "length": 6332, "nlines": 88, "source_domain": "www.cinemapettai.com", "title": "karunanidhi | Latest Tamil News on karunanidhi | Breaking News - Cinemapettai", "raw_content": "\nஇது மட்டும் நடந்திருந்தால் நானே போராட்டத்தில் இறங்கிருப்பேன். தமிழக முதல்வருக்கு ரஜினி கண்டனம்.\nநடிகர் ரஜினிகாந்த் இன்று நடிகர் சங்க நினைவேந்தல் கூட்டத்தில் கலந்துகொண்டார் அதில் கலந்து கொண்ட அவர் திமுக கருணாநிதி பற்று உருக்கமாக பேசியுள்ளார் ,மேலும் அதில் பேசிய அவர் கலைஞர் கருணாநிதிக்கு உரிய...\nஎன் குழந்தை பருவத்தின் சிறந்த பகுதி இவர் உருவாக்கியது தான் – போட்டோ பதிவிட்ட அக்ஷரா ஹாசன்.\n2.0 படத்திற்கு கிடைத்த சென்சார் சான்றிதழ். போடுடா வெடிய.\nபரியேறும் பெருமாள் இயக்குனர் மாரி செல்வராஜின் அடுத்த படத்தில் தனுஷ் தான் ஹீரோவாம். குவியுது பாராட்டும் வாழ்த்தும்.\nஎன் நெருங்கிய நண்பனின் பிறந்தநாள். லைக்ஸ் அள்ளிக்குவிக்குது விஷ்ணு விஷால் அப்லோட் செய்த விக்ராந்த் போட்டோஸ்.\nவித்தார்த் நடிப்பில் “வண்டி” படத்தின் பெப்பியான “உலகம் என்னை” பாடல் லாரிகள் வீடியோ.\nஎமோஷனின் உச்சம். இமைக்கா நொடிகள் படத்தின் “காதல் ஒரு ஆகாயம்” வீடியோ பாடல்.\nசாக்கடையை சுத்தம் செய்யும் இன்ஸ்பெக்டர் விஜய் ஆண்டனி – திமுறுபுடிச்சவன் ஸ்னீக் பீக் பி���மோ வீடியோ\nவிஜய், அட்லி இணையும் படத்தின் கதையம்சம் இப்படிதான் இருக்குமாம். அப்போ படம் வேறலெவல் தான்\nஹாலிவுட் ஜாம்பவான் ஸ்டான்லி மரணம்.. ஸ்டான்லி சாதனைகள்.. சூப்பர் ஹீரோ சாம்ராஜ்யம் சரிந்தது\nவருகிறது காஞ்சனா 3 இதோ ரிலீஸ் தேதி.\nசைபர் க்ரைம்க்கே தண்ணி காட்டிய தமிழ் ராக்கர்ஸ். பிரபல தயாரிப்பு நிறுவனத்தின் பினாமியா. பிரபல தயாரிப்பு நிறுவனத்தின் பினாமியா. இனி ஒன்னும் பண்ண முடியாது\nசர்கார் சிம்டங்கரன் முழு வீடியோ சாங் வெளியிடு.. Caller Tune செட் பண்ணிக்கலாமா\nசூப்பர் ஸ்டார் ரஜினியின் அடுத்த மருமகன்.. பரபரப்பில் கோலிவுட்\nமிக பிரம்மாண்ட படத்தில் கமலுடன் இணையப்போகும் சிம்பு.. ரசிகர்கள் உற்சாகம்\nவளர்த்த கடா மாரில் பாயுதே.\nபுடவையில் கலக்கலாக போஸ் கொடுக்கும் இருட்டு அறையில் முரட்டு குத்து புகழ் சந்திரிகா ரவியின் போட்டோஸ்.\nரஜினியை தொடர்ந்து இப்ப சிம்புவும் அவுட்.. எல்லாத்துக்கும் காரணம் அஜித்\nசுப்ரமணியபுரம் கதை என்னுடையது. தன் பட போஸ்டருடன் – பேஸ்புக்கில் பதிவிட்ட இயக்குனர் வெற்றி மஹாலிங்கம்.\nசர்கார் உண்மை நிலவரத்தை வெளியிட்ட பிரபல திரையரங்கம்.\nவைரலாகுது ‘போகிமான் – டிடெக்டிவ் பிக்காச்சு’ ட்ரைலர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cricket.newstm.in/player/%E0%AE%85%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AF%87%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BF/", "date_download": "2018-11-13T22:05:29Z", "digest": "sha1:646PSDOWD4TRZ3K3LWK2PP7OCBZXBOVZ", "length": 4762, "nlines": 70, "source_domain": "cricket.newstm.in", "title": "ஐ.பி.எல் LIVE UPDATES » அனிகேத் சவுத்ரி", "raw_content": "\nகிறிஸ் வோக்ஸ்கொலின் டி கிராண்ட்ஹோம்மொயீன் அலிகுயின்டன் டி காக்உமேஷ் யாதவ்யூசுவேந்திர சாஹல்மனன் வோஹ்ராகுல்வாந்த் க்ஹெஜ்ரொலியாஅனிகேத் சவுத்ரிநவ்தீப் சைனிமுருகன் அஷ்வின்மந்தீப் சிங்வாஷிங்டன் சுந்தர்பவன் நெகிமுகமது சிராஜ்பார்திவ் படேல்அனிருதா ஜோஷிபவன் தேஷ்பாண்டேடிம் சௌதீகோரே ஆண்டர்சன்ஏபி டி வில்லியர்ஸ்சர்ஃபராஸ் கான்பிரண்டன் மெக்கல்லம்விராட் கோலி\nரஜினியின் கருத்துக்கு தமிழிசை அமோக வரவேற்பு\nதமிழகத்தில் சமூக விரோதிகள் அதிகரித்துவிட்டனர்: ரஜினிகாந்த்\nஜூன் 2ல் தி.மு.க எம்.எல்.ஏக்கள், மாவட்ட செயலாளர்கள் கூட்டம்\nரஜினியின் கருத்துக்கு தமிழிசை அமோக வரவேற்பு\nதமிழகத்தில் சமூக விரோதிகள் அதிகரித்துவிட்டனர்: ரஜினிகாந்த்\nஜூன் 2ல் தி.மு.க எம்.எல்.ஏக்கள், மாவட்ட செயலாளர்கள் கூட்டம்\nஅரசுப்பள்ளிகளில் எல்.கே.ஜி, யு.கே.ஜி வகுப்புகள்: தமிழக அரசு பரிசீலனை\nதூத்துக்குடியில் ரஜினிகாந்த்: பாதிக்கப்பட்டவர்களுக்கு தலா ரூ.10 ஆயிரம் நிதியுதவி\nஅருவி பட இயக்குநரின் அடுத்த படம்\nவிஜய்காந்த் கண்களை டாட்டூ குத்திய அவரது இளைய மகன்\nஅருவி பட இயக்குநரின் அடுத்த படம்\nவிஜய்காந்த் கண்களை டாட்டூ குத்திய அவரது இளைய மகன்\nதமிழ் சினிமாவின் கவனிக்கத்தக்க துப்பறியும் படங்கள்\n1 ஹைதராபாத் 9 5 18\n2 சென்னை 9 5 18\n3 கொல்கத்தா 8 6 16\n4 ராஜஸ்தான் 7 7 14\n5 மும்பை 6 8 12\n6 பெங்களூரு 6 8 12\n7 பஞ்சாப் 6 8 12\n8 டெல்லி 5 9 10\nகடைசி பந்தில் சென்னை த்ரில் வெற்றி\nமீண்டும் மும்பை தோல்வி; கடைசி ஓவரில் வென்றது ராஜஸ்தான்\nசென்னை சூப்பர் கிங்ஸ் 80 views\nசி.எஸ்.கே வேகப்பந்து வீச்சாளர் லுங்கி ங்கிடி-ன் தந்தை காலமானார் 60 views\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kaani.org/chithirai2014/nugarvur.html", "date_download": "2018-11-13T23:11:53Z", "digest": "sha1:36EH2LJJ7ZDZWU4JUKZN3A43L5MT4MGM", "length": 8145, "nlines": 49, "source_domain": "kaani.org", "title": " தாளாண்மை - தற்சார்பு வாழ்வியல் இதழ் - a web publication of tharchaarbu iyakkam - self reliance movement", "raw_content": "தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே வேளாண்மை என்னும் செருக்கு\nதாளாண்மை - தற்சார்பு வாழ்வியல் இதழ்\nதற்சார்பு இயக்கத்தின் இணைய தள வெளியீடு\nசித்திரை இதழ் - April 2014\nவானத்துப் பறவைகளைப் பாருங்கள் - சகி\nஇந்த மாதம் நாம் காணும் பறவை ஒரு வசந்த காலக் குருவி. அழகே உருவான இக்குருவிக்கு சின்ன மாப்பிள்ளைக் குருவி மற்றும் மஞ்சள் சிட்டு என்ற பெயர்கள் உண்டு. ஆங்கிலத்தில் Common Iora என்று பெயர் பெற்ற இதன் அறிவியல் பெயர் Aegithina tiphia. வசந்த காலம் வந்ததின் அடையாளமாய் மா, முருங்கை, மருதாணி, புங்கன், ஒதியன் போன்ற மரங்கள் பூவாய்ச் சொரிந்து அழகை ஆராதிக்கும். இந்த அழகுக்கு மிக அழகு சேர்க்கும் ஒரு அழகிய சிறு பறவை மஞ்சள் சிட்டு.\nஇம்மரங்களின் இடையே ஒரு சிறிய கருப்பு, மஞ்சள், பச்சை, வெள்ளை நிறங்கள் கலந்த மஞ்சள் சிட்டைப் பொறுமையாக அமர்ந்து காலை/மாலை நேரம் காத்திருந்தால் காணலாம். மர உச்சியில் அங்கும் இங்கும் அலைந்து , இனிய விசில் போன்ற ஒலி எழுப்பும். (பல பறவைப் பார்வையாளர்கள் மஞ்சள் சிட்டையும், மாங்குயிலையும் குழப்பிக் கொள்வர். மாங்குயிலை விட இது சிறியதாக இருக்கும்).\nசெவிக்கு உணவு இல்லாத போது\nஇன்று ஓரளவு பிரபலம் அடைந்து வரும் சத்து மிகுந்த உணவுகள் நம் முன்னோர்கள் உண்ட சிறுதானிய உணவு வகைகள். ஆனால் பலரின் கேள்வி இந்த சிறுதானியங்கள் நம் நெல் அரிசியை விட விலை கூடுதலாகவும் தேடிபோய் வாங்க வேண்டி உள்ளது என்பதே. இந்த சிறுதானிய வகையை சேர்ந்த நம் கேழ்வரகு (ராகி) நமது கேள்வியில் இருந்து சற்று மாறுபட்டதே. கேழ்வரகு எல்லா கடைகளிலும் எளிதில் கிடைக்கக் கூடியது மட்டும் அல்ல‌, குறைந்த விலை, அதிக சத்துக்கள் கொண்டதும். கேழ்வரகில் சுண்ணாம்பு சத்து, நார்சத்து, புரதம், இரும்பு சத்து என எல்லா சத்துகளும் உள்ளது.\nநாம் 'மண் பயனுற வேண்டும்' தொடரில் மண்ணால் வீடு கட்டும் தொழில்நுட்பங்களைப் பற்றி எழுதி வருகிறோம். ஆனால் தற்காலத்தில் மண்ணால் வீடு கட்ட யார் துணிவார்கள் இதெல்லாம் கவைக்கு ஒவ்வாது என்று பெரும்பாலோர் புறக்கணித்து விடுகிறார்கள். விரைவில் மண்ணைத் தவிர வேறு தொழில்நுட்பங்களைப் பயன் படுத்த இயலாத அளவு ஆற்றல் பற்றாக்குறை ஏற்பட்டு விடும் இதெல்லாம் கவைக்கு ஒவ்வாது என்று பெரும்பாலோர் புறக்கணித்து விடுகிறார்கள். விரைவில் மண்ணைத் தவிர வேறு தொழில்நுட்பங்களைப் பயன் படுத்த இயலாத அளவு ஆற்றல் பற்றாக்குறை ஏற்பட்டு விடும் அப்போது மண்ணால் வீடு கட்டும் தொழில்நுட்பங்கள் அழிந்து போய் விடலாம் - எனவே வரு முன்னர்க் காப்போராய், அறிவுள்ள மக்கள் இத்தொழில் நுட்பங்களைக் குறிப்பெடுத்து வைத்துக் கொள்வது மிக நன்று. 21ம் நூற்றாண்டில் மண்ணால் வீடு கட்டிக் குடி பெயரப் போகும் ஒரு தம்பதியினரை இவ்விதழில் காண்போம்.\n03. உழந்தும் உழவே தலை\n05. வானத்துப் பறவைகளைப் பாருங்கள் - சகி\n06. வேகும் புவியும் சாகும் உயிரிகளும்\n07. நிரம்பிய நூல் - ராம்\n08. புதிய பொருளாதாரக் கொள்கை - உழவன் பாலா\n09. செவிக்கு உணவு இல்லாத போது\n10. நிலப் பறிப்பு - மனிதர் உணவை மனிதர் பறித்தல்\n11. மண் பயனுற வேண்டும்\n13. கடைசிப் பக்கக் கவிதை\nநவீன வாழ்முறையில் வெற்றிடம் பெருகும் சூழலில், மாற்று வாழ்முறையில் விடைகளைத் தேடும் ஒரு சார்பற்ற இய‌க்கம்\nபொற்குவை தர விரும்புவோர் கீழுள்ள வங்கிக் கணக்கில் கட்டலாம்\nஎங்களுடன் இணைந்து பணியாற்ற விழைவோர், கீழுள்ள‌ முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=17&p=8280&sid=b33eb651c0a6a19352ff60c79617d0d2", "date_download": "2018-11-13T23:27:22Z", "digest": "sha1:O7ZXFGJCC2R5WUY325AS7NCOVVDDWUNH", "length": 30551, "nlines": 333, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ செய்திகள் (News) ‹ பொது (General)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nஅன்றாடம் வாழ்வில் நிகழும் பொதுவான செய்திகளை இங்கு பதிவிடலாம்.\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nஆன்லைன் மூலம் டிக்கெட் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு சேவை கட்டண சலுகை வரும் ஜூன் -ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.\nரயில் பயணிகளுக்கு உதவும் வகையில் டிஜிட்டல் மூலம் ரயில் டிக்கெட் பதிவு செய்யும் பயணிகளுக்கு ஊக்கத்தொகை சலுகையும் மற்றும் ஆன்லைன் மூலம் டிக்கெட் புக் செய்யும் பயணிகளுக்கு சர்வீஸ் கட்டண சலுகையும் கடந்த 2016-ம் ஆண்டு நவம்பர் மாதம் 23-ம் தேதி முதல் இந்தாண்டு கடந்த மார்ச் 31-ம் தேதி வரை வழங்கப்பட்டு வந்தது. இது வரும் ஜூன் 30-ம் தேதி வரைக்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாக மத்திய ரயில்வே அமைச்சக மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.\nதகவல் மற்றும் தொழில்நுட்பத்துறை அமைச்சகத்தில் இருந்து இதுகுறித்த தகவல் வந்துள்ளதாக ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஆன்லைன் மூலம் டிக்கெட் புக் செய்தால் ஒரு டிக்கெட்டுக்கு ரூ.20 முதல் 40 வரை சேவை கட்டண சலுகை கிடைக்கும்.\nஉயர்மதிப்புள்ள ரூபாய் நோட்டுகள் செல்லாதவைகளாக அறிவிக்கப்பட்ட பின்னர் டிஜிட்டல் முறையில் டிக்கெட் பதிவு செய்வதை ஊக்குவிக்கும் வகையில் கடந்த நவம்பர் மாதம் இந்த சலுகையை மத்திய அரசு\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ��ூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம�� மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ttvelb-365273735.us-east-1.elb.amazonaws.com/Programs/ArithmeticCharacter/2018/07/13224834/1003608/Ayutha-Ezhuthu--Actress-being-targeted-for-Prostitution.vpf", "date_download": "2018-11-13T23:11:56Z", "digest": "sha1:JSYGOH4PTL24VKQAOOGUX3RB3F4QDFUX", "length": 9469, "nlines": 87, "source_domain": "ttvelb-365273735.us-east-1.elb.amazonaws.com", "title": "ஆயுத எழுத்து - 13.07.2018 - பாலியலுக்கு இழுக்கப்படும் நடிகைகள் : யார் குற்றம்?", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nஆயுத எழுத்து - 13.07.2018 - பாலியலுக்கு இழுக்கப்படும் நடிகைகள் : யார் குற்றம்\nசிறப்பு விருந்தினராக - ஜெயலட்சுமி, நடிகை // கவிதா, வழக்கறிஞர் // போஸ் வெங்கட், சின்னத்திரை நடிகர் // பிஸ்மி, பத்திரிகையாளர்.. இது ஒரு நேரடி விவாத நிகழ்ச்சி\nஆயுத எழுத்து - 13.07.2018 - பாலியலுக்கு இழுக்கப்படும் நடிகைகள் : யார் குற்றம்\nசிறப்பு விருந்தினராக - ஜெயலட்சுமி, நடிகை // கவிதா, வழக்கறிஞர் // போஸ் வெங்கட், சின்னத்திரை நடிகர் // பிஸ்மி, பத்திரிகையாளர்.. இது ஒரு நேரடி விவாத நிகழ்ச்சி\n* பாலியல் தொழிலுக்கு வாட்ஸ் அப்பில் அழைப்பு\n* காவல்துறையில் புகார் கொடுத்த டிவி நடிகை\n* நடிகைகள் மீது தவறான பார்வைக்கு காரணம் என்ன\n* தேவை கடுமையான சட்டமா\n(02/10/2018) கூவத்தூரில் நடந்தது என்ன - கருணாஸ் சிறப்பு பேட்டி\n(02/10/2018) கூவத்தூரில் நடந்தது என்ன - கருணாஸ் சிறப்பு பேட்டி\nரொக்கம் - பணம் பற்றிய மக்களின் பார்வை..\nசொல்லி அடி - 05.07.2018 சொல்லி அடி.. செய்தி பார்த்தா, பரிசு கிடைக்கும்...\nஆயுத எழுத்து - 13/11/2018 - பா.ஜ.க = பலசாலியா...\nஆயுத எழுத்து - 13/11/2018 - பா.ஜ.க = பலசாலியா... ஆபத்தான கட்சியா... சிறப்பு விருந்தினராக - நாராயணன் , பா.ஜ.க // வன்னி அரசு , விடுதலை சிறுத்தைகள் // ரமேஷ் , பத்திரிகையாளர் //விஜயதரணி , காங்கிரஸ் எம்.எல்.ஏ\nஆயுத எழுத்து - 12/11/2018 - SPOKEN ENGLISH வளர்ச்சிக்கானதா\nஆயுத எழுத்து - 12/11/2018 - SPOKEN ENGLISH வளர்ச்சிக்கானதா தமிழின் வீழ்ச்சிக்கானதா சிறப்பு விருந்தினராக - அப்பாவு , திமுக // அன்பு தென்னரசு , நாம் தமிழர் கட்சி // குறளார் கோபிநாத் , அதிமுக // நெடுஞ்செழியன் , கல்வியாளர்\nஆயுத எழுத்து - 10/11/2018 - 20 தொகுதி எடைத்தேர்தல்: அதிமுக - அமமுக கணக்கு என்ன...\nஆயுத எழுத்து - 10/11/2018 - 20 தொகுதி எடைத்தேர்தல்: அதிமுக - அமமுக கணக்கு என்ன... சிறப்பு விருந்தினராக - தங்கத்தமிழ்செல்வன், தினகரன் ஆதரவு // கோலாகல ஸ்ரீநிவாஸ், பத்திரிகையாளர் // நிர்மலா பெரியசாமி, அதிமுக\nஆயுத எழுத்து - 09/11/2018 - ஸ்டாலின் - சந்திரபாபு சந்திப்பு : பா.ஜ.க - அதிமுக திட்டமென்ன\nஆயுத எழுத்து - 09/11/2018 - ஸ்டாலின் - சந்திரபாபு சந்திப்பு : பா.ஜ.க - அதிமுக திட்டமென்ன... சிறப்பு விருந்தினராக - நாராயணன், பா.ஜ.க // கான்ஸ்டான்டைன், திமுக // கோவை சத்யன், அதிமுக\nஆயுத எழுத்து - 08/11/2018 - சர்கார் சர்ச்சைக்கு கா��ணம் : விஜய்யா\nஆயுத எழுத்து - 08/11/2018 - சர்கார் சர்ச்சைக்கு காரணம் : விஜய்யா அதிமுகவா...சிறப்பு விருந்தினராக - மகேஷ்வரி, அதிமுக //கார்த்திக், சாமானியர் //ஆபிரகாம் லிங்கன், பத்திரிகையாளர் //பி.டி.செல்வகுமார், தயாரிப்பாளர்\nஆயுத எழுத்து - 07/11/2018 - அரசியலாக்கப்படுகிறதா கமலின் தேவர் மகன் - 2 படம்...\nஆயுத எழுத்து - 07/11/2018 - அரசியலாக்கப்படுகிறதா கமலின் தேவர் மகன் - 2 படம்... சிறப்பு விருந்தினராக - Dr.கிருஷ்ணசாமி, புதிய தமிழகம் கட்சி // ராசி அழகப்பன், திரைப்பட இயக்குனர் // பிஸ்மி, பத்திரிகையாளர்\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.4tamilmedia.com/newses/world/10861-face-book-election-issue", "date_download": "2018-11-13T22:52:47Z", "digest": "sha1:DZVETVUSP2I5XZLLV2274DFD4TES7QE2", "length": 9000, "nlines": 140, "source_domain": "www.4tamilmedia.com", "title": "தேர்தல் சமயத்தில் தகவல்களை முறைகேடாகப் பயன்படுத்துவது உன்னிப்பாகக் கவனிக்கப் படும் : ஃபேஸ்புக்", "raw_content": "\nதேர்தல் சமயத்தில் தகவல்களை முறைகேடாகப் பயன்படுத்துவது உன்னிப்பாகக் கவனிக்கப் படும் : ஃபேஸ்புக்\nPrevious Article அமெரிக்க மெக்சிக்கோ எல்லையில் விரைவில் பாதுகாப்புப் படை\nNext Article சிரியாவில் இருந்து படைகள் மீளப் பெறப்படும் என டிரம்ப் வாக்குறுதி : தினம் அறிவிக்கப் படவில்லை\nஅண்மையில் அமெரிக்கத் தேர்தல் உட்பட சில முக்கிய விடயங்களிள் ஃபேஸ்புக் வாயிலாக கேம்ப்ரிட்ஜ் அனாலிட்டிக்கா என்ற நிறுவனம் அத்துமீறி சுமார் 50 மில்லியன் பயனாளர்களது தகல்களைத் திருடியதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.\nஇதன்போது பயனாளிகளிடம் கேளாது குறித்த நிறுவனத்துக்கு ஃபேஸ்புக் தகவல்களை அளித்தது தகவல் உரிமையை மீறிய செயல் என்று கண்டனமும் எழுந்தது.\nஇதையடுத்து ஃபேஸ்புக் ஸ்தாபகர் மார்க் ஸூக்கர்பர்க் CNN ஊடகம் வாயிலாக நேரடியாக நடந்த தவற���க்கு மன்னிப்புக் கோரினார். இதற்குப் பின் சமீபத்தில் இவர் அளித்த பேட்டி ஒன்றில் 2018 தொடக்கம் 2019 இறுதி வரை உலகளாவிய ரீதியில் தேர்தலுக்கு மிக முக்கிய காலம் என்றும் இக்காலப் பகுதியில் இந்தியா, அமெரிக்கா, பாகிஸ்தான், பிரேசில், மெக்சிக்கோ, ஹங்கேரி போன்ற நாடுகளில் நடைபெறும் தேர்தலிம் முன்னைய தவறு நடக்காது என்றும் தேர்தல் முடிவுகளின் போக்கில் மாற்றத்தை ஏற்படுத்தும் விதத்தில் எந்தவொரு தகவல் திருட்டும் ஃபேஸ்புக்கில் இடம்பெறாது என்றும் தெரிவித்துள்ளார்.\nஇதன் ஒரு கட்டமாக உலகம் முழுதும் இருக்கும் தேர்தல் பரப்புரை அமைப்புக்களின் கணக்கை ஃபேஸ்புக்கில் முடக்க உள்ளதாகவும் தெரிய வருகின்றது. செயற்கை அறிவுத் தொழிநுட்பத்தைப் பயன்படுத்தி இவற்றை இனம் காணும் பணியும் முன்னெடுக்கப் படவுள்ளது. இப்பணிகளை மேற்கொள்ள ஃபேஸ்புக் இதுவரை 15 000 பேரை மேலதிகமாக பணியில் அமர்த்தியுள்ளது. இந்த மாத இறுதியில் இன்னும் 5000 பேர் பணியில் அமர்த்தப் படவுள்ளனர். இவ்வாறு பணியில் அமர்த்தப் படுபவர்களது முக்கிய செயலாக உலகம் முழுதும் உள்ள பொய்யான கணக்குகளை முடக்குதல், தேர்தல் குறித்து தவறான கருத்தைத் தரும் ஐடிக்களை முடக்குதல் மற்றும் தேர்தல் சமயத்தில் அதற்கு குந்தகம் ஏற்படும் விதத்தில் அமைதியைக் குழைப்பவர்களின் ஐடிக்களை முடக்குதல் போன்றவை அமைந்துள்ளன.\nPrevious Article அமெரிக்க மெக்சிக்கோ எல்லையில் விரைவில் பாதுகாப்புப் படை\nNext Article சிரியாவில் இருந்து படைகள் மீளப் பெறப்படும் என டிரம்ப் வாக்குறுதி : தினம் அறிவிக்கப் படவில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/user_comments.asp?uid=21893&name=NRajasekar", "date_download": "2018-11-13T23:29:25Z", "digest": "sha1:HX4BU37I5RLXOIQVNLGJ25HSZXXLTW2N", "length": 14811, "nlines": 288, "source_domain": "www.dinamalar.com", "title": "Dinamalar: User Comments: NRajasekar", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் NRajasekar அவரது கருத்துக்கள்\nமுக்கிய செய்திகள் கனமழை பெய்தால் வெள்ளத்தில் சென்னை தத்தளிக்கும் ...மழைநீர் வடிகால் இணைப்பு பணி அரைகுறை-\nஇவர்கள் ரோட்டுக்கு அரை அடி கீழே வாய்க்கால் கட்டி முகத்துவாரம் மூடி விடுகிறது வாட்டர் கால்வாய்க்குள் போக வேயில்லை இதுக்கு கோடிகணக்கில் பணம் நான் ஜெயசங்கர் ஸ்ட்ரீட்ஸ் குத்தகை காரரிடம் கேட்ட போது இப்படி தான் எல்லா இடத்திலும் கட்டுகிறாம் என்றார் வாட்டர் போக இவைகள் உப��ோகப்படப் போவதில்லை 06-நவ-2018 04:14:49 IST\n சபரிமலையில் 1,200 போலீசார் குவிப்பு\nபெண்கள் வந்தால்..... கழிசடை பெண்களை ,கவணிக்கவும். பக்தர்கள் இல்லை. இங்கு அனுப்பி வைக்க ஒரு அரசு இதை விட கேடுகேட்ட அரசை பார்க்க முடியாது. கிருத்துவ மிஷனரிகள் தூண்டி ஒரு மடத்து பெரிய வர்களை கேவலபடுத்தியவர்கள் எப்படி அனுபவிக்க நேர்ந்தது எல்லோருக்கும் தெரியும் 04-நவ-2018 07:10:03 IST\nபொது போலீஸ் கட்டுக்குள் சபரிமலை\n. எந்தவித ஜய்யப்பன் பெண்பக்தர்களும் உரிய காலத்தில் தரிசிக்க வே விருப்பபடுகின்றனர் 03-நவ-2018 20:19:29 IST\n இந்தோனேஷிய விமான விபத்தில் 189 பேர் பலி புறப்பட்ட 13 நிமிடங்களில் கடலுக்குள் விழுந்தது\nவிமான சேவை, தரமான தொழில்அறிவு தகுதி உடையவர்களுக்கு தான் வேலை கொடுக்கும். இதுவும் இந்தியா கம்பெனி இல்லை. இந்தியாவில் தான் இடஒதிக்கீடு என்று பைலட் வேலை கிடைக்கும் தகுதி தேவையில்லை 30-அக்-2018 11:14:49 IST\nபொது துபாயில் சொத்துகள் வாங்கிய 7,500 இந்தியர்கள் கண்காணிப்பு வருமான வரித்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை\nநம்ப சிவகங்கை பல சொத்துகளை வாங்கி இருக்கலாம் 21-அக்-2018 11:26:19 IST\nஅரசியல் மசூதியை இடித்து கோவில் கட்ட நல்ல இந்து விரும்ப மாட்டார் சசி தரூர்\nஇவன் கொலைகேஸில் உள்ளவன் இந்து கோவில்களை கொள்ளை அடித்ததை காங்கிரஸ் பண்ணின பிரிவினையால் லட்ச கணக்கில் செத்த இந்துவை பற்றி பேசமாட்டான் பிரிவினையை வைத்து இன்று வரை பிழைப்பு நடத்தும் காங்கிரஸ் இன்று உண்மை யான இந்து என்கிற பதத்தை உபயோகிக்க அருகதை அற்றவர்கள். அழிக்க பட்டதும் கொள்ளை அடிக்க பட்டததும் உண்மை யான இந்து உடைமைகள் 16-அக்-2018 01:20:24 IST\nசம்பவம் 7 ரோஹிங்கியாக்கள் நாடு கடத்தல் உச்ச நீதிமன்றம் தலையிட மறுப்பு\nஇந்தியன் கோர்ட்டில் இவர்கள் எப்படி வழக்கு போடமுடியும் உலகில் எந்த Muslim நாடும் இவர்களை அனுமதிக்கவில்லை இங்கு உள்ளவன் அவனை சப்போர்ட் செய்யறான் 05-அக்-2018 10:36:45 IST\nஅரசியல் இடைத்தேர்தலில் முதல்வர் மனைவி போட்டி\nஒரு டான்சர் மனைவி இருக்கிறாங்களா அவங்களுக்கு கிடையாதா 04-அக்-2018 20:41:18 IST\nஅரசியல் வேலைவாய்ப்புக்களை கொல்லும் மோடி அரசு ராகுல் தாக்கு\nஇவனுக. காங்கிரஸின் ஆட்சி காலத்தில் இருக்கிற கம்பெனிகளை கம்யூனிஸ்ட் மூலமாக மூடினார்கள். இப்போது இந்த பப்பு 16 வருட நாசகார ஆட்சி க்கு மோடியை குறைகூறிகொண்டு காங்கிரஸின் மற்ற தலைகள் இவன் ஒருவனால் கட்சி அழியட்டும் என்று வேடிக்கை பார்கிறார்களா 26-செப்-2018 11:29:59 IST\nபொது எச் - 4 விசா பெற்று வேலை பார்க்க அமெரிக்கா தடை\nஇந்தியாவில்25% மார்க்வாங்கி பல்கலை துணை வேந்தர். மெடிகல்காலேஜ் டீன். உயர உச்ச நீதிமன்றத்தில் நீதிபதி. சீப் செகரட்டரி மற்றும் அரசுஅதிகாரிகள். ஆகலாம். USA. பல வித நேர்காணல் தகுதி திறமை இருந்தால் தான் வேலை 23-செப்-2018 20:15:44 IST\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/amp/news/districts/12107-krishna-water-sharing-today-evening-coming-on-chennai.html", "date_download": "2018-11-13T22:43:31Z", "digest": "sha1:5KUWTBPMFVDEMEWD4BB4ZGWRR7YJUWIZ", "length": 6709, "nlines": 65, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "பூண்டி நீர்த்தேக்கத்துக்கு இன்று மாலை வந்தடையும் கிருஷ்ணா நதி நீர் | Krishna water sharing today evening coming on chennai", "raw_content": "\nபூண்டி நீர்த்தேக்கத்துக்கு இன்று மாலை வந்தடையும் கிருஷ்ணா நதி நீர்\nசென்னையின் குடிநீர் தேவைக்காக திறக்கப்பட்ட கிருஷ்ணா நதி, நீர் பூண்டி நீர்த்தேக்கத்திற்கு இன்று மாலை வந்தடையும் என பொதுப்பணித்துறையினர் தெரிவித்துள்ளனர்.\nசென்னையின் குடிநீர் தேவைக்காக ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள நெல்லூர் மாவட்ட கண்டலேறு அணையில் இருந்து திறக்கப்பட்ட கிருஷ்ணா நதி நீர் இன்று மாலை பூண்டி ஏரியை வந்தடையும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். ஆந்திர அரசால் தமிழகத்துக்கு கிருஷ்ணா நதி நீர் திறக்கப்பட்டு வருகிறது. இந்த நீர் சென்னையின் குடிநீர் தேவைக்காக பயன்படுத்தப்படுகிறது.\nகண்டலேறு அணையிலிருந்து தமிழகத்திற்கு 200 கனஅடி நீர் கடந்த 10-ம் தேதி திறந்து விடப்பட்டது. பின்னர், நீர்த்திறப்பின் அளவு படிப்படியாக, வினாடிக்கு 600 கனஅடியாக உயர்த்தப்பட்ட கிருஷ்ணா நதிநீர், நேற்று மாலை தமிழக எல்லைக்கு ‌வந்து சேர்ந்தது. ஆந்திராவில் இருந்து தமிழகத்திற்கு கிருஷ்ணா நீர் வரும் கால்வாயில் ஏற்பட்டுள்ள உடைப்பு காரணமாகவே, தண்ணீர் வர தாமதமாகியதாக பொதுப் பணித்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் இன்று மாலை கண்டலேறு அணையில் இருந்து திறக்கப்பட்ட கிருஷ்ணா நதி நீர் பூண்டி ஏரியை வந்தடைவதாக பொதுப் பணித்துறையினர் தெரிவித்துள்ளனர்.\nபத்து கி.மீ வேகத்தில் நகரும் ‘கஜா’ புயல்\n‘2.0’ படத்திற்கு யு/ஏ சான்றிதழ்\nரஜினி சொன்னது தெளிவான பதில் - தமிழிசை விளக்கம்\nநோக்கியா 8.1 நவ.28 வெளியீடு - விலை மற்றும் சிறப்பம்சங்கள்\nதமிழக அரசுக்கு விதித்த 2 கோடி அபராதத்திற்கு தடை\nரஜினி எல்லாவற்றையும் தெரிந்திருக்க வேண்டுமா \nஇந்தியாவின் பெருமையா ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் \nவானிலை அறிவிப்புகளை கிண்டல் செய்யாதீர்கள்\nஇந்தாண்டு சபரிமலைக்கு செல்ல திட்டமிடும் பக்தர்களா நீங்கள் \nகற்பகம் முதல் எதிர் நீச்சல் வரை மறக்க முடியுமா 'வாலிபக்' கவிஞரை\nசர்வதேச செய்திகள் - 13/11/2018\nபுதிய விடியல் - 13/11/2018\nஇன்றைய தினம் - 12/11/2018\nபுதிய விடியல் - 12/11/2018\nகிச்சன் கேபினட் - 13/11/2018\nஇன்று இவர் - அமீர் உடன் சிறப்பு நேர்காணல் - 13/11/2018\nஇன்று இவர் - தொல். திருமவளவனுடன் சிறப்பு நேர்காணல் - 13/11/2018\nநேர்படப் பேசு - 13/11/2018\nடென்ட் கொட்டாய் - 13/11/2018\nவரலெட்சுமி உடன் பிரத்யேக நேர்காணல் | 14-10-2018\nஈஸ்டர் தீவு - 02-09-2018\nபுதியதலைமுறையின் தனித்துவ தடங்கள் -2018\nகருணாநிதி காந்தக்குரல் | 07/08/2018\nகருணாநிதி காந்தக்குரல் | 29/07/2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/amp/news/world/48274-australian-rangers-capture-massive-crocodile.html", "date_download": "2018-11-13T22:43:14Z", "digest": "sha1:BM4NJGZWKKSTJEV4Y53YTNAP7IIRS6GH", "length": 5691, "nlines": 66, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "8 ஆண்டுகளாக தேடப்பட்ட ராட்சத முதலை ஒருவழியாக சிக்கியது | Australian rangers capture massive crocodile", "raw_content": "\n8 ஆண்டுகளாக தேடப்பட்ட ராட்சத முதலை ஒருவழியாக சிக்கியது\nஆஸ்திரேலியாவில் கடந்த 8 ஆண்டுகளாக தேடப்பட்டுவந்த ராட்சத முதலை தற்போது சிக்கியுள்ளது.\nவடக்கு மாகாணத்தின் கேத்ரீன் நதியில் காணப்படும் உப்புநீர் முதலையால் சுற்றுலா பயணிகளுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டு வந்தது. இதனையடுத்து முதலையை பிடிக்க வனத்துறையினர் தீவிரம் காட்டி வந்தனர். 8 ஆண்டுகளாக மேற்கொண்ட தீவிர கண்காணிப்பின் பயனாக, சுமார் 600 கிலோ எடையுள்ள அந்த ராட்சத முதலை தற்போது பிடிபட்டுள்ளது.\nஆஸ்திரேலியாவில் முதலைகள் பாதுகாக்கப்பட்ட உயிரினமாக கடந்த 1970-ம் ஆண்டு அறிவிக்கப்பட்டதையடுத்து அவற்றின் எண்ணிக்கை அதிக அளவில் அதிகரித்தது. கடந்தாண்டு பெண் ஒருவர் கொல்லப்பட்டதையடுத்து, முதலைகளின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த அந்நாட்டு அரசு முடிவு செய்தது குறிப்பிடத்தக்கது.\nபத்து கி.மீ வேகத்தில் நகரும் ‘கஜா’ புயல்\n‘2.0’ படத்திற்கு யு/ஏ சான்றிதழ்\nரஜினி சொன்னது தெளிவான பதில் - தமிழிசை விளக்கம்\nநோக்கியா 8.1 நவ.28 வெளியீடு - விலை மற்றும் சிறப்பம்சங்கள்\nதமிழக அரசுக்கு விதித்த 2 கோடி அபராதத்திற்கு தடை\nரஜினி எல்லாவற்றையும் தெரிந்திருக்க வேண்டுமா \nஇந்தியாவின் பெருமையா ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் \nவானிலை அறிவிப்புகளை கிண்டல் செய்யாதீர்கள்\nஇந்தாண்டு சபரிமலைக்கு செல்ல திட்டமிடும் பக்தர்களா நீங்கள் \nகற்பகம் முதல் எதிர் நீச்சல் வரை மறக்க முடியுமா 'வாலிபக்' கவிஞரை\nசர்வதேச செய்திகள் - 13/11/2018\nபுதிய விடியல் - 13/11/2018\nஇன்றைய தினம் - 12/11/2018\nபுதிய விடியல் - 12/11/2018\nகிச்சன் கேபினட் - 13/11/2018\nஇன்று இவர் - அமீர் உடன் சிறப்பு நேர்காணல் - 13/11/2018\nஇன்று இவர் - தொல். திருமவளவனுடன் சிறப்பு நேர்காணல் - 13/11/2018\nநேர்படப் பேசு - 13/11/2018\nடென்ட் கொட்டாய் - 13/11/2018\nவரலெட்சுமி உடன் பிரத்யேக நேர்காணல் | 14-10-2018\nஈஸ்டர் தீவு - 02-09-2018\nபுதியதலைமுறையின் தனித்துவ தடங்கள் -2018\nகருணாநிதி காந்தக்குரல் | 07/08/2018\nகருணாநிதி காந்தக்குரல் | 29/07/2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/49926-kerala-continues-to-reel-under-floods-colossal-damage-to-tourism-and-plantation-sectors.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2018-11-13T22:44:12Z", "digest": "sha1:4FWZVWG677F4SX3YPIQSYSQJ6RZC6SQK", "length": 11821, "nlines": 92, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "சில நாட்களுக்கு சபரிமலைக்கு பக்தர்கள் வர வேண்டாம்- தேவஸம் போர்டு | Kerala continues to reel under floods, colossal damage to tourism and plantation sectors", "raw_content": "\nஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணைக்கு உதவும் வகையில் காவல் ஆய்வாளரை நியமிக்க அரசு ஒப்புதல்\nஇலங்கை நாடாளுமன்றம் ஏற்கனவே அறிவித்தபடி நாளை காலை 10 மணிக்கு கூடுகிறது\nஇலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு இடைக்கால தடை விதித்தது இலங்கை உச்சநீதிமன்றம்\nகூவம், அடையாறு ஆற்றை பராமரிப்பு செய்யாத வழக்கில் அரசுக்கு விதித்த ரூ.2 கோடி அபராதத்துக்கு தடை\nவைகை அணையில் இருந்து பாசனத்திற்காக நவ.23ம் தேதி முதல் 24ம் தேதிவரை தண்ணீர் திறக்க முதல்வர் உத்தரவு\nசபரிமலையில் அனைத்து வயது பெண்களை அனுமதிக்கும் வழக்கை மீண்டும் விசாரிக்க உச்சநீதிமன்றம் முடிவு\nநவ.15ம் தேதி பிற்பகல் பாம்பன் - கடலூர் இடையே கஜா புயல் கரையை கடக்கும் - சென்னை வானிலை ஆய்வு மையம்\nசில நாட்களுக்கு சபரிமலைக்கு பக்தர்கள் வர வேண்டாம்- தேவஸம் போர்டு\nகேரளாவில் கனமழையால் இதுவரை 39 பேர் உயிரிழந்துள்���னர். தண்ணீரில் மூழ்கிய வீடுகள், மூழ்கிப் போன பயிர்கள், சுற்றுலாத்துறையில் பின்னடைவு என அம்மாநிலத்தில் பொருளாதாரம் மிகவும் சரிந்துள்ளது.\nகடவுளின் தேசம் என்று அழைக்கப்படும் இயற்கை எழில் கொஞ்சும் கேரளாவில் கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு கனமழையைதொடர்ந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இடுக்கி, வயநாடு, கோழிக்கோடு உள்ளிட்ட 14 மாவட்டங்கள் கன மழையால் பாதிக்கப்பட்டுள்ளன.இந்நிலையில் நேற்றைய தினமும் பல்வேறு இடங்களில் பெய்த மழை கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியது. பெரும்பாலான பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டது. கனமழையால் ஏற்பட்ட விபத்துகளில் இதுவரை 39 பேர் உயிரிழந்துள்ளதாக கேரள அரசு தெரிவித்துள்ளது.அதேவேளையில் இந்த பருவமழையால், 187 பேர் உயிரிழந்துள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகத்தின் தேசிய அவசரநிலை செயல்பாட்டு மையம் கூறியுள்ளது.\nஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் வீடுகளை இழந்து நூற்றுக்கணக்கான நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். ஏராளமான வீடுகள் நீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளன. உடைமைகளை இழந்து மக்கள் தவிக்கின்றனர்.\nகனமழையால் கேரள மாநிலத்தின் பொருளாதாரமும் பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது. போக்குவரத்து மற்றும் சுற்றுலாத்துறை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. நிபா வைரஸ் தாக்கத்தால் ஏற்பட்ட பாதிப்பில் இருந்து மீண்டு வந்த சுற்றுலாத்துறை தற்போது மீண்டும் பாதிக்கப்பட்டுள்ளது. இடுக்கி, மூணாறு உள்ளிட்ட முக்கிய சுற்றுலாத் தளங்களில் விடுதிகளில் செய்யப்பட்ட முன்பதிவுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன. 26 ஆயிரத்து 400 ஹெக்டேர் அளவிற்கு பயிர்கள் சேதமடைந்துள்ளன. குறிப்பாக தேயிலை, காப்பி, ரப்பர் உள்ளிட்ட விவசாயத்தில் மட்டும் 600 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.\nகேரளா மாநிலம் பம்பா ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் சில நாட்களுக்கு சபரிமலைக்கு பக்தர்கள் வர வேண்டாம் என தேவஸம்போர்டு தெரிவித்துள்ளது. அதேபோல் மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்க வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.\nகாதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த தந்தை.. தீர்க்கமான முடிவு எடுத்த மகள்..\nசீனாவில் அச்சிடப்படுகிறதா இந்திய ரூபாய் நோட்டுகள்..\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங��கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nசபரிமலை வழக்கை மீண்டும் விசாரிக்கிறது உச்சநீதிமன்றம்\nசனல்குமார் கொலை வழக்கு : குற்றவாளி ஹரிகுமார் தற்கொலை\nசபரிமலை விவகாரம்: சீராய்வு மனு மீது இன்று விசாரணை\nசபரிமலையில் இளம் பெண்களை அனுமதிக்கும் வழக்கு - உச்சநீதிமன்றம் நாளை விசாரணை\nசனல்குமார் கொலை வழக்கு சிறப்பு விசாரணை குழுவிற்கு மாற்றம்\n ஒரு வாரமாக அல்லல்படும் முதியவரின் உடல்\nயானை பலம் கொண்ட 'கஜா' புயல்.. மிக கனமழை பெய்யும் என எச்சரிக்கை\n: தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு\n2 நாட்களில் புதிய புயல்\nபத்து கி.மீ வேகத்தில் நகரும் ‘கஜா’ புயல்\n‘2.0’ படத்திற்கு யு/ஏ சான்றிதழ்\nரஜினி சொன்னது தெளிவான பதில் - தமிழிசை விளக்கம்\nநோக்கியா 8.1 நவ.28 வெளியீடு - விலை மற்றும் சிறப்பம்சங்கள்\nதமிழக அரசுக்கு விதித்த 2 கோடி அபராதத்திற்கு தடை\nரஜினி எல்லாவற்றையும் தெரிந்திருக்க வேண்டுமா \nஇந்தியாவின் பெருமையா ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் \nவானிலை அறிவிப்புகளை கிண்டல் செய்யாதீர்கள்\nஇந்தாண்டு சபரிமலைக்கு செல்ல திட்டமிடும் பக்தர்களா நீங்கள் \nகற்பகம் முதல் எதிர் நீச்சல் வரை மறக்க முடியுமா 'வாலிபக்' கவிஞரை\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nகாதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த தந்தை.. தீர்க்கமான முடிவு எடுத்த மகள்..\nசீனாவில் அச்சிடப்படுகிறதா இந்திய ரூபாய் நோட்டுகள்..", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/world/39039-serena-williams-reveals-major-medical-scare-after-giving-birth-to-her-first-child-alexis-olympia.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2018-11-13T23:09:07Z", "digest": "sha1:MPM34NCXYCJNK34PVOAEAVYRYZLFHHBR", "length": 9158, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "பிரசவத்தின் போது மரணத்தை எதிர்கொண்டேன்: செரினா வில்லியம்ஸ் | Serena Williams reveals major medical scare after giving birth to her first child Alexis Olympia", "raw_content": "\nஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணைக்கு உதவும் வகையில் காவல் ஆய்வாளரை நியமிக்க அரசு ஒப்புதல்\nஇலங்கை நாடாளுமன்றம் ஏற்கனவே அறிவித்தபடி நாளை காலை 10 மணிக்கு கூடுகிறது\nஇலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு இடைக்கால தடை விதித்தது இலங்கை உச்சநீதிமன்றம்\nகூவம், அடையாறு ஆற்றை பராமரிப்பு செய்யாத வழக்கில் அரசுக்கு விதித்த ரூ.2 கோடி அபராதத்துக்கு தடை\nவைகை அணையில் இருந்து பாசனத்திற்காக நவ.23ம் தேதி முதல் 24ம் தேதிவரை தண்ணீர் திறக்க முதல்வர் உத்தரவு\nசபரிமலையில் அனைத்து வயத�� பெண்களை அனுமதிக்கும் வழக்கை மீண்டும் விசாரிக்க உச்சநீதிமன்றம் முடிவு\nநவ.15ம் தேதி பிற்பகல் பாம்பன் - கடலூர் இடையே கஜா புயல் கரையை கடக்கும் - சென்னை வானிலை ஆய்வு மையம்\nபிரசவத்தின் போது மரணத்தை எதிர்கொண்டேன்: செரினா வில்லியம்ஸ்\nகுழந்தை பெற்ற பிறகு மரணத்தின் விளிம்புவரை சென்று வந்ததாக டென்னிஸ் நட்சத்திரம் செரீனா வில்லியம்ஸ் கூறியுள்ளார்.\nடென்னிஸ் உலகின் நட்சத்திர வீராங்கனை செரினா வில்லியம்ஸ் தனது மகள் ஒலிம்பியாவுடன் வோக் இதழுக்கு அவர் பேட்டியளித்துள்ளார். அதில், அறுவைச் சிகிச்சை மூலம் குழந்தை பிறந்த பிறகு உடலில் ரத்தக் கட்டிகள் உருவானதாக அவர் குறிப்பிட்டுள்ளார். முதலில் எந்தப் பிரச்னையும் இல்லை என மருத்துவர்கள் கருதியதாகவும் பின்னர் உடல்நிலை மோசமானதால் சி.டி. ஸ்கேன் மூலம் நுரையீரலில் ரத்தக் கட்டிகள் இருப்பது கண்டறியப்பட்டதாகவும் செரீனா கூறியுள்ளார்.\nதனது வேண்கோளின்படி சி.டி.ஸ்கேன் எடுக்கப்படாமல் இருந்திருந்தால் எதுவும் நடந்திருக்கலாம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். புள்ளிவிவரங்களின்படி, அமெரிக்காவில் பிரசவத்துக்குப் பிறகு கறுப்பினப் பெண்களின் இறப்பு விகிதம் ஒப்பீட்டளவில் மிகவும் அதிகமாக இருக்கிறது.\nவேலைநிறுத்தம் வாபஸ், வழக்கம்போல் பேருந்துகள் இயக்கம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nமகளுடன் நடிகர் பக்ரு: வைரலாகும் ஸ்பெஷல் புகைப்படம்\nஇரண்டு பெண் குழந்தைகளை கொன்றுவிட்டு பெண் தற்கொலை\nதோண்டி எடுக்கப்பட்ட 7 மாத குழந்தை... நாடகமாடிய தந்தை சிக்கினார்..\n“மனதால் நான் ஒரு கம்யூனிஸ்ட்” - புது விளக்கம் தரும் சத்யராஜ் மகள் திவ்யா\n'ஜெயலலிதாவின் மகள் என்பதற்கான ஆதாரம் இல்லை' அம்ருதா மனு தள்ளுபடி\nபெற்ற குழந்தையை கொன்ற தாய்.. மதுரையில் கொடூரம்\nபேட்டரி, வயர்களுடன் மர்மபொருள் : வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை\nஅப்பா, அம்மா மறுப்பு: மருமகளுக்கு கிட்னியை தானமாக கொடுத்தார் மாமியார்\nமேலாடையின்றி கேன்சர் விழிப்புணர்வு பாடல் - வைரலாகும் செரீனா வீடியோ\nபத்து கி.மீ வேகத்தில் நகரும் ‘கஜா’ புயல்\n‘2.0’ படத்திற்கு யு/ஏ சான்றிதழ்\nரஜினி சொன்னது தெளிவான பதில் - தமிழிசை விளக்கம்\nநோக்கியா 8.1 நவ.28 வெளியீடு - விலை மற்றும் சிறப்பம்சங்கள்\nதமிழக அரசுக்கு விதித்த 2 கோ��ி அபராதத்திற்கு தடை\nரஜினி எல்லாவற்றையும் தெரிந்திருக்க வேண்டுமா \nஇந்தியாவின் பெருமையா ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் \nவானிலை அறிவிப்புகளை கிண்டல் செய்யாதீர்கள்\nஇந்தாண்டு சபரிமலைக்கு செல்ல திட்டமிடும் பக்தர்களா நீங்கள் \nகற்பகம் முதல் எதிர் நீச்சல் வரை மறக்க முடியுமா 'வாலிபக்' கவிஞரை\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nவேலைநிறுத்தம் வாபஸ், வழக்கம்போல் பேருந்துகள் இயக்கம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/15963", "date_download": "2018-11-13T22:44:08Z", "digest": "sha1:BUZ5HYEIIJBT75JGF5Z2RGIYZAYRG5KI", "length": 9565, "nlines": 100, "source_domain": "www.virakesari.lk", "title": "கூட்டு எதிரணிக்கு அரசாங்கம் எச்சரிக்கை.! | Virakesari.lk", "raw_content": "\nஅவசரமாக கூடியது பாதுகாப்பு பேரவை\nஇது இறுதி தீர்ப்பில்லை- தினேஸ்குணவர்த்தன\nராஜபக்ஷ பதவி விலகுவார் என்பது வதந்தி- நாமல்\nஆரோக்கிய கேட்டிற்கு வழிவகுக்கிறதா பசி\nஅவசரமாக கூடியது பாதுகாப்பு பேரவை\nராஜபக்ஷ பதவி விலகுவார் என்பது வதந்தி- நாமல்\nபாராளுமன்றம் நாளை கூடலாம் : சஜித்\nஜனநாயகத்தினுடைய பாரிய வெற்றியை நாட்டு மக்கள் கண்டுள்ளனர் - ரணில்\nகூட்டு எதிரணிக்கு அரசாங்கம் எச்சரிக்கை.\nகூட்டு எதிரணிக்கு அரசாங்கம் எச்சரிக்கை.\nவீதிகளில் கூச்சலிடுவதால் தேசிய அரசாங்கத்தின் திட்டங்களை முடக்க முடியாது எனவே கூட்டு எதிரணிக்கு அரசாங்கத்துடன் இணைந்து செயற்படும் வாய்ப்புகள் தற்போதும் உள்ளது.\nஅதனால் உத்தேச அரசியலமைப்பு விவகாரத்தினை மக்களிடத்தில் திரிபு படுத்தி காட்டி தவறான அர்தங்களை மக்கள் மத்தியில் கொண்டு செல்வதை கூட்டு எதிரணி நிறுத்த வேண்டும் என ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்தார்.\nவீதிகளின் சந்திகளில் கூச்சலிடுபவர்களுக்கு அஞ்சி அரசாங்கம் தேசிய நல்லிணக்கத்திற்கான திட்டங்களையோ அபிவிருத்தி இலக்குகளையோ விட்டு பின்வாங்காது. அனைவருக்கும் எம்முடன் இணைந்து செயற்பட வாய்ப்புகளும் சந்தர்ப்பங்களும் எப்போதும் உண்டு என அரசாங்கம் தெரிவித்துள்ளது.\nபுதிய அரசியலமைப்பு விவகாரம் என்பது இன்னும் பேச்சுமட்டத்தில் காணப்படுகின்ற ஒரு விடயமாகும். அதற்கு எதிராக குரல் எழுப்புகின்றவர்கள் அர்த்தமற்ற வகையில் கூச்சலிடுகின்றனரே தவிர ஆக்கபூர்வமான பங்களிப்புகள் எதனையும் அவர்கள் செய்வதில்லை.\nஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி என்றும் தேசிய இனப்பிரச்சினைக்கு நிலையான தீர்வை எட்டுவதற்கு அனைத்து தரப்பினர்களுடனும் வெளிப்படையான பேச்சுக்களை முன்ெனடுத்து வருகின்றது எனவும் குறிப்பிட்டுள்ளது.\nவீதி தேசிய இனப்பிரச்சினை ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி புதிய அரசியலமைப்பு விவகாரம்\nஅவசரமாக கூடியது பாதுகாப்பு பேரவை\nஉயர் நீதிமன்றத் தீர்ப்பு வெளியாகியுள்ள நிலையில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் பாதுகாப்பு பேரவை தற்போது கூடி சில முடிகளை எடுத்துள்ளது.\n2018-11-13 22:47:46 அவசரமாக கூடியது பாதுகாப்பு பேரவை\nஇது இறுதி தீர்ப்பில்லை- தினேஸ்குணவர்த்தன\n2018-11-13 22:31:45 மகிந்த ராஜபக்ச தொடர்ந்தும் பிரதமராக நீடிப்பார்\nராஜபக்ஷ பதவி விலகுவார் என்பது வதந்தி- நாமல்\nபிரதமர் ராஜபக்ஷ பதவி விலகுவார் என்பது வதந்தியெனவும் அது முற்றிலும் பொய்யானது எனவும் குறிப்பிட்டுள்ள நாமல் ராஜபக்ச நாளைய பாராளுமன்ற அமர்வில் நாங்கள் அனைவரும் கலந்துகொள்வோம் எனவும் தெரிவித்துள்ளார்.\n2018-11-13 22:11:35 ராஜபக்ஷ பதவி விலகுவார் என்பது வதந்தி- நாமல்\nநாளை காலை கட்சித் தலைவர்களுக்கான விசேட கூட்டம் இடம்பெறவுள்ளதாகவும் அதைத் தொடர்ந்து பாராளுமன்றம் கூடவுள்ளதாகவும் சபாநாயகர் அலுவலகம் தெரிவித்துள்ளது.\n2018-11-13 21:12:29 நாளை கூடுகிறது பாராளுமன்றம் சபாநாயகர் அலுவலகம்\nஇளைஞரை கடத்தி கப்பம் கேட்ட இருவருக்கு விளக்கமறியல்\nகிளிநொச்சி பொன்னகர் பகுதியில் இளைஞர் ஒருவரை கடத்திச் சென்று ஐந்து இலட்சம் ரூபா பணத்தை கப்பமாக பெற்றுக்கொண்ட சம்பவத்துடன் தொடர்புடைய இரண்டு சந்தேக நபர்களையும் எதிர் வரும் 19 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கிளிநொச்சி மாவவட்ட நீதிவான் நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.\n2018-11-13 20:02:19 இளைஞரை கடத்தி கப்பம் கேட்ட இருவருக்கு விளக்கமறியல்\nதேர்தலுக்கான செயற்பாடுகளுக்கு தடை உத்தரவு\nஜனநாயக ஆட்சியை உறுதிப்படுத்த அனைவரும் ஒன்றிணைய வேண்டும் - ரணில்\nபாராளுமன்றம் நாளை கூடலாம் : சஜித்\nஜனநாயகத்தினுடைய பாரிய வெற்றியை நாட்டு மக்கள் கண்டுள்ளனர் - ரணில்\nபெரமுனவுடன் கூட்டணியமைக்க முடியாது - சுதந்திரக் கட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/33288", "date_download": "2018-11-13T22:52:15Z", "digest": "sha1:FCXYR6GA7S46L42ISMDZ7LYTV6FMMSUU", "length": 8492, "nlines": 96, "source_domain": "www.virakesari.lk", "title": "பொலி­ஸா­ரி­ட­மி­ருந்து தப்­பிக்க திரு­டிய காரில் தவ­று­த­லாக சிறைச்­சா­லையை வந்­த­டைந்த திரு­டர்கள் | Virakesari.lk", "raw_content": "\nஅவசரமாக கூடியது பாதுகாப்பு பேரவை\nஇது இறுதி தீர்ப்பில்லை- தினேஸ்குணவர்த்தன\nராஜபக்ஷ பதவி விலகுவார் என்பது வதந்தி- நாமல்\nஆரோக்கிய கேட்டிற்கு வழிவகுக்கிறதா பசி\nஅவசரமாக கூடியது பாதுகாப்பு பேரவை\nராஜபக்ஷ பதவி விலகுவார் என்பது வதந்தி- நாமல்\nபாராளுமன்றம் நாளை கூடலாம் : சஜித்\nஜனநாயகத்தினுடைய பாரிய வெற்றியை நாட்டு மக்கள் கண்டுள்ளனர் - ரணில்\nபொலி­ஸா­ரி­ட­மி­ருந்து தப்­பிக்க திரு­டிய காரில் தவ­று­த­லாக சிறைச்­சா­லையை வந்­த­டைந்த திரு­டர்கள்\nபொலி­ஸா­ரி­ட­மி­ருந்து தப்­பிக்க திரு­டிய காரில் தவ­று­த­லாக சிறைச்­சா­லையை வந்­த­டைந்த திரு­டர்கள்\nகாரொன்றை கள­வா­டிய 4 திரு­டர்கள் தம்மைத் துரத்தி வந்த பொலி­ஸா­ரி­ட­மி­ருந்து தப்­பிக்க மேற்­கொண்ட முயற்­சியின் போது அந்தக் காரை தவ­று­த­லாக சிறைச்­சாலை வளா­கத்­திற்குள் செலுத்தி வந்து பொலி­ஸா­ரிடம் வச­மாக சிக்கிக் கொண்ட விநோத சம்­பவம் தென் ஆபி­ரிக்­காவில் இடம்பெற்றுள்ளது.\nபொலிஸார் குறிப்பிட்ட கார் திருடர்களை கேப் நகரில் துரத்திச் சென்ற போது பொலிஸாரிடமிருந்து தப்பும் முகமாக பல்வேறு வீதிகளிலும் காரை வேகமாக செலுத்திய அந்தத் திருடர்கள் இறுதியில் தம்மை அறியாது அந்தக் காரை பொல்ஸ்மூர் சிறைச்சாலை வளாகத்திற்குள் செலுத்தி வந்து பொலிஸாரிடம் வசமாகச் சிக்கிக் கொண்டதாக கேப் நகர சட்ட அமுலாக்க அலுவலகத்தின் பேச்சாளரான வேன் டயஸன் தெரிவித்துள்ளார்.\nதிரு­டர்கள் சிறைச்­சாலை பொல்ஸ்மூர் சிறைச்சாலை\nஅசத்தலாக கட்டுத்தீயிற்குள் காரைச் செலுத்திய பெண் - வைரலாகும் காணொளி\nஅமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் பரவி வரும் காட்டுத் தீயில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 42 ஆக அதிகரித்துள்ளது.\n2018-11-13 16:29:40 காட்டுத் தீ கலிபோர்னியா கார்\n50 மில்லியன் டொலருக்கு ஏலம் போன வைரக்கல்\nசுவிட்சர்லாந்தின், ஜெனீவா நகரில் இளஞ்சிவப்பிலான வைரக்கல் ஒன்று 50 மில்லியன் டொலருக்கு ஏலம் போயுள்ளது.\n2018-11-13 15:16:46 வைரம் சுவிட்சர்லாந்து ஜெனீவா\nஸ்பைடர்மேனுக்கு உயிர்கொடுத்த ஸ்டேன் லீ காலமானார்\nஹொலிவுட்டின் பல பிரம்மாண்ட படங்களின் பிரபல கொமிக்ஸ் கதாபா��்திரங்களை உருவாக்கிய கொமிக்ஸ் நாயகன் ஸ்டேன் லீ உடல்நலக்குறைவால் நேற்று காலமானார்.\n2018-11-13 15:49:22 காலமானார் கொமிக்ஸின் நாயகன் ஸ்டேன் லீ\nஇஸ்ரேல் மீது ஹமாஸ் தொடர் ரொக்கட் தாக்குதல்\nஹமாஸ் அமைப்பின் அல்அக்சா தொலைக்காட்சியின் அலுவலகத்தின் மீது தாக்குதல் இடம்பெற்றதாகவும் எனினும் பணியாளர்கள் முன்கூட்டியே வெளியேற்றப்பட்டதால் எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளன.\nஅமெரிக்க அரசியல் வரலாற்றில் இளம் பெண் அதிபர் துளசி கபார்ட்\nஅமெரிக்காவில் எதிர்வரும் 2020ஆம் ஆண்டிற்கான ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்காக ஹவாய் மாகாண அமைச்சர் துளசி கபார்ட் தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.\n2018-11-13 11:46:27 அமெரிக்கா ஹவாய் மாகாண அமைச்சர் துளசி கபார்ட்\nதேர்தலுக்கான செயற்பாடுகளுக்கு தடை உத்தரவு\nஜனநாயக ஆட்சியை உறுதிப்படுத்த அனைவரும் ஒன்றிணைய வேண்டும் - ரணில்\nபாராளுமன்றம் நாளை கூடலாம் : சஜித்\nஜனநாயகத்தினுடைய பாரிய வெற்றியை நாட்டு மக்கள் கண்டுள்ளனர் - ரணில்\nபெரமுனவுடன் கூட்டணியமைக்க முடியாது - சுதந்திரக் கட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/classifieds/4976", "date_download": "2018-11-13T22:45:33Z", "digest": "sha1:GO7AK6XG2NDKSSZHYRR7MXGBHP3XWNTI", "length": 4576, "nlines": 96, "source_domain": "www.virakesari.lk", "title": "கடை விற்பனைக்கு 08-04-2018 | Classifieds | Virakesari.lk", "raw_content": "\nஅவசரமாக கூடியது பாதுகாப்பு பேரவை\nஇது இறுதி தீர்ப்பில்லை- தினேஸ்குணவர்த்தன\nராஜபக்ஷ பதவி விலகுவார் என்பது வதந்தி- நாமல்\nஆரோக்கிய கேட்டிற்கு வழிவகுக்கிறதா பசி\nஅவசரமாக கூடியது பாதுகாப்பு பேரவை\nராஜபக்ஷ பதவி விலகுவார் என்பது வதந்தி- நாமல்\nபாராளுமன்றம் நாளை கூடலாம் : சஜித்\nஜனநாயகத்தினுடைய பாரிய வெற்றியை நாட்டு மக்கள் கண்டுள்ளனர் - ரணில்\nவெள்­ள­வத்தை, காலி வீதியில் ஆர்­பி­கோ­விற்கு அருகில் உள்ள கடைத் தொகுதி ஒன்று தூய உறு­தி­யுடன் விற்­ப­னைக்கு உண்டு. (3.75 Perches) தர­கர்கள் வேண்டாம். தொடர்­புக்கு: 076 8550209.\nமொரட்­டுவ, குருச சந்தி காலி வீதிக்கு முகப்­பாக 105 சதுர அடி­யி­லான இரண்டு மாடி கடை அறை விற்­ப­னைக்கு உண்டு. 077 4544336/ 072 4362868.\nColombo–11, Bhodiraja Mawatha இல் அமைந்­துள்ள 4 மாடி வியா­பா­ரக்­கட்­டடம் விற்­ப­னைக்­குண்டு. Stores/ வியா­பார ஸ்தல­மா­கவோ பயன்­ப­டுத்­தலாம். தொடர்­பு­க­ளுக்கு: 0777 412407/ 077 4283344.\nமத்­திய கொழும்பு மஹா­வித்­தி­யா­லய மாவத்­தையில் அமைந்­துள்ள இரண்டு மாடி கட்­டடம் விற்­ப­னைக்­குண்டு. Plywood, Aluminum, Hardware, Glass போன்ற வியா­பா­ரங்­க­ளுக்கு மிகச் சிறந்த இடம். 077 7318765.\nமாளி­கா­வத்தை (Super Market) இல் சில்­லறை கடை ஒன்று தள­பாடம் சகல சில்­லறை கடை சாமான்­க­ளுடன் விற்­ப­னைக்கு உண்டு. விப­ரங்­க­ளுக்கு தொடர்­பு­கொள்­ளவும். 077 3746376, 2473339.\nகொழும்பு, கொச்­சிக்­கடை இரா­ம­நாதன் வீதியில் மூன்று மாடி கொண்ட கட்­டடம் விற்­ப­னைக்கு உண்டு. (1.5 Perch) Phone: 077 2361821.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.yavum.com/index.php?ypage=front&load=news&cID=23489&page=11&str=100", "date_download": "2018-11-13T22:22:05Z", "digest": "sha1:GHQMVB2QQHRZRGXPZRULMWZSZNATSO7E", "length": 6632, "nlines": 131, "source_domain": "www.yavum.com", "title": "Latest News | Breaking News | Indian News | Cinema News | Sports News – Yavum", "raw_content": "\nகுஜராத்தில் 2 ராஜ்யசபா எம்.பி., பதவிகளை இழக்க போகும் பா.ஜ.,\nபுதுடில்லி: குஜராத்தில் பா.ஜ., 99 தொகுதிகளில் மட்டும் வெற்றி பெற்றதால், அங்கு இரண்டு எம்.பி., பதவிகளை அக்கட்சி இழக்க உள்ளது.\nகுஜராத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் பா.ஜ., 99 தொகுதிகளில் வெற்றி பெற்று 6வது முறையாக ஆட்சியமைக்கிறது. குஜராத்திலிருந்து ராஜ்யசபாவிற்கு 11 எம்.பி.,க்கள் உள்ளனர். இதில், 9 பேர் பா.ஜ.,வினர். அவர்களில், 2018 ஏப்ரல் 2ம் தேதியுடன், மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி, பர்சோத்தம் ரூபாலா, சங்கர் பாய் வேகாத், மன்சுக் மண்டாவியா ஆகியோரின் பதவிக்காலம் நிறைவு பெறுகிறது. இதற்காக தேர்தல் நடக்கும் போது, அக்கட்சி இரண்டு எம்.பி., பதவிகளை மட்டுமே கைப்பற்ற முடியும். 36 ஏம்.எல்.ஏ.,க்கள் மூலம் ஒரு எம்.பி.,யை தேர்வு செய்ய முடியும் என்பதால், பா.ஜ.,வால் 2 எம்.பி.,க்களை மட்டுமே தேர்வு செய்ய முடியும்.\nஇதன் மூலம், குஜராத்திலிருந்து அக்கட்சிக்கு உள்ள 9 ராஜ்யசபா எம்.பி.,க்கள் பலம் 7 ஆக குறையும். இருப்பினும், இங்கு ஏற்படும் இழப்பை உ.பி., இமாச்சல், மஹாராஷ்டிரா மாநிலங்களில் இருந்து சரி செய்ய வாய்ப்பு உள்ளது. இதன் மூலம் அடுத்த வருடம் ராஜ்யசபாவில் தேசிய ஜனநாயக கூட்டணியின் பலம் 100 ஆக அதிகரிக்கும் வாய்ப்பும் உள்ளது.\nயாருக்கு அதிகாரம்: உச்சநீதிமன்றத்தில் கெஜ்ரிவால் மீண்டும் முறையீடு\nபருவமழை தீவிரம் : வேகமாக நிரம்பும் தமிழக அணைகள்\nபிரெக்சிட் விவகாரத்தில் திருப்பம்: இரு பிரிட்டன் அமைச்சர்கள் விலகல்\nஓரின சேர்க்கை விவகாரம்: இன்று உச்சநீதிமன்றம் பரிசீலனை\nபிரிட்டன் வெளியுறவு த��றை அமைச்சராக ஜெரேமே ஹண்ட் நியமனம்\nதுக்க வீட்டில் செல்பி தேவையா: நடிகருக்கு கண்டனம்\nபரபரப்பை ஏற்படுத்தும் சாமியின் புது புத்தகம்\nஇன்றைய(ஜூலை-10) விலை: பெட்ரோல் ரூ.78.40, டீசல் ரூ.71.12\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://asiyaomar.blogspot.com/2013/03/egg-plant-brinjal-roast-chops.html", "date_download": "2018-11-13T22:00:33Z", "digest": "sha1:EJTTHYBVG33CTLC5ASV35GFFLLTNXGVA", "length": 24958, "nlines": 405, "source_domain": "asiyaomar.blogspot.com", "title": "சமைத்து அசத்தலாம்: கத்திரிக்காய் ரோஸ்ட் / சாப்ஸ் / Egg Plant / Brinjal Roast /Chops", "raw_content": "\nசமையல்(படிப்படியான புகைப்படங்களுடன்),வீடியோ சமையல், அனுபவம்,கதை,கவிதை,பார்த்தது,ரசித்தது, படித்தது,பிடித்தது.\nகத்திரிக்காய் - 300 கிராம்\nஎண்ணெய் - 3 டேபிள்ஸ்பூன்\nமிளகாய் வற்றல் - 4\nசோம்பு - அரை டீஸ்பூன் அல்லது சீரகம்\nமஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்\nபூண்டு - 5 பல்\nபொட்டுக்கடலை - ஒன்னரை - 2 டேபிள்ஸ்பூன்\nஎல்லாப் பொருட்களையும் மிக்சியில் முதலில் நன்றாக திரித்து விட்டு பின்பு தண்ணீர் சேர்த்து நைசாக அரைத்து எடுக்கவும்.\nகத்திரிக்காயை கழுவி காம்பு நீக்கி இப்படி வட்டமாக கட் செய்து கொள்ளவும்.\nஅரைத்த விழுதை உப்பு சரி பார்த்து அதனுடன் ஒரு ஸ்பூன் எண்ணெயும் சேர்த்து கத்திரிக்காயில் விரவி வைக்கவும்.ஒரு மணி நேரம் ஊறட்டும்.\nஒரு மணி நேரம் ஆன பின்பு இப்படி ஊறி தண்ணீர் விட ஆரம்பிக்கும்.\nநான்ஸ்டிக் தவாவில் எண்ணெய் விட்டு சூடானவுடன் கத்திரிக்காய் தூண்டுகளை போட்டு மீடியம் ப்லேமில் பொரிக்கவும்.\nலேசாக சிவற ஆரம்பிக்கவும் திருப்பி போடவும்.\nஒரு பக்கம் சிவந்தவுடன் மறுபக்கமும் சிவந்து வரும் பொழுது அடுப்பை அணைக்கவும்.அடுப்பிலேயே சிறிது நேரம் இருக்கட்டும்.\nஎண்ணெய் குடிக்காது,பொட்டுக்கடலை சேர்ப்பதால் கத்திரிக்காய் ரோஸ்ட் ஒரு கோட்டிங்கோடு சாஃப்டாக டேஸ்டாக இருக்கும்.\nசுவையான கத்திரிக்காய் ரோஸ்ட்/ /சாப்ஸ் ரெடி.\nஎல்லாவகை சாதத்திற்கும் சூப்பர் காம்பினேஷன். பிரட்டி சாப்பிடுவதற்கு ஏதாவது கூட்டு,கறி,குழம்போடு அல்லது வெரைட்டி ரைஸ் உடன் கூட சூப்பராக இருக்கும்.பொறுமையாக செய்ய வேண்டும்,ஆனால் ருசி அபாரமாக இருக்கும்.அப்படியே எடுத்து எடுத்து சாப்பிடத் தூண்டும்.ஃப்ரியாக இருக்கும் பொழுது இப்படி வித்தியாசமாக செய்து அசத்துங்க..\nLabels: கத்திரிக்காய், வெஜ் சமையல்\nசால்ட் லேக் சிட்டியில இந்த பச்சைக்கத்தரி கிடைக்க���ம், இங்கே கிடைக்கறதில்லை. சூப்பர் ரோஸ்ட் ஆசியாக்கா\nஅட.. அசத்தலா இருக்கே. விரல் பருமனில் நீளமாகக் கிடைக்கும் கத்தரிக்காயை வட்டவட்டமா நறுக்கி இது வரை எண்ணெய்க்கத்தரிக்காய்தான் செய்ததுண்டு. இது ரொம்பவே புதுசா இருக்கு. செஞ்சுட்டுச் சொல்றேன் :-)\nஉங்க முள்ளங்கி பருப்பு எங்க வீட்ல சூப்பர் டூப்பர் ஹிட் ஆகிருச்சு. ஊட்டை விட்டு ஒதுக்கி வெச்சிருந்த முள்ளங்கிய இப்ப நைசா ஊட்டுக்குள்ள கொண்டாந்துட்டேன் :-))\nபச்சை கத்திரிககா பார்க்க வே சூப்பர இருக்கு இந்த வெயில்லுக்க்கு தயிர்சாதத்துடன் சாப்பிடனும் போல இருக்கு\nஅட... அருமையான கத்தரிக்காய் ரோஸ்ட். பார்க்கவே இப்பவே செய்யத்தோன்றுகிறது.\nஆனா இந்தக்கத்தரிக்காய் இப்ப இங்கை இல்லையே....அவ்வ்வ்... ஆனாலும் சாதரண கத்தரிக்காய் இருக்கு அதில செய்து பார்க்கிறதுதான்...:)\nஅருமை உங்க குறிப்பு. பகிர்வுக்கு நன்றி ஆசியா\nஅட... அருமையான கத்தரிக்காய் ரோஸ்ட். பார்க்கவே இப்பவே செய்யத்தோன்றுகிறது.\nஆனா இந்தக் கத்தரிக்காய் இப்ப இங்கை இல்லையே....அவ்வ்வ்... ஆனாலும் சாதரண கத்தரிக்காய் இருக்கு அதில செய்து பார்க்கிறதுதான்...:)\nஅருமை உங்க குறிப்பு. பகிர்வுக்கு நன்றி ஆசியா\nஎல்லா வகை சாதத்துக்கும் ரொம்ப பொருத்தமா இருக்கும் போல இருக்கே.. எனக்கு ரொம்ப பிடிச்சுருக்கு இந்த ரோஸ்ட். இனி அடிக்கடி செய்வேன் ஆசியா..:)\nகத்திரிக்காய் ரோஸ்ட் அருமையாக இருக்கிறது. செய்து பார்த்துவிடுகிறேன்.\nசூப்பரா இருக்கு. உங்க படங்கள் நல்ல தெளிவு. பார்க்க செய்ய்வேண்டும் போலஆவலைதூண்டுகிறது.செய்துபார்க்கிறேன்(இக்கத்தரிக்கா சம்மரில்தான்\nஇங்கு கிடைக்கும்.) வித்தியாசமான குறிப்பு தருகிறீங்க. நன்றி ஆசியா.\nபக்.. பக்... பயண அனுபவ தொடர் பதிவு நாளை எப்படியும் பகிர்கிறேன்....\nவித்தியாசமாக உள்ளது ஆசியா.அதிலும் கத்தரிக்காயை வட்டவட்டமாக நறுக்கி அருமையாக சமைத்து இருக்கீங்க.\nநான் கத்தரிக்காய் ரோஸ்ட் செய்து விட்டேன் அக்கா .... மிகவும் சுவையாக இருந்தது அக்கா.... Thank you .\nஎன்னுடைய ப்ளாக்கில் மற்றும் பிறதளங்களில் நான் கொடுத்த சமையல் குறிப்புகளை மாற்றி கொடுக்கவோ காப்பி செய்து பிரசுரிக்கவோ வேண்டாம் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.\nஇங்கு என் இடுகை சம்பந்தமானவற்றை மட்டும் கருத்துக்களாக தெரிவிக்குமாறும் கேட்டுக் கொள்கிறேன்.\nமொழி பெயர் -- செம காமெடி\nவெஜிடபிள் பிரியாணி (ரெஸ்டாரண்ட் ஸ்டைல்) Vegetable Briyani - (Restaurant Style)\nதேவையான பொருட்கள்; முதலில் பிரியாணி மசாலா ரெடி செய்ய: அடுப்பில் ஒரு வாணலியில் எண்ணெய் 2 டீஸ்பூன் +ஏலம் 4 +கிராம்பு 4 +பட்டை 2 துண்ட...\nசமையல் பொருட்கள் - பகுதி -1 - English Tamil தமிழ்\nசமையல் சம்பந்தப்பட்ட இந்த தொகுப்பு நிச்சயம் பலருக்கு பயன் அளிக்கும்.தமிழில் நாம் பயன்படுத்தும் சில உணவு பெயர்களுக்கு ஆங்கிலத்தில் என்ன ப...\nதேவையான பொருட்கள் : நண்டு - 1 கிலோ வெங்காயம் - 200 கிராம் தக்காளி - 200 கிராம் இஞ்சி - சிறிய துண்டு பூண்டு பல்-6 கரம் மசாலா - அரைடீஸ்...\nதக்காளி ரசம் என்றாலே அது தனி ருசி தான்.புளி ரசத்தை பல விதமாக செய்யும் நான் தக்காளி ரசம் எப்பவாவது இப்படி செய்வது வழக்கம். தேவையான பொருட்...\nசமையல் பொருட்கள் - பகுதி -2 - தமிழ், ஆங்கிலம், ஹிந்தி (Tamil/ English /Hindi)- சமையல் பொருட்கள் பெயர்\nஇட்லி மிளகாய்ப் பொடி - கருவேப்பிலை பொடி / Idli Milagai Podi - Curry leaves Podi\nஇட்லிக்கு தொட்டுக் கொள்ள என்னதான் அருமையான சாம்பார் சட்னி வைத்தாலும் பொடி இருக்கா என்ற கேள்வி தவிர்க்க முடியாத ஒன்று. அதனால் அப்ப அப்ப கொஞ்ச...\nமட்டன் குழம்பு / கறிக்குழம்பு / Mutton Kuzhambu\nதேவையான பொருட்கள்; மட்டன் - அரைக்கிலோ நறுக்கிய பெரிய வெங்காயம் - 2 நறுக்கிய மீடியம் சைஸ் தக்காளி - 2 பச்சை மிளகாய் - 2 இஞ்சி பூண்ட...\nநெல்லை இடி சாம்பார் / Nellai idi sambar\nசாம்பார் விதம் விதமாகச் செய்யலாம். வீட்டிற்கு வீடு, ஊருக்கு ஊர் வேறுபடும்.இந்த இடி சாம்பார் கூட ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக செய்வாங்க. ...\nநார்த்தங்காய் ஊறுகாய் / Naarthangai Pickle\nதேவையான பொருட்கள்; ஊற வைக்க: நார்த்தங்காய் - 5 (அரைக்கிலோ) கல் உப்பு தேவைக்கு. வறுத்து பொடிக்க: மிளகாய் வற்றல் - 6 வெந்தயம...\nஎன் விருதுகள்/ My Awards\nமைக்ரோவேவ் ஓவன் டிப்ஸ் டிப்ஸ் / Microwave Oven Tips\nசட்னி - துவையல் (17)\nசாஸ் டிப் வகைகள் (3)\nசிறப்பு விருந்தினர் சமையல் பகிர்வு (37)\nசோயா மீல் மேக்கர் (4)\nதிறப்பு விழா - என்னுரை (1)\nதோட்டம் - பாதுகாப்பு (2)\nபாத்திரங்கள் என் உபகரணங்கள் (15)\nபானங்கள் - கோடைக் கால ஸ்பெஷல் (19)\nபேக்கிங் - புட்டிங் (19)\nமொஃதா பரிசுப்போட்டி முடிவு (1)\nவட நாட்டு சமையல் (16)\nமுருங்கைக்காய் சாம்பார்(அரைத்து விட்டது) / Drumsti...\nசிக்கன் & மஷ்ரூம் இன் கேஷுனட் கிரேவி / Chicken &...\nகத்திரிக்காய் ரோஸ்ட் / சாப்ஸ் / Egg Plant / Brinja...\nமத்தி (சாளை)மீன் மசாலா / Sardine Fish Masala\nபச்சைப் பயறு உ��ுளைக்கிழங்கு கறி / Green gram Pota...\nமட்டன் நூக்கல் (நூல்கோல்) கறி / Mutton Knolkhol Cu...\nஈசி வெஜ் பிட்ஸா / Easy Veg Pizza\nநேசம் +யுடான்ஸ் ஆறுதல் பரிசு\nபுற்றுநோய் விழிப்புணர்வு வலி சிறுகதை\nமுதல் பரிசு - பதக்க விருது - எம்மா சிறுகதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kathiravan.com/8980", "date_download": "2018-11-13T23:28:42Z", "digest": "sha1:CRWEBO5VZ2Y3OYMOASFCUFNIYEQK6WHE", "length": 17495, "nlines": 94, "source_domain": "kathiravan.com", "title": "தூதுவர் மீதான சஜின் வாஸ் குணவர்த்தனவின் தாக்குதல்; விசாரணைகள் இல்லை! - Kathiravan.com : Illegal string offset 'cat_color' in /home/kathiravan/public_html/wp-content/themes/black/functions/common-scripts.php on line 356", "raw_content": "\nஅடிக்கடி உல்லாசத்துக்கு அழைத்ததால் ஆத்திரம்… கணவனை எரித்தே கொன்ற மனைவி\n3 மடங்கு வேகத்துடன் சென்னை முதல் இலங்கை வரை கோர தாண்டவமாட வருகிறது கஜா புயல் (படங்கள் இணைப்பு)\nநாளைய தினம் நாடாளுமன்றம் கூட்டப் போவதாக அதிரடி அறிவிப்பு\nஉயர் நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பால் அதிர்ச்சியின் உச்சத்தில் அரசியல் தலைவர்கள்\nஜனாதிபதி, பிரதமர் மீண்டும் சந்திப்பு\nதூதுவர் மீதான சஜின் வாஸ் குணவர்த்தனவின் தாக்குதல்; விசாரணைகள் இல்லை\nபிறப்பு : - இறப்பு :\nதூதுவர் மீதான சஜின் வாஸ் குணவர்த்தனவின் தாக்குதல்; விசாரணைகள் இல்லை\nபிரித்தானியாவுக்கான இலங்கைத் தூதுவர் கலாநிதி கிறிஸ் நோனிஸ், அமெரிக்காவின் நியூயோர்க்கில் வைத்து வெளிவிவகார அமைச்சின் கண்காணிப்பு பாராளுமன்ற உறுப்பினரான சஜின் வாஸ் குணவர்த்தனவினால் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஏதும் அரசாங்கத்தினால் இன்னமும் முன்னெடுக்கப்படவில்லை என்று தெரிவிக்கப்படுகின்றது.\nஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 69வது அமர்வில் கலந்துகொள்வதற்காக நியூயோர்க் சென்ற இலங்கைக் குழுவுக்கு, அமெரிக்காவில் தங்கியுள்ள டிலான் ஆரியவன்சவின் இல்லத்தில் இரவு போசனம் வழங்கப்பட்டுள்ளது. இதன்போதே, இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது.\nஇதேவேளை, கிறிஸ் நோனிஸ் தனது இராஜினாமா கடிதத்தை வெளிவிவகார அமைச்சிடம் கையளித்துள்ளதாக செய்திகள் வெளியான போதிலும், அதனை வெளிவிவகார அமைச்சு மறுத்துள்ளது.\nPrevious: இராணுவத்தின் உற்பத்தி பொருள்களை கொள்வனவு செய்யுமாறு மக்களை நிர்ப்பந்திக்கும் பிரதேச செயலாளர் பிருந்தாகரன்\nNext: பெண் கல்லால் அடித்து கொலை அதிர்ச்சி வீடியோ காட்சி\n3 மடங்கு வேகத்துடன் சென்னை முதல் இலங்கை வரை கோர ���ாண்டவமாட வருகிறது கஜா புயல் (படங்கள் இணைப்பு)\nநாளைய தினம் நாடாளுமன்றம் கூட்டப் போவதாக அதிரடி அறிவிப்பு\nஉயர் நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பால் அதிர்ச்சியின் உச்சத்தில் அரசியல் தலைவர்கள்\n3 மடங்கு வேகத்துடன் சென்னை முதல் இலங்கை வரை கோர தாண்டவமாட வருகிறது கஜா புயல் (படங்கள் இணைப்பு)\nகடலில் கஜா புயல் பயணிக்கும் வேகம் காலையில் குறைந்திருந்த நிலையில் மதியம் மும்மடங்கு அதிக வேகத்தில் வந்து கொண்டுள்ளது. தென்கிழக்கு வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம், புயலாக மாறி, தமிழகம் நோக்கி நகர்ந்து வந்து கொண்டுள்ளது. இந்த புயலுக்கு கஜா என பெயர் சூட்டப்பட்டுள்ளது. கஜ என்று அழைப்போரும் உண்டு. இன்று காலை நிலவரப்படி கஜா புயல் நாகைக்கு வடகிழக்கே 840 கி.மீ தொலைவில் நிலை கொண்டிருந்தது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. 15ம் தேதி முற்பகலில், கடலூருக்கும், பாம்பனுக்கும் இடையே கரையை கடக்கும் வாய்ப்பு உள்ளது. இதனிடையே காலை 5.30 மணிக்கு, 7 கி.மீ வேகத்தில் கடலில் பயணித்து கொண்டிருந்த கஜா புயல், 7 மணியளவிலான நிலவரப்படி மணிக்கு 5 கி.மீ வேகத்திற்கு குறைந்தது. இதன்பிறகு அது மணிக்கு 4 கி.மீ வேகமாக குறைந்தது. ஆனால், இன்று மதியம், அந்த வேகம் மும்மடங்கு அதிகரித்தது. ஆம்.. மணிக்கு 12 கி.மீ வேகத்தில் அந்த புயல், தெற்கு மற்றும் தென்மேற்கு திசை …\nநாளைய தினம் நாடாளுமன்றம் கூட்டப் போவதாக அதிரடி அறிவிப்பு\nசற்றுமுன்னர் ஜனாதிபதி மேற்கொண்ட தீர்மானத்திற்கு உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது. எனினும் இடைக்கால தடை விதிக்கப்படக்கூடிய சாத்தியம் இருப்பதாக ஐக்கியதேசியக் கட்சி முன்னரே தெரிவித்திருந்தது. அவ்வாறு இடைக்கால தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டால் நாளைய தினம் நாடாளுமன்றம் கூடும் என ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரிஎல்ல தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஉயர் நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பால் அதிர்ச்சியின் உச்சத்தில் அரசியல் தலைவர்கள்\nநாடாளுமன்றை கலைத்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேற்கொண்ட தீர்மானத்திற்கு இடைக்கால தடை விதித்து உயர் நீதிமன்றத் தீர்ப்பளித்துள்ளது.\nஜனாதிபதி, பிரதமர் மீண்டும் சந்திப்பு\nஜனாதிபதி, பிரதமர் மற்றும் அவர்களுடன் தொடர்புடைய அரசியல் கட்சி தலைவர்களுடன் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எதிர்வரும் பொது தேர்தலில் கூட்டணி ஒன்றாக போட்டியிட உள்ளதாகவும் அதற்கான குறியீடு என்ன என்பது தொடர்பான இறுதி தீர்மானத்தை எடுப்பதற்காகவும் இந்த கலந்துரையாடல் இடம்பெற உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன, ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி, பிவிதுரு ஹெல உறுமய, மக்கள் கட்சி ஆகிய அரசியல் கட்சிகளின் தலைவர்கள் பொது உடன்பாடு ஒன்றிற்கு வருவதற்காக இந்த கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதேவேளை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கு ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியில் இருந்து விலகிய உறுப்பினர்களுக்கும் இடையில் நேற்று (11) இரவு கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது. இதன்போது எதிர்வரும் தேர்தலில் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை குறையும் என அமைச்சர் எஸ்.பீ திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.\nநாடாளுமன்றம் கலைக்கப்பட்டமைக்கு எதிராக வழக்கு தாக்கல்… மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு\nநாடாளுமன்றம் கலைக்கப்பட்டமைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் மீதான பரிசீலனையை நாளை வரை பிற்போட உயர்நீதிமன்றம் இன்று தீர்மானித்துள்ளது. இந்த மனுக்கள் பிரதம நீதியரசர் நளின் பெரேரா, ப்ரியந்த ஜயவர்த்தன மற்றும் பிரசன்ன ஜயவர்த்தன ஆகிய நீதியசர்கள் அடங்கிய ஆயத்தினால் பரிசீலிக்கப்பட்டன. ஐக்கிய தேசிய கட்சி, தமிழ் தேசிய கூட்டமைப்பு, மக்கள் விடுதலை முன்னணி, தமிழ் முற்போக்கு கூட்டணி, முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் என்பன இந்த மனுக்களை தாக்கல் செய்தன. அவற்றுடன் தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர் ரட்னஜீவன் ஹூலும் நாடாளுமன்ற கலைப்புக்கு எதிராக தனியாள் அடிப்படை உரிமை மீறல் மனுவை தாக்கல் செய்திருந்தார். அதேநேரம், மாற்று கொள்ளைகளுக்கான மத்திய நிலையம், சட்டத்தரணிகளான அநுர லக்சிறி, லால் விஜேநாயக்க மற்றும் மேலும் இருவரின் தனியாள் மனுக்களும் தாக்கல் செய்யப்பட்டன. நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமை யாப்புக்கு விரோதமானது எனவும், அது தொடர்பான வர்த்தமானியை ரத்து செய்ய உத்தரவிட வேண்டும் என்றும் இந்த பிரச்சினையை நாடாளுமன்றில் தீர்த்து கொள்ள இடமளிக்குமாறும் அந்த …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puduvalasainews.blogspot.com/2013/11/blog-post.html", "date_download": "2018-11-13T22:59:21Z", "digest": "sha1:ZDPSJ5T6APION72PK7GS4K5KV5LVWMSP", "length": 11128, "nlines": 183, "source_domain": "puduvalasainews.blogspot.com", "title": "புதுவலசை: அமெரிக்க ராணுவத்தின் கொடூரங்களுக்கு துணை போன மருத்துவர்கள்: புதிய அறிக்கை!", "raw_content": "\nசத்தியம் வந்தது - அசத்தியம் அழிந்தது (அல்குர்ஆன் 17:81)\nரிஹாப் இந்தியா ஃபவுண்டேஷன் (6)\nதினம் ஒரு குர்ஆன் வசனம்\nஇவர்கள் (எத்தகையோரென்றால்) நியாயமின்றித் தம் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டார்கள்; 'எங்களுடைய இறைவன் ஒருவன்தான்' என்று அவர்கள் கூறியதைத் தவிர (வேறெதுவும் அவர்கள் சொல்லவில்லை); மனிதர்களில் சிலரைச் சிலரைக் கொண்டு அல்லாஹ் தடுக்காதிருப்பின் ஆசிரமங்களும் சிறிஸ்தவக் கோயில்களும், யூதர்களின் ஆலயங்களும், அல்லாஹ்வின் திரு நாமம் தியானிக்கப்படும் மஸ்ஜிதுகளும் அழிக்கப்பட்டு போயிருக்கும்; அல்லாஹ்வுக்கு எவன் உதவி செய்கிறானோ, அவனுக்கு திடனாக அல்லாஹ்வும் உதவி செய்வான். நிச்சயமாக அல்லாஹ் வலிமை மிக்கோனும், (யாவரையும்) மிகைத்தோனுமாக இருக்கின்றான்.(22:40)\nபதிவுகளை மின்னஞ்சலில் பெற E-MAIL ID யை இங்கு பதிவு செய்யவும்:\nஅமெரிக்க ராணுவத்தின் கொடூரங்களுக்கு துணை போன மருத்துவர்கள்: புதிய அறிக்கை\nஅமெரிக்க இராணுவத்தின் கட்டளைகளை ஏற்று பணியாற்றுகின்ற மருத்துவ நிபுணர்கள், தீவிரவாதம் என்ற பெயரால் சந்தேகிக்கப்படும் நபர்களை கொடூரமாகவும் இழிவாகவும் நடத்தியுள்ளதாக புதிய அறிக்கை ஒன்று கூறுகிறது.\nதேசிய பாதுகாப்பின் பேரில், மருத்துவ ஒழுக்கநெறிகளை மீறிச் செயற்படுமாறு அமெரிக்க இராணுவத்தினரும் புலனாய்வு நிறுவனங்களும் மருத்துவர்களுக்கும் உளவியல் நிபுணர்களுக்கும் அறிவுறுத்தல் வழங்கியுள்ளதாக அந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.\nநீருக்குள் மூழ்கும் உணர்வை ஏற்படுத்தி மூச்சித்திணறச் செய்து சந்தேகநபர்களை சித்திரவதை செய்யும் வாட்டர்போடிங் போன்ற விசாரணை முறைகள் சட்டரீதியாக தடைசெய்யப்பட்டுள்ள நிலையில், மருத்துவப் பணியாளர்கள் இன்னும் அவ்வாறான மோசமான கொடூரங்களை புரியுமாறு பணிக்கப்படுவதாக தெரியவந்துள்ளது.\nதடுப்புக் காவல் கைதிகளை கட்டாயப்படுத்த���, அவர்களின் விருப்பத்துக்கு மாறாக உணவை திணிக்கும் துன்புறுத்தல்கள் குவாண்டனாமோ பே போன்ற பல சிறைக்கூடங்களில் இன்னும் தொடர்வதாக அந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.\nஇராணுவ, சுகாதார, ஒழுக்க விழுமியங்கள் மற்றும் சட்டத்துறை சார்ந்த நிபுணர்களை உள்ளடக்கிய சுயாதீன குழு ஒன்று இந்த அறிக்கையை தயாரித்துள்ளது.\nஅரச நிறுவனங்களிலுள்ள ஆவணங்களை இரண்டு ஆண்டுகளாக ஆய்வுசெய்து வந்ததன் முடிவில் அந்தக் குழு இந்த அறிக்கையை தயாரித்துள்ளது. இந்தக் குற்றச்சாட்டுக்கள் முழுவதுமாக அபத்தமானவை என்று அமெரிக்க பாதுகாப்புத்துறை செய்தி தொடர்பாளர் ஒருவர் கூறினார்.\nஅரசோச்ச அலையன ஆர்தெளுந்து வா .....\nநன்றி : M.A.ஹபீழ் (இஸ்லாத்தின் நிழலில் இளைஞர்கள்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inandoutcinema.com/tag/96-movierelease-date/", "date_download": "2018-11-13T23:21:59Z", "digest": "sha1:IW2RC35WGS7CTCIN3LZDDEGGXVGAXWDN", "length": 2349, "nlines": 47, "source_domain": "www.inandoutcinema.com", "title": "96 movierelease date Archives - Latest Tamil Cinema News | Movie Reviews | Celebrities News - InandoutCinema", "raw_content": "\nஒரு வார இடைவெளியில் அடுத்தடுத்து வெளியாகும் விஜய் சேதுபதி படங்கள் – விவரம் உள்ளே\nஎந்த ஒரு பின்புலமும் இல்லாமல் தனது கடின உழைப்பால் திரைத்துறையில் வேகமாக உச்சத்துக்கு வந்தவர், மக்கள் செல்வன் விஜய் சேதுபதி ஆகும். தென் மேற்குப் பருவக்காற்று படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர் விஜய் சேதுபதி ஆகும். வித்தியாசமான கதைகளைத் தேர்ந்தெடுத்து நடிப்பதை வழக்கமாக வைத்திருக்கிறார். விக்ரம் வேதா படத்தின் மூலம் பெரும்பான்மையான தமிழ் திரை ரசிகர்களை தன் பக்கம் இழுத்துவிட்டார். விஜய் சேதுபதி நடிப்பில் தற்போது 96, செக்க சிவந்த வானம், சூப்பர் டீலக்ஸ், சீதக்காதி என […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.cafekk.com/society/Cover-Story/", "date_download": "2018-11-13T22:15:00Z", "digest": "sha1:AELOTPKO2OMADC6WMRNDKQP3HAVHCJPY", "length": 5387, "nlines": 104, "source_domain": "www.cafekk.com", "title": "Cover Story - Gadgets, News, Sports, Politics, Business, Environment & Education", "raw_content": "\nசுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன்\nகன்னியாகுமரி மாவட்டத்தில் மிகப் பழமையான கோவில்களில் ஓன்று சுசீந்திரம் மு...Keep Reading\nகுமரி மண் தந்த கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன்\nநாகர்கோவில் அருகே உள்ள ஒழுகினசேரி கிராமத்தில் 1908-ம் ஆண்டு நவம்பர் மாதம் 29-ம�...Keep Reading\nநன்னாரி சர்பத் குடிக்கலாம் வாங்க\nசுளீரென அடிக்கும் வெயில், கண்ணே கிறங்கும் ���ளவுக்கு மண்டையைப் பிளக்கும். அத...Keep Reading\nசெல்வம் கொழிக்கும் இந்திரன் வழிபாடு.\nகன்னியாகுமரி மாவட்டத்திற்கும், இந்திரனுக்கும் உள்ள தொடர்புக் குறித்தக்க�...Keep Reading\nகன்னியாகுமரியின் கற்சிலை கிராமம் மயிலாடி\nமனிதன் கண்ணால் காண முடியாத ஒரே விஷயம் கடவுள். ஆனால் சிற்பிகள் கடவுள்களுக்க...Keep Reading\nதிருநயினார் குறிச்சி கரைகண்டேஸ்வரம் மகாதேவர் திருக்கோயில்\nகன்னியாகுமரி மாவட்டம் வள்ளியாற்றங்கரையில் திருநயினார் குறிச்சி எனும் கி�...Keep Reading\nஇரண்டு Demonologistகள் சேர்ந்து, தாங்கள் அதுவரைக்கும் சந்தித்த, விரட்டிய வாதைகள் குறித்து ஒரு கருத்தரங்கில் Demonstration செய்வதன் தொகுப்பைப் பதைபதைப்புடன் படமாக்கி, ரசிகர்களைப் பதற வைத்து, தியேட்டரில் இருந்து எழுந்து ஓடுமளவுக்கு Demonitization ரேஞ்சில் வெளியான The Conjuring படத்தின் மூன்றாம் More\nகேரளா மாநிலத்திலுள்ள சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு, 10 முதல், 50 வயது வரையிலான பெண்கள் செல்லக் கூடாது என, பல ஆண்டுகளாகவே கட்டுப்பாடு உள்ளது. இங்கு, எல்லா வயது பெண்களையும் அனுமதிக்க, அரசுக்கு ஆட்சேபனை இல்லை என, கேரள மாநில அரசு More\nசுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன்\nகுமரி மண் தந்த கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன்\nநன்னாரி சர்பத் குடிக்கலாம் வாங்க\nசெல்வம் கொழிக்கும் இந்திரன் வழிபாடு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/televisions/latest-hyundai+televisions-price-list.html", "date_download": "2018-11-13T22:37:36Z", "digest": "sha1:IJB67ORPEWCDPN7E32HNDATEXPD36IO6", "length": 10723, "nlines": 183, "source_domain": "www.pricedekho.com", "title": "சமீபத்திய India உள்ள ஹ்யுண்டாய் டெலிவிசின்ஸ்2018 | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nLatest ஹ்யுண்டாய் டெலிவிசின்ஸ் India விலை\nசமீபத்திய ஹ்யுண்டாய் டெலிவிசின்ஸ் Indiaஉள்ள2018\nவழங்குகிறீர்கள் சிறந்த ஆன்லைன் விலைகளை சமீபத்திய என்பதைக் India என இல் 14 Nov 2018 ஹ்யுண்டாய் டெலிவிசின்ஸ் உள்ளது. கடந்த 3 மாதங்களில் 7 ��ுதிய தொடங்கப்பட்டது மிக அண்மையில் ஒரு ஹ்யுண்டாய் ஹை௪௩௮௨கி௪ஸ் 43 இன்ச்ஸ் லெட் டிவி 39,990 விலை வந்துள்ளன. இது சமீபத்தில் தொடங்கப்பட்டன மற்ற பிரபல தயாரிப்புகளாவன: . மலிவான ஹ்யுண்டாய் டிவி கடந்த மூன்று மாதங்களில் தொடங்கப்பட்டது விலை {lowest_model_hyperlink} மற்றும் மிகவும் விலையுயர்ந்த ஒருவராக {highest_model_price} விலை உள்ளது. � விலை பட்டியல் இல் பொருட்கள் ஒரு பரவலான உட்பட டெலிவிசின்ஸ் முழுமையான பட்டியல் மூலம் உலாவ\nரஸ் 15000 அண்ட் பேளா\n23 இன்ச்ஸ் & அண்டர்\n23 1 இன்ச்ஸ் டு 25\n42 1 இன்ச்ஸ் டு 54\n54 1 இன்ச்ஸ் & உப்பு\nஹ்யுண்டாய் ஹை௪௨௮௫பிஹ்ஸ் ௧௦௫சம் 42 இன்ச் பிலால் ஹட டிவி\n- சுகிறீன் சைஸ் 42 Inches\n- டிஸ்பிலே டிபே LED\n- டிஸ்பிலே ரெசொலூஷன் 1920 x 1080 Pixels\nஹ்யுண்டாய் ஹை௫௦௮௫பிஹ்ஸ் ௧௨௫சம் 50 இன்ச் பிலால் ஹட லெட் டிவி\n- சுகிறீன் சைஸ் 49 Inches\n- டிஸ்பிலே டிபே LED\n- டிஸ்பிலே ரெசொலூஷன் 1920 x 1080 Pixels\nஹ்யுண்டாய் ஹை௪௩௮௨கி௪ஸ் 43 இன்ச்ஸ் லெட் டிவி\n- சுகிறீன் சைஸ் 43 Inches\n- டிஸ்பிலே டிபே LED\n- டிஸ்பிலே ரெசொலூஷன் 3840 x 2160 Pixels\nஹ்யுண்டாய் ஹை௫௦௮௨கி௪ஸ் 50 இன்ச்ஸ் லெட் டிவி\n- சுகிறீன் சைஸ் 50 Inches\n- டிஸ்பிலே டிபே LED\n- டிஸ்பிலே ரெசொலூஷன் 3840 x 2160 Pixels\nஹ்யுண்டாய் ஹை௨௦௪௨ஹ்ஹ௭ A 20 இன்ச்ஸ் லெட் டிவி\n- சுகிறீன் சைஸ் 20 Inches\n- டிஸ்பிலே டிபே LED\n- டிஸ்பிலே ரெசொலூஷன் 1366 x 768 Pixels\nஹ்யுண்டாய் ஹை௨௪௨௧பிஹ் 24 இன்ச் பிலால் ஹட லெட் டிவி\n- சுகிறீன் சைஸ் 24 Inches\n- டிஸ்பிலே டிபே LED\n- டிஸ்பிலே ரெசொலூஷன் 1920 x 1080 Pixels\n- அஸ்பெக்ட் ரேடியோ 0.672916666667\nஹ்யுண்டாய் ஹை௩௨௨௧ஹ்ஹ௨ 81 கிம் 32 ஹட ரெடி லெட் டெலீவிஸின்\n- சுகிறீன் சைஸ் 32 Inches\n- டிஸ்பிலே டிபே LED\n- டிஸ்பிலே ரெசொலூஷன் 1366 x 768 Pixels\n- அஸ்பெக்ட் ரேடியோ 0.672916666666667\nகாண்க அதற்கும் அதிகமான உற்பத்திப் பொருள்களைக்\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nபதிப்புரிமை © 2008-2018 கிர்னெர் மென்பொருள் பிரைவேட் மூலம் இயக்கப்படுகிறது. லிமிடெட் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/amp/news/coverstory/118861-political-leaders-opinion-about-hadiya-marriage-judgement-by-supreme-court.html", "date_download": "2018-11-13T22:03:51Z", "digest": "sha1:QJXVX2YAEMLE5CTKGIZ5L4ADBMKFLBFD", "length": 12427, "nlines": 74, "source_domain": "www.vikatan.com", "title": "Political leaders opinion about hadiya marriage judgement by supreme court | \"ஹாதியாவின் ம��உளைச்சலுக்கு யார் பொறுப்பேற்பார்கள்?\" | Tamil News | Vikatan", "raw_content": "\n\"ஹாதியாவின் மனஉளைச்சலுக்கு யார் பொறுப்பேற்பார்கள்\n``ஹாதியாவும், ஷஃபின் ஜஹானும் செய்துகொண்ட திருமணம் சட்டப்படி செல்லும்'' என்று உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்புக்கு வரவேற்பு அதிகரித்துள்ளது.\n`அகிலா' என்ற பெயரைவிட, `ஹாதியா' என்ற பெயர்தான் நம்மில் பலருக்குத் தெரிந்த பெயராக இருக்கும். கேரள மாநிலம் கோட்டயம் பகுதியைச் சேர்ந்தவர் அகிலா. இவர், 2010-ஆம் ஆண்டு சேலம் சிவராஜ் ஹோமியோபதி ஆராய்ச்சி மருத்துவக் கல்லூரியில் சேர்ந்து இளநிலை ஹோமியோபதி படிக்கத் தொடங்கினார். அந்தச் சமயத்தில் அவர், இஸ்லாம் மதத்தைச் சேர்ந்த மாணவிகளுடன் தங்கியிருந்தார். அப்போது இஸ்லாம் மதத்தின் மீது ஏற்பட்ட ஈர்ப்பால் 2015-ம் ஆண்டு இந்து மதத்தில் இருந்து இஸ்லாமுக்கு மாறி, தன்னுடைய பெயரை `ஹாதியா' என்று மாற்றிக்கொண்டர். தன் மகளின் இந்த மதமாற்றச் செயலுக்கு விருப்பமில்லாத ஹாதியாவின் தந்தை அசோகன், கேரளா நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார். விசாரணையில், `மதம் மாறுவது தனிநபர் விருப்பம்' என்று தீர்ப்பளித்தது நீதிமன்றம். இந்த நிலையில், தன்னுடைய திருமணத்துக்காக இஸ்லாமிய இணையதளத்தில் ஹாதியா, தன் சுயவிவரங்களைப் பதிவேற்றம் செய்திருந்தார். அதன்மூலம் அறிமுகமாகிய ஷஃபின் ஜஹான் என்பவரை 2016-ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். இந்தத் திருமணத்தை எதிர்த்து ஹாதியாவின் தந்தை, `லவ் ஜிகாத்' என்ற முறையில் அகிலாவை (ஹாதியா) தீவிரவாதச் செயல்களில் ஈடுபடுத்துவதாக ஷஃபின் ஜஹான் குடும்பத்தினர் மீது குற்றஞ்சாட்டியதுடன், இதுதொடர்பாகக் கேரள உயர் நீதிமன்றத்திலும் வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த கேரள உயர் நீதிமன்றம், ஹாதியாவை தன் பெற்றோருடன் இருக்க வேண்டும் என்றும் மேலும் இவர்களின் திருமணத்தை ரத்து செய்தும் தீர்ப்பு வழங்கியது.\nஇந்தத் தீர்ப்பை எதிர்த்து ஷஃபின் ஜஹான் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், ``ஹாதியா அதே கல்லூரியில் மாநில அரசின் செலவிலேயே படிக்கலாம். ஆனால், கணவரின் பொறுப்பில்விட முடியாது'' என்று தீர்ப்பளித்தது. ஆனால், உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்குப் பிறகு கருத்து தெரிவித்த ஹாதியா, ``என் கணவருடன் சேர்ந்து இருக்கவே ஆசைப்பட��கிறேன்'' என்றார்.\nமீண்டும் இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், ``ஹாதியா -ஷஃபின் ஜஹான் ஆகிய இருவரின் திருமணம் சட்டப்படி செல்லும். மேலும், ஹாதியா விருப்பத்துக்கேற்ப அவர் தன் வாழ்க்கையைத் தேர்ந்தெடுத்துக்கொள்ள அனைத்து உரிமைகளும் அவருக்கு உண்டு'' என்று தீர்ப்பளித்தது.\nஉச்ச நீதிமன்றம் வழங்கியுள்ள இந்தத் தீர்ப்புக்கு வரவேற்பு அதிகரித்துள்ளது. இதுகுறித்து மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா, ``முதலில் கேரள உயர் நீதிமன்றம், இவர்களுடைய திருமணம் செல்லாது என்ற தீர்ப்பு அளித்ததே தவறு. இருவரும் மேஜராக இருந்தும், மனம் விரும்பியும் செய்துகொண்ட ஒரு திருமணம் செல்லாது என்று கேரளா உயர் நீதிமன்றம் சொன்னது நியாயமில்லாதது. இப்போது அந்தத் தவற்றைச் சரி செய்துள்ளது உச்ச நீதின்றம். இவ்வளவு காலம் அவர்கள் இருவரும் கொண்ட மன உளைச்சலுக்கு யார் பொறுப்பேற்பார்கள் என்ற கேள்வி உள்ளது உச்ச நீதிமன்றம் அளித்த உத்தரவிலும், ஹாதியாவுக்கு அந்தக் கல்லூரி டீனைப் பாதுகாவலாக வைத்ததும் தவறான ஒன்று. `லவ் ஜிகாத்' என்ற பொய்யான தோற்றத்தை உண்டாக்கி, ஒட்டுமொத்த இஸ்லாம் சமூகத்தின்மீது அபாண்ட பழி போடப்பட்டு, இந்தத் தம்பதியரைப் பலிகடாவாக்கியுள்ளனர். திருமணம் செல்லும் என்று உச்ச நீதிமன்றம் அறிவித்திருப்பது, அவர்களுக்கு கிடைத்துள்ள ஆறுதல் என்றுதான் சொல்ல வேண்டும். நீதிபதிகள், சட்ட அடிப்படையில் தீர்ப்பை வழங்க வேண்டும்; மனம்போன போக்கில் தீர்ப்பை வழங்கக் கூடாது என்பதற்கு இந்த வழக்கு ஓர் எடுத்துக்காட்டு\" என்றார் தெளிவாக.\nஇதுகுறித்து இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசியப் பொதுச் செயலாளர் பாத்திமா, ``இந்தத் தீர்ப்பை இந்திய நாட்டில் வசிக்கும் ஒரு மேஜர் பெண்ணுக்கு கிடைத்த வெற்றியாக நான் கருதுகிறேன். அநீதியை எதிர்த்து குரல் கொடுத்தால், வெற்றி கிடைக்கும் என்பதை இந்தத் தீர்ப்பு நிரூபித்துள்ளது. இதுபோன்ற சவால்களை எதிர்கொள்ளும் பெண்கள், தைரியமாக இருக்க வேண்டியது அவசியம். சிறுவயதில் இருந்தே பெண் குழந்தைகள் தைரியசாலிகளாக வளர்க்கப்பட வேண்டும். அதுவே, அவர்களை அநீதிக்கு எதிராகப் போராடவைக்கும்\" என்றார் மகிழ்ச்சியுடன்.\nஇந்தத் தீர்ப்பு, ஹாதியாக்களாக வாழும் எல்லாப் பெண்களுக்கும் கிடைத்த வெற்றிதான்\n`சட���டபூர்வமாக விவாகரத்து பெற்றுவிட்டோம்’ - மனைவியைப் பிரிந்தார் நடிகர் விஷ்ணு விஷால்\n`நீ துரோகம் பண்ணுறாய் வைத்தி; உருப்படவே மாட்டாய்' - காடுவெட்டி குரு தாயார் கதறல்\n` விருந்துக்கு அழைத்து கூட்டு பாலியல் கொடுமை' - கும்பகோணத்தில் பெண்ணுக்கு நேர்ந்த துயரம்\n`டி.எஸ்.பி சாவு, கடவுள் கொடுத்த தீர்ப்பு' - எலக்ட்ரீசியன் மனைவி பேட்டி\n`3 மாதம் வாழ்ந்த வாழ்க்கையே வேற லெவல்'- ரயில் கொள்ளையர்களின் அதிர்ச்சி பின்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sixthsensepublications.com/index.php/authors/pattukottai-prabhakar.html?limit=5", "date_download": "2018-11-13T23:34:40Z", "digest": "sha1:UYZPXGD6UVF34PP7ELW4VYZAQZIKF2CX", "length": 10806, "nlines": 219, "source_domain": "sixthsensepublications.com", "title": "பட்டுக்கோட்டை பிரபாகர் - எழுத்தாளர்கள்", "raw_content": "\nவரலாறு / பொது அறிவு\nபட்டுக்கோட்டை பிரபாகர், மற்ற எழுத்தாளர்கள் பொறாமை கொள்ளும் அளவிற்கு இளமை மிகுந்த தோற்றத்துக்கு சொந்தக்காரர். அவரது தோற்றத்தில் நீடித்திருக்கும் இளமை, அவரது எழுத்துக்களிலும் நீடித்திருப்பதே பட்டுக்கோட்டைப் பிரபாகரின் வெற்றிக்குக் காரணம். 1980களில் பட்டுக்கோட்டை பிரபாகரின் தலையாரி தெரு, பட்டுக்கோட்டை என்ற முகவரி வாசகர்களுக்கு மனப்பாடம். ஆனந்த விகடனில் தொடராக வெளிவந்த அவருடைய \"தொட்டால் தொடரும்\" ,\" கனவுகள் இலவசம்\" ஆகிய கதைகள் இன்றும் வாசகர்களால் விரும்பிப் படிக்கப் படுபவை. அன்றிலிருந்து இன்று வரையிலும் தனது துள்ளலான நடை மற்றும் வசீகரமான கதை சொல்லும் முறையால் அடுத்தடுத்த தலைமுறை வாசகர்களையும் வென்று நூற்றுக் கணக்கான சிறுகதைகள் , நாவல்கள்,தொடர் கதைகள் ,தொலைக் காட்சித் தொடர்கள் , திரைப்படங்கள் என்று எழுத்தின் அத்தனை தளங்களிலும் தனது முத்திரயேத் தொடர்ந்து பதித்துவரும் பட்டுக் கோட்டை பிரபாகரின் புகழ் பெற்ற நாவல்களின் தொகுப்பு பிருந்தாவனமும் நொந்த குமாரனும். காதல், குடும்பம், கிரைம் பின்னணியில் கதை பின்னுவது பட்டுக்கோட்டையாரின் கோட்டையாக இருந்தாலும், சிரிக்க வைக்கும் பணி சீரிய பணி என்பதை நன்கு உணர்ந்தவர். கல்லூரியில் மேடை நாடகங்கள் எழுதிய காலம் தொட்டு தன்னைக் கவர்ந்த கலை, இலக்கிய நாடகத்துறை விற்பன்னர்களின் நகைச்சுவை உணர்வால் உந்தப்பட்டு நாவல்கள் எழுதி வருகிறார்.\nஎடை: 225 கிராம் நீளம்: 215 மி.மீ. அகலம்: 140 மி.மீ. பக்கங்கள்:184 அட்டை: சாதா அட்டை ��ிலை:ரூ.140 SKU:978-93-82578-84-0 ஆசிரியர்: பட்டுக்கோட்டை பிரபாகர் Learn More\nஒரு காதலன் ஒரு காதலி\nஎடை: 240 கிராம் நீளம்: 215 மி.மீ. அகலம்: 140 மி.மீ. பக்கங்கள்:200 அட்டை: சாதா அட்டை விலை:ரூ.150 SKU:978-93-82578-85-7 ஆசிரியர்: பட்டுக்கோட்டை பிரபாகர் Learn More\nஎடை: 215 கிராம் நீளம்: 215 மி.மீ. அகலம்: 140 மி.மீ. பக்கங்கள்:176 அட்டை: சாதா அட்டை விலை:ரூ.130 SKU:978-93-82578-82-6 ஆசிரியர்: பட்டுக்கோட்டை பிரபாகர் Learn More\nஆகாயத்தில் பூகம்பம் எடை: 300 கிராம் நீளம்:215 மி.மீ. அகலம்:140 மி.மீ. பக்கங்கள்:264 அட்டை: சாதா அட்டை விலை:ரூ.200 SKU:978-93-82578-90-1 ஆசிரியர்:பட்டுகோட்டை பிரபாகர் Learn More\nஎடை: 205 கிராம் நீளம்: 215 மி.மீ. அகலம்: 140 மி.மீ. பக்கங்கள்: 168 அட்டை: சாதா அட்டை விலை:ரூ.125 SKU:978-93-82578-81-9 ஆசிரியர்: பட்டுக்கோட்டை பிரபாகர் Learn More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/article/national-india-news-intamil/arun-jaitley-shuns-demand-for-sharp-cut-in-tax-on-fuel-118061900017_1.html", "date_download": "2018-11-13T22:20:58Z", "digest": "sha1:NIGE4H3FSBPWP42NJA2XHTU3NLXQBLCF", "length": 11785, "nlines": 158, "source_domain": "tamil.webdunia.com", "title": "வரியை ஒழுங்கா கட்டுங்க, அப்பதான் பெட்ரோல் விலையை குறைக்க முடியும்: அருண் ஜெட்லி | Webdunia Tamil", "raw_content": "புதன், 14 நவம்பர் 2018\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nவரியை ஒழுங்கா கட்டுங்க, அப்பதான் பெட்ரோல் விலையை குறைக்க முடியும்: அருண் ஜெட்லி\nபொதுமக்கள் அனைவரும் நேர்மையாக வரி செலுத்தினால்தான், வரியின் வருமானத்திற்கு தக்கவாறு பெட்ரோலிய பொருட்களின் விலையை அரசு குறைக்க நடவடிக்கை எடுக்க முடியும் என்று மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லி தனது முகநூலில் கூறியுள்ளார்.\nஇதுகுறித்து அமைச்சர் அருண்ஜெட்லி தனது முகநூலில் கூறியிருப்பதாவது: நாட்டு மக்கள் அனைவரும் நேர்மையாக வரி செலுத்தினால்தன் பெட்ரோலிய பொருட்களின் மீதான வரியை அவர்கள் சார்ந்திருக்க வேண்டிய நிலை இருக்காது என்றும் ஆனால் குடிமக்கள் அனைத்து வகையினங்களுக்கும் வரியை செலுத்தாத நிலையில் பெட்ரோல், டீசல் மீதான உற்பத்தி வரியை குறைக்கும் வாய்ப்பே இல்லை என்றும் அவர் பதிவு செய்துள்ளார்.\nமேலும் ப.சிதம்பரம் கூறிய குற்றச்சாட்டு ஒன்றுக்கு பதிலளித்த அருண்ஜெட்லி, 'பண மதிப்பிழப்பு மற்றும் ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்டதால் நாட்டின் ஜி.டி.பி., எனப்படும் மொத்த உள்நாட்டு உற்பத்தி 2 சதவீதம் சரிந்துள்ளதாக கூறுவது தவறு என்றும், இந்தியா வறுமையில் வாழ்வதாக ப.சிதம்பரம் கூறுவது, ஒருவேளை அவரின் எதிர்காலத்தை கூறுகிறாரோ என்னவோ என்றும் கூறிய அமைச்சர் அருண்ஜெட்லி, உலக அளவில் மிக வேகமாக இந்திய பொருளாதாரம் வளர்ந்து வருவதாகவும் தெரிவித்தார்.\nஇன்று முதல் லாரி வேலைநிறுத்தம்: 75 லட்சம் லாரிகள் ஓடாது\nஅதிரடி வரிவிதிப்பு: சீனாவை கலங்க வைத்த டிரம்ப்\n5 வது நாளாக தொடரும் டெல்லி முதல்வரின் போராட்டம்: பெருகும் ஆதரவு\nபட்டினி போட்டு முதல் கணவரின் குழந்தையை கொன்ற மனைவி...\nசிங்கத்தை யாராலும் எதுவும் செய்ய முடியாது- காலா ஹிரோயின் பளீச் பேட்டி\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1129930.html", "date_download": "2018-11-13T22:52:42Z", "digest": "sha1:H62MM6ELOVSMHHV6QZ2KBMVKS25PNXXA", "length": 10321, "nlines": 176, "source_domain": "www.athirady.com", "title": "மின்தூக்கியில் நடந்த பரிதாபம் – கம்பஹாவில் சம்பவம்…!! – Athirady News ;", "raw_content": "\nமின்தூக்கியில் நடந்த பரிதாபம் – கம்பஹாவில் சம்பவம்…\nமின்தூக்கியில் நடந்த பரிதாபம் – கம்பஹாவில் சம்பவம்…\nகம்பஹா மருத்துவமனையில் இன்று இடம்பெற்ற அனர்த்தமொன்றில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.\nமருத்துவமனையின் பழுதான மின்தூக்கியில் இருந்து மக்களை வௌியேற்றும் போது இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது.\nஇந்த விபத்தில் மேலுமொரு நபர் காயமடைந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.\n“அதிரடி” இணையத்துக்காக.. தென்னிலங்கையில் இருந்து “கார்ல் மார்க்ஸ்”\nஎச்.ராஜா ஜெயிலுக்கு போவது நிச்சயம்- அமைச்சர் ஜெயக்குமார்..\nசேனைப்பிளவு உமையாள் வித்தியாலயத்தின் கல்வி கண்காட்சி…\nலொட்டரியில் பல மில்லியன் டொலர் அள்ளிய தம்பதி: பணத்தை என்ன செய்தார்கள் தெரியுமா\nடயானா புகைப்படங்களில் ஏன் எப்போதும் தல��� குனிந்தவாறே இருக்கிறார் தெரியுமா\nசிங்காநல்லூர் அருகே கிணற்றில் தவறி விழுந்து முதியவர் பலி..\nமது போதையில் விமானம் ஓட்டச் சென்றவரின் இயக்குனர் பதவியும் பறிபோனது..\nபலியான தொழிலாளியின் குடும்பத்தினரை விசாரணை நடத்தாமல் திருப்பி அனுப்பிய ஆந்திர…\nஅவசரமாக கூடியது பாதுகாப்பு பேரவை..\nஇளைஞரை கடத்தி கப்பம் கேட்ட இருவருக்கு விளக்கமறியல்..\nகிளிநொச்சியில் குடும்பஸ்தர் மர்ம மரணம்..\nமஹிந்த பிரதமர் பதவியை இராஜிநாமா\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\n‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… : முன்னாள் ராணுவத் தளபதி மேஜர் ஜெனரல்…\n“விடுதலைப் புலிகளுடன்” தொடர்பு வைத்திருந்த 14 பேருக்கு,…\nலொட்டரியில் பல மில்லியன் டொலர் அள்ளிய தம்பதி: பணத்தை என்ன செய்தார்கள்…\nடயானா புகைப்படங்களில் ஏன் எப்போதும் தலை குனிந்தவாறே இருக்கிறார்…\nசிங்காநல்லூர் அருகே கிணற்றில் தவறி விழுந்து முதியவர் பலி..\nமது போதையில் விமானம் ஓட்டச் சென்றவரின் இயக்குனர் பதவியும் பறிபோனது..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1158563.html", "date_download": "2018-11-13T22:58:21Z", "digest": "sha1:OVQNOLXDLXGWBY7PFMDSY2GNIENW2UJB", "length": 13018, "nlines": 178, "source_domain": "www.athirady.com", "title": "சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதியை மூத்த நீதிபதிகள் வெளிப்படையாக விமர்சித்தது தவறு: முன்னாள் தலைமை நீதிபதி..!! – Athirady News ;", "raw_content": "\nசுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதியை மூத்த நீதிபதிகள் வெளிப்படையாக விமர்சித்தது தவறு: முன்னாள் தலைமை நீதிபதி..\nசுப்ரீம�� கோர்ட்டு தலைமை நீதிபதியை மூத்த நீதிபதிகள் வெளிப்படையாக விமர்சித்தது தவறு: முன்னாள் தலைமை நீதிபதி..\nநீதித்துறையின் சுதந்திரம் என்ற கருத்தரங்கம் டெல்லியில் நேற்று நடந்தது. இதில் சுப்ரீம் கோர்ட்டின் முன்னாள் தலைமை நீதிபதி டி.எஸ். தாக்குர் கலந்துகொண்டு பேசும்போது கடந்த ஜனவரி மாதம் சுப்ரீம் கோர்ட்டின் மூத்த நீதிபதிகள் ஜே.செல்லமேஸ்வர், ரஞ்சன் கோகாய், எம்.பி.லோகுர், குரியன் ஜோசப் ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்து தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா பற்றி பகிரங்கமாக குறை கூறியதை கண்டித்தார். அவர் கூறியதாவது:-\nமூத்த நீதிபதிகள் செய்தியாளர்களை சந்தித்தது, தலைமை நீதிபதி மீது குற்றம்சாட்டியது, நீதித்துறைக்கு இடையூறு ஏற்படுத்தும் நிகழ்வாக அமைந்து விட்டது. இது தவறானது. இந்த சந்திப்பு ஊடகங்களும், அரசியல்வாதிகளும் நீதித்துறை பற்றி விவாதிப்பதற்கு காரணமாகி விட்டது. நாட்டு மக்களை நீதிபதிகள் ஊடகங்கள் மூலம் சந்தித்தது, அவர்களுக்கு எந்த வகையில் உதவியது\nஎன்னை பொறுத்தவரை நீதிபதிகளின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு வெளியில் இருந்து எந்த உதவியும் தேவையில்லை. அவர்களுக்கு உள்ளாகவே இதை தீர்த்துக்கொள்ளவேண்டும். நீதித்துறைக்கு வெளியே இருப்பவர்களின் வழிகாட்டுதல்களை அவர்கள் எதிர்பார்க்கக்கூடாது.\nமூத்த நீதிபதி செல்லமேஸ்வர் பணியில் இருந்து நேற்று முன்தினம் ஓய்வு பெற்ற நிலையில் இந்த கருத்தை முன்னாள் தலைமை நீதிபதி டி.எஸ்.தாக்குர் தெரிவித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.\nகொலம்பஸ் இறந்த தினம்: மே 20- 1506..\nலொட்டரியில் பல மில்லியன் டொலர் அள்ளிய தம்பதி: பணத்தை என்ன செய்தார்கள் தெரியுமா\nடயானா புகைப்படங்களில் ஏன் எப்போதும் தலை குனிந்தவாறே இருக்கிறார் தெரியுமா\nசிங்காநல்லூர் அருகே கிணற்றில் தவறி விழுந்து முதியவர் பலி..\nமது போதையில் விமானம் ஓட்டச் சென்றவரின் இயக்குனர் பதவியும் பறிபோனது..\nபலியான தொழிலாளியின் குடும்பத்தினரை விசாரணை நடத்தாமல் திருப்பி அனுப்பிய ஆந்திர…\nஅவசரமாக கூடியது பாதுகாப்பு பேரவை..\nஇளைஞரை கடத்தி கப்பம் கேட்ட இருவருக்கு விளக்கமறியல்..\nகிளிநொச்சியில் குடும்பஸ்தர் மர்ம மரணம்..\nமஹிந்த பிரதமர் பதவியை இராஜிநாமா\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெ��்ணின் கொடூர தற்கொலை\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\n‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… : முன்னாள் ராணுவத் தளபதி மேஜர் ஜெனரல்…\n“விடுதலைப் புலிகளுடன்” தொடர்பு வைத்திருந்த 14 பேருக்கு,…\nலொட்டரியில் பல மில்லியன் டொலர் அள்ளிய தம்பதி: பணத்தை என்ன செய்தார்கள்…\nடயானா புகைப்படங்களில் ஏன் எப்போதும் தலை குனிந்தவாறே இருக்கிறார்…\nசிங்காநல்லூர் அருகே கிணற்றில் தவறி விழுந்து முதியவர் பலி..\nமது போதையில் விமானம் ஓட்டச் சென்றவரின் இயக்குனர் பதவியும் பறிபோனது..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/dailysheetcalendar.asp?year=2018&month=Aug&date=6", "date_download": "2018-11-13T23:26:36Z", "digest": "sha1:PALZXORUZQ4WOFDYEXNYPJCHRCV6QD4G", "length": 10736, "nlines": 256, "source_domain": "www.dinamalar.com", "title": "Dinamalar Daily Calendar 2018 | Tamil Calendar | Today in history | Upcoming occasions | Main events on this day | Important news on this day", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் காலண்டர் காலண்டர் (6-Aug-2018)\nவிளம்பி வருடம் - ஆடி\nதிதி நேரம் : தசமி அ.கா 4.01\nநட்சத்திரம் : கார்த்திகை கா 10.48\nயோகம் : மரண-அமிர்த யோகம்\nஹிரோஷிமா, டோரோ நாகாஷி நினைவு தினம்\nஉலகளாவிய வலை (WWW)தொடர்பான தனது ஆவணங்களை டிம் பேர்னேர்ஸ் லீ வெளியிட்டார்(1991)\nஆகஸ்ட் 2018செப்டம்பர் 2018அக்டோபர் 2018நவம்பர் 2018டிசம்பர் 2018\nஆகஸ்ட் 03 (வெ) ஆடிப்பெருக்கு\nஆகஸ்ட் 05 (ஞா) ஆடிக்கிருத்திகை\nஆகஸ்ட் 11 (ச) ஆடி அமாவாசை\nஆகஸ்ட் 13 (தி) ஆடிப்பூரம்\nஆகஸ்ட் 14 (செ) நாக சதுர்த்தி\nஆகஸ்ட் 15 (பு) இந்திய சுதந்திர தினம்\nஆகஸ்ட் 15 (பு) கருட பஞ்சமி\nஆகஸ்ட் 21(செ) மதுரை சுந்தரேஸ்வரர் பட்டாபிஷேகம்\nஆகஸ்ட் 22 (பு) பக்ரீத்\nஆகஸ்ட் 24 (வெ) வரலட்சுமி விரதம்\nஆகஸ்ட் 25 (ச) ஓணம் பண்டிகை\nஆகஸ்ட் 26 (ஞா) ஆவணி அவிட்டம்\nஆகஸ்ட் 27 (தி) காயத்ரி ஜபம்\nஆகஸ்���் 30 (வி) மகா சங்கடஹர சதுர்த்தி\n» தினமலர் முதல் பக்கம்\nகேர ' லாஸ் '\nதபோல்கர் கொலை வழக்கு : சி.பி.ஐ., கடும் நடவடிக்கை நவம்பர் 14,2018\n'பொய் சொல்லும் பழக்கம் எனக்கில்லை': ராகுலுக்கு, 'டசால்ட்' தலைவர் பதிலடி நவம்பர் 14,2018\nகேரள டி.எஸ்.பி., தற்கொலை நவம்பர் 14,2018\nமோடிக்கு எதிரான வழக்கு சுப்ரீம் கோர்ட் விசாரிக்கும் நவம்பர் 14,2018\nஇதே நாளில் அன்று நவம்பர் 14,2018\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/supplementary_detail.asp?id=19587&ncat=4", "date_download": "2018-11-13T23:30:06Z", "digest": "sha1:HFDMMOT6UYLOQLBPWWIQ4GMKPRLWHOC5", "length": 23366, "nlines": 289, "source_domain": "www.dinamalar.com", "title": "பெர்சனல் பிரேக் | கம்ப்யூட்டர் மலர் | Computermalar | tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி கம்ப்யூட்டர் மலர்\nகேர ' லாஸ் '\nசந்திரபாபு - ஸ்டாலின் நட்பால் தமிழகம் - ஆந்திரா பிரச்னைகள் தீருமா\n ரஜினி பரபரப்பு பேட்டி நவம்பர் 14,2018\nடில்லி ஐகோர்ட் உத்தரவால் ராகுலுக்கு பின்னடைவு நவம்பர் 14,2018\n'பொய் சொல்லும் பழக்கம் எனக்கில்லை': ராகுலுக்கு, 'டசால்ட்' தலைவர் பதிலடி நவம்பர் 14,2018\n ஒரு கோடி பேருக்கு வேலைவாய்ப்பு நவம்பர் 14,2018\n4ஜி சேவையினை மொபைல் சேவை நிறுவனங்கள் தரத் தொடங்குவது ஏற்கனவே பல அரசியல் காரணங்களால் தாமதமான நிலையில், ஏர்டெல் தர இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இதற்கான மொபைல் போன்கள், சந்தைக்கு வந்து வெகு நாட்கள் ஆகிவிட்டன. எனவே, இனியாவது, மக்களுக்கு உண்மையிலேயே 4ஜி வேகத்துடன் மொபைல் போன் சேவை கிடைக்கும் என எதிர்பார்க்கலாம்.\nஇணைய உலகில் இயங்கும் கூகுள் தன்னிடம் உலகையே வளைக்கும் சக்தி கொண்டதாக உள்ளது என்ற தகவலை உங்கள் கட்டுரையில் அறியும் போது வியப்பாக இருந்தது. உண்மையைத் தெரிந்த பின்னர் அதிர்ச்சியாகவும் உள்ளது. ஆனால், இதனைத் தவிர்க்க முடியாதே\nகூகுள் அழிக்க முடியாத சக்தியாக இயங்கினாலும், மனித குலத்திற்கு நல்ல சேவைகளைத்தானே தந்து வருகிறது. இதனால், நாம் அதன் வளர்ச்சியைக் கண்டு அச்சப்படாமல், அதற்கான ஆதரவினையே தர வேண்டும். நன்றாகப் பயன்படுத்திக் கொள்ள முயற்சிக்க வேண்டும்.\nவாட்ஸ் அப் செயலியில் போன் வசதி வந்துவிட்டால், மொபைல் போன் வந்த பின்னர், லேண்ட் லைன் மறைந்த மாதிரி, மொபைல் போன் இயக்கமும் இணையத்தைச் சார்ந்ததாக மாறிவிடும். உலகம் இன்னும் சுருங்கிவிடும்.\nவிண்டோஸ் எக்ஸ்பியை விட முடியாததற்கு, இந்தியாவில், பொருளாதார நிலை தான் முக்கிய காரணம். புதிய கம்ப்யூட்டரே வாங்க வேண்டியதுள்ளது. இது பல கம்ப்யூட்டர் பயனாளரிடையே எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது. ஆனால், வேறு வழியில்லை. ரிஸ்க் எடுத்துத்தான் பார்க்க வேண்டும்.\nமக்களின் ஆதங்கம், இயலாமை, கம்ப்யூட்டரின் அத்தியாவசியத் தேவை ஆகியவற்றை உணர்ந்து, மைக்ரோசாப்ட் நிறுவனம், எக்ஸ்பியைத் தொடர்ந்து பயன்படுத்துபவருக்கு, ஏதேனும் ஒரு வழியைக் காட்டலாம். வருமானத் திற்கு முயற்சிக்கையில் மக்களின் நிலையையும் சீர் தூக்கிப் பார்க்கலாம்.\nஎஸ். காமாட்சி நாதன், சிதம்பரம்.\nவேர்ட் டாகுமெண்ட் சேகரிக்கும் புள்ளி விபரங்கள் குறித்த தகவல் புதுமையானதாக உள்ளது. தங்களிடமிருந்துதான், இதனைத் தெரிந்து கொண்டேன். இத்தனை விஷயங்கள் பின்னணியில் மேற்கொள்ளப்படுவது ஆச்சரியமான ஒரு வேலையே.\nஎந்த இதழிலும் நூலிலும் தரப்படாத தகவல் அவுட்டர்நெட் குறித்ததாகும். ஏதோ வேடிக்கையான சமாச்சாரம் என்று படிக்கத் தொடங்கி, உலகில் இன்னும் ஒரு டிஜிட்டல் மாற்றத்தினை இது ஏற்படுத்தும் என்று அறியும்போது மிக்க மகிழ்ச்சியாக உள்ளது. தகவலைக் கட்டுரையாகத் தந்த தங்கள் ஆசிரியருக்கு மிக்க நன்றி.\nஸ்மார்ட் போன் பயன்பாடு அனைவரிடமும் பரவியும் அதிகரித்தும் வருகிறது. இதில் மொஸில்லா தொழில் நுட்ப ரீதியாக வெற்றி பெற்று, அனைத்து மக்களுக்கும் அடிப்படையில் ஒரு ஸ்மார்ட் போனைத் தந்தால், உலகில் தகவல் தருவதில் பெரிய புரட்சியே நடைமுறைக்கு வரும் என எதிர்பார்க்கலாம்.\nபேரா. என். ஷண்முகம், மதுரை.\nஆரவாரமின்றி, பேஸ்புக் ஏற்படுத்தியுள்ள சாதனை, இன்னும் பல தகவல் தொழில் நுட்ப மாற்றத்திற்கு வழி வகுக்கும். தொலை தொடர்பில், உலகில் அதிகம் பேருடன் இணைப்பில் வருவது என்பது எந்த நிறுவனமும், இயக்கமும் இதுவரை அடையாத இலக்காகும். நம் வாழ்வில் ஓர் அங்கமாக, அத்தியாவசியமானதாக, கம்ப்யூட்டர் பயன்பாடு போல, பேஸ்புக் மாறும் நாள் வெகு தொலைவில் இல்லை.\nகே. டி. காளிராஜ், திருப்பூர்.\nமேலும் கம்ப்யூட்டர் மலர் செய்திகள்:\nஎத்திகல் வோர்ம் (Ethical Worm)\nவிண்டோஸ் எக்ஸ்பியில் தொடர ஆண்டுக்கு ரூ. 1,190 கோடி\nவிண்டோஸ் - பைல் வகைப்படுத்தும் வசதி\nஎழுத்து தொடர்பான ஷார்ட் கட் கீகள்\nஎக்ஸெல்: படுக்கை வரிசையின் உயரம்\nமேக் கம்ப்யூட்டரில் இல்லை என்பதால் விண்டோஸ் வாங்கு\nசி கிளீனர் புதிய பதிப்பு 4.11\nஎக்ஸெல்: நெட்டு வரிசையை இரண்டாகப் பிரிக்க\nடெக்ஸ்ட் மறைக்கும் டூல் குளறுபடி\nடொமைன்ஸ் ஸ்நிப்பர் (Domain Sniper)\nபிங் பயன்படுத்தினால் 100 ஜிபி இலவச இடம்\n» தினமலர் முதல் பக்கம்\n» கம்ப்யூட்டர் மலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசத��� செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/supply.asp?ncat=11&dtnew=03-24-15", "date_download": "2018-11-13T23:30:39Z", "digest": "sha1:XEV4FIHEFVAYTDCUG2H632SL4K7EO7ML", "length": 36742, "nlines": 293, "source_domain": "www.dinamalar.com", "title": "Weekly Health Tips | Nalam | Doctor Tips | Health Care Tips‎ | Health Tips for Heart, Mind, Body | Diet and Fitness Tips - நலம் வாராந்திர பகுதி", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி நலம்( From மார்ச் 18,2015 To மார்ச் 25,2015 )\nகேர ' லாஸ் '\nசந்திரபாபு - ஸ்டாலின் நட்பால் தமிழகம் - ஆந்திரா பிரச்னைகள் தீருமா\n ரஜினி பரபரப்பு பேட்டி நவம்பர் 14,2018\nடில்லி ஐகோர்ட் உத்தரவால் ராகுலுக்கு பின்னடைவு நவம்பர் 14,2018\n'பொய் சொல்லும் பழக்கம் எனக்கில்லை': ராகுலுக்கு, 'டசால்ட்' தலைவர் பதிலடி நவம்பர் 14,2018\n ஒரு கோடி பேருக்கு வேலைவாய்ப்பு நவம்பர் 14,2018\nவாரமலர் : எருமை தந்த பெருமை\nசிறுவர் மலர் : வாழ்க்கையை மாற்றிய கணக்கு வாத்தியார்\nபொங்கல் மலர் : 'சிக்ஸ் பேக்' நந்திதா\nவேலை வாய்ப்பு மலர்: தமிழக அரசில் அதிகாரி பணி\n1. பார்வையை பறிக்கும் கண் அழுத்தம்\nபதிவு செய்த நாள் : மார்ச் 18,2015 IST\nஐம்புலன்களில், முக்கியமானது கண், 'கண்ணை இமை காப்பது' என்ற பழமொழியே, கண்ணின் அருமையை உணர்த்தும். கண்ணில் பிரச்னை என்றால், உடனடியாக கவனிக்க வேண்டும்.உடலில், பாய்ந்தோடும் ரத்தத்தில் மட்டும் அழுத்தம் ஏற்படுவதில்லை; கண்ணிலும் ஏற்படுகிறது. அதுவே, கண் அழுத்த நோய். ஆங்கிலத்தில், 'க்ளக்கோமா'. இந்த நோய், முதியோரை மட்டுமல்லாமல், பிறந்த குழந்தைகளையும் தாக்கும். நம் கண்ணின் ..\n2. தேர்வுமுடிவுகள் மட்டுமே வாழ்க்கையா\nபதிவு செய்த நாள் : மார்ச் 18,2015 IST\nஅறிவு என்பது, அனுபவம் மூலம் கிடைப்பது. மனிதன், தனது அனுபவம் மட்டுமல்லாது, பிறரது அனுபவங்களில் இருந்தும் கற்றுக் கொள்கிறான். புத்தகம் என்பது, பிறரது அனுபவங்களின் தொகுப்பு. ஒரு மன���தனின் அறிவை, சக மனிதன் தனக்கும் சமூகத்திற்கும், பயன்படுத்தி கொள்கிறான். அதற்கு பெயர்தான் வேலை அல்லது தொழில். இவ்வாறு ஆட்களை தேர்ந்தெடுக்க ஒரு முறையை ஏற்படுத்தியிருக்கிறான். அதற்காக இந்த ..\n3. 08ஆகஸ்ட் 2014: ஒரு டாக்டரின் டைரி குறிப்பு\nபதிவு செய்த நாள் : மார்ச் 18,2015 IST\nஇன்று என் வாழ்நாளில் மறக்க முடியாத நாள். மருத்துவராக இருப்பதில் பெருமை அடைகிறேன். இதய பாதிப்பால், பல மருத்துவர்களை சந்தித்து, தீர்வு கிடைக்காமல் பல சங்கடங்களுக்கு இடையே, கடந்த ஆண்டு, ஜூலை மாதம், கோல்கட்டாவில் இருந்து என்னை சந்திப்பதற்காக வந்தார், தப்பன் காண்டி, ௬௫. பதினைந்து ஆண்டுகளுக்கு முன், அவருக்கு திறந்தநிலை இதய அறுவை சிகிச்சை, செய்யப்பட்டது. என்னிடம் ..\n4. பத்து கேள்விகள் பளிச் பதில்கள்\nபதிவு செய்த நாள் : மார்ச் 18,2015 IST\n1 பன்றிக்காய்ச்சல் என, ஆங்கில மருத்துவ முறையில் கூறப்படுவதற்கு, ஆயுர்வேதத்தில், பெயர் என்னஇன்று, பரவலாக காணப்படும் 'ஸ்வைன் ப்ளு'விற்கு காரணமான வைரஸ், இப்போது வேறு பல அவதாரங்களை எடுத்துள்ளது என, கூறப்படுகிறது. ஆயுர்வேத மருத்துவத்தில் கப ஜுரம் என்று கூறப்படுவதையே 'பன்றிக்காய்ச்சல்' என்கின்றனர்.2எந்த மாதங்களில், கப ஜுரத்தின் தாக்கம் இருக்கும்இன்று, பரவலாக காணப்படும் 'ஸ்வைன் ப்ளு'விற்கு காரணமான வைரஸ், இப்போது வேறு பல அவதாரங்களை எடுத்துள்ளது என, கூறப்படுகிறது. ஆயுர்வேத மருத்துவத்தில் கப ஜுரம் என்று கூறப்படுவதையே 'பன்றிக்காய்ச்சல்' என்கின்றனர்.2எந்த மாதங்களில், கப ஜுரத்தின் தாக்கம் இருக்கும்\n5. ருசிக்க மறந்த உணவுகள்\nபதிவு செய்த நாள் : மார்ச் 18,2015 IST\nதினமும், காலை நேரத்தில் இட்லி, தோசை, பூரி, பொங்கல், என்று, அதிக கலோரி உணவுகளை சாப்பிட்டு வெறுப்பு அடைந்தோருக்கு வித்தியாசமாகவும், அதேநேரம் அதிக கலோரி இல்லாத உணவாகவும் இருக்கிறது, குறுதானிய அரைக்கீரை அடை. குறுதானிய அரைக்கீரை அடை செய்வது எப்படிதேவையானவைசாமை அரிசி, வரகு அரிசி, தினை அரிசி - அரை கிண்ணம்அரைக்கீரை மற்றும் முருங்கை கீரை - அரை கிண்ணம்மிளகாய் தூள் - ..\n6. கால் விரல் நகம் பத்திரம்\nபதிவு செய்த நாள் : மார்ச் 22,2015 IST\nகால் விரல்களுக்கு கண்டிப்பாக கவனிப்பு அவசியம். தினமும் ஷூ போடும் பழக்கமுள்ளவர்கள், தினமும் துவைத்த சாக்சையே அணிய வேண்டும். ஒருநாள் முழுக்க, காலுக்கும், ஷூவ��க்கும் இடையில் இருக்கும் சாக்ஸ்களை கழற்றி, கழற்றி போடுவதாலும், வியர்வையாலும் சீக்கிரமே அழுக்காகி, சில நேரங்களில் நாற்றமடிக்கவே ஆரம்பித்து விடும். எனவே, சாக்ஸை தினமும் மாற்ற வேண்டும். முரட்டுத்தனமான சில ..\n7. சிறுநீர் கழிப்பதில் சிரமம் உள்ளதா\nபதிவு செய்த நாள் : மார்ச் 22,2015 IST\nஉங்களுக்கு வயது நாற்பதை கடந்து விட்டதா சிலவேளை உங்களுக்கும் இந்த பிரச்னை இருக்கலாம். இல்லாதவர்கள் பாக்கியசாலிகள் என கூறும் அளவுக்கு, அசவுகரியம் தரும் பிரச்னை இது.ஆண்களுக்கு சிறுநீர்ப்பைக்கு அருகில் அமைந்திருப்பது, ப்ரோஸ்டேட்' சுரப்பி எனப்படும். இதனை விந்துச் சுரப்பி என்றும் கூறுவர். பொதுவாக, 40 வயதை தாண்டுபவர்களுக்கு, இந்த சுரப்பியானது விரிவடையக் கூடும். இதனால் ..\n8. ஒற்றைத் தலைவலியா திராட்சை சாப்பிடுங்க\nபதிவு செய்த நாள் : மார்ச் 22,2015 IST\nகுழந்தைகள் முதல் முதியவர்கள் வரை விரும்பி உண்ணும் பழம் திராட்சை. அபரிதமான சத்துக்களை கொண்டுள்ள இந்த பழம், எளிதில் ஜீரணமாகக்கூடியது.உருண்டையாகவோ அல்லது முட்டை வடிவிலோ இருக்கும் இந்த பழம் பச்சை, கருப்பு, நீலம் ஆகிய கலர்களில் இருக்கும்.குளூக்கோஸ் வடிவிலான, சர்க்கரை அதிகம் உள்ள பழம் இது. குறுகிய காலத்தில் உடம்புக்கு தேவையான வெப்பத்தையும், சக்தியையும் திராட்சை ..\nபதிவு செய்த நாள் : மார்ச் 22,2015 IST\nவீட்டை சுத்தமாக வைத்துக் கொள்ள தவறினால், அது கிருமிகளின் புகலிடமாக மாறலாம். அதற்கு வீட்டை தவறாமல் சுத்தம் செய்ய வேண்டும். குறிப்பாக ஒருசில இடங்களில் கவனம் செலுத்தி, நன்கு கழுவ வேண்டும். சரி, இப்போது வீட்டை கிருமிகளற்றதாக்க, செய்ய வேண்டியது என்னவென்று பார்ப்போம்.வீட்டில் அழுக்குத் துணிகளை நீண்ட நேரத்திற்கு போட்டு வைக்காமல் பார்த்துக் கொள்ளுங்கள். குறைந்தது இரு ..\n10. யோகாசனம் செய்தால் கர்ப்பப்பை பலப்படும்\nபதிவு செய்த நாள் : மார்ச் 22,2015 IST\nஉடல், மனம் இரண்டும் சம்பந்தப்பட்ட பிரச்னைகளில் முக்கியமான ஒன்று மாதவிடாய் பிரச்னை. இந்த பிரச்னையை, யோகா மூலம் எப்படி தீர்ப்பது வாழ்க்கை முறை மாற்றங்களால் இன்று, பெண்களின் உடல் தசைகளின் இயக்கம் குறைந்து விடுகிறது. தவிர, பலர் பசியைத் தணிக்கவோ, அல்லது போரடிக்கிறது என்றோ ஜங்க் புட்ஸ் எனும், ரெடிமேட் வகை உணவுகைள சாப்பிட பழகி விட்டார்கள். முன் காலத்தில் இடுப்��ுச் ..\n11. கரித்துணி சுத்தம் ரொம்ப முக்கியம்\nபதிவு செய்த நாள் : மார்ச் 22,2015 IST\nசமையலறை என்றதுமே, தீர்ந்துபோன காஸ் சிலிண்டருக்கு, முன்கூட்டியே புக் செய்வதும், விலைவாசி உயர்வால் வாங்க மறுக்கும் காய்கறிகள் குறித்தும்தான், எல்லோருக்கும் நினைவிற்கு வரும். நாள் முழுவதும் பெண்கள் கையிடுக்கில் பற்றிக்கொண்டேயிருக்கும் டவல்களை பற்றி, யாரும் பெரிதாக கவலைப்படுவதாய் தெரியவில்லை. சமையலறையில் பயன்படுத்தும் பொருட்களில் மிகவும் முக்கியமானதும், எளிதில் ..\n12. பருவை அப்படியே விடு, கிள்ளினால் வரும் வடு\nபதிவு செய்த நாள் : மார்ச் 22,2015 IST\nமுகப்பருக்களால் ஆண்களும், பெண்களும் படும் அவஸ்தைக்கு அளவே இல்லை. அதை போக்க வழி தெரியாமல் சிரமப்படுகின்றனர். அதுவும், பருக்கள் ஏற்படுத்திச் சென்ற வடுக்களை போக்க, இளம் வயதினர் படும் பாடு சிறிதல்ல. பரு வந்தால் சிறிது நாட்களில் போய் விடும். \"டிவி' பார்க்கும் போது அதை நகத்தால் கிள்ளி பாடாய்படுத்துவதால், வடுக்களை நிரந்தரமாக விட்டுச் செல்கிறது. சிறிது நாட்களில் தானாக ..\n13. ஆப்பிளை விட அருமை... இது ஸ்ட்ராபெரி பெருமை\nபதிவு செய்த நாள் : மார்ச் 22,2015 IST\nபழங்களில் ஸ்ட்ராபெரி கவர்ச்சியான நிறம் கொண்ட பழமாகும். அதே போல் அற்புதமான சுவையும் சத்தும் உடையது. ஆப்பிள் பழத்தில் உள்ள சத்தை விட ஸ்ட்ராபெரியில் அதிகம் சத்து இருப்பதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. ஸ்ட்ராபெரி பழத்தில் உள்ள, பிலேவனாய்டு என்ற பொருள், நோய் எதிர்ப்பு சக்தி மருந்துக்கு இணையாக செயல்படுவது ஆய்வில் உறுதி செய்யப்பட்டுள்ளது. ஸ்ட்ராபெரி பழச்சாற்றை ..\n14. நகம் சொல்லிவிடும் உங்கள் உடல் நலம்\nபதிவு செய்த நாள் : மார்ச் 22,2015 IST\nநகங்கள் \"கெரட்டின் என்று சொல்லக்கூடிய ஒருவகை கடினமான புரோட்டின் பொருளால் ஆனது. மனிதனின் வெளிப்புறத்தை மூடியிருக்கும் சருமத்தையும், ரோமத்தையும் போலவே, நகமும் அமைந்திருக்கிறது. விரல்கள் மெல்லியதாக இருப்பதால் அவைகளின் பாதுகாப்புக்காகத்தான், ஒவ்வொரு விரல் நுனியிலும் நகங்கள் இயற்கையாக அமைந்திருக்கின்றன. நகம் எல்லோருக்கும் ஒரே சீராக வளர்வதில்லை. கால் விரல் நகங்களை ..\n15. எடை அதிகரிக்க என்ன சாப்பிடலாம்\nபதிவு செய்த நாள் : மார்ச் 22,2015 IST\nவிரும்பிய உணவையெல்லாம் விரும்பிய நேரங்களில், விரும்பிய அளவுகளில் சாப்பிட்டு, சாப்பிட்டு இன்று பலர் உடல் எடையுடன் காணப்படுகின்றனர். இதனால் பல்வேறு நோய்கள் தாக்குவதால், ஆண், பெண் இருவருக்கும் இன்று உடல் எடையை குறைப்பதுதான் சவால் ஆக உள்ளது. ஆனால் வேறு சிலர், எவ்வளவு சாப்பிட்டாலும் ஒல்லியாகவே இருக்கிறோமே, எப்படி குண்டாவது என புலம்பியபடி இருக்கின்றனர். உணவு பழக்க ..\n16. ஆகவே... முதுமையில் வறுமையே கொடுமை\nபதிவு செய்த நாள் : மார்ச் 22,2015 IST\n\"பசி எடுப்பதில்லை. படுத்தால் தூக்கம் வருவதில்லை. மூட்டு வலி உயிர் போகிறது. காதும் சரியாக கேட்பதில்லை. டாய்லெட் போனால் எவ்வளவு முக்கினாலும் பயனில்லை...' வயோதிகர்கள் பலர் அனுபவிக்கும் பிரச்னைகள் இவை. நேரா நேரத்துக்கு முறையான உணவு முறை, உடற்பயிற்சி இருந்தால் பிரச்னையே இல்லை என்கின்றனர் டாக்டர்கள். அளவாக, அவசியமானதை மட்டும் சாப்பிட வேண்டிய காலம், முதுமைக் காலம். இந்த ..\n17. சித்த மருத்துவத்தில் சிறப்பு மகத்துவம்\nபதிவு செய்த நாள் : மார்ச் 22,2015 IST\nசித்த மருத்துவத்தில் கூறப்படும் பெரும்பாலான பொருட்கள், அரிதாக கிடைக்கக்கூடியதாக இருக்கும். இதனாலேயே எளிய மருத்துவங்கள் பலவும் அனைத்து மக்களாலும் பயன்படுத்த முடியாமல் உள்ளது. இந்நிலையில், எளிதாக கிடைக்கக் கூடிய, பல்வேறு மருத்துவ குணங்கள் கொண்ட ஜாதிக்காயால் பல நோய்களுக்கு தீர்வு காண முடிகிறது. அம்மை கொப்புளங்கள் சரியாகும்: அம்மை நோயின் போது ஜாதிக்காய், சீரகம், ..\n18. கீழாநெல்லி ஒரு கில்லி\nபதிவு செய்த நாள் : மார்ச் 22,2015 IST\nகீரை வகைகள் என்றாலே, இதில் மருத்துவ குணம் கட்டாயம் இருப்பதாக அறியலாம். அத்தகைய மருத்துவ குணம் கொண்ட ஒரு கீரை கீழாநெல்லி. கீழாநெல்லி, கீழ்க்காய் நெல்லி, கீழ்வாய் நெல்லி ஆகிய பெயர்களில் அழைக்கப்படுகிறது. இது ஒரு குறுஞ்செடி, இரு சீராய் அமைந்த சிறு இலைகளை உடையது. இலைக் கொத்தின் அடிப்புறத்தில் கீழ் நோக்கிய காய்கள் இருக்கும். மேற்புறத்தில் மேல் நோக்கிய காய்களை உடைய ..\n19. பெண்களை தாக்கும் பி.சி.ஓ.எஸ்., நோய்\nபதிவு செய்த நாள் : மார்ச் 22,2015 IST\nஉலகில் நான்கு பெண்களில் ஒருவருக்கு, பாலிசிஸ்டிக் ஓவரியன் சிண்ட்ரோம் (பி.சி.ஓ.எஸ்.,) இருப்பதால், குழந்தையின்மை பிரச்சனை ஏற்படுகிறது.நோய் அறிகுறிகள்: இந்த நோய், பெண்களின் கருப்பையை தாக்குவதால், வெளியில் தெரிவதில்லை. இதனால், ஒழுங்கற்ற மாதவிடாய், முடி கொட்டுதல், மன அழு���்தம் ஏற்படுதல், எண்ணங்களில் மாற்றம், தேவையற்ற இடங்களில் முடி வளர்தல் போன்ற பிரச்னைகள் ஏற்படுகின்றன. ..\n20. தாய்ப்பால் ஒரு வரப்பிரசாதம்\nபதிவு செய்த நாள் : மார்ச் 24,2015 IST\nதாய்ப்பால் குழந்தைக்கான வாழ்க்கை பரிசு. பிறந்த குழந்தைக்கு தாய்ப்பால் மட்டுமே, உணவாக கொடுத்த காலம் மறைந்து விட்டது. இன்றைய தாய்மார்கள், பல்வேறு சூழல்களால், குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்க முடியாமல் போகிறது. குழந்தைக்கு பாதிப்பை ஏற்படுத்தாத, எளிதில் ஜீரணமாக கூடிய உணவு, தாய்ப்பால் மட்டுமே. தாய்ப்பால் எப்படி உருவாகிறதுகர்ப்ப காலத்தில், மார்பகம் பல மாற்றங்களுக்கு ..\n21. சுதந்திர எண்ணம் என்றால் என்ன\nபதிவு செய்த நாள் : மார்ச் 24,2015 IST\nஎவ்வித கட்டுப்பாடும் இல்லாமல் தடைகளுக்கு ஆளாகாமல், செயல்படுவதற்கு பெயர் சுதந்திரம். அப்படி எண்ணும் போது அதை எண்ண சுதந்திரம் என்று கூறுகிறோம். அந்த எண்ணம், ஏனையோரை புண்படுத்தாதவரை பிரச்னை இல்லை. மாறுபட்ட எண்ணம் பிறரை புண்படுத்துமானால், அந்த எண்ணம் கண்டனத்துக்கு உரியது.மேலும், ஓர் எண்ணம், ஒருவரின் கட்டளைக்கு அல்லது கட்டுப்பாட்டிற்கு உட்பட்டுத்தான் உருவாக வேண்டும். ..\n22. 16 ஆகஸ்ட் 2007: ஒரு டாக்டரின் டைரி குறிப்பு\nபதிவு செய்த நாள் : மார்ச் 24,2015 IST\nஅம்மா, அப்பாவிற்கு ஒரே பெண் நித்யா. சிறிய குடும்பம். அப்பா கூலி வேலை சென்று கஷ்டப்படும் பொருளாதார நிலையில் இருந்தாலும், நித்யா, தரமான பள்ளியில் 9ம் வகுப்பு படித்து கொண்டிருந்தாள்.படிப்பில் படுசுட்டி. ஆனால் அடிக்கடி உடல்நலக் குறைவால், களையிழந்து சோர்ந்து போய் காணப்பட்டாள். படிப்பில் மேற்கொண்டு ஆர்வம் காட்ட முடியவில்லை. உடல் எடை குறைந்துகொண்டே போனது. காரணம் தெரியாமல் ..\n23. பத்து கேள்விகள் பளிச் பதில்கள்\nபதிவு செய்த நாள் : மார்ச் 24,2015 IST\n1 தற்போது, என்னென்ன அம்மை நோய்கள் மக்களைத் தாக்குகின்றனஉஷ்ணத்தினால் அம்மை நோய் ஏற்படுகிறது. சின்னம்மை, மணல்வாரி அம்மை, பொன்னுக்கு வீங்கி, புட்டாலம்மை என்பன.2 அம்மை நோய்கள் எப்படி பரவுகின்றனஉஷ்ணத்தினால் அம்மை நோய் ஏற்படுகிறது. சின்னம்மை, மணல்வாரி அம்மை, பொன்னுக்கு வீங்கி, புட்டாலம்மை என்பன.2 அம்மை நோய்கள் எப்படி பரவுகின்றனஅம்மை நோய் என்பது தொற்றுநோய். நோயாளி இருமும் போதோ, தும்மும் போதோ அவரிடமிருந்து, வைரஸ் கிருமிகள் காற்றில் வெளியேறி, மற்றவர்களை தாக்குகின்றன. நோயாளியை தொடும்போது, அம்மை ..\n24. ருசிக்க மறந்த உணவுகள்\nபதிவு செய்த நாள் : மார்ச் 24,2015 IST\nஆரோக்கிய வாழ்விற்கு, சிறுவயது முதலே நாம் விதையிட வேண்டும். அதற்கு முக்கிய தேவை உணவு. உணவே மருந்தாக செயல்பட வேண்டும். அந்த வகையை சேர்ந்தது தான், குறுதானிய சாம்பார் சாதம்.குறுதானிய சாம்பார் சாதம் செய்வது எப்படிதேவையானவைதினை அரிசி ஒரு கிண்ணம்துவரம் பருப்பு லி கிண்ணம்வெங்காயம், தக்காளி தலா ஒன்று, பெரியதுகேரட், பீன்ஸ், உருளைக்கிழங்கு 100 கிராம்எண்ணெய், உப்பு, கறிவேப்பிலை, ..\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/supply.asp?ncat=2&dtnew=04-24-16", "date_download": "2018-11-13T23:16:15Z", "digest": "sha1:MG2VZRPWJD3OLVDT2PZCDQKUPYYYJTGZ", "length": 30303, "nlines": 282, "source_domain": "www.dinamalar.com", "title": "varamalar | Weekly varamalar Book | varamalar tamil Book | Tamil Short Stories | வாரமலர் வாராந்திர பகுதி", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி வாரமலர்( From ஏப்ரல் 24,2016 To ஏப்ரல் 30,2016 )\nகேர ' லாஸ் '\nதபோல்கர் கொலை வழக்கு : சி.பி.ஐ., கடும் நடவடிக்கை நவம்பர் 14,2018\n'பொய் சொல்லும் பழக்கம் எனக்கில்லை': ராகுலுக்கு, 'டசால்ட்' தலைவர் பதிலடி நவம்பர் 14,2018\nகேரள டி.எஸ்.பி., தற்கொலை நவம்பர் 14,2018\nமோடிக்கு எதிரான வழக்கு சுப்ரீம் கோர்ட் விசாரிக்கும் நவம்பர் 14,2018\nஇதே நாளில் அன்று நவம்பர் 14,2018\nசிறுவர் மலர் : வாழ்க்கையை மாற்றிய கணக்கு வாத்தியார்\nபொங்கல் மலர் : 'சிக்ஸ் பேக்' நந்திதா\nவேலை வாய்ப்பு மலர்: தமிழக அரசில் அதிகாரி பணி\nநலம்: மன நோயை குணப்படுத்த மருந்துண்டு\n1. இது உங்கள் இடம்\nபதிவு செய்த நாள் : ஏப்ரல் 24,2016 IST\nவிரைவில் தேர்தல் வரவிருக்கிறது; ஆனால், சிலர் தேர்தலை ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்வதில்லை. அத்துடன், பலர் ஓட்டு போட ஓட்டுச்சாவடிக்கே செல்வதில்லை. அன்று, 'டிவி' பார்த்து, விருந்து சாப்பிட்டு, பொழுதை கழிக்கின்றனர். ஓட்டு போடுவோரில் சிலர், ஏதோ ஒரு கட்சிக்கு ஓட்டு போட்டுவிட்டு வந்து விடுகின்றனர். தேர்தலன்று சில விஷயங்களை ஞாபகம் வைத்துக் கொள்வது ..\nபதிவு செய்த நாள் : ஏப்ரல் 24,2016 IST\nஒருவர் வாழ்ந்த வாழ்க்கை வரலாறாகவோ, காவியமாகவோ ஆவதில்லை. ஆண்டவனால் ஆசிர்வதிக்கப்பட்ட ஆயிரத்த��ல் ஒருவருக்கு தான், வாழ்க்கை, வரலாறு சொல்லக்கூடிய காவியமாக இருக்கிறது. அந்த ஆயிரத்தில் ஒருவர் தான் நடிகையர் திலகம் சாவித்திரி. அவரது வாழ்க்கை வரலாற்றை இங்கு தொடராக தொகுத்து வழங்குகிறார் கட்டுரையாசிரியர்.பிரபல இந்தி திரையுலகின், சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனிடம், ..\nபதிவு செய்த நாள் : ஏப்ரல் 24,2016 IST\n'பத்திரிகைகளை நாளேடு, வார ஏடுன்னு சொல்கின்றனரே... 'ஏடு'ங்கிறது ஓலைச் சுவடியை குறிக்கும் சொல். அதன்பின், அச்சிடப்பட்ட இதழ்களையும் ஏடுன்னு சொல்றது வழக்கமாகி விட்டது. ஆனா, புத்தகத்தை மட்டும் நூல்ன்னு சொல்றோமே தவிர, ஏடுன்னு ஏன் சொல்றதில்ல' என்று நடுத்தெரு நாராயணனிடம் கேட்டேன்.'ஏடுங்கிறது புத்தகத்தையும் குறிக்கிற சொல் தான். 'ஏட்டு சுரைக்காய் கறிக்குதவாது'ன்னு ..\nபதிவு செய்த நாள் : ஏப்ரல் 24,2016 IST\nகே.சங்கரன், ஆலந்தூர்: அனைத்து கட்சிகளாலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒரே கொள்கையாக எதை கருதுகிறீர்கள்உங்களுக்கு தெரியாதா என்ன 'சந்தர்ப்பவாதம்' - இது தான், இன்று அனைத்து கட்சிகளின் ஒரே கொள்கை ப.குருதேவி, சோமனூர்: இந்தக் காதில் வாங்கி, அந்த காதில் விட்டு விடுவது சரியா, தவறா ப.குருதேவி, சோமனூர்: இந்தக் காதில் வாங்கி, அந்த காதில் விட்டு விடுவது சரியா, தவறாஒரு விஷயத்தில் சரி அது, நாம் விரும்பாவிட்டாலும், வலுக்கட்டாயமாக மற்றவர் பற்றி கூறப்படும் வம்பு, ..\n5. மனக்கவலை மாற்றல் எளிது\nபதிவு செய்த நாள் : ஏப்ரல் 24,2016 IST\nமனக்கவலை மாற்றல் அரிது என்கிறார் வள்ளுவர். மன்னிக்க வேண்டும் ஐயனே மனக்கவலை மாற்றல் எளிது தான். கவலைப்பட்டு உடல் மற்றும் மனநலத்தை கெடுத்து, அனைத்தையும் பறி கொடுத்தவர்கள் போல், பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டு, நோயாளிகள் போல் ஆகிவிட்ட நம் மக்களை மீட்டெடுக்க வேண்டும். முடியாது எனக் கூறி, இவர்களுக்கு கதவடைக்க இயலாது, ஐயனே மனக்கவலை மாற்றல் எளிது தான். கவலைப்பட்டு உடல் மற்றும் மனநலத்தை கெடுத்து, அனைத்தையும் பறி கொடுத்தவர்கள் போல், பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டு, நோயாளிகள் போல் ஆகிவிட்ட நம் மக்களை மீட்டெடுக்க வேண்டும். முடியாது எனக் கூறி, இவர்களுக்கு கதவடைக்க இயலாது, ஐயனேகவலை என்பதை, இரு பெரும் பிரிவுகளுக்குள் அடக்கி ..\n6. மிஸ்டு கால் உறுப்பினர்\nபதிவு செய்த நாள் : ஏப்ரல் 24,2016 IST\nஜகஜ்ஜால பிரதாபனின் கைபேசி சிணுங்கியது. சட்டைப்பையிலிருந்து எடுத்து பார்த்ததில், குறுஞ்செய்தி வந்திருந்தது; பொத்தானை அழுத்தி வாசித்தான்...'அன்பரே... ஊதா கட்சியில் சேர வேண்டுமா கீழ்க்கண்ட எண்ணுக்கு, 'மிஸ்டு கால்' கொடுங்கள் 9988776655' என்றிருந்தது.ஜகஜ்ஜால பிரதாபனின் கண்கள், குயுக்தியாய் மின்னின. உதடுகளை வளைத்து, சுழித்து, பற்களால் வலிக்காமல் கடித்தான். நெற்றியும், ..\nபதிவு செய்த நாள் : ஏப்ரல் 24,2016 IST\nமீண்டும் தீவிரவாத கதையை இயக்கும் மணிரத்னம்கடந்த, 1992ல், தீவிரவாதத்தை மையப்படுத்தி, ரோஜா என்ற படத்தை எடுத்தார் மணிரத்னம். அதன்பின், தீவிரவாத கதையை தொடாதவர், தற்போது, கார்த்தி - சாய் பல்லவி நடிப்பில், தீவிரவாத கதையை இயக்க உள்ளார். முழுக்க முழுக்க காஷ்மீரில் எடுக்க உள்ள இப்படத்தில், சில வெளிநாட்டு வில்லன்களை தீவிரவாதிகளாக நடிக்க வைக்கவிருக்கிறார்.— சினிமா ..\n8. முத்துக்குமார் சுவாமிக்கு அரோஹரா\nபதிவு செய்த நாள் : ஏப்ரல் 24,2016 IST\nசென்னையிலுள்ள, தரும மிகு கந்த கோட்டத்தில் அருள் புரியும் முருகன் கோவிலில், ஒரு சமயம், அடியார்கள் எல்லாம் கூடி, 'நம் கோவிலுக்கு உற்சவ விக்ரகம் வேண்டும்...' என்று முடிவெடுத்தனர்.சிற்ப சாஸ்திர திறமைசாலிகளைக் கொண்டு, பஞ்சலோகத்தில், உற்சவ விக்ரகம் ஒன்றை வார்த்து முடித்தனர். பின், வார்ப்படத்தை பிரித்த போது, விக்ரகம், 'பளபள'வென மின்னி, ஒளி வீசியது. ஆனால், ஆங்காங்கே சிறு ..\nபதிவு செய்த நாள் : ஏப்ரல் 24,2016 IST\nகண்ணதாசன் எழுதிய, 'எண்ணங்கள் ஆயிரம்' நூலிலிருந்து: நல்ல உள்ளமும், ஞாபக மறதியும் படைத்த பொதுமக்களே...உங்களை வணங்குகிறோம்; தெய்வம் வரம் கொடுப்பது போல, எங்களுக்கு பதவி கொடுத்து, உங்களை வாழ வைக்க வந்த எங்களை, வாழ வைக்கிறீர்கள் என்பதால், உங்களை மதிக்கிறோம்.அரசியல்வாதிகளான நாங்கள் அன்று எப்படி இருந்தோம், இன்று எப்படி இருக்கிறோம் என்று நீங்கள் ஆராயக் கூடாது. அன்று ..\nபதிவு செய்த நாள் : ஏப்ரல் 24,2016 IST\nஅன்புள்ள அம்மா —என் வயது, 24; திருமணமாகி, இரண்டு ஆண்டுகள் ஆகின்றன. என் கணவர் கை நிறைய சம்பாதிக்கிறார். நான் படித்திருந்தாலும், என்னை வேலைக்குப் போய் கஷ்டப்பட வேண்டாம் என்று சொல்லி விட்டார். பொழுதுபோக்கிற்காக கைவினைப் பொருட்களைத் தயார் செய்து, தெரிந்தவர்களுக்கு விற்கிறேன். என்னை உள்ளங்கையில் வைத்துத் தாங்குகிறார் என் கணவர். தாம்பத்ய வாழ்க்கையிலும் எந்தக் ��ுறையும் ..\n11. சாந்தி முகூர்த்தத்திற்கு நல்ல நேரம் பார்ப்பது ஏன்\nபதிவு செய்த நாள் : ஏப்ரல் 24,2016 IST\nஏப்., 26 - வராக ஜெயந்திதிருமண முகூர்த்தம் குறிக்கும் போது, சாந்தி முகூர்த்தத்திற்கும் நல்ல நேரம் பார்த்து குறிப்பர். நல்ல நேரத்தில் மணமக்கள் மகிழும் போது, நல்ல குழந்தைகள் பிறப்பர். காலம் தவறி உறவு கொண்டு பிறக்கும் பிள்ளைகளால், பிரச்னை தான் எழும்.காஷ்யபர் என்ற முனிவருக்கு, திதி என்ற மனைவி உண்டு. இவளுக்கு, ஒருநாள், தெய்வ வழிபாட்டுக்குரிய மாலை நேரத்தில் கணவருடன் கூட ஆசை ..\nபதிவு செய்த நாள் : ஏப்ரல் 24,2016 IST\nவாக்குறுதிகளைவக்கணையாய் கூறிவாக்கு கேட்டு வரப் போகின்றனர்பாரீன் மாதிரிஆக்குவேன் என்பார் ஒருவர்...'சரக்கே' கிடையாதென்பார் மற்றொருவர்...வெற்றி பெற்றதும்சரக்கை ஏற்றிபாரீனுக்கேபறந்து விடுவர்பாரீன் மாதிரிஆக்குவேன் என்பார் ஒருவர்...'சரக்கே' கிடையாதென்பார் மற்றொருவர்...வெற்றி பெற்றதும்சரக்கை ஏற்றிபாரீனுக்கேபறந்து விடுவர்ஓட்டுப் போடமெட்ரோ ரயிலில் கூடமெனக்கெட்டு கூட்டி வருவர்...ஓட்டு போட்டு முடிந்ததும்பாசஞ்சர் ரயிலில் கூடஏற்றி விட ..\nபதிவு செய்த நாள் : ஏப்ரல் 24,2016 IST\nமாலை, கதிரவன் அஸ்தமிக்கும் வேளை; வேலைக்கு சென்றவர்கள், அவரவர் வீட்டிற்கு, திரும்பியபடி இருந்தனர். மணி, 7:30 ஆகியும், வேலைக்கு சென்ற மகள் சரண்யா, இன்னும் வரவில்லையே என்று, கணவனிடம் புலம்பினாள் யசோதா.''விடுபுள்ள... அவ என்ன சின்னப்புள்ளயா...'' என்றார் ராமசாமி.கணவரிடம் இருந்து இப்படி ஒரு பதில் வருமென்று, அவள் எதிர்பார்க்கவே இல்லை. அவளது மன உளைச்சலையும், சுமைகளையும் பங்கிட, ..\n14. எப்படி எல்லாம் கல்லா கட்டுறாங்க\nபதிவு செய்த நாள் : ஏப்ரல் 24,2016 IST\nரஷ்யா மற்றும் துருக்கியின் எல்லையில் அமைந்துள்ள நாடு ஜார்ஜியா. இங்கு, மூட நம்பிக்கை அதிகம். அதுவும், 'மொபைல் போன்கள், சைத்தானின் கருவி...' என்ற பிரசாரம், இங்கு கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது. இதனால், மொபைல் போன்கள் வாங்குவதை, பெரும்பாலானோர் தவிர்த்து வருகின்றனர். ஆனால், விற்பனையாளர்கள், கில்லாடிகள் அல்லவாதங்கள் கடைகளுக்கு பாதிரியார்களை அழைத்து வந்து, மொபைல் போன்களை ..\nபதிவு செய்த நாள் : ஏப்ரல் 24,2016 IST\nஒரு காலத்தில், கணவனை இழந்த பெண்களை பார்ப்பதோ, அவர்களை வீட்டு விசேஷங்களுக்கு அழைக்கவோ மாட்டார்கள். இன்றும் கூட, ஒரு சிலர், இரக்கமின்றி இப்பெண்களை நல்ல காரியங்களில் இருந்து ஒதுக்கித் தான் வைக்கின்றனர். ஆனால், கர்நாடகாவில் உள்ள, குத்ரோலரி கோகர்ணநாத கோவிலில், கணவனை இழந்த பெண்கள் பூசாரிகளாக பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்.இக்கோவிலில், இரு ஆண்டுகளுக்கு முன், கணவனை இழந்த ..\nபதிவு செய்த நாள் : ஏப்ரல் 24,2016 IST\nவாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் உள்ளதா என்பதை தெரிந்து கொள்ள, EPIC என டைப் செய்து, இடைவெளி விட்டு வாக்காளர் அடையாள அட்டை எண்ணை டைப் செய்து, 9444123456 என்ற எண்ணுக்கு குறுஞ்செய்தி அனுப்பவும். 'No Record found' என்று வந்தால், 1950 என்ற எண்ணைத் தொடர்பு கொண்டு உறுதி செய்து கொள்ளவும். வாக்களிப்பது நம் கடமை. வாக்களிக்கும் உரிமை பட்டியலில் உள்ளதா என்பதை உறுதி செய்வது நம் பொறுப்பு.வெயில் ..\n17. கொதிக்கும் ஆறு; மடியும் விலங்குகள்\nபதிவு செய்த நாள் : ஏப்ரல் 24,2016 IST\nதென் அமெரிக்காவில் உள்ள நாடு பெரு; இங்கு தான், உலகின் மிகப் பெரிய ஆறுகளில் ஒன்றான, அமேசான் ஆறு பாய்கிறது.இங்குள்ள அடர்ந்த வனப் பகுதியில், மயாண்டுகாவு என்ற இடத்தில், 6.4 கி.மீ., நீளம் உள்ள ஒரு சிற்றாறு பாய்கிறது. இதை, 'கொதிக்கும் நதி' என, அழைக்கின்றனர் அப்பகுதி மக்கள்.இந்த ஆற்றின் நீர், 50 - 90 டிகிரி செல்சியஸ் வெப்பத்திலும், சில இடங்களில், 100 டிகிரி செல்சியசை தாண்டி, கொதிக்கிறது. ..\n18. சோனியாவுக்கு அடுத்தாக இன்னசென்ட்\nபதிவு செய்த நாள் : ஏப்ரல் 24,2016 IST\nமலையாள நடிகரும், கம்யூ., எம்.பி.,யுமான இன்னசென்ட், பார்லிமென்டில் பேசும் போது, தான் ஒரு புற்று நோயாளி என்றும், நோயுடன் போராடி வெற்றி பெறுவேன் என்றும் கூறி, 'எம்.பி.,களின் வருகை பதிவேட்டில், சோனியா பெயருக்கு அடுத்து, என் பெயர் இருக்கிறது. கையெழுத்து போடும் போது, பக்கத்தில் நான் இருந்தாலும், அவர், என்னை கண்டுகொள்வதில்லை. யாரையும் கவனிக்காமல், வேகமாக நடந்து ..\n19. செவ்வாயில் உருளை கிழங்கு\nபதிவு செய்த நாள் : ஏப்ரல் 24,2016 IST\n'செவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள் வாழ முடியுமா...' என, ஆய்வு செய்து வருகிறது, அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசா. இன்னும் சில ஆண்டுகளில், அங்கு, மனிதர்களை குடியமர்த்துவதற்கான வேலையும் வேகமாக நடக்கிறது.இந்நிலையில், செவ்வாய் கிரகத்தில், உருளைக் கிழங்கு விவசாயம் செய்வதற்கான ஆராய்ச்சியை தீவிரப் படுத்தியுள்ளது நாசா. இதற்காக, பெரு நாட்டின் லிமா நக���ில், இடம் தேர்வு ..\nபதிவு செய்த நாள் : ஏப்ரல் 24,2016 IST\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tutyonline.net/view/32_168023/20181109133440.html", "date_download": "2018-11-13T22:08:28Z", "digest": "sha1:M6YWFAO53ZE6OLXXFEEJEWFZSCWTUVKU", "length": 8324, "nlines": 66, "source_domain": "www.tutyonline.net", "title": "தொலைபேசி இணைப்பு வழக்கு: மாறன் சகோதரர்களின் மனு தள்ளுபடி", "raw_content": "தொலைபேசி இணைப்பு வழக்கு: மாறன் சகோதரர்களின் மனு தள்ளுபடி\nபுதன் 14, நவம்பர் 2018\n» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்\nதொலைபேசி இணைப்பு வழக்கு: மாறன் சகோதரர்களின் மனு தள்ளுபடி\nசட்டவிரோத தொலைபேசி இணைப்பு வழக்கில் குற்றச்சாட்டு பதிவை ரத்து செய்ய மாறன் சகோதரர்கள் அளித்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.\nஇந்த மனுவை இன்று விசாரித்த நீதிபதிகள் மாறன் சகோதரர்கள் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். தவிர, குற்றச்சாட்டுகளை புதிதாக பதிவு செய்யவும் உத்தரவிட்டனர். காங்கிரஸ் ஆட்சியின் போது திமுகவை சேர்ந்த திமுக.,வின் தயாநிதி மாறன், மத்திய தொலைத்தொடர்பு அமைச்சராக இருந்தார். இந்நிலையில் சென்னை போட் கிளப்பில் உள்ள வீட்டில் சட்டவிரோதமாக டெலிபோன் எக்ஸ்சேஞ்ச் வைத்து, அதன்மூலம் தனது சகோதரர் நிறுவனமான டிவி நிறுவனத்துக்கு உபயோகப்படுத்தி வந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.\nஇந்த வழக்கில், இதற்கு ஆதாரமில்லை என மாறன் சகோதரர்கள் உட்பட அனைவரும், விடுவிக்கப்பட்டனர். இதை எதிர்த்து சிபிஐ தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அதில் , மாறன் சகோதரர்கள் உட்பட 7 பேரும் மீண்டும் வழக்கை சந்திக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் தெரிவித்தது. இந்த விசாரணை தொடர்ந்து நடக்கும், என சிபிஐ நீதிமன்றம் அறிவித்த நிலையில், குற்றப்பத்திரிகையை ரத்து செய்ய மாறன் சகோதரர்கள் தரப்பில் சென்னை உயர்நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை இன்று விசாரித்த நீதிபதிகள் மாறன் சகோதரர்கள் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். தவிர, குற்றச்சாட்டுகளை புதிதாக பதிவு செய்யவும் உத்தரவிட்டனர்.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப���பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nவருகின்ற தோ்தலில் திமுக.வுடன் இணைந்து பணியாற்ற முடிவு : சீதாராம் யெச்சுரி பேட்டி\nடிசம்பருக்குள் 1000 பள்ளிகளில் பயோமெட்ரிக் வருகைப்பதிவு : அமைச்சா் செங்கோட்டையன்\nமார்த்தாண்டம் பாலம் குறித்து அச்சப்பட வேண்டாம் : கோட்ட பொறியாளர் வேண்டுகோள்\nதமிழக அரசுக்கு விதிக்கப்பட்ட 2 கோடி ரூபாய் அபராதம் : சென்னை உயர்நீதிமன்றம் தடை\nஇலவசங்கள் மக்களின் உற்பத்தி திறனை குறைக்கும் : அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி\nநன்றாக பளு தூக்குபவர் என்ற அர்த்தத்தில் பலசாலி என்று கூறியிருப்பார்: ரஜினியை கலாய்த்த வைகோ\nதர்மபுரி பிளஸ்-2 மாணவி பாலியல் பலாத்காரம்: போலீசாரால் தேடப்பட்ட வாலிபர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nadappu.com/vivek-jeyaraman-law-education-statement/", "date_download": "2018-11-13T23:22:42Z", "digest": "sha1:XCYUCI7APHBIAYUGMFF25ZCWN7M6RL5I", "length": 15395, "nlines": 146, "source_domain": "nadappu.com", "title": "சட்டப் படிப்பு சர்ச்சைக்கு விவேக் ஜெயராமன் விளக்கம்...", "raw_content": "\nவல… வல… வலே… வலே..\nவல… வல… வலே… வலே..\nசென்னையில் மு.க.ஸ்டாலினுடன் சீதாராம் யெச்சூரி சந்திப்பு..\nதிருச்செந்தூரில் சூரசம்ஹாரம் : லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு..\nஇலங்கை நாடாளுமன்றம் நாளை கூடுகிறது: சபாநாயகர் கரு.ஜெயசூர்யா..\nஇலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு இடைக்காலத் தடை: உச்ச நீதிமன்றம் அதிரடிஉத்தரவு\nவைகை அணையில் இருந்து பாசனத்திற்கு நீர் திறக்க முதல்வர் பழனிசாமி உத்தரவு\nசபரிமலைக்கு பெண்கள் செல்ல இடைக்கால தடையில்லை : உச்சநீதிமன்றம்..\nகஜா புயல் : நவ., 16ம் தேதி தமிழகத்திற்கு விடுக்கப்பட்ட ரெட் அலர்ட் வாபஸ்..\nகஜா புயல் நகரும் வேகம் மணிக்கு 4 கிலோ மீட்டராக குறைந்தது : இந்திய வானிலை மையம்..\nதிருவண்ணாமலை கார்த்திகை தீப திருவிழா : நவ. 14ம் தேதி கொடியேற்றம்..\nகஜா புயல் : கடலூர்-பாம்பன் இடையே நாளை மறுநாள் கரையைக் கடக்கும்..\nசட்டப் படிப்பு சர்ச்சைக்கு ��ிவேக் ஜெயராமன் விளக்கம்…\nசட்டப் படிப்பில் முறைகேடாகச் சேர்ந்ததாக ஆதாரமின்றி குற்றம்சாட்டுபவர்கள் சட்டவிளைவுகளைச் சந்திக்க வேண்டி வரும் என விவேக் ஜெயராமன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.\nடாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் 3 ஆண்டு சட்டப்படிப்பில் சசிகலாவின் உறவினர் இளவரசி மகன் விவேக் ஜெயராமன் சேர்ந்ததில் முறைகேடு நடந்ததாகப் புகார் எழுந்தது. வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான 15 சதவிகித இடஒதுக்கீட்டில் மாணவர்களைச் சேர்த்ததில் முறைகேடு நடைபெற்றதாக அந்தப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் வணங்காமுடிமீது குற்றச்சாட்டு எழுந்தது. இந்த விவகாரம் தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. இதுதொடர்பாகச் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், ”சட்டப் பல்கலைக்கழகத்தில் விவேக் ஜெயராமன் போலியான ஆவணங்களைச் சமர்ப்பித்து, என்.ஆர்.ஐ கோட்டா மூலம் மூன்று ஆண்டுகள் கொண்ட எல்.எல்.பி படிப்பில் சேர்க்கை பெற்றிருப்பது மிகவும் கண்டிக்கத்தக்கது. அவர்மீது நடவடிக்கை எடுக்கப்படும். அவர்களின் குடும்பமே ஒரு மோசடிக் குடும்பம். அரசாங்கத்தை ஏமாற்றுபவர்கள் கண்டிப்பாகச் சிறையில் அடைக்கப்படுவர்’’ என்று கூறியிருந்தார்.\nஇந்தநிலையில், தன் மீதான குற்றச்சாட்டுக்கு விவேக் ஜெயராமன் விளக்கமளித்துள்ளார். இதுதொடர்பாக விவேக் ஜெயராமன் தரப்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை:\nஅந்த அறிக்கையில், அமைச்சர் ஜெயக்குமாருக்குக் கண்டனம் தெரிவித்துள்ள விவேக், தனது பெயரைச் சொல்லி குடும்பம் அவதூறுக்கு ஆளாகும் நிலையை இனி எவர் ஏற்படுத்தினாலும், அதற்கான சட்ட விளைவுகளைச் சந்திக்க வேண்டி இருக்கும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.\nசட்டப் படிப்பு விவேக் ஜெயராமன்\nPrevious Postகாவிரி மேலாண்மை அமைக்கவிட்டால் தற்கொலை செய்து கொள்வோம் : அதிமுக எம்பி நவநீத கிருஷ்ணன்.. Next Postகூட்டுறவு சங்கத் தேர்தலில் அதிமுகவினர் முறைகேடு: ஸ்டாலின் குற்றச்சாட்டு\nஜெயலலிதாவின் வாழ்க்கை குறித்து அவதூறு பரப்பினால் சட்டரீதியான நடவடிக்கை: விவேக் ஜெயராமன்\nஎந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான்- 3 : என். விஜயா, குழந்தை வளர்ப்பு ஆலோசகர்\nஎந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் – 2 : என். விஜயா, குழந்தை வளர்ப்பு ஆலோசகர்\nஎந்த���் குழந்தையும் நல்ல குழந்தைதான் – 1: என். விஜயா, குழந்தை வளர்ப்பு ஆலோசகர்\nதமிழகத்தில் பாஜக வளர்கிறதா… சிரிப்புத்தான் வருகிறது: ஸ்டாலின் (தி இந்துவில் வெளியான ஆங்கிலப் பேட்டியின் தமிழாக்கம்)\nசுவிட்சர்லாந்திலேயே அப்படி என்றால் இந்தியாவில் என்னதான் நடக்காது\nஅண்ணா புரிந்த அரசியல் சாகசம்: மேனா.உலகநாதன் (இந்து தமிழ் திசையில் வெளிவந்ததன் முழு வடிவம்)\nதிமுகவுக்கு அண்ணா விதை போட்ட வீடு…\nதிருச்செந்தூரில் சூரசம்ஹாரம் : லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு..\nதிருவண்ணாமலை கார்த்திகை தீப திருவிழா : நவ. 14ம் தேதி கொடியேற்றம்..\nதிருச்செந்துார் சுப்பிரமணிய சாமி கோயிலில் இன்று சூரசம்காரம்…\nசிங்கப்பூர் தெண்டாயுதபாணி கோயிலில் கந்த சஷ்டி 3-ம் நாள் திருவிழா..\nகருப்பு குல்லா நரேந்திர மோடி.. (தீக்கதிரில் வெளியான சுபாஷினி அலியின் சிறப்புக் கட்டுரை)\nநாம் எதையாவது கண்டுபிடித்திருக்கிறோமா: ஆயுதபூஜை குறித்து அண்ணா\nஎம்.ஜி.ஆரைத் தெரியாது என்று அவரிடமே சொன்ன போலீஸ் காரர்: வெங்கடேசன் கிருஷ்ணராஜ் எம்ஜிஆர்\n34 ஆண்டுகளுக்கு முன் இதே நாளில் அப்போலாவில் எம்.ஜி.ஆர் – ஒரு ப்ளாஷ்பேக்: கட்டிங் கண்ணையா\n‘நாம் நினைக்கும் அளவு புற்றுநோய் பெரிய உயிர்கொல்லி அல்ல’..\nஒபிசிட்டி… உடனிருந்து கொல்லும் நண்பன்: கி.கோபிநாத்\nரீஃபைண்டு ஆயில்: நல்ல எண்ணெயா நொல்ல எண்ணெயா\nதாய்ப்பால் எனும் திரவத் தங்கம்: கி.கோபிநாத்\nவல... வல... வலே... வலே..\n: ரஜினியின் பதிலைப் பார்த்து கொதிக்கும் ஊடக இளைஞர்கள்\n7 தமிழர் விடுதலையை வலியுறுத்தி தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர் மிதிவண்டி பேரணி\nஉள்கட்சித் தேர்தலுக்கும் தயாராகிறது திமுக…\nமண்ணை மலடாக்கும் ஆர்எஸ்பதி மரங்கள்: வலுக்கும் எதிர்ப்புக் குரல்…\nசென்னையும் அதன் தமிழும்: நவ-17 முழுநாள் கருத்தரங்கு\n“எனதருமைத் தோழியே..“ : (சிறுகதை) ராஜஇந்திரன் அழகப்பன்\nபால் இயல் : வானம்பாடி கனவுதாசன்\nசென்னையில் மு.க.ஸ்டாலினுடன் சீதாராம் யெச்சூரி சந்திப்பு.. https://t.co/Vu3H5G3GZe\nதிருச்செந்தூரில் சூரசம்ஹாரம் : லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு.. https://t.co/D9t8LOIO9f\nஇலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு இடைக்காலத் தடை: உச்ச நீதிமன்றம் அதிரடிஉத்தரவு https://t.co/EIKEMxs0J7\nசபரிமலைக்கு பெண்கள் செல்ல இடைக்கால தடையில்லை : உச்சநீதிமன்றம்.. https://t.co/LQHqwQbGng\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://p-tamil.webdunia.com/article/regional-tamil-news/bullet-nagaraj-is-not-a-such-rowdy-118091000024_1.html", "date_download": "2018-11-13T23:35:03Z", "digest": "sha1:CWIFJXLSHHVAA5JNMMU754FTCDX2WZGJ", "length": 11411, "nlines": 105, "source_domain": "p-tamil.webdunia.com", "title": "கள்ளநோட்டு, பொம்மை துப்பாக்கி : டுபாக்கூராக வலம் வந்த புல்லட் நாகராஜ்", "raw_content": "\nகள்ளநோட்டு, பொம்மை துப்பாக்கி : டுபாக்கூராக வலம் வந்த புல்லட் நாகராஜ்\nதிங்கள், 10 செப்டம்பர் 2018 (14:10 IST)\nஉயர் காவல் அதிகாரிகளை செல்போனில் மிரட்டி பேசி ஆடியோ வெளியிட்டு தற்போது கைதாகியுள்ள புல்லட் நாகராஜ் ஒரு டுபாக்கூர் பேர்வழி என்பது தெரியவந்துள்ளது.\nதேனியை சேர்ந்த புல்லட் நாகராஜ் என்பவர், மதுரை மத்திய சிறை எஸ்.பி. ஊர்மிளா, தென்கரை ஆய்வாளர் மதனகலாவை செல்போனில் மிரட்டல் விடுத்து வாட்ஸ்-அப்பில் வெளியிட்ட ஆடியோக்கள் வைரல் ஹிட்டானது. அவர் பேசும் ஸ்டைல், ஆங்கிலம் அனைத்தும் பலரையும் சிரிக்க வைத்தது.\nஅந்த ஆடியோவில் தன்னுடைய சிறையில் இருக்கும் சகோதரர் மற்றும் அவரின் ஆட்களுக்கு போலீசார் எந்த சிறை அதிகாரிகளும் தொல்லை கொடுக்கக் கூடாது என எச்சரித்ததோடு, என்னை முடிந்தால் கைது செய்யுங்கள். அப்படி செய்தால் அந்த இடத்திலேயே இறந்து விடுகிறேன் என மிகவும் தெனாவட்டாக பேசியிருந்தார். இதையடுத்து, எஸ்.பி. ஊர்மிளா காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் தேனி போலீசார் புல்லட் நாகராஜை தேடி வந்தனர்.\nஅதேபோல், நேற்று மூன்றாவதாக ஒரு ஆடியோ வெளியிட்டிருந்தார். அதில், என் வீட்டில் என் அப்பா, அம்மா அவர்களை போலீசார் நிறுத்திக்கொள்வதை நிறுத்திக்கொள்ளவேண்டும். அப்படி செய்தால் போலீசார் சிறைக்கு செல்ல வேண்டியிருக்கும். என்னை உங்களால் பிடிக்க முடியாது. நான் நினைத்தால் மட்டுமே உங்களின் முன் வருவேன் என மீண்டும் தெனாவட்டாக பேசியிருந்தார்.\nஇந்நிலையில், இன்று பெரிய குளத்தில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். தென்கரையில் இருசக்கர வாகனத்தில் புல்லட் நாகராஜ் சென்ற போது பெரியகுளம் டி.எஸ்.பி ஆறுமுகம் அவரை விரட்டி சென்று பிடித்துள்ளார்.\nஅவரிடமிருந்து 2 போலி துப்பாக்கிகள், 2 கத்திகள், போலி அடையாள அட்டைகள், போலி நீதிபதி ரப்பர் ஸ்டாம்புகள், வக்கீல் கவுன் கள்ள நோட்டுகள் ஆகியவை கைப்பற்றப்பட்டது. ஆனால், அவர் வழக்கறிஞர் படிப்பை படிக்கவில்லை எனத் தெரிகிறது. மேலும், அவரின் மோட்டா��் சைக்கிளில் பிரஸ் என ஸ்டிக்கர் ஒட்டியுள்ளார். ஆனால், அவர் பத்திரிக்கையாளரும் அல்ல. எனவே, போலியாக பல அடையாள அட்டைகளை தயார் செய்து வலம் வந்துள்ளார் புல்லட் நாகராஜ்.\nவாட்ஸ்-அப் ஆடியோவில் தம்மட்டம் அடித்துக்கொண்டது போல் அவர் ஒன்றும் அவ்வளவு பெரிய ரவுடி இல்லை. சின்ன சின்ன தவறுகளை மட்டுமே செய்து விட்டு சிறைக்கு சென்றுவிட்டு, தன்னை பெரிய ரவுடி போல் அவர் பில்டப் கொடுத்து வந்தார் என அப்பகுதி மக்கள் அவரை பற்றி சிரித்துக்கொண்டே கூறியுள்ளனர்.\nஇதை வைத்து பார்க்கும் போது, புல்லட் நாகராஜ் ஒரு டுபாக்கூர் பேர் வழி என்பதும், செல்போனில் வெத்தாக பில்டப் கொடுத்துள்ளார் என்பதும் தெரியவந்துள்ளது.\nஅம்பானி தொடுக்கும் வர்த்தக போர்: பிளிப்கார்ட், அமேசான் கதி என்ன\n100 சதவீதம் இலவசம் தேவை: சர்கார் குறித்து ரஜினிகாந்த் பரபரப்பு பேட்டி\nஏன் என்ன பாக்க வரல மர்ம உறுப்பை வெட்டி எரிந்த கள்ளக்காதலி\nகடும் நஷ்டத்தை சந்திக்கும் சர்கார் -ரியல் பாக்ஸ் ஆபிஸ் கலெக்சன்\nவிஜய் சேதுபதியை விட 12 கோடி அதிகம் கேட்கும் சிவகார்த்திகேயன்\nநானும் ரவுடிதான்... போலீசாரை மிரட்டிய புல்லட் நாகராஜ் கைது....\nகுளியல் உடையில் வந்த கதாநாயகி\nவிஜய் சேதுபதி பற்றி அருண் விஜய் என்ன சொன்னார் தெரியுமா\nஅக்டோபர் 2ல் 'சர்கார்' பாடல்கள்: அதிகாரபூர்வ அறிவிப்பு\nபியார் பிரேமா காதல்: க்ராண்ட் அப்டேட்\nசபரிமலைக்கு பெண்களை அழைத்து வரமாட்டோம்: குருசாமிகள் உறுதி\nதிமுகவுக்கும் தினகரனுக்கும் தான் போட்டி: கருணாஸ்\nதிமுகவுக்கும் தினகரனுக்கும் தான் போட்டி: கருணாஸ்\nஆறுமுகசாமி ஆணையம் தமிழக அரசுக்கு எழுதிய முக்கிய கடிதம்\nஇலங்கை நாடாளுமன்றம் கலைப்புக்கு தடை: உச்சநீதிமன்றம் அதிரடி\nமுதன்மைப் பக்கம் | எங்களைப் பற்றி | விளம்பரம் செய்தல் | உரிமைத் துறப்பு | எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/1000000018242.html", "date_download": "2018-11-13T22:49:14Z", "digest": "sha1:5XSHN7AGFCRQKBCEJKHXF2MVJWO36I7F", "length": 5708, "nlines": 128, "source_domain": "www.nhm.in", "title": "அரங்கத்தில் அறிமுகம்", "raw_content": "Home :: கவிதை :: அரங்கத்தில் அறிமுகம்\nகட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (��ிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nசமூக யதார்த்தமும் இலக்கியப் புனைவும் தேய்பிறையின் முதல் நாளிலிருந்து ஈஸ்வர அல்லா தேரே நாம்\nசெயற்கை மலர்கள் செய்முறையும் விளக்கங்களும் தமிழ் மூலம் இந்தி கற்றிடுவீர் கார்வழி நாற்பது, களவழி நாற்பது\nவருவாய் வசந்தமே தவத்திரு குன்றக்குடி அடிகளார் நூல் வரிசை - 16 தொகுதிகள் കുറച്ചുകൂടി ഹരിതാഭമായ ഒരിടം\nஅமர சித்ர கதா தமிழ்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newjaffna.net/category/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2018-11-13T23:19:00Z", "digest": "sha1:ICE4KB43MWA4WL5DCVJD32JPVBYDHEZA", "length": 13647, "nlines": 97, "source_domain": "newjaffna.net", "title": "அரசியல் செய்திகள் – NEW JAFFNA", "raw_content": "\nயாழில் பலநூறுவகையான மோசடி, திருட்டுகள் , குற்ற செயல்களையும் (இராணுவ போலிஸ் ) பின்னால் இருந்து இயக்கும் தர்சினி\nஇராணுவ , போலிஸ் துணை\nயாழில் பலநூறு மோசடி, திருட்டுகள்,குற்ற செயல்களையும் (இராணுவ போலிஸ்) பின்னால் இருந்து இயக்கும் சிரஞ்சீவி\nஅரசியல் அறிவிலித்தனத்தால் ஓய்வூதியம் இழந்த தமிழ் உறுப்பினர்களின் விபரம்\nஐந்து வருடங்கள் நிறைவடைவதற்கு முன்பாக 08ஆவது நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமையினால், ஏராளமான உறுப்பினர்கள் தமக்கான ஓய்வூதியத்தினை இழந்துள்ளனர். கலைக்கப்பட்ட நாடாளுமன்றத்தின் முதல் அமர்வு 01 செப்டம்பர் 2015ஆம் ஆண்டு இடம்பெற்றது. இதற்கமைய, சுமார் 03 வருடங்களும் 02 மாதங்களுமே கலைக்கப்பட்ட நாடாமன்றத்தின் ஆயுட்காலம்...\tRead more »\nதமிழரசுக் கட்சியிலிருந்து சுமந்திரனை நீக்குங்கள் – மாவைக்கு மறவன்புலவு சச்சிதானந்தன் கடிதம்\nதமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் , தமிழரசு கட்சியின் உப செயலாளருமான எம். ஏ. சுமந்திரனை கட்சியில் இருந்து நீக்குமாறு தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசாவுக்கு , சிவசேனா அமைப்பின் தலைவர் மறவன்புலவு சச்சிதானந்தன் கடிதம் அனுப்பியுள்ளார்....\tRead more »\nஊர் சாதிபுத்தியை காட்டிய சுத்துமாத்துச் சுமந்திரன்\nசுத்துமாத்துச் சுமந்திரன் ஒரு கிறீஸ்த சமூகத்தை சார்ந்தவர். இவருடைய சொந்த ஊர் வடமராட்சி கிழக்கு பகுதி அதிலும் கரையோரத்தவர். காட்டு வாசியான சுமந்திரன் தனது ஊர்புத்தியையும் தனது சாதிபுத்தியையும் தனது சொல்லாடலில் காட்டி உள்ளார். இவர்கள் தமிழ் தேசிய கூட்டமைப்புக்குள்...\tRead more »\nறணிலை உயிருடன் கொலை செய்த தமிழ் தேசிய கூட்டமைப்பு\nமகிந்தவுக்கு சிங்கள ஆதரவை பெருக்க நிபந்தனைகள் ஏதுமின்றி ரணிலுக்கு ஆதரவு என்று அறிக்கை விட்ட தமிழ்க் கூட்டமைப்பு. தமிழ் தேசிய கூட்டமைப்பினர் றணிலுக்கு ஆதரவு என்று அறிக்கை விட்டு மகிந்தவுக்கு சிங்கள அறுதிப்பெரும்பாண்மை பலத்தை தமிழ் தேசிய கூட்டமைப்பு கொடுத்துள்ளனர். நிபந்தனையற்றவகையில்...\tRead more »\nஇந்தியாவுடன் கலந்துரையாடியே இறுதி முடிவு: கூட்டமைப்பு\nசர்வதேசத்துடனும், இந்திய நாட்டுடனும் கலந்துரையாடிய பின்னரே தமது ஆதரவு யாருக்கு என்பது தொடர்பான தீர்மானத்தை எடுக்கவுள்ளதாக கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. யாழில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடமபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்துத் தெரிவித்தபோதே இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா...\tRead more »\nஜனாதிபதி மைத்திரி ஒரு சாரைப்பாம்பு – பொன்சேகா\nநான் சாரைப்பாம்புகளை கொன்று பாவம் தேடிக்கொள்பவன் அல்ல என சாரைப்பாம்பால் அமைச்சர் ஆக்கபட்ட போலிப் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். அவர் தனது உத்தியோகபூர்வ முகப்புத்தக பக்கத்திலேயே இந்த தகவலை பதிவிட்டுள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை கொலைச் செய்வதற்கான...\tRead more »\nபுதிய பிரதமர் நியமனம் சட்டரீதியானது – இலங்கை சட்டத்தரணிகள் சங்கம்\nபுதிய பிரதமர் ஒருவரை ஜனாதிபதி நியமித்தது சட்ட ரீதியானது என இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் அறிவித்துள்ளது. அச்சங்கத்தின் தலைவர் சட்டத்தரணி யு.ஆர்.டி. சில்வா இதனை தெரிவித்துள்ளார். ஜனாதிபதி 19 ஆவது திருத்தச் சட்டத்தின்படியே செயற்பட்டுள்ளார் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதிக்கு...\tRead more »\nகவிழந்தது நல்லாட்சி:மஹிந்த புதிய பிரதமர்\nகொழும்பில் நடந்த திடீர் அரசியல்புரட்சி காரணமாக நல்லாட்சி அரசு கவிழ்ந்துள்ளது. புதிய நல்லாட்சி அரசின் பிரதமராக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவாகியுள்ளார். போலிஸ் மா அதிபர் பூஜித ஜெயசுந்தர வீட்டுக்கு ���னுப்பபட உள்ளார். அங்கஜன் இராமநாதனின் பாராளுமண்ற உறுப்புரிமை...\tRead more »\nவிஜயகலாவிற்கு விடுதலை – பிரபாகரன் படத்திற்கு லைக் செய்தவருக்கு சிறை\nவிடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளைப் பிரபாகரனின் படத்துடன் பதிவிடப்பட்ட வாழ்த்துச் செய்தியை லைக் செய்து பகிர்ந்து கொண்டார் என்ற குற்றச்சாட்டில் கைதான தமிழ் இளைஞர் ஒருவரை 10 மாதங்களுக்குப் பின் கொழும்பு மேல் நீதிமன்றம் பிணையில் செல்ல அனுமதித்தது. சர்ச்சைக்குரிய...\tRead more »\nகாற்றில் பறந்தது சம்பந்தனின் வாக்குறுதி\nஅரசியல் கைதிகளின் விடுதலை குறித்து. பிரதமர், சட்டமா அதிபர் உள்ளிட்ட தரப்புகளுடன் கலந்துரையாடி, அடுத்த வாரம் முடிவு செய்யலாம் என்று, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மீண்டும் ஒரு வாக்குறுதியைக் கொடுத்து அனுப்பியுள்ளார் சிறிலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன....\tRead more »\nசேதுவுக்கு உத்தரவு கொடுத்த நோர்வே பிரதமர்\nசேது – றணில் சந்திப்பு\nசேது – UN செயலாளர் சந்திப்பு\nசேது – UN பாங்கி மூன் சந்திப்பு\nயாழ் சிறுமி பாலியல் வன்கொடுமை 17 வருட கடூழிய சிறை விதித்த நீதிமன்றம்\nயாழில் இராணுவ பாதுகாப்பு உள்ள கீரிமலை அம்மாச்சி உணவகம் மீது தாக்குதல்\nகோர விபத்து…இளைஞன் ஸ்தலத்தில் பலி….\nசீயாக்காடு இந்து மயாணத்தை புனரமைப்பு செய்து தருமாறு மக்கள் கோரிக்கை\nயாழ் கொட்டடியில் கத்திமுனையில் 18 தங்கப் பவுண் நகைக கொள்ளை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puradsifm.com/2018/10/28/thanu-sri/", "date_download": "2018-11-13T21:58:34Z", "digest": "sha1:3S3NYT3FO3CELDRVVAHGPATBLTKWLFU2", "length": 9280, "nlines": 87, "source_domain": "puradsifm.com", "title": "பாலியல் வன்முறையில் இருந்து எப்படி தப்பிப்பது என ஆபாசமாக செய்து காட்டி வீடியோ வெளியிட்ட பிரபல நடிகை.! வீடியோவை பாருங்கள்..! - Puradsifm.com | Puradsifm.com", "raw_content": "\nதளபதியின் அடுத்த திரைப்படம் அட்லீயுடன் ” ஆள போறான் தமிழன்”...\nசர்கார்” திரைப்பட குழுவின் வெற்றிக் கொண்டாட்டம்.\nவிஸ்வாசம் திரைப்பட சூட்டிங் முடிந்த பின் தல அஜித்தின் நியூ...\nஎன் நீண்ட நாள் கனவு நிறைவேறி உள்ளது” தல இவர்...\nதல ரசிகர்களை நள்ளிரவில் மகிழ்வித்த விஸ்வாசம் புதிய அப்டேட்..\nஜோதிகாவின் துள்ளலான நடிப்பில் “காற்றின் மொழி” ட்ரைலர்..\nகுடும்பத்தினர் உடன் சென்று “சர்கார்” திரைப்படத்தை ரசித்த தல அஜித்.\nதனது 2 வயது க��ழந்தையுடன் “வாயாடி பெத்த புள்ள” பாடலை...\nஇணையத்தில் வெளியாகி சக்கை போடு போடும் Simtaangaran பாடல் Video...\nநடிகர் விஜய்க்கு முதலமைச்சர் ஆகும் எண்ணம் வந்துவிட்டது.\nபாலியல் வன்முறையில் இருந்து எப்படி தப்பிப்பது என ஆபாசமாக செய்து காட்டி வீடியோ வெளியிட்ட பிரபல நடிகை.\nமீ2 சர்ச்சை தலைக்கு மேல் போய்கொண்டிருக்கின்றது. சின்மயி தொடங்கி பலரும் இந்த மீ2 இயக்கத்தை கலக்கிக் கொண்டிருக்கின்றனர். முடிந்துவிட்டது என நினைக்கும் போது புதிதாக ஒன்று ஆரம்பமாகிவிடுகிறது. இந்த நிலையில் விஷால் திரைப்படமான “தீராத விளையாட்டு பிள்ளை”\nதிரைப்படத்தில் நடித்த தனுஸ்ரீ தத்தா நானா படேகர் தன்னை பாலியல் தொல்லை செய்ததாக மீடுவில் பதிவிட்டார். அதற்கு எதிராக ராக்கி சாவந்த் பிரச்சனை ஆரம்பித்தார். இந்த நிலையில் பாலியல் வன்முறையில் இருந்து எப்படி தப்பிப்பது எப்படி என வீடியோ ஒன்றை வெளியிடுள்ளார்.\nஅதில் முற்று முழுவதும் ஆபாசம் மட்டுமே இருக்கின்றது. நீங்களும் பாருங்கள்..பாலியல் வன்முறையில் இருந்து எப்படி தப்பிப்பது என ஆபாசமாக செய்து காட்டி வீடியோ வெளியிட்ட பிரபல நடிகை.பாலியல் வன்முறையில் இருந்து எப்படி தப்பிப்பது என ஆபாசமாக செய்து காட்டி வீடியோ வெளியிட்ட பிரபல நடிகை.\nசெல்போன்ல நிர்வாண செல்பி எடுத்து காதலன் / காதலிக்கு அனுப்புறீங்களா\nநடிகர் விஜய்க்கு முதலமைச்சர் ஆகும் எண்ணம் வந்துவிட்டது.\nஈழ சினிமா தற்போதுதான் ஆரோக்கியமான பாதையில் செல்ல ஆரம்பித்திருக்கிறது –...\nடாப்மாஸ் என்ற பெயரில் பெண்கள் செய்யும் கேவலம்.\nதளபதியின் அடுத்த திரைப்படம் அட்லீயுடன் ” ஆள போறான் தமிழன்” \nசர்கார்” திரைப்பட குழுவின் வெற்றிக் கொண்டாட்டம்.\nவிஸ்வாசம் திரைப்பட சூட்டிங் முடிந்த பின் தல அஜித்தின் நியூ லுக்..\nஎன் நீண்ட நாள் கனவு நிறைவேறி உள்ளது” தல இவர் தான் உலகை ஆள வேண்டும்” விக்னேஷ் சிவன் டுவிட்..\nதல ரசிகர்களை நள்ளிரவில் மகிழ்வித்த விஸ்வாசம் புதிய அப்டேட்..\nமேடையில் காஜல் அகர்வாலுக்கு நடந்த பாலியல் சீண்டல். அதிர்ந்து போன படக்குழு..\n33 மூன்று வயதில் பிரபல இயக்குனரை திருமணம் செய்துகொண்ட பிரபல தமிழ் திரைப்பட நடிகை..\n“சர்கார்” திரைப்பட உண்மையான வசூல் இது தானாம். 28 கோடி வரை நஷ்டமாம் சர்கார்.\nதொடர்ந்து 12 நாட்கள் பேரிச்சம் பழத்தை இப்படி செய்து சா���்பிடுங்கள். அதன் பின் பாருங்கள் உங்கள் வீட்டிற்கு நீங்கள் தான் ராஜா..\nஇந்த வார ஹிட் நியூஸ்\nநிர்வாண போட்டோவை பதிவேற்றி ரசிகர்களை குஷிபடுத்திய ராதிகா ஆப்தே..\nஆண் பெண் விந்தணுக்கள் பெண்ணின் கருவறைக்கு சென்று செய்யும் செயலை பார்த்து இருகின்றீர்களா. ஒரு முறை பாருங்கள் கண்ணீர் சிந்துவீர்கள்..\nஈழத்தில் அறிமுகமாகும் பெண் இயக்குனர் – “தலைமுறை மாற்றம்” குறும்படம் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://unmaiyanavan.blogspot.com/2014/06/blog-post_5326.html", "date_download": "2018-11-13T22:34:37Z", "digest": "sha1:O4M3XOT7KO3WDQRAWU2EVO3IOYDDL23Y", "length": 12312, "nlines": 141, "source_domain": "unmaiyanavan.blogspot.com", "title": "உண்மையானவன்: பொன்னியின் செல்வனை திரும்பிப் பார்ப்போம் - வலைச்சரத்தின் ஐந்தாம் நாள்", "raw_content": "\nபொன்னியின் செல்வனை திரும்பிப் பார்ப்போம் - வலைச்சரத்தின் ஐந்தாம் நாள்\nவலைச்சரத்திற்குள் சென்று பார்க்காத நண்பர்களுக்காக,\nஇன்றைக்கு யாரை அறிமுகப்படுத்தலாம்னு யோசித்த பொழுது, பொன்னியின் செல்வன் தான் ஞாபகத்துக்கு வந்தார். அவர் ஞாபகத்துக்கு வருவதற்கு காரணம், கடந்த இரண்டு வாரங்களாக நான், பொன்னியின் செல்வனைத்தான் மூன்றாவது முறையாக மிகவும் நிதானமாக புகைவண்டியில் படித்துக்கொண்டு அலுவலகத்துக்கு சென்று வருகிறேன்.\nஏற்கனவே ஒரு குழு பொன்னியின் செல்வன் என்ற பெயரில் யாஹூ குழுமத்தில் (yahoo groups) இயங்கி வருகிறது. அதனால் நிச்சயமாக வலைப்பூவிலும் இந்த புதினத்தைப் பற்றி பேசியிருப்பார்கள் என்ற நம்பிக்கையில் கூகிள் ஆண்டவரை நாடினேன். அவரும் என்னை கைவிடாமல், அவர்களை எனக்கு அறிமுகப்படுத்தினார். இதோ, நானும் அவர்களை உங்களுக்கு அறிமுகப் படுத்துகிறேன். மேலும்....\nஅங்கே படித்தேன். கருத்தும் சொன்னேன்.\nதங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி வெங்கட் சார்\nநாரதரின் சிட்னி விஜயம் - தமிழ் பள்ளி மாணவர்கள் நடித்த நாடகம்\nசில நாட்களுக்கு முன்பு , மின்தமிழ் குழுமத்தில் இருக்கும் நண்பர் ஒருவர் , இணையத்தில் சிறுவர் நாடகங்கள் கிடைத்தால் மிகவும் பயனுள்ளதா...\nதமிழ் பாடம் - சிறு குழந்தைகளின் சிறிய நாடகம்\nவெளிநாடுகளில் வாழும் நம் தமிழ் குழந்ததகள் ஆங்கிலத்தத தான் அதிகமாக பயன்படுத்துகிறார்கள். அது அவர்களின் தவறில்லை. ஏனென்றால் அவர்கள் வளர்கின்...\nகணவன் மனைவி துணுக்குகள் - நீங்கள் ரசிப்பதற்காக\n���ந்த வருடத்தின் முதல் பதிவை எப்படி ஆரம்பிக்கலாம் என்று யோசித்து(இருக்கிற கொஞ்ச மூளையையும் கசக்கி) , கடைசியில் நகைச்சுவையோடு தொடங...\nஎங்கள் இல்லத்தை அலங்கரிக்க வந்த ஐயப்பன்\nசரியாக ஒன்பது மாத வனவாசத்தை முடித்து விட்டு (நாரதரும் சிட்னியை விட்டு செல்ல மனமில்லாமல் சென்று விட்டார்) , மீண்டும் வலைப்பூ உலகத்தி...\nசிட்னியில் நாங்கள் கொண்டாடிய பொங்கல்\nஎல்லோருக்கும் இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள். இந்தியாவில் இருந்த வரை , நாங்கள் எங்கள் வழக்கப்படி பொங்கலை கொண்டாடியிருக்கிறோம். வ...\nசைவ சித்தாந்தச் செல்வர், சொக்கலிங்க ஐயா(1856-1931) சரித்திரம் – பத்தாம் அதிகாரம் – சிவதீக்ஷைப் பேறு\nசொக்கலிங்க ஐயா சரித்திரம் - முகவுரை,மதிப்புரை மற்றும் பதிப்புரை சொக்கலிங்க ஐயா சரித்திரம் - சிறப்புப்பாயிரம் சைவ சித்தாந்...\nஆத்திச்சூடி நமக்கு கற்றுத் தரும் வாழ்க்கைப் பாடம்\nஇங்கு சனிக்கிழமைகளில் இரவு 8மணி முதல் 10மணி வரை ஒளிப்பரப்பாகும் தமிழ் முழக்கம் வானொலிக்காக (98.5FM) இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, நான் த...\nஇந்த புகைப்படம் என்னவென்று யாராவது சொல்லுங்களேன் இந்த புகைப்படம் வித்தியாசமாக இருக்கிறதே , இதனை நம் வலைப்பூவில் பகிர்ந்துக...\nவெள்ளைக்கார துரை – விமர்சனம் (இந்த படத்தை பார்க்கத்தான் வேண்டுமா.....)\nஇதுவரைக்கும் விக்ரம் பிரபு ஆக்க்ஷன் படத்தில் தான் நடித்து வந்தார் , இந்த படத்தில் அவர் காமெடியில் கலக்கியிருக்கார் , மேலும் இந்...\nமுத்தமிழின் சிறப்புகள் – ஒரு விளக்கம்\nமுத்தமிழின் சிறப்புகள் – ஒரு விளக்கம் வித்ய ஸ்ரீ பாரதி சண்முகம் , ஆறாம் வகுப்பு , பாலர் மலர் தமிழ் பள்ளி , ஹோல்ஸ்வொர்தி. இ...\nமூன்று முத்தான ஆசிரியர்கள் வழங்கிய விருது\nவிருது வழங்கிய ஆசிரியர்களுக்கு என்னுடைய மனமார்ந்த நன்றிகள்\nஎன்னை பின் தொடரும் நண்பர்கள்\nபதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற\nசைவ சித்தாந்தச் செல்வர், சொக்கலிங்க ஐயா(1856-1931)...\nஇப்படி ஒரு கேள்வி கேட்டால் உங்கள் பதில் என்ன\nஇனியாவிற்கு இன்று நான்கு வயது ஆரம்பம் ஆனால் அவர் ச...\nஓவியாவின் பள்ளிக்கூட அனுபவங்கள் – 4 (பள்ளியில் கிட...\nஇறைவனுக்கும் தமிழ் அன்னைக்கும் நன்றி கூறி விடைபெறு...\nபொன்னியின் செல்வனை திரும்பிப் பார்ப்போம் - வலைச்சர...\nவெளிநாட்டிற்கு சுற்றுலா போலாமா - வலைச்சரத்தின் ஐந்...\nஆண்களின் பார்வைய��ல் பெண் சுதந்திரம்/பெண்ணியம் - வல...\nஒரு வயது குழந்தைகளை வரவேற்போம் - வலைச்சரத்தின் மூன...\nகுழந்தை எழுத்தாளர்கள் - வலைச்சரத்தின் மூன்றாம் நாள...\nகங்காருவின் மடியில் வளரும் வலைப்பூக்கள் - வலைச்சரத...\nதமிழ் சரியாக படிக்காமலே தமிழாசிரியர் மற்றும் வலைச்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmithran.com/article-source/MTE5OTY5Ng==/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%87-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF-%E0%AE%89%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81!", "date_download": "2018-11-13T22:35:22Z", "digest": "sha1:FD7CNIDNABZGSORZLBQNEKMAKF4OAV7Q", "length": 5511, "nlines": 64, "source_domain": "www.tamilmithran.com", "title": "செயலிழந்த கிட்னியை இரண்டே வாரத்தில் சரிசெய்ய உதவும் அற்புதமான மருந்து!", "raw_content": "\n© 2018 தமிழ் மித்ரன்\nமுகப்பு » இலங்கை » TAMIL CNN\nசெயலிழந்த கிட்னியை இரண்டே வாரத்தில் சரிசெய்ய உதவும் அற்புதமான மருந்து\nதற்பொழுது எல்லாம் கிட்னி பழுது அடைந்தால் டயாலிசிஸ் என்று ரத்தம் மாற்றுகிறார்கள், அதிக சிரமம் மற்றும் செலவு creatinine level 0.6 to 1.3 இருக்க வேண்டும், அப்படி இந்த level உள் இல்லை என்றால் கிட்னி failure, function சரியில்லை, ரத்தம் மாற்ற வேண்டும், கிட்னி மாற்ற வேண்டும் என்பார்கள், பல லட்சம் செலவு ஆகும், வேதனை வலி இருக்கும் இதை சரி செய்ய எளிய வழி... The post செயலிழந்த கிட்னியை இரண்டே வாரத்தில் சரிசெய்ய உதவும் அற்புதமான மருந்து\nபிரதமர் மோடி இன்று சிங்கப்பூர் சுற்றுப்பயணம்\nகலிபோர்னியா காட்டுத்தீயில் பலி எண்ணிக்கை 42 ஆக உயர்வு\nசூப்பர் மேன், ஸ்பைடர் மேன் உள்பட சூப்பர் ஹீரோக்களை உருவாக்கிய ஸ்டான் லீ மரணம்\nஇலங்கை உச்ச நீதிமன்றம் அதிரடி நாடாளுமன்ற கலைப்புக்கு தடை பொது தேர்தலை நிறுத்தவும் உத்தரவு: இன்று அவசரமாக கூடுகிறது பார்லிமென்ட்\n'ஸ்பைடர் மேனை' உருவாக்கிய 'காமிக்ஸ்' எழுத்தாளர் காலமானார்\nடிசம்பர் 7ல் நடக்கும் தெலங்கானா தேர்தலில் காங். முதல் பட்டியல் :65 வேட்பாளர்கள் அறிவிப்பு\nரூர்கீ ஐஐடி பேராசிரியர்கள் சாதனை புளியங்கொட்டையில் இருந்து சிக்குன் குனியாவுக்கு மருந்து\n6 அடி நீள பாம்புடன் விளையாடும் பெண்\nரபேல் போர் விமான ஒப்பந்தம் டசால்ட் சிஇஓ விளக்கம் காங்கிரஸ் நிராகரிப்பு\nதிருவனந்தபுரத்தில் விமானங்கள் புறப்படும் ���ேரம் மாற்றம்\nசரிவில் இருந்து லேசாக மீண்டது ரூபாய் மதிப்பு\nநடத்தை சரியில்லை புகார் பிளிப்கார்ட் சிஇஓ ராஜினாமா\nஉபரி நிதி ரூ.10 லட்சம் கோடி விவகாரம் உர்ஜித்தை அழைத்து மோடி சமரசம்: அரசுடன் கருத்து வேறுபாடு தீர நடவடிக்கை\nஅமெரிக்க பல்கலைக்கழகங்களில் மேற்படிப்பு படிக்கும் இந்திய மாணவர்கள் எண்ணிக்கை ஐந்தாவது ஆண்டாக அதிகரிப்பு\nஒரு லட்சம் விசைத்தறிகள் 10 நாளாக நிறுத்தம் ரூ.320 கோடி உற்பத்தி பாதிப்பு: கோவை, திருப்பூரில் தொழிலாளர் பற்றாக்குறை\n© 2018 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tutyonline.net/view/31_167902/20181107130945.html", "date_download": "2018-11-13T22:08:25Z", "digest": "sha1:M2GXGOWEOBLGRE5WRS25HTLWA2CILV5H", "length": 8460, "nlines": 70, "source_domain": "www.tutyonline.net", "title": "சர்கார் படத்தில் சர்ச்சை காட்சிகள்: விஜய்க்கு அமைச்சர் கடம்பூர்ராஜூ எச்சரிக்கை", "raw_content": "சர்கார் படத்தில் சர்ச்சை காட்சிகள்: விஜய்க்கு அமைச்சர் கடம்பூர்ராஜூ எச்சரிக்கை\nபுதன் 14, நவம்பர் 2018\n» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)\nசர்கார் படத்தில் சர்ச்சை காட்சிகள்: விஜய்க்கு அமைச்சர் கடம்பூர்ராஜூ எச்சரிக்கை\nசர்கார் படத்தின் சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்காவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் கடம்பூர் ராஜூ எச்சரிக்கை விடுத்துள்ளார்.\nஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள சர்கார் திரைப்படம் நேற்று வெளியானது. படம் கலவையான விமர்சனங்களை பெற்றுள்ள நிலையில் தமிழகஅரசுக்கு எதிரான வசனங்கள், காட்சிகள் இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியானது.\nஇந்நிலையில் கோவில்பட்டியில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் கடம்பூர் ராஜூ, சர்கார் படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகள் உள்ளதாக அரசுக்கு தகவல் வந்துள்ளது. வளர்ந்து வரும் நடிகர் விஜய்க்கு இது நல்லது இல்லை. படத்திலுள்ள சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்காவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்தார்.\nமுதல்ல ஜெயலலிதா அப்போலோவில் இருக்கும்போது சரியாக கவனிக்க தெரியாத அரசியல்வாதிகள் எல்லாம் தேவையில்லாமல் கருத்து சொல்ல வருகிறார்கள் ... ஜெயலலிதா மரணத்தில் மர்மம் உள்ளது இன்னும் சில மீடியாக்கள் கூறுகிறதே ... ஜெயலலிதாவின் சிகிசியின்போது CCTV காமெரா ஏன் இயங்கவில்லை அல்லது தடை செய்யப்பட்டது ஏன் சரியாக உயிரை காப்பாற்றப்படவில்லை ஏன் சரியாக உயிரை காப்பாற்றப்படவில்லை அது தான் நாட்டுக்கு முக்கியம்.. அதை மறைந்து இதை திசை திருப்பி கூத்தாடிகள் மீது பழி போட வேலையாகி போச்சு...\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nதிருச்செந்தூர் முருகன் கோயிலில் சூரசம்ஹாரம் : லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம்\nகுறு, சிறு தொழில் நிறுவனங்கள் புத்தாக்க பற்றுச்சீட்டு திட்டத்தில் பயன்பெற விண்ணப்பிக்கலாம்\nபராமரிப்பின்றி இருக்கும் குரூஸ் பர்னாந்து சிலை : சீரமைக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை\nதூய மரியன்னை கல்லூரி பேராசிரியைக்கு ஆராய்ச்சி சிறப்பு விருது\nமதுபோதையில் தகராறு: நண்பரை வெட்டிய வாலிபர் கைது\nதிருச்செந்தூர் கோயிலில் இன்று மாலை சூரசம்ஹாரம்: லட்சக்கணக்கான பக்தர்கள் குவிகின்றனர்\nஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க வேண்டும் : தளவாய்புரம் பகுதி மக்கள் கோரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.yarldeepam.com/news/3966.html", "date_download": "2018-11-13T22:29:42Z", "digest": "sha1:RXD5RL3ZRCT4OOBXREGZEZ4QYHB6HHQO", "length": 8356, "nlines": 99, "source_domain": "www.yarldeepam.com", "title": "வவு­னி­யா­வில் ஆயு­தங்­களை தேடிய படை­யி­னர்: மீட்­டதோ உக்­கிய பரல்!! - Yarldeepam News", "raw_content": "\n உயர் நீதிமன்ற தீர்மானம் குறித்து நாமல்\nபரபரப்பான சூழ்நிலையில் பிரதமர் பதவியை ராஜினமா செய்யும் மஹிந்த\nயாழில் களவாடப்பட்ட தாலிக்கொடியை மீண்டும் வீட்டில் போட்டுச் சென்ற கொள்ளையர்கள்\nயாழில் கிணற்றில் இறங்கிய குடும்பஸ்தருக்கு நேர்ந்த துயரம்\nமைத்திரி நினைவாக அலரி மாளிகையில் அப்ப கடை திறந்த ரணில்\nரணிலுக்கு அதிர்ச்சி கொடுத்த சட்டமா அதிபரின் அறிவிப்பு\nஇலங்கை வரலாற்றையே புரட்டிப்போடவுள்ள நாளைய தீர்ப்பு கடும் அதிருப்தியில் மேற்குலக நாடுகள்\nதமிழர்களின் முக்கிய அடையாளம் நீக்க���் இலங்கையில் வெடிக்கும் புதிய சர்ச்சை\nகொழும்பு அரசியலை திண்டாட வைத்த சஜித்தின் அதிரடி அறிவிப்பு\nமைத்திரிக்கு சார்பாக வெளியாகவுள்ள தீர்ப்பு வர்த்தமானி அறிவித்தலினால் பாரிய சர்ச்சை\nவவு­னி­யா­வில் ஆயு­தங்­களை தேடிய படை­யி­னர்: மீட்­டதோ உக்­கிய பரல்\nவவு­னி­யா­வில் ஆயு­தங்­களை தேடிய படை­யி­னர்: மீட்­டதோ உக்­கிய பரல்\nவவு­னியா கூமாங்­கு­ளம் காளி கோயில் வீதி­யில் உள்ள வீட்­டில் தமி­ழீழ விடு­த­லைப் புலி­க­ளின் ஆயு­தங்­களைக் கண்­ட­றியத் தேடு­தல் நடத்­திய படை­யி­னர், இறு­தி­யில் உக்­கிய பரல் ஒன்­றையே மீட்­டுள்­ள­னர்.\nநீதி­மன்ற அனு­ம­தி­யு­டன் இந்­தத் தேடு­தல் நடத்­தப்­பட்­டது. நேற்று பி.ப. 3 மணி­யி­லி­ருந்து, மாலை 6.30 மணி­வரை, பெக்கோ இயந்­தி­ரத்­தின் உத­வி­யு­டன் வீட்டு வளவு முழு­வ­தும் தோண்­டி­னர். இறுதி வரை­யில் எது­வும் சிக்­க­வில்லை. உக்­கிய நிலை­யில் பரல் ஒன்­றையே அவர்­க­ளால் மீட்க முடிந்­தது.\nஇந்­தக் காணி­யில் 3 ஆண்­டு­க­ளுக்கு முன்­ன­ரும் இதே­போன்று தேடு­தல் நடத்­தப்­பட்­ட­தா­கத் தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது. இந்­தத் தேடு­தல் நட­வ­டிக்கை தொடர்­பாக செய்தி சேக­ரிக்­கச் சென்ற ஊட­க­வி­ய­லா­ளர்­க­ளை­யும் பாது­காப்­புத் தரப்­பி­னர் அனு­ம­திக்­க­வில்லை.\nஇரு தினங்­க­ளாக கடும் மழை- காலி, களுத்­து­றை­யில் வெள்­ளம்\nசெல்பியால் -இயந்திரப் படியில் சிக்கிய குழந்தை உயிரிழப்பு\n உயர் நீதிமன்ற தீர்மானம் குறித்து நாமல்\nபரபரப்பான சூழ்நிலையில் பிரதமர் பதவியை ராஜினமா செய்யும் மஹிந்த\nயாழில் களவாடப்பட்ட தாலிக்கொடியை மீண்டும் வீட்டில் போட்டுச் சென்ற கொள்ளையர்கள்\nயாழில் கிணற்றில் இறங்கிய குடும்பஸ்தருக்கு நேர்ந்த துயரம்\nமேலும் வேலை வாய்ப்பு செய்திகள்\nமைத்திரி நினைவாக அலரி மாளிகையில் அப்ப கடை திறந்த ரணில்\nரணிலுக்கு அதிர்ச்சி கொடுத்த சட்டமா அதிபரின் அறிவிப்பு\nஇலங்கை வரலாற்றையே புரட்டிப்போடவுள்ள நாளைய தீர்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://carnaticmusicreview.wordpress.com/2010/07/", "date_download": "2018-11-13T23:25:53Z", "digest": "sha1:LBI7I27HTI53GC2LXGYEEICDQGFK6IWQ", "length": 30830, "nlines": 202, "source_domain": "carnaticmusicreview.wordpress.com", "title": "ஜூலை | 2010 | கமகம்", "raw_content": "\nவிதுஷி வித்யா சங்கரின் இரு புத்தகங்கள் – ஒரு பார்வை\nஇவ்வருடம் மறைந்த இசைக் கலைஞர்கள் பட்டியலில் விதுஷி வித்யா சங்கர் ஜூன் 29-ம் தேதி இணைந்து கொண்டார்.\nஒருவர் மறைந்தவுடன் அஞ்சலிக் கட்டுரை எழுதுபவருக்கு, மறைந்தவரின் பரிச்சயம் நிச்சயம் இருக்க வேண்டும். நேரடிப் பழக்கமோ அல்லது அவர் மீதான உண்மையான ஆர்வமும், அவர் படைப்புகளில் நல்ல பரிச்சயமுமோ இருத்தல் அவசியம். அப்படி பரிச்சயம் இல்லாதவர் எழுதும் கட்டுரை நிச்சயம் ஒரு சடங்குக்காக எழுதப்பட்டதே அன்றி, உண்மையான அஞ்சலி ஆகாது.\nவித்யா சங்கர் என்ற இசைக் கலைஞரைப் பற்றி தெரிந்து கொள்ள இணையத்தில் நிறைய தளங்கள் உதவக் கூடும். அவையெல்லாம் போதாது என்று நினைப்பவர்கள் ‘ஸ்ருதி’ பத்திரிக்கையின் May 2007 இதழை வாங்கிப் பார்த்துக் கொள்ளலாம். (ஸ்ருதி அலுவலகத்தில் பழைய இதழ்களும் விற்பனைக்கு உண்டு).\nஎனக்கு விதுஷி வித்யா சங்கர் என்ற மனிதரிடமோ, அவருடைய இசையிடமோ பரிச்சயம் கொஞ்சம் கூட இல்லை. ஆனால் வித்யா சங்கர் என்ற ஆய்வாளரிடம் பரிச்சயம் உண்டு. அவர் எழுதிய புத்தகங்களைப் பல முறை படித்துப் பெரும் பயனடைந்திருக்கிறேன். முறையாக இசை கற்காமல், நிறைய கேட்டும் படித்தும் இசை கற்க முனைந்த எனக்கு அவரின் இரு நூல்கள் மிகவும் உதவியாய் இருந்தன/இருக்கின்றன.\nசடங்குக்காய் திருமதி வித்யா சங்கரைப் பற்றிய விவரங்களைத் தொகுத்து ஒரு கட்டுரையை அமைக்காமல், அவர் மறைந்த இவ் வேளையில் அவர் எழுதியுள்ள அற்புத புத்தகங்கள் இரண்டினைப் பற்றி பகிர்ந்து கொள்வதே அவருக்கு நான் செய்யக் கூடிய சிறந்த அஞ்சலி என்றெண்ணுகிறேன்.\nஒரு பாமர ரசிகனுக்கு இசையின் அழகை (aesthetics) ரசிக்க அதனுள் பொதிந்திருக்கும் அறிவியல் (scientific aspects) சார் விஷயங்கள் தேவைப்படுவதில்லை. இசை ரசனையில் முதல் நிலையைக் கடந்து அடுத்த நிலைக்குச் செல்லும் போது, ரசிகானுபவம் அழகுணர்ச்சி மட்டுமின்றி அறிவியல் பார்வையையும் சார்ந்துள்ளது. இவை அற்புதமானவை, இவை புதியவை, இவை அரியவை என்று நம்மால் அழகுணர்ச்சியின் துணை கொண்டே உணர்ந்து கொள்ள முடியும். ஆனால், அவை ஏன் அற்புதமானவை/புதியவை/அரியவை/ என்று விளங்கிக் கொள்ள அறிவியல் பின் புலம் இன்றியமையாததாகிறது. “The more scientific, classicism is presented, the more aesthetic and sublime it becomes”, என்று வித்யா சங்கரே ஒரு கட்டுரையில் அழகாகக் கூறுகிறார்.\nஒரு கலையை கலையாகவும், அக் கலைக்குப் பின்னால் இருக்கும் அறிவியல் நியதிகளாகவும், இவ்விரு பரிமாணங்கள் இணைத்துப் பெரு���் உருவாகவும் அணுகுதல் சுலபமன்று. இப் பரிமாணங்களை வெளிக் கொணரும் நோக்கோடு பல ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. இந்த ஆய்வுகள் விளக்கும் அறிவியல் உண்மைகள் பண்டிதரிடையே புழக்கத்தில் இருப்பினும், அவற்றை இசையில் ஓரளவு தேர்ச்சியுடைய ரசிகன் கூட புரிந்து கொள்வது கடினம். எப்படி பலருக்கு கார் ஓட்டத் தெரிந்தாலும், கார் ஓடுவதற்கு பின் இருக்கும் அறிவியல் விஷயங்களை காருடன் கொடுக்கப்படும் துணை நூலைக் கொண்டு மட்டும் உணர்ந்து கொள்ள முடிவதில்லையோ, இசையிலும் இசையை ரசிப்பவர்களால் அதன் பின்னால் இருக்கும் விஷயங்களை ஆய்வுக் கட்டுரைகளை மட்டும் வைத்துக் கொண்டு புரிந்து கொள்வது கடினம்.\nஅப்படியெனில் இசை பற்றிய விவரங்களைத் தெரிந்து கொள்ள என்னதான் வழி\nஅறிமுக நூல்கள் மூலமே இவ்விவரங்களைத் தெரிந்து கொள்ள முடியும்.\nஅடிப்படை விஷயங்கள் தெளிவாக விளக்கப்படிருக்கும் நூல்கள். விஷயமும் இருக்க வேண்டும் பயமுறுத்தாமலும் இருக்க வேண்டும். சொல்கிற விஷயம் எத்தனை சிக்கலானதாக இருந்தாலும் சொல்லப்பட்ட விதத்தில் சிக்கலின்று இருத்தல் அவசியம். சாத்தியமா\nசத்தியமாய் சாத்தியம். “The Art and Science of Carnatic Music” என்ற தலைப்பில் 18 கட்டுரைகள் கொண்ட நூல் மேற் சொன்ன இலக்கணங்களில் கச்சிதமாய் பொருந்துகிறது.\nஇந் நூலில் இடம் பெற்றிருக்கும் பெரும்பாலான கட்டுரைகள் கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் வித்யா சங்கர் வழங்கிய பொழிவுகளின் தொகுப்பே. தன் பொழிவுகளின் நோக்கங்களைக் கூறும் போது, “initiate them (young lay music lovers) into the fundamental aspects of the structure, science and art of Carnatic music, so as to enable them to appreciate the art better”, என்கிறார் வித்யா சங்கர்.\n70-களின் கடைசியில் முதன் முறையாகக் நிகழ்த்தப்பட்ட இப் பொழிவுகள் பெரும் வரவேற்பைப் பெற்றதனால், தொடர்ந்து இப்பொழிவுகளை பல இடங்களில் நிகழ்த்தப்பட்டன. 1983-ல், இப் பொழிவுகளின் தொகுப்பை நூலாக மியூசிக் அகாடமி வெளியிட்டது. “Her success in expressing the most subtle thoughts on the subject of Carnatic Music, her exposition of the delicacies of patterns of several ragas supporting her thesis with illustrations from the composers is masterly”, என்று எழுத்தாளர் தி.ஜானகிராமன் தனது பாராட்டுக் கட்டுரையில் குறிப்பிடுகிறார்.\nதன் புத்தகத்தை ‘ஒலி’ என்கிற பதத்திலிருந்து தொடங்கியுள்ளார் வித்யா சங்கர். ‘இனிமையான ஒலியே நாதம்’ என்று விளக்கி, ஒலிக்கும் இசைக்கும் உள்ள நுண்ணிய வேறுபாட்டை விளக்குகிறார். தன் விளக்கங்��ளுக்கு அடித்தளமாய் சங்கீத ரத்னாகரம் போன்ற நூல்களை குறிப்பிடுவதோடன்றி, இன்று புழக்கத்தில் இருக்கும் பாடல்களிலும் சொல்லப்பட்டிருக்கும் அதே கருத்துகளையும் உடனுக்குடன் குறிப்பிட்டு இருப்பது வெகு நேர்த்தியாய் அமைந்துள்ளது.\nஒலி, அதனின்று உருவாகும் நாதம்,நாதத்தின் கூறுகள், நாதத்துக்கு ஆதாரமாய் விளங்கும் ஸ்ருதி, ஸ்ருதியுடன் இணைந்து இசைக்கும் கருவிகள், அக் கருவிகளில் இசை பிறக்கத் தேவைப் படும் ஸ்வரஸ்தானங்கள், ஸ்வரஸ்தானங்களுக்கும் ஸ்வரங்களுக்கும் உள்ள வேறுபாடு, ஸ்வரங்கள் கையாளப்பட வேண்டிய முறைகள் என்று அடுத்தடுத்து தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டு சரளமாய் புத்தகத்தின் எந்த ஒரு வாசகனாலும் பயணிக்க முடியும்.\nஅடிப்படைகள் தெளிவானதும், ஸ்வரக் கோவைகளான ‘Scales’, அவை உருவான விதம் ஆகியவை இடம் பெற்றுள்ளன. அதனைத் தொடர்ந்து இந்திய இசைக்கே உரியதான ராகங்கள் பற்றி விரிவாக இடம் பெற்றுள்ளது. தானாகத் தோன்றிய ஸ்வயம்பு ராகங்கள், அவற்றிலிருந்து கிருஹ பேதம் மூலம் பிறக்கும் ராகங்கள், காலப்போக்கில் அட்டவணைப்படுத்தப்பட்ட மேளகர்த்தா முறை, தாய் ராகங்களில் இருந்து பிறக்கும் ஜன்ய ராகங்கள் என்று பல விவரங்கள் இப்பகுதியில் நுணுக்கமாய் தொகுக்கப்பட்டுள்ளன.\nவிவரங்களின் அடுக்காக மட்டுமே அல்லாமல், அவ்விவரங்களின் பயன்பாட்டையும் தெரிவித்திருப்பது இப்புத்தகத்தின் தனிச் சிறபபாகும். உதாரணமாக, 12 ஸ்வரஸ்தான நியதிப் படி இரண்டு ரிஷபம் ஆனால் 22 ஸ்ருதிகள் அடிப்படையில் பார்க்கும் போது ரிஷபத்தில் நான்கு வகையுண்டு என்று கூறுவதோடு நிறுத்திக் கொள்ளாமல், அவற்றின் பயன்பாட்டை புழக்கத்தில் இருக்கும் ராகங்களான பைரவியிலும், கரஹரப்ரியாவிலும் வரும் ரிஷபத்தைக் கொண்டு விளக்கியிருக்கிறார். இவ்வாறு செய்யும் போது, புத்தகத்தைப் படிக்கும் மாணவன் வெறும் விவரங்களை நெற்று அடிக்கிறோம் என்று எண்ணாமல், படிக்கும் விஷயத்தில் பொதிந்திருக்கும் பயன்பாட்டையும் சேர்த்து உணரக் கூடும்.\nபெரும்பாலான சமயங்களில் பண்டிதர்களால் தங்கள் நிலையை விட்டு இறங்கி பாமரனுக்காய் பேசுவதென்பது முடியாத காரியமாய் இருக்கிறது. பல்லாண்டு காலம் இசையிலும், ஆய்விலும் ஊரிய வித்யா சங்கர், தன் பாண்டித்யத்தை பறை சாற்றுவதில் கிஞ்சித்தும் ஈடுபடாதிருப்பதே இந் நூலின் எளிமைக்கு முக்கிய காரணம்.\nஇந் நூலில் 1946-லிருந்து 1996 வரை மியூசிக் அகாடமியில் வித்யா சங்கர் அளித்துள்ள செயல்முறை விளக்கங்களின் தொகுக்கப்பட்டுள்ளன. (இதன் இரண்டாம் தொகுதியும் வெளியாகியிருப்பது சமீபத்தில்தான் தெரிந்தது.) 50 வருட உழைப்பின் பயனாய் 20 கட்டுரைகள் இந் நூலில் இடம் பெற்றுள்ளன. அவற்றுள் பல கட்டுரைகள் தமிழ்க் கட்டுரைகள்.\n1946-ல் டைகர் வரதாச்சாரியாரின் தலைமையில் படிக்கப்பட்ட ‘தியாகராஜரைப்’ பற்றிய கட்டுரை, இள வயதிலும் வித்யா சங்கருக்குள் இருந்த ஆய்வு நோக்கைப் பறை சாற்றும் விதமாக அமைந்துள்ளது. ஷ்யாமா சாஸ்திரி, கமகங்கள், வீணை கற்றுக் கொடுக்கும் முறை, மேளராகமாலிகை என்று பலதரப்பட்ட தலைப்புகளில் கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன. இது போன்ற கட்டுரைகள் பெரும்பாலும், அனுபவம் பகிர்தலாகவோ, அரிய விஷயங்களை வெளிச்சத்துக்குக் கொண்டு வரும் முயற்சிகளாகவோ அமைந்துள்ளன.\nஇவை தவிர, வித்யா சங்கர் என்ற ஆய்வாளரின் தனிப்பட்ட ஆராய்ச்சிகளின் பதிவாய் இடம் பெற்றிருக்கும் கட்டுரைகள் இரண்டு.\nமுதல் கட்டுரை – “Derivation and Application of additional srutis.” ஒரு ஸ்தாயிக்குள் 22 ஸ்ருதிகளை தேர்ந்த காதுகளால் தெளிவாக பாகுபடுத்திவிட முடியும் என்பது பரவலான கூற்று. இந்த 22 ஸ்ருதிகளில், பிரக்ருதி ஸ்வரங்களான ஷட்ஜம், பஞ்சமம் தவிர, ஐந்து விக்ருதி ஸ்வரங்களான ரிஷபம், காந்தாரம், மத்யமம், தைவதம், நிஷாதம் ஆகியவை நான்கு நிலைகளில் இடம் பெற்றுள்ளன. அனைத்தையும் சேர்ப்பின் 2+(2*2*5) = 22.\nவித்யா சங்கர் தன் ஆய்வில், இந்த 22 ஸ்ருதிகளைத் தவிரவும் வேறு ஸ்ருதிகள் உபயோகத்தில் உள்ளதையும், அவற்றை சரியாக பாகுபடுத்த முடியும் என்றும், அந்த ஸ்ருதிகளின் Relative Frequency-ஐயும் நிறுவியுள்ளார். ஏற்கெனவே இருந்த 22-ஐத் தவிர 10 ஸ்ருதிகளை எப்படி நிறுவினார் என்பதை சுருக்கமாய் விளக்குதல் முடியாத காரியம். ஆர்வம் இருப்பவர்கள் புத்தகத்தை வாங்கிப் படிப்பதே சாலச் சிறந்தது. “The calculation of sruti intervals constitutes the author’s own contribution to Musicology”, என்கிறார் டி.எஸ்.பார்த்தசாரதி.\nஇவ்வாய்வுக்காக ‘ஸ்ருதி வீணை’ என்றொரு வகை வீணையை தானே வடிவமைத்துள்ளார்.\nஅந்த வீணையின் வடிவமைப்பின் விவரமே முன் சொன்ன இரு கட்டுரைகளுள் இரண்டாம் கட்டுரை. ‘Sruti Vina’ என்ற தலைப்பில் 1985-ல் படிக்கப்பட்ட கட்டுரையில் இந்த வீணையில் எந்தெந்த இடத்தில் fret-கள் அமைக்க வேண்டும் என்று நிறுவியிருக்கும் விதம் ஸ்வாரஸ்யமானது. கையால் வரையப்பட்ட தெளிவான அட்டவணைகளையும் கட்டுரையுடன் சேர்த்து வெளியிட்டிருப்பது நிச்சயம் மாணவர்களுக்குப் பயனுள்ளதாய் இருக்கும். வேண்டா வெறுப்பாய் படித்த Theory of Vibration-ம், மாய்ந்து போய் போட்ட சிறு வயது L.C.M கணக்குகளும் ஓர் உன்னத இசைக் கருவி உருவாக்க உதவியாய் இருக்கும் அதிசயத்தை எண்ணி அறிவியலில் ஈடுபாடுள்ளவர்கள் நிச்சயம் மகிழ்வர்.\nஇசை ஆய்வாளர்களுள் பலர் செயல் முறை விளக்கங்களை சிறப்பாகச் செய்யக் கூடியவர்கள். அவற்றை நேரில் கேட்கும் போது சுலபமாகவும், தெளிவாகவும் விளங்கும். ஆனால், அதே விளக்கத்தை நேரில் கேட்காமல் கட்டுரையாகப் படிக்கும் போது, பல விஷயங்கள் விளங்காமல் போகும். வித்யா சங்கரைப் பொறுத்த மட்டில், அவரது செயல்முறை விளக்கங்கள் தொகுக்கப்பட்டிருக்கும் இரு புத்தகங்களிலும், வாசகனை சென்றடைவதில் சுலபமாய் வெற்றியடைந்துவிடுகிறார்.\n காலன்தான் என் செய்வான். அவனால், தொண்ணூறு வயதில் உடல் தளர்ந்த பெண்மணியைத்தான் வீழ்த்த முடியும். அந்தப் பெண்மணி வாழ்ந்த காலத்தில் சாதித்தையா வீழத்த முடியும்\nபி.கு: புத்தகங்கள் இரண்டும் carnaticbooks.com-ல் கிடைக்கின்றன.\nஉங்கள் மின்னஞ்சலை உள்ளிட்டு இவ்வலைப்பூவிற்கு சந்தாதாரராகி, புதிய பதிவுகள் பற்றிய குறிப்பஞ்சல்களைப் பெறுங்கள்.\nபரிவாதினி இசை விழா 2018\n#metoo – சில முடிவுகள்\nயாழ்ப்பாணம் பாலமுருகன் இல் Sri sweden\nமாணவர்களுக்கு நாகஸ்வரம்/தவில் இல் tskraghu\nயாழ்ப்பாணம் பாலமுருகன் இல் Kalpana Sriram\nபரிவாதினி இசை விழா 2018\nவைணவ நாகஸ்வர கலைமரபு – ஓர் ஆவணமாக்கும் முயற்சி\nவிளையும் பயிர் - 3\nஎஸ்.ராஜம் நூற்றாண்டு விழா - பாட்டுப் போட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://carnaticmusicreview.wordpress.com/tag/personality/", "date_download": "2018-11-13T23:24:35Z", "digest": "sha1:6X2QWERDEEEPZOTWNXEBXKG2IS6U356T", "length": 35100, "nlines": 223, "source_domain": "carnaticmusicreview.wordpress.com", "title": "personality | கமகம்", "raw_content": "\nஇன்று ஏனோ சுகுமார் பிரசாதின் பஹுதாரி மனத்தில் அலையடித்துக் கொண்டே இருக்கிறது.\n2014-ல் தினமலரில் அவரைப் பற்றி எழுதிய பத்தி.\nகர்நாடக சங்கீதத்தை, கிதாரில் முதன் முதலில் வாசித்தது யார் என்ற கேள்விக்கு, பெரும்பாலோர், ‘கிதார் பிரசன்னா’ என்று பதிலளிக்கக் கூடும். அந்த தவறான பதிலை திருத்தும் முதல் குரல் பிரசன்னாவுடையதாகத்தான் இருக்கும். ஸ்ரீனிவாஸ், எலெக்டிரிக் மாண்டலினை கர்நாடக சங்கீதத்துக்கு அறிமுகப்படுத்துவதற்கு முன்பாகவே, கிதாரில் பல கச்சேரிகள் செய்தவர், சுகுமார் பிரசாத்.\nஇணையம் தேடலுக்கும் பகிர்வுக்குமான களமானத்திலிருந்து, சில மாதங்களுக்கு ஒருமுறை, யாரேனும் ஒருவர், சுகுமார் பிரசாத் வாசித்த பஹுதாரி ராகத்தை, அந்த ராகத்தில் இசைத்துள்ள ‘ப்ரோவ பரமா’ பாடலை கேட்டுவிட்டு பதிவிடுவது வாடிக்கை.\n“அவரைப் பற்றி மேலும் தேடினேன். குறிப்பிடும்படியாய் எதுவும் கிடைக்கவில்லை. இன்று அவர் எங்கு இருக்கிறார் அவர் வாசித்துக் கொண்டிருக்கிறாரா கச்சேரி பதிவுகள் கேட்கக் கிடைக்குமா” என்ற ரீதியில் அந்தப் பதிவு இருக்கும்.\nஇணையத்தின் பல்லாயிர மாயக் கரங்களின் வழிகாட்டலில் அவரை ஒருமுறை நேரில் கேட்டு விடமாட்டோமா என்ற ஏக்கப்பதிவுகள் ஏராளமாய் இணையத்தில் உண்டு.\nஇசைச் சூழலில் வளர்ந்து, சங்கீத கலாநிதி எம்.சந்திரசேகரனிடம் பயின்ற சுகுமார் பிரசாத், மிருதங்கத்திலும் தேர்ச்சியுற்று, பல முன்னணி வித்வான்களுக்கு வாசித்துள்ளார். 1970-களில் கிதாரில் கர்நாடக இசையை வாசிக்க துவங்கினார்.\nஅவரைக் கேட்டவர்கள்,’துரதிர்ஷ்டவசமாய் அவர் வாசிக்க வந்த காலத்தில், அவருக்கு போதிய உற்சாகம் அளிக்கப்படவில்லை. கிதார் போன்ற கருவியில், கமகங்கள் நிறைந்த கர்நாடக இசையைக் கேட்கும் மனநிலையும் ரசிகர்களுக்கு இல்லை’ என்கின்றனர்.\nகடந்த, 1980-களில், மாண்டலின் ஸ்ரீனிவாசின் வருகைக்குப் பிறகு அந்த நிலை மாறத் துவங்கியது. 1980-களில் அமெரிக்காவிலும், ஆஸ்திரேலியாவிலும், சுகுமார் பிரசாத்தின் கச்சேரிகள் நடந்துள்ளன. அதன் பின், சுகுமார் பிரசாத் இசை உலகத்திலிருந்து மாயமாய் மறைந்தார். அவர் ஆதிபராசக்தி குழுமத்தில் இணைந்துவிட்டார் என்றும் சில குறிப்புகள் தெரிவிக்கின்றன.\nஅவர் வாசிப்பைக் கேட்கும்போது அவருக்குள் ஊறி வெளிப்படும் இசை, அவர் வாழ்வு முழுவதும் அவர் ரத்தத்தோடு கலந்துதான் இருக்கும் என்று நினைக்கத் தோன்றுகிறது. அப்படிப்பட்ட கலைஞனின் கரங்கள், இசைக்காமல் இத்தனை ஆண்டுகள் சும்மா இருக்க முடியுமா அவை இன்றும் இசைக்கின்றன என்றால் அதைக் கேட்க ஏதேனும் வழியுண்டா\nசில ஆண்டுகளுக்கு முன் ஒரு நேர்காணலில்,”நான் வாசிக்க வந்த புதிதில் கிருஷ்ண கான சபை போன்ற இடங்களில், அவர் இசையை பெரிதும் விரும்பிச் சென்று கேட்டுள்ளேன். அவர் திரும்பி வர வேண்டும். நிறைய வாசிக்க வேண்டும் என்பது என் ஆசை” என்று மாண்டலின் ஸ்ரீனிவாஸ் கூறியிருந்தார். சுகுமார் பிரசாத் திரும்பி வருவாரா அவரைக் கேட்கும் பேறு நமக்குக் கிடைக்குமா\nகாலம்தான் பதில் சொல்ல வேண்டும்.\n2014-ல் தினமலரில் பதினைந்து கட்டுரைகள் டிசம்பரில் எழுதினேன். அவற்றை இங்கு வெளியிடவில்லை. இன்று கல்யாணராமனின் பிறந்த நினைவு நாளை சாக்காக வைத்து அவரைப் பற்றி எழுதியதை இங்கு வெளியிட்டுத் தொகுத்துக் கொள்கிறேன்.\nமுன்னோடி கலைஞர்களில் சிலர் அவர்கள் பிறக்கவேண்டிய காலத்துக்கு முன்னால் பிறந்துவிடுவதுண்டு. அதனாலேயே அவர்கள் வாழும் காலத்தில் அவர்களுக்கு நியாயமாய் கிடைக்க வேண்டிய பெயரும் புகழும் கிடைக்காமல் போய்விடுகிறது. இத்தகைய கலைஞர்களே, “அவர் மறைந்தாலும் அவர் இசை சிரஞ்சீவியாய் இருக்கும்”, என்ற சம்பிரதாய மொழிக்கு அர்த்தம் அளிப்பவர்கள். அப்படிப்பட்ட சிரஞ்சீவிகளுள் முதன்மையானவர் தஞ்சாவூர் எஸ். கல்யாணராமன்.\nகல்யாணராமனைப் பார்த்தேயிராத இன்றைய இளைஞர்களுக்கு அவருடைய சங்கீதமே ஆதர்சமாக விளங்குகிறது. மனத்தின் கற்பனை ஓட்டங்களுக்கு மனிதனின் குரல் ஓரளவுக்குத்தான் ஈடு கொடுக்க முடியும். கல்யாணராமனின் ஆய்வு நோக்கும் தீரா முயற்சியும் மனிதக் குரலின் சாகஸங்களுக்கு எல்லையேயில்லை என்பது போன்ற மாயத் தோற்றத்தை உருவாக்கியிருக்கின்றன.\nபுதுமைக்குப் பெயர் போன ஜி.என்.பி வழியில் வந்த கல்யாணராமன், தன் குருவின் பாணியை அப்பட்டமாய் பின்பற்றாமல் இள வயது முதலே தனக்கென வழியை வகுத்துக் கொண்டார். இசையை தன் வளர்ச்சிக்கான கருவியாய் கருதாமல் தன்னை இசையின் வளர்ச்சிக்கான கருவியாய் நினைத்துக் கொண்ட கல்யாணராமனின் விஸ்வரூபம் அவர் சமகாலத்தினவருக்குக் கண்கூச வைத்தது.\nஸுசரித்ரா, சந்திரஜோதி போன்று யாரும் தொட்டிராத விவாதி ராகங்களைக் கையாளுதல், நுட்பமான தாள அமைப்பில் நடை பல்லவிகளைப் பாடுதல், பிரமிக்க வைக்கும் கிரகபேதங்களை செய்தல், மேளகர்த்தா ராகங்களில் பஞ்சமத்தைத் தவிர்த்து இரு மத்யமங்களையும் வைத்துக் கொண்டு ”பஞ்சம வர்ஜ த்விமத்யம ராகங்கள்” என்று ஒரு புதிய ராக வகையயே உருவாக்கி அவற்றுக்கு உயிர் கொடுத்தல் என்று கல்யாணராமன் புகுத்திய ப���துமைகள் இன்றுதான் ஓரளவுக்குப் புரிந்து கொள்ளப்படுகின்றன.\nஆழ்வார் பாசுரங்கள், ஜெயதேவர் அஷ்டபதிகள் போன்றவற்றை கல்யாணராமனின் அரிய ராகத்தில் அமைந்த அற்புத மெட்டுக்கள் அலங்கரிக்கின்றன. மாயையை பழித்தல் என்ற பாரதி பாடலுக்கு ஸுமனிஸரஞ்சனியின் கல்யாணராமன் அமைத்திருக்கும் மெட்டின் அழகை வெளிப்படுத்த வார்த்தைகளுக்கு வலுவில்லை. கேட்டுத்தான் உணர வேண்டும். இன்று பிரபலமாய் விளங்கும் “கண்ட நாள் முதலாய் காதல் பெருகுதடி” பாடலின் மெட்டும் கல்யாணராமனின் கைவண்ணம்தான்.\nஇசை கற்பிப்பதில் கல்யாணராமன் ஒரு துரோணர்தான். தன்னிடம் வந்தவர்களுக்கு அள்ளி அள்ளி வழங்கியதால் மட்டுமல்ல தன் இசையால் தன்னைப் பார்த்தேயிராத சந்ததியனரையும் ஏகலைவர்களாய் மாற்றுவதால்\nஏழிசை மன்னர் எம்.கே.டி-யின் நூற்றாண்டு நேற்று தொடங்கியுள்ளது.\nஎம்.ஜி.ஆர், ரஜினி போன்ற மூன்றெழுத்து சூப்பர் ஹீரோக்களுக்கு எல்லாம் முன்னோடியாக விளங்கிய எம்.கே.டி-யின் நூற்றாண்டு இவ்வளவு அமைதியாகத் தொடங்கியிருப்பது நம்ப முடியாமல் இருக்கிறது\nபாகவதர் நூல் எழுதிய ஜெ.ராம்கியுடன் சில முறை எம்.கே.டி பற்றி சக விசிறியாய்ப் பேசியுள்ளேன். அவர்தான் மின்னஞ்சல் அனுப்பி நினைவுபடுத்தினார்.\nபெற்றோர்கள் வேலைக்கு செல்பவர்கள் என்பதால், அதிகம் நான் தாத்தாவிடம்தான் வளர்ந்தேன். என் அப்பாவின் அப்பா பெரிய எம்.கே.டி ரசிகர். நன்றாகப் பாடக் கூடியவர். காலை எழுந்தது முதல் எம்.கே.டி பாடல்களாய் பாடிக் கொண்டே இருப்பார். சிறு வயதில் எனக்கு சிவகவி பாடல்கள் எல்லாம் அத்துப்படி. யாரேனும் பாடச் சொன்னால் “அம்பா மனம் கனிந்து” என்று ஆரம்பித்துவிடுவேனாம்.\nஎனக்குப் பத்து வயதாகும் போது தாத்தா மறைந்தார். அவர் மறைவுக்குப் 10 ஆண்டுகளுக்குப் பின் கர்நாடக இசையில் ஆர்வம் ஏற்பட்டது. அப்போதுதான் மீண்டும் எம்.கே.டி பாடல்கள் கேட்க ஆரம்பித்தேன்.\nஹரிதாஸ், சிந்தாமணி, சிவகவி பாடல்களை நூற்றுக் கணக்கான முறை கேட்டிருப்பேன். “கவலையைத் தீர்ப்பது நாட்டியக் கலையே” பாடலைல் சுழற்று சழற்றி சங்கதி அடிப்பார் பாருங்கள் ஆஹா…எத்தனை முறை கேட்டாலும் அலுக்காது.\nஇந்த ஆண்டு முழுவதும் நூற்றாண்டுதானே நிச்சயம் அவரைப் பற்றி உருப்படியாய் எதாவது எழுத வேண்டும்\nதமிழ்ப் பத்திரிக்கை உலகும் விரைவில் விழித்த��க் கொண்டு, ஒரு மாபெரும் கலைஞரின் நூற்றாண்டை சிறப்பான முறையில் கொண்டாடும் என்று நம்புவோமாக\nமிருதங்கக் கலைஞர் திருச்சி தாயுமானவனைப் பற்றி சங்கீத சீஸனிலேயே எழுத வேண்டும் என்றிருந்தேன். இப்போதுதான் முடிந்தது.\nஇந்த வருடம், அகாடமியின் டிடிகே விருதைப் பெறும் இவர் கொட்டையூரில் பிறந்தவர். இசை கலைஞர்களின் குடும்பத்தில் பிறந்தவர். தந்தை ராஜு வயலின் வித்வான். குடும்பத்த்ல் அனைவருமே ஒன்று வாய்ப்போட்டோ அல்லது வயலினையோ எடுத்துக் கொண்டு அதில் தேர்ச்சியைப் பெற்றனர். அந்தக் குடும்பத்தில் தாயுமானவன் எப்படி மிருதங்கத்தின் பக்கம் வந்தார் என்பது சுவாரஸ்யமான கதை.\n“எனக்கு ஏழு வயதிருக்கும் போது எங்கள் விட்டுக்கு ஒரு மிருதங்கம் வந்தது. ஒரு நாடகக் கலைஞர் அடகு வைத்துப் போன மிருதங்கம் அது. அதை தினமும் வாசிப்பேன். அதிலிருந்து புறப்பட்ட நாதம் என்னை ஈர்த்தது. கற்றால் மிருதங்கம்தான் கற்பேன் என்று ஒரே பிடியாய் என் தந்தையிடம் கூறிவிட்டேன்.”, என்கிறார் தாயுமானவன்.\nதாயுமானவனின் முதல் குரு கும்பகோணம் ராஜப்ப ஐயர். 1945-ல் புதுக்கோட்டை தட்சிணாமூர்த்தி ஆசாரியார் (இவர் தட்சிணாமூர்த்திப் பிள்ளையின் சிஷ்யர்) ஒரு கச்சேரிக்காக கும்பகோணம் வந்திருந்த போது தாயுமானவனின் வாசிப்பைக் கேட்க நேர்ந்தது. உடனே, ராஜப்ப ஐயரை அணுகி, தாயுமானவனை தன்னுடன் அனுப்புமாறு கேட்டுக் கொண்டார். ராஜப்ப ஐயரும் இசைய, தாயுமானவனின் குருகுலவாசம் தொடங்கியது.\nதட்சிணாமூர்த்தி ஆசாரியார் மிகவும் கண்டிப்பானவர். புதுக்கோட்டை பாணியில் ஊரியவர். மிருதங்கம், கஞ்சிரா இரண்டிலும் சிறந்த தேர்ச்சியைப் பெற்றிருந்தவர். அவரிடம் 12 வருட காலம் குருகுலவாசம் செய்த தாயுமானவன், காலப்போக்கில் அவருடன் சேர்ந்தே பல கச்சேரிகள் வாசிக்கும் வாய்ப்பையும் பெற்றார். அரியக்குடி, ஆலத்தூர், சித்தூர், தண்டபாணி தேசிகர், தியாகராஜ பாகவதர் என்று அன்று முன்னிலையில் இருந்த அனைத்து வித்வான்களுக்கும் குருவுடன் சேர்ந்து இசைத்துள்ளார்.\nகுருவின் மனதிற்குகந்த சீடர் காலப்போக்கில் குருவின் மருமகனாகவும் மாறி, கனகாம்புஜத்தைக் கைப்பிடித்தார். தட்சிணாமூர்த்திப் பிள்ளையின் மேல் அபார பக்தி கொண்டிருந்தவர் தட்சிணாமூர்த்தி ஆசாரியார். ”எங்க ஐயா, புதுக்கோட்டை ஐயாவைப் பத்தி சொல்ல��க்கிட்டே இருப்பாங்க. அவங்க சொல்றதைக் கேட்டே எனக்கும் அவர் பேர்ல ஈடுபாடு ஏற்பட்டுப் போச்சு.”, என்னும் தாயுமானவன், அவரது குருவையும் பரமகுருவையும் போலவே மிருதங்கம், கஞ்சிரா என்று இரு வாத்தியங்களிலும் தேர்ச்சியைப் பெற்றார்.\nஇவ்விரு வாத்தியங்களைத் தவிர கோன்னக்கோலிலும் நிபுணர். “எங்கள் வழிப்படி கற்றுக் கொள்ளும் போது சொல்லப்படும் ஜதிகளே, வல்லின மெல்லினங்களோடு, கொன்னக்கோல் இசைப்பது போலத்தான் இருக்கும். எந்த ஒரு பாடத்தையும் கையில் தாளம் போட்டு கொன்னுப்பிக்காமல் வாத்தியத்தில் வாசித்துப் பழக மாட்டோம். மதுரை சோமு கச்சேரியில் என் குருநாதருடன் வாசிக்கும் போது, மன்னார்குடி வைத்தியலிங்கம் பிள்ளை கொன்னக்கோல் இசைப்பார். அவரது கொன்னுப்பித்தல் முறை என்னை பெரிதும் கவர்ந்து, நானும் அதில் தேர்ச்சி பெறத் தூண்டியது.”, என்கிறார்.\nதாயுமானவனிடம் பேசினால், 30 நொடிகளுக்கு ஒரு முறை தன் குருநாதரைப் பற்றியும் தட்சிணாமூர்த்திப் பிள்ளையைப் பற்றும் பேசாமல் இருக்க மாட்டார். தன் குருநாதரின் கனவுகளை மெய்யாக்கியதை தன் வாழ்நாள் சாதனையாகக் கருதுகிறார்.\n – புதுக்கோட்டை தட்சிணாமூர்த்திப் பிள்ளையின் வாழ்க்கை வரலாறை நூலாக்குதல், அவருக்கு ஒரு சமாதி கோயில் கட்டுதல். இவ்விரு கனவுகளையும் பெரும்பாடு பட்டு நனவாக்கியிருக்கிறார் தாயுமானவன். வருடா வருடம் இவர் எழுப்பிய சமாதி கோயிலில் தட்சிணாமூர்த்திப் பிள்ளைக்கு குருபூஜை சிறப்பாக நடை பெறுகிறது.\n65 வருடங்களுக்கு மேலாக வாசித்து வரும் இவர், பிரபல கலைஞர்கள் அனைவரின் பாட்டுக்கும் வாசித்துள்ளார். தியாகராஜ பாகவதருக்கும், கே.பி.சுந்தராம்பாளுக்கும் எண்ணற்ற கச்சேரிகள் வாசித்துள்ளார். மலேசியா, இலங்கை, சிங்கப்பூர் என்று பல நாடுகளுக்குப் ப்யணம் செய்துள்ளார். 1971-ல் திருச்சி வானொலியில் சேர்ந்து, பல லய சம்பந்தமான நிகழ்ச்சிகளைத் தயாரித்துள்ளார். “குருப்ரியா லய வித்யாலயா” என்ற இவரது பள்ளியின் மூலமாக எண்ணற்ற கலைஞர்களை தயாரித்துள்ளார்.\nஇவர் வாங்கியிருக்கும் விருதுகளின் பட்டியல் நீளமானது. கலைமாமணி, திருச்சி கலைக்காவிரி அளித்துள்ள வாழ்நாள் சாதனை விருது, காஞ்சி காமகோடி பீடத்தின் ஆஸ்தான வித்வான் ஸ்தானம் ஆகியவை அவர் வாங்கியிருக்கும் விருதுகளில் சில. இவரை கௌரவித்தவர்கள் பட்டியலில் இப்போது மியூசிக் அகாடமியும் இணைந்திருப்பது மிக நல்ல விஷயமாகும்.\n(பதிவில் உள்ள படங்கள், சென்ற வருடம் தாயுமானவனை அவர் இல்லத்தில் சந்தித்த போது எடுக்கப்பட்டவை. முதல் படம், போட்டோவை போட்டோ பிடித்தது)\nஉங்கள் மின்னஞ்சலை உள்ளிட்டு இவ்வலைப்பூவிற்கு சந்தாதாரராகி, புதிய பதிவுகள் பற்றிய குறிப்பஞ்சல்களைப் பெறுங்கள்.\nபரிவாதினி இசை விழா 2018\n#metoo – சில முடிவுகள்\nயாழ்ப்பாணம் பாலமுருகன் இல் Sri sweden\nமாணவர்களுக்கு நாகஸ்வரம்/தவில் இல் tskraghu\nயாழ்ப்பாணம் பாலமுருகன் இல் Kalpana Sriram\nபரிவாதினி இசை விழா 2018\nவைணவ நாகஸ்வர கலைமரபு – ஓர் ஆவணமாக்கும் முயற்சி\nவிளையும் பயிர் - 3\nஎஸ்.ராஜம் நூற்றாண்டு விழா - பாட்டுப் போட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://malarvanam.wordpress.com/category/%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/", "date_download": "2018-11-13T22:12:59Z", "digest": "sha1:NMRXLKI5BES3FRYV45HG3XRX53K5ZCHV", "length": 6607, "nlines": 162, "source_domain": "malarvanam.wordpress.com", "title": "சமையல் குறிப்பு | மலர்வனம்", "raw_content": "\nஎன் எண்ணங்களை எழுத்தில் சேமிக்கும் இடம்\nCategory Archives: சமையல் குறிப்பு\nPosted on நவம்பர் 29, 2013\tby லக்ஷ்மி பாலகிருஷ்ணன்\nமுன் குறிப்பு: வார இறுதியில் என் சோதனை முயற்சியைப் பற்றி ஃபேஸ்புக்கில் பகிர்ந்து கொண்ட போது எழுத்தாளினி ஏகாம்பரி வந்து இப்படி மொட்டையா சொல்லக் கூடாது. நிஜமாவே செஞ்சு பாத்தீங்கன்றதுக்கு ஆதாரமா ரெசிப்பியும் படங்களும் போடணும்னு மிரட்டினாங்க. அதுனால இந்தப் பதிவு. அத்தோட என் பதிவுகளில் சமையல் குறிப்புன்ற லேபிளைத் தாங்கி ஒரு பதிவு கூட … Continue reading →\nPosted in அனுபவம், சமையல் குறிப்பு, Uncategorized\t| Tagged சமையல் குறிப்பு, திணை அடை, திணை தோசை\t| 5 பின்னூட்டங்கள்\nஎப்பொருள் யார் யார் வாய் கேட்பினும்\nஉறையூர் ஏணிச்சேரி முட மோசியார்\nபல்யாக சாலை முதுகுடுமிப் பெருவழுதி\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://p-tamil.webdunia.com/article/regional-tamil-news/edapadi-palanisamy-comment-on-vijayabaskar-118091100018_1.html", "date_download": "2018-11-13T23:34:01Z", "digest": "sha1:WENSEYJOIJF5OGMCSZMUB5PW7ASIBCMS", "length": 9586, "nlines": 102, "source_domain": "p-tamil.webdunia.com", "title": "குற்றம் சுமத்தினாலே குற்றவாளி அல்ல : விஜயபாஸ்கர் குறித்து பழனிச்சாமி பேட்டி", "raw_content": "\nகுற்றம் சுமத்தினாலே குற்றவாளி அல்ல : விஜயபாஸ்கர் குறித்து பழனிச்சாமி பேட்டி\nசெவ்வாய், 11 செப்டம்பர் 2018 (11:35 IST)\nகுட்கா விவகாரத்தில் குற்றம் சுமத்தப்பட்டிருப்பதாலேயே அமைச்சர் விஜயபாஸ்கர் குற்றவாளி அல்ல என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.\nகுட்கா விவகாரம் தொடர்பாக அமைச்சர் விஜயபாஸ்கர், முன்னாள் அமைச்சர் ரமணா மற்றும் காவல்துறை உயரதிகாரிகளான தமிழ்நாடு டிஜிபி டிகே.ராஜேந்திரன், முன்னாள் டிஜிபி ஜார்ஜ், உள்பட பலரது வீடுகள் மற்றும் அலுவலகங்களில் சிபிஐ ரெய்டு நடத்தியது.\nஇந்த சோதனையில் பல ஆவணங்களை சிபிஐ அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர். இந்த விவகாரத்தில், குட்கா கிடங்கு உரிமையாளர் மாதவராவ் உட்பட 5 பேரை சிபிஐ போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.\nஇந்த விவகாரம் தமிழக காவல்துறை மற்றும் அரசுக்கு தலைகுனிவை ஏற்படுத்தியுள்ளது. எனவே, டிஜிபி ராஜேந்திரன் மற்றும் அமைச்சர் விஜயபாஸ்கர் ஆகியோர் ராஜினாமா செய்ய வேண்டும் என திமுக உள்ளிட்ட பல கட்சிகள் போர்க்கொடி தூக்கியுள்ளனர். ஆனால், நான் ராஜினாமா செய்ய முடியாது என முதல்வரிடம் விஜயபாஸ்கர் திட்டவட்டமாக கூறிவிட்டதாக செய்திகள் வெளியானது.\nஇந்நிலையில், இன்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் குட்கா விவகாரம் பற்றி செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர் “குற்றம் சுமத்தப்பட்டதாலேயே அவர் குற்றவாளி ஆகிவிட மாட்டார். குற்றத்தை நிரூபிக்க வேண்டும்’ என தெரிவித்தார். ஆர்.கே.நகர் தேர்தலில் பணப்பட்டுவாடா செய்யப்பட்டதாக விஜயபாஸ்கர் வீட்டில் ஆதாரம் சிக்கியது பற்றி நிருபர்கள் கேள்வி எழுப்பியதற்கு “பணம் கொடுப்பதும் குற்றம். வாங்குவதும் குற்றம். பணம் கொடுத்து ஓட்டு வாங்கும் நிலையில் அதிமுக இல்லை” என தெரிவித்தார்.\nஅம்பானி தொடுக்கும் வர்த்தக போர்: பிளிப்கார்ட், அமேசான் கதி என்ன\n100 சதவீதம் இலவசம் தேவை: சர்கார் குறித்து ரஜினிகாந்த் பரபரப்பு பேட்டி\nஏன் என்ன பாக்க வரல மர்ம உறுப்பை வெட்டி எரிந்த கள்ளக்காதலி\nகடும் நஷ்டத்தை சந்திக்கும் சர்கார் -ரியல் பாக்ஸ் ஆபிஸ் கலெக்சன்\nவிஜய் சேதுபதியை விட 12 கோடி அதிகம் கேட்கும் சிவகார்த்திகேயன்\nநீங்கள் ராஜினாமா செய்து விட்டீர்களா - எடப்பாடியிடம் எகிறிய விஜயபாஸ்கர்\nஆளுநர் கழட்டி விட்டார்...அமைச்சர் ஏன் கழட்டி விடவில்லை\nகுட்கா விவகாரம் ; பொங்கிய விஜ��பாஸ்கர் : கையை பிசையும் முதல்வர்\nகுட்கா விவகாரம் ; சசிகலாவை குறி வைக்கும் சிபிஐ : நடப்பது என்ன\n - முதல்வரை எச்சரித்த விஜயபாஸ்கர்\nசபரிமலைக்கு பெண்களை அழைத்து வரமாட்டோம்: குருசாமிகள் உறுதி\nதிமுகவுக்கும் தினகரனுக்கும் தான் போட்டி: கருணாஸ்\nதிமுகவுக்கும் தினகரனுக்கும் தான் போட்டி: கருணாஸ்\nஆறுமுகசாமி ஆணையம் தமிழக அரசுக்கு எழுதிய முக்கிய கடிதம்\nஇலங்கை நாடாளுமன்றம் கலைப்புக்கு தடை: உச்சநீதிமன்றம் அதிரடி\nமுதன்மைப் பக்கம் | எங்களைப் பற்றி | விளம்பரம் செய்தல் | உரிமைத் துறப்பு | எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/mersal-teaser-to-be-released-today-6-pm/", "date_download": "2018-11-13T23:07:18Z", "digest": "sha1:EW6QZWFVSNOUPOUWA3ATISUPRMFSKB62", "length": 9583, "nlines": 117, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "இன்று மாலை வரப்போகும் மெர்சல் டீசர் இப்படித்தான் இருக்கும்.! - சினிமா செய்திகள்", "raw_content": "\nHome செய்திகள் இன்று மாலை வரப்போகும் மெர்சல் டீசர் இப்படித்தான் இருக்கும்.\nஇன்று மாலை வரப்போகும் மெர்சல் டீசர் இப்படித்தான் இருக்கும்.\nவிஜய்-அட்லீ கூட்டணியில் உருவாகி வரும் தீபாவளிக்கு சரவெடியாய் தெறிக்க விட திரைக்கு வரவிருக்கும் படம் மெர்சல்.\nஏற்கனவே மெர்சலின் ஆடியோ லாஞ்ச்,பர்ஸ்ட் லுக் போஸ்டர் ஆகியவை வெளியாகிவிட்ட நிலையில் படத்தின் டீசர் எப்போது வெளியாகும் என்று விஜயின் ரசிகர்கள் தவமாய் தவமிருந்து வருகின்றனர்.இந்நிலையில் அட்லீ பிறந்தநாளான இன்று மாலை மெர்சல் படத்தின் மெர்சலான டீசர் வெளியிடப்பட உள்ளது.\nஇந்த படத்தின் கதாநாயகிகளாக காஜல் அகர்வால், சமந்தா, நித்யா மேனன் ஆகியோர் நடித்துள்ளனர். சத்யராஜ், எஸ்.ஜே.சூர்யா, வடிவேலு ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் வருகிறார்கள்.மெர்சல் ரூ.130 கோடி செலவில் பிரம்மாண்டமாக தயாராகி உள்ளது. விஜய் நடித்ததிலேயே அதிக பட்ஜெட்டில் உருவாகும் படம் இதுதான்.\nஇந்த படத்தின் கதை மூன்று கால கட்டங்களில் நடப்பது போன்று உருவாக்கப்பட்டு உள்ளது. விஜய் மேஜிக் நிபுணர், பஞ்சாயத்து தலைவர், டாக்டர் என்று மூன்று கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.\nஇதையும் படிங்க: இணையத்தில் தீயாய் பரவும் மெர்சல் படத்தின் கதை..\nதமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டி தொடர்பான காட்சிகளும் படத்தில் இடம்பெற்று உள்ளன.\nவிஜய், காளைகளை அடக்கும் ஜல்லிக்கட்டு வீரராகவும் நடித்து இருக்கிறார்.\nஇந்நிலையில் இன்று மாலை வெளியாகும் டீசரில் விஜயின் நடனம் மற்றும் ஏ.ஆர்.ரஹ்மானின் பின்னணி இசை ரசிகர்களை கவரும் என்றும் விஜய் பேசும் வசனம் ட்ரென்ட் ஆகும் வகையில் இருக்கும் என்றும் கூறுகிறார்கள்.\nஇன்று மாலையே விஜய் ரசிகர்களுக்கு குட்டி தீபாவளி தான் அப்போ.\nPrevious articleஇணையத்தில் தீயாய் பரவும் மெர்சல் படத்தின் கதை..\nNext articleபிக்பாஸ் வீட்டில் இருந்து தன் வீட்டுக்கு சென்று வையாபுரி கூறிய முதல் வார்த்தை இதுதான்.\nசர்கார் படத்தின் கொண்டாட்டத்திற்க்கு மத்தியில் வெளியான விஸ்வாசம் படத்தின் புதிய அப்டேட்..\nஎன் பின்னால் கையை வைத்து தடவினார்..நடிகர் அர்ஜுன் மீது #metoo புகார் அளித்த நடிகை..\nமேயாத மான் படத்தில் வைபவ் தங்கையாக நடித்த இந்துஜாவா இந்த அளவிற்கு கவர்ச்சியில் உள்ளார்..\nசர்கார் படத்தின் கொண்டாட்டத்திற்க்கு மத்தியில் வெளியான விஸ்வாசம் படத்தின் புதிய அப்டேட்..\nவிஜய்யின் 'சர்கார்' சர்கார் படத்தின் டீஸர் நேற்று வெளியாகி இருந்தது. விஜய் ரசிகர்களை கொண்டாட்டத்தில் திகைவைத்துள்ள இந்த நிகழ்விற்கு மத்தியில் அஜித் ரசிகர்களுக்கும் ஒரு சூப்பர் அப்டேட் வெளியாகியுள்ளது. தற்போது நடிகர் அஜித்,...\nஎன் பின்னால் கையை வைத்து தடவினார்..நடிகர் அர்ஜுன் மீது #metoo புகார் அளித்த நடிகை..\nமேயாத மான் படத்தில் வைபவ் தங்கையாக நடித்த இந்துஜாவா இந்த அளவிற்கு கவர்ச்சியில் உள்ளார்..\n‘பேட்ட’ படத்தின் பஞ்ச் வசனத்தை பேசிய ரஜினி..\nவேறு ஒரு பெண்ணை காதலிக்க துவங்கிய ஆல்யா மானஸாவின் முன்னாள் காதலர்..\nபடம் முழுவதும் மெர்சலாக இருக்கும்…குறிப்பாக இடைவேளை காட்சிகள் மிரட்டும் – மெர்சல் சீக்ரெட்\nஅந்தரங்கம் நிகழ்ச்சி தொகுப்பாளினி கிரிஜாவா இது பாத்தா நம்பமாட்டீங்க – புகைப்படம் உள்ளே\nபிக்பாஸ் மஹத் காதலி வெளியிட்ட பிக்னி கவர்ச்சி புகைப்படம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2014/03/25/turkey-s-twitter-ban-faces-first-legal-challenges-002294.html", "date_download": "2018-11-13T22:32:08Z", "digest": "sha1:RAJUW3DSDLPKP5PVSZE4ZHVOG5EMPDVT", "length": 20644, "nlines": 189, "source_domain": "tamil.goodreturns.in", "title": "ஊழலை ஒழிக்க கைகொடுக்கும் ட்விட்டரை துருக்கி அரசு முடக்கியது!! | Turkey's Twitter Ban Faces First Legal Challenges - Tamil Goodreturns", "raw_content": "\n» ஊழலை ஒழிக்க கைகொடுக்கும் ட்விட்டரை துருக்கி அ��சு முடக்கியது\nஊழலை ஒழிக்க கைகொடுக்கும் ட்விட்டரை துருக்கி அரசு முடக்கியது\nமோடியின் அடுத்த அதிரடி.. ரூ. 1 லட்சம் கோடி முதலீட்டில் ஒரு கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு.\nடிவிட்டர் இந்தியாவின் தலைவர் பதவியை ராஜினாமா செய்த தரன்ஜித் சிங்..\n70 ஆண்டுகளில் காங்கிரஸ் செய்ய முடியாது மோடி செய்துவிட்டார்..\n10 லட்சம் பேரை இழந்த டிவிட்டர்.. அதிர்ச்சி அளிக்கும் ஜூன் காலாண்டு..\nகுர்குரேவில் பிளாஸ்டிக் உள்ள என்ற வதந்திகளுக்கு எதிரான வழக்கில் வெற்றி பெற்ற பெப்ஸிகோ..\nடிவிட்டர் போலி பயனர்களால் பாதிக்கப்பட்ட பிரதமர் மோடி..\nதூத்துக்குடி எல்லாம் இப்போ முக்கியமா.. முதல்ல கோஹ்லி சேலஞ்ச் முடிப்போம்..\nதுருக்கி: ஊழல் இல்லாத அரசியல் அமைய இந்திய மட்டும் இல்லை உலக நாடுகள் அனைத்தும் ஆசைப்படுகிறது (இது தப்பாச்சே). துருக்கியில் ஊழலை ஒழிக்கும் வகையில் அந்நாட்டு மக்கள் ஊழல் தொடர்பான செய்திகளை சமுக வலைதளமான ட்விட்டர் வலைதளத்தில் பரப்பி வந்தனர். இதை அறிந்த அந்நாட்டு பிரதமர் ரெசெப் தாயிப் எர்டோகன் ட்விட்டர் வலைதளத்திற்கு துருக்கி நாட்டில் தடை விதித்துள்ளார். இதனால் ட்விட்டர் முற்றிலும் முடங்கியது.\nவரும் மார்ச் 30ஆம் தேதி அந்நாட்டில் நகராட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் துருக்கியில் ஊழல் பெறுகியுள்ளதால் நாட்டின் பொருளாதாரம் கடுமையாக பாதித்துள்ளது. எனவே துருக்கி மக்கள் விழிப்புணர்வு ஏற்படுத்த ட்விட்டர் வலைதளம் மூலம் மக்களுக்கு \"முக்கிய திருடன்\" என்ற பெயரில் பிரதமரையும், \"திருடனின் மகன்கள்\" என்ற பெயரில் பிரதமர் குடும்ப நபர்களை தாக்கி செய்திகள் பரப்பி வருகின்றனர்.\nஇதனால் துருக்கி அரசு, நாட்டில் தனது வலிமையை இழந்து வரும் நிலையில் கோர்ட்டின் அனுமதியுடன் ட்விட்டர் வலைதளத்திற்கு துருக்கி நாட்டு பிரதமர் எர்டோகன் தடை விதித்துள்ளார்.\n'இந்த தடை குறித்து உலக நாடுகள் என்ன கூறுகின்றன என்பதைப் பற்றி எங்களுக்கு கவலை இல்லை. இதன் மூலம் துருக்கி குடியரசின் வல்லமையை அனைவரும் தெரிந்துக் கொள்வார்கள்' என்று எர்டோகன் குறிப்பிட்டுள்ளார்.\nஇணையதளத்தில் உளவும் மிகவும் சக்திவாய்ந்த அடையாளம் தெரியாத தளம் தான் இந்த டார் நெட்வொர்க். இந்த இணையதளம் துருக்கி அரசு எதிராக துருக்கி மற்றும் உலக நாடுகளில் தகவல் பரப்பி வரு��ிறது. இந்த இணையதளம் அமெரிக்கவிலிருந்து செயல்படுவதாக தகவல் தெரிகிறது, ஆனால் அதற்கு எந்த விதமான சட்சியும் இல்லை.\nகடந்த ஒரு வாரக் காலத்தில் சுமார் 1000 புதிய துருக்கி வாடிக்கையாளர்களை தன் நெட்வொர்கில் சேர்த்துள்ளது. ட்விட்டர் வளைதளத்திற்கு பிறகு துருக்கி அரசுக்கு மிகவும் அச்சுறுத்தலாக விளங்கும் தளம் இது தான்.\nதுருக்கி வோடஃபோனின் எஸ்.எம்.எஸ். சேவை மூலமும் ஊழல் தொடர்பான செய்திகளையும், ஆதாரங்களையும் எப்போதும் போல் அவர்கள் இப்போதும் பதிவேற்றம் செய்து கொண்டுதான் உள்ளனர்.\nட்விட்டர் தடை செய்யப்பட்ட நாடுகள்\nஈரான், லிபியா, வெனிசுலா, பாகிஸ்தான் போன்ற நாடுகளில் ட்விட்டர் மீது ஏகப்பட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. மேலும் சீனாவில் ட்விட்டர் சேவை முற்றிலுமாக தடை செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடதக்கது.\nஇந்த தடையினால் ட்விட்டர் நிறுவனத்திற்கு கடுமையான நஷ்டம் அடைந்துள்ளது. மேலும் இது குறித்து ட்விட்டர் நிறுவனம் துருக்கி அரசிடம் கேட்டபோது இந்த தடை தற்காலிகமானது என பதில் குறியது குறிப்பிடதக்கது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nதங்கநகை கடன் வாங்க போறிங்களா இந்த விஷியத்தை எல்லாம் மறக்காமல் கவனத்தில் கொள்ளுங்கள்.\nரூ.1000 கோடி இலக்குடன் பாபா ராம்தேவ்.. மார்ச் மாதத்திற்குள் 100 கடைகள்..\nவீட்டு கடன் செலுத்த முடியலையா கடனை வசூலிக்க வீட்டிற்கு வரும் போது உங்களுக்கு உள்ள உரிமைகள் என்ன\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2016/02/17/new-notice-asks-vodafone-pay-rs-14200-crore-tax-dues-005205.html", "date_download": "2018-11-13T22:09:06Z", "digest": "sha1:EVBBXYSAYK6PLJ2PQCHEPQ7SQ3MFLRBZ", "length": 18210, "nlines": 183, "source_domain": "tamil.goodreturns.in", "title": "ரூ.14,000 கோடி வரி நிலுவை.. வோடபோன் நிறுவனத்திற்கு வருமான வரித்துறை நோட்டீஸ்..! | New notice asks Vodafone to pay Rs. 14200 crore in tax dues - Tamil Goodreturns", "raw_content": "\n» ரூ.14,000 கோடி வரி நிலுவை.. வோடபோன் நிறுவனத்திற்கு வருமான வரித்துறை நோட்டீஸ்..\nரூ.14,000 கோடி வரி நிலுவை.. வோடபோன் நிறு���னத்திற்கு வருமான வரித்துறை நோட்டீஸ்..\nமோடியின் அடுத்த அதிரடி.. ரூ. 1 லட்சம் கோடி முதலீட்டில் ஒரு கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு.\nரிலையன்ஸ் ஜியோவின் புதிய சாதனை.. முகேஷ் அம்பானி பெருமிதம்..\nரிலையன்ஸ் ஜியோ உடனான விலை போரில் சிக்கி சின்னாபின்னமான வோடாபோன் - ஐடியா\n7 நாட்களுக்கு இலவச அழைப்புகள் - கேரள மக்களுக்கு தொலைத் தொடர்பு நிறுவனங்கள் உதவி\nஜியோ, ஏர்டெல் நிறுவனங்களுக்கு போட்டியாக வோடாபோனின் 99 ரூபாய் ரீசார்ஜ் திட்டம் அறிமுகம்\nவோடபோன் ஐடியா சேவை விரைவில் உதயம்.. வாடிக்கையாளர்களுக்கு ஜாக்பாட்\nவோடபோன்-ஐடியாவுக்கு இறுதி ஒப்புதல்.. அசைக்க முடியாத 35%..\nமும்பை: பிரிட்டன் நாட்டைச் சேர்ந்த மிகப்பெரிய தொலைத்தொடர்பு சேவை நிறுவனமான வோடபோன் இந்தியாவில் கடந்த சில வருடங்களாக மிகப்பெரிய முதலீட்டுத் திட்டத்துடன் சிறப்பான முறையில் வளர்ந்து வருகிறது.\nஇந்நிலையில் வோடபோன் (Vodafone) நிறுவனத்தின் வளர்ச்சிக்கும், விரிவாக்கத்திற்கு முட்டுக்கட்டை போடும் வகையில் இந்நிறுவனத்தின் வரி நிலுவை பிரச்சனை தற்போது விஸ்வரூபம் எடுத்துள்ளது.\nவோடாபோன் செலுத்த வேண்டிய ரூ.14,200 கோடி வரி நிலுவையை உடனடியாகச் செலுத்து வேண்டும் என்றும் இல்லையெனில் நிறுவனத்தின் சொத்துக்கள் முடக்கப்படும் என வருமான வரித்துறையினர் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.\n2007-ம் ஆண்டு ஹட்கிசன் நிறுவனத்தின் இந்திய வர்த்தகத்தில் 67 சதவீத பங்குகளை வோடபோன் நிறுவனம் 11 பில்லியன் டாலர்களுக்கு வாங்கியது. ஆனால் இதை இந்தியாவில் இல்லாத ஒரு நிறுவனத்தின் மூலம் வாங்கியது, இப்பரிமாற்றத்திற்கான ரூ.14,200 கோடி வரி நிலுவையை உடனடியாகச் செலுத்த வேண்டும் என வருமான வரித் துறையினர் தெரிவித்துள்ளனர்.\nவருமான வரித்துறை அனுப்பியுள்ள நோட்டீஸ் குறித்து வோடபோன் நிறுவன செய்தித் தொடர்பாளர் உறுதி செய்துள்ளார்.\nவோடபோன் - வருமான வரித் துறையினர்\nஹட்கிசன் நிறுவனத்தை வாங்கிய விவகாரம் தொடர்பாக வரிநிலுவை இல்லை, காரணம் இதற்கான நடவடிக்கை இந்தியாவுக்கு வெளியே நடைபெற்றது என்று கூறுகிறது வோடபோன். ஆனால் வரிவிதிப்புத் துறையினர் இந்தியாவில் உள்ள சொத்துக்கள் மூலம் இந்த நடவடிக்கைகளில் வோடபோன் பெரிய ஆதாயம் ஈட்டியது என்று வாதிடுகின்றனர்.\nவோடபோன் செலுத்த வேண்டிய வரித் தொகை ரூ.7,990 கோடி தான். ஆனால் வட்டி, அபராதம் ஆகியவை சேர்ந்து மொத்தமாக ரூ.14,200 கோடி ரூபாய் அளவிற்குத் தற்போது உயர்ந்துள்ளது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nகச்சா எண்ணெய் விலை சரிவு.. இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை குறையுமா..\nபழைய கார்களின் விற்பனை அமோகம்.. 50 சதவீத வளர்ச்சி..\nவீட்டு கடன் செலுத்த முடியலையா கடனை வசூலிக்க வீட்டிற்கு வரும் போது உங்களுக்கு உள்ள உரிமைகள் என்ன\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://www.mobilecasinofun.com/ta/test-2/", "date_download": "2018-11-13T23:20:33Z", "digest": "sha1:VEIM3LK3GTE2H4Z65DMJGWQTVUPBQC34", "length": 2753, "nlines": 28, "source_domain": "www.mobilecasinofun.com", "title": "சோதனை 2 |", "raw_content": "\nஇல்லை IList ஆக கிடந்தார்.\nஏதோ தவறு நடந்துவிட்டது.. ஒப்பிட்டு பட்டியலில் கண்டுபிடிக்க முடியவில்லை.\nகேசினோ இங்கிலாந்து - மொபைல் மற்றும் ஆன்லைன் - £ 5 இலவச ஸ்லாட்டுகள் போனஸ் + £ 500 வரவேற்கிறோம் தொகுப்பு\nதொலைபேசி பில் jackpots மூலம் கண்டிப்பாக ஸ்லாட்டுகள் வைப்பு\nஸ்லாட் ஜாடி | மொபைல் & ஆன்லைன் போனஸ்\nசூதாட்ட ஆன்லைன் | க்கு £ வரை 800 வைப்பு போனஸ் Top க்கு ஸ்லாட் தளநிறுவல் விளையாட\nசூதாட்ட ஆன்லைன் & மொபைல் | CoinFalls | £ 5 + க்கு £ 500 இலவச வைப்புத்தொகை போட்டி அப்\n100% Bonus Up To £, €, ஆஸ்திரேலிய டாலர், கேட், NZD, ஸ்வீடிஷ் SEK, மேலும் ... 5 இலவச + க்கு £ 500 போட்டி அப்\nExpress கேசினோ ஒப்பீட்டு தள - தொலைபேசி பில் மூலம் பணம் செலுத்த இலவச விளையாட்டுகள் - £ 100 இன் இலவச\n100% Bonus Up To $5 வைப்புத்தொகை தேவையான வரவேற்கிறோம் போனஸ் இல்லை\nஸ்லாட் ஜாடி | மொபைல் & ஆன்லைன் போனஸ்\n100% Bonus Up To £, €, ஆஸ்திரேலிய டாலர், கேட், NZD, ஸ்வீடிஷ் SEK, மேலும் ... 200\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.revmuthal.com/2015/08/no-august-stock-portfolio-service.html", "date_download": "2018-11-13T21:57:18Z", "digest": "sha1:JHGOHHICUPIKOSKTPWSQQENBMIEBDZLD", "length": 5659, "nlines": 69, "source_domain": "www.revmuthal.com", "title": "முதலீடு: ஆகஸ்ட் மாத போர்ட்போலியோவைத் தவிர்க்கிறோம்", "raw_content": "\nஆகஸ்ட் மாத போர்ட்போலியோவைத் தவிர்க்கிறோம்\nகடந்த ஜூலை மாதத்தில் மிக அதிக அளவில் நண்பர்கள�� பங்கு போர்ட்போலியோவில் இணைந்து இருந்தனர். மிக்க நன்றி\nகடந்த ஆறு மாதங்களாக தொடர்ந்து போர்ட்போலியோ கொடுத்து வந்ததால் சிறிது ஓய்வு தேவைப்படுகிறது.\nஅதனால் இந்த மாதம் (ஆகஸ்ட்) வேலைப்பளுவை குறைக்கும் பொருட்டு மாதாந்திர போர்ட்போலியோவைத் தவிர்க்கிறோம். அடுத்த போர்ட்போலியோ செப்டெம்பரில் வழக்கம் போல் வெளிவரும்.\nஇந்த முடிவு முழுக்க தனிப்பட்ட காரனங்களுக்கானது. பங்குச்சந்தைக்கும் இதற்கும் எந்த வித தொடர்பும் இல்லை.\nஅதனால் சந்தை 27,500 புள்ளிகள் அருகே கீழ் இறங்கும் போது நல்ல பங்குகளை வாங்கி போடுங்கள்\nமாதாந்திர போர்ட்போலியோவை தவிர Customized Portfolio, Mutual Fund போன்ற மற்ற சேவைகள் வழக்கம் போல் தரப்படும்\nபங்குச்சந்தை, ம்யூச்சல் பண்ட் , முதலீடு தொடர்பான ஆலோசனைகளுக்கு muthaleedu@gmail.com என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.\nஇந்த தளத்தின் கட்டுரைகள் revmuthal.com தளத்திற்கு சொந்தமானது. கட்டுரைகளை நகல் எடுப்பதை தவிர்த்து பக்க முகவரிகளை(URL) மட்டும் பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு muthaleedu@gmail.com என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/tag/arrest/", "date_download": "2018-11-13T23:02:41Z", "digest": "sha1:ASNGKBJGEZ2LGO6Q25UBLAUK65XGGA5B", "length": 32359, "nlines": 236, "source_domain": "athavannews.com", "title": "arrest | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nநாடாளுமன்றத்தைக் கூட்டும் சபாநாயகரின் அறிவிப்பு சட்டவிரோதமானது – விமல்\nஇலங்கையின் 200 வருட நீதித்துறைக்கு வெற்றி – எம்.ஏ சுமந்திரன்\nபதவியை இராஜினாமா செய்வாரா மஹிந்த\nசர்வதேசமே எதிர்பார்த்த உத்தரவு வெளியானது – ஜனாதிபதியின் வர்த்தமானிக்கு இடைக்கால தடை\nகட்சித் தலைவர்களுக்கான விஷேட கூட்டத்திற்கு அழைப்பு\nஅரசியல் கைதிகளை விடுவிக்க மறுத்த ஜனாதிபதி இன்று இரட்டை வேடம்\nஸ்ரீலங்கா சுதந்திரகட்சியை அழிக்கும் செயற்பாடு முறியடிக்கப்படும்: சந்திரிகா\nநாடாளுமன்றம் கலைக்கப்பட்ட விவகாரம்: உயர்நீதிமன்ற வளாகத்தில் கருத்து மோதல்\nஞானசார தேரரை விடுதலை செய்யாவிட்டால் மாற்றுவழிகளை கையாள்வோம் - மாகல்கந்த தேரர்\nவதந்திகளை நம்பி நாடாளுமன்றத்தை கலைப்பது முறையற்றது - லக்ஷ்மன் கிரியெல்ல\nமத்திய அரசிடம் கேள்வி கேட்கும் தைரியம் தமிழக அரசிற்கு இல்லை: துறைமுருகன்\nபுதுடெல்லியில் முதலாம் உலகப் போர் நூற்றாண்டை நினைவூகூ���்ந்த பிரித்தானிய அதிகாரிகள்\nகலிபோர்னிய காட்டுத்தீ: உயிரிழப்புக்கள் மேலும் அதிகரிப்பு\nபிரேசிலில் பாரிய நிலச்சரிவு: 10 பேர் உயிரிழப்பு\nநியூசிலாந்திலிருந்து வர்த்தக செய்மதிகளுடன் விண்ணில் பாய்ந்த எலக்ட்ரோன் விண்கலம்\nநெக்ஸ்ட்ஜென் ஏ.டி.பி பைனல்ஸ் கிண்ணத்தை வென்றார் ஸ்டீஃபனொஸ் சிட்டிஸிபாஸ்\nதோட்டதொழிலாளர்களின் அவலங்களை பேசும் “MR.Mothalaali“\n“தலைமன்னார் கருவாச்சி“ காணொளி பாடல் வெளியீடு\nரசிகர்களை பரவசத்தில் ஆழ்த்திய ஜப்பானிய இசைக் கலைஞர் சுமி கனேகோ\nகார்த்திக் சிவாவின் ‘களை’ திரைப்படம் அடுத்த வாரம் வெளியீடு\nபிரித்தானிய தமிழ் திரைப்படக் கலைஞர்களுக்கான ஒன்றுகூடல்\nஈழத்துக் கலைஞன் ஈழவேந்தனின் சத்தியயூகம்\nஈழத்து திருச்செந்தூர் முருகன் ஆலயத்தில் கந்தசஷ்டி விரதம் அனுஷ்டிப்பு\nதிருகோணமலை அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் தேவஸ்தானத்தில் சிறப்பாக அனுஷ்டிக்கப்படும் கேதாரகௌரி விரதம்\nதீபாவளி பண்டிகையை முன்னிட்டு நல்லூர் கந்தசுவாமி கோயிலில் விசேட வழிபாடு\nசோமாவதி புண்ணிய பூமி – ஓய்வு மண்டபம் திறந்து வைப்பு\nமரித்த ஆன்மாக்களின் நினைவுநாள் அனுஷ்டிப்பு\nநவம்பர் மாதத்தில் பிறந்தவர்கள் எப்படிப்பட்டவர்கள்\nஅப்பிள் நிறுவனம் புதிய ஹெட்போன்களை தயாரிக்க நடவடிக்கை\nவிண்வெளியிலிருந்து 8K வீடியோவை ஒளிபரப்பி அசத்திய நாசா\nசீனாவின் ஷின்குவா செய்தி நிறுவனத்தில் செயற்கை நுண்ணறிவு செய்தி வழங்குனர்கள்\nஅப்பில் நிறுவனம் 5G வசதி கொண்ட ஐபோனை உருவாக்க நடவடிக்கை\nமனித மூளைக்கு இணையாக செயலாற்றும் விசேட கணினி உருவாக்கம்\nமனச்சோர்வைக் கண்டறிவதற்கு புதிய தொழிநுட்பம் கண்டுபிடிப்பு\nகட்டுநாயக்க விமான நிலையத்தில் இருவர் கைது\nஒருதொகை சிகரட்களை சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டுவந்த கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருவர் இன்று (வெள்ளிக்கிழமை) கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேநபர்களிடமிருந்து 41,000 சிகரட்கள் பறிமுதல் செய்யபபட்டுள்ளதாக பிரதி சுங்க பணிப்பாள... More\n31 வருடங்களுக்கு முன்னர் குழந்தையைக் கடத்தியவர் கைது\n31 வருடங்களுக்கு முன்னர் குழந்தையொன்றைக் கடத்தியவர் கைது செய்யப்பட்ட சம்பவத்தின் பின்னர், பொலிஸ் படையினர் மீது பொது மக்களின் நம்பிக்கை அதிகரித்துள்ளதாக ரொறன்ரோ பொலிஸார் த��ரிவித்துள்ளனர். தற்போது காவல் துறை மீது நம்பிக்கை கொண்டு தங்கள் குழந... More\nயாழில் இருந்து கஞ்சா கடத்தல் – கிளிநொச்சியில் கைது\nயாழ்பாணம் – நுவரெலியா வழித்தட தனியார் பேருந்து ஒன்றில் நான்கு கிலோகிராம் கேரள கஞ்சா கடத்தியவர் கைது செய்யப்பட்டுள்ளார். குருத்தை பேருந்தை கிளிநொச்சி பொலிஸ் நிலையம் முன்பாக வழிமறித்த பொலிஸார் குறித்த நபரை கஞ்சாவுடன் கைது செய்துள்ளனர். ... More\nபெரு எதிர்க்கட்சித் தலைவருக்கு ஆதரவாக பாரிய ஆர்ப்பாட்டம்\nபெரு நாட்டின் எதிரக்கட்சித் தலைவர் கெய்கோ ஃபுஜிமோரியின் ஆதரவாளர்கள் ஆயிரக்கணக்கானோர் அந்நாட்டுத் தலைநகர் லிமாவில் பாரிய ஆர்ப்பாட்டப் பேரணியொன்றை முன்னெடுத்துள்ளனர். கடந்த வாரம் ஊழல் குற்றச்சாட்டிற்காக கைது செய்யப்பட்ட நாட்டின் மிகவும் பலம் ... More\nமட்டக்களப்பு பொலிஸார் அதிரடி: 15 பேர் கைது\nமட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிரதேசங்களில் பொலிஸார் நடத்திய அதிரடி சோதனையில் 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று (செவ்வாய்க்கிழமை) நள்ளிரவு குறித்த பொலிஸ் சோதனை நடத்தப்பட்டிருந்த நிலையில், அதன்போது சந்தேகத்திற்கிடமான முற... More\nயாழில் விசேட சுற்றிவளைப்பு – மூன்று சந்தேக நபர்கள் கைது\nயாழ்ப்பாணம், மானிப்பாய் மற்றும் சுன்னாகம் பொலிஸ் பிரிவுகளில் இன்று(செவ்வாயக்கிழமை) முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது வாள்வெட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். வாள்வெட்டு வன்முறைகளுடன் தொடர்... More\nயாழ்.சின்னக்கடை பகுதியில் சட்டவிரோத மதுபான விற்பனை: ஒருவர் மடக்கிப் பிடிப்பு\nயாழ்.சின்னக்கடை பகுதியில் சட்டவிரோதமான முறையில் மதுபானங்களை விற்பனை செய்த நபரை, மாநகர சபை உறுப்பினர்கள் மற்றும் உத்தியோகஸ்தர்கள் இணைந்து பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். இன்று (புதன் கிழமை) மதுவொழிப்பு தினம் என்பதால், யாழில் உள்ள அனைத... More\nயாழ். நிதிநிறுவன கொள்ளை: பெண்ணொருவர் உட்பட மூவர் கைது\nயாழ். சாவகச்சேரி பகுதியிலுள்ள தனியார் நிதி நிறுவனமொன்றில் இடம்பெற்ற பாரிய கொள்ளை சம்பவம் தொடர்பாக பெண் ஒருவர் உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த மூவரும் சாவகச்சேரி பொலிஸாரினால் இன்று (புதன்கிழமை) கைது செய்யப்பட்டுள்ளனர். குறித���த ந... More\nஈரான் கொடூர தாக்குதலுடன் தொடர்புடைய 22 பேர் கைது\nஈரானின் தென்-மேற்கு நகரான அஹ்வாஸில் இராணுவ அணிவகுப்பின் மீது கொடூர தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டில் 22 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஈரான் உளவுத்துறை அமைச்சரை மேற்கோள்காட்டி ஈரானின் அரச-தனியார் செய்தி நிறுவனமொன்று நேற்று (திங்கட்கிழமை) இந்... More\nகொழும்பு – பம்பலப்பிட்டியில் கொள்ளைச் சம்பவம்: மூவர் கைது\nகொழும்பு – பம்பலப்பிட்டி பகுதியில் பல இலட்சம் பெறுமதியுடைய தொலைபேசிகளை கொள்ளையிட்ட சம்பவம் தொடர்பில் மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். குறித்த மூவரும் இன்று (சனிக்கிழமை) கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவர்கள் அப்பகுதியில் ... More\nஅமெரிக்க கொலை குற்றவாளியை கைது செய்ய பொதுமக்களின் உதவியை நாடும் பொலிஸார்\nகலிபோர்னியாவை சேர்ந்த கொலை குற்றவாளியை கைது செய்ய, வன்கூவர் பொதுமக்களை அமெரிக்க பொலிஸார் நாடியுள்ளனர். கடந்த 2012ஆம் ஆண்டு, நியுபோட் பீச்சில் அமைந்துள்ள வீட்டில் வைத்து தனது மனைவியை கொலை செய்த, குற்றத்திற்காக பீட்டர் சட்விக் கைதுசெய்யப்பட்ட... More\nயாழில் ஹெரோயின் கைவசம் வைத்திருந்த குடும்பஸ்தர் கைது\nஹெரோயின் போதைப் பொருளை கைவசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் குடும்பஸ்தர் ஒருவர் யாழ் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்.மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தலைமையிலான புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலின் பிரகாரம் கோண்டாவில் பகுதியில் வைத... More\nபிரித்தானியாவின் பான்ஸ்லே நகரில் கத்திக்குத்துச் சம்பவமொன்று இடம்பெற்றதைத் தொடர்ந்து சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில பொலிஸார் தெரிவித்துள்ளனர். பிரித்தானியாவின் பான்ஸ்லே நகரத்திலுள்ள டவுன் சென்டரில் இன்று (சனிக்க... More\nஅவுஸ்ரேலியாவில் கைது செய்யப்பட்ட இலங்கை பிரஜை குறித்து பைசர் முஸ்தபா விளக்கம்\nபயங்கரவாத குற்றச்சாட்டில் அவுஸ்ரேலியாவில் கைது செய்யப்பட்ட இளைஞன், அமைச்சர் பைசர் முஸ்தபாவின் உறவினர் என தகவல்கள் வெளியாகி வந்த நிலையில், அது தொடர்பாக அவர் மனந்திறந்துள்ளார். அதன்படி, எவரேனும் தவறிழைத்திருந்தால் அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும... More\nயாழில் பிரபல பெண் அரசியல்வாதியின் செயலாளர் உள்ளிட்ட இருவர் கைது\nவேலைவாய்ப்பு பெற��றுத் தருவதாகக் கூறி மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் ஊடகவியலாளர் ஒருவரும், பிரபல பெண் அரசியல்வாதி ஒருவரின் செயலாளரும் யாழ். பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். ஊடகவியலாளர் நேற்று (புதன்கிழமை) இரவு கைது செய்யப்பட்ட நிலையி... More\nபுலிக்கொடி விவகாரம்: ஒட்டுசுட்டானில் முன்னாள் போராளி கைது\nஒட்டுசுட்டான் பகுதியில் விடுதலைப் புலிகளின் சீருடை மற்றும் வெடி பொருட்களுடன் ஒருவர் கைது செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய, மற்றுமொரு புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளி கைது செய்யப்பட்டுள்ளார். இவர் நேற்று (திங்கட்கிழமை) கிளிநொச்சி சாந... More\nகொழும்பில் பல்வேறு பகுதிகளில் துப்பாக்கி சூடு: 2 பேர் கைது\nகொழும்பில் பல்வேறு பகுதிகளில் அண்மைக்காலமாக இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவம் தொடர்பில் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மோதரை மற்றும் கொட்டாஞ்சேனை பகுதிகளில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் கொழும்பு குற்றவியல் பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டு ... More\nகுடாநாட்டில் கடந்த நாட்களில் மட்டும் 50 பேர் கைது\nயாழ். குடாநாட்டில் கடந்த சில நாட்களில் மட்டும் சுமார் 50 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். கடந்த காலங்களாக யாழ்ப்பாணத்தில் வாள்வெட்டு மற்றும் போதைப்பொருட்கள் பாவனை, வீடுகள் மீதான தாக்குதல்கள் என பல... More\nசவுதி சிறையில் 999 பயங்கரவாத சந்தேகநபர்கள்: இலங்கையரும் உள்ளடங்குவதாக தகவல்\nபயங்கரவாதக் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு சவுதி அரேபியாவின் புலனாய்வு சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சந்தேகநபர்களில் இலங்கையரும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சவுதி வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ள பயங்கரவாத நடவடிக்கை மற்றும் ... More\nசர்வதேசமே எதிர்பார்த்த உத்தரவு வெளியானது – ஜனாதிபதியின் வர்த்தமானிக்கு இடைக்கால தடை\nஜனாதிபதியால் தனது பதவிக்கு ஆபத்தென ரணில் முன்னரே உணர்ந்துவிட்டார்\nஜனாதிபதியின் செயற்பாட்டிற்கு ஆதரவாக 5 மனுக்கள் தாக்கல்\nதேர்தலை மையப்படுத்தி தமிழ் முற்போக்கு கூட்டணி பேச்சுவார்த்தை\nநாடாளுமன்றம் கலைக்கப்பட்ட விவகாரம் – உயர்நீதிமன்ற வியாக்கியானம் நாளை\nயாழில் திருடிய தாலிக்கொடியை திருப்பிக்கொடுத்த கொள்ளையர்கள்\nஉயிரிழந்த எஜமானுக்காக வீதியில் 80 நாட்களாக காத்திருந்த நாய்\nகடன் தொல்லையால் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் தற்கொலைக்கு முயற்சி\nஏ.டி.பி. இறுதி சுற்று டென்னிஸ் சம்பியன்ஷிப் – கெவின் என்டர்சன் வெற்றி\nஜனாதிபதி தலைமையில் சற்றுமுன்னர் ஆரம்பமானது பாதுகாப்புக் குழு கூட்டம்\nபிரதமர் மஹிந்தவை பதவியில் இருந்து நீக்க முடியாது – நிமல்\nவிசேட ஊடக சந்திப்பிற்கு அழைப்பு – பதவி விலகவுள்ளாரா மஹிந்த\nஇலங்கை – நியூசிலாந்து போட்டிகளுக்கான கால அட்டவணை வெளியீடு\nநாளை நாடாளுமன்றம் கூடவுள்ளது – சபாநாயகர்\nபிரெக்ஸிற்றின் பின்னரும் ஐரோப்பிய நாடுகளுக்கு பயணிக்க பிரித்தானியர்களுக்கு விசா அவசியமில்லை\nகட்சித் தலைவர்களுக்கான விஷேட கூட்டத்திற்கு அழைப்பு\nதேர்தல்களை பிற்போடுவதில் ஐக்கிய தேசிய கட்சி வரலாற்று சாதனை படைத்துள்ளது – நாமல்\nஅவசரமாக நாடாளுமன்றை கூட்டுமாறு கோரி சபாநாயகரை ஜே.வி.பி.யினர் சந்திக்கவுள்ளனர்\nசீனாவில் வசூலை வாரிக்குவித்த ஒற்றையர் தினக் கொண்டாட்டம்\n21 குழந்தைகளை பெற்றெடுத்த தம்பதியினர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு\nவிண்வெளியிலிருந்து 8K வீடியோவை ஒளிபரப்பி அசத்திய நாசா\nஸ்டீபன் ஹாவ்கிங்னின் சக்கர நாற்காலி மற்றும் ஆய்வுக்கட்டுரைகள் ஏலத்தில் விற்பனை\nமிக்கி மவுஸின் 90 வது பிறந்த நாளை கொண்டாடும் டிஸ்னி\nஅயோத்தியில் படைக்கப்பட்ட புதிய கின்னஸ் சாதனை\nவிமான சாகச கண்காட்சி சீனாவில் ஆரம்பம்\nசுற்றுப்பயணத்தை ஆரம்பிக்க தயாராகும் டைட்டானிக் – 2\nஅடுத்தடுத்து வெளியாகும் இளவரசி டயானா பற்றிய சுவாரசிய தகவல்கள்\nகியுபா ஹவானா நகரை அலங்கரித்த நூற்றுக்கணக்கான பழங்கால கார்கள்\nகிரிக்கெட் போட்டிகளை பார்வையிட வரும் ரசிகர்களுக்கு தேநீர் வழங்கி வரவேற்பு\n33ஆவது ஆசியான் மாநாடு ஆரம்பம்: உலக தலைவர்கள் பங்கேற்பு\nஎரிபொருள் விலையை குறைக்க நடவடிக்கை – பவித்ரா வன்னியாராச்சி\nபிரேசில் வாகன கண்காட்சி : உச்சத்தை தொடும் வாகன விற்பனை\nபேருந்து கட்டணங்களை 2 வீதத்தால் குறைக்கத் தீர்மானம்\nபொருளாதார மேம்பாட்டுக்கு இணைந்து பணியாற்றுவது அவசியம்: சீன ஜனாதிபதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newjaffna.net/2018/10/20/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%9F/", "date_download": "2018-11-13T23:15:17Z", "digest": "sha1:SIEA55UZ2VZYBWZU4GIAZVXGRBAKCH3I", "length": 10667, "nlines": 85, "source_domain": "newjaffna.net", "title": "போதநாயகியின் இறப்பில் வடமாகாண சபை உறுப்பினர் அஸ்மின்! கோபத்தில் மக்கள் – NEW JAFFNA", "raw_content": "\nயாழில் பலநூறுவகையான மோசடி, திருட்டுகள் , குற்ற செயல்களையும் (இராணுவ போலிஸ் ) பின்னால் இருந்து இயக்கும் தர்சினி\nஇராணுவ , போலிஸ் துணை\nயாழில் பலநூறு மோசடி, திருட்டுகள்,குற்ற செயல்களையும் (இராணுவ போலிஸ்) பின்னால் இருந்து இயக்கும் சிரஞ்சீவி\nபோதநாயகியின் இறப்பில் வடமாகாண சபை உறுப்பினர் அஸ்மின்\nவவுனியா கற்குளம் பகுதியைச்சேர்ந்த கிழக்கு பல்கலைக்கழக விரிவுரையாளர் போதநாயகி அவர்கள் சடலமாக திருகோணமலையில் கடற்கரை பகுதியில் மீட்கப்பட்டது சகல்ரும் அறிந்த விடயமே இவருடைய மரணம் மர்மமாக இருப்பதால் பொலிஸார் பல முனைகளில் விசாரணைகளை மேற்கொண்டும் வருகிறார்கள்.\nஅதற்க்கு முழு ஆதரவையும் கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களும் விரிவுரையாளர்களும் பொலிஸாருக்கு வழங்கி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது இதேவேளை போதநாயகியின் குடும்பத்தார் போதநாயகியின் இறப்புக்கு அவரது கணவரான வன்னியூரான் செந்தூரனே காரணம் என குற்றச்சாட்டை முன்வைத்து வரும் நிலையில் போதநாயகியின் மரணத்தை வைத்து அரசியல் பிழைப்பு நடத்த ஒரு கூட்டமே படையெடுத்து நிற்க்கின்றனர் என்பது தான் மிகுந்த வேதனைக்குறிய விடயமாகும்.\nபோதநாயகியின் குடும்ப வறுமை,குறித்த குடும்பத்தினர் வாழும் பின் தங்கிய கிராமத்தின் சூழல்,விவரம் அறியாத அப்பாவி மக்களை வைத்து அரசியல் இலாபம் காண பலர் படையெடுத்துள்ள நிலையில் புதிய வரவாக, இனாமாக வடமாகாணசபைக்கு உறுப்பினராக சென்ற தமிழரசு கட்சியின் உறுப்பினர் அஸ்மின் அவர்களும் களத்தில் குதித்ததுதான் இங்கு பெரும் புதினமாக உள்ளது.\nநேற்றைய தினம் வவுனியா கற்குளம் கிராமத்தில் உள்ள போதநாயகியின் இல்லத்திற்க்கு அஸ்மின் அவர்கள் சென்று குடும்பத்தாரை சந்தித்ததுடன் கிராம மக்களுடனும் கலந்துரையாடியுள்ளனர் இதேவேளை இக்கிராம மக்களை சிலர் தவறான வழிநடத்தலில் கொண்டு செல்கிறார்கள் என்பது அங்கிருந்து வரும் சில தகவல்கள் மூலம் எமக்கு அறிய முடிகிறது\nஅஸ்மின் அவர்கள் அங்கு சென்று திரும்ப்பிய பின் எமது இணைய சேவைக்கு தொடர்பு கொண்ட அக்கிராமத்தை சேர்ந்த சிலர் அஸ்மின் அங்கு வர���வது தமக்கு தெரியாது என்றும் ஏதோ பெண்கள் அமைப்பு ஒன்றே வருவதாக அஸ்மினை அழைத்து வந்தவர்கள் முன்கூட்டி எமக்கு தெரியப்படுத்தினர்.\nஆனால் இறுதியில் அஸ்மின் அவர்கள் வந்தார் எனவும் எமக்கு அது பிடிக்கவில்லை எமது பிள்ளை போதநாயகியின் இறப்பை வைத்து யாரும் அரசியல் பிழைப்பு நடத்த தேவையில்லை எமது போதநாயகிக்கு நிச்சயம் நீதி கிடைக்கும் திருகோணமலை பொலிஸார் மற்றும் கிழக்கு பல்கலைக்கழகத்தினரும் நிச்சயமாக அவளின் மரணத்திற்க்கு நீதி பெற்றுக்கொடுப்பார்கள் என நம்பிக்கை உண்டு எனவே இங்கு அவளின் பெயரைக்கூறி எந்த அரசியல் வாதிகளும் பிழைப்பு நடாத்த தேவையில்லை என அக்கிராமத்தினர் தெரிவித்துள்ளனர்.\nஇதேவேளை அஸ்மின் அவர்கள் வவுனியாவில் சந்திப்பை நடத்தியது வவுனியா மாவட்ட தமிழரசு கட்சியின் அமைப்பாளரும் வடமாகாணசபை உறுப்பினருமான வைத்தியகலாநிதி சத்தியலிங்கம் அவர்கட்கும் தெரியாது என்பதும் குறிப்பிடத்தக்கது.\nஉடலுறவு கொண்ட பெண்கள் எத்தனை நீதிமன்றில் அதிர்ச்சித் தகவல்கள் இதோ\nகிளிநொச்சியில் ஊடகவியலாளர் மீது தாக்குதல்\nபோதநாயகி இவ்வளவு பணத்தை செந்தூரனிற்கு கொடுத்தாரா\nAbout the Author: குடாநாட்டான்\nசேதுவுக்கு உத்தரவு கொடுத்த நோர்வே பிரதமர்\nசேது – றணில் சந்திப்பு\nசேது – UN செயலாளர் சந்திப்பு\nசேது – UN பாங்கி மூன் சந்திப்பு\nயாழ் சிறுமி பாலியல் வன்கொடுமை 17 வருட கடூழிய சிறை விதித்த நீதிமன்றம்\nயாழில் இராணுவ பாதுகாப்பு உள்ள கீரிமலை அம்மாச்சி உணவகம் மீது தாக்குதல்\nகோர விபத்து…இளைஞன் ஸ்தலத்தில் பலி….\nசீயாக்காடு இந்து மயாணத்தை புனரமைப்பு செய்து தருமாறு மக்கள் கோரிக்கை\nயாழ் கொட்டடியில் கத்திமுனையில் 18 தங்கப் பவுண் நகைக கொள்ளை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.cinecoffee.com/artists/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%80%E0%AE%AA%E0%AF%8D/", "date_download": "2018-11-13T23:01:02Z", "digest": "sha1:EVAK32GBGWH6CQN5BRPOJGOXSNQMUHYS", "length": 3849, "nlines": 74, "source_domain": "tamil.cinecoffee.com", "title": "திலீப்", "raw_content": "\nமம்மூட்டி தலைமை தாங்க, மணப்பெண் தோழியானார் கீர்த்தி..\nதிடீர் மோதலில் பிரேமம் ஹீரோயின்ஸ் : சாய் பல்லவி – மடோனா…\nமீண்டும் மலையாள ரீமேக்கில் நடிக்க ஆர்வம் காட்டும் ஆர்யா.\nசூப்பர் ஸ்டார் ரஜினிக்கு அடுத்து தல அஜித்\nஎம்ஜிஆர் ஸ்தானத்திற்கு உயர்ந்த அஜித்\nஜப்பான் மக்களை கவர்ந்த ரஜினிகாந்த் சிலைகள்\nதிலீப்பின் படத்தை நிறுத்திய பெண்ணின் செல்போன் நம்பர்\nதமிழ் முதல் கன்னடம் வரை; ரஜினியும் சிவகார்த்திகேயனும்..\nசூப்பர்ஸ்டார் படத்தில் சிவகார்த்திகேயனின் கௌரவ வேடம்\n‘மறுமணம் செய்து கொள்ள ரெடி’ – காவ்யா மாதவன்\nதிலீப்-காவ்யா மாதவன் ரகசிய திருமணம்\nஅங்கிள் சொன்னா இன்சல்ட்; அண்ணா சொன்னா இன்ட்ரஸ்ட் – ‘டார்லிங்’ நிக்கி\nசேலை கட்ட யோசிக்கும் ‘சேச்சி’ காவ்யா மாதவன்\nபூனம் பஜ்வாவுக்கு சான்ஸ் கொடுத்தது ஏன்… சுந்தர் சி. ஓபன் டாக்…\nநாளை ஏவிஎம் ஸ்டூடியோவில் அஜித்தின் படப்பூஜை..\nசூர்யாவின் மாஸ் ஸ்டைலில் ‘விஜய் 60′ பர்ஸ்ட் லுக்..\n‘கபாலி லாரி; கபாலி ஸ்டாம்ப்…’ மகிழ்ச்சியில் மலேசியா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thinakkural.lk/article/1669", "date_download": "2018-11-13T21:57:47Z", "digest": "sha1:OKBXE5ZPNUMIYDMG5OONVE6MFJ52IXAF", "length": 3220, "nlines": 70, "source_domain": "thinakkural.lk", "title": "நாளை தடை - Thinakkural", "raw_content": "\nநாளை ஞாயிற்றுக்கிழமை ஊர்வலங்கள் மற்றும் கூட்டங்கள் நடத்துவதற்கு முழுமையாக தடைவிதிக்கப்பட்டுள்ளன என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அதிகாரி ருவன் குணசேகர தெரிவித்தார்.\nவாக்களிப்பு, அமைதியான முறையில் இடம்பெற்றது என்று தெரிவித்த பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பாரிய சம்பவங்கள் எவையும் இடம்பெறவில்லை என்றும் தெரிவித்தார்.\n5 மணிக்குப் பின்னர் தீர்ப்பு\nமாலை 5 மணிவரை ஒத்திவைப்பு\nகூட்டணி ஒன்றின் ஊடாக போட்டி\nஜனாதிபதிக்கு எதிரான மனுக்களை நிராகரியுங்கள்\n« ஏப்ரல் 27-ம் தேதி வெளியாகிறது ‘காலா’\nஐந்து வருடங்கள் எப்படி இருந்தது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nilaraseeganonline.info/2011/08/blog-post.html", "date_download": "2018-11-13T22:53:45Z", "digest": "sha1:U6WGQT5SMYRNSFOKPL5QCWC5T5NWRHLD", "length": 17092, "nlines": 291, "source_domain": "www.nilaraseeganonline.info", "title": "நிலாரசிகன் பக்கங்கள்: வேண்டுகோள் - நண்பர்களின் பார்வைக்கு", "raw_content": "\n[வேண்டும் வரம்] - ஜன்னலோர படுக்கை - தினம் தினம் பெளர்ணமி - நினைத்தவுடன் மழை - சாலையோர பூக்கள் - அதிகாலை பனித்துளி - இரவு நேர மெல்லிசை - கள்ளமில்லாச் சிரிப்பு - பொய்யில்லா நட்பு - மீண்டுமொரு பாரதி - தினம் நூறு கவிதைகள் - தோள் சாய தோழன் - தலைகோத காதலி - தாய் மடித்தூக்கம் - தூக்கத்தில் மரணம் - இவையாவும் எதிர்பாரா மனசு\nவேண்டுகோள் - நண்பர்களின் பார்வைக்கு\nமண்ணில் ஜனித்த கலைகள் ஆயிரமாயிரம். அவற்றுள் முந்திப் பிறந்தவை\nதோற்ப��வை, கட்டப்பொம்மலாட்டம் , தெருக்கூத்து,முதலான\nநிகழ்த்துக்கலைகள்தாம் என்றால் அது மிகையில்லை. மனிதனுக்கு மண் அளித்த\nமாபெருங்கொடையென்று இவற்றைச் சொல்லலாம். நவீனயுகத்தில் இதுபோன்ற மண்சார்\nநிகழ்த்துக்கலைகள்,மற்றும் கிராமியக்கலைகள் கேலிக்கும், கேள்விக்கும்\nஉள்ளாகி நாம் தொலைத்துவரும் வாழ்வாதாரங்களின் பட்டியலில் இடம்\nபெறத்துவங்கிவிட்டாலும் நுண்கலைகளின் தாய்வடிவம் அவற்றில்தான்\nகற்சிற்பமாய் உயிர்ப்புடன் வீற்றிருக்கிறது என்பது தெளிவு. இன்று\nஏகோபித்த சனங்களிடையே புழங்கும் சினிமா, டி.வி, இன்னும்பிறவுள்ள\nஊடகங்களின் வழியே வெளிப்படும் கலை உற்பத்திகளில் மேலதிகமான வறட்சியே\nஎஞ்சி நிற்கிறது. அது மட்டுல்ல விளம்பரயுகத்தில் வலிந்து\nவெளிச்சப்படுத்தப்படும் கலைவடிவங்கள்தாம் கவனம் பெற்றுவருகின்றன,, பெற\nவைக்கிறார்கள். ஆனால் இவற்றுக்கெல்லாம் எட்டாத உயரத்தில் மிக உன்னதமான\nகலை சிருஷ்டிகளென நிகழ்த்துக்கலைகள் ஜீவிதம் பெற்று காலத்துக்கும்\nநிலைத்து நிற்கின்றன. சினிமா உள்ளிட்ட நவீன ஊடகங்கள் போன்றே தோற்பாவை,\nகட்டபொம்மலாட்டம், தெருக்கூத்து ஆகியனவற்றையும் வெறும் பொழுது\nபோக்குச்சாதனங்கள் என்கின்றாற்போல் தீர்த்துப்பார்க்க முடியாது.\nமரபார்ந்த தொல்கலைக்கூறுகளிலிருந்து நசிந்துவிட்ட நிகழ்கால வாழ்மானங்களை\nஆற்றுப்படுத்திக்கொள்வதுடன், சக உயிர்களின் மீதான கரிசனத்தையும் ,\nஅக்கறையையும் , அதிகாரங்களுக்கு எதிரான, போர்க்குணங்களையும்\nகலகக்குரல்களையும் நாம் அங்கிருந்துதான் பெற வேண்டியிருக்கிறது. அத்துடன்\nஒரு உடல் உழைப்பாளிக்கு தன்னை மறந்து ஒன்றிக்கிடக்கும் உத்சாகத்தையும்\nஉத்வேகத்தையும் இவற்றைத்தவிர வேறெந்த கொம்பு முளைத்த கலை இலக்கிய\nஉற்பவனங்களும் தந்துவிட முடியாது கலைத்தாயிடம் ஞானப்பால்\nஅருந்தியவர்களுக்கு மாத்திரமே பீடம் என்றாகிவிட்ட இன்றைய காலகட்டத்தில்\nபடிப்பு வாசனை ஏதுமின்றி வழிவழியாக தாம்பெற்ற கேள்வி அறிவை முதலாக வைத்து\nகைக்கொண்ட காரியத்தில் துலங்கி அந்த அரியக்கலைகளுக்கு உயிரூட்டிவரும்\nகிராமியக்கலைகளின் சூத்ரதாரிகள்தாம் உண்மையான கலையின் பிதாமகர்கள் என்று\nஅறைகூவ வேண்டியிருக்கிறது.நம் சகோதரர்களை இனங்கண்டு பாராட்டுவதும்\nஅரசியல் சூழ்ந்துள்ள இந்த நெடிய உலகத்தில் அவர்களுக்கு உரிய அங்கீகாரத்தை\nவழங்குவதும், அவர்தம் வாழ்வாதரத்தை உயர்த்தும்படியான பொருளாதாரச்சூழலை\nஉருவாக்குவதும் நம் இன்றியமையாத கடப்பாடு ஆகும். கலைஞர்கள் வாழ்வை\nமேம்படுத்துவதன் மூலம் தொல்கலைகளை மீட்டெடுப்பதோடு அதன் தொன்மம் மாறாது\nபராம்பர்யம் வழுவாது வளர்தலைமுறைகளிடம் அவற்றை (நமது ஒப்பற்ற பண்பாட்டு\nஅடையாளங்களாக) கையளிக்கும் கடமையும் நமக்கிருக்கிறது. மேற்சென்ன\nகளப்பணிகளில் கடந்த ஐந்தாண்டு காலங்களாக முனைப்புடன் செயல்பட்டு வரும்\nகளரி தொல்கலைகள் மற்றும் கலைஞர்கள் மேம்பாட்டு மையம்\nக்கலைஞர் திரு அம்மாபேட்டை கணேசன்\nஅவர்களது வாழ்வியலை ஓர் ஆவணப்படமாக்கும் முயற்சியில் இறங்கியிருக்கிறது.\nஅத்தோடு கூத்தில் முதன்மையான கோமாளிப்பாத்திரம் நிகழ்வின்\nஊடாகச்சொல்லும் கதைகளையும் அப்பாத்திரம் ஏற்போர் வாழ்க்கையையும் ஒருசேர\nதொகுத்து (எழுத்தாவணமாக) சபையலங்காரம் என்னும் தொகைநூல் வெளியீட்டிற்கான\nபதிப்புவேலையையும் தொடங்கியிருக்கிறது. பள்ளி,கல்லூரி வளாகங்களில்\nதோற்பாவைக்கூத்து,பொம்மாலாட்டங்கள் நிகழ்வுகள் நடத்த இசைவான இலகு\nநிகழ்த்து மேடையொன்றையும் வடிவமைத்து தயாரித்து வருகிறது.\nஇவற்றுக்கான நிதி திட்ட வரைவு ஒன்று இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.\nபெரும்நிதி கோரும் இப்பணிகளுக்கு ஆர்வமுள்ள அன்பர்கள் தங்களால் இயன்ற\nநிதியுதவி வழங்கி உதவவேண்டுமாய் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.\nகுறிப்பு;நன்கொடை வழங்க விழைவோர் கீழ்காணும் வங்கி கணக்கில் செலுத்த வேண்டுகிறேன்.\nநிதி திட்ட வரைவு :\nபேனாசோனிக் மினி டிவி 3சிடிசி வகை கேமரா.\n10நாள் வாடகை.(கேமரா ஸ்டேண்ட், 2 மைக்குகள் ஒளிப்பதிவாளர் சம்பளம் உட்பட)\nகேசட்(பேனா சோனிக் புரோபசனல்) 2000\nபின்னணிக்குரல் முழு படத்திற்கும் 7500\nமுதல் பிரதி காப்பியெடுக்க 2500\nடிவிடி ரைட்டிங் ஆயிரம் பிரதி 15000\nசோனி டிவிடி ஆயிரம் பிரதிகளுக்கு 15000\nதயாரிப்புச் செலவு மொத்தம் 25000\nஜூலி யட்சி - விமர்சனங்கள்\nகுழந்தையாதலின் சாத்தியங்களை எழுத்தில் தேடுபவன். தொடர்புக்கு:nilaraseegan@gmail.com\nவேண்டுகோள் - நண்பர்களின் பார்வைக்கு\nகூடல்திணை இணைய இதழ் (2)\nமீன்கள் துள்ளும் நிசி (4)\nமென்தமிழ் இணைய இதழ் (4)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/special-news/33076-man-sets-wife-children-ablaze-at-tirunelveli-collectorate.html", "date_download": "2018-11-13T21:57:59Z", "digest": "sha1:JMMJ4X4GHGDXCPA4RJNDT7SSUYCTPSYA", "length": 13970, "nlines": 104, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "உயிரைக் குடிக்கும் கந்து வட்டி | Man sets wife, children ablaze at Tirunelveli Collectorate", "raw_content": "\nஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணைக்கு உதவும் வகையில் காவல் ஆய்வாளரை நியமிக்க அரசு ஒப்புதல்\nஇலங்கை நாடாளுமன்றம் ஏற்கனவே அறிவித்தபடி நாளை காலை 10 மணிக்கு கூடுகிறது\nஇலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு இடைக்கால தடை விதித்தது இலங்கை உச்சநீதிமன்றம்\nகூவம், அடையாறு ஆற்றை பராமரிப்பு செய்யாத வழக்கில் அரசுக்கு விதித்த ரூ.2 கோடி அபராதத்துக்கு தடை\nவைகை அணையில் இருந்து பாசனத்திற்காக நவ.23ம் தேதி முதல் 24ம் தேதிவரை தண்ணீர் திறக்க முதல்வர் உத்தரவு\nசபரிமலையில் அனைத்து வயது பெண்களை அனுமதிக்கும் வழக்கை மீண்டும் விசாரிக்க உச்சநீதிமன்றம் முடிவு\nநவ.15ம் தேதி பிற்பகல் பாம்பன் - கடலூர் இடையே கஜா புயல் கரையை கடக்கும் - சென்னை வானிலை ஆய்வு மையம்\nஉயிரைக் குடிக்கும் கந்து வட்டி\nகந்து வட்டிக் கலாச்சாரம் என்பது தமிழ்நாட்டில் பரவலாக உலாவும் கொடிய நோய்.. உயிரைக் குடிக்கும் இந்த நோய்க்காக யாரும் போய் அரசு மருத்துவமனையில் அனுமதி பெற்று சிகிச்சை பெற முடியாது. அரசு அலுவலகத்தின் முன் நீதி கேட்டு உயிரை மாய்த்துக் கொள்ளும் அவலம் இன்று நடந்துள்ளது. .நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் குடும்பத்துடன் 4 பேர் தீக்குளித்தனர். அதில் மூன்று பேர் உயிரிழந்தனர்.\nஇந்தச் சம்பவம் தமிழகத்தையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. உடனடியாக மாவட்ட ஆட்சியர் கந்து வட்டி தொடர்பாக புகார் தெரிவிப்பதற்காக தனி எண்களை அறிவித்திருக்கிறார். ஆனால் அந்த ஏழைக் குடும்பத்தினரின் உயிர் திரும்ப கிடைத்து விடப்போவதில்லை.\nதற்கொலை செய்து கொள்வது சட்டத்திற்கு எதிரானது. ஆனால் ஏழையை உயிருடன் வாழ வைக்க இந்த சட்டம் எந்த அளவுக்கு உதவுகிறது என்பது கேள்விக்குறிதான். சட்டத்திற்கும் நடைமுறைக்கும் இங்கே மலையளவு வித்தியாசம். தமிழகத்தில் விஷம் போல் வளர்ந்துள்ள இந்தக் கந்து வட்டிக்கு பல்வேறு வடிவங்கள் உள்ளன.\nகாலையில் கடனாகப் பெறும் 900 ரூபாயை 100 ரூபாய் வட்டியுடன் 1000 ரூபாயாக மாலையில் திருப்பிக் கொடுப்பது நாள் வட்டி எனப்படும்.\n1000 ரூபாய் கடன் வாங்கி, தினமும் 100 ரூபாய் வட்டி கட்டிவிட்டு பத்தாவது நா��் முடிவில் 1000 ரூபாயை திருப்பிச் செலுத்துவது ராக்கெட் வட்டி. அதாவது ஆயிரம் ரூபாய்க்கு பத்தே நாளுக்கு ஆயிரம் ரூபாய் வட்டி.\nகடன் தொகையில் 15 சதவிகிதத்தை முன்கூட்டியே பிடித்தம் செய்து கொண்டு கொடுப்பது வார வட்டி. 10000 ரூபாய் கடன் பெறும் ஒருவருக்கு ரூ.1500 பிடித்துக் கொண்டு ரூ8500 கொடுக்கப்படும். அவர் வாரம் ஒரு முறை ஆயிரம் ரூபாய் வீதம் 10 வாரத்தில் கடனை செலுத்த வேண்டும்.\nவாங்கிய 8 ஆயிரம் ரூபாயை 10 ஆயிரம் ரூபாயாக ஒரு வாரத்துக்குள் திரும்பச் செலுத்துவது கம்ப்யூட்டர் வட்டியாகும். அதாவது 8 ஆயிரம் ரூபாய்க்கு வாரத்திற்கு ரூ.2000 வட்டி.\nநடுத்தர மக்கள் அதிகம் வாங்குவது மீட்டர் வட்டி. ஒரு லட்சம் ரூபாய் கடன் கேட்டால், 85 ஆயிரம் ரூபாய் மட்டுமே கிடைக்கும். கடன் பெற்றவர், வாரம் 10 ஆயிரம் ரூபாய் வீதம், 10 வாரங்கள் செலுத்த வேண்டும். தவறினால், வட்டி கூடிக் கொண்டே போகும்.\nமணிக்கணக்கில் தரப்படும் வட்டிக்கு பெயர் ரன் வட்டி. காலை 6 மணிக்கு பணம் வாங்கினால், 4 மணி நேரத்தில் 15 சதவீத வட்டியுடன் பணத்தைத் திருப்பி தந்து விட வேண்டும். தவறினால், வாடகைக்கார் வெயிட்டிங்கின்போது மீட்டர் ஏறுவதைப்போல மணிக்கு மணி வட்டி ஏறிக்கொண்டே போகும். இதிலேயே ஹவர் வட்டியும் உண்டு. ஒவ்வொரு மணி நேரத்துக்கும் வட்டியை கணக்கிட்டு வசூலிக்கும் வட்டி இது.\nசொத்து பத்திரங்களை வைத்து ஒப்பந்த ஆவணத்தில் கையெழுத்துப் போட்டு வாங்கும் மாதவட்டி எனும் நீண்டகால வட்டியும் உள்ளது. குறிப்பிட்ட காலக் கெடுவுக்குள் மொத்த கடன் தொகையையும் செலுத்தாவிட்டால் சொத்துகளை இழக்கும் அபாயம் இதில் உண்டு.\nகொறடா உத்தரவை மீறியபோதே ஓபிஎஸ் எம்.எல்.ஏ.க்கள் தகுதியிழந்துவிட்டார்கள்: திமுக எம்.எல்.ஏ. மனு\nசட்டம் ஒழுங்கு மோசமாக உள்ளதையே நெல்லை தீக்குளிப்பு சம்பவம் காட்டுகிறது: ஸ்டாலின்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n“கடன் வாங்கியாவது மனைவியையும் குழந்தையையும் கணவன் பராமரிக்க வேண்டும் - நீதிமன்றம்\nகெவின் ஆணவக் கொலை வழக்கை முடிக்க நீதிமன்றம் 6 மாத கெடு\nபள்ளி குழந்தைகளுடன் பசுமை தீபாவளியை கொண்டாடிய கல்லூரி மாணவர்கள்..\nகாற்று மாசுபாட்டால் ஆறு லட்சம் குழந்தைகள் இறப்பு\nகுழந்தையுடன் மனைவி தற்கொலை விவகாரம்.. கணவனின் தண்டனை ரத்து..\nகாதலிக்காக மன��வியைக் கொன்ற கணவர்: காதலர் தின பரிசாக செய்தது அம்பலம்\nமனைவியை நண்பர்களுடன் சேர்ந்து வெட்டிய கணவருக்கு வலைவீச்சு\nதிருமணமான 15வது நாளில் மனைவிக்கு குழந்தை : அதிர்ச்சியடைந்த கணவர்\nபோதையில் மோசமான நடத்தை: மகனின் கழுத்தை நெரித்துக் கொன்றார் அம்மா\nபத்து கி.மீ வேகத்தில் நகரும் ‘கஜா’ புயல்\n‘2.0’ படத்திற்கு யு/ஏ சான்றிதழ்\nரஜினி சொன்னது தெளிவான பதில் - தமிழிசை விளக்கம்\nநோக்கியா 8.1 நவ.28 வெளியீடு - விலை மற்றும் சிறப்பம்சங்கள்\nதமிழக அரசுக்கு விதித்த 2 கோடி அபராதத்திற்கு தடை\nரஜினி எல்லாவற்றையும் தெரிந்திருக்க வேண்டுமா \nஇந்தியாவின் பெருமையா ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் \nவானிலை அறிவிப்புகளை கிண்டல் செய்யாதீர்கள்\nஇந்தாண்டு சபரிமலைக்கு செல்ல திட்டமிடும் பக்தர்களா நீங்கள் \nகற்பகம் முதல் எதிர் நீச்சல் வரை மறக்க முடியுமா 'வாலிபக்' கவிஞரை\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nகொறடா உத்தரவை மீறியபோதே ஓபிஎஸ் எம்.எல்.ஏ.க்கள் தகுதியிழந்துவிட்டார்கள்: திமுக எம்.எல்.ஏ. மனு\nசட்டம் ஒழுங்கு மோசமாக உள்ளதையே நெல்லை தீக்குளிப்பு சம்பவம் காட்டுகிறது: ஸ்டாலின்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/434715/amp", "date_download": "2018-11-13T21:58:41Z", "digest": "sha1:PC7I6FF2IEQFSVWZZ47BWFB5M63QBLIZ", "length": 9010, "nlines": 87, "source_domain": "m.dinakaran.com", "title": "Taliban militant attack: Afghan fighters kill 37 | தலிபான்கள் பயங்கர தாக்குதல்: ஆப்கன் வீரர்கள் 37 பேர் பரிதாப பலி | Dinakaran", "raw_content": "\nதலிபான்கள் பயங்கர தாக்குதல்: ஆப்கன் வீரர்கள் 37 பேர் பரிதாப பலி\nகாபூல்: ஆப்கானிஸ்தானில் பல்வேறு இடங்களில் தலிபான்கள் நடத்திய தாக்குதலில் பாதுகாப்பு படை வீரர்கள் 37 பேர் பலியாயினர். ஆப்கானிஸ்தானின் குந்துஷ் மாகாணத்தின் தாஸ்தி ஆர்சி மாவட்ட சோதனைச் சாவடியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த பாதுகாப்பு படை வீரர்களை குறிவைத்து தலிபான்கள் தாக்குதல் நடத்தினர். நேற்று முன்தினம் முதல் நேற்று காலை வரை தொடர்ந்த துப்பாக்கி சண்டையில் 13 வீரர்கள் பலியானதாகவும், 15 பேர் காயமடைந்ததாகவும் மாகாண தலைவர் முகமது யூசோப் ஆயுபி கூறி உள்ளார்.\nஇதேபோல, ஜோவ்ஸ்ஜான் மாகாண போலீஸ் தலைமை ஜெனரல் பகீர் முகமது கூறுகையில், ‘‘காம்யாப் மாவட்டத்தில் தலிபான்கள் பல்வேறு இடங்களில் இருந்து மறைந்திருந்திருந்து கடும் தாக்குதல் நடத்தினர். இதில் 8 போலீசார் பலியாயினர். பதில் தாக்குதலில் 7 தலிபான்கள் கொல்லப்பட்டனர்’’ என்றார். தாரா சுப் மாவட்டத்தில் நேற்று நடந்த தாக்குதலில் 14 போலீசார் பலியாகி உள்ளனர். சாரிபால் மாகாணத்தில் நடந்த தாக்குதலில் அரசு ஆதரவு ராணுவ உதவிப்படை வீரர்கள் 2 பேர் கொல்லப்பட்டனர்.\nபொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்\nசூப்பர் மேன், ஸ்பைடர் மேன் உள்பட சூப்பர் ஹீரோக்களை உருவாக்கிய ஸ்டான் லீ மரணம்\nகலிபோர்னியா காட்டுத்தீயில் பலி எண்ணிக்கை 42 ஆக உயர்வு\nபிரதமர் மோடி இன்று சிங்கப்பூர் சுற்றுப்பயணம்\nஇலங்கை உச்ச நீதிமன்றம் அதிரடி நாடாளுமன்ற கலைப்புக்கு தடை பொது தேர்தலை நிறுத்தவும் உத்தரவு: இன்று அவசரமாக கூடுகிறது பார்லிமென்ட்\nஉச்சநீதிமன்ற அதிரடி தீப்பையடுத்து நாளை கூடுகிறது இலங்கை நாடாளுமன்றம்: சபாநாயகர் கரு.ஜெயசூர்யா அறிவிப்பு\nஇலங்கை நாடாளுமன்றம் நாளை காலை 10 மணிக்கு கூடுகிறது: சபாநாயகர் கரு.ஜெயசூர்யா\nஇலங்கை அரசியலில் பரபரப்பு: நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு இடைக்கால தடை விதித்தது உச்சநீதிமன்றம்\nஇலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு இடைக்கால தடை விதித்தது உச்சநீதிமன்றம்\nஃப்ளிப்கார்ட் நிறுவன தலைமை செயல் அதிகாரி பதவி விலகல்\nஅர்ஜென்டினாவில் 12 மணி நேரத்தில் 11,000 பீட்சாகளை தயாரித்து புதிய கின்னஸ் சாதனை\nசிகாகோவில் மக்கள் உயிரை காத்த கருப்பின பாதுகாப்பு பணியாளரை சுட்டுக் கொன்ற அமெரிக்க காவல்துறை\nசுவிட்சர்லாந்தில் அரியவகை இளஞ்சிவப்பு வைரக்கல் ஏலம்\nஅமெரிக்காவின் சான் டியகோ உயிரியல் பூங்காவில் விளையாடிச் சுற்றித் திரியும் 2 குட்டி யானைகள்\nநியூஸிலாந்தில் கண்டறியப்பட்ட 26 அடி நீளமான பிரமாண்ட கடல் புழு: வியப்பில் ஆய்வாளர்கள்\nரஃபேல் போர் விமானத்தின் விலை குறைவு தான் : டசால்ட் நிறுவன சி.இ.ஓ தகவல்\nஉக்ரைனில் குழந்தைகளுக்கு ஆயுதப் பயிற்சி: ஐநா சபை மற்றும் பல்வேறு நாடுகள் கண்டனம்\nபாலஸ்தீனம் பகுதியில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஹாமாஸ் இயக்கத்தின் தொலைகாட்சி நிறுவனம் தகர்ப்பு\nகலிஃபோர்னியாவில் ஏற்பட்ட காட்டுத் தீ: பலி எண்ணிக்கை 42 ஆக உயர்வு\nஅயர்லாந்தின் ஆழ்கடல் பகுதியில் கண்டுப்பிடிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான குட்டி சுறா மீன்கள்\nமார்வெல் காமிக்ஸ் நிறுவன இயக்குனர் ஸ்டான் லீ காலமானார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/germany/03/190848?ref=category-feed", "date_download": "2018-11-13T22:17:51Z", "digest": "sha1:TTZJFFXBMCFWPZRZOHN2DZUPABWLLHMC", "length": 9393, "nlines": 141, "source_domain": "news.lankasri.com", "title": "ஜேர்மனியில் திருடப்பட்ட பணம் எங்கே போனது? காட்டிக் கொடுத்த பூச்சிகள் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஜேர்மனியில் திருடப்பட்ட பணம் எங்கே போனது\nதிருடப்பட்ட பணத்தில் இருந்த சிறு பூச்சிகள் அந்த பணத்தின் இன்னொரு பகுதி எங்கு ரகசியமாக புதைக்கப்பட்டுள்ளது என்பதைக் கண்டுபிடிக்க உதவிய ஆச்சரிய சம்பவம் ஒன்று தடயவியலில் பெருமளவில் உதவ இருக்கிறது.\n2016ஆம் ஆண்டு ஜேர்மனியில் கொள்ளைக் கூட்டம் ஒன்று சுமார் அரை மில்லியன் யூரோக்களை கொள்ளையடித்துச் சென்றதோடு, அந்த பணத்தின் ஒரு பகுதியை பாதுகாப்பாக வெளிநாடு ஒன்றில் புதைத்து வைத்தது.\nகொள்ளையர்களில் ஒருவன் பணக்கட்டுகளுடன் சிக்கியபோது மீதிப் பணத்தை ஸ்பெயினில் ஒரு இடத்தில் மறைத்து வைத்திருப்பதாகத் தெரிவித்தான்.\nஎன்றாலும் பொலிசார் அந்தப் பணத்தை தடயவியல் நிபுணர்களிடம் ஒப்படைத்த போது அந்த பணத்தில் இருந்த உண்ணிகள் என்று அழைக்கப்படும் சிறு பூச்சிகள் ஒரு பெரிய கண்டுபிடிப்பை நிகழ்த்தக் காரணமாக அமைந்தன.\nஅந்த பூச்சிகளை நிபுணர்கள் சோதித்தபோது அவை ஐரோப்பாவில் எங்குமே காணக்கிடைக்காத பூச்சிகள் என்பதைக் கண்டறிந்தனர்.\nஅதுமட்டுமில்லை அவை அவுஸ்திரேலிய ஆசிய பகுதியான குறிப்பிட்ட ஒரு பகுதியில் உள்ள பனை மரங்களில் மட்டுமே வாழும்.\nஇந்த கண்டுபிடிப்பு பொலிசாருக்கு இரண்டு விடயங்களை தெளிவுபடுத்தியது, ஒன்று அந்த திருடன் பொய் சொல்கிறான், இரண்டு மீதிப் பணம் ஒரு குறிப்பிட்ட பகுதியில் நிலத்துக்கடியில் புதைக்கப்பட்டுள்ளது.\nபின்னர் ’முறைப்படி’ விசாரித்ததில் மீதிப் பணம் தாய்லாந்தில் புதைக்கப்பட்டிருப்பதை ஒப்புக் கொண்டான் அந்தக் கொள்ளையன்.\nதடயவியல் நிபுணர்களின் கண்டுபிடிப்பும் அந்த தகவலை உறுதி செய்ய உதவியது. பணம் முழுவதும் மீடகப்பட்டு விட்டது ஒரு புறம் நல்ல செய்தியாக ���ருக்க, இன்னொரு புறம் இந்த கண்டுபிடிப்பு குற்றவியலில் பெரும்பங்கு ஆற்ற இருக்கிறது.\nஅதாவது இனி, மறைத்து வைக்கப்பட்ட பணம், போதைப் பொருட்கள் ஏன் பிணங்களைக் கூட கண்டு பிடிக்க இந்த முறை பயன்பட இருக்கிறது என்பது பெரிய ஒரு கண்டுபிடிப்பாகும்.\nமேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/dubsmash-application-the-perfect-viral-espionage-tool-009168.html", "date_download": "2018-11-13T22:03:50Z", "digest": "sha1:H6LSPBXIWDEH7MADKSP32GXRAIX7RW3M", "length": 8591, "nlines": 148, "source_domain": "tamil.gizbot.com", "title": "Dubsmash application the perfect viral espionage tool - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடப்ஸ்மேஷ் அப்ளிகேஷன் பயன்படுத்தினால் ஆபத்து, நிஜமாவா சொல்றீங்க\nடப்ஸ்மேஷ் அப்ளிகேஷன் பயன்படுத்தினால் ஆபத்து, நிஜமாவா சொல்றீங்க\nபுதிய ஐபால் ஸ்லைடு எலன் டேப்லெட் அறிமுகம்: விலை எவ்வளவு தெரியுமா\nதிண்டுக்கல்லில் அமைச்சர் பங்கேற்ற விழாவில் நாற்காலிகள் வீச்சு.. அதிமுகவினர் ரகளை\nடேய் தம்பி... உனக்கு சீன் போட வேற வழியே தெரியலயா…\nமனைவி ரஜினியை விவாகரத்து செய்த நடிகர் விஷ்ணு விஷால்\nஜிம்மிற்கு செல்லாமல் வீட்டிலிருந்தபடியே கட்டுமஸ்தான உடலை பெற இந்த ஒரு பயிற்சியே போதும்\nகடலுக்குள் 48 மணி நேரம் கிடந்த ஐபோன்.\nமோடியின் அடுத்த அதிரடி.. ரூ. 1 லட்சம் கோடி முதலீட்டில் ஒரு கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு.\nஇந்த ரோஹித்துக்கு தோனி மேல எம்புட்டு பாசம் பாருங்க தோனியை மறக்காமல் நினைவுகூர்ந்த ரோஹித் சர்மா\nகுழந்தைகள் தினத்தில் உங்கள் குழந்தைகளோடு\nஇந்தியாவில் வேகமாக பிரபலமாகி வரும் அப்ளிகேஷன் தான் டப்ஸ்மேஷ். ஆன்டிராய்டு மற்றும் ஐஓஎஸ் இயங்குதளங்களில் கிடைக்கும் இந்த செயலி பொழுதுபோக்கிற்காக அறிமுகப்படுத்தப்பட்டது.\nஇன்றைய இளசுகளிடம் அதிக வரவேற்பை பெற்றிருக்கும் இந்த செயலி பல விதங்களில் அதன் பயனாளிகளிக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என சைபர்வார்சோன் தளத்தில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nநவம்பர் 27, 2014 ஆம் ஆண்டு வெளியான இந்த அப்ளிகேஷன் 500.000 முறை பதிவிறக்க���் செய்யப்பட்டுள்ளது. மொத்தமாக 32 எம்பி அளவு கொண்ட இந்த செயலி பயனாளிகளின் தனிப்பட்ட தகவல்களை பயன்படுத்தும் என்றும் கூறப்பட்டுள்ளது.\nடாப் 2 இடங்களில் இந்தியா, சீனா.\nஆம்ஸ்ட்ராங்கின் வாழ்க்கையை பிரதிபலிக்கிறதா பர்ஸ்ட்மேன் திரைப்படம்\nகுவால்காம் ஸ்னாப்டிராகன் செயலியுடன் ஃபாசில் ஸ்போர்ட் ஸ்மார்ட்வாட்ச் அறிமுகம்.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Districts/Chennai/2018/09/08014745/Gaur-Into-the-residential-area.vpf", "date_download": "2018-11-13T23:07:02Z", "digest": "sha1:JOJUNAVB3F2MPQP4UYHKQ37BNUZ7XQNA", "length": 16553, "nlines": 139, "source_domain": "www.dailythanthi.com", "title": "Gaur Into the residential area || ஊட்டியில் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த காட்டெருமை, பொதுமக்கள் குற்றச்சாட்டு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nஊட்டியில் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த காட்டெருமை, பொதுமக்கள் குற்றச்சாட்டு + \"||\" + Gaur Into the residential area\nஊட்டியில் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த காட்டெருமை, பொதுமக்கள் குற்றச்சாட்டு\nஊட்டியில், குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த காட்டெருமையை வனப்பகுதிக்குள் விரட்டாமல் வனத்துறையினர் அலட்சியம் காட்டி வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.\nபதிவு: செப்டம்பர் 08, 2018 04:00 AM\nஊட்டி நகரில் காட்டெருமை நடமாட்டம் அதிகரித்து வருகிறது. கடந்த 3–ந் தேதி ஊட்டி பழைய அக்ரஹாரம் குடியிருப்பு பகுதிக்குள் காட்டெருமை ஒன்று புகுந்தது. பின்னர் இரவு நேரத்தில் அந்த காட்டெருமையை தாவரவியல் பூங்காவின் மேல்பகுதியில் உள்ள வனப்பகுதிக்குள் வனத்துறையினர் விரட்டியடித்தனர். இதற்கிடையே நேற்று முன்தினம் மீண்டும் அதே காட்டெருமை ஆரணி ஹவுஸ் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்தது. தொடர்ந்து அதனை வனப்பகுதிக்குள் விரட்ட வனத்துறையினர் முயன்றனர். ஆனால் அந்த காட்டெருமை வனப்பகுதிக்குள் செல்லாமல் குடியிருப்பு பகுதிகளிலேயே உலா வந்தது.\nஇந்த நிலையில் நேற்று ஊட்டி மிஷினெரி ஹில் செல்லும் சாலையில் உள்ள நீலகிரி கோட்ட அஞ்சல் கண்காணிப்பாளர் அலுவலக வளாகத்துக்குள் அந்த காட்டெருமை புகுந்தது. பின்னர் அங்குள்ள புற்களை மேய்ந்து விட்டு, மரத்தடியில் படுத்து ஓய்வு எடுத்தது. அந்த கா��்டெருமையை வனத்துறையினர் தொடர்ந்து கண்காணித்து வந்தாலும், வனப்பகுதிக்குள் விரட்டுவதில் சுணக்கம் காட்டி வருகின்றனர்.\nஆனால் கேரட், அரிசி கஞ்சி போன்றவற்றை உணவாக கொடுக்கின்றனர். இந்த உணவுக்கு பழக்கப்படும் காட்டெருமை இனிமேல் வனப்பகுதிக்குள் செல்ல விரும்புவது இல்லை. எனவே வனத்துறையினர் உணவு கொடுப்பதற்கு பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். இதுகுறித்து ஊட்டி நகர மக்கள் கூறியதாவது:–\nஊட்டியை சுற்றி வனப்பகுதிகள் அதிகளவில் உள்ளன. இந்த வனப்பகுதிகளில் இருந்து ஊட்டி நகருக்குள் காட்டெருமை உலா வருவது அதிகரித்து உள்ளது. குடியிருப்பு பகுதிக்குள் வரும் காட்டெருமையை பார்த்ததும் அச்சத்தில் பெண்கள் கைக்குழந்தையுடன் ஓட்டம் பிடிக்கிறார்கள். மேலும் குடியிருப்பு பகுதியில் நடமாடும் காட்டெருமையை வனப்பகுதிக்குள் விரட்டுவதில் வனத்துறையினர் அலட்சியம் காட்டி வருகின்றனர். அதற்கு மாறாக கேரட், அரிசி கஞ்சி உள்ளிட்டவற்றை உணவாக வழங்கி, பாதுகாக்கின்றனர்.\nஅவற்றை தின்று ருசி கண்ட காட்டெருமை மீண்டும் வனப்பகுதிக்குள் செல்ல விரும்புவது இல்லை. இதுவே ஊட்டி நகருக்குள் அடிக்கடி காட்டெருமை வருவதற்கு காரணம். அந்த காட்டெருமையை மயக்க ஊசி செலுத்தி பிடித்து முதுமலை, கீழ்கோத்தகிரி வனப்பகுதிக்குள் கொண்டு சென்று விட நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் பள்ளி, கல்லூரி மாணவ–மாணவிகள் மற்றும் பொதுமக்கள் பீதியுடன் வெளியே சென்று வருகின்றனர். எனவே ஊட்டியில் காட்டெருமை நடமாட்டத்தை குறைக்க வனத்துறையினர் நிரந்தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.\n1. சாக்கடை கால்வாயை முறையாக கட்டக்கோரி மண்டல அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள் அதிகாரிகளிடம் வாக்குவாதம்\nதிருப்பூரில் சாக்கடை கால்வாயை முறையாக கட்டக்கோரி மாநகராட்சி மண்டல அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர். பின்னர் அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.\n2. குறைதீர்க்கும் நாள் கூட்டம்: குடிநீர் கேட்டு கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் மனு\nகரூர் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் குடிநீர்கேட்டு பொதுமக்கள் மனு கொடுத்தனர்.\n3. கஜா புயலை எதிர்கொள்ள அரசு தயார்: பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை - அமைச்சர் ஷாஜ��ான் அறிவிப்பு\nகஜா புயலை எதிர்கொள்ள புதுவை அரசு தயார் நிலையில் உள்ளது; பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை என்று அமைச்சர் ஷாஜகான் அறிவித்துள்ளார்.\n4. உசிலம்பட்டி அருகே தடுப்பணையை உடைக்க எதிர்ப்பு பொதுமக்கள் முற்றுகை\nஉசிலம்பட்டி அருகே தடுப்பணையை உடைக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து முற்றுகையிட்டனர்.\n5. 3 மின்கம்பங்கள் உடைந்து விழுந்ததால் பரபரப்பு தொடர் மின்வெட்டால் பொதுமக்கள் அவதி\nசின்னதாராபுரம் அருகே 3 மின்கம்பங்கள் உடைந்து விழுந்தது. இதனால் தொடர் மின்வெட்டு ஏற்பட்டதால் பொதுமக்கள் அவதி அடைந்தனர்.\n1. திசை மாறியதால் கடலூர்-பாம்பன் இடையே கரையை கடக்கும் 7 மாவட்டங்களுக்கு புயல் ஆபத்து சென்னைக்கு பாதிப்பு இல்லை\n2. கஜா புயல் 5 கி.மீட்டர் வேகத்தில் நகர்கிறது: இந்திய வானிலை ஆய்வு மையம்\n3. சபரிமலை தீர்ப்புக்கு எதிராக மறு ஆய்வு மனு : உச்ச நீதிமன்றம் இன்று விசாரணை\n4. பெட்ரோல் விலை 14 காசுகள் குறைவு, டீசல் விலையும் குறைந்தது\n5. வருமான வரி வழக்கு: சோனியா, ராகுலின் மேல் முறையீட்டு மனு இன்று சுப்ரீம் கோர்ட்டில் விசாரணை\n1. கர்ப்பிணிக்கு 11-வது பிரசவத்தில் பெண் குழந்தை பிறந்தது ஆஸ்பத்திரிக்கு செல்ல மறுத்து வீட்டில் பெற்றெடுத்தார்\n2. இளம்பெண் எலும்புக்கூடாக கிடந்த வழக்கு; திருமணம் செய்ய வற்புறுத்தியதால் கழுத்தை நெரித்து கொலை\n3. திருச்சியில் இன்று ராணுவத்துக்கு ஆள் சேர்ப்பு முகாம் இரவிலேயே குவிந்த இளைஞர்கள்\n4. வரதட்சணைக்காக திருமணத்தை நிறுத்திய பெற்றோர் மீது வாலிபர் புகார் போலீசாரே வரதட்சணை கொடுத்து திருமணம் செய்து வைத்த வினோதம்\n5. புதுச்சேரி அருகே பயங்கரம்: முந்திரி தோப்பில் ரவுடி வெட்டிக் கொலை\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kathiravan.com/59085", "date_download": "2018-11-13T22:46:53Z", "digest": "sha1:FNZEPQGJJW3XRCJD5GJFK6GVQJT4SEC3", "length": 18062, "nlines": 92, "source_domain": "kathiravan.com", "title": "படுத்த படுக்கையை மடிக்காமல்விட்டால் பல்வேறு அலர்ஜிக்களில் இருந்து தப்பிக்கலாம்: ஆய்வு வெளியீடு - Kathiravan.com", "raw_content": "\nஅடிக்கடி உல்லாசத்துக்கு அழைத்ததால் ஆத்திரம்… கணவனை எரித்தே கொன்ற மனைவி\n3 மடங்கு வேகத்துடன் சென்னை முதல் இலங்கை வரை கோர தாண்டவமாட வருகிறது கஜா புயல் (படங்கள��� இணைப்பு)\nநாளைய தினம் நாடாளுமன்றம் கூட்டப் போவதாக அதிரடி அறிவிப்பு\nஉயர் நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பால் அதிர்ச்சியின் உச்சத்தில் அரசியல் தலைவர்கள்\nஜனாதிபதி, பிரதமர் மீண்டும் சந்திப்பு\nபடுத்த படுக்கையை மடிக்காமல்விட்டால் பல்வேறு அலர்ஜிக்களில் இருந்து தப்பிக்கலாம்: ஆய்வு வெளியீடு\nபிறப்பு : - இறப்பு :\nபடுத்த படுக்கையை மடிக்காமல்விட்டால் பல்வேறு அலர்ஜிக்களில் இருந்து தப்பிக்கலாம்: ஆய்வு வெளியீடு\nநாம் சுத்தம் என்கிற பெயரில் நமது படுக்கையை தூங்கி எழுந்தவுடன் சரிசெய்வது, நமது உடலில் இருந்து சிந்திச் சிதறும் செல்களை உண்ணும் நுண்ணுயிரிக்கு பாதுகாப்பானது என சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.\nபிரிட்டனின் கிங்ஸ்டன் பல்கலைக்கழகத்தின் ஸ்டீபன் ப்ரெடோல்வ் என்ற ஆராய்ச்சியாளர் மேற்கொண்ட ஆய்வின்படி, இந்த நுண்ணுயிர்கள் வளர்வதால் நமது உடலில் அலர்ஜிக்களும், ஆஸ்துமாவும் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளார்.\nஒவ்வொரு படுக்கையிலும், சுமார் ஒன்றரை லட்சம் நுண்ணுயிர்கள் நமது வியர்வை நிரம்பிய உடல் செல்களுக்காக ஒவ்வொரு இரவும் காத்துக்கிடக்குமாம். இந்த படுக்கைகளை நாம் சரிசெய்யவில்லை என்றால் அவை சுத்தமான காற்று மற்றும் ஒளியால் பாதிப்புக்கு உள்ளாகி அப்படியே உயிரை விட்டுவிடும்.\nபடுக்கையை சீராக்கி வைத்துப் போனால் நுண்ணுயிர்கள் நமது செல்களை நன்றாக உட்கொண்டு மேலும் வளர்ச்சியடையும். ஆகவே, சோம்பேறித்தனமாக படுக்கையைக் கூட சரி செய்வதில்லை என யாராவது உங்களை புகார் கூறினால் ஆஸ்துமா போன்ற பிரச்சனைகளிலிருந்து என்னைக் காத்துக்கொள்ளும் தற்காப்புக் கலை இது என தைரியமாக சொல்லுங்கள்.\nநமது வீட்டில் சூரிய வெளிச்சம் கொஞ்சமாவது பட்டால்தான் இந்தப் பலன் என்பதையும் நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்\nPrevious: இரு குழுக்களுக்கிடையில் மோதல் : 7 பேர் வைத்தியசாலையில்\nNext: வெளிநாட்டு நாணயத்தாள்களுடன் ஒருவர் கைது\nஇதோ இந்த 5 ராசிகளில் பிறந்த ஒரு பெண்ணை திருமணம் செய்தால் உங்க வாழ்க்கை ஓகோண்ணு இருக்கும்\nஎந்தெந்த ராசிக்காரர்களுக்கு பணம் வரும், யார் யார் கவனமாக இருக்க வேண்டும்\nஇந்த 3 ராசிக்காரர்களுக்கு தான் பொன்னும், பொருளும் சேர்ந்துகிட்டே இருக்குமாம்\n3 மடங்கு வேகத்துடன் சென்னை முதல் இலங்கை வரை கோர தா���்டவமாட வருகிறது கஜா புயல் (படங்கள் இணைப்பு)\nகடலில் கஜா புயல் பயணிக்கும் வேகம் காலையில் குறைந்திருந்த நிலையில் மதியம் மும்மடங்கு அதிக வேகத்தில் வந்து கொண்டுள்ளது. தென்கிழக்கு வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம், புயலாக மாறி, தமிழகம் நோக்கி நகர்ந்து வந்து கொண்டுள்ளது. இந்த புயலுக்கு கஜா என பெயர் சூட்டப்பட்டுள்ளது. கஜ என்று அழைப்போரும் உண்டு. இன்று காலை நிலவரப்படி கஜா புயல் நாகைக்கு வடகிழக்கே 840 கி.மீ தொலைவில் நிலை கொண்டிருந்தது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. 15ம் தேதி முற்பகலில், கடலூருக்கும், பாம்பனுக்கும் இடையே கரையை கடக்கும் வாய்ப்பு உள்ளது. இதனிடையே காலை 5.30 மணிக்கு, 7 கி.மீ வேகத்தில் கடலில் பயணித்து கொண்டிருந்த கஜா புயல், 7 மணியளவிலான நிலவரப்படி மணிக்கு 5 கி.மீ வேகத்திற்கு குறைந்தது. இதன்பிறகு அது மணிக்கு 4 கி.மீ வேகமாக குறைந்தது. ஆனால், இன்று மதியம், அந்த வேகம் மும்மடங்கு அதிகரித்தது. ஆம்.. மணிக்கு 12 கி.மீ வேகத்தில் அந்த புயல், தெற்கு மற்றும் தென்மேற்கு திசை …\nநாளைய தினம் நாடாளுமன்றம் கூட்டப் போவதாக அதிரடி அறிவிப்பு\nசற்றுமுன்னர் ஜனாதிபதி மேற்கொண்ட தீர்மானத்திற்கு உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது. எனினும் இடைக்கால தடை விதிக்கப்படக்கூடிய சாத்தியம் இருப்பதாக ஐக்கியதேசியக் கட்சி முன்னரே தெரிவித்திருந்தது. அவ்வாறு இடைக்கால தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டால் நாளைய தினம் நாடாளுமன்றம் கூடும் என ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரிஎல்ல தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஉயர் நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பால் அதிர்ச்சியின் உச்சத்தில் அரசியல் தலைவர்கள்\nநாடாளுமன்றை கலைத்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேற்கொண்ட தீர்மானத்திற்கு இடைக்கால தடை விதித்து உயர் நீதிமன்றத் தீர்ப்பளித்துள்ளது.\nஜனாதிபதி, பிரதமர் மீண்டும் சந்திப்பு\nஜனாதிபதி, பிரதமர் மற்றும் அவர்களுடன் தொடர்புடைய அரசியல் கட்சி தலைவர்களுடன் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எதிர்வரும் பொது தேர்தலில் கூட்டணி ஒன்றாக போட்டியிட உள்ளதாகவும் அதற்கான குறியீடு என்ன என்பது தொடர்பான இறுதி தீர்மானத்தை எடுப்பதற்காகவும் இந்த கலந்துரையாடல் இடம்பெற உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன, ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி, பிவிதுரு ஹெல உறுமய, மக்கள் கட்சி ஆகிய அரசியல் கட்சிகளின் தலைவர்கள் பொது உடன்பாடு ஒன்றிற்கு வருவதற்காக இந்த கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதேவேளை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கு ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியில் இருந்து விலகிய உறுப்பினர்களுக்கும் இடையில் நேற்று (11) இரவு கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது. இதன்போது எதிர்வரும் தேர்தலில் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை குறையும் என அமைச்சர் எஸ்.பீ திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.\nநாடாளுமன்றம் கலைக்கப்பட்டமைக்கு எதிராக வழக்கு தாக்கல்… மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு\nநாடாளுமன்றம் கலைக்கப்பட்டமைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் மீதான பரிசீலனையை நாளை வரை பிற்போட உயர்நீதிமன்றம் இன்று தீர்மானித்துள்ளது. இந்த மனுக்கள் பிரதம நீதியரசர் நளின் பெரேரா, ப்ரியந்த ஜயவர்த்தன மற்றும் பிரசன்ன ஜயவர்த்தன ஆகிய நீதியசர்கள் அடங்கிய ஆயத்தினால் பரிசீலிக்கப்பட்டன. ஐக்கிய தேசிய கட்சி, தமிழ் தேசிய கூட்டமைப்பு, மக்கள் விடுதலை முன்னணி, தமிழ் முற்போக்கு கூட்டணி, முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் என்பன இந்த மனுக்களை தாக்கல் செய்தன. அவற்றுடன் தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர் ரட்னஜீவன் ஹூலும் நாடாளுமன்ற கலைப்புக்கு எதிராக தனியாள் அடிப்படை உரிமை மீறல் மனுவை தாக்கல் செய்திருந்தார். அதேநேரம், மாற்று கொள்ளைகளுக்கான மத்திய நிலையம், சட்டத்தரணிகளான அநுர லக்சிறி, லால் விஜேநாயக்க மற்றும் மேலும் இருவரின் தனியாள் மனுக்களும் தாக்கல் செய்யப்பட்டன. நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமை யாப்புக்கு விரோதமானது எனவும், அது தொடர்பான வர்த்தமானியை ரத்து செய்ய உத்தரவிட வேண்டும் என்றும் இந்த பிரச்சினையை நாடாளுமன்றில் தீர்த்து கொள்ள இடமளிக்குமாறும் அந்த …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ttvelb-365273735.us-east-1.elb.amazonaws.com/News/TamilNadu/2018/09/01163705/1007325/Tamilnadu-Draft-Electoral-List-Release.vpf", "date_download": "2018-11-13T22:47:58Z", "digest": "sha1:IS4IYULTVSRUBXMAZPBM3ERWANH7NKHX", "length": 13220, "nlines": 89, "source_domain": "ttvelb-365273735.us-east-1.elb.amazonaws.com", "title": "தமிழகம் முழுவதும் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nதமிழகம் முழுவதும் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு\nபதிவு : செப்டம்பர் 01, 2018, 04:37 PM\nதமிழகம் முழுவதும் வரைவு வாக்காளர் பட்டியல் இன்று வெளியானது. இதில், திருத்தம் மேற்கொண்ட பின்னர், 2019ம் ஆண்டு ஜனவரி மாதம், இறுதி வாக்காளர் பட்டியல் வெளியாகிறது.\nமதுரை மாவட்டத்தில், 10 தொகுதிகளுக்கான, வரைவு வாக்காளர் பட்டியலை மாவட்ட ஆட்சியர் நடராஜன் வெளியிட்டார். இன்று முதல் அக்டோபர் 31ம் தேதி வரை திருத்தம் தொடர்பான மனுக்களை வழங்கலாம் என்று அவர் தெரிவித்தார்.\nநாகப்பட்டினம் மாவட்டத்தில், 6 தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியலை, மாவட்ட ஆட்சியர் சுரேஷ் குமார் வெளியிட்டார். மொத்தம், 12 லட்சத்து 49 ஆயிரத்து 537 வாக்காளர்கள் உள்ளதாக அவர் கூறினார்.\nவிழுப்புரம் மாவட்டத்தில், 11 தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியலை ஆட்சியர் சுப்பிரமணியன் வெளியிட்டார். சுமார் 53 ஆயிரத்து 710 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.\nபுதுக்கோட்டை மாவட்டத்தில், 6 தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியலை ஆட்சியர் கணேஷ் வெளியிட்டார். சிறப்பு முகாம்களை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nதமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியாகியுள்ளது.\nபுதுச்சேரி தலைமைச் செயலகத்தில், தேர்தல் அதிகாரி கந்தவேலு, வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டார். இனி வரும் தேர்தல்களில், யாருக்கு வாக்களித்தோம் என்பதை வாக்காளர்கள் அறியும் வகையில், இயந்திரம் பொருத்தப்படும் என்று, அவர் தெரிவித்தார்.\nதர்மபுரி மாவட்டத்தில், 5 தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியலை, ஆட்சியர் மலர்விழி வெளியிட்டார். தமிழக உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் பெற்றுக் கொண்டார்.\nசேலம் மாவட்டத்தில், வரைவு வாக்காளர் பட்டியலை ஆட்சியர் ரோகிணி வெளியிட்டார். அப்போது, சிறப்பு முகாம்களை பொது மக்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு, அவர் வேண்டுகோள் ��ிடுத்தார்.\nராஜபச்சே அமைச்சரவையில் பதவியேற்றவர் ராஜினாமா\nமஹிந்தா ராஜபக்சே அமைச்சரவையில் பிரதி அமைச்சராக பதவியேற்ற காலி மாவட்டத்தை சேர்ந்த இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் மனுசநாணயக்காரா தனது பதவியை இன்று ராஜினாமா செய்துள்ளார்.\nகளவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியீடு\nநடிகர் தினேஷ், அதிதி மேனன் நடிப்பில் உருவாகி இருக்கும் களவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது.\nவாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..\nநீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.\nதுப்பாக்கி சூடு தொடர்பாக எழுந்துள்ள கேள்விகளுக்கு விசாரணை ஆணையம் தான் பதில் அளிக்க வேண்டும் - அமைச்சர் ஜெயக்குமார்\nவிசாரணை கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை -அமைச்சர் ஜெயக்குமார்\nகுழந்தைகள் தின விழாவை முன்னிட்டு இலவச விமான பயணம்\nகுழந்தைகள் தின விழாவை முன்னிட்டு, ட்ரூ ஜெட் விமான நிறுவனத்தினர், தனியார் பள்ளி மாணவர்களை, சேலத்தில் இருந்து சென்னைக்கு விமானம் மூலம் கட்டணம் ஏதுமின்றி, அழைத்து சென்றனர்\nமாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த வழக்கு : நிர்மலாதேவி, முருகன், கருப்பசாமி நீதிமன்றத்தில் ஆஜர்\nமாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த வழக்கில் கைது செய்யப்பட்ட பேராசிரியை நிர்மலாதேவி, முருகன், கருப்பசாமி ஆகியோர் ஸ்ரீவில்லிப்புத்தூர் மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.\nசென்னையில் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் : 3 பேரை கைது செய்த தனிப்படை போலீசார்\nசென்னை ஏழுகிணறு பகுதியை சேர்ந்த ரபீக் கான் என்பவர் இருசக்கர வாகனத்தில் வந்த போது அவரை தாக்கிய மர்மநபர்கள் அவரிடம் இருந்து 10 லட்ச ரூபாய் பணத்தை கொள்ளையடித்து சென்றனர்.\nமத்திய பிரதேச உயர் நீதிமன்ற நீதிபதியாக பணியிட மாற்றம் : உயர்நீதிமன்ற நீதிபதி ஹூலுவாடி ஜி.ரமேஷூக்கு பிரிவு உபசாரம்\nமத்திய பிரதேச உயர் நீதிமன்ற நீதிபதியாக பணியிட மாற்றம் செய்யப்பட்ட சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஹூலுவாடி ஜி.ரமேஷூக்கு பிரிவு உபசாரம் அளிக்கப்பட்டது.\nகுரூப்-2 தேர்வுக்கான உத்தேச விடைகள் : டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் இன்று வெளியீடு\n2 நாட்களுக்கு முன்பு நடைபெற்ற குரூப்-2 தேர்வுக்கான உத்தேச விடைகள் டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் இன்று வெளியிடப்பட உள்ளது.\nகந்தசஷ்டி விழா : பக்தர்கள் குவிந்ததால் களை கட்டியது சூரசம்ஹாரம்\nமுருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில், சூரசம்ஹாரம் கோலாகலமாக நடைபெற்றது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1136274.html", "date_download": "2018-11-13T23:03:55Z", "digest": "sha1:NUG6FUVDEIALGI2TFGNRSQ3GAV7MG65A", "length": 12326, "nlines": 177, "source_domain": "www.athirady.com", "title": "அயோத்தி வழக்கை ஏப்ரல் 6-ம் தேதிக்கு ஒத்திவைத்தது உச்ச நீதிமன்றம்..!! – Athirady News ;", "raw_content": "\nஅயோத்தி வழக்கை ஏப்ரல் 6-ம் தேதிக்கு ஒத்திவைத்தது உச்ச நீதிமன்றம்..\nஅயோத்தி வழக்கை ஏப்ரல் 6-ம் தேதிக்கு ஒத்திவைத்தது உச்ச நீதிமன்றம்..\nஅயோத்தியில் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலம் தொடர்பான வழக்கை விசாரித்த அலகாபாத் ஐகோர்ட், அந்த நிலத்தை சன்னி வக்பு வாரியம், நிர்மோகி அகாரா, ராம் லல்லா ஆகிய 3 அமைப்புகளும் சமமாக பகிர்ந்துகொள்ள வேண்டும் என்று கடந்த 2010-ம் ஆண்டில் தீர்ப்பளித்தது. இதை எதிர்த்து 13 அமைப்புகள் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்துள்ளன.\nஇந்த வழக்கை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் அசோக் பூஷண், அப்துல் நசீர் ஆகியோர் கொண்ட அமர்வு விசாரித்து வருகிறது. கடந்த பிப்ரவரி மாதம் முதல் இறுதி விசாரணை நடந்து வருகிறது.\nஇந்நிலையில் அயோத்தி தொடர்பான மேல்முறையீட்டு வழக்கில் இன்றும் இறுதி விசாரணை நடைபெற்றது. பின்னர், அடுத்த கட்ட விசாரணையை ஏப்ரல் 6-ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.\nஇதற்கிடையே, அயோத்தி வழக்கில் தங்களையும் மனுதாரர்களாக இணைத்துக் கொள்ள வேண்டி சுப்பிரமணிய சாமி உள்ளிட்ட பலர் மனு தாக்கல் செ���்திருந்தனர். ஆனால், முந்தைய விசாரணையின்போது அனைத்து மனுக்களையும் நீதிபதிகள் தள்ளுபடி செய்ததுடன், மூல வழக்கு மட்டுமே விசாரிக்கப்படும் என தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.\nதேசத் துரோக வழக்கை சந்திக்க அடுத்த மாதம் பாகிஸ்தான் திரும்புகிறார் முஷாரப்..\n16 முறை கருச்சிதைவு… 3 குழந்தைகள் உயிரிழப்பு: பிரித்தானிய முன்னால் மொடலுக்கு நேர்ந்த கொடுமை..\nதொலைபேசியில் என்னோடு மட்டும் பேசு: இளைஞரின் பிறப்புறுப்பை வெட்டி வீசிய யுவதி..\nலொட்டரியில் பல மில்லியன் டொலர் அள்ளிய தம்பதி: பணத்தை என்ன செய்தார்கள் தெரியுமா\nடயானா புகைப்படங்களில் ஏன் எப்போதும் தலை குனிந்தவாறே இருக்கிறார் தெரியுமா\nசிங்காநல்லூர் அருகே கிணற்றில் தவறி விழுந்து முதியவர் பலி..\nமது போதையில் விமானம் ஓட்டச் சென்றவரின் இயக்குனர் பதவியும் பறிபோனது..\nபலியான தொழிலாளியின் குடும்பத்தினரை விசாரணை நடத்தாமல் திருப்பி அனுப்பிய ஆந்திர…\nஅவசரமாக கூடியது பாதுகாப்பு பேரவை..\nஇளைஞரை கடத்தி கப்பம் கேட்ட இருவருக்கு விளக்கமறியல்..\nகிளிநொச்சியில் குடும்பஸ்தர் மர்ம மரணம்..\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\n‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… : முன்னாள் ராணுவத் தளபதி மேஜர் ஜெனரல்…\n“விடுதலைப் புலிகளுடன்” தொடர்பு வைத்திருந்த 14 பேருக்கு,…\nதொலைபேசியில் என்னோடு மட்டும் பேசு: இளைஞரின் பிறப்புறுப்பை வெட்டி வீசிய…\nலொட்டரியில் பல மில்லியன் டொலர் அள்ளிய தம்பதி: பணத்தை என்ன செய்தார்கள்…\nடயானா புகைப்பட���்களில் ஏன் எப்போதும் தலை குனிந்தவாறே இருக்கிறார்…\nசிங்காநல்லூர் அருகே கிணற்றில் தவறி விழுந்து முதியவர் பலி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1161106.html", "date_download": "2018-11-13T23:16:21Z", "digest": "sha1:NDVNX5VU2QWGM43L27DDQQVBKS7APCR4", "length": 12274, "nlines": 177, "source_domain": "www.athirady.com", "title": "தூத்துக்குடியில் பொலிஸாரால் சுட்டுக் கொல்லப்பட்ட மக்களுக்கு நீதிவேண்டி யாழ்ப்பாணத்தில் ஆர்ப்பாட்டம்..!! (படங்கள்) – Athirady News ;", "raw_content": "\nதூத்துக்குடியில் பொலிஸாரால் சுட்டுக் கொல்லப்பட்ட மக்களுக்கு நீதிவேண்டி யாழ்ப்பாணத்தில் ஆர்ப்பாட்டம்..\nதூத்துக்குடியில் பொலிஸாரால் சுட்டுக் கொல்லப்பட்ட மக்களுக்கு நீதிவேண்டி யாழ்ப்பாணத்தில் ஆர்ப்பாட்டம்..\nதமிழகம் தூத்துக்குடியில் பொலிஸாரால் சுட்டுக் கொல்லப்பட்ட மக்களுக்கு நீதிவேண்டி யாழ்ப்பாணத்தில் இன்று மாலை ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.\nதமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் யாழ்.நகர பேருந்து நிலையம் முன்பாக இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.\nதூத்துக்குடி மக்களின் போராட்டத்தை பொலிஸார் துப்பாக்கியைப் பயன்படுத்தி அடக்க முயற்சித்தமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் மிக வன்மையாகக் கண்டித்தனர்.\nதமிழகம் தூத்துக்குடியில் ஸ்ரெலைட் ஆலையை மூட வலியுறத்தி மக்களால் நடத்தப்படும் மாபெரும் போராட்டத்தின நூறாவது நாளான கடந்த செவ்வாய்க்கிழமை மாவட்ட ஆட்சியாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்பட்டது. இதன்போது தமிழகப் பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் மாணவி உள்பட 12 பேர் உயிரிழந்ததுடன், மேலும் ஒருவர் கடுமையாகத் தாக்கப்பட்டு உயிரிழந்தார். பலர் படுகாயமடைந்தனர்.\nசி.பி.எஸ்.இ. 12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் – 499 மதிப்பெண்களுடன் நொய்டா மாணவி முதலிடம்..\nவவுனியா இலுப்பைக்குளத்தில் வீதியினை விட்டு விலகி பேரூந்து விபத்து..\nதொலைபேசியில் என்னோடு மட்டும் பேசு: இளைஞரின் பிறப்புறுப்பை வெட்டி வீசிய யுவதி..\nலொட்டரியில் பல மில்லியன் டொலர் அள்ளிய தம்பதி: பணத்தை என்ன செய்தார்கள் தெரியுமா\nடயானா புகைப்படங்களில் ஏன் எப்போதும் தலை குனிந்தவாறே இருக்கிறார் தெரியுமா\nசிங்காநல்லூர் அருகே கிணற்றில் தவறி விழுந்து முதியவர் பலி..\nமது போதையில் விமானம் ஓட்டச் சென்றவரின் இயக்குனர் பதவியும் பறிபோனது..\nபலியான தொழிலாளியின் குடும்பத்தினரை விசாரணை நடத்தாமல் திருப்பி அனுப்பிய ஆந்திர…\nஅவசரமாக கூடியது பாதுகாப்பு பேரவை..\nஇளைஞரை கடத்தி கப்பம் கேட்ட இருவருக்கு விளக்கமறியல்..\nகிளிநொச்சியில் குடும்பஸ்தர் மர்ம மரணம்..\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\n‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… : முன்னாள் ராணுவத் தளபதி மேஜர் ஜெனரல்…\n“விடுதலைப் புலிகளுடன்” தொடர்பு வைத்திருந்த 14 பேருக்கு,…\nதொலைபேசியில் என்னோடு மட்டும் பேசு: இளைஞரின் பிறப்புறுப்பை வெட்டி வீசிய…\nலொட்டரியில் பல மில்லியன் டொலர் அள்ளிய தம்பதி: பணத்தை என்ன செய்தார்கள்…\nடயானா புகைப்படங்களில் ஏன் எப்போதும் தலை குனிந்தவாறே இருக்கிறார்…\nசிங்காநல்லூர் அருகே கிணற்றில் தவறி விழுந்து முதியவர் பலி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1175082.html", "date_download": "2018-11-13T22:04:52Z", "digest": "sha1:ZIMLYY2BU4WEJEBMBPWRDVZYYELPIIAH", "length": 12416, "nlines": 177, "source_domain": "www.athirady.com", "title": "ஜம்மு காஷ்மீரில் பெண்களை சமாளிக்க களமிறங்கும் பெண் பாதுகாப்பு படை..!! – Athirady News ;", "raw_content": "\nஜம்மு காஷ்மீரில் பெண்களை சமாளிக்க களமிறங்கும் பெண் பாதுகாப்பு படை..\nஜம்மு காஷ்மீரில் பெண்களை சமாளிக்க களமிறங்கும் பெண் பாதுகாப்பு படை..\nஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பயங்கரவாதிகளின் ஊடுருவலை தடுக்க பாதுகாப்பு படையினர் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். அதேசமயம் பாதுகாப்பு படையினருக்கு எதிராக பிரிவினைவாத அமைப்புகள் சார���பில் போராட்டம் நடைபெறும்போது, பாதுகாப்பு படையினரால் அப்பகுதி மக்கள் அதிக அளவில் பாதிக்கப்படுவதாகவும் குற்றம்சாட்டப்படுகிறது.\nஇதனால், பாதுகாப்பு படையினருக்கு எதிராக பொதுமக்கள் வன்முறையில் ஈடுபட்டு வருகின்றனர். பாதுகாப்பு படையினர் மீது கற்களை வீசி அவர்களை ஊருக்குள் நுழைய விடாமல் தடுக்கின்றனர். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பாதுகாப்பு படையினரும் தடியடி போன்ற வழிமுறைகள் மூலம் மக்கள் போராட்டத்தை கலைக்கின்றனர்.\nஆண் பாதுகாப்பு படை வீரர்களே பெரும்பாலும் இருப்பதால் அவர்கள் மீது கல்லெறிந்து பெண்கள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதனை தடுக்கும் வகையில், நன்கு பயிற்சி அளிக்கப்பட்ட பெண் பாதுகாப்பு படை வீரர்களின் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.\nஇவர்களுக்கு, இருளில் செயல்படுவது முதல், துப்பாக்கி சுடுவது வரை அனைத்து விதமான பயிற்சிகளும் அளிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், பாதுகாப்பு படையினர் மீது கல் எறியும் பெண்களை தடுக்க முடியும் என கூறப்படுகிறது.\nமுதலாவது ஹாரிபாட்டர் நூல் வெளியிடப்பட்ட நாள்: ஜுன் 30, 1997..\nமூளையின் முக்கால் பகுதி என வர்ணிக்கப்படும் வடமராட்சியினருக்கு, கரவெட்டி தவிசாளர் வகுப்பு எடுக்கப்பார்க்கிறார்..\nடயானா புகைப்படங்களில் ஏன் எப்போதும் தலை குனிந்தவாறே இருக்கிறார் தெரியுமா\nசிங்காநல்லூர் அருகே கிணற்றில் தவறி விழுந்து முதியவர் பலி..\nமது போதையில் விமானம் ஓட்டச் சென்றவரின் இயக்குனர் பதவியும் பறிபோனது..\nபலியான தொழிலாளியின் குடும்பத்தினரை விசாரணை நடத்தாமல் திருப்பி அனுப்பிய ஆந்திர…\nஅவசரமாக கூடியது பாதுகாப்பு பேரவை..\nஇளைஞரை கடத்தி கப்பம் கேட்ட இருவருக்கு விளக்கமறியல்..\nகிளிநொச்சியில் குடும்பஸ்தர் மர்ம மரணம்..\nமஹிந்த பிரதமர் பதவியை இராஜிநாமா\nசளி மற்றும் இருமலை போக்க\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபணிப் பெண்��ின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\n‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… : முன்னாள் ராணுவத் தளபதி மேஜர் ஜெனரல்…\n“விடுதலைப் புலிகளுடன்” தொடர்பு வைத்திருந்த 14 பேருக்கு,…\nடயானா புகைப்படங்களில் ஏன் எப்போதும் தலை குனிந்தவாறே இருக்கிறார்…\nசிங்காநல்லூர் அருகே கிணற்றில் தவறி விழுந்து முதியவர் பலி..\nமது போதையில் விமானம் ஓட்டச் சென்றவரின் இயக்குனர் பதவியும் பறிபோனது..\nபலியான தொழிலாளியின் குடும்பத்தினரை விசாரணை நடத்தாமல் திருப்பி அனுப்பிய…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/district_detail.asp?id=2092815", "date_download": "2018-11-13T23:31:32Z", "digest": "sha1:UKJDIA672ZK7RUYJAGV7EYSCC2LSUJH4", "length": 19519, "nlines": 292, "source_domain": "www.dinamalar.com", "title": "| குறைந்தது வாக்காளர் எண்ணிக்கை Dinamalar", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் சென்னை மாவட்டம் முக்கிய செய்திகள் செய்தி\nகேர ' லாஸ் '\nசந்திரபாபு - ஸ்டாலின் நட்பால் தமிழகம் - ஆந்திரா பிரச்னைகள் தீருமா\n ரஜினி பரபரப்பு பேட்டி நவம்பர் 14,2018\nடில்லி ஐகோர்ட் உத்தரவால் ராகுலுக்கு பின்னடைவு நவம்பர் 14,2018\n'பொய் சொல்லும் பழக்கம் எனக்கில்லை': ராகுலுக்கு, 'டசால்ட்' தலைவர் பதிலடி நவம்பர் 14,2018\n ஒரு கோடி பேருக்கு வேலைவாய்ப்பு நவம்பர் 14,2018\nகருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய\nசென்னை:சென்னை மாவட்டத்தில், ஆண் வாக்காளர்களை விட, பெண் வாக்காளர்கள் அதிகளவில் உள்ளனர்.சென்னை மாவட்டத்தில் உள்ள, அனைத்து சட்டசபை தொகுதிகளிலும், நேற்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது.\nஇதை, மாநகராட்சி துணை கமிஷனர், லலிதா வெளியிட்டார்.மாவட்டத்தில், 3,768 ஓட்டு சாவடிகளும், இரண்டு துணை ஓட்டு சாவடிகளும் அமைக்கப்பட்டிருந்தன. தற்போது, ஓட்டு சாவடிகள் மறுசீரமைக்கப்பட்டு, சென்னை மாவட்டத்தில், 3,754 ஓட்டு சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.இதில், அதிகபட்சமாக, பெரம்பூர் தொகுதியில், 297 ஓட்டுச்சாவடிகளும், குறைந்தபட்சமாக, எழும்பூர் தொகுதியில், 169 ஓட்டு சாவடிகளும் உள்ளன.மேலும், 2018 ஜன., 10ல் வெளியிடப்பட்ட வாக்காளர்கள் ப��்டியலில், 38 லட்சத்து, ஆயிரத்து, 919 வாக்காளர்கள் இடம் பெற்று இருந்தனர்.\nதொடர் வாக்காளர்திருத்ததில், 7,160 வாக்காளர்கள் புதியதாக சேர்க்கப்பட்டுள்ளனர்.\nஅதேபோல், 16 ஆயிரத்து, 953 வாக்காளர் பெயர் நீக்கம் செய்யப்பட்டுள்ளது.\nஇதனால், 37 லட்சத்து, 92 ஆயிரத்து, 126 வாக்காளர்கள், சென்னை மாவட்டத்தில் உள்ளனர்.\nமேலும், சென்னையில், 19 லட்சத்து, 19 ஆயிரத்து, 582 பெண் வாக்காளர்கள் உள்ளனர்.\nஇவை ஆண் வாக்காளர்களை விட, 47,944 பெண் வாக்காளர்கள் அதிகமாக உள்ளனர்.\nசென்னை மாவட்டத்தின் வரைவு வாக்காளர் பட்டியல், தண்டையார்பேட்டை, ராயபுரம், திரு.வி.க.நகர், தேனாம்பேட்டை, அடையாறு ஆகிய மண்டல அலுவலகங்களில், பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. இதில், பெயர் சேர்க்கப்படாமல் உள்ளவர்கள், 2001 ஜன., 1க்கு முன் பிறந்தவர்கள், வாக்காளர் பட்டியலில் சேரவும், பெயர் நீக்கம், பட்டியலில் திருத்தம், சட்டசபை தொகுதி மாற்றம் போன்றவற்றுக்கு, மாநகராட்சி மண்டல அலுவலரின்\nஅலுவலகத்தில், அக்., 31 வரை விண்ணப்பிக்கலாம். மேலும், செப்., 9, 23, அக்., 7, 14 ஆகிய நாட்களில், சிறப்பு முகாம்களும் நடைபெறும்.லலிதா, பொறுப்பு மாவட்ட தேர்தல் அலுவலர்\nமேலும் சென்னை மாவட்ட செய்திகள் :\n3. படம் மட்டும் - சூரசம்ஹாரம்\n4. சேகர்பாபு தந்தை மரணம்\n» சென்னை மாவட்டம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nகணக்கு வழக்கு சரியாக இ��ுந்தால் மக்களும் மனசாட்சியுடன் நடந்தாலே இன்னும் குறையும்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/nri/main.asp?cat=Gulf&lang=ta&scat=koi", "date_download": "2018-11-13T23:33:10Z", "digest": "sha1:XJNNFA7CN3QS6SV2SNB37TWQ7R32RQGP", "length": 10011, "nlines": 82, "source_domain": "www.dinamalar.com", "title": "NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news | Indians abroad | nri worldwide | NRI India News | Indian Cultural Celebrations - Ulaga Tamilar Seithikal", "raw_content": "\nதுபாயில் உள்ள புனித தாமஸ் ஆர்த்தோடக்ஸ் கதீட்ரல் தேவாலயத்தில் அறுவடைத் திருவிழா மற்றும் குடும்ப சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது. விழாவில் அருட்தந்தை நினன் பிளிப், அமீரகப் பிரமுகர் அப்துல்லா அல் சுவைதி, தும்பே குழுமத்தின் நிறுவன தலைவர் டாக்டர் தும்பே முகைதீன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்\nராசல்கைமாவில் என்.எம்.சி. ஹெல்த்கேர் நிறுவனத்தின் சார்பில் நீரிழிவு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் நடையோட்டம் நடந்���து. இதில் எமிரேட்ஸ் ஸ்டீவ்டோரிங் நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் இந்தியர்கள் உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த ஊழியர்கள் அதிக அளவில் கலந்து கொண்டனர்.\nதுபாய் இந்திய துணை தூதரகத்தில் நவராத்திரி எனப்படும் வண்ணங்களின் விழா இந்திய துணை தூதர் விபுல் தலைமையில் வகித்தார். இதனையொட்டி இந்தியாவின் பாரம்பரியத்தை வெளிப்படுத்தும் கலை நிகழ்ச்சிகள் நடந்தது.\nசுதந்திர இந்தியாவின் முதல் துணை பிரதமருமான சர்தார் வல்லபாய் பட்டேலின் 143வது பிறந்த தினம் இந்திய தூதரக வளாகத்தில் ஒற்றுமை தினமாக கொண்டாடப்பட்டது. பஹ்ரைனுக்கான இந்திய தூதர் ஆலோக் குமார் சின்ஹா கலந்துகொண்டு ஒற்றுமை தின உரை நிகழ்த்தினார்.\nமஸ்கட் இந்திய தூதரகத்தில் சர்தார் வல்லபாய் படேலின் 143-வது பிறந்த தினம் அனுசரிக்கப்பட்டது. இந்த நாளானது தேசிய ஒற்றுமை தினமாக கொண்டாடப்பட்டது. இந்திய தூதர் முனு மஹவர், தூதரக ஊழியர்கள் பங்கேற்றனர்\nகுவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கத்தின் கல்விக் குழு ஏற்பாடு செய்த தமிழ் மொழி பயிற்சி வகுப்புகள் சால்மியாவில் உளள அல் ஃபத்ஹ் திருக்குர்ஆன் - மொழிகள் பயிற்சி மையத்தில் ஆரம்பமானது.\nதுபாய் ஈமான் அமைப்பின் சார்பில் அல் நக்தா டேலண்ட் ஜோன் கல்வி நிறுவனத்தில் ரத்ததான முகாம் நடந்தது. துபாய் ரத்ததான மையத்துடன் இணைந்து இந்த முகாம் சிறப்பாக நடந்தது.\nகுவைத் தமிழோசை கவிஞர் மன்றத்தின் 150-ம் மாதாந்திர சிறப்பு கலை-இலக்கியக் கூட்டம் 'ஊக்கத்தமிழ் மாணிக்க விழா'-வாக மிகவும் உற்சாகத்துடன் கொண்டாடப் பெற்றது.\nரெட்டி நலப்பேரவை- குவைத் மற்றும் மெட்ரோ மெடிக்கல் மருத்துவமனை இணைந்து நடத்திய 'மாபெரும் இலவச மருத்துவ முகாமை' இந்திய தூதரக அதிகாரி சஞ்சீவ் சக்லானி தொடங்கி வைத்தார்\nஅஜ்மான் கல்ப் மருத்துவ பல்கலைக்கழகத்தில் 12-வது மருத்துவ மற்றும் அறிவியல் கண்காட்சி நடந்தது. ஒவ்வொரு ஆண்டும் இந்த கண்காட்சியில் பங்கேற்கும் மாணவ, மாணவியரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்த ஆண்டு 65 பள்ளிக்கூடங்களைச் சேர்ந்த ஐந்தாயிரத்துக்கு மேற்பட்ட மாணவ, மாணவியர் இதில் பங்கேற்றனர்.\nசெய்திகள் கோவில்கள் தமிழ் சங்கங்கள் தமிழ் வானொலி நிகழ்ச்சிகள் செய்தி தொகுப்பு\nஸ்ரீ சிவன் கோயில் ( மோதீஸ்வரர் மந்திர்), மஸ்கட்\nஸ்ரீ சிவன் கோயில் ( மோதீஸ்வரர் மந்��ிர்), மஸ்கட் மஸ்கட் சுல்தான் அரண்மனை அருகே சிப் விமான நிலையத்திலிருந்து 35 கி.மீ., தூரத்தில் ...\nசிவ கிருஷ்ணா கோயில், துபாய்\nசிவ கிருஷ்ணா கோயில், துபாய்SIVA KRISHNA TEMPLE, DUBAIமுகவரி சிவா மந்திர், கிருஷ்ணா மந்திர்துபாய் அருங்காட்சியகம் அருகில், பர் துபாய்62 ஏ தெரு, ...\nசரவணபவன் சைவ உணவகம், அல்பர்ஷா\nசரவணபவன், சைவ உணவகம், அல் குவாசைஸ்\nசரவண பவன், சைவ உணவகம், அம்மான் சாலை, துபாய்\nசரவண பவன், சைவ உணவகம், பர் துபாய்\n19-ல் மம்தாவை சந்திக்கிறார் நாயுடு\nஐதராபாத்: ஆந்திர மாநில முதல்வரும், தெலுங்கு தேசம் கட்சி தலைவருமான, சந்திரபாபு நாயுடு, பா.ஜ.,விற்கு எதிராக, எதிர்க்கட்சிகள் ...\nஆங்சாங் சூச்சி விருது பறிப்பு\nசிறையில் சித்ரவதை: ஐகோர்ட், 'நோட்டீஸ்'\nதோமர், கவுடாவிற்கு கூடுதல் பொறுப்பு\nபா.ஜ., - எம்.எல்.ஏ., ராஜினாமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/tamilnews/view-news-MjgzMDk1NTQw.htm", "date_download": "2018-11-13T21:59:43Z", "digest": "sha1:NVYXU3OSTKFTLHL2PM22WT7UYR2KKG4Y", "length": 23279, "nlines": 171, "source_domain": "www.paristamil.com", "title": "வழுக்கை வராமல் தடுக்க சிறந்த யோசனை- Paristamil Tamil News", "raw_content": "விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nIvry sur Seine இல் அமைந்துள்ள பல்பொருள் அங்காடிக்கு (alimentation ) அனுபவமிக்க காசாளர் தேவை( caissière ).\nGagny RER ல் இருந்து 2 நிமிடம் F2 வீடு வாடகைக்கு.\nமாத வாடகை : 550€\nMontereau fault Yonne ( 77130 ) இல் 133 மெக்கேரே உடன் கூடிய உணவகம் மற்றும் விற்பனை நிலையம் அமைக்ககூடிய இடம் விற்பனைக்கு உண்டு.\nIle-de-Franceஇல் உள்ள பல்பொருள் அங்காடிக்கு (supermarché) வேலை சேய்யும் அனுமதி உள்ள விற்பனையாளர் (Caissière) தேவை.\nAlforville பகுதியில் அமைந்துள்ள அழகு நிலையத்திற்கு அழகுக்கலை நிபுனர்\nகடை / Bail விற்பனைக்கு\nபரிஸ் 15 இல் 80m² அளவுகொண்ட பலசரக்கு கடை 70m² cave மற்றும் 50m² அளவு கொண்ட வீட்டுடன் விற்பனைக்கு\nAbi Auto பயிற்சி நிலையம்\nசாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி\nஉங்கள் நிகழ்வுகளுக்கு தேவையான மண்டப ஏற்பாடுகளை சிறந்த விலையில் தங்களது விருப்பத்திற்கேற்ப்ப ஒழுங்கு செய்து தருகின்றோம்.\nCACHAN (94230) இல் 300m² அளவு கொண்ட உணவகம் விற்பனைக்கு.\nபரிஸ் 14 இல் அமைந்துள்ள அழகுக்கலை நிலையத்துக்கு (Beauty parlour) வேலைக்கு ஆள் (Beautician) தேவை. திறமைக்கேற்ப, தகுந்த சம்பளம் வழங்கப்படும்.\nஉங்களது அணைத்து நிகழ்வுகளும் விசேட விலைக்கழிவில் அனைத்து சேவைகளும் ஒரே இடத்தில் தரமாக பெற்றுக்கொள்ள நாடுங்கள்.\nதிருமணத்திற்கான மணப்பெண் அலங்காரம் மற்றும் அழகிய மாலைகளும் விருப்பத்திற்கு ஏற்றவாறு செய்து பெற்றுக்கொள்ள நாடுங்கள்.\nAu Blanc Mesnilஇல் 60m² அளவுகொண்ட உணவகம் விற்பனைக்கு (Restaurant turque) Bail விற்பனைக்கு.\nபிரெஞ்சு மொழில் தொடர்பு கொள்ளவும்.\n2018ம் ஆண்டு வரிச்சட்டத்திற்கு அமைவான விற்பனைப் பதிவு உபகரணங்களை நாங்கள் வழங்குகிறோம்.\nபிரித்தானிய கற்ப்பித்தல் முறையில் Cambridge பரீட்சைகளுக்கான வகுப்புக்கள் மற்றும் TOEIC வகுப்புக்கள் உங்கள் வீடுகளுக்கு வந்து கற்பிக்கப்படும்.\nDrancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்\nசெப்டெம்பர் 1 ம் திகதி Drancy நகரில் புதிய உதயம் Perfect Language Centre. முதலில் இணையும் மாணவர்களுக்கு பல சலுகைகள்.\nஉங்கள் வாழ்க்கையில் ஏற்படும் சகல பிரச்சனைகளுக்கும் ஜோதிடம் மூலம் தீர்வு தரப்படும்.\nமருத்துவர் : குருஜி. கோவிந்தராஜு\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\n* உங்கள் விளம்பரத்திற்கான கொடுப்பனவை இணையத்தின் ஊடாக செய்வதன் மூலம் (வேலை நாட்கள் 24மணித்தியாலத்திற்குள்) மிக விரைவாக பிரசுரித்துக்கொள்லாம்.\n* நம்பகமான 3D BRED BANQUE POPULAIRE இணைய வங்கிப் பணப் பரிமாற்று சேவை என்பதால் உங்கள் வங்கி அட்டை மூலம் எந்தவித அச்சமுமின்றி கொடுப்பனவை மேற்கொள்ளலாம்.\nஅவதானம் - கார்-து-நோர்திலிருந்து தடைப்படும் தொடருந்துச் சேவைகள்\nநீம் - சனத்திரளினுள் அல்லாஹ் அக்பர் எனப் புகுந்த வாகனம் - பயங்கரவாதத் தாக்குதலா\nபரிசின் வீரனுக்கு பொபினியில் வதிவிட அட்டை - புகைப்படங்கள் இணைப்பு\nவழுக்கை வராமல் தடுக்க சிறந்த யோசனை\nவழுக்கைத் தலை பிரச்சினையில் பெண்களை விட ஆண்கள் தான் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். இதற்கு முக்கிய காரணம், ஆண்கள் பெண்களைப் போல், தங்கள் முடிக்கு போதிய பராமரிப்புக்களைக் கொடுப்பதில்லை. இத்தகைய முறையான பராமரிப்பின்மையினால், ஆண்கள் இளம் பருவத்திலேயே முடி உதிர்தல் பிரச்சினைக்கு உள்ளாகி, வழுக்கையை பெறுகின்றனர்.\nஉண்மையில் ஆண்களை விட பெண்கள் தான் அதிக முடி உதிர்தல் பிரச்சினைக்கு ஆளாகின்றனர். ஆனால் பெண்கள் முடி உதிர்தல் பிரச்சினை ஆரம்பித்த உடனேயே, முடியை சரியாக பராமரிக்க ஆரம்பித்து விடுவதால், வழுக்கை தலை ஏற்படாமல் தப்பிக்கின்றனர்.\nஆண்களோ, அதிகப்படியான வேலைப்பளுவினால், முடியை சரியாக பராமரிக்க முடியாமல் தவிக்கின்றனர். இதனால் வழுக்கை தலையை அடைகின்றனர். என்ன செய்வது, வழுக்கை தலை வராமல் தடுக்க வேண்டுமெனில் முடியை பராமரிக்க வேண்டியது அவசியமாகிறது.\n நேரம் கிடைக்கும் போது, வெளியே அதிகம் ஊர் சுற்றாமல், சற்று முடியின் மீது அக்கறை கொண்டு, சில எளிமையான முடி பராமரிப்புக்களை மேற் கொள்ளுங்கள்.\nஉங்களுக்காக முடியை பராமரிப்பதற்கான சில எளிமையான வழிகளை பட்டியலிட்டுள்ளோம். இத்தகைய வழிகளை பின்பற்றினால், முடி ஆரோக்கியமாக இருப்பதோடு, முடி உதிர்தல் பிரச்சினையிலிருந்து விடுபட்டு, வழுக்கையிலிருந்து தப்பிக்கலாம்.\nஎண்ணெய் மசாஜ்: அனைத்து ஆண்களும் முடி உதிர்தலைத் தடுக்க முதலில் செய்ய வேண்டியது, வாரத்திற்கு இரண்டு முறை தலைக்கு பாதாம், ஆலிவ் அல்லது தேங்காய் எண்ணெய்களைக்கொண்டு நன்கு தலைக்கு மசாஜ் செய்து, ஊற வைத்து குளிப்பதுதான். இதனால் முடிக்கு தேவையான சத்துக்களை கிடைத்து, முடி நன்கு ஆரோக்கியமானதாக இருக்கும்.\nதேங்காய் பால்: தேங்காய் பால், முடியின் வளர்ச்சியை அதிகரிப்பதோடு, முடியில் ஏற்படும் வறட்சியை தடுக்கும். எனவே தேங்காய் பாலை தலைக்கு தடவி ஊற வைத்து குளிக்க வேண்டும். குறிப்பாக இந்த முறையால் முடி நன்கு மென்மையாகும்.\nகற்றாழை: முடி வலிமையோடு வளர வேண்டுமெனில், கற்றாழை ஜெல்லைக் கொண்டு ஸ்கால்ப்பில் தடவி மசாஜ் செய்ய வேண்டும். அதிலும் இந்த முறையை வாரத்திற்கு இரண்டு முறை செய்து வந்தால், முடி உதிர்தல் குறைந்து, ஸ்கால்ப்பில் ஏற்படும் பிரச்சனையை தடுக்கலாம்.\nவேப்பிலை: வேப்பிலை அரைத்து ஸ்கால்ப்பில் தடவி ஊற வைத்து குளித்தால், ஸ்கால்ப்பில் உள்ள அல்கலைன் சீராக இருப்பதோடு, முடி உதிர்தலும் நிறுத்தப்படும். மேலும் இந்த முறையை இன்னும் சிறப்பானதாக மாற்றுவதற்கு, வேப்பிலை பேஸ்டுடன், தேன் மற்றும் ஆலிவ் ஆயிலை கலந்து தேய்க்கலாம்.\nமுட்டை: முடி பராமரிப்பில் முடிக்கு புரோட்டீன் சிகிச்சை அளிக்க வேண்டியது அவசியம். முடி நன்கு வலுவோடும், அடர்த்தியாகவும் வளர வேண்டுமெனில், இந்த புரோட்டீன் சிகிச்சையை வாரத்திற்கு 34 முறை மேற்கொள்ள வேண்டும். அதற்கு செய்ய வேண்டியதெல்லாம், முட்டை உடைத்து பவுலில் ஊற்றி நன்கு அடித்து, ஈரப்பதமுள்ள முடியில் தடவி, 15 நிமிடம் ஊற வைத்து வெதுவெதுப்பான நீரில் முடியை அ���ச வேண்டும்.\nவெந்தயம்: 2-3 டேபிள் ஸ்பூன் வெந்தயத்தை நீரில் 8-10 மணி நேரம் ஊற வைத்து, அரைத்து ஸ்கால்ப்பில் தடவி ஊற வைத்து குளித்தால், முடி உதிர்வது குறைவது மட்டுமின்றி, முடியின் வளர்ச்சியும் அதிகரித்து, பொடுகுத் தொல்லையும் நீங்கும்.\nஅவகேடா: அவகேடோ மற்றும் வாழைப்பழத்தை நன்கு மசித்து, ஸ்கால்ப்பில் தடவி மசாஜ் செய்து, 1/2 மணிநேரம் ஊற வைத்து, வெதுவெதுப்பான நீரில் அலசினால், முடி ஆரோக்கியமாகவும், அடர்த்தியாகவும் வளரும்.\nஆரஞ்சு: ஸ்கால்ப்பில் அதிகப்படியான எண்ணெய் மற்றும் பொடுகு இருந்தால், அப்போது அதனை போக்குவதற்கு, ஆரஞ்சு பழத்தின் தோலை அரைத்து பேஸ்ட் செய்து, ஸ்கால்ப் மற்றும் முடியில் தடவி ஊற வைத்து, குளிக்க வேண்டும். இந்த முறையை வாரத்திற்கு ஒரு முறை செய்து வந்தால், நல்ல பலனைப் பெறலாம்.\nமருதாணி இலை: நல்ல கருமையான மற்றும் அடர்த்தியான முடி வேண்டுமெனில், மருதாணி இலையை அரைத்து, முடியில் தடவி, மூன்று மணிநேரம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் அலச வேண்டும்.\nஎலுமிச்சை சாறு: முடி பராமரிப்பில் அதிகம் பயன்படுவது எலுமிச்சை என்பது தெரிந்த விஷயம் தான். அத்தகைய எலுமிச்சையின் பாதியை தேங்காய் எண்ணெயில் பிழிந்து, ஸ்கால்ப்பில் தடவி, 34 மணிநேரம் ஊற வைத்து, குளிர்ந்த நீரில் அலச வேண்டும்.\nவேண்டுமெனில் இந்த முறையை இரவில் படுக்கும் போது செய்து, தலையில் ஒரு பிளாஸ்டிக் கவரைக் கொண்டு சுற்றிக் கொண்டு தூங்கி, காலையில் குளிக்கலாம். ஆக மொத்தம் முடி உதிர்வதை தடுத்து என்றென்றும் இளமையுடன் காட்சி அளிப்போம்.\n* உலகிலேயே மிக அகலமான நீர்வீழ்ச்சி எது\n• உங்கள் கருத்துப் பகுதி\nமுகத்தில் உள்ள கரும்புள்ளிகள் மறைய இயற்கை வழிமுறைகள்\nவெயிலின் தாக்கம் காரணமாகச் முகச்சருமம் அதிகளவு பாதிக்கப்படும் இதனால், எப்போதும் களைப்பான தோற்றமாக இருக்கும். இதற்கு காரணம் சருமத்\nதோலில் உள்ள எண்ணெய்ச் சுரப்பிகளில் ஏற்படும் மாற்றம் காரணமாக ஏற்படும் கொப்பளங்கள் மற்றும் தோல் முடிச்சுகள் முகப்பரு எனப்படுகிறது.\nகூந்தல் உதிர்வுக்கான காரணமும் - செய்யக்கூடாதவையும்\nதலைமுடிதான் ஒரு மனிதனின் ஆளுமைத் தீர்மானிக்கிறது. ஆனால், முடி கொட்டி அதுவே பலரை தாழ்வு மனப்பான்மையில் தள்ளி விடுகிறது. முடி வளர்ச\n* எண்ணெய்த் தன்மையான சருமத்தை உடையவர்கள் முகத்தில் மோரை பூசி சிறிது நேரத்திற்குப்பின் கழுவி வந்தால் எண்ணெய் தன்மை குறையும். * சோ\nசர்க்கரை நோயால் தாம்பத்திய வாழ்க்கை பாதிக்கப்படுமா\nதற்போதுள்ள காலகட்டத்தில் சர்க்கரை நோய் வாடிக்கையான நோய் ஆகிவிட்டது. சர்க்கரை நோய் உள்ளவர்களால் இல்லற வாழ்க்கையில் பாதிப்பு ஏற்படு\n« முன்னய பக்கம்123456789...140141அடுத்த பக்கம் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/tamilnews/view-news-NTA2NzE3ODA4.htm", "date_download": "2018-11-13T23:05:05Z", "digest": "sha1:YD3YXQID7O6V2E36PYZNNQBSHILEAHHN", "length": 13984, "nlines": 158, "source_domain": "www.paristamil.com", "title": "அறிப்பாளருக்கு பேரதிர்ச்சி கொடுத்த இளம் பெண்! வீடியோ இணைப்பு- Paristamil Tamil News", "raw_content": "விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nIvry sur Seine இல் அமைந்துள்ள பல்பொருள் அங்காடிக்கு (alimentation ) அனுபவமிக்க காசாளர் தேவை( caissière ).\nGagny RER ல் இருந்து 2 நிமிடம் F2 வீடு வாடகைக்கு.\nமாத வாடகை : 550€\nMontereau fault Yonne ( 77130 ) இல் 133 மெக்கேரே உடன் கூடிய உணவகம் மற்றும் விற்பனை நிலையம் அமைக்ககூடிய இடம் விற்பனைக்கு உண்டு.\nIle-de-Franceஇல் உள்ள பல்பொருள் அங்காடிக்கு (supermarché) வேலை சேய்யும் அனுமதி உள்ள விற்பனையாளர் (Caissière) தேவை.\nAlforville பகுதியில் அமைந்துள்ள அழகு நிலையத்திற்கு அழகுக்கலை நிபுனர்\nகடை / Bail விற்பனைக்கு\nபரிஸ் 15 இல் 80m² அளவுகொண்ட பலசரக்கு கடை 70m² cave மற்றும் 50m² அளவு கொண்ட வீட்டுடன் விற்பனைக்கு\nAbi Auto பயிற்சி நிலையம்\nசாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி\nஉங்கள் நிகழ்வுகளுக்கு தேவையான மண்டப ஏற்பாடுகளை சிறந்த விலையில் தங்களது விருப்பத்திற்கேற்ப்ப ஒழுங்கு செய்து தருகின்றோம்.\nCACHAN (94230) இல் 300m² அளவு கொண்ட உணவகம் விற்பனைக்கு.\nபரிஸ் 14 இல் அமைந்துள்ள அழகுக்கலை நிலையத்துக்கு (Beauty parlour) வேலைக்கு ஆள் (Beautician) தேவை. திறமைக்கேற்ப, தகுந்த சம்பளம் வழங்கப்படும்.\nஉங்களது அணைத்து நிகழ்வுகளும் விசேட விலைக்கழிவில் அனைத்து சேவைகளும் ஒரே இடத்தில் தரமாக பெற்றுக்கொள்ள நாடுங்கள்.\nதிருமணத்திற்கான மணப்பெண் அலங்காரம் மற்றும் அழகிய மாலைகளும் விருப்பத்திற்கு ஏற்றவாறு செய்து பெற்றுக்கொள்ள நாடுங்கள்.\nAu Blanc Mesnilஇல் 60m² அளவுகொண்ட உணவகம் விற்பனைக்கு (Restaurant turque) Bail விற்பனைக்கு.\nபிரெஞ்சு மொழில் தொடர்பு கொள்ளவும்.\n2018ம் ஆண்டு வரிச்சட்டத்திற்கு அமைவான விற்பனைப் பதிவு உபகரணங்களை நாங்கள் வழங்குகிறோம்.\nபிரித்தா��ிய கற்ப்பித்தல் முறையில் Cambridge பரீட்சைகளுக்கான வகுப்புக்கள் மற்றும் TOEIC வகுப்புக்கள் உங்கள் வீடுகளுக்கு வந்து கற்பிக்கப்படும்.\nDrancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்\nசெப்டெம்பர் 1 ம் திகதி Drancy நகரில் புதிய உதயம் Perfect Language Centre. முதலில் இணையும் மாணவர்களுக்கு பல சலுகைகள்.\nஉங்கள் வாழ்க்கையில் ஏற்படும் சகல பிரச்சனைகளுக்கும் ஜோதிடம் மூலம் தீர்வு தரப்படும்.\nமருத்துவர் : குருஜி. கோவிந்தராஜு\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\n* உங்கள் விளம்பரத்திற்கான கொடுப்பனவை இணையத்தின் ஊடாக செய்வதன் மூலம் (வேலை நாட்கள் 24மணித்தியாலத்திற்குள்) மிக விரைவாக பிரசுரித்துக்கொள்லாம்.\n* நம்பகமான 3D BRED BANQUE POPULAIRE இணைய வங்கிப் பணப் பரிமாற்று சேவை என்பதால் உங்கள் வங்கி அட்டை மூலம் எந்தவித அச்சமுமின்றி கொடுப்பனவை மேற்கொள்ளலாம்.\nஅவதானம் - கார்-து-நோர்திலிருந்து தடைப்படும் தொடருந்துச் சேவைகள்\nநீம் - சனத்திரளினுள் அல்லாஹ் அக்பர் எனப் புகுந்த வாகனம் - பயங்கரவாதத் தாக்குதலா\nபரிசின் வீரனுக்கு பொபினியில் வதிவிட அட்டை - புகைப்படங்கள் இணைப்பு\nஅறிப்பாளருக்கு பேரதிர்ச்சி கொடுத்த இளம் பெண்\nAmerica's Got Talent நிகழ்வில் கலந்து கொண்ட பெண் போட்டியாளர் ஒருவர், நிகழ்வினை தொகுத்து வழங்கும் அறிவிப்பாளருக்கு பேரதிர்ச்சி கொடுத்துள்ளார்.\nகுறித்த பெண் செய்யும் நடவடிக்கையால் அரங்கமே வியப்பில் ஆழ்ந்துள்ளது. போட்டியாளருடன் நடுவர்களும் இணைந்து செய்யும் அட்டகாசம் பார்வையாளர்களுக்கு விருந்து.\n* உலகிலேயே மிக உயர்ந்த பீட பூமி எது\n• உங்கள் கருத்துப் பகுதி\nகவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.\nகாந்தக் குரலால் அசத்திய கழுதை\nகழுதை கனைத்துக் கேட்டிருப்போம்.. ஆனால் பாடிக் கேட்டதுண்டா அயர்லந்தில் அந்த விநோதம் நடந்துள்ளது.\nமுறைத்துப் பார்த்தபடி - எனக்கு விடைதெரியாத ஏதேதோ கேள்விகள் கேட்கிறாள் அவள்...\n பார்வையாலே பணிய வைத்த அதிசய மனிதர் - வீடியோ இணைப்பு\nஆலன் மெக்ஸிமித் ஆப்பிரிக்கா நாட்டை சேர்ந்த செல்ல முடியாத காட்டுப்பகுதிக்குள் பயணிகளை அழைத்து சென்று\n8 மணித்தியாலங்களில் சமையல் கலைஞர்கள் செய்த சாத��ை\nபோஸ்னியா மற்றும் ஹெர்சிகோவினா தலைநகர் சாராயேவோவில் சாதனை ஒன்று முறியடிக்கப்பட்டது.\nவியக்க வைக்கும் சாகச காட்சிகள்\nமனிதர்களால் செய்யப்படும் சாகசங்கள் மனிதனின் அதிக பட்ச ஆற்றலை எடுத்துக் காட்டுகின்றன.\n« முன்னய பக்கம்123456789...144145அடுத்த பக்கம் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/tags/curfew", "date_download": "2018-11-13T22:54:13Z", "digest": "sha1:ZQHB73TILRGVVHJ6AQOHHCYU5GZ4L6VJ", "length": 11992, "nlines": 146, "source_domain": "www.thinakaran.lk", "title": "Curfew | தினகரன்", "raw_content": "\nகண்டி மாநகரம் தவிர்ந்த ஏனைய பகுதிகளில் ஊரடங்கு\nகண்டி மாநகர எல்லைக்குட்பட்ட பகுதிகள் தவிர்ந்த ஏனைய இடங்களில் இன்று இரவு 8.00 மணி முதல் நாளை காலை 5.00 மணி வரை ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்படும் என பொலிஸ் ஊடக பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.பொலிஸ் தலைமையகத்தில் இன்று (09) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின்போதே...\nநாளை காலை 6 மணி வரை 12 மணி நேர ஊரடங்கு\nகண்டி நிர்வாக மாவட்டத்திற்குரிய பகுதிகளில், மீண்டும் 12 மணி நேர பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது.இன்று மாலை 6.00 மணி முதல் நாளை பிற்பகல் 6.00 மணி வரையான...\nகண்டியில் 10 மணி முதல் ஊரடங்கு நீக்கம்\nநிலைமையை அவதானித்து மீண்டும் அமுல்கண்டி நிர்வாக மாவட்டத்தில் நேற்று (07) பிற்பகல் 4.00 மணி முதல் இன்று பிற்பகல் 4.00 மணி வரையான காலப்பகுதி வரை விதிக்கப்ப்பட்ட, பொலிஸ்...\nமீள அறிவிக்கும் வரை கண்டியில் மீண்டும் ஊரடங்கு\nகண்டி நிர்வாக மாவட்டத்திற்குரிய பகுதிகளில், உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் மீண்டும் அமுல்படுத்தப்பட்டுள்ளது என பொலிஸ் ஊடகப் பேச்சாளர்...\nஇரவு 8 மணி முதல் மீண்டும் ஊரடங்கு அமுல்\nகண்டி நிர்வாக மாவட்டத்திற்குரிய பகுதிகளில், இன்று இரவு 8.00 மணி முதல் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் மீண்டும் அமுல்படுத்தப்பட்டுள்ளது.பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர...\nதெல்தெனிய, பல்லேகலவில் பொலிஸ் ஊரடங்கு\nமீள அறிவிக்கும் வரை அமுல்இனவாத தாக்குதல் அச்சுறுத்தல் காணப்படுகின்ற கண்டி மாவட்டம் தெல்தெனிய மற்றும் பல்லேகல பகுதியில் மீண்டும் பொலிஸ் ஊரடங்கு...\nஅம்பாறை, திகன வன்முறை தொடர்பில் அரசு கண்டனம்\nகடந்த பெப்ரவரி 26 ஆம் திகதி இரவு அம்பாறையில் இடம்பெற்ற அசம்பாவிதம் மற்றும் திகன பிரதேசத்தில் நேற்று (05) இடம்பெற்ற கலவரம் தொடர்பில் அரசாங்கம்...\nஇனவாதிகளால் திகன பகுதியில் தாக்குதல்; கண்டியில் ஊரடங்கு\nநாளை (06) காலை 6.00 மணி வரை, கண்டி நிர்வாக மாவட்டத்திற்கு பொலிஸ் ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்பட்டுள்ளது.கண்டி, திகண பகுதியில் இனவாதிகளால்...\nகாலி கின்தோட்டையில் அமைதியின்மையை அடுத்து ஊரடங்கு\nகாலி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கின்தோட்டை பகுதியில் ஏற்பட்ட அமைதி இன்மையை அடுத்து அங்கு ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.பொலிஸ் மா...\n3-வது வீரராக ஜோஸ் பட்லர் பென் போக்ஸ் விக்கெட் காப்பாளராக நீடிப்பு\nபல்லேகல டெஸ்டில் ஜோஸ் பட்லர் 3-வது வீரராக களம் இறங்குவார் என்றும், பென்...\nதொடரை கைப்பற்றும் முனைப்பில் இங்கிலாந்து; போட்டியை வெல்ல இலங்கை களத்தில்\n2-வது டெஸ்ட் இன்று கண்டியில்இலங்கை -– இங்கிலாந்து இடையிலான 2-வது...\nஇலங்கை கிரிக்கெட் தேர்தல்: முன்னாள் நீதிபதிகளைக் கொண்ட மூவரடங்கிய விசேட குழு நியமனம்\nஇலங்கை கிரிக்கெட் தேர்தலை நடத்துவது தொடர்பிலான செயற்பாடுகளை...\nகால்பந்து சுற்றுப் போட்டியில் விநாயகபுரம் மின்னொளி கழகம் சம்பியனாக தெரிவு\nஅம்பாறை விநாயகபுரம் சக்திசன் விளையாட்டுக் கழகத்தின் 36வது ஆண்டு...\nபோட்டி தொடரை முழுமையாக இழந்தது கவலை\nமேற்கிந்திய தலைவர் பரத்வெய்ட்இந்தியாவுக்கு எதிரான 20 ஓவர் போட்டி தொடரை...\nதொடர் வெற்றிகளைப் பெற்று வரும் நாவாந்துறை சென்.மேரிஸ் அணி\nஇலங்கை கால்ப்பந்தாட்ட சம்மேளனத்தின் பிரிவு 1 அணிகளுக்கிடையிலான...\nசென்.பற்றிக்ஸ் அணி சிறப்பாட்டம்; காலிறுதிக்கு நுழைந்தது\nவாழ்வா சாவா என்ற போட்டியில், முழுத்திறனுடன் ஆடிய சென்.பற்றிக்ஸ் கல்லூரி...\nOPPO A7 அறிமுகத்துக்கு முன்னதாக முன்பதிவுகள் ஆரம்பம்\nOPPO இன் புதிய A7 மாதிரி இலங்கையில் இம்மாதத்தின் பிற்பகுதியில் அறிமுகம்...\nஅய்யா, எவரும் இங்கே முழு ஆற்றையும் தடுக்க வேண்டும் என்றுகூறவில்லை . அது நடைமுறையில் சாத்தியமும் இல்லை என்பதை எல்லோரும் (தமிழக மக்கள் ) அறிவர். கீழ் கூறும் நீர் மேலாண்மையே தேவை. குறிப்பு :...\nபேராதனைப் பல்கலைக்கழக முன்னாள் புவியியற் பேராசிரியர் ஹஸ்புல்லாஹ் அவர்கள் மரணமான செய்தி அறிந்து மிகவும் துக்கம் அடைகின்றேன். நான் 1985-1990 ஆண்டு காலப் பிரிவில் பேராதனை, கண்டி வைத்தியசாலைகளில் வேலை...\nபொலிஸார் என குறிப்பிடாமல��� போலீஸார் என குறிப்பிட வேண்டுகிறேன்.\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://pkreadings.com/2017/01/09/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%A3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D/", "date_download": "2018-11-13T23:19:08Z", "digest": "sha1:MX6PP6AMQ7QZF5QIKJWKOXBQBUXXVIUN", "length": 10640, "nlines": 82, "source_domain": "pkreadings.com", "title": "கோணங்கியின் ‘பாழ்’ – மணியன்", "raw_content": "\nJanuary 9, 2017 February 8, 2017 மணியன் சிறுகதைகள், விமர்சனக் கட்டுரைகள், Konangi\n‘மதினிமார்கள் கதை’ தொகுப்பிலுள்ள ஒரு சிறுகதை\nஓஷோ, “மிர்தாதின் புத்தகம்” பற்றிக் கூறும் போது அதை ‘இதயத்தால் வாசிக்க வேண்டிய புத்தகம்’ என்று கூறுகிறார். அதுபோல், மிகச்சில புத்தகங்களே நாம் வாசிக்கும் போது நம் மனத்தை பிரக்ஞை இழக்கச்செய்து, பிரபஞ்ச பிரக்ஞையில் சேரும் வாசிப்பானுபவத்தை கொடுக்கிறது. அவ்வாறு வாசித்த கதைகளை நினைவு கூர்ந்தால் மிக சொற்பமே மிஞ்சும். ஏனென்றால் எந்த கதையும், மனிதப் பாத்திரங்களையும், சம்பவங்களையும் தான் கதைக்களமாக கொண்டிருக்கும். கதைகளுக்குள், மனித வெளிக்கு மாற்றான பிரபஞ்ச வெளியும், அதில் பல்வேறு லயங்களையும், வர்ணங்களையும் நிறைத்து காணப்படும் கதைகளை தேர்ந்தெடுத்தோம் என்றால் கோணங்கியின் இந்த ‘பாழ்’ கதைக்கு உறுதியான இடமுண்டு.\nஆதியூரில் இருக்கும் பூர்வீக தோட்டத்தில் தன் தந்தை பண்டாரத்துடன் வாழும் ஆண்டாள், பூத்தொடுக்கும் சித்திரவேலுவின் மீதுள்ள காதலும், பன்னீரக்காவின் (பன்னீர்மரம்) ஏக்கமும், கால மாற்றத்தில் அந்தப்பூர்வீக தோட்டம் அருணாசலப்புலவரின் சுண்ணாம்பு களைவாய் ஆவதுமே இந்தக்கதையின் சாராம்சம். பண்டாரம், ஆண்டாள், பன்னீரக்கா, சித்திரவேலு மற்றும் இறுதியில் வரும் அருணாசலப்புலவர் – இவர்கள் ஐவர் மட்டுமே கதை மாந்தர்கள். ஆனால், கோணங்கியின் எழுத்தின் ஆதிக்கம் இந்த ஐவரைத் தாண்டி, தோட்டச்சூழல், பன்னீர் பூ, கிணறு, பறவைகளின் சத்தம், காலமாற்றம், அதனால் ஏற்படும் தோட்டத்தின் மாற்றங்கள், அந்த மாற்றங்களோடு பன்னீரக்காவின் சோகம், ஏக்கம், அழுகை என்று அந்த தோட்டத்திலேயே நம்மையும் உழல விடுகிறார்.\n“ஆதியூருக்கு வரும் புதுமண பெண்கள் கிணத்துக்குள் மிதக்க விட்ட கல்யாண வெத்தலை மிதந்து கொண்டுவரும். பன்னீர்ப்பூவும் கிணத்தில் விழுந்து வெத்திலைப்படகை பிடிப்பதற்காகப் போராடியது. எப்பட���யோ படகில் ஏறிவிடும். வெத்திலைப்படகு சுவர் ஒதுங்கி, சுவரில் தட்டித் தட்டி அலை அடிக்கவும் நடுக்கிணற்றில் சிக்கிக் கொண்டு தத்தளித்தது. படகு சரிந்து தண்ணிக்குள்ளே மூழ்கிக் கொண்டிருந்தது பன்னீர்ப்பூ. திரும்பவும் பன்னீரக்கா பூ போடுவாள். நீந்திப் படகேறும் எந்தப் பூவாவது கரை சேராதா என்று. கிணத்துக்கு எது கரை” என்று பன்னீரக்காவின் ஏக்கத்தை வர்ணிப்பதில் புதிய உச்சத்தை தொடுகிறார்.\nகாலமாற்றத்தினாலும், வறட்சியினாலும், பண்டாரத்தின் ஆன்ம தொடர்பிலிருந்த ஆதியூர் தோட்டம், சுண்ணாம்பு களவாய் ஆவதை… “தோட்டத்தில் புதிதாக முளைத்திருக்கும் குரூர விருட்சமான சுண்ணாம்புக் களவாயில். காளவாயில்காரன் ஆதியூர் அருணாச்சலப் புலவர், மூணுமரக்கா தானியத்துக்கு ஒரு கோட்டை சுண்ணாம்பும் ஆழாக்கு சோளத்துக்கு பக்காப்படியும் அளந்து கொடுப்பான்” என்று எள்ளலுடன் கூறுகிறார்.\nகோணங்கியின் செறிவான எழுத்துக்களை உள்வாங்க ஆழ்ந்த வாசிப்பும், மீள் வாசிப்பும் தேவைப்படும். இந்த ‘பாழ்’ கதையும் அதற்கு விதிவிலக்கல்ல. மனிதப் பாத்திரங்களையும், கட்டடங்களையும் கதைக்களமாக நம்பிக்கொண்டு கோணங்கி கதைகளுக்குள் நுழையும் ஒருவனுக்கு கோணங்கியிடம் பெறுவதற்கு ஒன்றுமில்லை என்று பாலைநிலவன் அடிக்கடி கூறுவார். அதுபோல், இந்த ‘பாழ்’ கதையிலும் கண்ணனை நினைத்து ஏங்கும் மீராவின் காதலைப் போல் பன்னீரக்காவின் ஏக்கம் இருக்கிறதே, இதெல்லாம் சாத்தியம் தானா என்ற கேள்வி எழாமல் இல்லை. ஆனால், யதார்த்தத்தின் எல்லைகளையெல்லாம் அடித்து நொறுக்கி கற்பனையின் எல்லையையும் தாண்டி செல்கிறது கோணங்கியின் கைவண்ணம். அவரின் கைபிடித்து நடந்தால், கதையோடு இயற்கையின் பால்வெளியில் உலவிவிட்டு ஆனந்தமாக திரும்பி வரலாம்.\nமொழி மற்றும் இலக்கியம் எனும் மகா சமுத்திரத்தை ஆயாசத்துடனும் பிரமிப்புடனும் பார்த்து கொண்டிருக்கும் ஒரு எளிய வாசகனின் கிறுக்கல்கள்.\tView all posts by மணியன்\nஅந்த அக்காவை தேடி – ஜெயகாந்தன்\nஅறியப்படாத தமிழகம் – தொ. பரமசிவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/revenue-department-measures-actor-jayasuryas-property/", "date_download": "2018-11-13T21:55:54Z", "digest": "sha1:VJKTGCEXT2NKDJUXR5TO5JDYZUL4FKGI", "length": 8963, "nlines": 112, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "படகு நிறுத்த அரசு இடத்தை ஆக்கிரமித்த பிரபல நடிகர் ! இடி��்து தள்ளிய அதிகாரிகள் ! யார் தெரியுமா - சினிமா செய்திகள்", "raw_content": "\nHome செய்திகள் படகு நிறுத்த அரசு இடத்தை ஆக்கிரமித்த பிரபல நடிகர் இடித்து தள்ளிய அதிகாரிகள் \nபடகு நிறுத்த அரசு இடத்தை ஆக்கிரமித்த பிரபல நடிகர் இடித்து தள்ளிய அதிகாரிகள் \nபிரபல மலையாள நடிகரின் வீட்டை அதிகாரிகள் இடித்து தள்ளியது கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.மலையாள நடிகர் ஜெய்சூர்யா அங்கே ஒரு பிரபலமான நடிகர்.நடிகர் என்பதையும் தாண்டி இவர் ஒரு பின்னணி பாடகர்,தயாரிப்பாளர் போன்ற பல துறைகளில் சம்மந்தபட்டவர்.1978 இல் கேரள மாநிலம் கொச்சியில் பிறந்த ஜெய்சூர்யா இதுவரை 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.\nதற்போது கொச்சியில் தனது சொந்த வீட்டில் தான் வசித்து வருகிறார்.ஒரு ஏரிக்கு அருகில் இவர் வீடு அமைந்திருந்ததால் வீட்டின் ஒரு புறம் சுமார் 300 சென்ட் அளவில் படகு சவாரி செய்வதர்காக ஒரு படகு பாதையை காட்டியுள்ளார். ஆனால் அது அரசாங்கத்திற்கு சொந்தமான இடம் என்பதால் கொச்சின் கார்பொரேஷன் வாரியம் கடந்த புதன்கிழமை அன்று இடித்துதள்ளியது.\nஇதுகுறித்து கொச்சின் கார்பொரேடியின் அதிகாரி திரு .ஏ. எஸ்.அனுஜா தெரிவிக்கையில் கிரீஸ் என்ற நபர் அளித்த பொது நல வழக்கின் அடிப்படையில் நாங்கள் விசாரித்த பின்னரே அவரின் ஆக்கிரமிப்பை அகற்றினோம் என்று தெரிவித்திருந்தார்.ஒரு பெரிய நடிகரின் வீட்டில் இப்படி ஒரு சம்பவம் நடந்துள்ளது கேரளா சினிமா ரசிகர்களிடம் சற்று அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.\nPrevious articleஇவரை பார்த்தவுடன் பொது மேடையிலேயே கண் கலங்கிய கோபிநாத் \nNext articleநீங்கள் பார்த்திடாத விவாகரத்தான பிக் பாஸ் காயத்ரி கணவர் யார் தெரியுமா \nஅஜித்தின் ‘வரலாறு’ படத்தில் நடித்த கனிகாவிற்கு இவ்வளவு பெரிய மகன் இருக்கிறாரா..\nநடிகர் அர்ஜுன் மீது சில்மிஷ புகார்.. உண்மையில் நடந்தது என்ன\n‘சர்கார்’ படத்தின் டீசரில் இருக்கும் இந்த நபர் இந்த நடிகரின் மகன் தான்..\nஅஜித்தின் ‘வரலாறு’ படத்தில் நடித்த கனிகாவிற்கு இவ்வளவு பெரிய மகன் இருக்கிறாரா..\nநடிகை கனிகா 1982ஆம் ஆண்டு மதுரையில் பிறந்தவர். இவருடைய அப்பா மற்றும் அம்மா இருவருமே இன்ஜினீயர்கள். 1999ம் ஆண்டு 12ம் வகுப்பு தேர்வில் சிறந்து விளங்கியதற்காக இவருக்கு தமிழக அரசு விருது வழங்கப்பட்டது. சிறு...\nநடிகர் அர்ஜுன் மீது சில்மிஷ புகார்.. உண்மையில் நடந்தது என்ன\n‘சர்கார்’ படத்தின் டீசரில் இருக்கும் இந்த நபர் இந்த நடிகரின் மகன் தான்..\nதன் மீது வைத்த பாலியல் புகாருக்கு உடனடியாக பதிலளித்த நடிகர் அர்ஜுன்..\nசர்கார் படத்தின் கொண்டாட்டத்திற்க்கு மத்தியில் வெளியான விஸ்வாசம் படத்தின் புதிய அப்டேட்..\nபடம் முழுவதும் மெர்சலாக இருக்கும்…குறிப்பாக இடைவேளை காட்சிகள் மிரட்டும் – மெர்சல் சீக்ரெட்\nஅதிக சம்பளம் கேட்ட அனிருத்.. கை நழுவிப்போன சிவகார்த்திகேயன் படம்.\nகாலையில் சீரியல் இரவில் ஊறுகாய் விற்கும் பிரபல சீரியல் நடிகை \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/srilanka-news/pm-narendra-modi-dedicated-400-houses-to-srilankan-tamils/articleshow/65376207.cms", "date_download": "2018-11-13T22:29:29Z", "digest": "sha1:QVMIYQM6BT5DS4YKAZGTOBMXWAIFI2OW", "length": 25976, "nlines": 234, "source_domain": "tamil.samayam.com", "title": "Srilankan Tamils: pm narendra modi dedicated 400 houses to srilankan tamils - இலங்கை தமிழர்களுக்கு 400 வீடுகளை அர்ப்பணித்தார் பிரதமர் நரேந்திர மோடி | Samayam Tamil", "raw_content": "\nவீடியோ: நடிகர் அல்லு அர்ஜூனுக்கு..\nகுடும்பத்தினர் உடனான தீபாவளி கொண்..\nஆபாச புகைப்படம் போலீஸ் உதவியை நாட..\nVideo: கமலுக்குப் பிறந்தநாள் வாழ்..\nVideo: ரசிகா்களுடன் அமா்ந்து சா்க..\nமேள, தாளத்துடன் மாஸ் காட்டிய தளபத..\nகூடுவாஞ்சேரியில் ரசிகர்கள் மீது ப..\nVIDEO: 2.0 டிரெய்லர் வெளியீட்டு வ..\nஇலங்கை தமிழர்களுக்கு 400 வீடுகளை அர்ப்பணித்தார் பிரதமர் நரேந்திர மோடி\nஇலங்கையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் காணொளி காட்சி மூலம் பிரதமர் மோடி இலங்கை தமிழர்களுக்கு 400 வீடுகளை அர்பணித்தார்.\nஇலங்கை தமிழகர்களுக்கு வீடுகள் அர்பணித்தார் மோடி\nஇலங்கையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் காணொளி காட்சி மூலம் பிரதமர் மோடி இலங்கை தமிழர்களுக்கு 400 வீடுகளை அர்பணித்தார்.\nகடந்த 2017 மே மாதம், இந்தியப் பிரதமர் மோடி 2 நாட்கள் பயணமாக இலங்கை சென்றார். அங்கு இலங்கை தமிழர்களை சந்தித்து அவர்களிடையே மோடி உரையாடினார். இதனை அடுத்து, இலங்கை தமிழர்களுக்கு மொத்தம் 14,000 வீடுகளை கட்டிக்கொடுக்க இந்திய அரசாங்கம் உறுதி பூண்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.\nஇலங்கை தமிழகர்களுக்கு வீடுகள் அர்பணித்தார் மோடி\nஇந்திய மதிப்பில் சுமார் ரூ. 20,000 கோடி மதிப்பில் தொடங்கப்பட்ட இந்த திட்டத்தின் கீழ் இந்திய அரசாங்கம் ஒட்டு மொத்தமாக 60,000 வீடுகளை இலங்கைக்கு கட்டிக்கொடுக்கப்படவுள்ளன. தற்போது 46,000 வீடுகள் கட்டி முடிக்கப்பட்ட நிலையில் இருப்பதாக அந்நாட்டு பத்திரிக்கைகள் தகவல் தெரிவித்துள்ளன.\nஇன்று இலங்கையின் நுவாரா எள்ளியா பகுதியில் உள்ள துன்சினானே எஸ்டேட்டில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பிரதமர் மோடி காணொளி காட்சி மூலம் கலந்துகொண்டார். அப்போது அவர், இலங்கை தமிழர்களுக்கு 400 வீடுகளை அர்ப்பணித்தார்.\nஇலங்கை தமிழகர்களுக்கு வீடுகள் அர்பணித்தார் மோடி\nஅனைத்து வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள இந்த வீடுகள் இலங்கை தமிழர்களுக்கு உரிய நேரத்தில் கிடைப்பதற்கு வழி வகை செய்யப்பட்டுள்ளதாக மோடி தனது உரையில் தெரிவித்தார்.\nமுன்னதாக ஜூலை மாதம், இலங்கை முழுவதும் அவசர ஆம்புலன்ஸ் வசதியை வீடியோ கான்பரன்சிங் மூலம் பிரதமர் மோடி வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nஉங்கள் இ-மெயில் முகவரி மற்றும் பெயரை பதியவும்.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்��ுக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nஎங்களது செய்தி தொடர்பான புகாரை இங்கே பதிவு செய்யலாம். எங்களது ஆசிரியரின் ஆய்வுக்குப் பின்னர் உங்களது புகார் சரியானது என்கிறபட்சத்தில் மட்டுமே நீக்கப்படும்.\nபொய் , பொய்யான குற்றச்சாட்டு\nஒரு சமூகத்திற்கு எதிராக வெறுப்பை தூண்டுபவர்\nஉங்களது மறுப்பு ஆசிரியருக்கு தெரிவிக்கப்பட்டது\nஇலங்கை நாடாளுமன்றம் கலைப்பு- ஜனவரி 5-இல் தேர்தல்\nஇலங்கை நாடாளுமன்றம் கலைப்பு..அமெரிக்கா வருத்தம்\nஇலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது சிறிசேனா செய்த ...\nசென்னைமத்திய அரசுக்கு எதிராக பாதுகாப்புத்துறை ஊழியர்கள் ஜனவரியில் போராட்டம்\nசினிமா செய்திகள்Sarkar Box Office: வொர்ல்ட் மொத்தமும் அறல விட்ட ‘சர்கார்’- 6 நாட்களில் ரூ.200 கோடி வசூல்\nசினிமா செய்திகள்Kaatrin Mozhi: முதல் நாள் முதல் காட்சி பார்க்க 160 மாணவிகளுக்கு சிறப்பு ஏற்பாடு\nபொதுமனைவிக்கு மாதவிடாய் ஏற்படும் போது ஆண்கள் உறுதுணையாக இருப்பது எப்படி..\nஆரோக்கியம்இதையெல்லாம் வெறும் வயிற்றில் சாப்பிட்டா என்ன நடக்கும் தெரியுமா\nசமூகம்வாடகைக்கு வீடு கேட்பது போல நடித்து, வீட்டு உரிமையாளரைக் கொன்று, நகை திருட்டு\nசமூகம்வீட்டிற்குள் அனுமதிக்காத தந்தை; ஜன்னல் வழியே பெட்ரோல் ஊற்றி எரித்த கொடூர மகன்\nகிரிக்கெட்ICC Rankings: ஐசிசி தரவரிசைப் பட்டியல் முதல் இடத்தில் கோலி, பும்ரா\nகிரிக்கெட்Harmanpreet Kaur: நாங்களும் ஃபிட்டா தான் இருக்கோம் - சிறுமியை ஏந்தி நின்று நிரூபித்த ஹர்மன்பிரீத் கவுர்\n1இலங்கை தமிழர்களுக்கு 400 வீடுகளை அர்ப்பணித்தார் பிரதமர் நரேந்திர...\n2இலங்கையில் விடுவிக்கப்பட்ட 18 தமிழக மீனவர்கள் இன்று ராமேஸ்வரம் வ...\n3தெற்கு ஆசியாவில் முதல் நட்பு நாடு இலங்கை: பிரதமர் மோடி...\n4சட்டவிரோதமாக வாழ்ந்த இலங்கை நாட்டினரை நாடு கடத்திய ஆஸ்திரேலியா.....\n5இலங்கை மன்னாரில் தோண்ட தோண்ட கிடைத்த மனித எலும்புக்கூடுகள்...\nதமிழ் சமயம் செய்த���களுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://unionassurance.com/ta/news/50", "date_download": "2018-11-13T23:14:41Z", "digest": "sha1:2EXM3HUE2LSIMGA5X4O5A3VGUYSKMS7C", "length": 32878, "nlines": 165, "source_domain": "unionassurance.com", "title": "செய்திகள்", "raw_content": "\nஆயுள் முதலீடு மற்றும் பாதுகாப்பு\nமுதலீடு என்பது சிந்தித்து மேற்கொள்ளப்பட வேண்டிய முக்கிய தீர்மானமாகும். அத்துடன், முதலீட்டை மேற்கொள்ளும் போது சரியான தெரிவை மேற்கொள்வதும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். நீங்கள் முதலீடுகளை மேற்கொள்ளக் கூடியவகையில் உங்கள் தேவைக்கு பொருத்தமானவகையில் யூனியன்அஷ்யூரன்ஸைச் சேர்ந்த நாம் எமது தீர்வுகளை மேம்படுத்தியுள்ளோம்.\nயூனியன் சிங்கிள் பிரீமியம் அட்வான்டேஜ்\nவாழ்க்கை என்பது நிச்சியமற்றது எனவே நாம் வாழ்க்கையில் சகல சவால்களையும் எதிர்கொள்ள தயாராக இருக்கவேண்டும். இந்த சவால்களை எதிர்கொள்ள உங்களை தயாராக வைத்திருக்கும் வகையில், யூனியன் அஷ்யூரன்ஸைச் சேர்ந்த நாம், விசேடமாக அமைந்த தீர்வுகளை உங்களுக்கு வழங்கி, உங்களையும் உங்கள் அன்புக் குரியவர்களையும் பாதுகாத்துக் கொள்ள உதவுகிறோம்.\nமேலதிக அனுகூலங்கள் – பாதுகாப்பு\nநாம் வாழ்வதை நிறுத்திவிட முடியாது, எமது நாளாந்த வாழ்க்கையை வாழ்நாள் முழுவதும் நாம் முன்னெடுத்துச் செல்ல வேண்டும். உங்கள் முதுமைக்கால வாழ்க்கையை முன்னெடுப்பது பற்றி நீங்கள் முன்கூட்டியே திட்டமிட வேண்டும், அதற்கேற்றாற்போல் சேமிப்பையும் பேணவேண்டும்.\nயூனியன் அஷ்யூரன்ஸைச் சேர்ந்த நாம் பல்வேறு ஓய்வூதிய தீர்வுகளைகொண்டுள்ளோம், இவற்றின் மூலம்\nஉங்கள் குழந்தை தனக்கென எதிர்பார்ப்பைக் கொண்டிருக்கும், அத்துடன் தனக்கென சிறந்த கல்வி வாய்ப்பையும் எதிர்பார்க்கும். பெற்றோர்கள் எனும் வகையில் உங்கள் குழந்தைகளின் கனவுகளை நனவாக்கிட சிறந்த கல்வியை வழங்க எதிர்பார்ப்பீர்கள்.\nநீங்கள் தூர நோக்கில் திட்டமிடுவதற்கும் உங்கள் குழந்தையின் எதிர்கால கல்வித் திட்டங்களை பாதுகாக்கவும் யூனியன் அஷ்யூரன்ஸ் விசேட திட்டங்களை\nஇன்று ஆரோக்கியமான வாழ்க்கை என்பது வெற்றிகரமான வாழ்க்கைக்கு அத்தியாவசியமானதாக அமைந்துள���ளது. சுகயீனம் என்பது முன்னறிவித்தல் ஏதுமின்றி வரக்கூடியது அத்துடன் அவை காரணமான செலவீனம் என்பதும் தாங்கிக்கொள்ள இயலாதது. இதுபோன்ற நிலைகளில் உங்களுக்கு உதவ யூனியன்அஷ்யூரன்ஸைச் சேர்ந்த நாம் பலதீர்வுகளை கொண்டுள்ளோம்.\nZimbra பாவனையாளர் உள்நுழைவு - ஆயுள்\nமுதலீடு என்பது சிந்தித்து மேற்கொள்ளப்பட வேண்டிய முக்கிய தீர்மானமாகும். அத்துடன், முதலீட்டை மேற்கொள்ளும் போது சரியான தெரிவை மேற்கொள்வதும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். நீங்கள் முதலீடுகளை மேற்கொள்ளக் கூடியவகையில் உங்கள் தேவைக்கு பொருத்தமானவகையில் யூனியன்அஷ்யூரன்ஸைச் சேர்ந்த நாம் எமது தீர்வுகளை மேம்படுத்தியுள்ளோம்.\nயூனியன் சிங்கிள் பிரீமியம் அட்வான்டேஜ்\nவாழ்க்கை என்பது நிச்சியமற்றது எனவே நாம் வாழ்க்கையில் சகல சவால்களையும் எதிர்கொள்ள தயாராக இருக்கவேண்டும். இந்த சவால்களை எதிர்கொள்ள உங்களை தயாராக வைத்திருக்கும் வகையில், யூனியன் அஷ்யூரன்ஸைச் சேர்ந்த நாம், விசேடமாக அமைந்த தீர்வுகளை உங்களுக்கு வழங்கி, உங்களையும் உங்கள் அன்புக் குரியவர்களையும் பாதுகாத்துக் கொள்ள உதவுகிறோம்.\nமேலதிக அனுகூலங்கள் – பாதுகாப்பு\nநாம் வாழ்வதை நிறுத்திவிட முடியாது, எமது நாளாந்த வாழ்க்கையை வாழ்நாள் முழுவதும் நாம் முன்னெடுத்துச் செல்ல வேண்டும். உங்கள் முதுமைக்கால வாழ்க்கையை முன்னெடுப்பது பற்றி நீங்கள் முன்கூட்டியே திட்டமிட வேண்டும், அதற்கேற்றாற்போல் சேமிப்பையும் பேணவேண்டும்.\nயூனியன் அஷ்யூரன்ஸைச் சேர்ந்த நாம் பல்வேறு ஓய்வூதிய தீர்வுகளைகொண்டுள்ளோம், இவற்றின் மூலம்\nஉங்கள் குழந்தை தனக்கென எதிர்பார்ப்பைக் கொண்டிருக்கும், அத்துடன் தனக்கென சிறந்த கல்வி வாய்ப்பையும் எதிர்பார்க்கும். பெற்றோர்கள் எனும் வகையில் உங்கள் குழந்தைகளின் கனவுகளை நனவாக்கிட சிறந்த கல்வியை வழங்க எதிர்பார்ப்பீர்கள்.\nநீங்கள் தூர நோக்கில் திட்டமிடுவதற்கும் உங்கள் குழந்தையின் எதிர்கால கல்வித் திட்டங்களை பாதுகாக்கவும் யூனியன் அஷ்யூரன்ஸ் விசேட திட்டங்களை\nஇன்று ஆரோக்கியமான வாழ்க்கை என்பது வெற்றிகரமான வாழ்க்கைக்கு அத்தியாவசியமானதாக அமைந்துள்ளது. சுகயீனம் என்பது முன்னறிவித்தல் ஏதுமின்றி வரக்கூடியது அத்துடன் அவை காரணமான செலவீனம் என்பதும் தாங்கிக்கொள்ள இயலாதது. இதுபோன்ற நிலைகளில் உங்களுக்கு உதவ யூனியன்அஷ்யூரன்ஸைச் சேர்ந்த நாம் பலதீர்வுகளை கொண்டுள்ளோம்.\nமேலதிக அனுகூலங்கள் – சுகாதாரம்\nபெருமைக்குரிய SLITAD விருதுகள் 2017ல் யூனியன் அஷ்யூரன்ஸுக்கு கௌரவிப்பு\nலங்கையின் மாபெரும் ஆயுள் காப்புறுதி சேவைகளை வழங்கும் நிறுவனங்களில் ஒன்றான யூனியன் அஷ்யூரன்ஸ், தொடர்ச்சியாக வெளிப்படுத்தி வரும் முயற்சிகள், அர்ப்பணிப்புகள் மற்றும் செயன்முறைகள் போன்றவற்றுக்காக மீண்டுமொரு தடவை SLITAD விருதுகள் 2017 நிகழ்வில் கௌரவிக்கப்பட்டிருந்தது. நான்காவது ஆண்டாக இந்த விருதுகள் வழங்கும் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததுடன், இலங்கையின் மாபெரும் பன்முகப்படுத்தப்பட்ட நிறுவனங்களில் ஒன்றான ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் குழுமத்தின் பின்புலத்துடன் யூனியன் அஷ்யூரன்ஸ் இயங்கி வருகிறது\nஇலங்கையின் கூட்டாண்மை உலகில் பொது மற்றும் தனியார் துறைகளைச்சேர்ந்த நிறுவனங்களை இந்த விருது கௌரவித்து வருவதுடன், மனித வளங்கள் துறையில் பின்பற்றும் சிறந்த செயன்முறைகள் மற்றும் பயிற்சிகள் போன்றன இந்த கௌரவிப்புக்காக தெரிவு செய்யப்படுகின்றன. மதிப்பாய்வுகளைத் தொடர்ந்து இந்த விருதுகளில் பங்கேற்பதற்காக 17 நிறுவனங்கள் தெரிவு செய்யப்பட்டிருந்தன. 2013 மற்றும் 2014 ஆகிய வருடங்களில் நடைபெற்ற விருதுகள் வழங்கலின் போது தங்க விருதுகளையும், 2015ல் டயமன்ட் விருதையும் யூனியன் அஷ்யூரன்ஸ் சுவீகரித்திருந்தது. இந்த விருதுகள் வழங்கும் வைபவம் 2017 டிசம்பர் 13ம் திகதி கொழும்பு, சினமன் லேக்சைட் ஹோட்டலில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் வழங்கப்பட்ட ஒரே பிளாட்டினம் விருதை யூனியன் அஷ்யூரன்ஸ் சுவீகரித்திருந்தமை விசேட அம்சமாகும். இந்த விருதுகள் வழங்கும் நிகழ்வு வரலாற்றில் வழங்கப்படும் மிகவும் உயர்ந்த விருதாக இது கருதப்படுகிறது.\nஇந்த சிறந்த சாதனைகள் தொடர்பில் மனித வளங்கள் பிரிவின் பொது முகாமையாளர் சுரேஷ் முத்தையா கருத்துத் தெரிவிக்கையில், 'மனித வளங்கள் பிரிவைச் சேர்ந்த நாம் பின்பற்றி வரும் சிறந்த செயன்முறைகளுக்காக தொடர்ச்சியாக பெருமளவு விருதுகளை சுவீகரிக்க முடிந்துள்ளதையிட்டு நாம் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். புத்தாக்கமான மற்றும் வேகமான வளர்ந்து வரும் நிறுவனம் எனும் வகையில், எமது ஊழியர்களின் திறமைகளை ம���ம்படுத்துவது என்பதில் நாம் உறுதியான நம்பிக்கையை கொண்டுள்ளோம், சக ஊழியர்களுக்கு தொழில்நிலை முன்னேற்ற வாய்ப்புகளை ஏற்படுத்திக்கொடுப்பது தொடர்பிலும் கவனம் செலுத்தி வருகிறோம்' என்றார்.\nஊழியர்களின் திறமையான செயற்பாடுகளை கௌரவிப்பதுடன், அவர்களின் வெற்றிகரமான செயற்பாடுகளுக்கு முன்னுரிமை வழங்கி வரும் நிறுவனம் எனும் வகையில், இது போன்ற கௌரவிப்புகள் எதிர்காலத்தில் எய்தப்படவுள்ள பல சாதனைகளுக்கு பெறுமதி சேர்ப்பதாக அமைந்துள்ளன. மேலும், இந்த நடவடிக்கை முழு செயலணிக்கும் எல்லைகளுக்கு அப்பால் சென்று சிறப்பை எய்த ஊக்குவிப்பதாக அமைந்திருக்கும்.\nயூனியன் அஷ்யூரன்ஸின் மனித வளங்கள் அணி, பிளாட்டினம் விருதை பெற்றுக்கொள்கிறது.\nஆசியாவின் அதிகளவுநம்பிக்கையைவென்றவர்த்தகநாமமாகயூனியன் அஷ்யூரன்ஸ் தெரிவு\nபோப்ஸ் சஞ்சிகையின் 2018ஆம் ஆண்டுக்கான “Best Under Billion”நிறுவனங்களின் பட்டியலில் இலங்கையிலிருந்து இடம்பிடித்துள்ளஒரேநிறுவனமாகயூனியன் அஷ்யூரன்ஸ் PLC சாதனைபடைத்துள்ளது.\nயூனியன் மனிதாபிமானம் ஊடாகநாடுமுழுவதிலும் தொடர்ந்துநீரிழிவுதொடர்பானவிழிப்புணர்வு\n3ஆம்காலாண்டில் யூனியன் அஷ்யூரன்ஸ் நிதிப்பெறுபேறுகள் முன்னேற்றகரமாகப் பதிவு\nபாங்கசூரன்ஸ் செயற்பாடுகளைவிஸ்தரிக்கும் வகையில் யூனியன் அஷ்யூரன்ஸ் மற்றும் யூனியன் வங்கி இடையேபங்காண்மைகைச்சாத்து\nயூனியன் அஷ்யூரன்ஸ் முன்னெடுக்கும் டெங்கு ஒழிப்பு தேசிய செயற்திட்டத்தை ஆரம்பம்\nயூனியன் அஷ்யூரன்ஸ் முன்னெடுக்கும் டெங்கு ஒழிப்பு தேசிய செயற்திட்டத்தை ஆரம்பம்\nவாழ்க்கையின் எல்லைகளுக்கு சவால்விடுங்கள்... வெற்றி என்பது நீங்கள் நினைப்பதை விட அருகில் வரும்...\nநாடு முழுவதும் 30 வருட காலமாக இயங்கிய அனுபவத்தைக் கொண்டுள்ள யூனியன் அஷ்யூரன்ஸ், இந்த புத்தாண்டு காலத்தில் சிறந்த அன்பளிப்பை வழங்குகிறது\nயூனியன் அஷ்யூரன்ஸில் சிறப்பாக செயலாற்றியோருக்கான வருடாந்த வெளிநாட்டு சுற்றுலா\nயூனியன் அஷ்யூரன்ஸ் வருடாந்த விருதுகள் 2016 மலேசியாவின் கோலாலம்பூர் நகரில் நடைபெற்றது\nதொழில் புரிவதற்கு சிறந்த நிறுவனங்களில் ஒன்றாக தொடர்ச்சியாக 5வது ஆண்டாகவும் யூனியன் அஷ்யூரன்ஸ் தெரிவு\nசிறந்த மனிதவளங்கள் செயற்பாடுகளுக்காக யூனியன் அஷ்யூரன்ஸ் தொடர்ச்சியான கௌரவிப்பை ���ெற்றுள்ளது\nயூனியன் அஷ்யூரன்ஸ் டிஜிட்டல் நுட்பத்துடன் ஆயுள் காப்புறுதி திட்டங்கள் அறிமுகம்\nகுளோபல் மாஸ்டர் பிரான்ட் நிலை 2017 – 2018 நிலையை யூனியன் அஷ்யூரன்ஸ் தன்வசப்படுத்தியிருந்தது\nAsk from Amanda: இலங்கையின் முதலாவது காப்புறுதி ஊhயவ டீழவ ஐ யூனியன் அஷ்யூரன்ஸ் அறிமுகம் செய்துள்ளது.\nபெருமைக்குரிய SLITAD விருதுகள் 2017ல் யூனியன் அஷ்யூரன்ஸுக்கு கௌரவிப்பு\n3வது காலாண்டில் யூனியன் அஷ்யூரன்ஸ் உறுதியான நிதிப்பெறுபேறுகளை பதிவு\nடெங்கு நோய் ஏற்படும் அறிகுறிகளில் மாற்றமில்லை ஆனாலும் அசாதாரண மாறுதல்கள் ஏற்படலாம்\nயூனியன் மனிதாபிமானம்: யூனியன் அஷ்யூரன்ஸின் சமூகப் பொறுப்புணர்வு நாமம் சமூகத்துக்கு நேர்த்தியான பங்களிப்பை வழங்க திட்டம்\nயூனியன் அஷ்யூரன்ஸின் அல்ட்ரா சேர்கிள் ப்ளஸ் உடன் வாழ்க்கையை மேலும் சிறப்பாக்குங்கள்\nஹொங் கொங் நகரில் நடைபெற்ற MDRT அனுபவம் மற்றும் சர்வதேச மாநாட்டில் யூனியன் அஷ்யூரன்ஸ் அணி பங்கேற்பு\n2016 ஸ்டிங் கூட்டாண்மை பொறுப்பாண்மை சுட்டியில் முதல் 25 நிறுவனங்களில் பட்டியலிடப்பட்டுள்ள ஒரே காப்புறுதி நிறுவனமாக யூனியன் அஷ்யூரன்ஸ் தெரிவு\nயூனியன் அஷ்யூரன்ஸ் 2016 முதல் காலாண்டில் உறுதியான நிதிப்பெறுபேறுகளை பதிவு\nசிறந்த பெறுபேறுகளை பதிவு செய்த யூனியன் அஷ்யூரன்ஸ் ஊழியர்களுக்கு வெளிநாட்டு சுற்றுலா வாய்ப்பு\nமுதல் காலாண்டில் யூனியன் அஷ்யூரன்ஸ் சமூக பொறுப்புணர்வு திட்டங்களின் மூலம் நிலையான பங்களிப்பு\nயூனியன் அஷ்யூரன்ஸிடமிருந்து 'யூனியன் ஸ்மார்ட் ஹெல்த்'\nகனடா, வன்கூவர் நகரில் நடைபெற்ற ஆனுசுவு க்கு யூனியன் அஷ்யூரன்ஸின் சிறந்த அதிகாரிகளுக்கு அழைப்பு\nயூனியன் அஷ்யூரன்ஸ் 2016 முதல் காலாண்டில் உறுதியான நிதிப் பெறுபேறுகளை பதிவு\nயூனியன் அஷ்யூரன்ஸ் நிக்கவெரடிய பிராந்திய அலுவலகம் புதிய முகவரிக்கு இடம்மாற்றம்\n'யூனியன் மனிதாபிமானம்' ஊடாக நாடு முழுவதும் டெங்கு விழிப்புணர்வு செயற்திட்டம் ஆரம்பம்\nயூனியன் அஷ்யூரன்ஸ்: வருட மத்தி மாநாடு 2016\nயூனியன் அஷ்யூரன்ஸ் திருகோணமலை பிராந்திய அலுவலகம் புதிய முகவரிக்கு இடம்மாற்றம்\nவாடிக்கையாளர்களுக்கு சிறந்த சேவைகளை வழங்கும் வகையில் புதிய முகவரியில் யூனியன் அஷ்யூரன்ஸ் மஹியங்கனை மற்றும் வத்தளை கிளைகள்\nயூனியன் அஷ்யூரன்ஸ் ஆயுள் காப்புறுதி வி��ாபாரத்தில் உறுதியான வளர்ச்சியை பேணியுள்ளது\n7வது CMO ஆசியா விருதுகள் வழங்கும் நிகழ்வில் ருக்மன் வீரரட்னவுக்கு கௌரவிப்பு\nயூனியன் அஷ்யூரன்ஸ் பருத்தித்துறை பிராந்திய அலுவலகம் புதிய முகவரிக்கு இடம்மாற்றம்\nயூனியன் மனிதாபிமானத்துடன் முன்னெடுக்கப்படும் யூனியன் அஷ்யூரன்ஸ் சமூக பொறுப்புணர்வு செயற்பாடுகள்\nவாழ்க்கையின் வெற்றிக்கு வழிகாட்டும் யூனியன் அஷ்யூரன்ஸ் 'வெற்றிக்கான பாதை' ஆரம்பம்\nஇலங்கை சட்டத்தரணிகள் சங்கத்துடன் யூனியன் அஷ்யூரன்ஸ் உடன்படிக்கை\nதேசிய வியாபார சிறப்புகள் விருதுகள் 2016 இல் யூனியன் அஷ்யூரன்ஸ் பிரகாசிப்பு\nயூனியன் மனிதாபிமானம் ஊடாக சமூகங்களில் விழப்புணர்வை ஏற்படுத்தும் யூனியன் அஷ்யூரன்ஸ்\nயூனியன் அஷ்யூரன்ஸ் பருத்தித்துறை பிராந்திய அலுவலகம் மெருகேற்றம் செய்யப்பட்ட கிளையாக தரமுயர்த்தல்\nACCA நிலைபேறான விருதுகள் 2016ல் 9வது தடவையாக யூனியன் அஷ்யூரன்ஸ் வெற்றி\nயூனியன் மனிதாபிமானம்: யூனியன் அஷ்யூரன்ஸ் தனது முதலாவது சமூகப் பொறுப்புணர்வு வர்த்தக நாமத்தை அறிமுகம் செய்தது\nACCA நிலையாண்மை அறிக்கையிடல் விருதுகள் 2015\nSLITAD மக்கள் அபிவிருத்தி விருதுகள் 2015\nநீரிழிவு நோய் தடுப்பு செயற்திட்டத்தை ஆரம்பித்துள்ள யூனியன் அஷ்யூரன்ஸ்\nமூன்றாம் காலாண்டை சிறந்த பெறுபேறுகளுடன் நிறைவு செய்துள்ள யூனியன் அஷ்யூரன்ஸ்\nபகமூன பிரதேசத்தில் ஆயுள் காப்புறுதி சேவைகளை உறுதி செய்யும் யூனியன் அஷ்யூரன்ஸ்\nஎதிர்காலத்துக்கான தனது டிஜிட்டல் பயணத்தை மேம்படுத்தியுள்ள யூனியன் அஷ்யூரன்ஸ்\nஉலக சிறுவர் தினத்தை கொண்டாடிய யூனியன் அஷ்யூரன்ஸ்\nயூனியன் அஷ்யூரன்ஸின் சமூக பொறுப்புணர்வு செயற்பாடுகள் 2ஆம் மற்றும் 3ஆம் காலண்டுகளில் உறுதியான பங்களிப்பு\n2015 இல் யூனியன் அஷ்யூரன்ஸ் உறுதியானபெறுபேறுகளைப் பதிவு\nயூனியன் சிங்கிள் ப்ரீமியம் அட்வான்டேஜ்: முதலீட்டு அனுகூலங்கள், ஆயுள் காப்புறுதி உடன் மேலும் பல அனுகூலங்கள் யூனியன் அஷ்யூரன்ஸிடமிருந்து\nஉயர் பங்கிலாபத்தை வெளியிட்டுள்ள யூனியன் அஷ்யூரன்ஸ்: வாடிக்கையாளர் எதிர்பார்ப்புகள் விஞ்சியுள்ளது\n‘The Mission for Excellence’ யூனியன் அஷ்யூரன்ஸ் வருடாந்த விருதுகள் 2015\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yavum.com/index.php?ypage=front&load=news&cID=23364", "date_download": "2018-11-13T22:49:58Z", "digest": "sha1:QZOQPWRLCIWRUED3U7G7GOZRO2JSLXIJ", "length": 6098, "nlines": 131, "source_domain": "www.yavum.com", "title": "Latest News | Breaking News | Indian News | Cinema News | Sports News – Yavum", "raw_content": "\nமிரட்டுது மழை... மிரளுது சென்னை\nசென்னை: கடந்த சில நாட்களாக சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மிரட்டி வரும் கனமழையால் மக்கள் மிரண்டு போய் உள்ளனர்.\nகடந்த 2015 ம் ஆண்டு ஏற்பட்ட பெருவெள்ளம் மற்றும் கடந்த ஆண்டு ஏற்பட்ட வர்தா புயலால் சென்னை மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இதை தொடர்ந்து சென்னையில் மழை பெய்தாலே மக்கள் பீதியடைய துவங்கி விடுகின்றனர்.\nகடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையால் சென்னையில் பல பகுதிகளில் தண்ணீர் தேங்கியுள்ளது. குறிப்பாக, தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளில் தண்ணீர் புகுந்துள்ளது. இதை வெளியேற்ற முடியாமல் மக்களும், மாநகராட்சியும் திண்டாடி வருகின்றனர். கடந்த 2015 வெள்ளத்தை காட்டிலும் இதில் பாதிப்பு குறைவு என்றாலும் சமீபமாக டெங்கு காய்ச்சல் பரவிவருவது காரணமாக தொடர்ந்து மழை நீர் வெளியேற முடியாமல் தேங்கி கிடப்பதால் நோய் தொற்று குறித்து மக்கள் பீதியடைந்துள்ளனர்.\nநவ.,5ம் தேதி வரை மழை நீடிக்கும் என வானிலை மையம் அறிவித்துள்ள நிலையில் அதற்குள் சென்னையில் மீண்டும் கனமழை பெய்தால் நிலைமை மேலும் பலமடங்கு மோசமடையும்.\nகடந்த 2015 வெள்ளத்திற்கு பின்பும், மழை குறித்து வானிலை மையம் முன்பே எச்சரிக்கை விடுத்தும் அரசு உரிய நடவடிக்கை எடுக்காததன் விளைவு இன்று பல இடங்களில் மழை நீர் தேங்கி நிற்பதற்கு காரணம் என மக்கள் மத்தியில் பரவலாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/?p=5917", "date_download": "2018-11-13T22:04:02Z", "digest": "sha1:77R7RNKUMR5NCG7JFPKD66BFACUCFN7Z", "length": 9378, "nlines": 78, "source_domain": "puthu.thinnai.com", "title": "கனடாவில் ஈழத்து பெண் போராளிகளால் எழுதப்பட்ட ‘பெயரிடாத நட்சத்திரங்கள்’ கவிதை நூல் வெளியீடு! | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை\nகனடாவில் ஈழத்து பெண் போராளிகளால் எழுதப்பட்ட ‘பெயரிடாத நட்சத்திரங்கள்’ கவிதை நூல் வெளியீடு\nகனடாவில் ஈழத்து பெண் போராளிகளால் எழுதப்பட்ட ‘பெயரிடாத நட்சத்திரங்கள்’ கவிதை நூல் வெளியீடு\nஈழத்து பெண் போராளிகளால் எழுதப்பட்ட பெயரிடாத நட்சத்திரங்கள் எனும் கவிதை நூல் வெளியீடு கனடாவில் எதிர்வரும் 13ஆம் திகதி இடம்பெறவுள்ளது.ஊடறு மற்றும் வ���டியல் பதிப்பகம் இணைந்து வெளியிட்டுள்ள இக்கவிதை நூலை கனடாவில் வெளியிடுவதற்கான ஏற்பாடுகளை காலம் சஞ்சிகை மேற்கொண்டுள்ளது.\nMid Scarborough Community Centre, 2467 Eglinton Av, Scarborough எனும் முகவரியில் இடம்பெறவுள்ள இந்நிகழ்வு எதிர்வரும் 13ஆம் திகதி மாலை 4.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.\nஇக்கவிதை நூல் விற்பனையில் சேரும் பணம் ஈழத்தில் உள்ள பெண்கள் நல்வாழ்வு அமைப்புக்கு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்நிகழ்வு குறித்த மேலதிக விபரங்களை 416 731 1752 எனும் தொலைபேசி இலக்கத்தில் தொடர்பு கொண்டு அறிந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nSeries Navigation ஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (இரண்டாம் அங்கம்) அங்கம் -2 பாகம் – 15சிலையில் என்ன இருக்கிறது\nகதையல்ல வரலாறு 3-3:ஸ்டாலின் மரணத்தின் பின்னே…\nதலித் வரலாற்று நூல் வரிசை விமர்சன கூட்டம்\nபழமன் ‘தலைச்சுமை’ – கொங்கு வட்டார நாவல்\nபத்தாம் ஆண்டு கம்பன் விழா அழைப்பிதழ்\nஆதாம் சிதைத்த ஏவாளின் மிச்சங்கள்\nஜென் ஒரு புரிதல்- பகுதி 18\nமுன்னணியின் பின்னணிகள் – 13 சாமர்செட் மாம்\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (இரண்டாம் அங்கம்) அங்கம் -2 பாகம் – 15\nகனடாவில் ஈழத்து பெண் போராளிகளால் எழுதப்பட்ட ‘பெயரிடாத நட்சத்திரங்கள்’ கவிதை நூல் வெளியீடு\nபழமொழிகளில் உடம்பும், உடல் நலமும்\nதமிழ் ஸ்டுடியோவின் இரண்டாவது சனிக்கிழமை குறும்படங்கள் திரையிடல்\nசெர்நோபில் அணுமின்னுலை விபத்துபோல் இந்திய அணுமின் நிலையங்களில் நேருமா \nபஞ்சதந்திரம் தொடர் 17 சிங்கமும் தச்சனும்\nகலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) திருமணப் பாதையில் (கவிதை – 50 பாகம் -4)\nஇதுவும் அதுவும் உதுவும் – 4\nகவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) மீட்டெழுச்சி நாள் (The Resurrection Day)) (கவிதை -51 பாகம் -6)\nஹரி ஓம் தத்சத்- படே குலாம் அலி கான்\nதமிழ்ப் பற்றும் திராவிடப் பம்மாத்தும்\nPrevious Topic: சிலையில் என்ன இருக்கிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://thinakkural.lk/article/18588", "date_download": "2018-11-13T21:57:03Z", "digest": "sha1:TVNESNE374JXO2DVHCIN4OONT5FNY7MO", "length": 4514, "nlines": 70, "source_domain": "thinakkural.lk", "title": "புகை பிடிக்கும் காட்சியை வெளியிட்ட ஸ்ரேயா - Thinakkural", "raw_content": "\nபுகை பிடிக்கும் காட்சியை வெளியிட்ட ஸ்ரேயா\nநடிகை ஸ்ரேயா ‘எனக்கு 20 உனக்கு 18’ என்ற படம் மூலம் அறிமுகமானார். விஜய்யுடன் அழகிய தமிழ்மகன், விஷாலுடன் தோரணை, விக்ரம���டன் கந்தசாமி, தனுசுடன் திருவிளையாடல் ஆரம்பம், குட்டி, உத்தமபுத்திரன், ஆர்யாவுடன் சிக்குபுக்கு, ஜீவாவுடன் ரெளத்திரம் என முன்னணி நடிகர்களுடன் நடித்தும் 2011-க்குப் பிறகு வாய்ப்புகள் குறைந்தன. அரவிந்த்சாமிக்கு ஜோடியாக ஸ்ரேயா நடித்த நரகாசூரன் வெளியாக இருக்கிறது.\nநேற்று முன் தினம் ஸ்ரேயாவின் பிறந்த நாளை முன்னிட்டு அவர் தெலுங்கில் நடித்து வரும் ‘வீர போக வசந்த ராயலு’ என்ற படத்தின் சிறிய காட்சி வெளியாகி உள்ளது. அதில் ஸ்ரேயா புகை பிடிப்பது போன்ற காட்சி இடம் பெற்றுள்ளது.\n‘எல்லாம் தெரியும் படி ஆடை அணிந்து ஆட சொன்னான்’\nகேக் வெட்டி வெற்றியை கொண்டாடிய சர்கார் படக்குழு\nவிக்னேஷ் சிவனின் கனவு நிறைவேறுமா\nஇரட்டை குழந்தைகளுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட நடிகர் பரத்\n« ராகுல் காந்தி,மன்மோகன் சிங்கை சந்தித்தார் மகிந்த\nறக்குவானை துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி »\nஐந்து வருடங்கள் எப்படி இருந்தது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://varnamfm.com/category/top-stories/", "date_download": "2018-11-13T22:24:32Z", "digest": "sha1:SWAYCKBTHAQI26JES4PJA4YCK2Z67RMX", "length": 8995, "nlines": 72, "source_domain": "varnamfm.com", "title": "Top Stories « Varnam FM Official Website : Sri Lanka's only Tamil Melody Channel", "raw_content": "\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தொகுதி மற்றும் மாவட்ட அமைப்பாளர்க�\nஜனாதிபதிக்கு ஆதரவாக உயர்நீதிமன்றத்தில் 5 மனுக்கள் முன்வைப்பு\nநாடாளுமன்றம் கலைக்கப்படமை தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவாக இன்று 5 மனுக்கள் உயர் நீதிமன�\nMarvel Comics உலகின் நாயகன் ஸ்டான் லீ காலமானார்\nMarvel Comics உலகின் சூப்பர் நாயகன் ஸ்டான் லீ தன்னுடைய 95 வது வயதில் உடல்நலக்குறைவு காரணமாக அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ\nதேர்தல்கள் ஆணைக்குழு அனைத்து கட்சிகளிடமும் கோரிக்கை\nஎதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதா இல்லையா என்பது தொடர்பில் அறிவிக்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழ�\nஉயர் நீதிமன்ற வளாகத்தில் விசேட பொலிஸ் பாதுகாப்பு\nநாடாளுமன்றத்தை கலைத்ததற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டிருந்த மனுக்கள் மீதான விசாரணை ஒத்திவைக்கப்பட்டு விச�\nசரத் அமுனுகமவுடனான சந்திப்பை மேற்குலக நாடுகள் புறக்கணிப்பு\nஇலங்கை நாடாளுமன்றத்தை ஜனாதிபதி சிறிசேன கலைத்ததற்கான தங்கள் எதிர்ப்பை வெளியிடும் வகையில�� வெளிவிவகார அமைச்ச�\nஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அமைப்பாளர்களை ஜனாதிபதி இன்று சந்திக்கவுள்ளார்\nஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அமைப்பாளர்களை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று சந்தித்து கலந்துரையாடவுள�\n“எந்த விளைவுகளையும் தயக்கமின்றி எதிர்கொள்ள தயார்” -முன்னாள் சபாநாயகர் கருஜெயசூரிய\nஜனாதிபதியை எதிர்த்து நாடாளுமன்றத்தின் உரிமைகளையும் அரசமைப்பின் ஆதிபத்தியத்தையும் மக்களின் இறைமையையும் கா\n“சிலர் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியை அழிக்க முயல்கிறார்கள்”-முன்னாள் ஜனாதிபதி\nஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இணைந்துகொள்வதன் மூலம் சிலர் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியை அழிக்க முயல்வதாக முன்�\nநாடாளுமன்றத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கலைத்தமைக்கு எதிராக 4 கட்சிகள் உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல்\nநாடாளுமன்றத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கலைத்தமைக்கு எதிராக ஐக்கிய தேசியக் கட்சி, தமிழ் தேசியக் கூட்டம�\nஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இடையில் விசேட சந்திப்பு\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கிடையில் விசேட சந்திப்பொன்று இன்று இடம்பெற�\nகளனி பாலத்தின் ஊடான போக்குவரத்து தடை\nகொழும்பு - கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையில் பெலியகொட நுழைவாயிலில் இருந்து களனி பாலம் வரையான பகுதி இன்று முத\n“பிரதமர் மகிந்த ராஜபக்ஷ தலைமையிலான குழுவே ஆட்சியை நிறுவும்”- கெஹேலிய ரம்புக்வெல\nஎதிர்வரும் ஜனவரி ஆறாம் திகதி பிரதமர் மகிந்த ராஜபக்ஷ தலைமையிலான குழுவே ஆட்சியை நிறுவும் என முன்னாள் நாடாளுமன�\nஜனாதிபதியின் தீர்மானத்திற்கு எதிராக ரிஷாட் வழக்குத் தாக்கல் செய்ய முடிவு\nநாட்டின் அரசியலமைப்பை மீறி, நாடாளுமன்றத்தை உரிய காலத்துக்கு முன்னதாக ஜனாதிபதி கலைத்துள்ளமைக்கு எதிராக, அகில �\nஅமெரிக்கா- கலிபோர்னியா மாநிலத்தில் ஏற்பட்ட காட்டுத்தீயில் 5 பேர் பலி\nஅமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் ஏற்பட்ட காட்டுத்தீ காரணமாக, இதுவரையில் ஐந்து பேர் உயிரிழந்ததுடன், ஒர�\n“நாடாளுமன்றத்தைக் கலைத்தமை ஒரு சட்டவிரோதமான நடவடிக்கை” – விஜித ஹேரத்\nநாடாளுமன்றத்தைக் கலைப்பதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எடுத்துள்ள தீடீர் தீர்மானம் அரசியலமைப்புக்கு எ�\nஇந்தியன்-2 இல் கமல��டன் இந்த பிரபலங்கள் இணைவார்களா \nஜனாதிபதிக்கு ஆதரவாக உயர்நீதிமன்றத்தில் 5 மனுக்கள் முன்வைப்பு\nரசிகர் மீது அக்கறை கொண்ட தல\nபிரியங்கா சோப்ராவின் திருமண புகைப்படங்கள் இத்தனை கோடியா \nசூப்பர் ஸ்டாரின் படத்தை தெரிவு செய்தார் மகேஷ் பாபு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/aanmeegamnews_detail.asp?news_id=14165", "date_download": "2018-11-13T23:24:46Z", "digest": "sha1:E6EG5BE3THFMU3WRBWQEZDOUUOUPRVMZ", "length": 10536, "nlines": 226, "source_domain": "www.dinamalar.com", "title": "Aanmeegam | Aanmeegam News | Aanmeegam Malar | Aanmeegam Stories | SPIRITUAL Stories | SPIRITUAL News | SPIRITUAL Thoughts", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் ஆன்மிக செய்திகள் இந்து\n1941ல் நாகப்பட்டினத்தில் காஞ்சிப் பெரியவர் இருந்த போது, அங்குள்ள விநாயகர் கோயிலில் பெரியவருடன் வந்த சிலர் சிதறுகாய் உடைக்க முன்வந்தனர். இதை கவனித்த சிறுவர்கள் சிலர் தேங்காயை எடுக்க விரைந்தனர். பெரியவர் மீது சிறுவர்கள் இடித்திடக் கூடாதே என்ற பயத்தில் அங்கிருந்த பக்தர்கள் சிறுவர்களை விரட்டினர். உடனே ஒரு சிறுவன் ஆவேசமாக “பிள்ளையாருக்கு உடைத்த சிதறுகாயை எடுக்க கூடாது என்று சொல்ல யாருக்கும் உரிமை இல்லை. அதை எடுக்க வரத்தான் செய்வோம்'' என்றான். சிறுவனின் பேச்சில் இருந்த நியாயத்தை பெரியவரும் ஏற்றுக் கொண்டார். விநாயகர் வழிபாட்டில் குழந்தைகளுக்கே முன்னுரிமை என்பதை அங்கிருந்தவர்கள் உணர்ந்தனர்.\n» ஆன்மிக கட்டுரைகள் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nதபோல்கர் கொலை வழக்கு : சி.பி.ஐ., கடும் நடவடிக்கை நவம்பர் 14,2018\n'பொய் சொல்லும் பழக்கம் எனக்கில்லை': ராகுலுக்கு, 'டசால்ட்' தலைவர் பதிலடி நவம்பர் 14,2018\nகேரள டி.எஸ்.பி., தற்கொலை நவம்பர் 14,2018\nமோடிக்கு எதிரான வழக்கு சுப்ரீம் கோர்ட் விசாரிக்கும் நவம்பர் 14,2018\nஇதே நாளில் அன்று நவம்பர் 14,2018\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/district_detail.asp?id=2045412", "date_download": "2018-11-13T23:21:25Z", "digest": "sha1:TIQD7KZ7FMD3D45EOKZQ3PC33LRJDXNG", "length": 15655, "nlines": 258, "source_domain": "www.dinamalar.com", "title": "| 47 கைதிகள் விடுதலை Dinamalar", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் சென்னை மாவட்டம் பொது செய்தி\nகேர ' லாஸ் '\nதபோல்கர் கொலை வழக்கு : சி.பி.ஐ., கடும் நடவடிக்கை நவம்பர் 14,2018\n'பொய் சொல்லும் பழக்கம் எனக்கில்லை': ர��குலுக்கு, 'டசால்ட்' தலைவர் பதிலடி நவம்பர் 14,2018\nகேரள டி.எஸ்.பி., தற்கொலை நவம்பர் 14,2018\nமோடிக்கு எதிரான வழக்கு சுப்ரீம் கோர்ட் விசாரிக்கும் நவம்பர் 14,2018\nஇதே நாளில் அன்று நவம்பர் 14,2018\nபுழல்: மத்திய சிறையில் இருந்து, நான்கு பெண் கைதிகள் உட்பட, 47 பேர் விடுதலையாகினர்.\nஎம்.ஜி.ஆர்., நுாற்றாண்டு பிறந்த நாளையொட்டி, தமிழக சிறைகளில், 10 ஆண்டு தண்டனையை நிறைவு செய்த கைதிகளை விடுவிக்க, பட்டியல் தயாரிக்கப்பட்டது.அதில், முதற்கட்டமாக, கடந்த, 6ம் தேதி, 67 கைதிகளும்; 12ம் தேதி, புழல், சேலம், திருச்சி, பாளையங்கோட்டை சிறைகளில் இருந்து, 68 பேர் விடுதலை செய்யப்பட்டனர்.இந்நிலையில், மூன்றாம் கட்டமாக, நேற்று அதிகாலை, புழல் சிறையில் இருந்து, நான்கு பெண் கைதிகள் உட்பட, 47 பேர் விடுதலை செய்யப்பட்டனர்.இதுவரை, 182 பேர் விடுதலையாகி உள்ளனர்.\nமேலும் சென்னை மாவட்ட செய்திகள் :\n3. படம் மட்டும் - சூரசம்ஹாரம்\n4. சேகர்பாபு தந்தை மரணம்\n» சென்னை மாவட்டம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/india/tag/Rupees.html", "date_download": "2018-11-13T22:43:29Z", "digest": "sha1:EK74NGOYE2CISJMOFCEAQHGSGW3BE3XK", "length": 7732, "nlines": 122, "source_domain": "www.inneram.com", "title": "Displaying items by tag: Rupees", "raw_content": "\nதிருச்செந்தூர் கோவிலில் சூர சம்ஹாரம் - போலீஸ் பலத்த பாதுகாப்பு\nஇலங்கையில் அடுத்த திருப்பம் - சிறிசேனா உத்தரவுக்கு நீதிமன்றம் தடை\nஇஸ்ரேல் மீண்டும் நடத்திய வான் தாக்குதலில் மூன்று பாலஸ்தீனியர்கள் படுகொலை\nசர்க்கார் படம் இத்தனை கோடி நஷ்டமா\nதிசை மாறிய கஜா புயல்\nஎதுவும் தெரியாது ஆனால் சி.எம். ஆக மட்டும் தெரியும் - ரஜினியை வச்சு செய்யும் நெட்டிசன்கள்\nதீபாவளியன்று மாணவி கூட்டு வன்புணர்வு செய்து படு கொலை - ஒப்புக்கொண்ட வாலிபர்\nஅதிமுக கூட்டத்தில் திடீர் பரபரப்பு - அடிதடி ரகளை\nமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி திமுகவுடன் இணைந்து பணியாற்ற முடிவு\nஆசிரியை குளித்ததை வீடியோ எடுத்த 11 ஆம் வகுப்பு மாணவன்\nஇந்தியா எதிர் நோக்கவுள்ள பொருளாதார விளைவுகள்\nபுதுடெல்லி (17 செப் 2018): ரூபாய் மதிப்பு வீழ்ச்சியால் இந்தியா பெரும் பொருளாதார விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று பொருளாதாரவ வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.\nஎன்ன செய்யப் போகிறது அரசு - தொடரும் பண மதிப்பு வீழ்ச்சி\nபுதுடெல்லி (10 செப் 2018): இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிவை சந்தித்து வரும் நிலையில் இந்திய மக்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.\nஇந்திய ரூபாய் மதிப்பு வரலாறு காணாத சரிவு\nபுதுடெல்லி (30 ஆக 2018): இந்திய ரூபாய் மதிப்பு வரலாறு காணாத சரிவை சந்தித்துள்ளது.\nஎன்னது இந்திய ரூபாய் மதிப்பு இவ்வளவு சரிவா\nபுதுடெல்லி (14 ஆக 2018): அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.70.08 ஆக உள்ளது. துருக்கியில் நிலவி வரும் நிச்சயமற்ற தன்மையே இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது.\nமத்திய அமைச்சர் அனந்த் குமார் மரணம்\nBREAKING NEWS: இலங்கை நாடாளுமன்றம் கலைப்பு -அதிபர் அதிரடி உத்தரவு…\nநாடாளுமன்றத்தை நள்ளிரவில் கலைக்க திட்டம்\n16 பச்சிளங்குழந்தைகள் உயிரிழந்தது குறித்து விசாரிக்க உத்தரவு\nதந்தையே மகளை கர்ப்பமாக்கிய கொடுமை\nவிஜய் படங்களுக்கு தொடரும் இலவச விளம்பரங்கள்\nபுகை பிடிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்த கர்ப்பிணி பெண் ரெயியில் அடி…\nமனுவை கூட வாங்க மாட்டாங்க - நந்தினி ஆவேசம்: வீடியோ\nமுன்னாள் கிரிக்கெட் வீரர் முரளிதரனுக்கு எதிராக இலங்கை தமிழ் அரசிய…\nதொழிலதிபர்களுக்கு மூன்றரை லட்சம் கோடி கடன் தள்ளுபட…\nஆசிரியை குளித்ததை வீடியோ எடுத்த 11 ஆம் வகுப்பு மாணவன்\nபோலி செய்திகள் பரவ காரணமே பாஜகதான் - பிரகாஷ் ராஜ் பொளேர்\nமுன்னாள் கிரிக்கெட் வீரர் முரளிதரனுக்கு எதிராக இலங்கை தமிழ் …\nBREAKING NEWS: 15 ஆம் தேதி தமிழகத்தில் ரெட் அலெர்ட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/television/tag/%E0%AE%93%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE.html", "date_download": "2018-11-13T22:17:57Z", "digest": "sha1:DQO2PSUXU65PQJAK4OCY66QQS24PISBQ", "length": 6932, "nlines": 114, "source_domain": "www.inneram.com", "title": "Displaying items by tag: ஓவியா", "raw_content": "\nதிருச்செந்தூர் கோவிலில் சூர சம்ஹாரம் - போலீஸ் பலத்த பாதுகாப்பு\nஇலங்கையில் அடுத்த திருப்பம் - சிறிசேனா உத்தரவுக்கு நீதிமன்றம் தடை\nஇஸ்ரேல் மீண்டும் நடத்திய வான் தாக்குதலில் மூன்று பாலஸ்தீனியர்கள் படுகொலை\nசர்க்கார் படம் இத்தனை கோடி நஷ்டமா\nதிசை மாறிய கஜா புயல்\nஎதுவும் தெரியாது ஆனால் சி.எம். ஆக மட்டும் தெரியும் - ரஜினியை வச்சு செய்யும் நெட்டிசன்கள்\nதீபாவளியன்று மாணவி கூட்டு வன்புணர்வு செய்து படு கொலை - ஒப்புக்கொண்ட வாலிபர்\nஅதிமுக கூட்டத்தில��� திடீர் பரபரப்பு - அடிதடி ரகளை\nமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி திமுகவுடன் இணைந்து பணியாற்ற முடிவு\nஆசிரியை குளித்ததை வீடியோ எடுத்த 11 ஆம் வகுப்பு மாணவன்\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் யார் நல்லவர் - ஓவியா பொளேர் பதில்\nசென்னை (24 ஆக 2018): பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்து நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடிகை ஓவியா பதிலளித்துள்ளார்.\nஆரவுடன் நடிகை ஓவியா - அதிர்ச்சி வீடியோ\nபிக்பாஸில் சென்ற சீசனில் காதலர்களாக வலம் வந்த ஆரவும் ஓவியாவும் தற்போது வெளிநாடுகளில் சுற்றித் திரியும் புகைப்படங்களும் வீடியோக்களும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. அதில் அதிர்ச்சி தரும் வீடியோ இது.\nகர்நாடக இடைத்தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி அமோக வெற்…\nதிருச்செந்தூர் கோவிலில் சூர சம்ஹாரம் - போலீஸ் பலத்த பாதுகாப்பு\nஇலங்கை அரசியலில் தொடரும் திடீர் திருப்பங்கள் - ரணில் அதிரடி முடிவ…\nவிஜய் படங்களுக்கு தொடரும் இலவச விளம்பரங்கள்\nதீபாவளி அன்று மிகப்பெரிய சாதனை இதுதானாம்\nபடப் பிடிப்பில் போதையுடன் கலந்து கொண்ட நடிகை\nகமல் ஹாசன் மகள் ஆபாச படம் குறித்து போலீசில் புகார்\nசர்க்காரைப் பற்றி பேசுபவர்களுக்கு ராஜலட்சுமியைப் பற்றி பேச நேரமில…\nதுபாய் துணை அதிபர் இந்தியர்களுக்கு தெரிவித்த தீபாவளி வாழ்த்து\nமுன்னாள் கிரிக்கெட் வீரர் முரளிதரனுக்கு எதிராக இலங…\nஇவ்வருட உம்ரா யாத்ரீகர்கள் எண்ணிக்கை 10 லட்சத்தை தொட்டது\nதந்தையே மகளை கர்ப்பமாக்கிய கொடுமை\nஇலங்கை அரசியலில் தொடரும் திடீர் திருப்பங்கள் - ரணில் அதிரடி …\nபாஜகவை வீழ்த்த இணைந்துள்ளோம் - ஸ்டாலின் சந்திர பாபு நாயுடு க…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/world/srilanka/tag/Ban.html?start=15", "date_download": "2018-11-13T22:44:00Z", "digest": "sha1:W3J2CXYPEWNLRDWJ2ZWZF4SSIPZZWBIK", "length": 8341, "nlines": 138, "source_domain": "www.inneram.com", "title": "Displaying items by tag: Ban", "raw_content": "\nதிருச்செந்தூர் கோவிலில் சூர சம்ஹாரம் - போலீஸ் பலத்த பாதுகாப்பு\nஇலங்கையில் அடுத்த திருப்பம் - சிறிசேனா உத்தரவுக்கு நீதிமன்றம் தடை\nஇஸ்ரேல் மீண்டும் நடத்திய வான் தாக்குதலில் மூன்று பாலஸ்தீனியர்கள் படுகொலை\nசர்க்கார் படம் இத்தனை கோடி நஷ்டமா\nதிசை மாறிய கஜா புயல்\nஎதுவும் தெரியாது ஆனால் சி.எம். ஆக மட்டும் தெரியும் - ரஜினியை வச்சு செய்யும் நெட்டிசன்கள்\nதீபாவளியன்று மாணவி கூட்டு வன்புணர்வு ச���ய்து படு கொலை - ஒப்புக்கொண்ட வாலிபர்\nஅதிமுக கூட்டத்தில் திடீர் பரபரப்பு - அடிதடி ரகளை\nமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி திமுகவுடன் இணைந்து பணியாற்ற முடிவு\nஆசிரியை குளித்ததை வீடியோ எடுத்த 11 ஆம் வகுப்பு மாணவன்\nஇந்திய ஹஜ் யாத்ரீகர்கள் 2000 ரூபாய் நோட்டுகள் கொண்டு செல்ல தடையில்லை\nபுதுடெல்லி (18 ஜூலை 2018): இந்திய ஹஜ் யாத்ரீகர்கள் இந்திய ரூபாய் 2000 நோட்டுகளை கொண்டு செல்ல தடையில்லை என்று ஹஜ் கமிட்டி தலைமை நிர்வாக அதிகாரி தெரிவித்துள்ளார்.\nதென்காசி (17 ஜூலை 2018) : குற்றாலத்தில் தொடர்ந்து மூன்றாவது நாளாக குளிக்கத் தடை விதிக்கப் பட்டுள்ளது.\nதிருப்பதி (14 ஜூலை 2018): திருப்பதி கோயிலில் ஆகஸ்ட் 9 முதல் 17-ம் தேதி வரை தரிசனத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.\nஎமிரேட்ஸ் விமானத்தில் இந்திய உணவுகளுக்கு தடை\nதுபாய் (04 ஜூலை 2018): எமிரேட்ஸ் விமானத்தில் வழங்கப் படும் உணவுகளில் இந்து உணவுகளுக்கு தடை விதிக்கப் பட்டுள்ளது.\nதிருவண்ணாமலை நிர்வாண பூஜைக்கு நீதிமன்றம் தடை\nதிருவண்ணாமலை (01 ஜூலை 2018): திருவண்ணாமலையில் நிர்வாண பூஜை நடத்தி வரும் சாமியாருக்கு அம்மாவட்ட நீதிமன்றம் தடை விதித்துள்ளது.\nசன் டிவியின் தகவலுக்கு ஏ.ஆர்.முருகதாஸ் மறுப்பு\nயோகி ஆதித்யநாத்தின் அடுத்த அதிரடி - இறைச்சி விற்பனைக்கு தடை\nசிலைக்கு 3000 கோடி வெள்ள பாதிப்புக்கு 500 கோடியா\nபண மதிப்பிழப்பால் நாடே கதிகலங்கியிருக்க மகளுக்கு 600 கோடியில் ஹாய…\nநாடாளுமன்றத்தை நள்ளிரவில் கலைக்க திட்டம்\nலவ் ஜிஹாதை ஊக்குவிப்பதாக குற்றச் சாட்டு - படத்திற்கு தடை கோரும் ப…\nஇவ்வருட உம்ரா யாத்ரீகர்கள் எண்ணிக்கை 10 லட்சத்தை தொட்டது\nமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி திமுகவுடன் இணைந்து பணியாற்ற முடிவு…\nவெடிக்குத் தடை குடிக்கு தடையில்லையா - விளாசும் மாணவி நந்தினி - வ…\nநாடாளுமன்றத்தை கலைத்தது ஜனநாயக படுகொலை - ஸ்டாலின் …\nகஜா புயலின் தாக்கம் எப்படி இருக்கும்\nஇலங்கை அரசியலில் தொடரும் திடீர் திருப்பங்கள் - ரணில் அதிரடி …\nஇலங்கையில் அடுத்த திருப்பம் - சிறிசேனா உத்தரவுக்கு நீதிமன்றம…\nபாஜகவை வீழ்த்த இணைந்துள்ளோம் - ஸ்டாலின் சந்திர பாபு நாயுடு க…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/world/tag/%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D.html?start=40", "date_download": "2018-11-13T22:59:12Z", "digest": "sha1:PBCUS5R4N7MBBXLZPQO7XSDG4T4LLQPS", "length": 7984, "nlines": 141, "source_domain": "www.inneram.com", "title": "Displaying items by tag: மரணம்", "raw_content": "\nதிருச்செந்தூர் கோவிலில் சூர சம்ஹாரம் - போலீஸ் பலத்த பாதுகாப்பு\nஇலங்கையில் அடுத்த திருப்பம் - சிறிசேனா உத்தரவுக்கு நீதிமன்றம் தடை\nஇஸ்ரேல் மீண்டும் நடத்திய வான் தாக்குதலில் மூன்று பாலஸ்தீனியர்கள் படுகொலை\nசர்க்கார் படம் இத்தனை கோடி நஷ்டமா\nதிசை மாறிய கஜா புயல்\nஎதுவும் தெரியாது ஆனால் சி.எம். ஆக மட்டும் தெரியும் - ரஜினியை வச்சு செய்யும் நெட்டிசன்கள்\nதீபாவளியன்று மாணவி கூட்டு வன்புணர்வு செய்து படு கொலை - ஒப்புக்கொண்ட வாலிபர்\nஅதிமுக கூட்டத்தில் திடீர் பரபரப்பு - அடிதடி ரகளை\nமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி திமுகவுடன் இணைந்து பணியாற்ற முடிவு\nஆசிரியை குளித்ததை வீடியோ எடுத்த 11 ஆம் வகுப்பு மாணவன்\nஐ.நா முன்னாள் பொதுச்செயலாளர் கோஃபி அன்னான் மரணம்\nநியூயார்க் (18 ஆக 2018): ஐ.நா முன்னாள் பொதுச் செயலாளர் கோஃபி அன்னான் இன்று தனது 80 ஆவது வயதில் காலமானார்.\nமுழு அரசு மரியாதையுடன் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் உடல் தகனம்\nபுதுடெல்லி (17 ஆக 2018): முன்னாள் பிரதமர் வாஜ்பாய் உடல் முழு அரசு மரியாதையுடன் தகனம் செய்யப் பட்டது.\nதமிழகத்தில் நாளை அரசு விடுமுறை\nசென்னை (16 ஆக 2018): முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைவை ஒட்டி நாளை தமிழகத்தில் அரசு விடுமுறை அறிவிக்கப் பட்டுள்ளது.\nBREAKING NEWS : முன்னாள் பிரதமர் வாஜ்பாய் காலமானார்\nபுதுடெல்லி (16 ஆக 2018): முன்னாள் பிரதமர் வாஜ்பாய் உடல் நலக்குறைவால் காலமானார்.\nமுன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் மரணம்\nமும்பை (16 ஆக 2018): முன்னாள் பிசிசிஐ கிரிக்கெட் அணியின் கேப்டன் அஜித் வடேகர் காலமானார்.\nநைட்டி அணிய தடை - மது அருந்த தடை: அதிரடி உத்தரவுகள…\nஇலங்கை அரசியலில் தொடரும் திடீர் திருப்பங்கள் - ரணில் அதிரடி முடிவ…\nபாஜகவை வீழ்த்த ஸ்டாலின் சந்திரபாபு நாயுடு மெகா பிளான்\nலவ் ஜிஹாதை ஊக்குவிப்பதாக குற்றச் சாட்டு - படத்திற்கு தடை கோரும் ப…\n16 பச்சிளங்குழந்தைகள் உயிரிழந்தது குறித்து விசாரிக்க உத்தரவு\nமதுபான விடுதியில் நடத்தப் பட்ட துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் பலி\nசபரிமலை புனிதத்தை கெடுத்ததாக ஆர்.எஸ்.எஸ் மீது சபரிமலை நிர்வாகம் க…\nபண மதிப்பிழப்பால் நாடே கதிகலங்கியிருக்க மகளுக்கு 600 கோடியில் ஹாய…\nசர்க்காரைப் பற்றி பேசுபவர்களுக்கு ராஜலட்சுமியைப் பற்றி பேச நேரமில��\nBREAKING NEWS: இலங்கை நாடாளுமன்றம் கலைப்பு -அதிபர்…\nகாங்கிரஸ் கட்சிக்கு காத்திருக்கும் குட் நியூஸ்\nமத்திய அமைச்சர் அனந்த் குமார் மரணம்\nமுன்னாள் கிரிக்கெட் வீரர் முரளிதரனுக்கு எதிராக இலங்கை தமிழ் …\nசர்க்காரைப் பற்றி பேசுபவர்களுக்கு ராஜலட்சுமியைப் பற்றி பேச ந…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/amp/videos/news-programmes/muthucharam/21292-muthucharam-11-06-2018.html?utm_source=site&utm_medium=social&utm_campaign=social", "date_download": "2018-11-13T21:57:13Z", "digest": "sha1:ZDNBU6GXW6CAB2TYATSXXRCZGIMGH3V4", "length": 3596, "nlines": 63, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "முத்துச்சரம் - 11/06/2018 | Muthucharam - 11/06/2018", "raw_content": "\nபத்து கி.மீ வேகத்தில் நகரும் ‘கஜா’ புயல்\n‘2.0’ படத்திற்கு யு/ஏ சான்றிதழ்\nரஜினி சொன்னது தெளிவான பதில் - தமிழிசை விளக்கம்\nநோக்கியா 8.1 நவ.28 வெளியீடு - விலை மற்றும் சிறப்பம்சங்கள்\nதமிழக அரசுக்கு விதித்த 2 கோடி அபராதத்திற்கு தடை\nரஜினி எல்லாவற்றையும் தெரிந்திருக்க வேண்டுமா \nஇந்தியாவின் பெருமையா ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் \nவானிலை அறிவிப்புகளை கிண்டல் செய்யாதீர்கள்\nஇந்தாண்டு சபரிமலைக்கு செல்ல திட்டமிடும் பக்தர்களா நீங்கள் \nகற்பகம் முதல் எதிர் நீச்சல் வரை மறக்க முடியுமா 'வாலிபக்' கவிஞரை\nசர்வதேச செய்திகள் - 13/11/2018\nபுதிய விடியல் - 13/11/2018\nஇன்றைய தினம் - 12/11/2018\nபுதிய விடியல் - 12/11/2018\nகிச்சன் கேபினட் - 13/11/2018\nஇன்று இவர் - அமீர் உடன் சிறப்பு நேர்காணல் - 13/11/2018\nஇன்று இவர் - தொல். திருமவளவனுடன் சிறப்பு நேர்காணல் - 13/11/2018\nநேர்படப் பேசு - 13/11/2018\nடென்ட் கொட்டாய் - 13/11/2018\nவரலெட்சுமி உடன் பிரத்யேக நேர்காணல் | 14-10-2018\nஈஸ்டர் தீவு - 02-09-2018\nபுதியதலைமுறையின் தனித்துவ தடங்கள் -2018\nகருணாநிதி காந்தக்குரல் | 07/08/2018\nகருணாநிதி காந்தக்குரல் | 29/07/2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/50420-enquiry-begins-on-cm-palanisamy-case-tn-govt.html?utm_source=site&utm_medium=article_pre_nxt_btm&utm_campaign=article_pre_nxt_btm", "date_download": "2018-11-13T23:19:53Z", "digest": "sha1:SBZMCHDBFCCGTZSBGJEYHGXXCRQBLYIR", "length": 10359, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "“முதலமைச்சர் எடப்பாடி மீதான புகாரில் விசாரணை தொடங்கிவிட்டது” - தமிழக அரசு | Enquiry Begins on CM Palanisamy Case: TN govt", "raw_content": "\nஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணைக்கு உதவும் வகையில் காவல் ஆய்வாளரை நியமிக்க அரசு ஒப்புதல்\nஇலங்கை நாடாளுமன்றம் ஏற்கனவே அறிவித்தபடி நாளை காலை 10 மணிக்கு கூடுகிறது\nஇலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு இடைக்கால தடை ���ிதித்தது இலங்கை உச்சநீதிமன்றம்\nகூவம், அடையாறு ஆற்றை பராமரிப்பு செய்யாத வழக்கில் அரசுக்கு விதித்த ரூ.2 கோடி அபராதத்துக்கு தடை\nவைகை அணையில் இருந்து பாசனத்திற்காக நவ.23ம் தேதி முதல் 24ம் தேதிவரை தண்ணீர் திறக்க முதல்வர் உத்தரவு\nசபரிமலையில் அனைத்து வயது பெண்களை அனுமதிக்கும் வழக்கை மீண்டும் விசாரிக்க உச்சநீதிமன்றம் முடிவு\nநவ.15ம் தேதி பிற்பகல் பாம்பன் - கடலூர் இடையே கஜா புயல் கரையை கடக்கும் - சென்னை வானிலை ஆய்வு மையம்\n“முதலமைச்சர் எடப்பாடி மீதான புகாரில் விசாரணை தொடங்கிவிட்டது” - தமிழக அரசு\nமுதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீதான புகாரில் ஜூன் 22-ஆம் தேதியே முதற்கட்ட விசாரணை தொடங்கிவிட்டதாக, சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசின் வழக்கறிஞர் தெரிவித்தார்.\nதிமுக அமைப்புச் செயலாளரும், எம்.பி.யுமான ஆர்.எஸ்.பாரதி, கடந்த ஜூன் 18-ஆம் தேதி லஞ்ச ஒழிப்புத்துறையில் முதலமைச்சர் பழனிசாமிக்கு எதிராக புகார் அளித்தார். அதில் நெடுஞ்சாலைத்துறை தொடர்பான ஒப்பந்தங்கள் முதலமைச்சரின் உறவினர்கள் மற்றும் அவரது நண்பர்களுக்கு தொடர்புடைய நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டிருப்பதாக குற்றஞ்சாட்டியிருந்தார்.\nஇதுகுறித்து ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்திருந்ததாகவும் ஆனால், உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனக்கூறியும், சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆர்.எஸ்.பாரதி மனுதாக்கல் செய்தார். இந்த வழக்கு நீதிபதி ஜெகதீஷ் சந்திரா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஜூன் 22-ஆம் தேதியே முதற்கட்ட விசாரணை தொடங்கப்பட்டுவிட்டதாக பதிலளித்தார்.\nவிசாரணை தொடங்கப்பட்டு 2 மாதங்களாகியும் அறிக்கை தாக்கல் செய்யப்படவில்லை என வாதிட்ட மனுதாரர் தரப்பு வழக்கறிஞர், லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணையில் நீதிமன்ற வழிகாட்டுதல்கள் பின்பற்றப்படவில்லை எனக் குற்றம்சாட்டினார். இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி, லஞ்ச ஒழிப்புத்துறை பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு, வழக்கை செப்டம்பர் 4ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.\nபுதிய தலைமுறை தொலைக்காட்சிக்கு ரஜினிகாந்த் வாழ்த்து\nஅக்டோபர் 2 ‘சர்கார்’ இசை வெளியீடு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nதமிழக அரசுக்கு விதித்த 2 கோடி அபராதத்திற்கு தடை\nஅதிமுக தேர்தல் பொறுப்பாளர்களுடன் ஓ.பி.எஸ்., ஈ.பி.எஸ். ஆலோசனை\nசமூக வலைத்தளங்களை முடக்க வேண்டியது தானே” - நீதிபதிகள் கேள்வி\nகோயில் சொத்துக்களை இணையத்தில் பதிவேற்ற உயர்நீதிமன்றம் உத்தரவு\nதிருவிழாக்களில் ஆபாச நடனம் இடம்பெற்றால் நடவடிக்கை - உயர்நீதிமன்றம்\n“முத்துராமலிங்க தேவரின் லட்சியத்தின்படி திமுக செயல்படும்” - ஸ்டாலின்\nமுதலமைச்சர் பழனிசாமி மீதான புகாரை சிபிஐ விசாரிக்க இடைக்கால தடை\nகுழந்தையுடன் மனைவி தற்கொலை விவகாரம்.. கணவனின் தண்டனை ரத்து..\n“அதிமுகவுக்கு எதிராக வாக்களித்த ஓபிஎஸ் அணி மேல் வழக்கு” - டிடிவி தினகரன்\nRelated Tags : முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி , சென்னை உயர்நீதிமன்றம் , எடப்பாடி பழனிசாமி , Cm palanisamy , Chennai high court\nபத்து கி.மீ வேகத்தில் நகரும் ‘கஜா’ புயல்\n‘2.0’ படத்திற்கு யு/ஏ சான்றிதழ்\nரஜினி சொன்னது தெளிவான பதில் - தமிழிசை விளக்கம்\nநோக்கியா 8.1 நவ.28 வெளியீடு - விலை மற்றும் சிறப்பம்சங்கள்\nதமிழக அரசுக்கு விதித்த 2 கோடி அபராதத்திற்கு தடை\nரஜினி எல்லாவற்றையும் தெரிந்திருக்க வேண்டுமா \nஇந்தியாவின் பெருமையா ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் \nவானிலை அறிவிப்புகளை கிண்டல் செய்யாதீர்கள்\nஇந்தாண்டு சபரிமலைக்கு செல்ல திட்டமிடும் பக்தர்களா நீங்கள் \nகற்பகம் முதல் எதிர் நீச்சல் வரை மறக்க முடியுமா 'வாலிபக்' கவிஞரை\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nபுதிய தலைமுறை தொலைக்காட்சிக்கு ரஜினிகாந்த் வாழ்த்து\nஅக்டோபர் 2 ‘சர்கார்’ இசை வெளியீடு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/50516-stalin-s-leadership-will-strengthen-the-dmk-narayanasamy.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2018-11-13T22:55:29Z", "digest": "sha1:DOCCPHGDWFNYAPOYWGOISJWGCKWZMU7Y", "length": 11173, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ஸ்டாலினின் தலைமை, திமுகவை வலுப்படுத்தும் - நாராயணசாமி | Stalin's leadership will strengthen the DMK- narayanasamy", "raw_content": "\nஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணைக்கு உதவும் வகையில் காவல் ஆய்வாளரை நியமிக்க அரசு ஒப்புதல்\nஇலங்கை நாடாளுமன்றம் ஏற்கனவே அறிவித்தபடி நாளை காலை 10 மணிக்கு கூடுகிறது\nஇலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு இடைக்கால தடை விதித்தது இலங்கை உச்சநீதிமன்றம்\nகூவம், அடையாறு ஆற்றை பராமரிப்பு செய்யாத வழக்கில் அரசுக்கு விதித்த ரூ.2 கோடி அபராதத்துக்கு தடை\nவைகை அணையில் இருந்த�� பாசனத்திற்காக நவ.23ம் தேதி முதல் 24ம் தேதிவரை தண்ணீர் திறக்க முதல்வர் உத்தரவு\nசபரிமலையில் அனைத்து வயது பெண்களை அனுமதிக்கும் வழக்கை மீண்டும் விசாரிக்க உச்சநீதிமன்றம் முடிவு\nநவ.15ம் தேதி பிற்பகல் பாம்பன் - கடலூர் இடையே கஜா புயல் கரையை கடக்கும் - சென்னை வானிலை ஆய்வு மையம்\nஸ்டாலினின் தலைமை, திமுகவை வலுப்படுத்தும் - நாராயணசாமி\nமு.க.ஸ்டாலினின் தலைமை திமுகவை வலுப்படுத்தும் என புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். திமுக தலைவராக போட்டியின்றித் தேர்வாகும் ஸ்டாலினுக்கு அவர் வாழ்த்து கூறியுள்ளார்.\nசட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி, கேரள வெள்ள நிவாரணத்திற்கு வெளிநாடுகளில் இருந்து நிதி பெறுவதில் எந்தவித தடையும் கூறாமல் கேரள மக்களோடு நாங்கள் இருக்கின்றோம் என்பதை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும் என்றார். மேலும் வாஜ்பாய் அஸ்தியை வைத்து பாஜக அரசியல் செய்யப்பார்க்கின்றார்கள் என்று அவரது உறவினரே கண்டனம் தெரிவித்துள்ளார்கள் இது துரதிர்ஷ்டவசமானது. தீவிரவாதத்தையும், மதவாதத்தையும் எதிர்த்தவர் அதனால் தான் என்னவோ பிரதமர் பதவிக்குப்பிறகு அவருக்கு எந்த பதவியையும் பாஜக வழங்கவில்லை, இருப்பினும் அவரது பெருமைகளை குறைத்து மதிப்பிட முடியவில்லை என நாராயணசாமி தெரிவித்தார்.\nதொடர்ந்து பேசிய அவர் கடந்த 4 ஆண்டுகளுக்கு பிறகு புதுச்சேரி மாநிலத்தில் காவலர் தேர்வு நடத்தப்படுவதால் அவர்களது வயது வரம்பை 22 ல் இருந்து 24 ஆக உயர்த்தி எல்லோருக்கும் வாய்ப்பளிக்கும் வகையில் காவலர் தேர்வை நடத்த முடிவு செய்து ஆளுநருக்கு கோப்பு அனுப்பியுள்ளதாகவும், ஒப்பந்த அடிப்படையில் 392 ஆசிரியர் தேர்வு நடத்தப்படவுள்ளதாக நாராயணசாமி பேட்டியளித்தார்.\nதொடர்ந்து செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளிக்கையில் ஸ்டாலின் திமுக தலைவராக வருவது அந்த இயக்கத்தை வலுப்பெற செய்யும் என்றும் ஸ்டாலினுக்கு தனது வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்வதாக தெரிவித்தார். எல்லா அரசியல் கட்சி தலைவர்களும் நேசிக்கக்கூடிய தலைவர் கருணாநிதி, அவரது நினைவு அஞ்சலி நிகழ்ச்சிக்கு அமீத்ஷா வருவது எவ்வித சர்ச்சையை ஏற்படுத்தாது என முதல்வர் நாராயணசாமி பேட்டியளித்தார்.\nமறக்க முடியாத டான் பிராட்��ேனை கெளரவித்த கூகுள் \nமுன்னாள் கிரிக்கெட் வீரர் கோபால் போஸ் காலமானார்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nமு.க.ஸ்டாலினுடன் சீதாராம் யெச்சூரி சந்திப்பு - உறுதியாகும் கூட்டணி\n“வெயிட் தூக்குவதில் மோடி பலசாலி” - ரஜினி கருத்திற்கு வைகோ பதில்\n“ஜெயலலிதா இறந்தபின் அமைச்சர்களுக்கு.. என்று நான் சொன்னால் நல்லா இருக்குமா\nகிருஷ்ணரின் புல்லாங்குழல்தான் அதிமுக கையில் உள்ளது - பன்னீர்செல்வம்\nகுரூப்2 கேள்வித்தாள் தயாரித்தவருக்கு தமிழ்நாடு தெரியுமா\nஅதிமுகவுக்கு நிரந்தர எதிரி டிடிவி தினகரன் - துணை முதலமைச்சர்\nசிறுமிக்கு பாலியல் தொந்தரவு - வட்ட செயலாளரை நீக்கி அதிமுக நடவடிக்கை\nபள்ளி மாணவி உயிரிழப்பு... கயவர்களை கைது செய்ய ஸ்டாலின் வலியுறுத்தல்\nதன்மானத் தொண்டன் கொதிக்கத்தான் செய்வான்: முதல்வர் பழனிசாமி\nபத்து கி.மீ வேகத்தில் நகரும் ‘கஜா’ புயல்\n‘2.0’ படத்திற்கு யு/ஏ சான்றிதழ்\nரஜினி சொன்னது தெளிவான பதில் - தமிழிசை விளக்கம்\nநோக்கியா 8.1 நவ.28 வெளியீடு - விலை மற்றும் சிறப்பம்சங்கள்\nதமிழக அரசுக்கு விதித்த 2 கோடி அபராதத்திற்கு தடை\nரஜினி எல்லாவற்றையும் தெரிந்திருக்க வேண்டுமா \nஇந்தியாவின் பெருமையா ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் \nவானிலை அறிவிப்புகளை கிண்டல் செய்யாதீர்கள்\nஇந்தாண்டு சபரிமலைக்கு செல்ல திட்டமிடும் பக்தர்களா நீங்கள் \nகற்பகம் முதல் எதிர் நீச்சல் வரை மறக்க முடியுமா 'வாலிபக்' கவிஞரை\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nமறக்க முடியாத டான் பிராட்மேனை கெளரவித்த கூகுள் \nமுன்னாள் கிரிக்கெட் வீரர் கோபால் போஸ் காலமானார்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/%E0%AE%86%E0%AE%A9%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%87%E0%AE%B2%E0%AF%8D?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2018-11-13T21:58:57Z", "digest": "sha1:4K7U5IND2DRWSIE3IVTLJU2A4CIMLWMG", "length": 9086, "nlines": 127, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | ஆனந்திபென் பட்டேல்", "raw_content": "\nஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணைக்கு உதவும் வகையில் காவல் ஆய்வாளரை நியமிக்க அரசு ஒப்புதல்\nஇலங்கை நாடாளுமன்றம் ஏற்கனவே அறிவித்தபடி நாளை காலை 10 மணிக்கு கூடுகிறது\nஇலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு இடைக்கால தடை விதித்தது இலங்கை உச்சநீதிமன்றம்\nகூவம், அடையாறு ஆற்றை பராமரிப்பு செய்யாத வழக்கில�� அரசுக்கு விதித்த ரூ.2 கோடி அபராதத்துக்கு தடை\nவைகை அணையில் இருந்து பாசனத்திற்காக நவ.23ம் தேதி முதல் 24ம் தேதிவரை தண்ணீர் திறக்க முதல்வர் உத்தரவு\nசபரிமலையில் அனைத்து வயது பெண்களை அனுமதிக்கும் வழக்கை மீண்டும் விசாரிக்க உச்சநீதிமன்றம் முடிவு\nநவ.15ம் தேதி பிற்பகல் பாம்பன் - கடலூர் இடையே கஜா புயல் கரையை கடக்கும் - சென்னை வானிலை ஆய்வு மையம்\nரிசர்வ் வங்கி ஆளுநருக்கு நோட்டீஸ்\n“இவ்வளவு செலவில் சிலை வைக்க பட்டேல் சம்மதிக்க மாட்டார்” - நடிகர் சித்தார்த்\nதமிழைத் தவறாக உச்சரித்த பட்டேல் சிலை வாசகம்\nபாண்ட்யா, அக்ஸர், ஷர்துல் டீமில் இருந்து 'அவுட்' \n“மோடி எனக்கு ராமர்” - கொதித்தெழுந்த மனைவி யசோதாபென்\n\"பாஜக எம்பிக்கள் எண்ணிக்கையை ஏன் குறைக்கவில்லை\"- விளக்கம் கோரும் காங்கிரஸ்\nஓட்டு வேண்டுமென்றால் ஏழைக் குழந்தைகளை தத்தெடுங்கள்: பாஜகவிற்கு ம.பி ஆளுநர் அறிவுரை\nஹர்த்திக் பட்டேல் என் சகோதரர்: மம்தா பானர்ஜி\nம.பி.ஆளுநராக ஆனந்திபென் பட்டேல் நியமனம்\nசட்டத்தை காப்பாற்றிய இந்திய வியாபாரி லண்டனில் அடித்துக் கொலை\nவியாபாரிகள் மட்டுமல்ல விவசாயிகளும் கோபத்தில்... குஜராத் கள நிலவரம்\nபாஜக கோட்டையில் பிரம்மாண்ட கூட்டம்: ஹர்திக் பட்டேல் சூறாவளி பிரச்சாரம்\nநான் ஜடேஜாவுக்கு மாற்று வீரரா\nவல்லபாய் பட்டேலுக்கு பிரதமர் மோடி புகழாரம்\n‘அமித்ஷா கூட்டத்தில் கோஷம் போட ரூ.10 ஆயிரம் கொடுத்தார்கள்’: வைரலாகும் ஆடியோ\nரிசர்வ் வங்கி ஆளுநருக்கு நோட்டீஸ்\n“இவ்வளவு செலவில் சிலை வைக்க பட்டேல் சம்மதிக்க மாட்டார்” - நடிகர் சித்தார்த்\nதமிழைத் தவறாக உச்சரித்த பட்டேல் சிலை வாசகம்\nபாண்ட்யா, அக்ஸர், ஷர்துல் டீமில் இருந்து 'அவுட்' \n“மோடி எனக்கு ராமர்” - கொதித்தெழுந்த மனைவி யசோதாபென்\n\"பாஜக எம்பிக்கள் எண்ணிக்கையை ஏன் குறைக்கவில்லை\"- விளக்கம் கோரும் காங்கிரஸ்\nஓட்டு வேண்டுமென்றால் ஏழைக் குழந்தைகளை தத்தெடுங்கள்: பாஜகவிற்கு ம.பி ஆளுநர் அறிவுரை\nஹர்த்திக் பட்டேல் என் சகோதரர்: மம்தா பானர்ஜி\nம.பி.ஆளுநராக ஆனந்திபென் பட்டேல் நியமனம்\nசட்டத்தை காப்பாற்றிய இந்திய வியாபாரி லண்டனில் அடித்துக் கொலை\nவியாபாரிகள் மட்டுமல்ல விவசாயிகளும் கோபத்தில்... குஜராத் கள நிலவரம்\nபாஜக கோட்டையில் பிரம்மாண்ட கூட்டம்: ஹர்திக் பட்டேல் சூறாவளி பிரச்சா���ம்\nநான் ஜடேஜாவுக்கு மாற்று வீரரா\nவல்லபாய் பட்டேலுக்கு பிரதமர் மோடி புகழாரம்\n‘அமித்ஷா கூட்டத்தில் கோஷம் போட ரூ.10 ஆயிரம் கொடுத்தார்கள்’: வைரலாகும் ஆடியோ\nரஜினி எல்லாவற்றையும் தெரிந்திருக்க வேண்டுமா \nஇந்தியாவின் பெருமையா ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் \nவானிலை அறிவிப்புகளை கிண்டல் செய்யாதீர்கள்\nஇந்தாண்டு சபரிமலைக்கு செல்ல திட்டமிடும் பக்தர்களா நீங்கள் \nகற்பகம் முதல் எதிர் நீச்சல் வரை மறக்க முடியுமா 'வாலிபக்' கவிஞரை\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2018-11-13T21:57:37Z", "digest": "sha1:QVDR7NAZHGMKWL77OB3UMZ4X4CQJMAMA", "length": 8400, "nlines": 132, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | மானிய", "raw_content": "\nஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணைக்கு உதவும் வகையில் காவல் ஆய்வாளரை நியமிக்க அரசு ஒப்புதல்\nஇலங்கை நாடாளுமன்றம் ஏற்கனவே அறிவித்தபடி நாளை காலை 10 மணிக்கு கூடுகிறது\nஇலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு இடைக்கால தடை விதித்தது இலங்கை உச்சநீதிமன்றம்\nகூவம், அடையாறு ஆற்றை பராமரிப்பு செய்யாத வழக்கில் அரசுக்கு விதித்த ரூ.2 கோடி அபராதத்துக்கு தடை\nவைகை அணையில் இருந்து பாசனத்திற்காக நவ.23ம் தேதி முதல் 24ம் தேதிவரை தண்ணீர் திறக்க முதல்வர் உத்தரவு\nசபரிமலையில் அனைத்து வயது பெண்களை அனுமதிக்கும் வழக்கை மீண்டும் விசாரிக்க உச்சநீதிமன்றம் முடிவு\nநவ.15ம் தேதி பிற்பகல் பாம்பன் - கடலூர் இடையே கஜா புயல் கரையை கடக்கும் - சென்னை வானிலை ஆய்வு மையம்\nபோதையில் வந்த ஏர் இந்தியா விமானியின் உரிமம் ரத்து\nசாமானியர்களின் வங்கியில் கோடிக் கணக்கில் டெபாசிட்.. பாகிஸ்தானில் அதிர்ச்சி சம்பவம்..\nசமையல் எரிவாயு விலை திடீர் உயர்வு\n“விவசாயிகளுக்கு தாராள மானியம் தரும் இந்தியா” - அமெரிக்கா குற்றச்சாட்டு\nரொமானியாவில் பிரபாஸின் ’சாஹோ’ இறுதிக்கட்டப் படப்பிடிப்பு\nகலைக்கப்படுகிறது யுஜிசி ; இனிமேல் ஹெச்.இ.சி\nமே 24ம் தேதி தமிழக சட்டப்பேரவை அலுவல் ஆய்வு கூட்டம்\nமே 29ல் தமிழக சட்டப்பேரவை கூடுகிறது\nமருத்துவமனையில் இளம் பெண் பாலியல் வன்கொடுமை: 2 பேர் கைது\nதமிழகத்துக்கு மண்ணெண்ணெய் குறைப்பு ஏன்\nதிருமணம் செய்யாததற்கு காரணம் சொன்ன சல்மான் கான்: அதிர்ந்துபோன சாமானியர்கள்..\nப���ரதமர் மோடியின் சென்னை பிளான்..\nபோதையில் வந்த ஏர் இந்தியா விமானியின் உரிமம் ரத்து\nசாமானியர்களின் வங்கியில் கோடிக் கணக்கில் டெபாசிட்.. பாகிஸ்தானில் அதிர்ச்சி சம்பவம்..\nசமையல் எரிவாயு விலை திடீர் உயர்வு\n“விவசாயிகளுக்கு தாராள மானியம் தரும் இந்தியா” - அமெரிக்கா குற்றச்சாட்டு\nரொமானியாவில் பிரபாஸின் ’சாஹோ’ இறுதிக்கட்டப் படப்பிடிப்பு\nகலைக்கப்படுகிறது யுஜிசி ; இனிமேல் ஹெச்.இ.சி\nமே 24ம் தேதி தமிழக சட்டப்பேரவை அலுவல் ஆய்வு கூட்டம்\nமே 29ல் தமிழக சட்டப்பேரவை கூடுகிறது\nமருத்துவமனையில் இளம் பெண் பாலியல் வன்கொடுமை: 2 பேர் கைது\nதமிழகத்துக்கு மண்ணெண்ணெய் குறைப்பு ஏன்\nதிருமணம் செய்யாததற்கு காரணம் சொன்ன சல்மான் கான்: அதிர்ந்துபோன சாமானியர்கள்..\nபிரதமர் மோடியின் சென்னை பிளான்..\nரஜினி எல்லாவற்றையும் தெரிந்திருக்க வேண்டுமா \nஇந்தியாவின் பெருமையா ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் \nவானிலை அறிவிப்புகளை கிண்டல் செய்யாதீர்கள்\nஇந்தாண்டு சபரிமலைக்கு செல்ல திட்டமிடும் பக்தர்களா நீங்கள் \nகற்பகம் முதல் எதிர் நீச்சல் வரை மறக்க முடியுமா 'வாலிபக்' கவிஞரை\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.revmuthal.com/2015/09/real-estate-under-construction-india.html", "date_download": "2018-11-13T22:31:01Z", "digest": "sha1:BYUGIM2LB5KILMRLKKRGFQ2GPOBQN3F3", "length": 9809, "nlines": 80, "source_domain": "www.revmuthal.com", "title": "முதலீடு: கட்டுமானத்தில் இருக்கும் பிளாட்களை தவிர்ப்பது நல்லது", "raw_content": "\nகட்டுமானத்தில் இருக்கும் பிளாட்களை தவிர்ப்பது நல்லது\nஇந்திய பங்குச்சந்தை கடந்த இரு வருடங்களுடன் ஒப்பிடுகையில் நல்ல வளர்ச்சி கண்டுள்ளது.\nஆனால் இந்த வளர்ச்சி பல துறைகளிலும் இன்னும் பரவலாக செல்லவில்லை என்பதே உண்மை.\nபங்குச்சந்தையில் நுகர்வோர், ஐடி, பர்மா, ஆட்டோ போன்ற துறை சார்ந்த நிறுவனங்கள் தான் சந்தையை உயரத்திற்கு கொண்டு சென்றுள்ளன.\nமற்ற துறைகள் இன்னும் ஜொலிக்க ஆரம்பிக்கவே இல்லை.\nஅதிலும் ரியல் எஸ்டேட் துறை தான் அதிக அளவில் திணறிக் கொண்டிருக்கும் துறையாக இருக்கிறது. கடந்த நான்கு ஆண்டுகளில் DLF போன்ற பெரிய நிறுவன பங்குகள் கூட 75% மதிப்பு சரிந்துள்ளது.\nஇந்த வருடம் காலியாக இருக்கும் ப்ளாட்களில் 15% கூட விற்கவில்லை என்று புள்ளி விவரங்கள் கூறுகிறது.\nஆனாலும் நமது பில்டர்கள் விலையைக் குறைத்து விற��பனை எண்ணிக்கையைக் கூட்டும் நடவடிக்கையில் ஈடுபட்டு இருப்பதாகவும் தெரியவில்லை.\nஇந்த விற்பனை மந்தத்தால் பில்டர்கள் கடன் சுமையும் கூடியுள்ளது. ஒரு கடனைத் தீர்க்க இன்னொரு கடன் வாங்கும் வழிமுறையைத் தான் பின்பற்றி வருகின்றனர்.\nஇந்த நெருக்கடியின் காரணமாக பல ப்ராஜெக்ட்களின் கட்டுமானப் பணி பாதியிலே நிற்கிறது.\nஇந்த நிலையில் பாதியிலே நிற்கும் பிளாட்களுக்கு கணிசமான சலுகை கொடுப்பதாக விளம்பரங்கள் வந்து கொண்டிருக்கின்றன.\nதற்போதைய நிலைமை சரியாக இல்லாத சூழ்நிலையில் கட்டுமானத்தில் இருக்கும் பிளாட்களை எப்பொழுது முடிப்பார்கள் என்றே தெரியவில்லை.\nகட்டுமானப் பணிகள் தாமதமானால் தர வேண்டிய நஷ்ட ஈடை நமது நாட்டு பில்டர்களிடம் இருந்து பெறுவதும் எளிதில்லை.\nஅதனால் முடிந்த வரை கட்டுமானம் முடியாத பிளாட்களை வாங்குவதை தவிர்க்கலாம்.\nசில கவர்ச்சிகரமான விளம்பரங்களில் ஈர்க்கப்பட்டு இந்த பிளாட்களுக்கு சென்றால் பல ஆண்டுகள் கடனுக்கான வட்டியும், குடியிருக்கும் வீட்டுக்கு வாடகையும் ஒரே நேரத்தில் கொடுத்து வரும் சூழ்நிலை வர அதிக வாய்ப்புகள் உள்ளன.\nஅப்படி பிளாட்கள் வாங்குவதாக இருந்தால் Ready-To-Occupy என்ற முறையில் நிறையவே காலியாக உள்ளன. அவை நல்ல விலைக்கு கிடைத்தால் செல்லலாம்.\nஅதிலும் ஒரு புள்ளி விவரத்தின் படி, விற்காத ப்ளாட்களில் 69% ஒரு கோடி ரூபாய்க்கு மதிப்பிற்கு மேற்பட்ட பிளாட்களாகும். அதனால் மக்கள் குறைந்த விலை பட்ஜெட்டிற்கு மாறி வருகிறார்கள் என்பதை அறியலாம்.\nதற்போதுள்ள ரியல் எஸ்டேட் சூழ்நிலை மாறுவதற்கு அடுத்து இரண்டு ஆண்டுகள் வரை ஆகும் என்ற நிலையில் பேப்பரில் மட்டும் கட்டிடத்தை பார்த்து தேவையில்லாத ரிஸ்க் எடுக்க வேண்டாம்.\nரியல் எஸ்டேட் விலைகள் இறங்குவதற்கு ஒரு வாய்ப்பு..\nபங்குச்சந்தை, ம்யூச்சல் பண்ட் , முதலீடு தொடர்பான ஆலோசனைகளுக்கு muthaleedu@gmail.com என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.\nஇந்த தளத்தின் கட்டுரைகள் revmuthal.com தளத்திற்கு சொந்தமானது. கட்டுரைகளை நகல் எடுப்பதை தவிர்த்து பக்க முகவரிகளை(URL) மட்டும் பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு muthaleedu@gmail.com என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://carnaticmusicreview.wordpress.com/category/book-review-2/", "date_download": "2018-11-13T23:24:31Z", "digest": "sha1:XPI7GNEAED3J5RXMDINQKZZHPSME44PH", "length": 64139, "nlines": 253, "source_domain": "carnaticmusicreview.wordpress.com", "title": "Book Review | கமகம்", "raw_content": "\nதுருவ நட்சத்திரம் – அம்பையின் மதிப்புரை\nலலிதா ராம் பழனி சுப்பிரமணிய பிள்ளையின் வாழ்க்கையைப் பற்றி எழுதியிருக்கும் புத்தகம் தனக்குத் தெரியும் விஷயங்களை எந்த வித அகம்பாவமும் இல்லாமல் மிகவும் பவ்யமாக ஆனால் அழுத்தமாகவும், ஆணித்தரமாகவும், சுவாரசியமாகவும் கூறுகிறது. பழனி சுப்பிரமணிய பிள்ளையின் வாசிப்பு பாணியிலேயே அமைந்திருப்பது போல் ஒரு நடையுடன் எழுதப்பட்டிருக்கிறது. தீவிர ஆராய்ச்சி, பேட்டிகள், அவரது வாசிப்பை புரிந்து கொள்ளும் முயற்சி இவை அனைத்தும் கூடி இருப்பதால் லலிதா ராமுடன் நாமும் மிருதங்க வாசிப்பில் பலர் எட்ட முடியாத ஞானம், அத்துடன் பாடவும் கூடிய குரல் வளம், அர்ப்பணிப்பு இவை அனைத்தும் அமையப் பெற்ற ஒரு கலைஞருடன் பயணிக்க ஆரம்பிக்கிறோம் புத்தகத்தைப் படிக்கத் தொடங்கியதுமே.\nமிருதங்கம் என்ற வாத்தியத்தைப் பற்றிய ஆதார பூர்வமான விவரங்கள், அதன் பல வித ஒலிகளின் விளக்கங்கள், அவற்றை விளக்கும் உவமைகள், தாளங்களைப் பற்றிய தகவல்கள், வாசிப்பு முறைகள், கச்சேரி நிகழ்வுகள், பல உன்னதக் கலைஞர்களின் மனோபாவங்கள், உணர்ச்சிகள், நட்புகள், நேசிப்புகள், அகம்பாவம், கர்வம், அடக்கம், மென்மை, கோபம் இவை எல்லாம் அலைஅலையாய் எழும்பி வருகின்றன புத்தகத்தில். மிருதங்கம், கஞ்சிரா இவை ஒலிப்பது போல் ஓர் உணர்வு ஏற்படுகிறது.\nமிருதங்கத்தைத் தவிர அவர் வாழ்க்கையில் வேறு ஏதாவது உண்டா உண்டு. ஒரு பெண் கலைஞரின் அன்பும், காதலும், ஆதரவும். கோலார் ராஜம்மா என்ற இசைக் கலைஞர் தன் இசை வாழ்க்கையைத் துறந்து பழனி சுப்பிரமணிய பிள்ளையின் மிருதங்கத்துக்கு உயிரூட்டினார். இவரைப் பற்றிய சிறு குறிப்புகள் வருகின்றன புத்தகத்தில். ஆனால் எழுதாமல் விட்ட சில விவரங்களை அறிய வேண்டிய ஆவல் ஏற்படுகிறது. ராஜம்மா எத்தகைய கலைஞர் உண்டு. ஒரு பெண் கலைஞரின் அன்பும், காதலும், ஆதரவும். கோலார் ராஜம்மா என்ற இசைக் கலைஞர் தன் இசை வாழ்க்கையைத் துறந்து பழனி சுப்பிரமணிய பிள்ளையின் மிருதங்கத்துக்கு உயிரூட்டினார். இவரைப் பற்றிய சிறு குறிப்புகள் வருகின்றன புத்தகத்தில். ஆனால் எழுதாமல் விட்ட சில விவரங்களை அறிய வேண்டிய ஆவல் ஏற்படுகிறது. ராஜம்மா எத்தகைய கலைஞர் அவர்கள் உறவில் எ���்தகைய அன்பு இருந்தது அவர்கள் உறவில் எத்தகைய அன்பு இருந்தது தாஜ்மகால் பின்னணியில் அவர்கள் புகைப்படம் ஒன்று இருப்பதால் அவர்கள் கட்டாயம் பயணங்கள் போயிருப்பார்கள் என்று தெரிகிறது. ராஜம்மா அவர் கச்சேரிக்குச் சென்றாரா தாஜ்மகால் பின்னணியில் அவர்கள் புகைப்படம் ஒன்று இருப்பதால் அவர்கள் கட்டாயம் பயணங்கள் போயிருப்பார்கள் என்று தெரிகிறது. ராஜம்மா அவர் கச்சேரிக்குச் சென்றாரா அவர்கள் இருவருக்கும் இடையே அமர்ந்திருக்கும் சிறு பெண் –ராஜம்மாவின் பெண் — இசை பயின்றாளா அவர்கள் இருவருக்கும் இடையே அமர்ந்திருக்கும் சிறு பெண் –ராஜம்மாவின் பெண் — இசை பயின்றாளா பாடகியான அம்மாவையும், அம்மாவின் உறவின் மூலம் வந்த ஒரு தேர்ந்த கலைஞரான அப்பாவையும் கொண்ட அந்தப் பெண் ஏன் இசை உலகில் பிரவேசிக்கவில்லை பாடகியான அம்மாவையும், அம்மாவின் உறவின் மூலம் வந்த ஒரு தேர்ந்த கலைஞரான அப்பாவையும் கொண்ட அந்தப் பெண் ஏன் இசை உலகில் பிரவேசிக்கவில்லை இவைகளுக்குப் பதில் கிடைப்பது எளிதில்லை. ஆனால் இவை அத்தனையும் மனத்தில் நிறைகிறது கேள்விகளாக பழனி சுப்பிரமணிய பிள்ளையின் வாழ்க்கையிலும் அவர் மிருதங்கத்திலும் நாம் ஒன்றிப் போகும்போது.\nநிஜமும் கொஞ்சம் கற்பனையும் கலந்த நாடகமாய்ப் போகிறது புத்தகம். மான்பூண்டியா பிள்ளை, தட்சிணாமூர்த்தி பிள்ளை, ஒரு சின்னப் பையனுக்குக் கச்சேரியில் ஐந்து முறை தனி ஆவர்த்தனம் விடும் செம்பை, பாடகரும் தாள வாத்தியக் கலைஞர்களும் விட்டுக்கொள்ளும் சவால்கள், புறா குமுறுவது போல் என்று பலர் உவமிக்கும் கும்கிகள், ஃபரன்கள், தாள கதிகள் இவற்றை அவ்வளவு சீக்கிரம் மறக்க முடியும் என்று தோன்றவில்லை.\nஇறக்கும்போது கூட விரல்களை மிருதங்கம் வாசிப்பது போல் அசைத்தபடி இறக்கும் கலைஞர்கள் நிஜமாகவே இறப்பதில்லை என்று தோன்றுகிறது. லலிதாராம் போன்ற ரசிகர்கள் அவர்களை உயிர்ப்பித்தபடி இருப்பார்கள்.\n(லலிதா ராமின்) பி.கு: துருவ நட்சத்திரத்தின் இரண்டாவது பதிப்பு வெளி வந்துவிட்டது. முதல் பதிப்பில் சில திருத்தங்கள் செய்ய வேண்டி இருந்தாலும் நேரமில்லை. ஆதலால் இரண்டு தகவல் பிழைகள் மட்டும் மாற்றப்பட்டுள்ளன.\nசென்னை புத்தகச் சந்தையில் இன்று முதல் கிடைக்க வாய்ப்புள்ளது. டிஸ்கவரி புக் பாலஸின் ஸ்டாலில் கிடைக்கும்.\nநூல் ��திப்புரை – தி ஹிந்து\nதி ஹிந்து நாளிதழின் இணையத்தளத்தில் ‘துருவ நட்சத்திரம்’ நூலுக்கான மதிப்புரை இன்று வெளியாகியுள்ளது.\nதுருவ நட்சத்திரம் – கல்கி மதிப்புரை\nகர்நாடக சங்கீத உலகின் மிருதங்க மேதை பழனி சுப்பிரமணியப் பிள்ளைஎன்கிற பழனி சுப்புடுவின் வாழ்க்கை வரலாற்றை ‘துருவ நட்சத்திரம்’ நூலாக எழுதியிருக்கிறார் இசை வரலாற்று ஆய்வாளர் லலிதாராம். இசைக் கலைஞர்கள் வரலாற்றை எழுதுவதில் முன்னோடி உ.வே.சா.அவர் படைத்த ‘மகா வைத்தியநாத சிவன்’, ‘கனம் கிருஷ்ணய்யர்’, ‘கோபாலகிருஷ்ண பாரதியார்’ போன்றவற்றை வாசகர்கள் படித்திருக்கக்கூடும். இசை வரலாற்று எழுத்தாளர்கள் எண்ணிக்கை மிகவும் குறைவுதான். இத்தகைய எழுத்தாளர் வரிசையில் சமீபத்தில் தடம் பதித்துள்ள இளைஞர் லலிதாராம்.\nமிருதங்கத்தில் தமது நாதமயமான வாசிப்பு மூலம் லய விவகாரங்களை அறிந்தோர், அறியாதோர் என இருசாரார் மனத்தையும் கொள்ளை கொண்ட மகா கலைஞன் பழனி சுப்புடு. இந்த நாத மயமான லயமயமான குண ரூப (abstract) உலகை எழுத்தில் எழுதிக் காட்டுவது எளிதல்ல. இத்தகைய சவாலை சந்தித்து வெற்றி பெற்றிருக்கிறார் லலிதாராம். இசைக் கலைஞனது வரலாற்றினூடே அவனது பாட்டினை அல்லது வாசிப்பை, தனியாக அவற்றுக்கே உரிய சங்கீத நுட்பங்களுடன் விளக்கி அவற்றை ஆவணப்படுத்துவதை லலிதாராம் மிகச் சிறப்பாகச் செய்துள்ளார். இது தமிழில் இசை வரலாற்று நூல்களுக்கு அவர் சேர்த்துள்ள புதுப் பரிமாணம்.\n16 அத்தியாயங்கள், 224 பக்கங்களில் புதுக்கோட்டைப் பள்ளியின் மூலக் கலைஞர்கள் மான்பூண்டியா பிள்ளை, தட்சிணாமூர்த்திப் பிள்ளைஆகியவர்களின் குணச்சித்திரங்களைப் புனைகதை உத்திகளுடன் ஆசிரியர் வெளிப்படுத்தியுள்ளார். குறிப்பாக மிருதங்க மேதைமுருகபூபதி பற்றிய தனி அத்தியாயமும், பழனி சுப்புடுவின் நாம் அறியாத முகங்களும் நம்மை வியக்க வைக்கின்றன. போதும்… இனி வளர்த்தப் போவதில்லை. வாங்கிப் படித்துப் பாருங்கள் சுப்புடுவினது மிருதங்க கும்காரமும் ரீங்காரமும் உங்கள் காதுகளில் நிச்சயம் கேட்கும்\n– துருவ நட்சத்திரம், லலிதா ராம், சொல்வனம் பதிப்பகம்,விலை: ரூ 150/\nவிதுஷி வித்யா சங்கரின் இரு புத்தகங்கள் – ஒரு பார்வை\nஇவ்வருடம் மறைந்த இசைக் கலைஞர்கள் பட்டியலில் விதுஷி வித்யா சங்கர் ஜூன் 29-ம் தேதி இணைந்து கொண்டார்.\nஒருவர் மற���ந்தவுடன் அஞ்சலிக் கட்டுரை எழுதுபவருக்கு, மறைந்தவரின் பரிச்சயம் நிச்சயம் இருக்க வேண்டும். நேரடிப் பழக்கமோ அல்லது அவர் மீதான உண்மையான ஆர்வமும், அவர் படைப்புகளில் நல்ல பரிச்சயமுமோ இருத்தல் அவசியம். அப்படி பரிச்சயம் இல்லாதவர் எழுதும் கட்டுரை நிச்சயம் ஒரு சடங்குக்காக எழுதப்பட்டதே அன்றி, உண்மையான அஞ்சலி ஆகாது.\nவித்யா சங்கர் என்ற இசைக் கலைஞரைப் பற்றி தெரிந்து கொள்ள இணையத்தில் நிறைய தளங்கள் உதவக் கூடும். அவையெல்லாம் போதாது என்று நினைப்பவர்கள் ‘ஸ்ருதி’ பத்திரிக்கையின் May 2007 இதழை வாங்கிப் பார்த்துக் கொள்ளலாம். (ஸ்ருதி அலுவலகத்தில் பழைய இதழ்களும் விற்பனைக்கு உண்டு).\nஎனக்கு விதுஷி வித்யா சங்கர் என்ற மனிதரிடமோ, அவருடைய இசையிடமோ பரிச்சயம் கொஞ்சம் கூட இல்லை. ஆனால் வித்யா சங்கர் என்ற ஆய்வாளரிடம் பரிச்சயம் உண்டு. அவர் எழுதிய புத்தகங்களைப் பல முறை படித்துப் பெரும் பயனடைந்திருக்கிறேன். முறையாக இசை கற்காமல், நிறைய கேட்டும் படித்தும் இசை கற்க முனைந்த எனக்கு அவரின் இரு நூல்கள் மிகவும் உதவியாய் இருந்தன/இருக்கின்றன.\nசடங்குக்காய் திருமதி வித்யா சங்கரைப் பற்றிய விவரங்களைத் தொகுத்து ஒரு கட்டுரையை அமைக்காமல், அவர் மறைந்த இவ் வேளையில் அவர் எழுதியுள்ள அற்புத புத்தகங்கள் இரண்டினைப் பற்றி பகிர்ந்து கொள்வதே அவருக்கு நான் செய்யக் கூடிய சிறந்த அஞ்சலி என்றெண்ணுகிறேன்.\nஒரு பாமர ரசிகனுக்கு இசையின் அழகை (aesthetics) ரசிக்க அதனுள் பொதிந்திருக்கும் அறிவியல் (scientific aspects) சார் விஷயங்கள் தேவைப்படுவதில்லை. இசை ரசனையில் முதல் நிலையைக் கடந்து அடுத்த நிலைக்குச் செல்லும் போது, ரசிகானுபவம் அழகுணர்ச்சி மட்டுமின்றி அறிவியல் பார்வையையும் சார்ந்துள்ளது. இவை அற்புதமானவை, இவை புதியவை, இவை அரியவை என்று நம்மால் அழகுணர்ச்சியின் துணை கொண்டே உணர்ந்து கொள்ள முடியும். ஆனால், அவை ஏன் அற்புதமானவை/புதியவை/அரியவை/ என்று விளங்கிக் கொள்ள அறிவியல் பின் புலம் இன்றியமையாததாகிறது. “The more scientific, classicism is presented, the more aesthetic and sublime it becomes”, என்று வித்யா சங்கரே ஒரு கட்டுரையில் அழகாகக் கூறுகிறார்.\nஒரு கலையை கலையாகவும், அக் கலைக்குப் பின்னால் இருக்கும் அறிவியல் நியதிகளாகவும், இவ்விரு பரிமாணங்கள் இணைத்துப் பெரும் உருவாகவும் அணுகுதல் சுலபமன்று. இப் பரிமாணங்களை வெளிக் கொணரும் நோக்கோடு பல ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. இந்த ஆய்வுகள் விளக்கும் அறிவியல் உண்மைகள் பண்டிதரிடையே புழக்கத்தில் இருப்பினும், அவற்றை இசையில் ஓரளவு தேர்ச்சியுடைய ரசிகன் கூட புரிந்து கொள்வது கடினம். எப்படி பலருக்கு கார் ஓட்டத் தெரிந்தாலும், கார் ஓடுவதற்கு பின் இருக்கும் அறிவியல் விஷயங்களை காருடன் கொடுக்கப்படும் துணை நூலைக் கொண்டு மட்டும் உணர்ந்து கொள்ள முடிவதில்லையோ, இசையிலும் இசையை ரசிப்பவர்களால் அதன் பின்னால் இருக்கும் விஷயங்களை ஆய்வுக் கட்டுரைகளை மட்டும் வைத்துக் கொண்டு புரிந்து கொள்வது கடினம்.\nஅப்படியெனில் இசை பற்றிய விவரங்களைத் தெரிந்து கொள்ள என்னதான் வழி\nஅறிமுக நூல்கள் மூலமே இவ்விவரங்களைத் தெரிந்து கொள்ள முடியும்.\nஅடிப்படை விஷயங்கள் தெளிவாக விளக்கப்படிருக்கும் நூல்கள். விஷயமும் இருக்க வேண்டும் பயமுறுத்தாமலும் இருக்க வேண்டும். சொல்கிற விஷயம் எத்தனை சிக்கலானதாக இருந்தாலும் சொல்லப்பட்ட விதத்தில் சிக்கலின்று இருத்தல் அவசியம். சாத்தியமா\nசத்தியமாய் சாத்தியம். “The Art and Science of Carnatic Music” என்ற தலைப்பில் 18 கட்டுரைகள் கொண்ட நூல் மேற் சொன்ன இலக்கணங்களில் கச்சிதமாய் பொருந்துகிறது.\nஇந் நூலில் இடம் பெற்றிருக்கும் பெரும்பாலான கட்டுரைகள் கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் வித்யா சங்கர் வழங்கிய பொழிவுகளின் தொகுப்பே. தன் பொழிவுகளின் நோக்கங்களைக் கூறும் போது, “initiate them (young lay music lovers) into the fundamental aspects of the structure, science and art of Carnatic music, so as to enable them to appreciate the art better”, என்கிறார் வித்யா சங்கர்.\n70-களின் கடைசியில் முதன் முறையாகக் நிகழ்த்தப்பட்ட இப் பொழிவுகள் பெரும் வரவேற்பைப் பெற்றதனால், தொடர்ந்து இப்பொழிவுகளை பல இடங்களில் நிகழ்த்தப்பட்டன. 1983-ல், இப் பொழிவுகளின் தொகுப்பை நூலாக மியூசிக் அகாடமி வெளியிட்டது. “Her success in expressing the most subtle thoughts on the subject of Carnatic Music, her exposition of the delicacies of patterns of several ragas supporting her thesis with illustrations from the composers is masterly”, என்று எழுத்தாளர் தி.ஜானகிராமன் தனது பாராட்டுக் கட்டுரையில் குறிப்பிடுகிறார்.\nதன் புத்தகத்தை ‘ஒலி’ என்கிற பதத்திலிருந்து தொடங்கியுள்ளார் வித்யா சங்கர். ‘இனிமையான ஒலியே நாதம்’ என்று விளக்கி, ஒலிக்கும் இசைக்கும் உள்ள நுண்ணிய வேறுபாட்டை விளக்குகிறார். தன் விளக்கங்களுக்கு அடித்தளமாய் சங்கீத ரத்னாகரம் போன்ற நூல்க��ை குறிப்பிடுவதோடன்றி, இன்று புழக்கத்தில் இருக்கும் பாடல்களிலும் சொல்லப்பட்டிருக்கும் அதே கருத்துகளையும் உடனுக்குடன் குறிப்பிட்டு இருப்பது வெகு நேர்த்தியாய் அமைந்துள்ளது.\nஒலி, அதனின்று உருவாகும் நாதம்,நாதத்தின் கூறுகள், நாதத்துக்கு ஆதாரமாய் விளங்கும் ஸ்ருதி, ஸ்ருதியுடன் இணைந்து இசைக்கும் கருவிகள், அக் கருவிகளில் இசை பிறக்கத் தேவைப் படும் ஸ்வரஸ்தானங்கள், ஸ்வரஸ்தானங்களுக்கும் ஸ்வரங்களுக்கும் உள்ள வேறுபாடு, ஸ்வரங்கள் கையாளப்பட வேண்டிய முறைகள் என்று அடுத்தடுத்து தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டு சரளமாய் புத்தகத்தின் எந்த ஒரு வாசகனாலும் பயணிக்க முடியும்.\nஅடிப்படைகள் தெளிவானதும், ஸ்வரக் கோவைகளான ‘Scales’, அவை உருவான விதம் ஆகியவை இடம் பெற்றுள்ளன. அதனைத் தொடர்ந்து இந்திய இசைக்கே உரியதான ராகங்கள் பற்றி விரிவாக இடம் பெற்றுள்ளது. தானாகத் தோன்றிய ஸ்வயம்பு ராகங்கள், அவற்றிலிருந்து கிருஹ பேதம் மூலம் பிறக்கும் ராகங்கள், காலப்போக்கில் அட்டவணைப்படுத்தப்பட்ட மேளகர்த்தா முறை, தாய் ராகங்களில் இருந்து பிறக்கும் ஜன்ய ராகங்கள் என்று பல விவரங்கள் இப்பகுதியில் நுணுக்கமாய் தொகுக்கப்பட்டுள்ளன.\nவிவரங்களின் அடுக்காக மட்டுமே அல்லாமல், அவ்விவரங்களின் பயன்பாட்டையும் தெரிவித்திருப்பது இப்புத்தகத்தின் தனிச் சிறபபாகும். உதாரணமாக, 12 ஸ்வரஸ்தான நியதிப் படி இரண்டு ரிஷபம் ஆனால் 22 ஸ்ருதிகள் அடிப்படையில் பார்க்கும் போது ரிஷபத்தில் நான்கு வகையுண்டு என்று கூறுவதோடு நிறுத்திக் கொள்ளாமல், அவற்றின் பயன்பாட்டை புழக்கத்தில் இருக்கும் ராகங்களான பைரவியிலும், கரஹரப்ரியாவிலும் வரும் ரிஷபத்தைக் கொண்டு விளக்கியிருக்கிறார். இவ்வாறு செய்யும் போது, புத்தகத்தைப் படிக்கும் மாணவன் வெறும் விவரங்களை நெற்று அடிக்கிறோம் என்று எண்ணாமல், படிக்கும் விஷயத்தில் பொதிந்திருக்கும் பயன்பாட்டையும் சேர்த்து உணரக் கூடும்.\nபெரும்பாலான சமயங்களில் பண்டிதர்களால் தங்கள் நிலையை விட்டு இறங்கி பாமரனுக்காய் பேசுவதென்பது முடியாத காரியமாய் இருக்கிறது. பல்லாண்டு காலம் இசையிலும், ஆய்விலும் ஊரிய வித்யா சங்கர், தன் பாண்டித்யத்தை பறை சாற்றுவதில் கிஞ்சித்தும் ஈடுபடாதிருப்பதே இந் நூலின் எளிமைக்கு முக்கிய காரணம்.\nஇந் நூலில் 1946-லிருந்து 1996 வரை மியூசிக் அகாடமியில் வித்யா சங்கர் அளித்துள்ள செயல்முறை விளக்கங்களின் தொகுக்கப்பட்டுள்ளன. (இதன் இரண்டாம் தொகுதியும் வெளியாகியிருப்பது சமீபத்தில்தான் தெரிந்தது.) 50 வருட உழைப்பின் பயனாய் 20 கட்டுரைகள் இந் நூலில் இடம் பெற்றுள்ளன. அவற்றுள் பல கட்டுரைகள் தமிழ்க் கட்டுரைகள்.\n1946-ல் டைகர் வரதாச்சாரியாரின் தலைமையில் படிக்கப்பட்ட ‘தியாகராஜரைப்’ பற்றிய கட்டுரை, இள வயதிலும் வித்யா சங்கருக்குள் இருந்த ஆய்வு நோக்கைப் பறை சாற்றும் விதமாக அமைந்துள்ளது. ஷ்யாமா சாஸ்திரி, கமகங்கள், வீணை கற்றுக் கொடுக்கும் முறை, மேளராகமாலிகை என்று பலதரப்பட்ட தலைப்புகளில் கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன. இது போன்ற கட்டுரைகள் பெரும்பாலும், அனுபவம் பகிர்தலாகவோ, அரிய விஷயங்களை வெளிச்சத்துக்குக் கொண்டு வரும் முயற்சிகளாகவோ அமைந்துள்ளன.\nஇவை தவிர, வித்யா சங்கர் என்ற ஆய்வாளரின் தனிப்பட்ட ஆராய்ச்சிகளின் பதிவாய் இடம் பெற்றிருக்கும் கட்டுரைகள் இரண்டு.\nமுதல் கட்டுரை – “Derivation and Application of additional srutis.” ஒரு ஸ்தாயிக்குள் 22 ஸ்ருதிகளை தேர்ந்த காதுகளால் தெளிவாக பாகுபடுத்திவிட முடியும் என்பது பரவலான கூற்று. இந்த 22 ஸ்ருதிகளில், பிரக்ருதி ஸ்வரங்களான ஷட்ஜம், பஞ்சமம் தவிர, ஐந்து விக்ருதி ஸ்வரங்களான ரிஷபம், காந்தாரம், மத்யமம், தைவதம், நிஷாதம் ஆகியவை நான்கு நிலைகளில் இடம் பெற்றுள்ளன. அனைத்தையும் சேர்ப்பின் 2+(2*2*5) = 22.\nவித்யா சங்கர் தன் ஆய்வில், இந்த 22 ஸ்ருதிகளைத் தவிரவும் வேறு ஸ்ருதிகள் உபயோகத்தில் உள்ளதையும், அவற்றை சரியாக பாகுபடுத்த முடியும் என்றும், அந்த ஸ்ருதிகளின் Relative Frequency-ஐயும் நிறுவியுள்ளார். ஏற்கெனவே இருந்த 22-ஐத் தவிர 10 ஸ்ருதிகளை எப்படி நிறுவினார் என்பதை சுருக்கமாய் விளக்குதல் முடியாத காரியம். ஆர்வம் இருப்பவர்கள் புத்தகத்தை வாங்கிப் படிப்பதே சாலச் சிறந்தது. “The calculation of sruti intervals constitutes the author’s own contribution to Musicology”, என்கிறார் டி.எஸ்.பார்த்தசாரதி.\nஇவ்வாய்வுக்காக ‘ஸ்ருதி வீணை’ என்றொரு வகை வீணையை தானே வடிவமைத்துள்ளார்.\nஅந்த வீணையின் வடிவமைப்பின் விவரமே முன் சொன்ன இரு கட்டுரைகளுள் இரண்டாம் கட்டுரை. ‘Sruti Vina’ என்ற தலைப்பில் 1985-ல் படிக்கப்பட்ட கட்டுரையில் இந்த வீணையில் எந்தெந்த இடத்தில் fret-கள் அமைக்க வேண்டும் என்று நிறுவியிருக்கும் விதம் ஸ்வாரஸ்யம���னது. கையால் வரையப்பட்ட தெளிவான அட்டவணைகளையும் கட்டுரையுடன் சேர்த்து வெளியிட்டிருப்பது நிச்சயம் மாணவர்களுக்குப் பயனுள்ளதாய் இருக்கும். வேண்டா வெறுப்பாய் படித்த Theory of Vibration-ம், மாய்ந்து போய் போட்ட சிறு வயது L.C.M கணக்குகளும் ஓர் உன்னத இசைக் கருவி உருவாக்க உதவியாய் இருக்கும் அதிசயத்தை எண்ணி அறிவியலில் ஈடுபாடுள்ளவர்கள் நிச்சயம் மகிழ்வர்.\nஇசை ஆய்வாளர்களுள் பலர் செயல் முறை விளக்கங்களை சிறப்பாகச் செய்யக் கூடியவர்கள். அவற்றை நேரில் கேட்கும் போது சுலபமாகவும், தெளிவாகவும் விளங்கும். ஆனால், அதே விளக்கத்தை நேரில் கேட்காமல் கட்டுரையாகப் படிக்கும் போது, பல விஷயங்கள் விளங்காமல் போகும். வித்யா சங்கரைப் பொறுத்த மட்டில், அவரது செயல்முறை விளக்கங்கள் தொகுக்கப்பட்டிருக்கும் இரு புத்தகங்களிலும், வாசகனை சென்றடைவதில் சுலபமாய் வெற்றியடைந்துவிடுகிறார்.\n காலன்தான் என் செய்வான். அவனால், தொண்ணூறு வயதில் உடல் தளர்ந்த பெண்மணியைத்தான் வீழ்த்த முடியும். அந்தப் பெண்மணி வாழ்ந்த காலத்தில் சாதித்தையா வீழத்த முடியும்\nபி.கு: புத்தகங்கள் இரண்டும் carnaticbooks.com-ல் கிடைக்கின்றன.\nகந்தர்வ கானம் – கிரிதரனின் விமர்சனம்\nஜி.என்.பி நூற்றாண்டு ஆர்பாட்டங்கள் (அர்த்தம் புரிந்துதான் இந்தப் பிரயோகம்) முடிந்து மாதங்கள் கடந்த நிலையில் கந்தர்வ கானம் பற்றி கிரிதரனின் விமர்சனம் ஒரு Pleasant Surprise.\nஇன்னும் சில வாரங்கள் நேரம் இருந்திருப்பின், பிழைகளை இன்னும் கவனமாகக் களைந்திருக்கலாம். நிறைய புகைப்படங்களை பதிப்பித்த போதும், பெரும்பாலானவற்றுக்கு கேப்ஷன் எழுதாதது பெரும் குறைதான்.\nஅடுத்த எடிஷனில் திருத்தலாம் என்றெல்லாம் கூறப்போவதில்லை. இந்த எடிஷனே விற்றுத் தீரும் என்று தோன்றவில்லை.\nகுருவே சரணம் – நூல் விமர்சனம்\nசென்ற வருடம் டிசம்பர் மாதம், சதுரம் பதிப்பகம் ‘குருவே சரணம்’ என்ற நூலை பதிப்பித்துள்ளது. இந் நூலில், ‘தாம்பரம் மியூசிக் கிளப்’ நடத்தி வரும் பாஷ்யம் தம்பதியினர் கண்டுள்ள நேர்காணல்களை, கிருஷாங்கினி தொகுத்துள்ளார். இதில் பத்தொன்பது மூத்த கலைஞர்களின் நேர்காணல்கள் இடம் பெற்றுள்ளன.\nபரவலாய் அறிந்தவர்களை மட்டும் நேர்காணல் செய்யாமல், அறிவும், திறனும் முழுமையாய் வாய்த்திருந்த போதும் அதிகம் அறியப்பட்டிராத அரிய கலைஞர்களையும் தேடிப் பிடித்து, அவர்களிடமிருந்தும் தகவல்களைச் சேகரித்திருக்கும் பாஷ்யம் தம்பதியினர் பாராட்டுக்குரியவர்கள். நேர்காணல் கொடுத்திருக்கும் கலைஞர்கள் அனைவரும், ‘கர்நாடக சங்கீதத்தின் பொற்காலம்’ என்று குறிக்கப்படும் 1930-1960 வரையிலான காலகட்டத்தில் வளர்ந்தவர்கள்.\nகச்சேரி இசைப் பதிவுகள் 1950-களின் கடைசியில்தான் சாத்தியமாயின. இந் நிலையில், அதற்கு முந்தைய காலத்தில் வாழ்ந்த ஜாம்பவான்களின் இசையைப் பற்றி, இந் நூலில் இடம் பெற்றிருப்பவர்களைப் போன்றவர்களிடமிருந்தே தெரிந்து கொள்ள முடிகிறது.அனைத்து கலைஞர்களிடமும் ஏறக் குறைய ஒரே விதமான கேள்விகளே கேட்கப்பட்டுள்ளன. கலைஞர்களின் இளமைக் காலம், அவர்களுக்கு சங்கீதத்துடன் ஏற்பட்ட முதல் ஸ்பரிசம், அவர்களுடைய குருவுடனான பந்தம், கலைப் பயணத்தில் மறக்க முடியாத அனுபவங்கள், மடங்களுடனான தொடர்பு ஆகியவை பெரும்பாலான நேர்காணல்களில் விவரமாக இடம் பெற்றுள்ளன. சில வித்வான்களின் விவரிப்பில் பல அரிய தகவல்களும் இடம் பெற்றுள்ளன.\n1. சாத்தபுரம் சுப்பா ஐயர் காலத்தில் தனி ஆவர்த்தனத்தின் போது மோரா வாசித்த பின் ஒரு கோர்வையை மூன்று முறை வாசிக்கும் பழக்கம் இல்லை.\n2. பாவேந்தரின் ‘துன்பம் நேர்கையில்’ பாடலுக்கு இசை அமைக்க, தண்டபாணி தேசிகர் இரண்டாண்டு காலம் உழைத்தார்.\n3. ஏ.கே.சி நடராஜன் வாசிப்பது வழக்கமான கிளாரினெட் அன்று. அவருடைய கிளாரினெட்டில் 5-6 keys மட்டும் கொண்டு, நாதஸ்வரத்தைப் போலவே பாவிப்பதால்தான் கமகங்களை சுலபமாகக் கொண்டு வர முடிகிறது.\nபோன்ற தகவல்களை, இந் நூலில் இடம் பெற்றுள்ள அரிய தகவல்களுக்கு உதாரணமாகக் கூறலாம்.\nதண்டபாணி தேசிகர், டைகர் வரதாச்சாரியார், காரைக்குடி சாம்பசிவ ஐயர் போன்றவர்களைப் பற்றிய குறிப்புகள் இதற்கு முன் அதிகம் வெளி வராதவை. தந்தையே குருவாகவும், குருவே வ்ளர்ப்புத் தந்தையாகவும் மாறி, அன்பைப் பொழிந்த நிகழ்வுகளைப் படிக்கும் போது நெகிழ்ச்சி ஏற்படுகிறது. எவ்வளவுதான் அன்பு வைத்திருந்த போதும், இசை என்று வரும் போது, குரு சிஷ்யரிடம் காட்டிய கண்டிப்பு கவனிக்கப் பட வேண்டியது. அடைந்திருக்கும் உயரங்களுக்குப் பின் இருக்கும் அயராத உழைப்பும், வளர்ந்து வரும் இளம் கலைஞர்களுக்கு ஒரு பாடமாக அமைந்துள்ளது.\nபொதுவாக, இசைக் கலைஞர்களைப் பற்றிய புத்தகங்களில், கல���ஞனைப் பற்றிய விவரங்கள் இருக்கும் அளவிற்கு, அவன் அந்தக் கலையில் விசேஷமாய் என்ன செய்து இன்றடைந்திருக்கும் உயரத்தை அடைந்தான் என்ற விவரங்கள் இருப்பதில்லை. இந்தப் புத்தகமும் அதற்கு விதிவிலக்காக அமையவில்லை. உதாரணமாக எம்.எஸ்.அனந்தராமனின் நேர்காணலில், ‘பரூர் பாணி’ என்பதை அவரது தந்தை உருவாக்கினார் என்ற விஷயம் இருக்கிறதே அன்றி. ‘பரூர் பாணி’ என்றால் என்ன என்ற விளக்கங்கள் இடம் பெறவில்லை. ஆனால், இதே நேர்காணலில் வெளிநாட்டிலிருந்து திரும்பி வரும் போது விமான நிலையத்தில் ஏற்பட்ட சிக்கல்கள் பற்றி விஸ்தாரமான செய்திகள் இடம் பெற்றுள்ளன.\nநூலைப் படித்து முடிக்கும் போது, திட்டமிட்டு உழைத்திருந்தால் இன்னும் பல அரிய தகவல்களை வெளிக் கொணர்ந்திருக்க முடியும் என்கிற எண்ணம் மேலெழுகிறது. மூத்த கலைஞர்களை பேட்டி காண்பதற்கு முன் ‘ஹோம் வொர்க்’ செய்வது மிக மிக அவசியம். அனைவரிடமும் ஒரே கேள்விகளைக் கேட்பதோடு நிறுத்திக் கொள்ளாமல், அந்தந்த கலைஞர்களுக்கென்று பிரத்யேகமாய் சில கேள்விகளையும் கேட்டிருக்கலாம். உதாரணமாக, “திருவையாறில் தமிழில் பாடியபின் தண்டபாணி தேசிகர் சந்தித்த சூழல் எப்படி இருந்தது”, என்ற கேள்வி நிச்சயம் அவரைப் பற்றிய முக்கியமான விஷயங்களை வெளிக் கொணர்ந்திருக்கும். “ஒரு காலகட்டத்தில் எம்.எஸ்.அனந்தராமனின் கச்சேரிகள் பற்றிய விமர்சனங்கள் அனைத்திலும், அவர் ஹிந்துஸ்தானி ராகங்களை கலந்து வாசிக்கிறார் என்ற குற்றச்சாட்டு இடம் பெற்றுள்ளது.”, அந்தக் குற்றச்சாட்டில் எதனால் பிறந்தது, அதனால் அவரது இசை வாழ்வுக்கு பாதகம் ஏற்பட்டதா, போன்ற கேள்விகள் நிச்சயம் அவரிடம் கேட்கப்பட்டிருக்க வேண்டும்.\nவயதானவர்களை நேர்காணல் செய்யும் போது மிகுந்த கவனம் தேவை. ஒரு வயதுக்கு மேல், கோவையாக விஷயங்களைக் கூறுவதென்பது எல்லோராலும் முடியாது. அதிலும், கலைஞர்களில் பெரும்பாலானவர்கள் எளிதில் உணர்ச்சிவசப்படக் கூடியவர்கள். அவர்கள் கூறிய அனைத்தையும் அப்படியே எழுதிவிட வேண்டும் என்று கட்டாயம் இல்லை. ஒன்றுக்கு இரண்டு முறை சீர்தூக்கி, உண்மை எதுவோ அதை மட்டுமே பதிவு செய்தல் மிகவும் அவசியம். உதாரணமாக, டி.கே.மூர்த்தியின் நேர்காணலில், “மிருதங்கத்தில் ஒரு பாணி என்றால், அது தஞ்சாவூர் வைத்தியநாத ஐயர் பாணி மட்டும்தான். அந்த ��்டைல் ஒன்றுதான் உண்டு. வேறு ஒன்றும் கிடையாது. மாமுண்டியா பிள்ளை ஸ்டைல் ஒன்று இருந்தது. ஆனால் அதை வாசிப்பவர் இப்போது யாரும் இல்லை”, என்கிறார். ஆனால் இதே புத்தகத்தில் திருச்சி சங்கரன் மற்றும் குருவாயூர் துரை ஆகியோரின் நேர்காணலும் இடம் பெற்றுள்ளது. இவர்கள் இருவருமே மாமுண்டியா பிள்ளை ஏற்படுத்திய புதுக்கோட்டை வழியில் வாசிப்பவர்கள். இந்தத் தகவலும் அவர்களின் நேர்காணலில் இடம் பெற்றுள்ள நிலையில், சற்றே சீர்தூக்கிப் பார்த்திருந்தால், இது போன்ற தவறான செய்திகள் இடம் பெருவதைக் தவிர்த்திருக்கக் கூடும்.\nநேர்காணல்களில் பல இடங்களின் பெயரும், கலைஞர்களின் பெயரும் தவறாகக் குறிக்கப்பட்டுள்ளன. உதாரணங்களாக, ‘மழவராயநேந்தல்’ என்ற ஊரின் பெயர் ‘மழவராயபுரம்’ என்றும் ‘மழவராய’ என்றும் குறிக்கப்பட்டுள்ளன. ’நன்றுடையான் பிள்ளையார் கோயில்’ என்ற இருக்க வேண்டிய தொடர் ‘நஞ்சுடையான் பிள்ளையார் கோயில்’ என்று இருக்கிறது. தஞ்சாவூர் வைத்தியநாத ஐயரை, ‘வைத்தியநாதன்’ என்று மட்டும் குறித்தால் (மஹா வைத்தியநாத ஐயர், கோனேரிராஜபுரம் வைத்தியநாத ஐயர், செம்பை வைத்தியநாத ஐயர் போன்ற பல வைத்தியநாதன்கள் இருக்கும் சங்கீத உலகில்), யாரைக் குறிப்பிடுகிறார் என்பதில் பல குழப்பங்கள் நேரக் கூடும்.\nபொதுவாகவே நூலில், இசை பற்றிய குறிப்புகள் அரிதாகவே இடம் பெற்றுள்ளன. அப்படி இடம் பெற்றிருக்கும் குறிப்புகளிலும் ஏராளமான தவறுகள் காணப்படுகின்றன. டி.கே.மூர்த்தியின் நேர்காணலில் ஓர் இடத்தில், “சில சாஹித்யங்கள் கீழ் ஸ்தாயியிலும், தாளம் மேல் ஸ்தாயியிலும், சில சாஹித்யங்கள் மேல் ஸ்தாயியிலும், தாளம் கீழ் ஸ்தாயியிலும் இருக்கும்.”, என்று பதிவாகியுள்ளது. தாளத்தில் மேல் ஸ்தாயி, கீழ் ஸ்தாயி என்ற பகுப்பு கிடையாது. ‘மேல் காலம்’, ‘கீழ் காலம்’, என்று இருக்க வேண்டிய தொடர்கள் தவறாகக் குறிக்கப்பட்டுள்ளன. “கால், அரை, முக்கால் என்று பாட்டுக்கு தனி ஆவர்த்தனம் விட்டால் சாபுதாளம் இடத்திற்கு வாசிக்கத் தெரிய வேண்டும்”, என்பது போன்ற முழுமை பெறாத வாக்கியங்களும் இடம் பெற்றுள்ளன. ‘சங்கீர்ண சாபு’ என்ற தாளத்தின் பெயர் ‘சங்கீத சாபு’ என்று பதிவாகியுள்ளது. ‘சேதுலார’ என்ற கிருதி ‘சேதுல்ல’ என்று தவறாகக் குறிக்கப்படுகிறது. இது போன்ற பல பிழைகள் புத்தகம் மு��ுதும் பரவிக் கிடக்கின்றன.\nமொத்தத்தில், புத்தகம் ஒரு அரிய தொகுப்பு என்பதில் ஐயமில்லை. ஆனால், கலைஞர்களின் தனிப் பட்ட வாழ்க்கையை விட, அவர்களின் சங்கீதத்துக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டு, பதிவு செய்யப்படும் தகவல்களில் தவறு வராமலிருக்க வேண்டிய முனைப்பு தொகுப்பாளருக்கு இருந்திருப்பின் இந்தத் தொகுப்பு காலத்தைக் கடந்து நின்றிருக்கும்.\nபி.கு: புத்தகத்தில் வந்துள்ள ஒரு அரிய கட்டுரையை இங்கு படிக்கலாம்.\nஉங்கள் மின்னஞ்சலை உள்ளிட்டு இவ்வலைப்பூவிற்கு சந்தாதாரராகி, புதிய பதிவுகள் பற்றிய குறிப்பஞ்சல்களைப் பெறுங்கள்.\nபரிவாதினி இசை விழா 2018\n#metoo – சில முடிவுகள்\nயாழ்ப்பாணம் பாலமுருகன் இல் Sri sweden\nமாணவர்களுக்கு நாகஸ்வரம்/தவில் இல் tskraghu\nயாழ்ப்பாணம் பாலமுருகன் இல் Kalpana Sriram\nபரிவாதினி இசை விழா 2018\nவைணவ நாகஸ்வர கலைமரபு – ஓர் ஆவணமாக்கும் முயற்சி\nவிளையும் பயிர் - 3\nஎஸ்.ராஜம் நூற்றாண்டு விழா - பாட்டுப் போட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/south-indian-news/104693-villain-movie-kandittum-kandittum-song-video-released.html", "date_download": "2018-11-13T22:47:44Z", "digest": "sha1:2UIAPK4ECHXIDOZ3CH3WUY5GPLCJTVGO", "length": 16766, "nlines": 396, "source_domain": "cinema.vikatan.com", "title": "மோகன்லால், மஞ்சு வாரியர் நடித்திருக்கும் ’வில்லன்’ படத்தின் பாடல் வீடியோ..! | Villain movie Kandittum Kandittum song video released", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 13:15 (11/10/2017)\nமோகன்லால், மஞ்சு வாரியர் நடித்திருக்கும் ’வில்லன்’ படத்தின் பாடல் வீடியோ..\nமோகன்லால், மஞ்சு வாரியர் நடிப்பில் உன்னிக்கிருஷ்ணன் இயக்கி மலையாளத்தில் வெளிவரவிருக்கும் திரைப்படம் 'வில்லன்'. இந்தப் படத்தின் மூலமாக மலையாள திரையுலகில் அறிமுகமாகிறார் நடிகர் விஷால். போலீஸ் ஆஃபீஸராக மோகன்லால் நடிக்க, மருத்துவக் கல்லூரி மாணவர்களாக விஷாலுடன் ஹன்சிகாவும் நடித்துள்ளனர். இந்தப் படத்தின் ட்ரெய்லர் சில வாரங்களுக்கு முன் இணையத்தில் வெளியானது.\nதற்போது வில்லன் படத்தின் ’கண்டிட்டும் கண்டிட்டும்’ பாடலின் வீடியோவை வெளியிட்டுள்ளனர். அதை நடிகர் மோகன்லால் ட்வீட் செய்துள்ளார். 4 MUSICS இசையமைத்திருக்கும் இந்தப் பாடலுக்கு B K ஹரிநாராயணன் பாடல் வரிகள் எழுத K.J.யேசுதாஸ் பாடியுள்ளார்.\n’மெர்சல்’ படத்தின் ட்ரெய்லர் வருமா..\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`���ப்ரல் வரைக்கும் வெயிட் பண்ணுங்க’ - `கேம் ஆஃப் த்ரோன்ஸ்’ குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு #ForTheThrone\n`கஜா’ புயலை எதிர்கொள்ள ஏற்பாடுகள் தயார் - காஞ்சிபுரம் ஆட்சியர் பொன்னையா\nபிறந்தநாள் கொண்டாட பணம் இல்லாத சோகத்தில் இளைஞர் தற்கொலை\n`2013-ல் இறந்தவர் 2017-ல் கடன் வாங்கியதாக நோட்டீஸ்’ - சர்ச்சையில் திருவாடானை ஸ்டேட் வங்கி நிர்வாகம்\nநிர்மலா தேவி தாக்கல் செய்த மனுவுக்கு சி.பி.சி.ஐ.டி எதிர்ப்பு\nஇலங்கை நாடாளுமன்றக் கலைப்புக்கு டிசம்பர் 7 வரை நீதிமன்றம் தடை\nபிறந்து 12 நாளே ஆன குழந்தையை தூக்கிச் சென்ற குரங்கு\nமணல் எடுப்பதற்கான தடை இன்றோடு முடிவடைந்தது - பாலாறு விவகாரத்தில் அடுத்தது என்ன\nபச்சைக்கிளி வளர்த்த சென்னை வியாபாரிக்கு 10,000 ரூபாய் அபராதம்\n`நீ துரோகம் பண்ணுறாய் வைத்தி; உருப்படவே மாட்டாய்' - காடுவெட்டி குரு தாயார்\n`சட்டபூர்வமாக விவாகரத்து பெற்றுவிட்டோம்’ - மனைவியைப் பிரிந்தார் நடிகர் வ\n`3 மாதம் வாழ்ந்த வாழ்க்கையே வேற லெவல்'- ரயில் கொள்ளையர்களின் அதிர்ச்சி பின்\n` விருந்துக்கு அழைத்து கூட்டு பாலியல் கொடுமை' - கும்பகோணத்தில் பெண்ணுக்கு\n` திருமணப் பரிசு வேண்டாம்; ஆனால்' - ரன்வீர், தீபிகா ஜோடி விநோத வேண்டுகோள்\n`சட்டபூர்வமாக விவாகரத்து பெற்றுவிட்டோம்’ - மனைவியைப் பிரிந்தார் நடிகர் விஷ்ணு விஷால்\n`நீ துரோகம் பண்ணுறாய் வைத்தி; உருப்படவே மாட்டாய்' - காடுவெட்டி குரு தாயார் கதறல்\n` விருந்துக்கு அழைத்து கூட்டு பாலியல் கொடுமை' - கும்பகோணத்தில் பெண்ணுக்கு நேர்ந்த துயரம்\n`டி.எஸ்.பி சாவு, கடவுள் கொடுத்த தீர்ப்பு' - எலக்ட்ரீசியன் மனைவி பேட்டி\n`3 மாதம் வாழ்ந்த வாழ்க்கையே வேற லெவல்'- ரயில் கொள்ளையர்களின் அதிர்ச்சி பின்னணி\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://shaivam.org/thirumurai/fifth-thirumurai/164/thirunavukkarasar-thevaram-thirumalpur-thirukkurunthokai-porumatr-trinpadai", "date_download": "2018-11-13T22:50:11Z", "digest": "sha1:4RHMLD33POHXQISPQXFAOBACXCF3WQWM", "length": 27717, "nlines": 325, "source_domain": "shaivam.org", "title": "திருநாவுக்கரசர் தேவாரம் - பொருமாற் றின்படை - திருமாற்பேறு - Thirunavukkarasar Thevaram", "raw_content": "\nபன்னிரு திருமுறை பன்னிரு திருமுறை\nதிருமுறை : ஐந்தாம் திருமுறை\nOdhuvar Select மதுரை முத்துக்குமரன்\nதிருநாவுக்கரசு சுவாமிகள் அருளிச்செய்த தேவாரப் பதிகங்கள் ஐந்தாம் திருமுறை முழுவதும் முதற் பகுதி\n���ிருநாவுக்கரசு சுவாமிகள் அருளிச்செய்த தேவாரப் பதிகங்கள் ஐந்தாம் திருமுறை முழுவதும் இரண்டாம் பகுதி\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.001 - கோயில் - திருக்குறுந்தொகை - அன்னம் பாலிக்குந்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.002 - கோயில் - திருக்குறுந்தொகை - பனைக்கை மும்மத\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.003 - திருநெல்வாயில் அரத்துறை - திருக்குறுந்தொகை - கடவுளைக் கடலுள்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.004 - திருவண்ணாமலை - திருக்குறுந்தொகை - வட்ட னைம்மதி சூடியை\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.005 - திருவண்ணாமலை - திருக்குறுந்தொகை - பட்டி ஏறுகந் தேறிப் பலஇலம்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.006 - திருவாரூர் - திருக்குறுந்தொகை - எப்போ தும்மிறை\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.007 - திருவாரூர் - திருக்குறுந்தொகை - கொக்க ரைகுழல்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.008 - திருஅன்னியூர் - திருக்குறுந்தொகை - பாற லைத்த படுவெண்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.009 - திருமறைக்காடு - திருக்குறுந்தொகை - ஓத மால்கடல் பாவி உலகெலாம்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.010 - திருமறைக்காடு - திருக்குறுந்தொகை - பண்ணி னேர்மொழி\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.011 - திருமீயச்சூர் இளங்கோயில் - திருக்குறுந்தொகை -\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.012 - திருவீழி மிழலை - திருக்குறுந்தொகை - கரைந்து கைதொழு\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.013 - திருவீழிமிழலை - திருக்குறுந்தொகை - என்பொ னேயிமை யோர்தொழு\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.014 - திருவிடைமருதூர் - திருக்குறுந்தொகை - பாச மொன்றில ராய்ப்பல\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.015 - திருவிடைமருதூர் - திருக்குறுந்தொகை - பறையின் ஓசையும்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.016 - திருப்பேரெயில் - திருக்குறுந்தொகை - மறையு மோதுவர் மான்மறிக்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.017 - திருவெண்ணி - திருக்குறுந்தொகை - முத்தி னைப்பவ ளத்தை\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.018 - திருக்கடம்பந்துறை - திருக்குறுந்தொகை - முற்றி லாமுலை யாளிவ\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.019 - திருக்கடம்பூர் - திருக்குறுந்தொகை - தளருங் கோளர வத்தொடு\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.020 - திருக்கடம்பூர்க்கரக்கோயில் - திருக்குறுந்தொகை - ஒருவ ராயிரு மூவரு\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.021 - திருவின்னம்பர் - திருக்குறுந்தொகை - என்னி லாரும் எனக்கினி\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.022 - திருக்குடமூக்கு - திருக்குறுந்தொகை - பூவ ணத்தவன் புண்ணியன்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.023 - திருநின்றியூர் - திருக்குறுந்தொகை - கொடுங்கண் வெண்டலை\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.024 - திருவொற்றியூர் - திருக்குறுந்தொகை - ஒற்றி யூரும் ஒளிமதி\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.025 - திருப்பாசூர் - திருக்குறுந்தொகை - முந்தி மூவெயி லெய்த\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.026 - திருவன்னியூர் - திருக்குறுந்தொகை - காடு கொண்டரங் காக்கங்குல்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.027 - திருவையாறு - திருக்குறுந்தொகை - சிந்தை வாய்தலு\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.028 - திருவையாறு - திருக்குறுந்தொகை - சிந்தை வண்ணத்த\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.029 - திருவாவடுதுறை - திருக்குறுந்தொகை - நிறைக்க வாலியள்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.030 - திருப்பராய்த்துறை - திருக்குறுந்தொகை - கரப்பர் கால மடைந்தவர்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.031 - திருவானைக்கா - திருக்குறுந்தொகை - கோனைக் காவிக் குளிர்ந்த\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.032 - திருப்பூந்துருத்தி - திருக்குறுந்தொகை - கொடிகொள் செல்வ விழாக்குண\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.033 - திருச்சோற்றுத்துறை - திருக்குறுந்தொகை - கொல்லை யேற்றினர்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.034 - திருநெய்த்தானம் - திருக்குறுந்தொகை - கொல்லி யான்குளிர்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.035 - திருப்பழனம் - திருக்குறுந்தொகை - அருவ னாய்அத்தி\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.036 - திருச்செம்பொன்பள்ளி - திருக்குறுந்தொகை - கான றாத கடிபொழில்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.037 - திருக்கடவூர்வீரட்டம் - திருக்குறுந்தொகை - மலைக்கொ ளானை\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.038 - திருக்கடவூர்மயானம் - திருக்குறுந்தொகை - குழைகொள் காதினர்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.039 - திருமயிலாடுதுறை - திருக்குறுந்தொகை - கொள்ளுங் காதன்மை பெய்துறுங்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.040 - திருக்கழிப்பாலை - திருக்குறுந்தொகை - வண்ண மும்வடி\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.041 - திருப்பைஞ்ஞீலி - உடையர் கோவண\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.042 - திருவேட்களம் - நன்று நாடொறும் நம்வினை\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.043 - திருநல்லம் - திருக்குறுந்தொகை தேவாரத் திருப்பதிகம் - திருக்குறுந்தொகை\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.044 - திருவாமாத்தூ - மாமாத் தாகிய மாலயன்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.045 - திருத்தோணிபுரம் - மாதி யன்று மனைக்கிரு\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.046 - திருப்புகலூர் - துன்னக் கோவணச்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.047 - திருவேகம்பம் - பண்டு செய்த பழவினை\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.048 - திருவேகம்பம் - பூமே லானும் பூமகள்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.049 - திருவெண்காடு - பண்காட் டிப்படி யாயதன்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.050 - திருவாய்மூர் - எங்கே என்னை இருந்திடம்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.051 - திருப்பாலைத்துறை - நீல மாமணி கண்டத்தர்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.052 - திருநாகேச்சரம் - நல்லர் நல்லதோர்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.053 - திருவதிகைவீரட்டம் - கோணன் மாமதி சூடியோர்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.054 - திருவதிகைவீரட்டம் - எட்டு நாண்மலர் கொண்டவன் சேவடி\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.055 - திருநாரையூர் - வீறு தானுடை வெற்பன்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.056 - திருக்கோளிலி - மைக்கொள் கண்ணுமை\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.057 - திருக்கோளிலி - முன்ன மேநினை யாதொழிந்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.058 - திருப்பழையாறைவடதளி - தலையெ லாம்பறிக்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.059 - திருமாற்பேறு - பொருமாற் றின்படை\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.060 - திருமாற்பேறு - ஏது மொன்று மறிவில\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.061 - திருஅரிசிற்கரைப்புத்தூர் - முத்தூ ரும்புனல் மொய்யரி\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.062 - திருக்கடுவாய்க்கரைப்புத்தூர் - ஒருத்த னைமூ வுலகொடு\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.063 - திருக்குரங்காடுதுறை - இரங்கா வன்மனத் தார்கள்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.064 - திருக்கோழம்பம் - வேழம் பத்தைவர் வேண்டிற்று\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.065 - திருப்பூவனூர் - பூவ னூர்ப்புனி தன்றிரு\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.066 - திருவலஞ்சுழி - ஓத மார்கட லின்விட\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.067 - திருவாஞ்சியம் - படையும் பூதமும் பாம்பும்புல்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.068 - திருநள்ளாறு - உள்ளா றாததோர் புண்டரி\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.069 - திருக்கருவிலி - மட்டிட் டகுழ லார்சுழ\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.070 - திருக்கொண்டீச்சரம் - கண்ட பேச்சினிற் காளையர்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.071 - திருவிசயமங்கை - குசையும் அங்கையிற்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.072 - திருநீலக்குடி - வைத்த மாடும் மனைவியும்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.073 - திருமங்கலக்குடி - தங்க லப்பிய தக்கன்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.074 - திருஎறும்பியூர் - விரும்பி ���ூறு விடேல்மட\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.075 - திருக்குரக்குக்கா - மரக்கொக் காமென வாய்விட்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.076 - திருக்கானூர் - திருவின் நாதனுஞ் செம்மலர்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.077 - திருச்சேறை - பூரி யாவரும் புண்ணியம்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.078 - திருக்கோடிகா - சங்கு லாமுன்கைத்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.079 - திருப்புள்ளிருக்குவேளூர் - வெள்ளெ ருக்கர வம்விர\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.080 - திருஅன்பில்ஆலந்துறை - வானஞ் சேர்மதி சூடிய\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.081 - திருப்பாண்டிக்கொடுமுடி - சிட்ட னைச்சிவ னைச்செழுஞ்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.082 - திருவான்மியூர் - திருக்குறுந்தொகை - விண்ட மாமலர்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.083 - திருநாகைக்காரோணம் - பாணத் தால்மதில் மூன்று\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.084 - திருக்காட்டுப்பள்ளி - மாட்டுப் பள்ளி மகிழ்ந்துறை\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.085 - திருச்சிராப்பள்ளி - மட்டு வார்குழ லாளொடு\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.086 - திருவாட்போக்கி - கால பாசம் பிடித்தெழு\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.087 - திருமணஞ்சேரி - பட்ட நெற்றியர் பாய்புலித்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.088 - திருமருகல் - பெருக லாந்தவம் பேதைமை\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.089 - தனி - ஒன்று வெண்பிறைக் கண்ணியோர்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.090 - தனி - மாசில் வீணையும் மாலை\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.091 - தனி - ஏயி லானையெ னிச்சை\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.092 - காலபாசத் - கண்டு கொள்ளரி\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.093 - மறக்கிற்பனே என்னும் - காச னைக்கன லைக்கதிர்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.094 - தொழற்பாலதே என்னும் - அண்டத் தானை அமரர்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.095 - இலிங்கபுராணத் - புக்க ணைந்து புரிந்தல\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.096 - மனத்தொகை - பொன்னுள் ளத்திரள் புன்சடை\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.097 - சித்தத்தொகை - சிந்திப் பார்மனத் தான்சிவன்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.098 - உள்ளத் - நீற லைத்ததோர் மேனி\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.099 - பாவநாசத் - பாவ மும்பழி பற்றற வேண்டுவீர்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.100 - ஆதிபுராணத் - வேத நாயகன் வேதியர் நாயகன்\nஇத்தலம் தொண்டைநாட்டிலுள்ளது; சுவாமி - மால்வணங்குமீசர், தேவியார் - கருணைநாயகி  10\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thalapolvaruma.blogspot.com/2012/03/browser.html", "date_download": "2018-11-13T22:26:33Z", "digest": "sha1:KLTYVJEOPFQCBDSYD675ZRGHX7QTKINU", "length": 8528, "nlines": 76, "source_domain": "thalapolvaruma.blogspot.com", "title": "தமிழ்:- எந்த browser சிறந்தது? -:தமிழ் | THALA POL VARUMA", "raw_content": "\nதமிழ்:- எந்த browser சிறந்தது\nஅன்புள்ள தமிழ் ப்ளாக் நண்பர்களுக்கு நம்முடைய பதிவு அனைத்திலும் தமிழ் என்ற சொல்லை சேர்த்து கொள்ளுவோம் அதற்கான காரணம்CLICKஅதற்கு கிடைத்த விகடன் அங்கீகாரம்CLICK\nவிளம்பரம் தெரிந்தால் ஒரே ஒரு கிளிக் நண்பர்களே ப்ளீஸ்\nஇணைய இணைப்புக்கு இன்று பல ப்ரௌசெர் நமக்கு கிடைகின்றது.இவை அனைத்தும் ஒரே மாதிரியான வசதி,திறனுடன் அமைக்க படுவதில்லை.சில வேகமாக இயங்கும்,சில ப்ரௌசெர் தரும் வசதிகள் எண்ணற்றவையாக இருக்கும்.பாதுகாப்பு தருவதில் சில ப்ரௌசெர் மிஞ்ச முடியாது.\nஇதில் சிறந்த ப்ரௌசெர் உங்களுக்காக தருகின்றோம்.அவற்றை வேகம்,பாதுகாப்பு,வசதிகள்,அட் ஆன் போன்றவற்றை அடிபடையாய் கொண்டு வகைபடுத்து உள்ளோம்.\nநம் கம்ப்யூட்டர் ஹார்ட்வேர் அடிபடையாய் கொண்டு தான் அனைத்து ப்ரௌசெர் செயல்படுகிறது.\nதற்போது வந்த CHROME 17,FIREBOX 10,INTERNET EXPLORE 9இவற்றை மட்டும் வகைப்படுத்தி உள்ளோம்.\nஇதன் அடிபடையில் முதல் இடத்தை CHROME, இரண்டாம் இடத்தை பயர்பாக்ஸ்,முன்றாம் இடத்தை EXPLORE உள்ளன.\nGOOGLE CHROME இதன் ஜாவாஸ்கிரிப்ட் இயக்கம் இணைய பக்கம் இயக்கம் ,பக்ககளை இயக்குவதில் வேகம்,சிறப்பான பாதுக்காப்பு வசதி,பல AD ONN வசதி போன்றவை இதற்கு முதல் இடத்தை தந்து உள்ளது.\nஇணைய தளங்களை பார்த்து கொண்டு இருக்கும் போது அவை முடங்கி போனால் ப்ரௌசெர் நிறுத்தாமல் அந்த தளத்தை மட்டும் முட்டும் சிறப்பினை கொண்டு உள்ளது.\nஇதன் பல அடுக்கு பாதுகாப்பு (SANDBOX)கெடுதல் தரும் ப்ரோக்ராம் தடுகிறது.\nஇணைய தள பக்ககளில் எத்தனை கிராபிக்ஸ் கொண்டு இருந்தாலும் அந்த பக்கத்தினை நான்கு வினாடியில் தந்து விடும்.\nதற்போது வந்த பதிப்பில் வேறு எந்த ஒரு மொழி உள்ள பக்கத்தினை மொழி மாற்றம் செய்யும் வசதி உள்ளது.\nஇதில் இன்னும் RSS READER தராதது ஒரு பிரச்னை.\nபயர்பாக்ஸ் பதிப்பு அடுத்த இடத்தை பிடித்து உள்ளது.இதன் HTML 5 கிராபிக்ஸ் இயக்கம் மாற்ற எந்த ப்ரௌசெர் காட்டிலும் குடுத்தால் வேகத்தை தருகின்றது.இதன் இன்னொரு சிறப்பு இதற்கென தந்து உள்ள பல ஆயிரம் அட் ஆன் சேவைகள்.\nபலவகை சிறப்பினை கொண்ட அருமையான ப்ரௌசெர்.\nHTML5 இயக்கம் மற்றும் அட் ஆன் சேவை இதன் சிறப்பு.மற்றும் POB UP பில்ல்ட்டர்\nஇதன் அட் ஆன் இதன் இணைய வேகம் குறைக்க படும்.அதனால் நிறைய பயன்படுத்துவதை தவிர்க்கவும்.\nமைக்ரோசாப்ட் இன்டர்நெட் எக்ஸ்ப்லூர் சற்று குறைவான மதிப்பு பெற்று உள்ளது.இதை இன்னும் பயன்படுத்த காரணம் விண்டோஸ் இயங்குதளத்தின்னோடு சேர்த்து வருவது தான் இன்னும் இது உயிரோடு உள்ளது.இது எந்த ஒரு தீம் தருவது இல்லை.விண்டோஸ் லைவ் மெஸ் பயன்படுத்தாமல் நாம் வைத்து இருக்கும் பாவோரைட் தளங்களின் முகவரியை இணைக்க இயலாது.பாதுகாப்பு அம்சங்களை பொறுத்த வரை சிறப்பாக இயங்குகிறது.HTML 5 குறியீடுகளை மிக வேகமாக இயக்குகிறது.\nஇதன் தனி தன்மையை வேறு எந்த ப்ரௌசெர் கொண்டு இருக்கவில்லை.HTML இயக்குவதில் இதுவே அதிவேகம்.\nஇதன் TAB கையாளுவதில் மிகவும் சிரமம்.தீம் எதுவும் தராமல் உள்ளது.பலருக்கும் குறிப்பிட்ட இணைய தளத்தை திருப்பி விடுவது.\nவிளம்பரம் தெரிந்தால் ஒரே ஒரு கிளிக் நண்பர்களே ப்ளீஸ்\nமொபைல் தமிழ் படங்களை பார்க்க DOWNLOAD TAMIL MOVIES ON MOBILE\nமன்மோகன்சிங்கும் அமிதாப் மாமாவும் அப்படியே என்னோட(my) யூடூயுப்(youtube) வீடியோவும்(video)...\nமனதிற்கு அமைதி தரும் இணையம்...\nதமிழ்:- மீண்டும் ரிலீஸ் ஆகிறது முப்பொழுதும் உன் கற...\nதமிழ்:- எந்த browser சிறந்தது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnmurali.com/2013/12/problems-in-excel-calculations.html", "date_download": "2018-11-13T22:07:07Z", "digest": "sha1:YNIHSFDDW2ZYR7YXWSBSPHHR6AORHNUX", "length": 35448, "nlines": 306, "source_domain": "www.tnmurali.com", "title": "டி.என்.முரளிதரன்- மூங்கில்காற்று : எக்சல் எக்ஸ்பர்ட்டா நீங்கள்?சொல்லுங்கள்!எக்சல் தப்பா கணக்கு போடுமா?", "raw_content": "www.tnmurali.com மூங்கிலில் நுழைந்து இசையாய் எழுந்து உங்கள் உள்ளம் புகுவேனா\nபுரோகிதரே போதும் கவிதை எழுதியவர்\nTPF -வட்டி கணக்கிடுதல் விளக்கம்\nதமிழை ஆண்டாள் வைரமுத்து கட்டுரை\n.உங்கள் மின்னஞ்சல் முகவரியை FOLLOW BY EMAIL பகுதியில் இடவும்.மூங்கில் காற்றின பதிவுகள் உங்கள் மின்னஞ்சலுக்கு வந்து சேரும்.TPF -வட்டி கணக்கிடுதல் விளக்கம்\nவியாழன், 26 டிசம்பர், 2013\nஎக்சல் தப்பா கணக்கு போடுமா\nகற்றுக் குட்டியின் கணினிக் குறிப்புகள்.\nகணினி பயன்படுத்துவோர் அனைவருக்கும் அலுவலகப் பயன்பாடான Microsoft Office Excel, Word பயன்படுத்தவேண்டிய சூழ்நிலை வருவதுண்டு.\nஎக்சல்லை புதிதாக பயன்படுத்துவோருக்கு இந்தப் பதிவு உதவக் கூடும். வழக்கமாக என் வலைப பக்கம் வருபவர்களுக்கு இவை பற்றி தெரியும் என்பதால் அவர்களிடமிருந்து வரவேற்பு இருக்காது என்றாலும் இது போன்ற பதிவுகளை புதியவர்கள் பலர் படிப்பதை அறிய முடிகிறது.\nநான் முறையாக இவற்றை கற்கவில்லை எனினும் பயன்படுத்தும்போது அறிந்தவற்றை என்னைப்போல் உள்ளவர்களுக்கு உபயோகப்படும் என்ற நோக்கத்தில் கற்றுக் குட்டியின் கணினிக் குறிப்புகள் என்ற தலைப்பில் எழுதி வருகிறேன். இது சம்பந்தமான மாதிரிக் கோப்புகளையும் டவுன் லோட் செய்யும் வகையில் உருவாக்கி இணைத்திருக்கிறேன். இவற்றை 2000 க்கும் மேற்பட்டவர்கள் படித்துள்ளதோடு தினந்தோறும் யாரேனும் ஒருவராவது டவுன்லோட் செய்து வருவது மகிழ்ச்சி அளிக்கிறது. அவை தந்த தைரியத்தின் அடிப்படையில்தான் இந்தப் பதிவையும் பகிர்கிறேன். அறிந்தவர்கள் பொறுத்தருள்க.\nபள்ளிகள் அலுவலகங்களில் பல்வேறு கணக்கீடுகளுக்கு எக்சல்தான் அதிகம் பயன்படுத்தப் படுகிறது. முன்பெல்லாம் கால்குலேட்டரில் மாங்கு மாங்கென்று கஷ்டப்பட்டு போட்ட கணக்கீடுகளை எக்சல் எளிதில் செய்து விடுகிறது. அலுவலகங்களில் வோர்டில் எளிதாக வேலை செய்வார்கள். ஆனால் எக்சல் என்றதும் தயக்கம் காட்டுவார்கள். அதில் உள்ள கட்டங்கள் அவர்களை பயமுறுத்தி விடும். எக்சல் மூலம் எளிதில் செய்யவேண்டிய வற்றை வோர்டில் டேபிள் போட்டு டைப் அடித்துக் கொண்டிருப்பார்கள். பல DTP சென்டர்களிலும் எக்சலில் பிரிண்ட் எடுப்பதற்கும் திருத்தம் செய்வதற்கும் அதிக பணம் வாங்குவார்கள்.\nஎனக்குத் தெரிந்தடைப்பிஸ்ட் ஒருவர் வோர்டில் விரைவாக தமிழிலும் ஆங்கிலத்திலும் தட்டச்சு செய்யும் திறன் படைத்தவர்.ஆனால் எக்சல் என்றால் ஒதுங்கி விடுவார். தலைமை அலுவலகத்திலிருந்து தகவல்கள் கேட்கும்போது பல சமயங்களில் எக்சல் படிவத்தில்தான் அனுப்ப வேண்டும் என்று கேட்பார்கள். அப்போது மட்டுமே வேண்டா வெறுப்பாக எக்சல் பயன்படுத்துவார் .\nஅப்படி ஒருமுறை வேலை செய்ய நேரும்போது கணக்கீடுகளை அதிலேயே பார்முலா மூலம் செய்யாமல் கால்குலேட்டர் மூலம் செய்து அதை எடுத்து உள்ளீடு செய்து கொண்டிருந்தார். ஈசியாக செய்வதை விட்டுவிட்டு ஏன் இப்படி கஷ்டப்பட்டு செய்கிறீர்கள் எக்சல் உருவாக்கப் பட்டதன் நோக்கமே வீணாகிறதே என்றேன். எக்சல்ல சில சமயம் தப்பாகி விடுகிறது என்பார்.\nஅந்த மாதிரி ஆக வாய்ப்பில்லையே என்றேன்.\nநான் காண்பிக்கிறேன் பாருங்க என்றார். அவர் காண்பித்தது கீழே.\nDAகாலத்தின் கூடுதலும் (=sum(D2:D3 பயன்படுத்தப் பட்டுள்ளது) Total காலத்தின் கூடுதலும் (=sum(E2:E3) பயன்படுத்தப் பட்டுள்ளது) தவறாக உள்ளதே பாருங்கள் என்றார். இதை Formula பயன் படுத்தி போடப்பட்டதுதானே ஏன் தவறாக உள்ளது என்றார். அதனால் நான் இதை நம்புவதில்லை. சாதரணமாக டோட்டல் போட்டால் சரியாக வந்துவிடுகிறது ஆனால் சதவீதம் போன்றவற்றை பயன்படுத்திய பின் கூடுதல் செய்யும்போது சில சமயங்களில் சரியாகவும் சில சமயங்களில் தவறாகவும் வருகிறதே என்றார் .\nDA கணக்கிட PAY இல இருந்து 91% சதவீத அறிய அதனோடு =C2*91% என்ற பார்முலா பயன்படுத்தப் பட்டுள்ளது . இரண்டாவது நபருக்கான DA வும் அவ்வாறே கணக்கிடப் பட்டுள்ளது.\nDA கண்டறிய FORMULA பயன் படுத்தாமல் தனியாக கணக்கிட்டு 14232, மற்றும் 20666 ஐ உள்ளீடு செய்தால் விடை சரியாக வருவதை காணலாம்.\n எக்ஸல் ஏன் தவறாக கணக்கிடுகிறது. உண்மையில் அது தவறுதானா சரியாக வருவதற்கு என்ன செய்ய வேண்டும் சரியாக வருவதற்கு என்ன செய்ய வேண்டும்\nஒரு வேளை, தெரியாதவர்கள் இருப்பின் சனிக்கிழமை வரை காத்திருக்கவும்.\nExcel தப்பா கணக்கு போடுமா\nகுறிப்பு ; தொழில் நுட்பப் பதிவர்கள், மற்றும் திண்டுக்கல் தனபாலன், வவ்வால் போன்றவர்கள் பதில் சொல்ல வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்படுகிறது.(பதில் சொல்ல மட்டும்தான். கருத்து சொல்ல அல்ல)\nஎக்செல் சவால்-பல செல்களில் உள்ளவற்றை ஒரே செல்லில் இணைக்க முடியுமா\nகாசோலை விவரங்களை வீட்டு பிரிண்டரில் டைப் செய்ய முடியுமா\nEXCEL இல் எண்களில் உள்ள ரூபாயை எழுத்துக்களாக மாற்ற\nகற்றுக் குட்டியின் கணினிக் குறிப்புகள்-Font Shortccut\nஇடுகையிட்டது டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று நேரம் பிற்பகல் 9:33\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அனுபவம், கணினிக் குறிப்புகள், தொழில்நுட்பம், Excel\nசே. குமார் 27 டிசம்பர், 2013 ’அன்று’ முற்பகல் 12:49\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 29 டிசம்பர், 2013 ’அன்று’ முற்பகல் 10:12\nபெயரில்லா 27 டிசம்பர், 2013 ’அன்று’ முற்பகல் 2:17\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 29 டிசம்பர், 2013 ’அன்று’ முற்பகல் 10:14\nநீங்கள் சொல்வது சரிதான். இதற்கான விளக்கம் தந்திருக்கிறேன். நேரம் கிடைத்தால் பார்க்கவும். நன்றி\nகரந்தை ஜெயக்குமார் 27 டிசம்பர், 2013 ’அன்று’ முற்பகல் 6:43\nAnonymous சொல்வது சரியாக இருக்குமோ எனத் தோன்றுகிறது\nடி.என்.மு���ளிதரன் -மூங்கில் காற்று 29 டிசம்பர், 2013 ’அன்று’ முற்பகல் 10:14\nநன்றி ஜெய குமார் சார்\nஜோதிஜி திருப்பூர் 27 டிசம்பர், 2013 ’அன்று’ முற்பகல் 7:37\nஇதெல்லாம் நமக்கு ரொம்பவே தூரம்.\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 29 டிசம்பர், 2013 ’அன்று’ முற்பகல் 10:15\nஅப்படி எல்லாம் ஒன்றுமில்லை.ஒரு முறை முயற்சித்தால் எளிமைதான்\nதிண்டுக்கல் தனபாலன் 27 டிசம்பர், 2013 ’அன்று’ முற்பகல் 9:28\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 29 டிசம்பர், 2013 ’அன்று’ முற்பகல் 10:16\nezhil 27 டிசம்பர், 2013 ’அன்று’ முற்பகல் 10:20\nசொல்லவேண்டாங்கறீங்க...மேல சொல்லியிருக்கறது சரின்னு தோணுது.... நீங்க என்ன சொல்ல வர்ரீங்கன்னு பார்ப்போம்.... நாங்க lotus 123 பழகி இப்ப எக்சல்ல எங்க தேவையை செய்யறவங்க.... நீங்க சொல்வது ஏதாவது சொல்றது எனக்கும் பயன்படலாம்...நன்றி...\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 29 டிசம்பர், 2013 ’அன்று’ முற்பகல் 10:19\nlotus patri எனக்கு தெரியாது. அதை பயன்படுத்தியதும் இல்லை. விளக்கம் தந்திருக்கிறேன். நேரம் கிடைக்கும்போது பாருங்கள். நன்றி எழில்\nஉஷா அன்பரசு 27 டிசம்பர், 2013 ’அன்று’ முற்பகல் 10:42\nபுதியவர்களுக்காக பதில் தெரிந்தாலும் சொல்லலை.. ஆனாலும் இணையத்தில் எக்செல் பற்றி டவுட் தேடுபவர்களுக்கு உங்கள் பதிவு பயனாகும்... தொடருங்கள்... என்று பாராட்டி என் கருத்தை மட்டும் வைக்கிறேன்... ஆனாலும் இணையத்தில் எக்செல் பற்றி டவுட் தேடுபவர்களுக்கு உங்கள் பதிவு பயனாகும்... தொடருங்கள்... என்று பாராட்டி என் கருத்தை மட்டும் வைக்கிறேன்...\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 29 டிசம்பர், 2013 ’அன்று’ முற்பகல் 10:51\nநன்றி.உஷா. தெரிந்தும் சொல்லாமல் இருந்ததற்கு. சும்மா ஒரு சின்ன ஆவலை உண்டாக்கத்தான்\nIniya 27 டிசம்பர், 2013 ’அன்று’ முற்பகல் 11:51\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 29 டிசம்பர், 2013 ’அன்று’ முற்பகல் 10:52\nபெயரில்லா 27 டிசம்பர், 2013 ’அன்று’ பிற்பகல் 12:55\nசாதாரண பயனாளிகள் அதாவது முறையான கணிணி பயிற்சி அற்றவர்கள் இதனை புரிந்து கொள்வது சிறிது கடினமே. எக்செல்லில் இருக்கும் ஒவ்வொரு கட்டங்களும் ஒவ்வொரு விதமாக படிவம் அமைத்துக்கொள்ளலாம். வெறும் வார்த்தைகள், எண்ணினை குறிப்பிடும் படிவம், தேதியினை குறிப்பிடும் படிவம், மணித்துளியினை குறிப்பிடும் படிவம் என்று ஒவ்வொரு செல்லினையும் விருப்பத்திற்கேற்றவாறு அல்லது தேவைக்கேற்றவாறு வடிவமைத்துக்��ொள்ளலாம். அவ்வாறு வடிவமைக்கையில் எண்ணிற்கான படிவத்தில், எந்த படிவத்தில் என்பதனை தெளிவுபட குறிப்பிடப்பட வேண்டும். ஒரு தசம புள்ளி திருத்தமாகவா அல்லது இரு தசம புள்ளி திருத்தமாகவா அல்லது தசமம் இல்லாமலா என்று குறிப்பிடப்பட வேண்டும். இரு கட்டங்களை கூட்டுகையில் அவற்றில் பிரதிபலிக்கப்படும் எண்ணினை எடுத்து கூட்டுவதில்லை.ஏனெனில் அந்த கட்டம், அதனில் பதியப்படும் எண்ணினை எவ்வாறு பிரதிபலிக்கவேண்டுமென்று வடிவமைக்கப்பட்டிருப்பதால், அந்த கட்டத்திற்குள் பிரதிபலிக்கப்படும் எண்ணினை எடுத்துக்கூட்டாமல் சூத்திரத்தின்படி பெறப்பட்ட உண்மையான மதிப்பினை எடுத்து கூட்டுவதால், இரு எண்களின் தசம கூடுதல் .9 –ஐ தாண்டுகையில், ஒரு எண் கூடுதலாக பிரதிபலிக்கின்றது.\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 29 டிசம்பர், 2013 ’அன்று’ முற்பகல் 10:53\nநன்றி பாலாஜி.நான் கூறியுள்ள விளக்கத்தையும் சரி பார்க்கவும்\nPonchandar 27 டிசம்பர், 2013 ’அன்று’ பிற்பகல் 1:10\nExcel never make mistake. நீங்கள் formula-வை பின்வருமாறு போட்டால் சரியாக வரும். =ROUND(C2*91%,0). இது உங்கள் total-ஐ roundoff செய்து தரும். ”0”-க்கு பதில் 2 என போட்டால் இரு தசம ஸ்தானங்களுடன் total வரும்.\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 29 டிசம்பர், 2013 ’அன்று’ முற்பகல் 10:54\nநீங்கள் சொல்வது சரி பொன் சந்தர். round function பயன்படுத்தாமல் மாற்று முறையும் கூறி இருக்கிறேன். சரி பார்க்கவும்\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 29 டிசம்பர், 2013 ’அன்று’ முற்பகல் 10:55\nபெயரில்லா 27 டிசம்பர், 2013 ’அன்று’ பிற்பகல் 2:18\nசரியாக வருவதற்கு D2 மற்றும் D3 செல்களில் கீழ்கண்ட ஃபார்முலாவை பயன்படுத்தி சரியான விட பெறலாம்.\nஸ்கூல் பையன் 27 டிசம்பர், 2013 ’அன்று’ பிற்பகல் 9:24\nநான் marketing பிரிவில் பணிபுரிந்தபோது ஒவ்வொரு நாளும் collection எவ்வளவு என்று துறை வாரியாக உள்ளீடு செய்ய வேண்டும், ஒரு துறையில் 1.5 லட்சமும் வேறு ஒரு துறையில் 2.5 லட்சமும் இருந்தால் முறையே 2 மட்டும் 3 என்று காட்டும் (தசமங்கள் ரிப்போர்ட்டுக்குத் தேவையில்லை) ஆனால் மொத்தம் நான்கு என்று காட்டும். என்னுடைய பாஸ் ரெண்டும் மூனும் எத்தனை என்று கேள்வி கேட்ட காலம் உண்டு. அப்போது கற்றுக்கொண்டேன், Round function.... ஏற்கனவே எல்லாரும் சொல்லிட்டாங்க, அதனால நானும்....\nRamani S 28 டிசம்பர், 2013 ’அன்று’ முற்பகல் 5:48\nகற்றுக் கொள்ள உங்கள் பதிவு ஆர்வமூட்டுகிறது\nமுன் பதிவுகளையும் படித்துக் கொண்டிருக்கிறேன்\nRamani S 28 டிசம்பர், 2013 ’அன்று’ முற்பகல் 5:49\nகவியாழி கண்ணதாசன் 28 டிசம்பர், 2013 ’அன்று’ முற்பகல் 7:43\nஎனக்கும் எக்ஸ்செல் என்றால் கணக்குப் பாடம் படிப்பதுபோல நானும் தொடர்கிறேன்\nவெங்கட் நாகராஜ் 28 டிசம்பர், 2013 ’அன்று’ பிற்பகல் 3:15\nபகிர்வு நன்று. தொடர்ந்து பயன்படுத்தும் மென்பொருள்.....\nஅ. பாண்டியன் 31 டிசம்பர், 2013 ’அன்று’ முற்பகல் 9:55\nதாமதமான வருகையால் எனது கருத்துக்கு வாய்ப்பில்லாமல் போய் விட்டது. இருப்பினும் எக்ஸ்செல் பயன்பாடு தெரிந்தாலும் அது பற்றிய தொழில்நுட்ப அறிவு எனக்கு மிகவும் குறைவு தான். தங்கள் பதிவின் மூலம் நிறைய விடயங்களைத் தெரிந்து கொள்ள முடிகிறது. மிக்க நன்றிகள் ஐயா. தொடருங்கள்.\nநல்லதா நாலு வார்த்தை சொல்லுங்க \nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nExcel தப்பா கணக்கு போடுமா\nஒல்லியான ஊசிக்கு பேரு குண்டூசியா\nபாவம் மாணவர்கள்-தினமலரின் ஜெயித்துக் காட்டுவோம்\nகம்பனை காக்க வைத்த கவிஞன்\nமாற்றுத் திறனாளிகள் பால் அக்கறை கொண்டவரா நீங்கள்\nFollow by Email -மின்னஞ்சல் மூலம் தொடர்வீர்\nஇந்த வாரத்தில அதிகமாக பார்க்கப் பட்டவை\nபெட்டிக்கடை எக்சல் சவால் விடை+96\nபெட்டிக் கடை பகுதி நீண்ட நாட்களுக்குப் பிறகு திறக்கப் படுகிறது கடந்த வாரங்களில் தோசையில் சாதி பற்றிய செய்தி ப்ரதான இடத்தைப் ப...\nகற்றுக் குட்டியின் கணினிக் குறிப்புகள் நீங்கள் எக்சல்லில் பணிபுரிவதில் ஆர்வம் உள்ளவரா அப்படி எனில் ஒரு சிறிய சவால். இதன் கடைசியில்...\nஉண்மையான ஆசிரியர் இப்படித்தான் நினைப்பாரோ\nகல்விக்கண் திறக்கும் அத்துணை ஆசிரியர்களுக்கும் ஆசிரியர் தின வாழ்த்துக்கள். . உங்களுக்கு கற்பி த்த ஆசிரியர்களை நினைவு கூற விரு...\nஎய்ட்ஸ் பற்றிய வைரமுத்துவின் கவிதை\nசமீபத்தில் வலையுலகில் வெண்பா புயல் வீசியது. ஊமைக் கனவுகள் வலைப் பதிவர் கவிஞர் விஜூ அவர்கள் அற்புதமாக வெண்பா படைக்க கற்றுக் கொடுக்க ...\nஅப்பாவி அய்யோசாமியின் தேர்தல் சந்தேகங்கள் -\nதேர்தல் களை கட்டிவிட்டது. நாளை மறுநாள் வாக்குப் பதிவு நடைபெறப் போகிறது .அடுத்து தமிழ் நாட்டை யாருக்கு தாரை வார்த்துக் கொடுக்கப் போகி...\nதிசை அறிய மொபைல் மென்பொருள்\nஉங்களுக்கு எப்போதாவது எதாவது ஒரு இடத்தில் கிழக்கு எது மேற்கு எது வடக்கு எ��ு தெற்கு எது என்று குழப்பம் ஏற்பட்டதுண்டா தெற்கு எது என்று குழப்பம் ஏற்பட்டதுண்டா\nஎன்ன இப்படி பண்ணிட்டீங்க கில்லர்ஜி கேள்வி கேட்டாலே எனக்கு அலர்ஜி . நீங்க பத்த வச்ச சர வெடி கரந்தையில வெடிக்க அவர் புதுக்கோட்டை பக்க...\nகுழந்தைகள் தினம்-குழந்தைகள் பற்றிய திரைப்பாடல்கள்\nஇன்று குழந்தைகள் தினம். குழந்தைகளின் விளையாட்டுகளும் குறும்புகளும்,பேச்சும் நம் உள்ளத்தை எப்போதுமே கொள்ளை கொள்பவை.தமிழ் திரைப்படங்களில...\nநாட்டுப் பிரச்சனைகளை விதம் விதமாய் வீதியில் நின்று அலசி தீர்வு கண்டுவிட்டு வீட்டுக்குள் நுழைந்தேன் அங்கே, நீயா நானா\nஐன்ஸ்டீன் பற்றி சொன்னதால் வந்த வினை\n(என்ன வினை வந்ததுன்னு பதிவின் கடைசியில் பாருங்க) கடந்த நூற்றாண்டின் ஈடு இணையற்ற விஞ்ஞானியாக கருதப் படுபவர் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன். ஒ...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nதீம் படங்களை வழங்கியவர்: konradlew. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/pasumaivikatan/2018-jun-25/current-affairs/141617-good-profitable-dairy-farming.html", "date_download": "2018-11-13T22:32:26Z", "digest": "sha1:HWSKEYJ7FFXNLIVNOQCPT3JQEAYXS3AA", "length": 19807, "nlines": 450, "source_domain": "www.vikatan.com", "title": "இனிக்கும் இயற்கை விவசாயம்... லாபம் தரும் கறவைமாடு வளர்ப்பு! | Good Profitable Dairy Farming - Pasumai Vikatan | பசுமை விகடன்", "raw_content": "\n`ஏப்ரல் வரைக்கும் வெயிட் பண்ணுங்க’ - `கேம் ஆஃப் த்ரோன்ஸ்’ குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு #ForTheThrone\n`கஜா’ புயலை எதிர்கொள்ள ஏற்பாடுகள் தயார் - காஞ்சிபுரம் ஆட்சியர் பொன்னையா\nபிறந்தநாள் கொண்டாட பணம் இல்லாத சோகத்தில் இளைஞர் தற்கொலை\n`2013-ல் இறந்தவர் 2017-ல் கடன் வாங்கியதாக நோட்டீஸ்’ - சர்ச்சையில் திருவாடானை ஸ்டேட் வங்கி நிர்வாகம்\nநிர்மலா தேவி தாக்கல் செய்த மனுவுக்கு சி.பி.சி.ஐ.டி எதிர்ப்பு\nஇலங்கை நாடாளுமன்றக் கலைப்புக்கு டிசம்பர் 7 வரை நீதிமன்றம் தடை\nபிறந்து 12 நாளே ஆன குழந்தையை தூக்கிச் சென்ற குரங்கு\nமணல் எடுப்பதற்கான தடை இன்றோடு முடிவடைந்தது - பாலாறு விவகாரத்தில் அடுத்தது என்ன\nபச்சைக்கிளி வளர்த்த சென்னை வியாபாரிக்கு 10,000 ரூபாய் அபராதம்\nபசுமை விகடன் - 25 Jun, 2018\nபலவகை மரச்சாகுபடி... எதிர்காலச் சேமிப்புக்கு எளிய வழி\nமுத்தான வருமானம் தரும் முருங்கை இலை - மாதம் ரூ 1,30,000 திருநெல்வேலியிலிருந்து துபாய்க்கு...\nமொட்டை மாடியில் ஒரு வனம்\nநெல் கொள்முதல் ஜூன் வரை தொடரும்\nகாய்கறிச் சாகுபடியில் நவீனத் தொழில்நுட்பம்...\nமீண்டும் ஹைட்ரோ கார்பன் திட்டம்\nதென்மேற்குப் பருவமழை எவ்வளவு கிடைக்கும்\nஇனிக்கும் இயற்கை விவசாயம்... லாபம் தரும் கறவைமாடு வளர்ப்பு\nகத்திரிக்காய்... நல்ல மகசூல் எடுக்க எளிய தொழில்நுட்பங்கள்..\nஆணையம் வந்தது... தண்ணீர் வரவில்லை... இந்த ஆண்டும் பொய்த்துப்போன குறுவைச் சாகுபடி\nஆயிரம் வேஸ்ட் டீகம்போஸரும் ஆர்வமான விவசாயிகளும்\nஆலையை நிரந்தரமாக மூடுவதே தீர்வு... சூடு தணியாத தூத்துக்குடி\nபசுமைச் செயலிகள்... உள்ளங்கையில் உழவு - 9 - தமிழில் விவசாயச் செய்திகள்\nதண்ணீர் - அறிவியல்+அரசியல்+அழிவியல் - 9 - பாசனத்துக்கு மேட்டூர் அணை... பாரம்பர்யத்துக்குக் கல்லணை...\nமண்புழு மன்னாரு: மாம்பழத்துக்கு வந்த மலையளவு சோதனை\nமரத்தடி மாநாடு: யானைகளைத் தடுக்கத் தேன்கூடு வேலி\nபசுமை விகடன் அக்ரி எக்ஸ்போ - ஈரோடு - 2018\nநீங்கள் கேட்டவை: சமவெளியில் வளருமா வாட்டர் ஆப்பிள்\nஇனிக்கும் இயற்கை விவசாயம்... லாபம் தரும் கறவைமாடு வளர்ப்பு\nமாடு மேய்க்கும் பொறியியல் பட்டதாரிகால்நடைதுரை.நாகராஜன் - படங்கள்: கா.முரளி\n“கால்நடைகளை வளர்த்தா, விவசாயத்துல வருமானம் குறையுற சமயத்துல கைகொடுக்கும்கிறதை நான் அனுபவபூர்வமா உணர்ந்திருக்கேன். இப்போ தண்ணியில்லாத சமயத்துலயும் பால் மூலமா தினசரி வருமானம் கிடைச்சுட்டுருக்கு” என்று சந்தோஷமாகச் சொல்கிறார், திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த சதீஷ்.\nதென்மேற்குப் பருவமழை எவ்வளவு கிடைக்கும்\nகத்திரிக்காய்... நல்ல மகசூல் எடுக்க எளிய தொழில்நுட்பங்கள்..\nசிவாஜி போட்டோ வெச்சிருந்ததுக்கு அடிவாங்கினவ, சிவாஜிக்கே ஹீரோயின் ஆனேன்\n - யஷிகா - ஒஷீன்\nஅந்தத் தேர்தலில் நான் ஜெயித்திருந்தால்..\n`சட்டபூர்வமாக விவாகரத்து பெற்றுவிட்டோம்’ - மனைவியைப் பிரிந்தார் நடிகர் விஷ்ணு விஷால்\n`நீ துரோகம் பண்ணுறாய் வைத்தி; உருப்படவே மாட்டாய்' - காடுவெட்டி குரு தாயார் கதறல்\n` விருந்துக்கு அழைத்து கூட்டு பாலியல் கொடுமை' - கும்பகோணத்தில் பெண்ணுக்கு நேர்ந்த துயரம்\n`டி.எஸ்.பி சாவு, கடவுள் கொடுத்த தீர்ப்பு' - எலக்ட்ரீசியன் மனைவி பேட்டி\n`3 மாதம் வாழ்ந்த வாழ்க்கையே வேற லெவல்'- ரயில் கொள்ளையர்களின் அதிர்ச்சி பின்னணி\n - அலறும் அ.தி.மு.க., அதிரும் அரசியல் களம்\nமிஸ்டர் கழுகு: பொங்கலுக்குள் இடைத்தேர்தல்... ஆளும் கட்சி சீக்ரெட் பிளான்\n - யஷிகா - ஒஷீன்\n - மூன்று மணிநேர சர்கார் - கர்நாடகத்தில் ஒலித்த அபாயமணி\nசிவாஜி போட்டோ வெச்சிருந்ததுக்கு அடிவாங்கினவ, சிவாஜிக்கே ஹீரோயின் ஆனேன்\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cricket.newstm.in/player/shane-watson/", "date_download": "2018-11-13T22:35:53Z", "digest": "sha1:OZX6CYOSJFRXVUJQT2WJRTAGXSS4JU3E", "length": 4796, "nlines": 84, "source_domain": "cricket.newstm.in", "title": "ஐ.பி.எல் LIVE UPDATES » ஷேன் வாட்சன்", "raw_content": "\nதீபக் சாஹர்டேவிட் வில்லிசுரேஷ் ரெய்னாரவீந்திர ஜடேஜாபாப் டு பிளேஸிஸ்ட்வயன் பிராவோஷேன் வாட்சன்கேதார் ஜாதவ்அம்பதி ராயுடுகே.எம்.ஆசிப்கனிஷ்க் சேத்லுங்கிசனி ங்கிடிதுருவ் ஷோரேமுரளி விஜய்சாம் பில்லிங்ஸ்மார்க் வுட்க்ஷிதிஸ் சர்மாஷர்துல் தாகூர்இம்ரான் தாஹிர்சைதன்யா பிஷ்ணோய்மோனு குமார்கார்ன் சர்மாஎன்.ஜெகதீசன்7. எம்.எஸ். தோனி27. ஹர்பஜன் சிங்\nரஜினியின் கருத்துக்கு தமிழிசை அமோக வரவேற்பு\nதமிழகத்தில் சமூக விரோதிகள் அதிகரித்துவிட்டனர்: ரஜினிகாந்த்\nஜூன் 2ல் தி.மு.க எம்.எல்.ஏக்கள், மாவட்ட செயலாளர்கள் கூட்டம்\nரஜினியின் கருத்துக்கு தமிழிசை அமோக வரவேற்பு\nதமிழகத்தில் சமூக விரோதிகள் அதிகரித்துவிட்டனர்: ரஜினிகாந்த்\nஜூன் 2ல் தி.மு.க எம்.எல்.ஏக்கள், மாவட்ட செயலாளர்கள் கூட்டம்\nஅரசுப்பள்ளிகளில் எல்.கே.ஜி, யு.கே.ஜி வகுப்புகள்: தமிழக அரசு பரிசீலனை\nதூத்துக்குடியில் ரஜினிகாந்த்: பாதிக்கப்பட்டவர்களுக்கு தலா ரூ.10 ஆயிரம் நிதியுதவி\nஅருவி பட இயக்குநரின் அடுத்த படம்\nவிஜய்காந்த் கண்களை டாட்டூ குத்திய அவரது இளைய மகன்\nஅருவி பட இயக்குநரின் அடுத்த படம்\nவிஜய்காந்த் கண்களை டாட்டூ குத்திய அவரது இளைய மகன்\nதமிழ் சினிமாவின் கவனிக்கத்தக்க துப்பறியும் படங்கள்\n1 ஹைதராபாத் 9 5 18\n2 சென்னை 9 5 18\n3 கொல்கத்தா 8 6 16\n4 ராஜஸ்தான் 7 7 14\n5 மும்பை 6 8 12\n6 பெங்களூரு 6 8 12\n7 பஞ்சாப் 6 8 12\n8 டெல்லி 5 9 10\nகடைசி பந்தில் சென்னை த்ரில் வெற்றி\nமீண்டும் மும்பை தோல்வி; கடைசி ஓவரில் வென்றது ராஜஸ்தான்\nசென்னை சூப்பர் கிங்ஸ் 80 views\nசி.எஸ்.கே வேகப்பந்து வீச்சாளர் லுங்கி ங்கிடி-ன் தந்தை காலமானார் 60 views\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kaani.org/aani2014/3.html", "date_download": "2018-11-13T22:36:38Z", "digest": "sha1:O6OZFJVH72HXM3PHVNXOVYO45OQM4OVE", "length": 24972, "nlines": 47, "source_domain": "kaani.org", "title": " தாளாண்மை - தற்சார்பு வாழ்வியல் இதழ் - a web publication of tharchaarbu iyakkam - self reliance movement", "raw_content": "தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே வேளாண்மை என்னும் செருக்கு\nதாளாண்மை - தற்சார்பு வாழ்வியல் இதழ்\nதற்சார்பு இயக்கத்தின் இணைய தள வெளியீடு\nதேயிலையும் சாயாவும் - அனந்து\nஉலகிலேயே தண்ணீருக்கு பிறகு அதிகமாகக் குடிக்கப்படும் பானம் தேனீர். சீனாவிலிருந்து உலகெங்கிலும் பரவிய இந்த பானம் இந்தியாவிற்கு ஆங்கிலேயர்களால் கொண்டுவரப்பட்டது. ஆம் - சீனாவிற்கு மாற்று மற்றும் போட்டி உருவாக்க விரும்பிய‌ அவர்களது சூழ்ச்சியால். டீ என்பது ஒரு மரம் ஆகும், அதாவது மனிதன் தலையீடு இல்லையெனில் இது ஒரு நெடுங்காலப்பயிர் (perennial). சுமார் 100 ஆண்டுகள் வரை வாழக்கூடிய இந்த மரத்தினை நாம் அவ்வப்பொழுது வெட்டிக் கவ்வாத்து வாங்கி (prune) ஒரு செடியாகவே பாவித்து நம் தன்னல நோக்கிற்காக 10 மீட்டருக்கும் மேல் உயரமாக வளரக்கூடிய பயிரைத் தரை மட்டமாக்கி விட்டோம்.\nஇயற்கையாய் வளர்ந்த தேயிலை மரம்\nபுல்வெளிக‌ளும் ( grass lands),ஊசி இலைக் காடுகளும், மழைக் காடுகளும் மற்றும் உயர் மரங்களும் கொண்ட நமது மேற்குத் தொடர்ச்சி மலைகளில் இந்தப் பயிரைக் கொண்டு வந்து, மழை மேகங்களை இடை மறித்து மழை கொண்டு வரும் நிலைமையை மாற்றிப் பருவ நிலை மாற்றங்க‌ளையும் கொண்டு வந்தோம். ஓரினப்பயிராக தேயிலை மட்டுமே எல்லா இடங்களிலும் என்ற நிலை வந்து அதனால் பல பூச்சிகளும் வியாதிகளும் அதிகமாகப் பரவி, இன்றளவும் மிக அதிகமான ரசாயன விஷங்களை தெளித்துத் தேயிலையைப் பேராசையின் காரணமாகக் கெடுத்து விட்டோம். மேலும் இது பன்மையத்தை அழித்து, நிலத்தைக் கெடுத்து, நீர் ஆதாரங்களை மோசமாக்கி, மண் அரிப்பு மற்றும் மலைச் சரிவிற்கே வித்திட்டன. ஓரினப்பயிர் என்றால் இது மிகவும் வினோதமான ஒரினம்.\nதேயிலை விதைகளால் பரப்பபடுவது இல்லை. ஒரு தேயிலைச் செடியின் (மரத்தின்) கிளையிலிருந்து பதியன் அல்லது போத்தைப் (cuttings) போட்டுப் புதிய செடி உருவாக்கப் படுகிறது. நீலகிரி மலையில் உள்ள பெரும்பாலான தேயிலைச் செடிகள் ப்ரூக்லேன்ட்ஸ் என்னும் தோட்டத்திலிருந்து 6வது வரிசையில் 61வது செடியின் கொம்புகளே இந்த மலையின் பெரும்பான்மை வித்து B661 என்றே வழங்கப்படுகிறது. அப்படி ஒரு ஓரினம்\nமா��்டரினில் 'சா' என்றும் மின் சைனீசில் 'டீ' மற்றும் 'டா' என்றும் வழங்கப்படும் தேயிலை இவ்விரெண்டு சொற்களிலிருந்தே உலகின் எல்லா மொழிகளிலும் வழங்கப்படுகிறது. தேயிலையில், பால் மற்றும் சர்க்கரை சேராமலிருக்கும் வரை பல நன்மைகள் உண்டு \nஒரு முறை நான் இயற்கை முறையில் தேயிலை தயாரிக்கும் நண்பரிடம் பேசிக்கொண்டிருந்தேன். அவரது இயற்கைத் தேயிலையை தேனீராக நான் வீட்டில் குடித்த பொழுது மிகவும் லேசாக (light) மற்றும் ஆழ்ந்த வண்ணமற்றதாக இருந்தது என்றேன். அதற்கு அவர் சிரித்துக்கொண்டே ' நீங்கள் அதனை தேனீர் போல் குடித்தீர்களா அல்லது சூப் போல் குடித்தீர்களா' என்றார் மேலும் கேட்டதற்கு 'ஒ..உங்களுக்கு “மணம், நிறம், குணம்” எல்லம் நிறைந்து இருக்க வேண்டுமா' என்று சிரித்தார். அதன் அர்த்தம் நாம் விளம்பரங்களால் ஈர்க்கப்பட்டு அதனை எதிர்பார்த்து ஏமாறுகிறோம் என்று விளக்கினார். தேயிலையை கொதிக்கும் வெண்ணீரில் போட்டு 5 நிமிடம் மூடி வைத்து 'steeping' என்று சொல்லப்படும் குறுகிய காலத்திற்கு ஊற‌ விட, இதன் ரசம் நீரில் இறங்க அதனைப் பருகி வருவதே வழக்கமாக இருந்தது. அப்பொழுது அதனுள் உள்ள ஃப்ளாவனோயிட்ஸ், அமினோ அமிலங்கள், வைட்டம்ன்கள் எல்லாம் நன்மை பயக்கும். நாம் எல்லோரும் செய்வது போல் பால் கலந்து கொதிக்க விட்டு சர்க்கரை கலந்து உட்கொண்டால் இன்னல்கள் தான் இருக்கும் என்றார்.\nதேனீர் என்பது இப்படி இலை வடி நீராக மட்டுமே பருக வேண்டிய ஒரு இன்பொருள்; நாம் அதன் பலன்கள் அழியுமாறு உட்கொள்கிறோம். சீனாவிலும் சரி, நான் பார்த்து சுவிட்சர்லாந்திலும் சரி இதனை வெறும் இலை வடி நீராகவே பருகுகின்றனர். அதனால் பல நன்மைகள் உண்டாவதாகவும் நம்புகின்றனர். சுவிஸ்ஸில் தேயிலை தவிர தேயிலையில் பல மூலிகைகளையும் கலந்து நுகர்கின்றனர். இந்த தேயிலை இல்லாத வெறும் மூலிகைகளாலான வடி நீரையும் அதிகம் பாவிக்கின்றனர். தமிழ் மக்களும் முன்பு அவ்வாறே பல வகையான மூலிகை கசாயங்களும் வடி நீர்களுமே உட்கொண்டு வந்த்தனர். பின்னர் இந்த 'சாயா' என்னும் பால் கலந்த பானம் வந்து பின்னர் மற்றவை எல்லாம் பின்னுக்குத் தள்ளப்பட்டன.\nதேனீர் குடிக்கும் முன் எப்பொழுதேனும் அதனுள் என்ன என்ன இருக்கின்றன என்று சிந்தித்தது உண்டா இந்த மணம்- நிறம்- குணம் எங்கிருந்து வருகிறது இந்த மணம்- நிறம்- குணம் எங்கிருந்து வருகிறது அதற்கு முன் இதிலும் 'பிலெண்டிங்' (blending) என்னும் பெயரில் ரீஃபைண்டு எண்ணையைப் போல் பலதும் கலந்தே சத்தற்றதாக வருகிறது என்றும் தெரியுமா அதற்கு முன் இதிலும் 'பிலெண்டிங்' (blending) என்னும் பெயரில் ரீஃபைண்டு எண்ணையைப் போல் பலதும் கலந்தே சத்தற்றதாக வருகிறது என்றும் தெரியுமா நஞ்சுக்கலப்பு மிகச் சாதாரணமாக நடக்கிறது. அதன் மேல் எண்ணையைப் போலவே கலப்படமும். உதாரணத்திற்கு டீ கடைகளில் உபயோகிக்கும் பொடிகள் இந்த பெரும் வர்த்தக தேயிலைகளை விடவும் மோசம். கீழ்த்தரமான மரத்தூள்கள் முதல் பல கலப்படங்கள் சாதாரணம்.\nதேயிலைச் செடியின் நுனியின் முதல் இரண்டு இலைகள் மட்டுமே இந்த நமது டீ என்னும் விற்பனை பொருளின் இடுபொருள். (அதுவே எனக்கு மிகவும் தவறான, இயற்கைக்கு மாறான, மனிதனின் பேராசையின் வெளிப்பாடாகவே நான் பார்க்கிறேன்) அந்த இலைகளை காய வைத்து (கருவிகளில்), வெட்டி துகள்களாக்கி, பொடிகளையே பாக்கட்டுகளில் விற்கின்றனர். உலகிலேயே சிறந்தாக கருதப்படுவது டார்ஜிலிங் டீயே ஆகும். இருந்தும், மிகவும் சிறந்த தரம் வாய்ந்தவை ஏற்றுமதி செய்யப்பட (ஆம் பணக்கார மேலை நாட்டவருக்கே) மற்றவை எல்லாம் பிலெண்டிங் என்ற பெயரில் கலந்தே விற்கப்படுகின்றன. ctc (crushed tear and curled) என்பது கசக்கி, கிழித்து, சுருட்டப்பட்டவை என்று அர்த்தம்.\nஅதிலும் கீழே இருப்பது துகள்கள். இப்படி இயந்திர செய்முறைகளின் கடைசியில் மிஞ்சுவது துகள்கள். என்ன செய்ய பிலெண்டிங் போக இந்த மீதியை 'டஸ்ட் டீ” (dust tea) என்று விளம்பரத்தின் மூலம் விற்பனை செய்கின்றனர்\nஇப்படித் தவறான செயல்முறைக்கு மட்டும் தள்ளப்படாமல் கீழ்த்தரமான அடியில் மிஞ்சும் துகள்களும் நமக்கு தள்ளப்படுகின்றன. டஸ்ட் டீ என்று பெருமையாக சில நடிகர்களால் விளம்பரப்படுத்தப்பட்டு நமக்கு விற்க்கப்படுகின்றன.\n இப்படி நம் நாட்டின் மிகவும் பிரதான குடி பானம் என்று பெருமைப்படும் தேனீரை எவ்வளவு விளைவிக்க வேண்டும் இயன்றவரை மலை பிரதேசங்களின் நிலங்களை மரம் மற்றும் காடழித்து வளர்க்க வேண்டும் அல்லவா இயன்றவரை மலை பிரதேசங்களின் நிலங்களை மரம் மற்றும் காடழித்து வளர்க்க வேண்டும் அல்லவா நாமெல்லாம் வளர்ச்சிக்கு வழிகாட்டிகள் அல்லவா நாமெல்லாம் வளர்ச்சிக்கு வழிகாட்டிகள் அல்லவா இப்படிப்பட்ட ஓரினப்ப்யிர்கள் பல வியா��ிகள் மற்றும் பூச்சிகளை ஈர்க்கும் என்று பார்த்திருக்கிறோம். ஆகவே இந்தச் செடிகளுக்குப் பல வகையான வீரியம் நிறைந்த பூச்சிக்கொல்லி நஞ்சுகள் தெளிக்கப்படுகின்றன- என்டொசல்ஃபான், மொனோக்ரோடொபாஸ், பைரிடொபென்,இமிடாக்ளோபிரிட், உட்பட.\nநாடு முழுவதும் உள்ளது போல் ஆட்கூலி இங்கும் அதிகம் - ஆனால் ஆட்கள் கிடைப்பது அரிது. தேயிலையில் அறுவடை கையால் மட்டுமே செய்ய முடியும் ஆதலால், களை எடுக்க ஆட்கள் உபயோகிக்காமல் மிக அதிகமான களைக்கொல்லிகள் தெளிக்கப்படுகின்றன. அவற்றின் எச்சம் நமது தே பொடிகளில் மிகவும் நிறைந்து காணப்படுகின்றன. பல ஆய்வுகள் இதனையும் நிருபித்துள்ளன. (ஒரு தகவல்: சிகப்பு சிலந்திக்கு மிக அதிகமான‌ பூச்சி கொல்லிகள் தெளிக்கப்படுகின்றன. இந்த சிகப்பு சிலந்தி இயற்கை விவசாயத்தில் அதிகம் தாக்குவதில்லை இருப்பினும் டீ பயிரிடுவது சிறு விவசாயமாக, அதிலும் இயற்கையாக நஞ்ச‌மற்று காண்பது மிக அரிது)\nதேயிலை விளையும் நிலங்களில், அசாமில் நிலத்தடி நீரை சோதித்துப் பார்த்த பொழுது பாதரசம் மற்றும் கொடிய ஆர்செனிக், ஃப்ளுரைடு இருப்பதாகப் பல ஆய்வுகள் கூறுகின்றன.\nஐரோப்பாவில் பல்வேறு தேயிலைகளுக்கு பல முறை பூச்சிக்கொல்லிகளின் எச்சம் அதிகமாக உள்ள காரணத்தால் இறக்குமதி அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளன. பல மேலை நாடுகளிலும் நம் நாட்டிலும் டீ பாக்கட்டுகளில் உள்ள டீ பொடிகள் மிகவும் அதிக ரசாயன எச்சம் நிறைந்தே உள்ளன என பல ஆய்வுகள் கூறுகின்றன. 15 நாட்களுக்கு ஒரு முறை கவ்வாத்து வாங்கி நேர்த்தி செய்யப்படுவதாலும், அந்த கொழுந்து இலைகளே தயாரிப்பிற்கு தேவை படுவதாலும், இன்றைய தொழிற்சாலை தயாரிப்பு முறைகளாலும், தேனீர் பாக்கட்டுகள் மற்றும் பொடிகள், மிகவும் கொடிய ரசாயனங்கள் உள்ளதாகவே இருக்கின்றன.\nதேயிலைகள் டீ தூள்களாக தயாரிக்கப்படும் முன் கழுவப்படுவதில்லை என்பதும் அதன் மேல் உள்ள எச்சங்கள் அதிகமிருக்க காரணி. கழுவினால் ரசாயன எச்சங்கள் போய்விடுமா என்று உடனே நாம் யோசிப்பது தவறு. ஏனென்றால் மரபிலும், systemic என்று கூறப்படும் உடல் அமைப்பு முழுதும் பரவி நிலைத்திருக்கும் தன்மை பெற்ற இந்த ரசாயனங்களால் பல கொடுமைகளே உண்டு. கழுவுவதால் அழிவதில்லை. இங்கு நாம் பார்க்க வேண்டியது மிளகாய் போன்ற பொருட்களைப்போல் டீயும் கழுவப்படுவதில்லை. அதனால் கேடுகள் அதிகமே.\nவெளி நாடுகளிலிருந்து கொண்டு வரப்பெற்றால், அதுவும் அமெரிக்கா, கானடாவிலிருந்து என்றால் மரபணு மாற்றப்பெட்ட பொருட்களும் (அவர்களது டீ எப்பொழுதும் பல வாசனை அல்லது வேறு பொருட்கள், சுவையூட்டிகள்/மணமூட்டிகள் கலக்கப்பட்டே விற்கப்படும். இவை மரபீனி பொருட்களாக பல முறை இருந்துவிடுவதுண்டு) வர வாய்ப்புகள் அதிகம். மேலும் தேனீரை கொதிக்க வைக்கும் பொழுதும் அதன் பின் ஊற‌ விடுவதாலும் இந்த ரசாயன‌ங்கள் அதிவேகமாக தேனீருக்குள் வருகின்றன.\nஇன்று மிகவும் அதிகமாக பிரபலப்படுத்தப்பட்டு, விற்பனையும் செய்யப்பட்டு வரும் இது உண்மையிலேயே நல்லது தான். அதிலுள்ள 'கட்சின்' என்னும் 'ஆன்டி ஆக்சிடென்ட்' (anitoxidant) நன்மை பயக்கின்ற முதற்பொருள். டீ இலையைப் பறித்து அப்படியே சில நிமிடங்கள் விட்டால், அதனுள் உள்ள ஒரு என்சைம் வெளியேற்றப்பட்டு அதனால் இலை oxidisation என்னும் ரசாயன மாற்றத்தால் இலை கறுக்கும். இந்த என்சைமை செயல்படாமல் இருக்க, பறித்த சில மணிக்களில் சூடேற்ற, இந்த கருக்கும் மாற்றம் ஏற்படாது. இப்படி உள்ள க்ரீன் டீ, சரியாக கொதிக்கும் நீரில் நாம் மேற்கூறியது போல் ஊற விட நன்மை பயக்கும். இதில் புற்று நோயை எதிர்க்கும் சக்தி கூட உண்டென்பர். உடல் தடிமன் ஆவதை குறைக்கும் என்றும் கூறுகின்றனர். (ஞாபகம் இருக்கட்டும் சர்க்கரை மற்றும் பால் இல்லாமல்\nடீ, காப்பி போன்றவற்றை அறவே விட்டு விடலாம். நமது பாரம்பரிய பானங்களான மூலிகைகளின் ரசம், கஷாயம் அல்லது வடி நீர் குடிப்பது சாலச்சிறந்தது. துள‌சி, மல்லி, சுக்கு மல்லி, நத்திசூரி, தாமரைத்தண்டு போன்ற பொடிகள் உடனடி (திடீர்) தேனீர் பொடிகளாக விற்கப்படுகின்றன. அவற்றை உபயோகிக்கலாம். அப்படியும் டீ தான் வேண்டும் என்றால், ரீஸ்டோர் போன்ற இயற்கை அங்காடிகளில் கிடைக்கும் விஷமற்ற இயற்கை தேயிலைப் பொடிகளை வாங்கலாம்.\nநவீன வாழ்முறையில் வெற்றிடம் பெருகும் சூழலில், மாற்று வாழ்முறையில் விடைகளைத் தேடும் ஒரு சார்பற்ற இய‌க்கம்\nபொற்குவை தர விரும்புவோர் கீழுள்ள வங்கிக் கணக்கில் கட்டலாம்\nஎங்களுடன் இணைந்து பணியாற்ற விழைவோர், கீழுள்ள‌ முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thimbirigasyaya.ds.gov.lk/index.php?option=com_content&view=article&id=29&Itemid=24&lang=ta", "date_download": "2018-11-13T23:04:10Z", "digest": "sha1:WS5GV2FAHWSP3ZQM5BGVHIRI7FY44AM2", "length": 5955, "nlines": 126, "source_domain": "thimbirigasyaya.ds.gov.lk", "title": "பிரதேச செயலகம் - திம்பிரிகஸ்யாய - பிரதேச செயலகம் - திம்பிரிகஸ்யாய", "raw_content": "\nபிரதேச செயலகம் - திம்பிரிகஸ்யாய\nவம்சாவளியினர் பெயரை மாற்றுதல் / பெயரிடுதல்\nஒரு புதிய வெற்றியாளருக்கு பத்திரத்தை மாற்றுதல்\nநீண்ட கால வாடகைகள் பெயரிடுதல்\nமதம் சார்ந்த இடங்களுக்காக காணி ஒதுக்கீடு\nமாவட்ட மற்றும் பிரதேச செயலகங்களின் இணையவாசல்\nதொடர்புடைய பிரதேச செயலகப் பிரிவுகள்\nபதிப்புரிமை © 2018 பிரதேச செயலகம் - திம்பிரிகஸ்யாய. அனைத்து உரிமைகளும் கையிருப்பில் கொண்டது.\nInformation and Communication Technology Agency நிலையத்துடன் இணைந்து உருவாக்கப்பட்டது\nவடிவமைப்பு மற்றும் அபிவிருத்தி செய்யப்பட்டது Procons Infotech\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://view7media.com/unnal-ennal/", "date_download": "2018-11-13T22:55:42Z", "digest": "sha1:YELVYQZQHZIBXJBCDC7VCGE54NMFQKLX", "length": 10411, "nlines": 106, "source_domain": "view7media.com", "title": "“உன்னால் என்னால்“ படத்தில் அதிரடி வில்லியாக களமிறங்கிய சோனியா அகர்வால் -", "raw_content": "\nஜோதிகாவை பாராட்டும் கல்லூரி மாணவிகள்\nநடிகர் நரேன் மூன்று மொழிகளில்…. ஆக்ஷன் த்ரில்லராக உருவாகும் “கண் இமைக்கும் நேரத்தில்” படத்தை தயாரிக்கிறார்.\nதிட்டமிட்டப்படி படத்தை வெளியிட உதவுங்கள் திரையுலகினருக்கு ‘செய் ’படக்குழுவினர் கோரிக்கை\n“உன்னால் என்னால்“ படத்தில் அதிரடி வில்லியாக களமிறங்கிய சோனியா அகர்வால்\n24/08/2018 24/08/2018 admin “உன்னால் என்னால்“ படத்தில் அதிரடி வில்லியாக களமிறங்கிய சோனியா அகர்வால்\nஸ்ரீ ஸ்ரீ கணேஷா கிரியேசன் என்ற பட நிறுவனம் சார்பில் ராஜேந்திரன் சுப்பையா தயாரிக்கும் படம் “ உன்னால் என்னால் “\nஇந்த படத்தில் ஜெகா, உமேஷ் ஆகிய இருவரும் கதாநாயகர்களாக நடிக்கிறார்கள். முக்கிய வேடமொன்றில் இயக்குனர் A.R.ஜெயகிருஷ்ணா நடிக்கிறார். கதாநாயகிகளாக லுப்னா, நிகாரிகா, சஹானா ஆகியோர் நடிக்கிறார்கள். மற்றும் ராஜேஷ், ரவிமரியா, டெல்லி கணேஷ், ஆர்.சுந்தர்ராஜன், நெல்லைசிவா ஆகியோர் நடிக்கிறார்கள். மற்றும் சோனியா அகர்வால் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.\nஒளிப்பதிவு – கிச்சாஸ் / இசை – முகமது ரிஸ்வான்\nபாடல்கள் – தமிழமுதன், கருணாகரன், பொன்சீமான்.\nஎடிட்டிங் – M.R.ரெஜிஷ் / கலை – விஜய்ராஜன்\nநடனம் – கௌசல்யா / ஸ்டன்ட் – பில்லா ஜெகன்.\nதயாரிப்பு நிர்வாகம் – மணிகண்டன்.\nதயாரிப்பு – ராஜேந்திரன் சுப்பையா.\nகதை, திரைக்கதை, வசனம், இயக்கம் – A.R.ஜெயகிருஷ்ணா.\nபடம் பற்றி இயக்குனர் கூறியதாவது..\nபணம் என்பது இன்று எல்லோருக்கும் தேவையான ஒன்று தான்.\nதேவைக்கு பணம் சேர்த்தால் பரவாயில்லை.. ஆடம்பரத்துக்கும் பகட்டுக்கும் என்று சேர்க்க நினைத்தால் குறுக்கு வழிக்குத் தான் போக வேண்டும்.\nமிகப் பெரிய பணக்காரர் ராஜேஷ் அவருக்கு செக்ரட்டியாக இருக்கும் சோனியா அகர்வால் ராஜேஷை கொலை செய்து விட்டு அந்த சொத்துக்கள் அனைத்தையும் அபகரிக்க திட்டமிடுகிறார் அந்த வலையில் வந்து சிக்குகிறார்கள் ஜெகா, உமேஷ் ஜெயகிருஷ்ணா மூவரும்.\nஇவர்களை வைத்து ராஜேஷை கொலை செய்ய சோனியா போட்ட சதி திட்டம் வெற்றி பெற்றதா இல்லையா என்பது தான் கதை.\nஇதை வேகமான திரைக்கதை மூலம் விறுவிறுப்பாக படமாக்கி உள்ளோம்.\nஅமைதியான கடலுக்குள் தானே ஆக்ரோஷமான புயலும், பூகம்பமும் ஒளிந்திருக்கிறது. அது மாதிரி சோனியா அகர்வாலின் அமைதியான தோற்றத்தை மாற்றி வில்லியாக நடிக்க வைத்திருக்கிறோம்.\nஉன்னால் என்னால் படம் வித்தியாசமாக இருக்கும் என்றார் இயக்குனர்.\nகதையில் திருப்புமுனையான கதாபாத்திரத்தில் கே.ஆர்.விஜயா நடிக்கும் மன்சூரலிகானின் “கடமான்பாறை”\n28/04/2018 admin Comments Off on கதையில் திருப்புமுனையான கதாபாத்திரத்தில் கே.ஆர்.விஜயா நடிக்கும் மன்சூரலிகானின் “கடமான்பாறை”\nவிரைவில் வெளியாகிறது விஜய்சேதுபதி – திரிஷா நடிக்கும் “ 96 “\n31/08/2018 admin Comments Off on விரைவில் வெளியாகிறது விஜய்சேதுபதி – திரிஷா நடிக்கும் “ 96 “\n‘மனுசனா நீ’ திரைப்படத்தை திருடி இணையதளத்தில் வெளியிட்ட தியேட்டர் உரிமையாளர் கைது\n01/03/2018 admin Comments Off on ‘மனுசனா நீ’ திரைப்படத்தை திருடி இணையதளத்தில் வெளியிட்ட தியேட்டர் உரிமையாளர் கைது\nதிட்டமிட்டப்படி படத்தை வெளியிட உதவுங்கள் திரையுலகினருக்கு ‘செய் ’படக்குழுவினர் கோரிக்கை\nஜோதிகாவை பாராட்டும் கல்லூரி மாணவிகள்\nநடிகர் நரேன் மூன்று மொழிகளில்…. ஆக்ஷன் த்ரில்லராக உருவாகும் “கண் இமைக்கும் நேரத்தில்” படத்தை தயாரிக்கிறார்.\nதிட்டமிட்டப்படி படத்தை வெளியிட உதவுங்கள் திரையுலகினருக்கு ‘செய் ’படக்குழுவினர் கோரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.4tamilmedia.com/newses/srilanka/12517-2018-09-07-10-12-20?tmpl=component&print=1&layout=default&page=", "date_download": "2018-11-13T22:37:32Z", "digest": "sha1:T5BNTIPB4QFP5GRQAIFYL5H74IDKQSC6", "length": 3398, "nlines": 16, "source_domain": "www.4tamilmedia.com", "title": "ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு முஜூபூர் ரஹ்மான் பாலில் எதையோ கலந்து கொடுத்துவிட்டார்; விமல் வீரவங்ச குற்றச்சாட்டு!", "raw_content": "ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு முஜூபூர் ரஹ்மான் பாலில் எதையோ கலந்து கொடுத்துவிட்டார்; விமல் வீரவங்ச குற்றச்சாட்டு\n‘கூட்டு எதிரணியின் ‘மக்கள் சக்தி கொழும்புக்கு’ ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்களுக்கு பால் பக்கெட்டில் இன்ஜெக்ஷன் ஊசி மூலமாக எதையோ கலந்து கொடுத்துள்ளனர். முஜிபூர் ரஹ்மானே இதற்குக் காரணம், அதுவே எமது போராட்டம் சிதைவடையவும் காரணம்.’ என்று கூட்டு எதிரணி பாராளுமன்ற உறுப்பினரான விமல் வீரசங்ச குற்றஞ்சாட்டியுள்ளார்.\nபாராளுமன்றத்தில் இன்று வெள்ளிக்கிழமை கணக்காய்வாளர் தலைமை அதிகாரியின் சம்பள அதிகரிப்பு தொடர்பான பிரேரணை மீதான விவாதத்தில் ஐக்கிய தேசியக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் முஜூபூர் ரஹ்மான் உரையாற்றினார்.\nஅப்போது, இடைமறித்த விமல் வீரவன்ச, “கடந்த ஐந்தாம் திகதி கூட்டு எதிரணி நடத்திய வெற்றிகரமான பேரணியில் கலந்துகொண்டவர்களுக்கு மாளிகாவத்தை பகுதியில் அரசியல்வாதியின் ஆதரவாளர்கள் சிலர் மூலமாக பால் பக்கெட்டுக்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்த பால் பக்கெட்டுக்களில் இன்ஜெக்ஷன் ஊசி மூலமாக எதோ கலக்கப்பட்டு வழங்கப்பட்டுள்ளது. இதனை பருகிய எமது ஆதரவாளர்கள் வைத்தியசாலைகளிலும் உள்ளனர். அரசாங்கம் மிகவும் மோசமான வகையில் இவற்றை செய்துள்ளது.” என்றுள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inandoutcinema.com/imsai-arasan-shoot-to-start-soon/", "date_download": "2018-11-13T23:20:26Z", "digest": "sha1:GQRGJGZNEORR6CDBY3VN7PVPXVRHIX7H", "length": 6345, "nlines": 73, "source_domain": "www.inandoutcinema.com", "title": "\"இம்சை அரசன்\" படத்துக்கு ஓகே சொன்ன வடிவேலு - Latest Tamil Cinema News | Movie Reviews | Celebrities News - InandoutCinema", "raw_content": "\n“இம்சை அரசன்” படத்துக்கு ஓகே சொன்ன வடிவேலு\n“இம்சை அரசன்” படத்துக்கு ஓகே சொன்ன வடிவேலு\nசென்னை: 2006ம் ஆண்டு வடிவேலு நடிப்பில் சங்கர் தயாரிப்பில் சிம்புதேவன் இயக்கிய படம் ”இம்சை அரசன் 24ம் புலிகேசி”\nஇப்படம் வடிவேலு திரையுலக வாழ்க்கையில் மிக முக்கிய படமாக அமைந்தது. சுமார் 12 ஆண்டுகளுக்கு பிறகு இப்படத்தின் 2ம் பக்கத்தை எடுக்க முடிவு செய்து சென்னையில் ரூ.6 கோடி செலவில் சரித்திர கால அரங்குகள் அமைத்து இயக்குனர் சிம்புதேவன் படப்பிடிப்பை தொடங்கினார்.\nஆனால் நடிகர் வடிவேலு சூட்டிங் சரியாக வருவதில்லை, காட்சிகளை மாற்றச்சொல்கிறார் என்று புகார் எழுந்தது. இதனால் வடிவேலுக்கும் – படக்குழுவினருக்கும் கருத்துவேறுபாடு ஏற்பட்டது. இதனால் படப்பணிகள் பாதியில் நிறுத்தப்பட்டது.\nஇது ஒருபுறம் இருக்க்க படப்பிடிப்புக்காக அமைக்கப்பட்ட அரங்கில் குறித்த நேரத்தில் படப்பிடிப்பு நடக்காததால் ஏற்பட்ட நஷ்டத்திற்கு வடிவேலுவிடம் ரூ.9 கோடி நஷ்ட ஈடு பெற்று தரும்படி படக்குழுவினர் தயாரிப்பாளர்கள் சங்கத்திடம் புகார் அளித்தனர். அதற்கு நடிகர் வடிவேலு அவர்கள் தான் குறித்த நேரத்தில் படப்பிடிப்பை தொடங்கவில்லை இதனால் எனக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது எனவே ரூ.2 கோடி கொடுத்தால் படத்தில் நடிப்பதக்க கூ றியிள்ளார்.\nதொடர்ந்து நடந்த பல கட்ட பேச்சு வார்த்தைக்கு பிறகு தயாரிப்பாளர் சங்கம், வடிவேலுக்கு ஒன்று படத்தில் நடித்து கொடுக்க வேண்டும் அல்லது தயாரிப்பாளருக்கு ஏற்படட நஷ்டத்தை அடைக்க வேண்டும் எனறு கேடு விதித்தது.\nஇதையடுத்து வடிவேலு படப்பிடிப்பில் கலந்து கொள்ள வடிவேலு முடிவு செய்திருப்பதாக தற்போது புதிய தகவல் வெளியாகி இருக்கிறது. மேலும் விரைவில் படப்பிடிப்பு துவங்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.\nNext இணையத்தில் வைரலாகும் சூர்யா, கேவி ஆனந்த் கூட்டணியில் உருவாகும் படத்தின் பூஜை »\nசின்மயி அளித்துள்ள பாலியல் புகாருக்கு வைரமுத்து அளித்துள்ள பதில் – விவரம் உள்ளே\nஇங்கிலாந்த் கிரிக்கெட் அணியை அதிரவைத்த ஸ்காட்லாந்து வீரர்கள்.\nவியாபார நோக்கத்திற்க்காக விலங்குகளை கொல்வது, கொடுமையான விடயம் – ஆரவ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inandoutcinema.com/tag/west-indies/", "date_download": "2018-11-13T23:21:24Z", "digest": "sha1:P237WDJ4D7SSOYBMAD4QXS73XC3CKDMO", "length": 6483, "nlines": 65, "source_domain": "www.inandoutcinema.com", "title": "west indies Archives - Latest Tamil Cinema News | Movie Reviews | Celebrities News - InandoutCinema", "raw_content": "\nஇந்திய அணியுடனான 3 ஒரு நாள் போட்டி : வலுவான இலக்கை நிர்ணயித்த மேற்கிந்திய அணி – விவரம் உள்ளே\nமே.இ.தீவுகளுக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டி புனேயில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற கோலி முதலில் மே.இ.தீவுகள் அணியை பேட் செய்ய அழைத்தார். மே.இ.தீவுகளின் தொடக்க இடது கை வீரர் சந்தர்பால் ஹேம்ராஜ் 6வது ஓவரில் பும்ராவை முதலில் கவருக்கு மேல் ஒ���ு பவுண்டரி அடித்தார். இதில் கடுப்பான வேகப்பந்து வீச்சாளர் பும்ரா, அடுத்த பந்தை ஆஃப் ஸ்டம்புக்கு ஒரு ஷார்ட் பிட்ச் பந்தை வீசினார். ஆனால் ஹேம்ராஜ் நின்ற இடத்திலிருந்து லாங் ஆன் மேல் […]\nஇந்திய அணிய சரிவில் இருந்து மீட்டு உலக சாதனை படைத்த விராட் கோலி – விவரம் உள்ளே\nவெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட், ஒரு நாள் மற்றும் இருபது ஓவர் போட்டிகளில் விளையாட உள்ளது. டெஸ்ட் தொடரை முழுமையாக வென்ற இந்திய அணி அதே உத்வேகத்துடன் ஒருநாளில் போட்டிகளில் விளையாடி வருகிறது. 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் கவுகாத்தியில் நடந்த முதலாவது ஆட்டத்தில் இந்தியா 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்த நிலையில் இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் […]\nஅரை சாதனத்தை கடந்து, உலக சாதனையை நெருங்கும் விராட் கோலி – விவரம் உள்ளே\nவெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட், ஒரு நாள் மற்றும் இருபது ஓவர் போட்டிகளில் விளையாட உள்ளது. டெஸ்ட் தொடரை முழுமையாக வென்ற இந்திய அணி அதே உத்வேகத்துடன் ஒருநாளில் போட்டிகளில் விளையாடி வருகிறது. 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் கவுகாத்தியில் நடந்த முதலாவது ஆட்டத்தில் இந்தியா 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்த நிலையில் இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் […]\n141 வருட டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் மோசமான வரலாறு படைத்த வங்காள தேசம்\nவங்காளதேச கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீஸ் நாட்டில் சுற்று பயணம் செய்து 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் போட்டியான இந்த போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பந்து வீச்சினை தேர்வு செய்தது. தொடர்ந்து பேட்டிங் செய்த வங்காளதேச அணியில் லிட்டன் தாஸ் (25) தவிர்த்த மற்ற அனைவரும் குறைந்த ரன்களில் ஆட்டமிழந்தனர். இதனால் அந்த அணி முதல் இன்னிங்சில் 18.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 43 ரன்களை […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://unionassurance.com/ta/news/52", "date_download": "2018-11-13T23:15:09Z", "digest": "sha1:5F22QJIJEDNISYY6FXDTXPIXYQOSRMWQ", "length": 36293, "nlines": 166, "source_domain": "unionassurance.com", "title": "செய்திகள்", "raw_content": "\nஆயுள் முதலீடு மற்றும் பாதுகாப்பு\nமுதலீடு என்பது சிந்தித்து மேற்கொள்ளப்பட வேண்டிய முக்கிய தீர்மானமாகும். அத்துடன், முதலீட்டை மேற்கொள்ளும் போது சரியான தெரிவை மேற்கொள்வதும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். நீங்கள் முதலீடுகளை மேற்கொள்ளக் கூடியவகையில் உங்கள் தேவைக்கு பொருத்தமானவகையில் யூனியன்அஷ்யூரன்ஸைச் சேர்ந்த நாம் எமது தீர்வுகளை மேம்படுத்தியுள்ளோம்.\nயூனியன் சிங்கிள் பிரீமியம் அட்வான்டேஜ்\nவாழ்க்கை என்பது நிச்சியமற்றது எனவே நாம் வாழ்க்கையில் சகல சவால்களையும் எதிர்கொள்ள தயாராக இருக்கவேண்டும். இந்த சவால்களை எதிர்கொள்ள உங்களை தயாராக வைத்திருக்கும் வகையில், யூனியன் அஷ்யூரன்ஸைச் சேர்ந்த நாம், விசேடமாக அமைந்த தீர்வுகளை உங்களுக்கு வழங்கி, உங்களையும் உங்கள் அன்புக் குரியவர்களையும் பாதுகாத்துக் கொள்ள உதவுகிறோம்.\nமேலதிக அனுகூலங்கள் – பாதுகாப்பு\nநாம் வாழ்வதை நிறுத்திவிட முடியாது, எமது நாளாந்த வாழ்க்கையை வாழ்நாள் முழுவதும் நாம் முன்னெடுத்துச் செல்ல வேண்டும். உங்கள் முதுமைக்கால வாழ்க்கையை முன்னெடுப்பது பற்றி நீங்கள் முன்கூட்டியே திட்டமிட வேண்டும், அதற்கேற்றாற்போல் சேமிப்பையும் பேணவேண்டும்.\nயூனியன் அஷ்யூரன்ஸைச் சேர்ந்த நாம் பல்வேறு ஓய்வூதிய தீர்வுகளைகொண்டுள்ளோம், இவற்றின் மூலம்\nஉங்கள் குழந்தை தனக்கென எதிர்பார்ப்பைக் கொண்டிருக்கும், அத்துடன் தனக்கென சிறந்த கல்வி வாய்ப்பையும் எதிர்பார்க்கும். பெற்றோர்கள் எனும் வகையில் உங்கள் குழந்தைகளின் கனவுகளை நனவாக்கிட சிறந்த கல்வியை வழங்க எதிர்பார்ப்பீர்கள்.\nநீங்கள் தூர நோக்கில் திட்டமிடுவதற்கும் உங்கள் குழந்தையின் எதிர்கால கல்வித் திட்டங்களை பாதுகாக்கவும் யூனியன் அஷ்யூரன்ஸ் விசேட திட்டங்களை\nஇன்று ஆரோக்கியமான வாழ்க்கை என்பது வெற்றிகரமான வாழ்க்கைக்கு அத்தியாவசியமானதாக அமைந்துள்ளது. சுகயீனம் என்பது முன்னறிவித்தல் ஏதுமின்றி வரக்கூடியது அத்துடன் அவை காரணமான செலவீனம் என்பதும் தாங்கிக்கொள்ள இயலாதது. இதுபோன்ற நிலைகளில் உங்களுக்கு உதவ யூனியன்அஷ்யூரன்ஸைச் சேர்ந்த நாம் பலதீர்வுகளை கொண்டுள்ளோம்.\nZimbra பாவனையாளர் உள்நுழைவு - ஆயுள்\nமுதலீடு என்பது சிந்தித்து மேற்கொள்ளப்பட வேண்டிய முக்கிய தீர்மானமாகும். அத்துடன், முதலீட்டை மேற்க���ள்ளும் போது சரியான தெரிவை மேற்கொள்வதும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். நீங்கள் முதலீடுகளை மேற்கொள்ளக் கூடியவகையில் உங்கள் தேவைக்கு பொருத்தமானவகையில் யூனியன்அஷ்யூரன்ஸைச் சேர்ந்த நாம் எமது தீர்வுகளை மேம்படுத்தியுள்ளோம்.\nயூனியன் சிங்கிள் பிரீமியம் அட்வான்டேஜ்\nவாழ்க்கை என்பது நிச்சியமற்றது எனவே நாம் வாழ்க்கையில் சகல சவால்களையும் எதிர்கொள்ள தயாராக இருக்கவேண்டும். இந்த சவால்களை எதிர்கொள்ள உங்களை தயாராக வைத்திருக்கும் வகையில், யூனியன் அஷ்யூரன்ஸைச் சேர்ந்த நாம், விசேடமாக அமைந்த தீர்வுகளை உங்களுக்கு வழங்கி, உங்களையும் உங்கள் அன்புக் குரியவர்களையும் பாதுகாத்துக் கொள்ள உதவுகிறோம்.\nமேலதிக அனுகூலங்கள் – பாதுகாப்பு\nநாம் வாழ்வதை நிறுத்திவிட முடியாது, எமது நாளாந்த வாழ்க்கையை வாழ்நாள் முழுவதும் நாம் முன்னெடுத்துச் செல்ல வேண்டும். உங்கள் முதுமைக்கால வாழ்க்கையை முன்னெடுப்பது பற்றி நீங்கள் முன்கூட்டியே திட்டமிட வேண்டும், அதற்கேற்றாற்போல் சேமிப்பையும் பேணவேண்டும்.\nயூனியன் அஷ்யூரன்ஸைச் சேர்ந்த நாம் பல்வேறு ஓய்வூதிய தீர்வுகளைகொண்டுள்ளோம், இவற்றின் மூலம்\nஉங்கள் குழந்தை தனக்கென எதிர்பார்ப்பைக் கொண்டிருக்கும், அத்துடன் தனக்கென சிறந்த கல்வி வாய்ப்பையும் எதிர்பார்க்கும். பெற்றோர்கள் எனும் வகையில் உங்கள் குழந்தைகளின் கனவுகளை நனவாக்கிட சிறந்த கல்வியை வழங்க எதிர்பார்ப்பீர்கள்.\nநீங்கள் தூர நோக்கில் திட்டமிடுவதற்கும் உங்கள் குழந்தையின் எதிர்கால கல்வித் திட்டங்களை பாதுகாக்கவும் யூனியன் அஷ்யூரன்ஸ் விசேட திட்டங்களை\nஇன்று ஆரோக்கியமான வாழ்க்கை என்பது வெற்றிகரமான வாழ்க்கைக்கு அத்தியாவசியமானதாக அமைந்துள்ளது. சுகயீனம் என்பது முன்னறிவித்தல் ஏதுமின்றி வரக்கூடியது அத்துடன் அவை காரணமான செலவீனம் என்பதும் தாங்கிக்கொள்ள இயலாதது. இதுபோன்ற நிலைகளில் உங்களுக்கு உதவ யூனியன்அஷ்யூரன்ஸைச் சேர்ந்த நாம் பலதீர்வுகளை கொண்டுள்ளோம்.\nமேலதிக அனுகூலங்கள் – சுகாதாரம்\nயூனியன் மனிதாபிமானம்: யூனியன் அஷ்யூரன்ஸின் சமூகப் பொறுப்புணர்வு நாமம் சமூகத்துக்கு நேர்த்தியான பங்களிப்பை வழங்க திட்டம்\nயூனியன் அஷ்யூரன்ஸ் பிஎல்சியினால் முன்னெடுக்கப்படும் சமூகப் பொறுப்புணர்வு நடவடிக்கைகள் அ��ைத்தும் மையப்படுத்தப்பட்டனவாக அமைந்துள்ளன. நாட்டில் ஆரோக்கியமான மற்றும் மகிழ்ச்சிகரமான சமூகங்களை உருவாக்குவதை அடிப்படையாகக் கொண்டன. இந்த இலக்குக்கு அடிப்படையாக சகல சமூக பொறுப்புணர்வு நடவடிக்கைகளையும் முன்னெடுப்பது என்பதற்கு அமைவாக, யூனியன் அஷ்யூரன்ஸ் சகல சமூக பொறுப்புணர்வு செயற்பாடுகளையும் ஒரே வர்த்தக நாமமான யூனியன் மனிதாபிமானம் - அறிவார்ந்த, ஆரோக்கியோமான, வளமான எதிர்காலம் என்பதற்கமைய முன்னெடுக்கிறது.\nசம்பந்தப்பட்ட அதிகார அமைப்புகள் மற்றும் யூனியன் அஷ்யூரன்ஸ் கிளைகளில் பணியாற்றும் ஊழிய அங்கத்தவர்கள் ஆகியோரின் பங்களிப்புடன் யூனியன் மனிதாபிமானம் ஊடாக 50க்கும் அதிகமான டெங்கு விழிப்புணர்வு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன், 100க்கும் அதிகமான தலசீமியா விழிப்புணர்வு நிகழ்வுகளும் 45க்கும் அதிமான நீரிழிவு விழிப்புணர்வு நிகழ்வுகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.\n2017ம் ஆண்டுக்காக நிர்ணயிக்கப்பட்ட டெங்கு விழிப்புணர்வு நிகழ்வுகளில், வீடு வீடாக சென்று விழிப்புணர்வை ஏற்படுத்தல், சிரமதான நிகழ்வுகள், கையேடுகள் விநியோகித்தல், ஸ்டிக்கர் விநியோகம் மற்றும் இலங்கையில் முன்னெடுக்கப்பட்டிருந்த முதலாவது டெங்கு மாதிரி செயற்திட்டம் போன்றன அடங்கியிருந்தன. வீடு வீடாக சென்று விழிப்புணர்வை ஏற்படுத்தும் 12 நடவடிக்கைகளும் சிரமதான நிகழ்வுகளும் முன்னெடுக்கப்பட்டிருந்ததுடன், 39 கையேடுகள் விநியோகிக்கும் நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டிருந்தன. டெங்கு நோய் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஸ்டிக்கர் ஒட்டுதல் செயற்திட்டமொன்றும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.\nமுதலாவது டெங்கு மாதிரி செயற்திட்டம் 2017 ஜனவரி 5ம் திகதி கிருலப்பனை, சித்தார்த்தபுர வீடமைப்பு தொகுதியில் ஆரம்பமாகியிருந்ததுடன், இந்த திட்டத்தின் முதல் கட்டம் 2018 ஜனவரி 20ம் திகதி வெற்றிகரமாக பூர்த்தியடைந்திருந்தது. சமூகத்தைச் சேர்ந்த சிறுவர்கள் மத்தியில் டெங்கு பிரச்சினை தொடர்பில் மாற்றத்தை ஏற்படுத்துவது இந்த விசேட திட்டத்தின் இலக்காக அமைந்திருந்தது.\nமேலும், நீரிழிவு நோய் பரவுவதை தவிர்ப்பதற்கான விழிப்புணர்வு நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டிருந்தன. இந்த நிகழ்ச்சிகளின் போது நோய் நிலையை முன்கூட்டிய இனங்காணல் 47; நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருந்ததுடன், அவர்களின் குருதியில் காணப்படும் சீனியின் அளவை கட்டுப்படுத்திக் கொள்வது தொடர்பான ஆலோசனைகள் வழங்கப்பட்டிருந்தன. இதனூடாக அவர்களுக்கு சுகாதாரமான வாழ்க்கை முறையை ஏற்படுத்தி வழியேற்படுத்திக் கொடுக்கப்பட்டிருந்தது. மேலும், 2017 நவம்பர் மாதம் 14ம் திகதி சர்வதேச நீரிழிவு தினத்தை குறிக்கும் வகையில், நேரடி மின்னஞ்சல் அனுப்பும் நடவடிக்கையொன்றை யூனியன் அஷ்யூரன்ஸ் முன்னெடுத்திருந்தது.\nமற்றுமொரு பாரிய குருதி தொடர்பான குறைபாடான, தலசீமியா தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் நடவடிக்கைகளையும் யூனியன் அஷ்யூரன்ஸ் முன்னெடுத்திருந்தது. இதன் பிரகாரம், 30 தலசீமியா விழிப்புணர்வு நிகழ்வுகளை யூனியன் அஷ்யூரன்ஸ் ஏற்பாடு செய்திருந்தது. இதில் 75க்கும் அதிகமான குருதி பரிசோதனை நிகழ்வுகள் அடங்கியிருந்தன. இந்த குறைபாடு பரவுவதை கட்டுப்படுத்துவது தொடர்பான விழிப்புணர்வை சமூகங்களில் ஏற்படுத்தியிருந்தது. தேசிய தலசீமியா நிலையம் - குருநாகல் மற்றும் ஹெமால் கட்டிளைமப்பருவத்தினர் மற்றும் வயது வந்தவர்களுக்கான தலசீமியா நிலையம் ஆகியவற்றுடன் இணைந்து சகல நிகழ்வுகளும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.\nவெளிப்படைத்தன்மை, மதிப்பு மற்றும் சௌகரியம் ஆகியவற்றின் அடிப்படையில் வாடிக்கையாளர்களுடன் பங்காண்மைளை ஏற்படுத்தி, அதன் பிரகாரம் பாதுகாப்பான மற்றம் சுகாதாரமான சமூகத்தை உருவாக்குவதில் யூனியன் அஷ்யூரன்ஸ் தன்னை ஈடுபடுத்தியுள்ளது. நம்பிக்கை எனும் தனது உறுதி மொழிக்கமைய நிறுவனம் தனது செயற்பாடுகளை முன்னெடுக்கும் என்பதுடன், எதிர்காலத்தில் ஆரோக்கியமான சமூகங்களை உருவாக்குவது தொடர்பிலும் கவனம் செலுத்தும். யூனியன் மனிதாபிமானம் எனும் நாமத்தின் கீழ் இந்த நடவடிக்கைகள் அனைத்தும் செயற்படுத்தப்படுகின்றது.\nஆசியாவின் அதிகளவுநம்பிக்கையைவென்றவர்த்தகநாமமாகயூனியன் அஷ்யூரன்ஸ் தெரிவு\nபோப்ஸ் சஞ்சிகையின் 2018ஆம் ஆண்டுக்கான “Best Under Billion”நிறுவனங்களின் பட்டியலில் இலங்கையிலிருந்து இடம்பிடித்துள்ளஒரேநிறுவனமாகயூனியன் அஷ்யூரன்ஸ் PLC சாதனைபடைத்துள்ளது.\nயூனியன் மனிதாபிமானம் ஊடாகநாடுமுழுவதிலும் தொடர்ந்துநீரிழிவுதொடர்பானவிழிப்புணர்வு\n3ஆம்காலாண்டில் யூனியன் அஷ��யூரன்ஸ் நிதிப்பெறுபேறுகள் முன்னேற்றகரமாகப் பதிவு\nபாங்கசூரன்ஸ் செயற்பாடுகளைவிஸ்தரிக்கும் வகையில் யூனியன் அஷ்யூரன்ஸ் மற்றும் யூனியன் வங்கி இடையேபங்காண்மைகைச்சாத்து\nயூனியன் அஷ்யூரன்ஸ் முன்னெடுக்கும் டெங்கு ஒழிப்பு தேசிய செயற்திட்டத்தை ஆரம்பம்\nயூனியன் அஷ்யூரன்ஸ் முன்னெடுக்கும் டெங்கு ஒழிப்பு தேசிய செயற்திட்டத்தை ஆரம்பம்\nவாழ்க்கையின் எல்லைகளுக்கு சவால்விடுங்கள்... வெற்றி என்பது நீங்கள் நினைப்பதை விட அருகில் வரும்...\nநாடு முழுவதும் 30 வருட காலமாக இயங்கிய அனுபவத்தைக் கொண்டுள்ள யூனியன் அஷ்யூரன்ஸ், இந்த புத்தாண்டு காலத்தில் சிறந்த அன்பளிப்பை வழங்குகிறது\nயூனியன் அஷ்யூரன்ஸில் சிறப்பாக செயலாற்றியோருக்கான வருடாந்த வெளிநாட்டு சுற்றுலா\nயூனியன் அஷ்யூரன்ஸ் வருடாந்த விருதுகள் 2016 மலேசியாவின் கோலாலம்பூர் நகரில் நடைபெற்றது\nதொழில் புரிவதற்கு சிறந்த நிறுவனங்களில் ஒன்றாக தொடர்ச்சியாக 5வது ஆண்டாகவும் யூனியன் அஷ்யூரன்ஸ் தெரிவு\nசிறந்த மனிதவளங்கள் செயற்பாடுகளுக்காக யூனியன் அஷ்யூரன்ஸ் தொடர்ச்சியான கௌரவிப்பை பெற்றுள்ளது\nயூனியன் அஷ்யூரன்ஸ் டிஜிட்டல் நுட்பத்துடன் ஆயுள் காப்புறுதி திட்டங்கள் அறிமுகம்\nகுளோபல் மாஸ்டர் பிரான்ட் நிலை 2017 – 2018 நிலையை யூனியன் அஷ்யூரன்ஸ் தன்வசப்படுத்தியிருந்தது\nAsk from Amanda: இலங்கையின் முதலாவது காப்புறுதி ஊhயவ டீழவ ஐ யூனியன் அஷ்யூரன்ஸ் அறிமுகம் செய்துள்ளது.\nபெருமைக்குரிய SLITAD விருதுகள் 2017ல் யூனியன் அஷ்யூரன்ஸுக்கு கௌரவிப்பு\n3வது காலாண்டில் யூனியன் அஷ்யூரன்ஸ் உறுதியான நிதிப்பெறுபேறுகளை பதிவு\nடெங்கு நோய் ஏற்படும் அறிகுறிகளில் மாற்றமில்லை ஆனாலும் அசாதாரண மாறுதல்கள் ஏற்படலாம்\nயூனியன் மனிதாபிமானம்: யூனியன் அஷ்யூரன்ஸின் சமூகப் பொறுப்புணர்வு நாமம் சமூகத்துக்கு நேர்த்தியான பங்களிப்பை வழங்க திட்டம்\nயூனியன் அஷ்யூரன்ஸின் அல்ட்ரா சேர்கிள் ப்ளஸ் உடன் வாழ்க்கையை மேலும் சிறப்பாக்குங்கள்\nஹொங் கொங் நகரில் நடைபெற்ற MDRT அனுபவம் மற்றும் சர்வதேச மாநாட்டில் யூனியன் அஷ்யூரன்ஸ் அணி பங்கேற்பு\n2016 ஸ்டிங் கூட்டாண்மை பொறுப்பாண்மை சுட்டியில் முதல் 25 நிறுவனங்களில் பட்டியலிடப்பட்டுள்ள ஒரே காப்புறுதி நிறுவனமாக யூனியன் அஷ்யூரன்ஸ் தெரிவு\nயூனியன் அஷ்யூரன்ஸ் 2016 முதல் ���ாலாண்டில் உறுதியான நிதிப்பெறுபேறுகளை பதிவு\nசிறந்த பெறுபேறுகளை பதிவு செய்த யூனியன் அஷ்யூரன்ஸ் ஊழியர்களுக்கு வெளிநாட்டு சுற்றுலா வாய்ப்பு\nமுதல் காலாண்டில் யூனியன் அஷ்யூரன்ஸ் சமூக பொறுப்புணர்வு திட்டங்களின் மூலம் நிலையான பங்களிப்பு\nயூனியன் அஷ்யூரன்ஸிடமிருந்து 'யூனியன் ஸ்மார்ட் ஹெல்த்'\nகனடா, வன்கூவர் நகரில் நடைபெற்ற ஆனுசுவு க்கு யூனியன் அஷ்யூரன்ஸின் சிறந்த அதிகாரிகளுக்கு அழைப்பு\nயூனியன் அஷ்யூரன்ஸ் 2016 முதல் காலாண்டில் உறுதியான நிதிப் பெறுபேறுகளை பதிவு\nயூனியன் அஷ்யூரன்ஸ் நிக்கவெரடிய பிராந்திய அலுவலகம் புதிய முகவரிக்கு இடம்மாற்றம்\n'யூனியன் மனிதாபிமானம்' ஊடாக நாடு முழுவதும் டெங்கு விழிப்புணர்வு செயற்திட்டம் ஆரம்பம்\nயூனியன் அஷ்யூரன்ஸ்: வருட மத்தி மாநாடு 2016\nயூனியன் அஷ்யூரன்ஸ் திருகோணமலை பிராந்திய அலுவலகம் புதிய முகவரிக்கு இடம்மாற்றம்\nவாடிக்கையாளர்களுக்கு சிறந்த சேவைகளை வழங்கும் வகையில் புதிய முகவரியில் யூனியன் அஷ்யூரன்ஸ் மஹியங்கனை மற்றும் வத்தளை கிளைகள்\nயூனியன் அஷ்யூரன்ஸ் ஆயுள் காப்புறுதி வியாபாரத்தில் உறுதியான வளர்ச்சியை பேணியுள்ளது\n7வது CMO ஆசியா விருதுகள் வழங்கும் நிகழ்வில் ருக்மன் வீரரட்னவுக்கு கௌரவிப்பு\nயூனியன் அஷ்யூரன்ஸ் பருத்தித்துறை பிராந்திய அலுவலகம் புதிய முகவரிக்கு இடம்மாற்றம்\nயூனியன் மனிதாபிமானத்துடன் முன்னெடுக்கப்படும் யூனியன் அஷ்யூரன்ஸ் சமூக பொறுப்புணர்வு செயற்பாடுகள்\nவாழ்க்கையின் வெற்றிக்கு வழிகாட்டும் யூனியன் அஷ்யூரன்ஸ் 'வெற்றிக்கான பாதை' ஆரம்பம்\nஇலங்கை சட்டத்தரணிகள் சங்கத்துடன் யூனியன் அஷ்யூரன்ஸ் உடன்படிக்கை\nதேசிய வியாபார சிறப்புகள் விருதுகள் 2016 இல் யூனியன் அஷ்யூரன்ஸ் பிரகாசிப்பு\nயூனியன் மனிதாபிமானம் ஊடாக சமூகங்களில் விழப்புணர்வை ஏற்படுத்தும் யூனியன் அஷ்யூரன்ஸ்\nயூனியன் அஷ்யூரன்ஸ் பருத்தித்துறை பிராந்திய அலுவலகம் மெருகேற்றம் செய்யப்பட்ட கிளையாக தரமுயர்த்தல்\nACCA நிலைபேறான விருதுகள் 2016ல் 9வது தடவையாக யூனியன் அஷ்யூரன்ஸ் வெற்றி\nயூனியன் மனிதாபிமானம்: யூனியன் அஷ்யூரன்ஸ் தனது முதலாவது சமூகப் பொறுப்புணர்வு வர்த்தக நாமத்தை அறிமுகம் செய்தது\nACCA நிலையாண்மை அறிக்கையிடல் விருதுகள் 2015\nSLITAD மக்கள் அபிவிருத்தி விருதுகள் 2015\nநீரிழிவு நோய் தடுப்பு செயற்திட்டத்தை ஆரம்பித்துள்ள யூனியன் அஷ்யூரன்ஸ்\nமூன்றாம் காலாண்டை சிறந்த பெறுபேறுகளுடன் நிறைவு செய்துள்ள யூனியன் அஷ்யூரன்ஸ்\nபகமூன பிரதேசத்தில் ஆயுள் காப்புறுதி சேவைகளை உறுதி செய்யும் யூனியன் அஷ்யூரன்ஸ்\nஎதிர்காலத்துக்கான தனது டிஜிட்டல் பயணத்தை மேம்படுத்தியுள்ள யூனியன் அஷ்யூரன்ஸ்\nஉலக சிறுவர் தினத்தை கொண்டாடிய யூனியன் அஷ்யூரன்ஸ்\nயூனியன் அஷ்யூரன்ஸின் சமூக பொறுப்புணர்வு செயற்பாடுகள் 2ஆம் மற்றும் 3ஆம் காலண்டுகளில் உறுதியான பங்களிப்பு\n2015 இல் யூனியன் அஷ்யூரன்ஸ் உறுதியானபெறுபேறுகளைப் பதிவு\nயூனியன் சிங்கிள் ப்ரீமியம் அட்வான்டேஜ்: முதலீட்டு அனுகூலங்கள், ஆயுள் காப்புறுதி உடன் மேலும் பல அனுகூலங்கள் யூனியன் அஷ்யூரன்ஸிடமிருந்து\nஉயர் பங்கிலாபத்தை வெளியிட்டுள்ள யூனியன் அஷ்யூரன்ஸ்: வாடிக்கையாளர் எதிர்பார்ப்புகள் விஞ்சியுள்ளது\n‘The Mission for Excellence’ யூனியன் அஷ்யூரன்ஸ் வருடாந்த விருதுகள் 2015\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%87%E0%AE%9F/amp/", "date_download": "2018-11-13T22:04:38Z", "digest": "sha1:AKAHZZBPP7UB7ESOKGBMRQUWN5QO3N35", "length": 5252, "nlines": 39, "source_domain": "universaltamil.com", "title": "அமெரிக்கா - சீனாவிற்கு இடையில் புதிய வரி விதிப்பு", "raw_content": "முகப்பு News அமெரிக்கா – சீனாவிற்கு இடையில் புதிய வரி விதிப்புக்கள்\nஅமெரிக்கா – சீனாவிற்கு இடையில் புதிய வரி விதிப்புக்கள்\nஅமெரிக்கா – சீனாவிற்கு இடையில் புதிய வரி விதிப்புக்கள் அமுல் படுத்தபடுத்தப்பட்டுள்ளது.\nஅமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையிலான வர்த்தக முரண்பாடுகள் வலுப்பெற்றுள்ள நிலையில், இரு நாடுகளும் இடையில், இன்று (வியாழக்கிழமை) முதல் புதிய வரி விதிப்புகளை அமுல்படுத்தவுள்ளன.\nஅதன்படி, 16 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான இரு நாடுகளினதும் பொருட்கள் மீது வரிகளை சுமத்த இருதரப்பும் எதிர்பார்த்துள்ளன.\nபுதிய 25 வீத வரி விதிப்பானது இரசாயன பொருட்கள், விவசாய உபகரணங்கள், மோட்டார் சைக்கிள்கள் மற்றும் அன்டனாக்கள் உள்ளிட்ட சுமார் 280 சீனப் பொருட்களை பாதிக்கும் எனத் தெரிவிக்கப்படுகிறது.\n16 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான சீனப் பொருட்கள் மீதான வரி விதிப்பானது, பீஜிங் நேரப்படி இன்று 12 மணிம��தல் அமுல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதேவேளை, நிலக்கரி, மருத்துவ கருவிகள், கார்கள், பேருந்துகள் உள்ளிட்ட 16 பில்லியன் டொலர் மதிப்பிலான அமெரிக்க பொருட்கள் மீது 25 வீத வரி விதிப்பை மேற்கொண்டு சீனா பதிலடி கொடுக்கவுள்ளது.\nவொஷிங்டனுக்கும், பீஜிங்கிற்கும் இடையிலான வர்த்தக முரண்பாடுகள் காணப்பட்ட நிலையில், அதனை முடிவிற்கு கொண்டு வரும் முயற்சியாக சீன நிதி அமைச்சும், அமெரிக்க திறைசேரி திணைக்களமும் இரண்டு நாட்கள் பேச்சுவார்த்தை நடத்தியிருந்த நிலையிலேயே இந்த புதிய வரி விதிப்புகள் அமுல்படுத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.\nஉலக சந்தையில் கச்சா எண்ணெயின் விலை வீழ்ச்சி\nஅஜித்னு ஒரு நடிகர் அவர் வாங்கும் 20 கோடியில, 10 கோடி வரியா போகுது – மன்சூர் அலிகான்\nஎங்களை தொடர்பு கொள்ளுங்கள்: info@universaltamil.com\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/amp/Cinema/CinemaNews/2018/06/25111331/Race-3-day-7-box-office-collection-Salman-Khans-film.vpf", "date_download": "2018-11-13T23:08:04Z", "digest": "sha1:2KJIIE7EHS7WWW2HKKSQIIKGWSYJSJSQ", "length": 4498, "nlines": 43, "source_domain": "www.dailythanthi.com", "title": "13-வது முறையாக 100 கோடி வசூலை தாண்டிய முதல் இந்திய ஹீரோ||Race 3 day 7 box office collection: Salman Khan's film -DailyThanthi", "raw_content": "\n13-வது முறையாக 100 கோடி வசூலை தாண்டிய முதல் இந்திய ஹீரோ\nசல்மான் கான் நடிப்பில் வெளியாகியுள்ள 'ரேஸ் 3' திரைப்படம் ஒரே வாரத்தில் ரூ.150 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. #SalmanKhan #Race3\nசல்மான் கான் நடிப்பில் வெளியாகியுள்ள 'ரேஸ் 3' கடந்த 15 ந்தேதி வெளியாகியது. முதல் நாள் இந்த படம் ரூ.29.17 கோடி வசூலானது.\nசல்மான் கான் நடிப்பில் வெளியாகியுள்ள 'ரேஸ் 3' திரைப்படம் முதல் 6 நாட்களில் ரூ.142.01 கோடி வசூல் செய்து உள்ளது. ரூபாய் 150 கோடியை கடக்க முடியவில்லை.7 வது நாள் 150 கோடியை எட்டும் என கூறப்படுகிறது. அனைத்து காலங்களிலும் பன்னிரண்டாவது மிக உயர்ந்த முதல் வார வசூலாகும்.\nசல்மான் கான் நடிப்பில் உருவாகிய 'ரேஸ் 3' ரம்ஜான் அன்று வெளியிடப்பட்டது. ரெமோ டிசோஸா இயக்கியுள்ள இந்தப் படத்தில் அனில் கபூர், ஜாக்குலின் பெர்னாண்டஸ், பாபி தியோல், டெய்ஸி ஷா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.\nஇந்த படம் வெளியான ஒரே வாரத்தில் 150கோடி வசூல் செய்து சாதனை படைத்தது. இந்த படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற���றுள்ளது. இப்படம் 200 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் ஆகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன்மூலம் சல்மான் கான் 13 வது முறையாக 100 கோடி வசூலை தாண்டிய முதல் இந்திய நடிகர் என்ற பெறுமையை பெற்றுள்ளார்.\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.revmuthal.com/2015/05/nri-not-considered-as-foreign-investors.html", "date_download": "2018-11-13T22:33:36Z", "digest": "sha1:JVC4NBG2YMHJZZEQE2RKQLLTZH7OMR7X", "length": 9985, "nlines": 77, "source_domain": "www.revmuthal.com", "title": "முதலீடு: NRIக்கள் பங்குசந்தையில் முதலீடு செய்வது எளிதாகிறது", "raw_content": "\nNRIக்கள் பங்குசந்தையில் முதலீடு செய்வது எளிதாகிறது\nஇதற்கு முன் வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் டிமேட் கணக்கு திறப்பது எப்படி என்பது பற்றி ஒரு கட்டுரை எழுதி இருந்தோம்.\nஅதில் இவ்வாறு குறிப்பிட்டு இருந்தோம்.\n\"ஒருவர் ஆறு மாதத்திற்கு மேல் வெளிநாட்டில் இருந்தாலே வெளிநாட்டு வாழ் இந்தியர் என்று அழைக்கப்படுவார். இந்த மாதிரியான சூழ்நிலையில் விதிகளின் படி பழைய டிமேட் கணக்கை பயன்படுத்த முடியாது. அதற்கு பதிலாக ரிசர்வ் வங்கி கூறிய வழிமுறைகள் படி புதிதாக சில வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும்.\"\nஅதாவது வெளிநாட்டு இந்தியர்கள் செய்யும் முதலீடுகள் அந்நிய முதலீடுகளாகவே கருதப்படும்.\nஇதனால் ஏகப்பட்ட விதி முறைகள். புதிய டீமேட் கணக்கு திறப்பதற்கு பல படிவங்கள், பல கையெழுத்துக்கள் என்று பல சிக்கல்கள் இருந்தன. அத்துடன் அந்நிய முதலீடுகள் பல பங்குகளில் அனுமதிக்கப்படாததால் நினைந்த பங்குகளில் முதலீடு செய்ய முடியாது.\nஇந்த காரணத்தால் வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் பங்குச்சந்தையில் முதலீடு செய்ய மாட்டார்கள். அல்லது ஊரில் இருக்கும் நெருங்கிய உறவுகளின் பேரில் முதலீடுகளை தொடர்வார்கள்.\nஇது ஒரு முரண்பட்ட விடயம் தான்.\nவெளிநாடு செல்லும் பலரும் அங்கு நிரந்தரமாக தங்குவதில்லை. ஒரு காலத்திற்கு பிறகு தாய் நாட்டிற்கு திரும்பி விடுகிறார்கள். அவர்களுக்கு அந்நிய முதலீடுகள் என்ற பெயரில் பல நிபந்தனைகளை விதிப்பது என்பது ஏற்றுக் கொள்ள முடியாத நிலை இருந்து வந்தது.\nகுறைந்த பட்சம் இந்திய பாஸ்போர்ட் வைத்து இருக்கும் குடிமக்களுக்கு இந்த விதி முறை தேவையில்லை என்றே கருதப்பட்டது.\nஇதனால் பங்குச்சந்தைக்கு வரும் பெருமளவு பணமும் கிடைக்க முடியாமலே சென்று வந்தது.\nமோடி கடந்த முறை அமெரிக்காவிற்கு சென்ற போது அங்கு வசிக்கும் இந்தியர்கள் இதனை மாற்றக் கோரி கோரிக்கைகளை முன் வைத்தனர்.\nஅதனை தற்போது மோடி அரசு ஏற்றுக் கொண்டுள்ளது.\nபுதிய விதியின் படி NRIக்கள் FDI என்று சொல்லப்படும் அந்நிய முதலீட்டார்களாக கருதப்பட மாட்டார்கள் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இன்னொரு விதத்தில் சொல்வதாக இருந்தால் அவர்கள் சில பங்குகளில் முதலீடு செய்வதற்கு இருந்த தடைகள் நீங்கி உள்ளது.\nவெளிநாட்டு வாழ் இந்தியர்கள் டிமேட் கணக்கு திறப்பது எப்படி பதிவில் முதலீடு செய்வதற்கு NRE, NRO, NRE PINS, NRO Demat என்று நான்கு கணக்குகளை வைத்து இருப்பது அவசியமானது என்று கூறி இருந்தோம்.\nதற்போது அந்நிய முதலீடு தொடர்பான நிபந்தனைகள் NRIக்களுக்கு நீக்கப்பட்டு உள்ளதால் இதில் பல கணக்குகள் திறக்க வேண்டிய அவசியம் இல்லாமல் போக வாய்ப்புகள் உள்ளது. அது தொடர்பாக இன்னும் முறையான அறிவிப்பு வரவில்லை. வந்த பிறகு பதிவிடுகிறோம்.\nஆக, இது ஒரு வரவேற்கப்பட வேண்டிய அறிவிப்பு. வரவேற்போம்\nபங்குச்சந்தை, ம்யூச்சல் பண்ட் , முதலீடு தொடர்பான ஆலோசனைகளுக்கு muthaleedu@gmail.com என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.\nஇந்த தளத்தின் கட்டுரைகள் revmuthal.com தளத்திற்கு சொந்தமானது. கட்டுரைகளை நகல் எடுப்பதை தவிர்த்து பக்க முகவரிகளை(URL) மட்டும் பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு muthaleedu@gmail.com என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://exammaster.co.in/suras-exam-master-rrb-special-magazine-in-march-2018/", "date_download": "2018-11-13T22:45:53Z", "digest": "sha1:G224DUA7NGIWUDWW65MM6E53P6GNWPAS", "length": 7151, "nlines": 159, "source_domain": "exammaster.co.in", "title": "Sura`s Exam Master RRB Special Magazine in March 2018Exam Master | Exam Master", "raw_content": "\nஎக்ஸாம் மாஸ்டர் இதழ் இப்போது பரபரப்பான விற்பனையில் உங்கள் அருகில் உள்ள கடைகளில் கிடைக்கிறது.\nவினா தாள்கள் மற்றும் விடைகள்\n182 அரங்குகள் – ஒரு கோடி நூல்கள்: சென்னை புத்தகக் காட்சி தொடக்கம்\nதமிழ் நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம் அறிவித்துள்ள சார்பு ஆய்வாளர் (தொழில்நுட்பம்) வேலை அறிவிப்பு | விண்ணப்பிக்க கடைசி நாள் 10.8.2018. காலிப்பணியிடங்கள் : 309\nTNPSC குரூப்-2 பணிகளுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு 16-ந்தேதி தொடக்கம்.\nகாமன்வெல்த் போட்டி பளுதூக்குதல் போட்டியில் வேலூரை சேர்ந்த தமிழக வீரர் சதீஷ் தங��கம் வென்றார்\n✡ RRB குரூப்-D மற்றும் அசிஸ்டெண்ட் லோகோ பைலட், டெக்னீசியன் பணிகளுக்கான வழிகாட்டி ………………….3\n✡ RRB குரூப்-D தேர்விற்கான முக்கிய விவரங்கள்……6\n✡ ரயில்வே பணியாளர் தேர்வாணையம் குரூப் D ஒரிஜினல் வினாத்தாள் விளக்கமான விடைகளுடன் – 2013 ……………8-18\n✡ ரயில்வே பணியாளர் தேர்வாணையம் குரூப் D ஒரிஜினல் வினாத்தாள் விளக்கமான விடைகளுடன் –2014……….19-34\n✡ ரயில்வே பணியாளர் தேர்வாணையம் குரூப் D ஒரிஜினல் வினாத்தாள் விளக்கமான விடைகளுடன் – 2015……..35-50\n✡ RRB அசிஸ்டெண்ட் லோகோ பைலட் & டெக்னிஷியன்கள் தேர்வு ஒரிஜினல் வினாத்தாள் – விடைகளுடன் – 2014…..51-61\n✡ இந்தியாவின் தலைசிறந்த அறிவியல் அறிஞர்கள் …………….142\n✡ மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களும் அவற்றின் விவரங்களும் …..144-149\n✡ RRB குரூப்-D கணிதவியல் சிறப்புப் பகுதி……150-178\nOlder PostTNPSC Group-II A தேர்வர்களின் மதிப்பெண் மற்றும் தரவரிசை நிலை (Mark & Rank Position) தேர்வாணைய இணையதளத்தில் (www.tnpsc.gov.in) வெளியிடப்பட்டுள்ளது.\nதமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்\nதமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம்\nமத்திய அரசு பணியாளர் தேர்வாணையம்\nகனரா வங்கியில் 800 புரபெசனரி அதிகாரி வேலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://muslimleaguetn.com/data/XLLprada131.html", "date_download": "2018-11-13T21:57:09Z", "digest": "sha1:RVJVBTGONP3C44M42N3AYCNNJFBFPYFC", "length": 7719, "nlines": 75, "source_domain": "muslimleaguetn.com", "title": "プラダ バッグ 人気 【激安定価】.", "raw_content": "\nகஷ்மீர் வெள்ள நிவாரணம்:``மணிச்சுடர்’’ நாளிதழுக்கு வந்த நிதிபிரதமருக்கு அனுப்பி வைக்கப்பட்டது\nகஷ்மீர் மாநிலத்தில் அண்மையில் ஏற்பட்ட வெள்ளச் சேதம் இந்திய விடுதலைக்குப் பிறகĬ\nஇந்திய முஸ்லிம்கள் முகலாய இந்தியாவில் வாழவில்லை; மோடி இந்தியாவில்தான் வாழ்கிறார்கள்சிறுபான்மையினர் உரிமைகளை பறிக்கும் முயற்சியை முறியடிப்போம் பெங்களூரு செய்தியாளர்களிடம் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் பேட்டி\nபெங்களூரு, நவ.4- ``இந்திய முஸ்லிம்கள் முகலாய இந்தியாவில் வாழவில்லை; மோடி இந்தியாவில\nபுதுடெல்லி திரிலோகபுரி வகுப்புக் கலவரம் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர்கள் நேரடி நடவடிக்கை காவல்துறை அதிகாரிகளிடம் சந்திப்பு;பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல்\nபுதுடெல்லி,அக்.29-புதுடெல்லி திரிலோகபுரி பகுதியில் நடந்த வகுப்புக் கலவரத்தில் பாத\nஇந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேண்ட��கோள்\nராமநாதபுரம் மாவட்டம் எஸ்.பி. பட்டினம் காவல் நிலைய சம்பவம் தொடர்பாக தமிழக முதல்வர\nஎஸ்.பி. பட்டினத்தில் 24 வயது ஏழை வாலிபர் செய்யது முஹம்மது போலீஸ் அதிகாரியால் சுட்டுக்கொலை இழப்பீடு வழங்கவும், சுட்ட அதிகாரியை கொலை வழக்கில் கைது செய்யவும் முஸ்லிம்கள் கோரிக்கை\nராமநாதபுரம், அக்.15- ராமநாதபுரம் மாவட்டம் எஸ்.பி. பட்டினம் காவல் நிலையத்தில் 24 வயது ஏழ&#\nகைலாஷ் சத்யார்தி, மலாலா யூசுப்ஸைக்கு நோபல் பரிசு ஆன்மநேய அமைதி வழிக்கு கிடைத்த வெகுமதி இ.யூ. முஸ்லிம் லீக் தேசிய பொதுச் செயலாளர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் பாராட்டு\nசென்னை, அக்.11- இந்தியாவின் கைலாஷ் சத்யார்தி, பாகிஸ்தானின் மலாலா யூசுப் ஆகியோருக்கு\nநாமக்கல் மாவட்ட அமைப்பாளர் நியமனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/education-employement/25896-will-the-home-ministry-get-a-legal-precedent.html", "date_download": "2018-11-13T22:40:13Z", "digest": "sha1:6BOBRSZUDSINAHPBYATMTSW2XQUIGWW2", "length": 9477, "nlines": 89, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "உள்துறை அமைச்சகத்திடம் சட்ட முன்வடிவு: நீட் தேர்வில் விலக்கு கிடைக்குமா? | Will the Home Ministry get a legal precedent?", "raw_content": "\nஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணைக்கு உதவும் வகையில் காவல் ஆய்வாளரை நியமிக்க அரசு ஒப்புதல்\nஇலங்கை நாடாளுமன்றம் ஏற்கனவே அறிவித்தபடி நாளை காலை 10 மணிக்கு கூடுகிறது\nஇலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு இடைக்கால தடை விதித்தது இலங்கை உச்சநீதிமன்றம்\nகூவம், அடையாறு ஆற்றை பராமரிப்பு செய்யாத வழக்கில் அரசுக்கு விதித்த ரூ.2 கோடி அபராதத்துக்கு தடை\nவைகை அணையில் இருந்து பாசனத்திற்காக நவ.23ம் தேதி முதல் 24ம் தேதிவரை தண்ணீர் திறக்க முதல்வர் உத்தரவு\nசபரிமலையில் அனைத்து வயது பெண்களை அனுமதிக்கும் வழக்கை மீண்டும் விசாரிக்க உச்சநீதிமன்றம் முடிவு\nநவ.15ம் தேதி பிற்பகல் பாம்பன் - கடலூர் இடையே கஜா புயல் கரையை கடக்கும் - சென்னை வானிலை ஆய்வு மையம்\nஉள்துறை அமைச்சகத்திடம் சட்ட முன்வடிவு: நீட் தேர்வில் விலக்கு கிடைக்குமா\nநீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்கக் கோரி புதிய சட்ட முன்வடிவை தமிழக அரசு, மத்திய உள்துறை அமைச்சகத்திடம் வழங்கி உள்ளது.\nதமிழக அரசின் சட்ட முன்வடிவு குறித்து மத்திய சுகாதாரத்துறை, மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகங்களிடம் உள்துறை அமைச்சகம் கருத்து கே��்கும். இதனை தொடர்ந்து குடியரசுத் தலைவருக்கு அனுப்பி உள்துறை அமைச்சகம் ஒப்புதல் பெற்றுத் தரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் டெல்லியில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜெ.பி நட்டாவை நேற்று சந்தித்து நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க கோரினார். நீட் தேர்வு விவகாரத்தில் தமிழக மாணவர்கள் நலன் கருதி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என தமிழக அரசு ஏற்கெனவே உறுதி அளித்துள்ளது. ஆகஸ்ட் மாதத்திற்குள் மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வை நடத்தி முடிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில் நீட் தேர்வில் இருந்து விலக்கு கிடைக்குமா கிடைக்காதா என்ற குழப்பம் மாணவர்களிடம் நிலவி வருகிறது\nமுரசொலிக்கு வாழ்த்து தெரிவித்த தமிழிசை - ஸ்டாலினுக்கு கடிதம்\nகிறிஸ்துவ பக்தர்கள் உடல் கருகி பலி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n“கஜா புயலின்போது அணைகளை கண்காணிக்க வேண்டும்” - மத்திய அமைச்சகம்\n7 பேர் விடுதலை விவகாரம்.. குடியரசுத் தலைவருக்கு தெரியப்படுத்தாமல் மத்திய அரசே நிராகரித்தது அம்பலம்..\n“எங்களுக்கு ஏன் பப்ளிசிட்டி கொடுக்கவில்லை”- ‘தமிழ்ப்படம்’ இயக்குநரின் நக்கல்\n7 பேர் விடுதலை : ஆளுநருக்கு கடிதம் எழுத‌‌ தமிழக அரசு முடிவு\nதீபாவளி... திரையரங்குகளில் கூடுதல் காட்சிக்கு தமிழக அரசு அனுமதி\nவெள்ளிக்கிழமை ரேஷன் கடைகள் இயங்கும் - தமிழக அரசு\nஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி மருத்துவமனையில் அனுமதி \nதீபாவளிக்கு முதல் நாள் அரசு விடுமுறை\n\"ஜனவரியில் இருந்து வீடு தேடி மணல்\" : பொதுப்பணித்துறை\nபத்து கி.மீ வேகத்தில் நகரும் ‘கஜா’ புயல்\n‘2.0’ படத்திற்கு யு/ஏ சான்றிதழ்\nரஜினி சொன்னது தெளிவான பதில் - தமிழிசை விளக்கம்\nநோக்கியா 8.1 நவ.28 வெளியீடு - விலை மற்றும் சிறப்பம்சங்கள்\nதமிழக அரசுக்கு விதித்த 2 கோடி அபராதத்திற்கு தடை\nரஜினி எல்லாவற்றையும் தெரிந்திருக்க வேண்டுமா \nஇந்தியாவின் பெருமையா ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் \nவானிலை அறிவிப்புகளை கிண்டல் செய்யாதீர்கள்\nஇந்தாண்டு சபரிமலைக்கு செல்ல திட்டமிடும் பக்தர்களா நீங்கள் \nகற்பகம் முதல் எதிர் நீச்சல் வரை மறக்க முடியுமா 'வாலிபக்' கவிஞரை\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nமுரசொலிக்கு வாழ்த்து ���ெரிவித்த தமிழிசை - ஸ்டாலினுக்கு கடிதம்\nகிறிஸ்துவ பக்தர்கள் உடல் கருகி பலி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sstaweb.in/2018/07/blog-post_264.html", "date_download": "2018-11-13T22:00:58Z", "digest": "sha1:HUYKDCQT2BX42W6WZBKIEVW3NQF72TON", "length": 19518, "nlines": 325, "source_domain": "www.sstaweb.in", "title": "SSTA: பள்ளிக்கல்வி இயக்குனர்களின் பொறுப்பு மாற்றம் : தனியார் பள்ளிகள் இயக்குனருக்கு அதிகாரம் குவிப்பு", "raw_content": "\nபள்ளிக்கல்வி இயக்குனர்களின் பொறுப்பு மாற்றம் : தனியார் பள்ளிகள் இயக்குனருக்கு அதிகாரம் குவிப்பு\nதமிழக அரசின் புதிய சட்டப்படி, இயக்குனர்களுக்கான பொறுப்புகள் மாற்றப்பட்டுள்ளன.\nமெட்ரிக் பள்ளி இயக்குனர், தனியார் பள்ளி இயக்குனர் என, பெயர் மாற்றப்பட்டு, கூடுதல் அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன.தமிழகத்தில், அரசு தொடக்க மற்றும் நடுநிலை பள்ளிகளின் நிர்வாகத்தை, தொடக்க பள்ளி இயக்குனர் கவனித்து வந்தார்.\nஅரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி மற்றும் சி.பி.எஸ்.இ., பள்ளிகளின் நிர்வாகத்தை, பள்ளிக்கல்வி இயக்குனரும், மெட்ரிக் பள்ளிகள் நிர்வாகத்தை, மெட்ரிக்குலேஷன் பள்ளிகள் இயக்குனரும் கவனித்து வந்தனர்.\nஇந்நிலையில், தமிழக அரசு இயற்றியுள்ள, தனியார் பள்ளிகள் ஒழுங்குமுறை சட்டம், 2018ன் படி, இயக்குனர்களுக்கான பொறுப்புகள் மாற்றப்பட்டு உள்ளன.தனியார் பள்ளிகளுக்கு என, தனி இயக்குனர் நியமிக்கப்பட்டுள்ளார்.\nமெட்ரிக் இயக்குனர் பதவி நீக்கப்பட்டு, அந்தப் பதவிக்கான பொறுப்புகள், தனியார் பள்ளிகள் இயக்குனர் வசம் மாற்றப்பட்டுள்ளன.\nதமிழக அரசின் புதிய சட்டப்படி, ஐந்தாம் வகுப்பு வரையுள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொடக்க பள்ளிகள் மற்றும் எட்டாம் வகுப்பு வரையுள்ள நடுநிலை பள்ளிகளின் நிர்வாகத்தை, தொடக்க கல்வி இயக்குனர் கவனிப்பார்.\n10ம் வகுப்பு வரை செயல்படும், அரசு மற்றும் அரசு உதவி பெறும் உயர்நிலை பள்ளிகள், பிளஸ் 2 வரை செயல்படும், மேல்நிலை பள்ளிகள் மற்றும் ஆங்கிலோ இந்தியன் பள்ளிகளை, பள்ளிக்கல்வி இயக்குனர் கவனிப்பார்.\nமெட்ரிக் பள்ளிகளுக்கு என, தனி இயக்குனர் கிடையாது. மாறாக, தனியார் பள்ளிகள் இயக்குனர் என்ற, புதிய பதவி உருவாக்கப்பட்டுள்ளது\nஇவரே, தனியார் மெட்ரிக் பள்ளிகள், சுயநிதி பள்ளிகள்,சி.பி.எஸ்.இ., பள்ளிகள்,ஐ.சி.எஸ்.இ., பள்ளிகள், ஐ.பி., என்ற சர்வதேச பாடத்திட்ட பள்ளிகள் ம��்றும் கேம்பிரிட்ஜ் போன்ற, பிறவகை பாடத்திட்ட பள்ளிகளின் நிர்வாகத்தை கவனிப்பார்\nதனியார், 'பிளே ஸ்கூல்' என்ற மழலையர் பள்ளி, பிரைமரி பள்ளிகள், தனியார் ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் போன்றவற்றின் நிர்வாகங்களையும், தனியார் பள்ளிகள் இயக்குனரே கவனிப்பார் என, அறிவிக்கப்பட்டு உள்ளது.\nதீபாவளிக்குப்பின் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கும் கட்டாயமாகிறது சீருடை - பள்ளி கல்வித் துறை சுற்றறிக்கை\nஆசிரியரை தாக்கிய விவகாரம் திடீர் திருப்பம்:-ஆசிரியரை தாக்கியது மாணவியின் உறவினருமில்லை சம்பந்தப்பட்ட கிராமத்தினரும் இல்லை:- காவல் துறை விசாரணையில் தகவல்\nசற்றுமுன்:-ரூ 14,719,00,00,000 செலவு.அரசிடம் நிதி இல்லை.அரசு ஊழியர்கள் ஷாக்.முதல்வர் விளக்கம்.\n🅱REAKING NOW 7வது ஊதியக்குழு பரிந்துரையின் பேரில் அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றம் : முதல்வர்\n7வது ஊதியக்குழு பரிந்துரையின் பேரில் அரசு ஊழியர்களுக்கு\nஅரசு பள்ளி ஆசிரியர்கள் இனி இப்படித்தான் ஸ்கூலுக்கு வரணும்….செங்கோட்டையன் அதிரடி \nCPS ஐ GPF ஆக மாற்ற மத்திய அமைச்சர் திரு.நிதின்கட்காரி அவர்கள் மத்திய நிதி அமைச்சருக்கு பரிந்துரை கடிதம்\nஇந்த ஒன்பது மாவட்டங்களில் 2 நாட்களுக்கு விடாமல் மழை கொட்டும்…. தீவிரமடையும் வட கிழக்கு பருவமழை \nசற்று முன் வெளியான செய்தி இன்னும் ஒரு வாரத்திற்குள் ஆசிரியர் தகுதி தேர்வு\nஉள்ளூர் விடுமுறை அறிவிப்பு - மகிழ்ச்சியில் அரசு ஊழியர்கள்., மாணவ மாணவியர்கள்\nஆசிரியர்களுக்கு இரண்டு நாட்கள் பயிற்சி குறித்து முதன்மைக்கல்வி அலுவலரின் செயல்முறைகள்\n2009&TET தொடர் போராட்டம் 2018\nகாலி பணிடங்கள் 2018 (இ.நி.ஆ & பட்டதாரி ஆ.)\nதேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகைத் திட்டம்\nஅரசின் அறிவிப்பு படி நாளை (17.01.2018) பள்ளிகள் திறப்பு வேறு எந்த கூடுதல் விடுமுறையும் அறிவிக்கப்படவில்லை - பள்ளிக்கல்வி இயக்குநர்\nபிரைமரி ஆசிரியர்களுக்கான பயிற்சி தேதி மாற்றம் \n1 முதல் 8 ஆம் வகுப்புவரை மூன்றாம் பருவ தேர்வு கால அட்டவனை\nதீபாவளிக்குப்பின் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கும் கட்டாயமாகிறது சீருடை - பள்ளி கல்வித் துறை சுற்றறிக்கை\nBIG FLASH NEWS:12.01.18 அன்று அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை\nஆசிரியர்களுக்கு மாணவர்களை கண்டிக்கவும்,தண்டிக்கவும் உரிமை உள்ளது என ஐகோர்டு தீர்ப்பு...\nபக்ரீத் பண்���ிகை விடுமுறை நாள் மாற்றம்\nவருகின்ற சனிக் கிழமை (22/09/2018) பள்ளிகளுக்கு விடுமுறை: அன்றைய நாளில் நடைபெறும் தேர்வுகள் 03/10/2018 அன்று நடைபெறும் - CEO PROC\n🅱REAKING NOW* தமிழகத்தில் நாளை அரசு விடுமுறை அறிவிப்பு\nதொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கான SSA பயிற்சி ஏப்ரல் 21 முதல் மே மாதம் வரை - CEO\n13\" கொண்டாடப்படவிருந்த மிலாடி நபி- பண்டிகை ( விடுமுறை ) 12 ம்தேதிக்கு மாற்றம் மத்திய அரசு ஆணை \nஅரசின் அறிவிப்பு படி நாளை (17.01.2018) பள்ளிகள் திறப்பு வேறு எந்த கூடுதல் விடுமுறையும் அறிவிக்கப்படவில்லை - பள்ளிக்கல்வி இயக்குநர்\nபிரைமரி ஆசிரியர்களுக்கான பயிற்சி தேதி மாற்றம் \n1 முதல் 8 ஆம் வகுப்புவரை மூன்றாம் பருவ தேர்வு கால அட்டவனை\nதீபாவளிக்குப்பின் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கும் கட்டாயமாகிறது சீருடை - பள்ளி கல்வித் துறை சுற்றறிக்கை\nதர ஊதியம் 1800 முதல் 2800 வரை இருப்பவர்களுக்கு 7 வது ஊதியக்குழுவில் நிர்ணயம் செய்யப்படும் ஊதியம் ...\nSSA-7042 சர்வா சிக்ஷா அபியான் 7042 ஆசிரியர் பணிக்காக ஆட்கள் நிரப்ப உள்ளது.\nBIG FLASH NEWS:12.01.18 அன்று அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை\n7-வது ஊதியக்குழுவின் முழு விபரம்\nஆசிரியர்களுக்கு மாணவர்களை கண்டிக்கவும்,தண்டிக்கவும் உரிமை உள்ளது என ஐகோர்டு தீர்ப்பு...\nஅரசின் அறிவிப்பு படி நாளை (17.01.2018) பள்ளிகள் திறப்பு வேறு எந்த கூடுதல் விடுமுறையும் அறிவிக்கப்படவில்லை - பள்ளிக்கல்வி இயக்குநர்\nபிரைமரி ஆசிரியர்களுக்கான பயிற்சி தேதி மாற்றம் \n1 முதல் 8 ஆம் வகுப்புவரை மூன்றாம் பருவ தேர்வு கால அட்டவனை\nதீபாவளிக்குப்பின் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கும் கட்டாயமாகிறது சீருடை - பள்ளி கல்வித் துறை சுற்றறிக்கை\nBIG FLASH NEWS:12.01.18 அன்று அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை\nஆசிரியர்களுக்கு மாணவர்களை கண்டிக்கவும்,தண்டிக்கவும் உரிமை உள்ளது என ஐகோர்டு தீர்ப்பு...\nபக்ரீத் பண்டிகை விடுமுறை நாள் மாற்றம்\nவருகின்ற சனிக் கிழமை (22/09/2018) பள்ளிகளுக்கு விடுமுறை: அன்றைய நாளில் நடைபெறும் தேர்வுகள் 03/10/2018 அன்று நடைபெறும் - CEO PROC\n🅱REAKING NOW* தமிழகத்தில் நாளை அரசு விடுமுறை அறிவிப்பு\nதொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கான SSA பயிற்சி ஏப்ரல் 21 முதல் மே மாதம் வரை - CEO\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tutyonline.net/view/31_167894/20181107115048.html", "date_download": "2018-11-13T22:14:27Z", "digest": "sha1:XIKA6EYDXK35IYZSM7C2XEPQOVFARQSZ", "length": 8162, "nlines": 66, "source_domain": "www.tutyonline.net", "title": "சர்க்கார் படம் பார்க்கவந்த வாலிபர் பைக் விபத்தில் பலி : நண்பர் படுகாயம் - தூத்துக்குடியில் பரிதாபம்", "raw_content": "சர்க்கார் படம் பார்க்கவந்த வாலிபர் பைக் விபத்தில் பலி : நண்பர் படுகாயம் - தூத்துக்குடியில் பரிதாபம்\nபுதன் 14, நவம்பர் 2018\n» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)\nசர்க்கார் படம் பார்க்கவந்த வாலிபர் பைக் விபத்தில் பலி : நண்பர் படுகாயம் - தூத்துக்குடியில் பரிதாபம்\nதூத்துக்குடியில் பைக் விபத்தில் \"சர்க்கார்\" படம் பார்க்க வந்த வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார். அவரது நண்பர் படுகாயம் அடைந்தார்.\nதூத்துக்குடி அருகே உள்ள வேப்பலோடையை சேர்ந்தவர் ராமர்பாண்டி மகன் ராஜா (35). குளத்தூரை சேர்ந்த செல்வராஜ் மகன் ராஜா (27). இவர்கள் இருவரும் வேப்பலோடை பகுதியில் உள்ள உப்பளத்தில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தனர். நேற்று தீபாவளி விடுமுறை என்பதால் இருவரும் மதியம் விஜய் நடித்து நேற்று வெளியான ‘சர்கார்’ படம் பார்க்க தூத்துக்குடிக்கு வந்தனர். படம் பார்த்து விட்டு இருவரும் ஒரே மோட்டார் பைக்கில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தனர்.\nஇரவு 8 மணியளவில் தருவைகுளம் அருகே உள்ள சமத்துவபுரம் பகுதியில் வந்தபோது அவ்வழியாக சென்ற ஒரு லாரி அவர்களது பைக் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது. இதில் பலத்த காயமடைந்த ராமர்பாண்டி மகன் ராஜா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அவருடன் வந்த செ.ராஜா காயத்துடன் உயிர் தப்பினார். அவர் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்து குறித்து தருவைகுளம் போலீசார் வழக்குபதிந்து விபத்துக்கு காரணமான லாரியை தேடி வருகின்றனர்.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nதிர��ச்செந்தூர் முருகன் கோயிலில் சூரசம்ஹாரம் : லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம்\nகுறு, சிறு தொழில் நிறுவனங்கள் புத்தாக்க பற்றுச்சீட்டு திட்டத்தில் பயன்பெற விண்ணப்பிக்கலாம்\nபராமரிப்பின்றி இருக்கும் குரூஸ் பர்னாந்து சிலை : சீரமைக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை\nதூய மரியன்னை கல்லூரி பேராசிரியைக்கு ஆராய்ச்சி சிறப்பு விருது\nமதுபோதையில் தகராறு: நண்பரை வெட்டிய வாலிபர் கைது\nதிருச்செந்தூர் கோயிலில் இன்று மாலை சூரசம்ஹாரம்: லட்சக்கணக்கான பக்தர்கள் குவிகின்றனர்\nஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க வேண்டும் : தளவாய்புரம் பகுதி மக்கள் கோரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kollywood7.com/2015/11/actress-lavanya-latest-stills/", "date_download": "2018-11-13T23:37:40Z", "digest": "sha1:JO6UQQOCCFK2ZNT4U5YFXMMYMMGFUGBF", "length": 3856, "nlines": 69, "source_domain": "kollywood7.com", "title": "Actress Lavanya Latest Stills – Tamil News", "raw_content": "\nதமிழகத்திற்கு விடுத்துள்ள ரெட் அலர்ட் எச்சரிக்கையில், அந்தர்பலடி அடித்த வானிலை மையம்.\nஅஜித் படத்தின் உரிமையை கைப்பற்றிய விஜய் படம் நிறுவனம்\nசிங்கம்பட்டி ஜமீன் வழக்கு: இயக்குநர் பாலா ஆஜர், ஆர்யாவுக்கு தொடரும் பிடிவாரண்ட்\nரெட் அலர்ட் டு சென்னை. மிரட்ட வரும் கஜா புயல்\nஅது நாங்கள் இல்லை – பரபரப்புக்கு முற்றுப்புள்ளி வைத்த தமிழ் ராக்கர்ஸ்\nசர்கார் சக்சஸ் பார்ட்டி கேக்கில் இடம்பெற்ற இலவச மிக்ஸி, கிரைண்டர்\nரஜினி எந்த தொகுதியில் நின்றாலும் எதிர்த்துப் போட்டியிடுவேன்: இயக்குநர் கெளதமன் அதிரடி\nசர்க்கார் படத்தில் நீக்கப்பட்ட காட்சிகள்\nதமிழகத்திற்கு விடுத்துள்ள ரெட் அலர்ட் எச்சரிக்கையில், அந்தர்பலடி அடித்த வானிலை மையம்.\nஅஜித் படத்தின் உரிமையை கைப்பற்றிய விஜய் படம் நிறுவனம்\nசிங்கம்பட்டி ஜமீன் வழக்கு: இயக்குநர் பாலா ஆஜர், ஆர்யாவுக்கு தொடரும் பிடிவாரண்ட்\nரெட் அலர்ட் டு சென்னை. மிரட்ட வரும் கஜா புயல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/highest-paying-jobs-at-apple-008445.html", "date_download": "2018-11-13T22:56:13Z", "digest": "sha1:5AB2IVYMCT5WJWK6BDW65LPMAYUYFXDH", "length": 13065, "nlines": 171, "source_domain": "tamil.gizbot.com", "title": "Highest paying jobs at Apple - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஆப்பிள் நிறுவனத்தில் அதிக சம்பளம் வாங்குபவர்கள் இவங்க தான்\nஆப்பிள் நிறுவனத்தில் அதிக சம்பளம் வாங்குபவர்கள் இவங்க தான்\nபுதிய ஐபால் ஸ்லைடு எலன் டேப்லெட் அறிமுகம்: விலை எவ்வளவு தெரியுமா\nதிண்டுக்கல்லில் அமைச்சர் பங்கேற்ற விழாவில் நாற்காலிகள் வீச்சு.. அதிமுகவினர் ரகளை\nடேய் தம்பி... உனக்கு சீன் போட வேற வழியே தெரியலயா…\nமனைவி ரஜினியை விவாகரத்து செய்த நடிகர் விஷ்ணு விஷால்\nஜிம்மிற்கு செல்லாமல் வீட்டிலிருந்தபடியே கட்டுமஸ்தான உடலை பெற இந்த ஒரு பயிற்சியே போதும்\nகடலுக்குள் 48 மணி நேரம் கிடந்த ஐபோன்.\nமோடியின் அடுத்த அதிரடி.. ரூ. 1 லட்சம் கோடி முதலீட்டில் ஒரு கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு.\nஇந்த ரோஹித்துக்கு தோனி மேல எம்புட்டு பாசம் பாருங்க தோனியை மறக்காமல் நினைவுகூர்ந்த ரோஹித் சர்மா\nகுழந்தைகள் தினத்தில் உங்கள் குழந்தைகளோடு\nஆப்பிள் நிறுவனம் பற்றி தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது, அதன் கருவிகள் அனைத்தும் உலக புகழ் பெற்றிருக்கின்றது. மற்ற பிரான்ட் கருவிகள் வெளியானதும் அதை பற்றிய செய்திகள் தெரிய வரும், ஆனால் ஆப்பிள் பொருட்களை பொருத்த வரை வெளியாவதற்கு முன்பே அதை பற்றி நிறைய வதந்திகள் வெளியாவதுண்டு.\nஃபேஸ்புக்கில் பகிரக்கூடாத விஷயம் என்னென்ன\nஆப்பிள் பற்றிய பல செய்திகளை நீங்கள் படித்திருப்பீர்கள், அந்த வகையில் ஆப்பிள் நிறுவனத்தில் அதிக சம்பளம் பெறுபவர்கள் யார் யார் என்று இங்க பாருங்க\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nஆப்பிள் நிறுவனத்தில் தொழில்துறை வடிவமைப்பாளரின் சமப்ளம் $174,140, இந்நிறுவன பொருட்களின் வடிவமைப்பு மற்ற நிறுவனங்களுடன் ஒப்பிடவே முடியாது என்று தான் கூற வேண்டும்\nவன்பொருள் பொறியாளருக்கு $150,105 சம்பளம் கொடுக்கப்படுகின்றது. கொஞ்சகாலம் ஆப்பிள் நிறுவனத்தில் வேலை செய்தால் மூத்த பொறியாளராக பணி உயர்வு கிடைக்கும் அதன் பின் தான் அதிக சம்பளம் வழங்கப்படும்\nமூத்த வன்பொருள் பொறியாளரை மூத்த மென்பொறுள் பொறியாளருக்கு சம்பளம் சற்று குறைவு தான், இவர்களுக்கு $140,832 சம்பளமாக வழங்கப்படுகின்றது.\nஒவ்வொரு கருவியும் தயாரானவுடன் அதை ஏற்றுமதி செய்வது தயாரிப்பு மேலாளரின் பணி, இவர்கள் கருவி தயாராகும் அனைத்து பிரிவுகளையும் கண்கானித்து சிறந்த கருவியை ஏற்றுமதி செய்வர். இவர்களின் சம்பளம் $131,108\nஆப்பிள் பொருட்களின் இயந்திரங்களுக்கு எந்த பிரச்சனைய��ம் வராமல் இருக்கவும், ஏற்பட்ட பிரச்சனைகளை சரி செய்யும் பணியை மேற்கொள்வது இயந்திர பொறியாளர்கள், இவர்களின் ஊதியம் $127,464\n$125,983 சம்பளம் பெறும் வடிவமைப்பாளர்கள் ஆப்பிள் நிறுவனத்தின் முக்கிய பங்காற்றி வருகின்றனர். இவர்களின் சம்பளம் மென்பொருள் பொறியாளரை விட அதிகம் என்பதும் குறிப்பிடத்தக்கது\nடேட்டாபேஸ் நிர்வாகிகள் ஆப்பிள் ஆப் ஸ்டோர் சரியாக வேலை செய்யவும் டேட்டாபேஸ் ஆப்லைன் போகாமல் இருக்கவும் பார்த்துகொள்வர், இவ்ரகளின் சம்பளம் $122,669\nஆப்பிள் அப்ளிகேஷன் மற்றும் அதன் ஆப்பரேட்டிங் சிஸ்டங்களுக்கு மூளதனமாக செயல்படுவது மென்பொருள் பொறியாளர்கள் தான், இவர்களுக்கு $119,336 ஊதியம் அளிக்கப்படுகின்றது\nஆப்பிள் வன்பொருட்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாமல் பார்த்து கொள்வது 9வன்பொருள் பொறியாளர்கள் தான், இவர்களுக்கு $118,739 சம்பளமாக அளிக்கப்படுகின்றது\nமூத்த அதிகாரிகளில் குறைந்த சம்பளம் பெருபவர்கள் மூத்த கணினி பொறியாளர்கள் தான், இவர்களுக்கு $117,237 சம்பளம் வழங்கப்படுகின்றது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nஇந்தியாவின் அரிஹந்த் பார்த்து விடியவிடிய பாகிஸ்தான் ஒப்பாரி .\nஉலகின் முதல் ஏ.ஐ செய்தி தொகுப்பாளர்- வேதம் ஓதி சாத்தனை வரவழைத்துவிட்டனர்: இனி நமக்கு வேலை இல்லை.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://unionassurance.com/ta/news/53", "date_download": "2018-11-13T23:15:18Z", "digest": "sha1:JDRK73V66FLOMKP7WQKLYXTH2SGYVM6H", "length": 32999, "nlines": 163, "source_domain": "unionassurance.com", "title": "செய்திகள்", "raw_content": "\nஆயுள் முதலீடு மற்றும் பாதுகாப்பு\nமுதலீடு என்பது சிந்தித்து மேற்கொள்ளப்பட வேண்டிய முக்கிய தீர்மானமாகும். அத்துடன், முதலீட்டை மேற்கொள்ளும் போது சரியான தெரிவை மேற்கொள்வதும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். நீங்கள் முதலீடுகளை மேற்கொள்ளக் கூடியவகையில் உங்கள் தேவைக்கு பொருத்தமானவகையில் யூனியன்அஷ்யூரன்ஸைச் சேர்ந்த நாம் எமது தீர்வுகளை மேம்படுத்தியுள்ளோம்.\nயூனியன் சிங்கிள் பிரீமியம் அட்வான்டேஜ்\nவாழ்க்கை என்பது நிச்சியமற்றது எனவே நாம் வாழ்க்கையில் சகல சவால்களையும் எதிர்கொள்ள தயாராக இருக்கவேண்டும். இந்த சவால்களை எதிர்கொள்ள உங்களை தயாராக வைத்திருக்கும் ��கையில், யூனியன் அஷ்யூரன்ஸைச் சேர்ந்த நாம், விசேடமாக அமைந்த தீர்வுகளை உங்களுக்கு வழங்கி, உங்களையும் உங்கள் அன்புக் குரியவர்களையும் பாதுகாத்துக் கொள்ள உதவுகிறோம்.\nமேலதிக அனுகூலங்கள் – பாதுகாப்பு\nநாம் வாழ்வதை நிறுத்திவிட முடியாது, எமது நாளாந்த வாழ்க்கையை வாழ்நாள் முழுவதும் நாம் முன்னெடுத்துச் செல்ல வேண்டும். உங்கள் முதுமைக்கால வாழ்க்கையை முன்னெடுப்பது பற்றி நீங்கள் முன்கூட்டியே திட்டமிட வேண்டும், அதற்கேற்றாற்போல் சேமிப்பையும் பேணவேண்டும்.\nயூனியன் அஷ்யூரன்ஸைச் சேர்ந்த நாம் பல்வேறு ஓய்வூதிய தீர்வுகளைகொண்டுள்ளோம், இவற்றின் மூலம்\nஉங்கள் குழந்தை தனக்கென எதிர்பார்ப்பைக் கொண்டிருக்கும், அத்துடன் தனக்கென சிறந்த கல்வி வாய்ப்பையும் எதிர்பார்க்கும். பெற்றோர்கள் எனும் வகையில் உங்கள் குழந்தைகளின் கனவுகளை நனவாக்கிட சிறந்த கல்வியை வழங்க எதிர்பார்ப்பீர்கள்.\nநீங்கள் தூர நோக்கில் திட்டமிடுவதற்கும் உங்கள் குழந்தையின் எதிர்கால கல்வித் திட்டங்களை பாதுகாக்கவும் யூனியன் அஷ்யூரன்ஸ் விசேட திட்டங்களை\nஇன்று ஆரோக்கியமான வாழ்க்கை என்பது வெற்றிகரமான வாழ்க்கைக்கு அத்தியாவசியமானதாக அமைந்துள்ளது. சுகயீனம் என்பது முன்னறிவித்தல் ஏதுமின்றி வரக்கூடியது அத்துடன் அவை காரணமான செலவீனம் என்பதும் தாங்கிக்கொள்ள இயலாதது. இதுபோன்ற நிலைகளில் உங்களுக்கு உதவ யூனியன்அஷ்யூரன்ஸைச் சேர்ந்த நாம் பலதீர்வுகளை கொண்டுள்ளோம்.\nZimbra பாவனையாளர் உள்நுழைவு - ஆயுள்\nமுதலீடு என்பது சிந்தித்து மேற்கொள்ளப்பட வேண்டிய முக்கிய தீர்மானமாகும். அத்துடன், முதலீட்டை மேற்கொள்ளும் போது சரியான தெரிவை மேற்கொள்வதும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். நீங்கள் முதலீடுகளை மேற்கொள்ளக் கூடியவகையில் உங்கள் தேவைக்கு பொருத்தமானவகையில் யூனியன்அஷ்யூரன்ஸைச் சேர்ந்த நாம் எமது தீர்வுகளை மேம்படுத்தியுள்ளோம்.\nயூனியன் சிங்கிள் பிரீமியம் அட்வான்டேஜ்\nவாழ்க்கை என்பது நிச்சியமற்றது எனவே நாம் வாழ்க்கையில் சகல சவால்களையும் எதிர்கொள்ள தயாராக இருக்கவேண்டும். இந்த சவால்களை எதிர்கொள்ள உங்களை தயாராக வைத்திருக்கும் வகையில், யூனியன் அஷ்யூரன்ஸைச் சேர்ந்த நாம், விசேடமாக அமைந்த தீர்வுகளை உங்களுக்கு வழங்கி, உங்களையும் உங்கள் அன்புக் கு���ியவர்களையும் பாதுகாத்துக் கொள்ள உதவுகிறோம்.\nமேலதிக அனுகூலங்கள் – பாதுகாப்பு\nநாம் வாழ்வதை நிறுத்திவிட முடியாது, எமது நாளாந்த வாழ்க்கையை வாழ்நாள் முழுவதும் நாம் முன்னெடுத்துச் செல்ல வேண்டும். உங்கள் முதுமைக்கால வாழ்க்கையை முன்னெடுப்பது பற்றி நீங்கள் முன்கூட்டியே திட்டமிட வேண்டும், அதற்கேற்றாற்போல் சேமிப்பையும் பேணவேண்டும்.\nயூனியன் அஷ்யூரன்ஸைச் சேர்ந்த நாம் பல்வேறு ஓய்வூதிய தீர்வுகளைகொண்டுள்ளோம், இவற்றின் மூலம்\nஉங்கள் குழந்தை தனக்கென எதிர்பார்ப்பைக் கொண்டிருக்கும், அத்துடன் தனக்கென சிறந்த கல்வி வாய்ப்பையும் எதிர்பார்க்கும். பெற்றோர்கள் எனும் வகையில் உங்கள் குழந்தைகளின் கனவுகளை நனவாக்கிட சிறந்த கல்வியை வழங்க எதிர்பார்ப்பீர்கள்.\nநீங்கள் தூர நோக்கில் திட்டமிடுவதற்கும் உங்கள் குழந்தையின் எதிர்கால கல்வித் திட்டங்களை பாதுகாக்கவும் யூனியன் அஷ்யூரன்ஸ் விசேட திட்டங்களை\nஇன்று ஆரோக்கியமான வாழ்க்கை என்பது வெற்றிகரமான வாழ்க்கைக்கு அத்தியாவசியமானதாக அமைந்துள்ளது. சுகயீனம் என்பது முன்னறிவித்தல் ஏதுமின்றி வரக்கூடியது அத்துடன் அவை காரணமான செலவீனம் என்பதும் தாங்கிக்கொள்ள இயலாதது. இதுபோன்ற நிலைகளில் உங்களுக்கு உதவ யூனியன்அஷ்யூரன்ஸைச் சேர்ந்த நாம் பலதீர்வுகளை கொண்டுள்ளோம்.\nமேலதிக அனுகூலங்கள் – சுகாதாரம்\nயூனியன் அஷ்யூரன்ஸின் அல்ட்ரா சேர்கிள் ப்ளஸ் உடன் வாழ்க்கையை மேலும் சிறப்பாக்குங்கள்\nஉயர் பெறுமதியை வழங்குவது மற்றும் துறையின் நியமங்களுக்கு உயர்வான சேவைகளை பெற்றுக் கொடுப்பது தொடர்பில், யூனியன் அஷ்யூரன்ஸ் பாங்கசூரன்ஸ் பிரிவு தனது முதல் தர தீர்வான யூனியன் அல்ட்ரா சேர்கிள் ப்ளஸ் திட்டத்தை இந்த ஆண்டு ஆரம்பித்துள்ளது. பாங்கசூரன்ஸ் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும் ஒப்பற்ற மற்றும் உயர் தர சேவையாக இது அமைந்துள்ளது. இந்த பிரத்தியேக சலுகையின் பின்புலத்தில் அங்கத்தவர்களுக்கு வெகுமதிகளை பெற்றுக் கொடுக்கும் வகையில் அமைந்திருக்கும். இந்த உயர்தர சேவை, பிரதானமாக வாடிக்கையாளர்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. பிரத்தியேகமான சேவைகள், குறிப்பிட்ட தேவைகளை நிவர்த்தி செய்து கொள்ளக்கூடிய வசதிகள் போன்றனவும் இதில் அடங்கியுள்ளன. இந்த வ���்டத்தைச் சேர்ந்த அங்கத்தவர்கள் தொடர்ச்சியாக பெருமைப்படக்கூடிய வகையில் பேணும் வகையில் அமைந்துள்ளது\nதனது அல்ட்ரா ப்ளஸ் வாடிக்கையாளர்களுக்கு தற்போது மேற்கொள்ளப்படும் செயற்பாடுகளுக்கு மேலதிகமாக, யூனியன் அஷ்யூரன்ஸ் தனது வெகுமதிகள் மற்றும் சேவைகளை மேலும் விஸ்தரிப்பதற்கு எண்ணியுள்ளது. நாள் முழுவதும் இருபத்து நான்கு மணிநேரமும் முதல் தர சேவையை அங்கத்தவர்களுக்கு வழங்குகிறது. இதனூடாக அங்கத்தவர்களுக்கு தமது வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்திக் கொள்ள முடியும்.\nஇந்த திட்டம் தொடர்பில் யூனியன் அஷ்யூரன்ஸின் பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான டேர்க் பெரெய்ரா கருத்துத் தெரிவிக்கையில், 'எமது வாடிக்கையாளர்களுக்கு பொருத்தமான வகையில் திகழ்வது என்பது யூனியன் அஷ்யூரன்ஸை பொறுத்தமட்டில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக திகழ்வதுடன், உயர்ந்த வாடிக்கையாளர் அனுபவத்தை பெற்றுக் கொடுப்பதில் பெருமை கொள்கிறது. யூனியன் அல்ட்ரா சேர்கிள் ப்ளஸ் என்பது, வாடிக்கையாளர்களின் தேவைகளை இனங்காணும் மற்றுமொரு உதாரணமாக அமைந்துள்ளதுடன், வாடிக்கையாளர்களின் தேவைகளை நேரடியாக நிவர்த்தி செய்யும் வாழ்க்கையை மாற்றியமைக்கும் பங்காளராக திகழ்கிறது' என்றார்.\nயூனியன் அஷ்யூரன்ஸ் இலங்கையின் மாபெரும் ஆயுள் காப்புறுதி தீர்வுகள் வழங்குநராக திகழ்வதுடன், ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் பி.எல.;சியின் வலிமை மற்றும் உறுதித்தன்மையுடன் இயங்குகிறது. 30 வருட கால சிறப்பை கொண்டாடுவதுடன், யூனியன் அஷ்யூரன்ஸ் தொடர்ச்சியாக மக்கள், தீர்வுகள் மற்றும் செயன்முறைகள் போன்றவற்றில் முதலீடுகளை மேற்கொள்வதனூடாக தனது சகல பங்காளர்களினதும் வாழ்க்கையை மாற்றியமைக்கும் பங்காளராக திகழ்கிறது. யூனியன் அஷ்யூரன்ஸை பொறுத்தமட்டில் பாங்கசூரன்ஸ் பிரதான விநியோக நாளிகையாக திகழ்கிறது. அனுபவம் வாய்ந்த அணி, நவீன தொழில்நுட்பங்களைக் கொண்டு சகல வாடிக்கையாளர்களுக்கும் சௌகரியம், உதவி மற்றும் ஒப்பற்ற சேவையை வழங்கி வருகிறது.\nஆசியாவின் அதிகளவுநம்பிக்கையைவென்றவர்த்தகநாமமாகயூனியன் அஷ்யூரன்ஸ் தெரிவு\nபோப்ஸ் சஞ்சிகையின் 2018ஆம் ஆண்டுக்கான “Best Under Billion”நிறுவனங்களின் பட்டியலில் இலங்கையிலிருந்து இடம்பிடித்துள்ளஒரேநிறுவனமாகயூனியன் அஷ்யூரன்ஸ் PLC சாதன���படைத்துள்ளது.\nயூனியன் மனிதாபிமானம் ஊடாகநாடுமுழுவதிலும் தொடர்ந்துநீரிழிவுதொடர்பானவிழிப்புணர்வு\n3ஆம்காலாண்டில் யூனியன் அஷ்யூரன்ஸ் நிதிப்பெறுபேறுகள் முன்னேற்றகரமாகப் பதிவு\nபாங்கசூரன்ஸ் செயற்பாடுகளைவிஸ்தரிக்கும் வகையில் யூனியன் அஷ்யூரன்ஸ் மற்றும் யூனியன் வங்கி இடையேபங்காண்மைகைச்சாத்து\nயூனியன் அஷ்யூரன்ஸ் முன்னெடுக்கும் டெங்கு ஒழிப்பு தேசிய செயற்திட்டத்தை ஆரம்பம்\nயூனியன் அஷ்யூரன்ஸ் முன்னெடுக்கும் டெங்கு ஒழிப்பு தேசிய செயற்திட்டத்தை ஆரம்பம்\nவாழ்க்கையின் எல்லைகளுக்கு சவால்விடுங்கள்... வெற்றி என்பது நீங்கள் நினைப்பதை விட அருகில் வரும்...\nநாடு முழுவதும் 30 வருட காலமாக இயங்கிய அனுபவத்தைக் கொண்டுள்ள யூனியன் அஷ்யூரன்ஸ், இந்த புத்தாண்டு காலத்தில் சிறந்த அன்பளிப்பை வழங்குகிறது\nயூனியன் அஷ்யூரன்ஸில் சிறப்பாக செயலாற்றியோருக்கான வருடாந்த வெளிநாட்டு சுற்றுலா\nயூனியன் அஷ்யூரன்ஸ் வருடாந்த விருதுகள் 2016 மலேசியாவின் கோலாலம்பூர் நகரில் நடைபெற்றது\nதொழில் புரிவதற்கு சிறந்த நிறுவனங்களில் ஒன்றாக தொடர்ச்சியாக 5வது ஆண்டாகவும் யூனியன் அஷ்யூரன்ஸ் தெரிவு\nசிறந்த மனிதவளங்கள் செயற்பாடுகளுக்காக யூனியன் அஷ்யூரன்ஸ் தொடர்ச்சியான கௌரவிப்பை பெற்றுள்ளது\nயூனியன் அஷ்யூரன்ஸ் டிஜிட்டல் நுட்பத்துடன் ஆயுள் காப்புறுதி திட்டங்கள் அறிமுகம்\nகுளோபல் மாஸ்டர் பிரான்ட் நிலை 2017 – 2018 நிலையை யூனியன் அஷ்யூரன்ஸ் தன்வசப்படுத்தியிருந்தது\nAsk from Amanda: இலங்கையின் முதலாவது காப்புறுதி ஊhயவ டீழவ ஐ யூனியன் அஷ்யூரன்ஸ் அறிமுகம் செய்துள்ளது.\nபெருமைக்குரிய SLITAD விருதுகள் 2017ல் யூனியன் அஷ்யூரன்ஸுக்கு கௌரவிப்பு\n3வது காலாண்டில் யூனியன் அஷ்யூரன்ஸ் உறுதியான நிதிப்பெறுபேறுகளை பதிவு\nடெங்கு நோய் ஏற்படும் அறிகுறிகளில் மாற்றமில்லை ஆனாலும் அசாதாரண மாறுதல்கள் ஏற்படலாம்\nயூனியன் மனிதாபிமானம்: யூனியன் அஷ்யூரன்ஸின் சமூகப் பொறுப்புணர்வு நாமம் சமூகத்துக்கு நேர்த்தியான பங்களிப்பை வழங்க திட்டம்\nயூனியன் அஷ்யூரன்ஸின் அல்ட்ரா சேர்கிள் ப்ளஸ் உடன் வாழ்க்கையை மேலும் சிறப்பாக்குங்கள்\nஹொங் கொங் நகரில் நடைபெற்ற MDRT அனுபவம் மற்றும் சர்வதேச மாநாட்டில் யூனியன் அஷ்யூரன்ஸ் அணி பங்கேற்பு\n2016 ஸ்டிங் கூட்டாண்மை பொறுப்பாண்மை சுட்டி��ில் முதல் 25 நிறுவனங்களில் பட்டியலிடப்பட்டுள்ள ஒரே காப்புறுதி நிறுவனமாக யூனியன் அஷ்யூரன்ஸ் தெரிவு\nயூனியன் அஷ்யூரன்ஸ் 2016 முதல் காலாண்டில் உறுதியான நிதிப்பெறுபேறுகளை பதிவு\nசிறந்த பெறுபேறுகளை பதிவு செய்த யூனியன் அஷ்யூரன்ஸ் ஊழியர்களுக்கு வெளிநாட்டு சுற்றுலா வாய்ப்பு\nமுதல் காலாண்டில் யூனியன் அஷ்யூரன்ஸ் சமூக பொறுப்புணர்வு திட்டங்களின் மூலம் நிலையான பங்களிப்பு\nயூனியன் அஷ்யூரன்ஸிடமிருந்து 'யூனியன் ஸ்மார்ட் ஹெல்த்'\nகனடா, வன்கூவர் நகரில் நடைபெற்ற ஆனுசுவு க்கு யூனியன் அஷ்யூரன்ஸின் சிறந்த அதிகாரிகளுக்கு அழைப்பு\nயூனியன் அஷ்யூரன்ஸ் 2016 முதல் காலாண்டில் உறுதியான நிதிப் பெறுபேறுகளை பதிவு\nயூனியன் அஷ்யூரன்ஸ் நிக்கவெரடிய பிராந்திய அலுவலகம் புதிய முகவரிக்கு இடம்மாற்றம்\n'யூனியன் மனிதாபிமானம்' ஊடாக நாடு முழுவதும் டெங்கு விழிப்புணர்வு செயற்திட்டம் ஆரம்பம்\nயூனியன் அஷ்யூரன்ஸ்: வருட மத்தி மாநாடு 2016\nயூனியன் அஷ்யூரன்ஸ் திருகோணமலை பிராந்திய அலுவலகம் புதிய முகவரிக்கு இடம்மாற்றம்\nவாடிக்கையாளர்களுக்கு சிறந்த சேவைகளை வழங்கும் வகையில் புதிய முகவரியில் யூனியன் அஷ்யூரன்ஸ் மஹியங்கனை மற்றும் வத்தளை கிளைகள்\nயூனியன் அஷ்யூரன்ஸ் ஆயுள் காப்புறுதி வியாபாரத்தில் உறுதியான வளர்ச்சியை பேணியுள்ளது\n7வது CMO ஆசியா விருதுகள் வழங்கும் நிகழ்வில் ருக்மன் வீரரட்னவுக்கு கௌரவிப்பு\nயூனியன் அஷ்யூரன்ஸ் பருத்தித்துறை பிராந்திய அலுவலகம் புதிய முகவரிக்கு இடம்மாற்றம்\nயூனியன் மனிதாபிமானத்துடன் முன்னெடுக்கப்படும் யூனியன் அஷ்யூரன்ஸ் சமூக பொறுப்புணர்வு செயற்பாடுகள்\nவாழ்க்கையின் வெற்றிக்கு வழிகாட்டும் யூனியன் அஷ்யூரன்ஸ் 'வெற்றிக்கான பாதை' ஆரம்பம்\nஇலங்கை சட்டத்தரணிகள் சங்கத்துடன் யூனியன் அஷ்யூரன்ஸ் உடன்படிக்கை\nதேசிய வியாபார சிறப்புகள் விருதுகள் 2016 இல் யூனியன் அஷ்யூரன்ஸ் பிரகாசிப்பு\nயூனியன் மனிதாபிமானம் ஊடாக சமூகங்களில் விழப்புணர்வை ஏற்படுத்தும் யூனியன் அஷ்யூரன்ஸ்\nயூனியன் அஷ்யூரன்ஸ் பருத்தித்துறை பிராந்திய அலுவலகம் மெருகேற்றம் செய்யப்பட்ட கிளையாக தரமுயர்த்தல்\nACCA நிலைபேறான விருதுகள் 2016ல் 9வது தடவையாக யூனியன் அஷ்யூரன்ஸ் வெற்றி\nயூனியன் மனிதாபிமானம்: யூனியன் அஷ்யூரன்ஸ் தனது முதலாவது சமூகப��� பொறுப்புணர்வு வர்த்தக நாமத்தை அறிமுகம் செய்தது\nACCA நிலையாண்மை அறிக்கையிடல் விருதுகள் 2015\nSLITAD மக்கள் அபிவிருத்தி விருதுகள் 2015\nநீரிழிவு நோய் தடுப்பு செயற்திட்டத்தை ஆரம்பித்துள்ள யூனியன் அஷ்யூரன்ஸ்\nமூன்றாம் காலாண்டை சிறந்த பெறுபேறுகளுடன் நிறைவு செய்துள்ள யூனியன் அஷ்யூரன்ஸ்\nபகமூன பிரதேசத்தில் ஆயுள் காப்புறுதி சேவைகளை உறுதி செய்யும் யூனியன் அஷ்யூரன்ஸ்\nஎதிர்காலத்துக்கான தனது டிஜிட்டல் பயணத்தை மேம்படுத்தியுள்ள யூனியன் அஷ்யூரன்ஸ்\nஉலக சிறுவர் தினத்தை கொண்டாடிய யூனியன் அஷ்யூரன்ஸ்\nயூனியன் அஷ்யூரன்ஸின் சமூக பொறுப்புணர்வு செயற்பாடுகள் 2ஆம் மற்றும் 3ஆம் காலண்டுகளில் உறுதியான பங்களிப்பு\n2015 இல் யூனியன் அஷ்யூரன்ஸ் உறுதியானபெறுபேறுகளைப் பதிவு\nயூனியன் சிங்கிள் ப்ரீமியம் அட்வான்டேஜ்: முதலீட்டு அனுகூலங்கள், ஆயுள் காப்புறுதி உடன் மேலும் பல அனுகூலங்கள் யூனியன் அஷ்யூரன்ஸிடமிருந்து\nஉயர் பங்கிலாபத்தை வெளியிட்டுள்ள யூனியன் அஷ்யூரன்ஸ்: வாடிக்கையாளர் எதிர்பார்ப்புகள் விஞ்சியுள்ளது\n‘The Mission for Excellence’ யூனியன் அஷ்யூரன்ஸ் வருடாந்த விருதுகள் 2015\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ndtv.com/tamil/tamil-nadu-tnusrb-invites-applications-for-si-finger-print-post-1908650?ndtv_related", "date_download": "2018-11-13T23:02:50Z", "digest": "sha1:VWTJPE4Y63ZWFHUM37GGWULGBER5EGP7", "length": 8216, "nlines": 97, "source_domain": "www.ndtv.com", "title": "Tnusrb Si Recruitment 2018: Apply At Tnusrbonline.org | TNUSRB காலி இடங்களுக்கான ஆன்லைன் விண்ணப்பம் தொடக்கம்", "raw_content": "\nTNUSRB காலி இடங்களுக்கான ஆன்லைன் விண்ணப்பம் தொடக்கம்\nவிண்ணப்பம் அளிக்க செப்டம்பர் 28 ஆம் தேதியே கடைசி நாள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது\nபுதுடில்லி: TNUSRB எனப்படும் தமிழ்நாடு சீருடைப் பணியாளர் குழுமம் சார்பில், காலி இடங்களுக்கான தேர்வு நடத்தப்படும் என்று அறிவித்துள்ளது. காலியாக உள்ள 202 காவல் துறை துணை ஆய்வாளர் (கை ரேகை நிபுணர்) இடங்களுக்கு பணியாட்களை தேர்ந்தெடுக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது\nஅதனை அடுத்து, 30% வேலைகள் பெண்களுக்கும், திருநங்கைகளுக்கும் ஒதுக்கப்பட உள்ளது. மீதமுள்ள 70% இடங்கள் ஆண்களுக்கு அளிக்கப்பட உள்ளது. விருப்பமுள்ளவர்கள் tnusrbonline.org என்ற இணையதளத்தில் பதிவு செய்யவும். விண்ணப்த்திற்கான முன்பதிவு கட்டணம் 500 ரூபாய் ஆகும்.\nB.Sc இளங்கலை பட்டப்படிப்பு படித்துள்ளவர்கள் இந்த பணிக்கு விண்ணப��பிக்கலாம். மேலும், 10 ஆம் வகுப்பில் தமிழ் பாடம் படித்தவர்கள் நேரடியாக விண்ணப்பிக்கலாம். பத்தாம் வகுப்பில் தமிழ் அல்லாது வேற்று மொழி பாடம் படித்தவர்கள், பணியில் சேர்ந்த இரண்டு வருடங்களுக்குள் டி.என்.பி.எஸ்.இ நடத்தும் தமிழ் II தேர்வில் வெற்றி பெற வேண்டியது அவசியம்\nஎன்.சி.சி, என்.எஸ்.எஸ், விளையாட்டு துறையில் சாதனை படைத்தவர்களுக்கு இறுதிகட்ட தேர்ச்சியின் போது சிறப்பு இடம் அளிக்கப்படும். தேர்வு தேதி விரைவில் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பம் அளிக்க செப்டம்பர் 28 ஆம் தேதியே கடைசி நாள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nதேர்வில், பொது அறிவு, உளவியல், தகவல் தொடர்பு, தருக்க சிந்தனை, எண் அறிவு ஆகியவை குறித்த கேள்விகள் கேட்கப்படும்.\nசமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள், சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.\nமருத்துவ சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார் மு.க.ஸ்டாலின்\nசபரிமலை தீர்ப்புக்கு எதிரான வழக்குகள் ஜனவரி 22-ம்தேதி விசாரணை\nகோபத்துடன் சுற்றுலா பயணிகள் காரை துரத்திய பெண் புலி\n75 ரயில் நிலையங்களில் 100 அடி உயர தேசிய கொடி நிறுவ முடிவு\n10 பேர் சேர்ந்து ஒருவரை வீழ்த்த நினைத்தால், அதில் யார் பலசாலி\nதமிழகத்தில் உதவி அரசு வழக்கறிஞர் பணியிடங்கள் டி.என்.பி.எஸ்.சி. அறிவிப்பு\nசப் இன்ஸ்பெக்டர் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு\nதமிழக காவல் துறையின் எஸ்.ஐ (டெக்னிக்கல்) தேர்வு: அட்மிட் கார்டு சீக்கிரமே வெளியீடு\nபிற மொழிக்கு | Read In\nகோபத்துடன் சுற்றுலா பயணிகள் காரை துரத்திய பெண் புலி\n75 ரயில் நிலையங்களில் 100 அடி உயர தேசிய கொடி நிறுவ முடிவு\n10 பேர் சேர்ந்து ஒருவரை வீழ்த்த நினைத்தால், அதில் யார் பலசாலி\n2019 தேர்தலில் திமுகவுடன் இணைந்து பணியாற்ற முடிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnmurali.com/2015/03/", "date_download": "2018-11-13T22:51:12Z", "digest": "sha1:TPYPVEHMT4OZ6Y64PO3KTSIJPOSEA5TL", "length": 26029, "nlines": 222, "source_domain": "www.tnmurali.com", "title": "டி.என்.முரளிதரன்- மூங்கில்காற்று : 3/1/15", "raw_content": "www.tnmurali.com மூங்கிலில் நுழைந்து இசையாய் எழுந்து உங்கள் உள்ளம் புகுவேனா\nபுரோகிதரே போதும் கவிதை எழுதியவ��்\nTPF -வட்டி கணக்கிடுதல் விளக்கம்\nதமிழை ஆண்டாள் வைரமுத்து கட்டுரை\n.உங்கள் மின்னஞ்சல் முகவரியை FOLLOW BY EMAIL பகுதியில் இடவும்.மூங்கில் காற்றின பதிவுகள் உங்கள் மின்னஞ்சலுக்கு வந்து சேரும்.TPF -வட்டி கணக்கிடுதல் விளக்கம்\nவெள்ளி, 20 மார்ச், 2015\n‘என்ன சொல்லியும் கேக்காம அண்ணலும் நோக்கினான் அவளும் நோக்கினாள்’\n அப்பாவுக்கு கம்ப்யூட்டரைப் பத்தி ஒண்ணுமே தெரியல்ல’\n‘ஹார்ட் டிஸ்க் எப்படி இருக்கும்னு கேட்டா உங்கம்மா செய்யற சப்பாத்தி மாதிரி இருக்கும்னு சொல்றார்’\n‘புலிக்கும் எலிக்கும் என்ன வித்தியாசம்'\n‘புலி பதுங்கிப் பாயும்.எலி பாய்ந்து பதுங்கும்’\n வேட்டைக்குப் போவதும் விலங்குகள் துரத்தும்போது ஓடி வருவதும் வழக்கமாக உள்ளதே வேட்டைக்கு போய்த்தான் ஆக வேண்டுமா\nஅடுத்த நாட்டு மன்னன் திடீரென்று படை எடுத்து வந்துவிட்டால் ஓடுவதற்கு பயிற்சி வேண்டாமா\nபாதி; ஆடை பாதி' யாம்\"\nஇதுக்கும் சிரிக்க முயற்சி பண்ணுங்க\nஇந்த புத்தககக் கண்காட்சி பாத்தா சிரிப்பு வரும்\nஇடுகையிட்டது டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று நேரம் முற்பகல் 9:06 29 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அனுபவம், சமூகம், நகைச்சுவை, ஜோக்ஸ், jokes\nசனி, 7 மார்ச், 2015\nபின் வாங்கிய கூகுள்+ஆபாசதளம் பார்ப்பவர் எத்தனை பேர்\n2015 மார்ச் 23 முதல் ஆபாச படங்களை வீடியோக்களை பதிவுகளை அனுமதிக்காது அவற்றை நீக்கி விட வேண்டும் அல்லது வலைப்பூவை யாரும் காண முடியாதபடி பிரைவேட்டாக செட்டிங்க்ஸ் மாற்றிக் கொள்ளவேண்டும் என்று அறிவிப்பு செய்திருந்தது.. கூகுள் . இது தொடர்பாக முந்தைய பதிவை\n(23மார்ச்2015 முதல் ஆபாசத்திற்கு ஆப்பு கூகுள் முடிவ...)\nஎழுதி இருந்தேன். ஒருவாரத்திற்குள் தனது முடிவை வாபஸ் பெற்று எனக்கு பல்பு கொடுத்து விட்டது கூகுள்.\nபல்லாயிரக் கணக்காணவர்களின் வேண்டுகோளை ஏற்று ஆபாச உள்ளடக்கம் பற்றிய அறிவிப்பை அமுல்படுத்தாது என்று ஒவ்வொரு ப்ளாக்கருக்கும் அறிவிப்பை அவர்களது டேஷ் போர்டில் தெரியச் செய்துள்ளது\nகூகுளின் தனது முடிவை மாற்றி வெளியிட்டுள்ள செய்தி இது. (பதிவர் வருண் அப்போதே கருத்திட்டுள்ளார் .)\nஇது வயது வந்தோர்க்கு மட்டும் என்று சொல்லி விட்டால் போதுமா\nசிகரட் அட்டையில் புகை பிடித்தல் உடல் நலத்திற்கு கேடு என்று எழுதுவதும், குடி குடியைக் கெடுக்கும் என்று பாட்டிலில் குறிப்பிடுவதும் எந்த வகையிலும் மாற்றத்தையும் ஏற்படுத்தியதில்லை . ஒரு நல்ல முடிவை கூகிள் ஏன் வாபஸ் பெற்றுக் கொண்டது எல்லாம் வியாபாரம்தான்.விளம்பர வருமானத்தை விட யாருக்கு மனம் வரும். சில புள்ளிவரங்களை பார்க்கலாம்\nஇந்தியாவில் மட்டுமல்ல உலகில் அதிகம் பார்க்கப்படும் முதல் 100 வலைத்தளங்களுக்குள் இரண்டு மூன்று ஆபாச வலைதளங்கள் இடம்பெற்று விடுகின்றன.\nஉலகம் முழுவதும் ஒரு மாதத்திற்கு 450 மில்லியன் பேர் ஆபாச தளங்களை பார்வையிடுகிறார்கள்.இவை Netflix, Amazon ,Twitter தளங்களின் மொத்த பார்வையாளர்களை விட அதிகம்\nஇந்தியாவில் வலைதள பார்வையாளர்களில் ஆபாச தளங்களில் சராசரியாக ஒரு நாளைக்கு ஐந்து நிமிடம் செலவிடுகிறார்கள்( இதற்கு எல்லோரும் பார்க்கிறார்கள் என்று அர்த்தம் அல்ல)\nஒவ்வொரு ஆபாச தளமும் சராசரியாக ஒருமாதத்திற்கு 7.5 முறைகள் பார்வையிடப் படுகிறது\nகைபேசியில் இத்தளங்களை பார்வையிடுவோர் எண்ணிக்கை 90 இலட்சம்\nஇந்தியாவில் மொத்த வலைத்தள traffic இல் 30% இவ்வகை தளங்களுக்கானவை\nபாலியல் தொடர்பானவற்றை பார்ப்பதும் படிப்பதும் தவறு என்று முழுமையாக சொல்லி விடமுடியாது என்று சொல்லும் உளவியல் நிபுணர்கள், இவற்றுக்கு அடிமையாகி விடுவது மோசமான பின்விளைவுகளை ஏற்படுத்திவிடும் என்றும் எச்சரிக்கிறார்கள்\nபல வலைத்தளங்கள் இயல்பான பாலியியல் உணர்வுகளை மிகைப் படுத்தி தவறான புரிதலை ஏற்படுத்தி விடுகின்றன. குறிப்பாக பதின்ம வயதுடையவர்களின் மனதில் இவை பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று அஞ்சப்படுகிறது. இவ்வகை வலைத்தளங்கள் இவர்களைக்கவர பல்வேறு தந்திரங்களை மேற்கொள்கின்றன. இவற்றால் கவரப்பட்டவர்களிடமிருந்து மின்னஞ்சல் முகவரிகள்,தொலைபேசி எண்கள் புகைப்படங்கள் உள்ளிட்ட பல தனி விவரங்கள் சேகரிக்கப் பட்டு விடுகின்றன. கணினி வைரஸ்களை பரப்புவதில் இவ்வகைத்தளங்களே முக்கியப்பங்கு வகிக்கின்றன .\nமூன்று வயதுக் குழந்தைகள் கூட கணினி, கைபேசியை திறமையாக கையாள்கின்றன. பள்ளி சிறார் சிறுமியர் கணினியிலேயே மூழ்கிக் கிடக்கிறார்கள். கைபேசியுடன்தான் உறவாடிக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதை திறமையாகக் கண்காணிக்கும் அளவுக்கு நமக்கு ஞானம் இருக்கிறதா என்பது ஐயமே பாதுகாப்பையும் எச்சரிக்கை உணர்வையும் மட்டும் அவ்வப்போது வலியிறுத்துவது மட்டுமே நம்மால் முடிந்தது.\nஎனக்குத் தெரிந்த ஒருவருக்கு பள்ளி வயதில் ஒரு மகனும் மகளும் உண்டு. அடுத்த ஆண்டு ஒய்வு பெற இருப்பவர் அவர்.புதிதாக கணினியும் இணைய இணைப்பும் வாங்கினார். மெயில் பார்ப்பது அனுப்புவது மட்டுமே அவர் அறிந்தது.. மனைவியும் பிள்ளைகளும் கோடை விடுமுறையில் ஊருக்கு சென்றிருந்தபோது எதேச்சையாக ஆபாச தளங்களை பார்க்க நேர்ந்தது. வீட்டில் யாரும் இல்லை என்ற தைரியத்தில் ஆர்வம் காரணமாக ஒரு வாரம் தினந்தோறும் பார்த்துக் கொண்டிருந்தார் போலிருக்கிறது.\nஒரு வாரத்திற்குப் ஊருக்கு சென்றவர்கள் திரும்பி வர, அலுவலகத்திலி ருந்து மகிழ்ச்சியுடன் மனைவி மக்களை காண வீடு சேர்ந்தவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது .\n\"........இந்த வயசுல கண்றாவிப் படங்களை எல்லாம் ஒரு வாரமா பாத்தீங்களாமே. உங்கள் பையன் உங்க வண்டவாளத்தை கப்பலேத்திட்டான் .இது மட்டும்தானா நாங்கள் இல்லாத நேரத்தில வேற என்னவெல்லாம் செஞ்சீங்க . உங்களை நல்லவர்னு நினச்சேனே...\" என்று பொங்கி எழ மனிதர் பாவம் பதில் சொல்ல முடியாமல் \"ஞ\" வரிசையில் 12 விதமாக விழித்தார் .\nபின்னர் என்னிடம் கேட்டார் \"அவங்க இல்லாத நேரத்திலதான் பாத்தேன். எப்படி தெரிஞ்சிருக்கும் \"\n\"பசங்க எல்லாம் இப்ப ரொம்ப அட்வான்ஸ்.உங்க பையனுக்கு கம்பியூட்டர் இன்டர்நெட் பத்தி நல்லா தெரிஞ்சிருக்கு. வீட்டுக்கு வந்ததும் browsing history ஐ பாத்திருப்பான் அதில நீங்க பாத்த வெப் சைட் எல்லாம் இருக்கும். உடனே அம்மாகிட்ட போட்டு கொடுத்திட்டான் .\" என்றேன்.\n\"அதுல இவ்வளோ விஷயம் இருக்காகம்ப்யூட்டர்ல என்ன பண்ணாலும் தெரிஞ்சுடுமா \" என்றார் அப்பாவியாக\n\"அடுத்த முறை இந்த மாதிரி பாத்தவுடன் ஞாபகமா ஹிஸ்டரிய டெலிட் பண்ணிடுங்க.\" என்றேன் சிரித்துக் கொண்டே\n\"ஆளை விடுப்பா . இனிமே கம்ப்யூட்டர் பக்கமே போகமாட்டேன்\" என்றார்\nகூகுள்ல தேடிப் பாத்து சொல்றேன்\nஇடுகையிட்டது டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று நேரம் பிற்பகல் 1:14 28 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அனுபவம், கணினி, சமூகம், தொழில்நுட்பம்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nபின் வாங்கிய கூகுள்+ஆபாசதளம் பார்ப்பவர் எத்தனை பேர...\nFollow by Email -மின்னஞ்சல் மூலம் தொடர்வீர்\nஇந்த வாரத��தில அதிகமாக பார்க்கப் பட்டவை\nபெட்டிக்கடை எக்சல் சவால் விடை+96\nபெட்டிக் கடை பகுதி நீண்ட நாட்களுக்குப் பிறகு திறக்கப் படுகிறது கடந்த வாரங்களில் தோசையில் சாதி பற்றிய செய்தி ப்ரதான இடத்தைப் ப...\nகற்றுக் குட்டியின் கணினிக் குறிப்புகள் நீங்கள் எக்சல்லில் பணிபுரிவதில் ஆர்வம் உள்ளவரா அப்படி எனில் ஒரு சிறிய சவால். இதன் கடைசியில்...\nஉண்மையான ஆசிரியர் இப்படித்தான் நினைப்பாரோ\nகல்விக்கண் திறக்கும் அத்துணை ஆசிரியர்களுக்கும் ஆசிரியர் தின வாழ்த்துக்கள். . உங்களுக்கு கற்பி த்த ஆசிரியர்களை நினைவு கூற விரு...\nஎய்ட்ஸ் பற்றிய வைரமுத்துவின் கவிதை\nசமீபத்தில் வலையுலகில் வெண்பா புயல் வீசியது. ஊமைக் கனவுகள் வலைப் பதிவர் கவிஞர் விஜூ அவர்கள் அற்புதமாக வெண்பா படைக்க கற்றுக் கொடுக்க ...\nஅப்பாவி அய்யோசாமியின் தேர்தல் சந்தேகங்கள் -\nதேர்தல் களை கட்டிவிட்டது. நாளை மறுநாள் வாக்குப் பதிவு நடைபெறப் போகிறது .அடுத்து தமிழ் நாட்டை யாருக்கு தாரை வார்த்துக் கொடுக்கப் போகி...\nதிசை அறிய மொபைல் மென்பொருள்\nஉங்களுக்கு எப்போதாவது எதாவது ஒரு இடத்தில் கிழக்கு எது மேற்கு எது வடக்கு எது தெற்கு எது என்று குழப்பம் ஏற்பட்டதுண்டா தெற்கு எது என்று குழப்பம் ஏற்பட்டதுண்டா\nஎன்ன இப்படி பண்ணிட்டீங்க கில்லர்ஜி கேள்வி கேட்டாலே எனக்கு அலர்ஜி . நீங்க பத்த வச்ச சர வெடி கரந்தையில வெடிக்க அவர் புதுக்கோட்டை பக்க...\nகுழந்தைகள் தினம்-குழந்தைகள் பற்றிய திரைப்பாடல்கள்\nஇன்று குழந்தைகள் தினம். குழந்தைகளின் விளையாட்டுகளும் குறும்புகளும்,பேச்சும் நம் உள்ளத்தை எப்போதுமே கொள்ளை கொள்பவை.தமிழ் திரைப்படங்களில...\nநாட்டுப் பிரச்சனைகளை விதம் விதமாய் வீதியில் நின்று அலசி தீர்வு கண்டுவிட்டு வீட்டுக்குள் நுழைந்தேன் அங்கே, நீயா நானா\nஐன்ஸ்டீன் பற்றி சொன்னதால் வந்த வினை\n(என்ன வினை வந்ததுன்னு பதிவின் கடைசியில் பாருங்க) கடந்த நூற்றாண்டின் ஈடு இணையற்ற விஞ்ஞானியாக கருதப் படுபவர் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன். ஒ...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nதீம் படங்களை வழங்கியவர்: konradlew. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.top10cinema.com/article/tl/25694/arya-again-with-vishnu", "date_download": "2018-11-13T22:26:46Z", "digest": "sha1:6ZFUMP45TWW6NTDVYJDXKC7FJVOHDD3U", "length": 7179, "nlines": 69, "source_domain": "www.top10cinema.com", "title": "ரொமான்டிக் ஆக்‌ஷனுக்கு மாறும் விஷ்ணுவர்தன்! - Top 10 Cinema", "raw_content": "\nமுகப்பு English செய்திகள் திரைப்படங்கள் நடிகைகள் நடிகர்கள் நிகழ்வுகள் விமர்சனங்கள் முன்னோட்டங்கள் டிரைலர்கள் வீடியோ கட்டுரைகள் இசை விமர்சனம்\nரொமான்டிக் ஆக்‌ஷனுக்கு மாறும் விஷ்ணுவர்தன்\n‘ஆரம்பம்’ படத்தின் வெற்றியை தொடர்ந்து விஷ்ணுவர்த்தன் இயக்கும் படம் ‘யட்சன்’. இந்தப் படத்தினை விஷ்ணுவர்தனின் விஷ்ணுவர்தன் ஃபிலிம்ஸும், யுடிவி நிறுவனமும் இணைந்து தயாரிக்கிறது. இந்தப் படத்தில் ஆர்யாவும் விஷ்ணுவரத்தனின் தம்பி கிருஷ்ணாவும் கதாநாயகர்களாக நடிக்க, இவர்களுடன் கிஷோர், ஜான் விஜய், தம்பி ராமையா, எம்.எஸ்.பாஸ்கர், ரோபோ சங்கர் முதலானோரும் நடிக்கிறார்கள். ஆர்யா, கிருஷ்ணாவுடன் நடிப்பதற்கான கதாநாயகிகளின் தேர்வு நடந்து வருகிறது.\nரொமான்டிக் காமெடி ஆக்‌ஷன் படமாக உருவாக இருக்கும் இப்படத்தின் ஒளிப்பதிவை ‘ஆரம்பம்’ படத்திற்கு ஒளிப்பதிவு செய்த ஓம்பிரகாஷ் கவனிக்கிறார். யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார். ஸ்ரீகர் பிரசாத் எடிட்டிங் செய்கிறார். கலையை லால்குடி இளையராஜா கவனிக்கிறார். இப்படத்தின் துவக்க விழா சமீபத்தில் நடந்தது. விரைவில் படப்பிடிப்பு துவங்கவுள்ள இப்படத்தினை பொங்கல் வெளியீடாக திரைக்கு கொண்டுவர திட்டமிட்டுள்ளனர்.\n‘அறிந்தும் அறியாமலும்’, ‘ஆரம்பம்’ என இரண்டு ஹீரோ கதைகளை இயக்கிய விஷ்வர்தன் இயக்கும் மூன்றாவது இரண்டு ஹீரோ சப்ஜெக்ட் இது இந்தப் படத்தின் மூலம் தனது அண்ணன் இயக்கத்தில் முதன் முதலாக நடிக்கிறார் கிருஷ்ணா\nஉங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...\n’டைட்டானிக்’ சாதனையை முறியடித்த படம்\n36 நாட்களில் படப்பிடிப்பை முடித்த ‘உறியடி-2’\nசிவகார்த்திகேயனின் ‘கனா’ ரிலீஸ் அறிவிப்பு\nசிவகார்த்திகேயன் தனது ‘சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸ்’ நிறுவனம் சார்பில் முதல் முதலாக தயாரிக்கும்...\n‘வட சென்னை’ ரிலீசுக்கு பிறகு மற்றொரு கதையில் இணையும் தனுஷ், வெற்றிமாறன்\nவெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் ‘வட சென்னை’ இம்மாதம் 17-ஆம் தேதி உலகம் முழுக்க வெளியாக...\nஇது, 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மட்டுமான படம்\nஇயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் 'பொல்லாதவன்', 'ஆடுகளம்' ஆகிய படங்களைத் தொடர்ந்து 'வடசென்னை' படம்...\nநடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் புகைப்படங்கள்\nநடி��ை ஐஸ்வர்யா ராஜேஷ் புகைப்படங்கள்\nவடசென்னை கதாபாத்திரம் அறிமுகம் வீடியோ\nபப்பர பப்பா வீடியோ பாடல் - லட்சுமி\nசெக்க சிவந்த வானம் ட்ரைலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF/", "date_download": "2018-11-13T23:06:26Z", "digest": "sha1:DKQZOQJA6AJ26TBVXAHD7FN2UBM2MQXV", "length": 9641, "nlines": 64, "source_domain": "athavannews.com", "title": "இந்தோனேசியாவில் தொடர் நிலநடுக்கம்: மக்கள் வீடுகளைவிட்டு திறந்தவெளியில் தஞ்சம் | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nநாடாளுமன்றத்தைக் கூட்டும் சபாநாயகரின் அறிவிப்பு சட்டவிரோதமானது – விமல்\nஇலங்கையின் 200 வருட நீதித்துறைக்கு வெற்றி – எம்.ஏ சுமந்திரன்\nபதவியை இராஜினாமா செய்வாரா மஹிந்த\nசர்வதேசமே எதிர்பார்த்த உத்தரவு வெளியானது – ஜனாதிபதியின் வர்த்தமானிக்கு இடைக்கால தடை\nகட்சித் தலைவர்களுக்கான விஷேட கூட்டத்திற்கு அழைப்பு\nஇந்தோனேசியாவில் தொடர் நிலநடுக்கம்: மக்கள் வீடுகளைவிட்டு திறந்தவெளியில் தஞ்சம்\nஇந்தோனேசியாவில் தொடர் நிலநடுக்கம்: மக்கள் வீடுகளைவிட்டு திறந்தவெளியில் தஞ்சம்\nஇந்தோனேசியாவில் தொடர்ந்து இடம்பெற்றுவரும் நிலநடுக்கம் காரணமாக பீதியில் உறைந்துப் போயுள்ள லம்பொக் நகரிலுள்ள மக்கள், வீடுகளிலிருந்து வெளியேறி திறந்த வெளியில் கூடாரமிட்டு தங்கியுள்ளனர்.\n6.9 ரிட்டர் அளவில் நேற்று இரவு ஏற்பமட்ட பாரிய நிலநடுக்கத்தை தொடர்ந்தே இன்று (திங்கட்கிழமை) மக்கள் திறந்த வெளியில் தஞ்சம் கொண்டுள்ளனர்.\nஇம்மாதத்தின் ஆரம்பத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 460 பேர்வரை கொல்லப்பட்ட பாரிய சம்பவத்தினைத் தொடர்ந்தும் இந்தோனேசியாவில் தொடர்ச்சியாக நிலநடுக்கம் ஏற்பட்டு வருகின்றது.\nஅந்தவகையில், நேற்று (ஞாயிற்றுக்கிழமை) காலையும் நிலநடுக்கமொன்று பதிவாகியிருந்தது. இதில் எவ்வித சேதங்களும் பதிவாகியிருக்காத நிலையில், இரவு 6.9 ரிட்டர் அளவில் ஏற்பட்ட பாரிய நிலநடுக்கத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன் பாரிய சொத்து சேதங்களும் ஏற்பட்டிருந்தன.\nஇதனைத் தொடர்ந்து அச்சம் கொண்ட மக்கள் இன்று அதிகாலையிலேயே தங்கள் வீடுகளைவிட்டு வெளியேறி வெட்ட வெளியில் கூடாரங்களை அமைத்து தங்கியுள்ளனர்.\nஇறுதியாக ஏற்பட்ட நிலநடுக்கத்தில் வீடுகளை இழந்து மீண்டும் சீரமைப்புப் பணிகளை செய்த மக்கள், இன்றிரவு ஏற்பட்ட நிலநடுக்கத்தில் இன்னொரு தடவை வீடுகளை இழந்தமை குறிப்பிடத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nஇந்தோனேசியா விமான விபத்திற்கு அரசாங்கமே பொறுப்பு – இறந்தவர்களின் உறவினர்கள்\nஇந்தோனேசியாவின் லயன் ஏயார் நிறுவன விமானம் 189 பயணிகளுடன் கடலில் விழுந்து விபத்துக்குள்ளான சம்பவத்திற\n189 பயணிகளுடன் சென்ற விமானம் விபத்து – தொழில்நுட்ப வல்லுநர்கள் அதிரடியாக நீக்கம்\nலயன் ஏர் நிறுவனத்தின் தொழில்நுட்ப இயக்குநர் மற்றும் பல்வேறு தொழில்நுட்ப வல்லுநர்களும் பதவியில் இருந்\nநியூசிலாந்தில் 6.1 றிச்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. வட நியூசிலாந்திலுள்ள தலைநகர் விலிங்டனில\nஇந்தோனேசிய விமானவிபத்து: 24 சடலங்கள் கண்டெடுப்பு\nஇந்தோனேசியாவின் தலைநகர் ஜகார்த்தாவிலிருந்து புறப்பட்ட பயணிகள் விமானம் தொழிநுட்பக் கோளாறுகள் காரணமாக\nபோர் விமானத்தை மேம்படுத்தும் திட்டம் தொடரும்\nஇந்தோனேசியாவுடனான போர் விமானமொன்றை மேம்படுத்தும் திட்டமானது, இன்னமும் அமுலிலுள்ளதாக தென்கொரிய இன்று\nஏ.டி.பி. இறுதி சுற்று டென்னிஸ் சம்பியன்ஷிப் – கெவின் என்டர்சன் வெற்றி\nஜனாதிபதி தலைமையில் சற்றுமுன்னர் ஆரம்பமானது பாதுகாப்புக் குழு கூட்டம்\nபிரதமர் மஹிந்தவை பதவியில் இருந்து நீக்க முடியாது – நிமல்\nவிசேட ஊடக சந்திப்பிற்கு அழைப்பு – பதவி விலகவுள்ளாரா மஹிந்த\nஇலங்கை – நியூசிலாந்து போட்டிகளுக்கான கால அட்டவணை வெளியீடு\nநாளை நாடாளுமன்றம் கூடவுள்ளது – சபாநாயகர்\nபிரெக்ஸிற்றின் பின்னரும் ஐரோப்பிய நாடுகளுக்கு பயணிக்க பிரித்தானியர்களுக்கு விசா அவசியமில்லை\nகட்சித் தலைவர்களுக்கான விஷேட கூட்டத்திற்கு அழைப்பு\nதேர்தல்களை பிற்போடுவதில் ஐக்கிய தேசிய கட்சி வரலாற்று சாதனை படைத்துள்ளது – நாமல்\nஅவசரமாக நாடாளுமன்றை கூட்டுமாறு கோரி சபாநாயகரை ஜே.வி.பி.யினர் சந்திக்கவுள்ளனர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thinakkural.lk/article/17744", "date_download": "2018-11-13T23:08:14Z", "digest": "sha1:2WLESCCIZSXFETPBZPI4J5MZLJZVFYAQ", "length": 6568, "nlines": 74, "source_domain": "thinakkural.lk", "title": "உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் கடல் உணவு - Thinakkural", "raw_content": "\nஉயிருக்கு ஆபத்த��� விளைவிக்கும் கடல் உணவு\nLeftin August 31, 2018 உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் கடல் உணவு2018-08-31T13:30:31+00:00 மருத்துவம் No Comment\nகடல் வாழ் உயிரனங்களை சமைக்காமல் பச்சையாக சாப்பிடுவதால் உயிருக்கே ஆபத்து விளையும் என தென் கொரியாவில் நடந்தேறிய சம்பவம் உணர்த்தியுள்ளது\nதென் கொரியாவை சேர்ந்த 71-வயது முதியவர் ஒருவர் கடல் வாழ் உயிரினங்களை பிடித்து, அதை சமைக்காமல் அப்படியே சாப்பிடுவதை வழக்காமாக கொண்டுள்ளார். இந்நிலையில் கடந்த மாதம் ஜியோன்ஜூ கடற்கரையில் பிடித்த உயிரனத்தை அப்படியே உண்டுள்ளார்.\nஇதன் காரணமாக தன் உடலில் சற்று உவாதைகள் ஏற்பட்டுள்ளதை அவர் உணர்ந்துள்ளார். அவரது உடலில் உள்ள ரத்த செல்கள் உரைய துவங்கி, பெரும் நீர்கட்டி போல் இடது கை முழுவதும் வீக்கம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து மருத்துவரை அனுகிய அவர் தான் Vibrio Vulnificus உரள கிருமியால் தாக்கப்பட்டிருப்பதை அறிந்தார்.\nஇந்த கிருமி உயிரையே எடுத்துவிடும் வல்லமை படைத்தது. பாதிக்கப்பட்ட முதியவர் உணவு உண்டு கிட்டத்தட்ட 12 நேரம் கழித்து பார்க்கையில் அவரது கை முழுவதுமாக அந்த கிருமி பரவி இருந்தது.\nஇவரது உயிரை காப்பாற்ற உடனடி அறுவை சிகிச்சை தேவை என மருத்துவர்கள் தெரிவித்துஇ அறுவை சிகிச்சை மேற்கொண்டனர். பின்னர் கிருமி நாசினி பயன்படுத்தி 15 நாட்கள் அவரை மருத்துவ கண்கானிப்பில் வைக்கப்பட்டுள்ளார். தற்போது இடது கையினை இழந்த நிலையில் உயிரை காப்பாற்றிக்கொண்ட முதியவரின் மருத்தவ குறிப்பு குறித்து அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவமனை வெளியிட்டுள்ளது.\nஇவரை கண்கானித்த மருத்துவர்களின் அறிக்கையின் படி கடல் உணவுகளை சமைக்காமல் பச்சையாக உண்பதால் இத்தகைய விச கிருமிகள் பாதிக்க வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nமார்புத் தசையை வலுவாக்கும் உடற்பயிற்சிகள்\nஅதிகம் தூங்கினாலும் இதயநோய் வரலாம் – ஆய்வில் தகவல்\nபெண்களின் கர்ப்பகால மலச்சிக்கலும் உணவுமுறையும்\nஇருமல், சளி பிரச்சனைக்கு எளிய பயனுள்ள கைவைத்தியம்\n« வெளியே வந்த மஹத்-ஐ வெளுத்துக்கட்டிய ரம்யா\nஅமெரிக்க பெண்கள் மேலாடை இன்றி வீதியில் ஊர்வலம் »\nஐந்து வருடங்கள் எப்படி இருந்தது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1134801.html", "date_download": "2018-11-13T22:28:39Z", "digest": "sha1:BSTUO6BOYAZGQGRPMZ3TGQPOZLED6ZBR", "length": 15492, "nlines": 182, "source_domain": "www.athirady.com", "title": "சங்கானை ஆலயக் குருக்கள் கொலை வழக்கு : தீா்ப்பு நாளை மறுதினம்…!! – Athirady News ;", "raw_content": "\nசங்கானை ஆலயக் குருக்கள் கொலை வழக்கு : தீா்ப்பு நாளை மறுதினம்…\nசங்கானை ஆலயக் குருக்கள் கொலை வழக்கு : தீா்ப்பு நாளை மறுதினம்…\nசங்கானையில் ஆலயக் குருக்களைத் துப்பாக்கிச் சூட்டில் கொலை செய்த இராணுவச் சிப்பாய் உள்ளிட்ட மூவருக்கும் எதிரான குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டுள்ளதால் அவர்களுக்கு தூக்குத் தண்டனை வழங்குமாறு அரச சட்டவாதி நாகரட்ணம் நிஷாந்த், தனது தொகுப்புரையில் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றிடம் கோரினார்.\nஇந்த வழக்கின் தீர்ப்பு நாளைமறுதினம் வியாழக்கிழமை (22-03-2018) வழங்கப்படும் என திகதியிட்ட யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி மா. இளஞ்செழியன், அன்றுவரை எதிரிகள் மூவரையும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.\n2010ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 11ஆம் திகதி சங்கானை, முருகமூர்த்தி வீதியில் உள்ள வீடொன்றுக்குள் புகுந்த கொள்ளையர்கள் துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு நகைகள் மற்றும் மோட்டார் சைக்கிள் என்பன கொள்ளையிடப்பட்டன.\nதுப்பாக்கிச் சூட்டில் சிவானந்தக் குருக்கள் நித்தியானந்தக் குருக்கள் கொல்லப்பட்டார்.அவரது மகன்கள் இருவரும் படுகாயமடைந்தனர்.சம்பவம் தொடா்பில் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார், இராணுவப் புலனாய்வாளர்கள் என்று தெரிவிக்கப்பட்ட காசிநாதன் முகுந்தன் அல்லது சக்தி, பாலசுப்பிரமணிம் சிவரூபன் மற்றும் இராணுவச் சிப்பாய் பேதுறு குணசேனவும் கைது செய்யப்பட்டனர்.\nசம்பவம் தொடர்பில் மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் இடம்பெற்ற சுருக்கமுறையற்ற விசாரணைகளின் பின்னர் வழக்கேடுகள் சட்டமா அதிபர் திணைக்களத்திடம் பாராப்படுத்தப்பட்டன.\nவீட்டுக்குள் அத்துமீறி நுழைந்தமை, துப்பாக்கியைப் பயன்படுத்தியமை, குருக்களைக் கொலை செய்தமை மற்றும் மூவரை படுகாயப்படுத்தியமை ஆகிய 4 குற்றச்சாட்டுகளை முன்வைத்து எதிரிகள் மூவருக்கும் எதிராக யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் சட்டமா அதிபரால் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு யாழ்ப்பாண மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் முன்னிலையில் இடம்பெற்று வந்தது.\nவழக்குத்தொடுனர் தரப்பு மற்றும் எதிரிகள் தரப்பு தொகுப்புரைகள் இன்று இடம்பெற்றன.வழக்குத் தொடுனர் தரப்பில் அரச சட்டவாதி நாகரட்ணம் நிஷாந்த் தொகுப்புரை வழங்கினார்.\nஅரச தரப்புச் சாட்சியங்கள் மற்றும் எதிரிகளிடம் முன்னெடுத்த குறுக்கு விசாரணைகளின் அடிப்படையில் அரச சட்டவாதி தனது தொகுப்புரையை முன்வைத்தார்.\n3 எதிரிகள் மீதான நான்கு குற்றச்சாட்டுக்களும் தம்மால் நிரூபிக்கப்பட்டுள்ளதாக எடுத்துரைத்த அரச சட்டவாதி, எதிரிகள் மூவருக்கும் தூக்குத் தண்டனை வழங்கப்படவேண்டும் என்றும் மன்றிடம் கோரினார்.\nமுதலிரண்டு எதிரிகள் சார்பில் சர்மினி விக்னேஸ்வரனும் மூன்றாவது எதிரியான இராணுவச் சிப்பாய் சார்பில் மன்றினால் நியமிக்கப்பட்ட ஜோய் மகிழ் மகாதேவாவும் முன்னிலையாகி தமது தொகுப்புரைகளை முன்வைத்தனர்.\n03 கிராம் ஹெரோய்ன் வைத்திருந்தவருக்கு ஆயுள் தண்டனை…\nபாம்புகளுடன் வாழ்க்கை நடத்தியவரின் உயிரை காவு வாங்கிய ராஜநாகம்..\nடயானா புகைப்படங்களில் ஏன் எப்போதும் தலை குனிந்தவாறே இருக்கிறார் தெரியுமா\nசிங்காநல்லூர் அருகே கிணற்றில் தவறி விழுந்து முதியவர் பலி..\nமது போதையில் விமானம் ஓட்டச் சென்றவரின் இயக்குனர் பதவியும் பறிபோனது..\nபலியான தொழிலாளியின் குடும்பத்தினரை விசாரணை நடத்தாமல் திருப்பி அனுப்பிய ஆந்திர…\nஅவசரமாக கூடியது பாதுகாப்பு பேரவை..\nஇளைஞரை கடத்தி கப்பம் கேட்ட இருவருக்கு விளக்கமறியல்..\nகிளிநொச்சியில் குடும்பஸ்தர் மர்ம மரணம்..\nமஹிந்த பிரதமர் பதவியை இராஜிநாமா\nசளி மற்றும் இருமலை போக்க\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\n‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… : முன்னாள் ராணுவத் தளபதி மேஜர் ஜெனரல்…\n“விடுதலைப் புலிகளுடன்” தொடர்பு வைத்திருந்த 14 பேருக்கு,…\nடயானா புகைப்படங்களில் ஏன் எப்போதும் தலை குனிந்தவாறே இருக்கிறார்…\nசிங்காநல்லூர் அருகே கிணற்றில் தவறி விழுந்து முதியவர் பலி..\nமது போதையில் விமானம் ஓட்டச் சென்றவரின் இயக்குனர் பதவியும் பறிபோனது..\nபலியான தொழிலாளியின் குடும்பத்தினரை விசாரணை நடத்தாமல் திருப்பி அனுப்பிய…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inandoutcinema.com/tag/sun-music/", "date_download": "2018-11-13T23:20:02Z", "digest": "sha1:QATO4CWYFLE72XOTA2UKEZEBSAX74PWB", "length": 2340, "nlines": 47, "source_domain": "www.inandoutcinema.com", "title": "sun music Archives - Latest Tamil Cinema News | Movie Reviews | Celebrities News - InandoutCinema", "raw_content": "\nபிரபல தொகுப்பாளினி அஞ்சனாவிற்கு குழந்தை பிறந்துள்ளது. விவரம் உள்ளே\nதமிழ் தொகுப்பாளர்களில் தனக்கென தனி ரசிகர் கூட்டத்தைக் தக்கவைத்து கொண்டவர், தொகுப்பாளர் அஞ்சனா ஆகும். டி.வி நிகழ்ச்சிகள் மட்டுமில்லாமல் இசை வெளியிட்டு விழா மற்றும் வெற்றி விழா உள்ளிட்ட சினிமா நிகழ்ச்சிகளையும் பரவலாகத் தொகுத்து வழங்கிவந்தார். கயல் படத்துக்காக விருது வாங்கச் சென்ற நடிகர் சந்திரனுக்கு, அந்த நிகழ்சியைத் தொகுத்து வழங்கிக்கொண்டிருந்த அஞ்சனா மீது காதல். சந்திரனே முதலில் புரப்போஸ் பண்ண, சில நாள்களுக்குப் பிறகு அதை ஏற்றுக்கொண்டார் அஞ்சனா. பிறகு, இரு வீட்டார் சம்மதத்துடன் 2016ல் […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/1675", "date_download": "2018-11-13T22:56:32Z", "digest": "sha1:HOAFJFPS3QUDLRCM5TZL6YOJ2SHWRZZB", "length": 21985, "nlines": 117, "source_domain": "www.virakesari.lk", "title": "நான் முழு மனிதன் இல்லை.! சிவகுமார் | Virakesari.lk", "raw_content": "\nஅவசரமாக கூடியது பாதுகாப்பு பேரவை\nஇது இறுதி தீர்ப்பில்லை- தினேஸ்குணவர்த்தன\nராஜபக்ஷ பதவி விலகுவார் என்பது வதந்தி- நாமல்\nஆரோக்கிய கேட்டிற்கு வழிவகுக்கிறதா பசி\nஅவசரமாக கூடியது பாதுகாப்பு பேரவை\nராஜபக்ஷ பதவி விலகுவார் என்பது வதந்தி- நாமல்\nபாராளுமன்றம் நாளை கூடலாம் : சஜித்\nஜனநாயகத்தினுடைய பாரிய வெற்றியை நாட்டு மக்கள் கண்டுள்ளனர் - ரணில்\nநான் முழு மனிதன் இல்லை.\nநான் முழு மனிதன் இல்லை.\nகம்பராமாயணத்தை 'கம்பன் என் காதலன்' என்கிற பெயரில் நடிகர் சிவகுமார் பேருரை நிகழ்த்திய ஆடியோ, சிடியாக விற்பனையில் சாதனை படைத்தது. அதைத�� தொடர்ந்து இப்போது 'மகாபாரதம்' தொடர்பான ஆய்வில் ஈடுபட்டு அதையும் இரண்டு மணிநேரப் பேருரையாக ஒரு கல்லூரியில் நிகழ்த்தியிருக்கிறார். அந்த உரை விஜய் டிவியில் வரும் 16ஆம் திகதி மாட்டுப் பொங்கலன்று மாலை 4 மணிக்கு ஒளிபரப்பாக இருக்கிறது. இது சிடி வடிவிலும் வரவுள்ளது.\nஇந்த வயதிலும் எப்படி உங்களுக்கு இந்த நினைவாற்றல் சாத்தியம் ஆகி இருக்கிறது\nஇந்த வயது என்றால் என்ன அர்த்தம் எனக்கு வயது 74 கடந்து 75ஐத் தொட்டுக் கொண்டு இருக்கிறேன். நான் என்னை செவன்டீஸில் இருப்பதாக நினைப்பதில்லை. செவன்டீனில் இருப்பதாகவே நினைக்கிறேன்.\nசரி இதற்கான பயிற்சி எப்படி கைவரப் பெற்றீர்கள்\nநான் 10 வயது சின்ன பையனாக இருந்த போதே இந்தப் பயிற்சி எனக்கு உண்டு. அந்தக் காலத்து 'பராசக்தி', 'மனோகரா', 'இல்லற ஜோதி' போன்ற படங்களின் வசனங்கள் சிறுசிறு புத்தகங்களாக வரும். அப்போதே எட்டணா கொடுத்து வாங்கி முழுதாகப் படித்து கூடப்படிக்கும் பையன்களிடம் 2 மணி நேரம் சொல்லியிருக்கிறேன்.\nஇந்த பேருரை முயற்சி எப்படி உருவானது\nநான் சென்னைக்கு வந்து 50 ஆண்டுகள் ஆகிவிட்டன. ஓவியம், பயிற்சி என்று 7 ஆண்டுகள் ஓடிவிட்டன. நடிகனாக சினிமா, நாடகம், டிவி என்று 40 ஆண்டுகள் போய்விட்டன. இது போதும் என்று முடிவெடுத்த பிறகு மேடைப் பேச்சு பக்கம் தாவினேன். நான் பெரிய பேச்சாளன் இல்லை. அடுக்கு மொழி கவர்ச்சி நடை என்றெல்லாம் என்னால் பேசமுடியாது.\nஅப்போதுதான் இப்படி தலைப்பு வைத்து உரையாற்றினேன். இப்படி இதுவரை 16 உரைகள் ஆற்றி விட்டேன் அவற்றில் 15 உரைகள் ஒளிபரப்பாகி விட்டன. அந்த உரைகளில் கம்பராமாயணம், மகாபாரதம் உரைகள் வேறுபட்ட அனுபவங்கள் ஆகும்.\nகம்பராமாயணத்தில் வால்மீகி இராமாயணம் வேறு கம்பராமாயணம் வேறு கம்பராமாயணம் உலகம் முழுக்கப் பாராட்டப்படுவது. இதைப்பற்றி எவ்வளவோ பேர் எவ்வளவோ விதமாக பேசியிருக்கிறார்கள். ஒரு முறை என்னைக் கம்பன் கழகத்தினர் கம்பராமாயணம் பற்றிப் பேசக் கேட்டபோது முதலில் எனக்கு மிரட்சியாகத்தான் இருந்தது. பல நூல்களைப் படித்தேன். உரைகளைக் கேட்டேன். பேராசிரியர் சாலமன் பாப்பையா போன்று இராமாயண உரையாற்றுபவர்களிடம் பேசினேன். எனக்கு ஒன்று புலப்பட்டது. பலரும் மணிக்கணக்காகப் பேசுகிறார்கள். ஆனால் கம்பனின் பாடலைக் குறைவாகவே பயன்படுத்துகிறார்கள் என்பது புரிந்தது. நாம் கம்பனின் பாடலை அதிகமாகப் பயன்படுத்துவோமே என்று முடிவெடுத்து முதலில் 9 பாடல்களில் தொடங்கி பின்னர் 50, பிறகு 100 பாடல்கள் என்று முடிவுசெய்து செயலில் இறங்கினேன்.\nகம்ப இராமாயணத்தில் 10,520 பாடல்கள் இருக்கின்றன. ஒவ்வொன்றையும் படிக்க ஆரம்பித்தாலோ புரியாது. அவ்வளவு கடின நடையாக இருந்தது. அவற்றில் முழுக்கதையும் வருமாறு 100 பாடல்களைத் தேர்வு செய்து கோர்த்து தயாரித்துப் பேசினேன். இதன் சிடியே ஒரு இலட்சம் தாண்டி விற்றது. பலரும் அதைப் பாராட்டவே பிறகு இந்த மகாபாரத முயற்சியில் இறங்கினேன். பலரும் இதைப்பெரிய விஷயமாகப் பாராட்டும் போது நான் நினைப்பது இதுதான் இது சாதனை ஒன்றுமில்லை. நான் முழு மனிதன் இல்லை என்னிடமும் குறைகள் உள்ளன.\n'மகாபாரதம்' உரையின் முன் தயாரிப்பு அனுபவம் எப்படி இருந்தது\n'கம்பராமாயணம்' இந்தியப் பெருங்கடல் போன்றது என்றால் 'மகாபாரதம்' பசிபிக் பெருங்கடல் போன்றது. கம்பராமாயணத்தை இரண்டே வரியில்கூட சொல்ல முடியும் மகாபாரதத்தை அப்படிச் சொல்ல முடியாது. அதில் ஏராளமான கதாபாத்திரங்கள், ஏராளமான கிளைக்கதைகள் உண்டு. மகாபாரதத்துக்கு தமிழில் உள்ள நூல்கள் பெரியவை. ராஜாஜி எழுதிய வியாசர் விருந்து, வில்லிப்புத்தூரார் எழுதியது, சோ எழுதிய மகாபாராதம் பேசுகிறது. போன்றவை அளவில் பெரியவை.\nஅந்த நூல்கள் பல ஆயிரம் பக்கங்களில் இருந்தன. மகாபாரதம் பற்றி உரை நிகழ்த்தி வருபவர் பேராசிரியர் இளம்பிறை மணிமாறன். அவர் மணிக்கணக்கில் பேசக் கூடியவர் தமிழ், ஆங்கிலம் இரண்டிலும் ஆற்றல் கொண்டவர். அவர் பேசிய 10-12 நிகழ்ச்சிகளில் சிடிகளைக் கேட்டேன். பி.ஆர்.சோப்ராவின் 'மகாபாரதம்' டிவி தொடர் இரண்டு ஆண்டுகள் ஒளிபரப்பானவை. பல அத்தியாயங்கள் கொண்டவை. சுமார் 70 மணிநேரம் ஓடும் கேசட்டுகளை வாங்கிக் குறிப்பெடுத்தேன். இந்த முயற்சியில் இளம்பிறை மணிமாறனை வழிகாட்டியாகக் கொண்டேன். இது அப்படிக் குறிப்பெடுத்து தயாரிக்கப்பட்ட உரை. இதை பாமரனுக்கும் புரியும் வகையில்தான் பேசினேன்.\nபேசும் முன் ஒத்திகை மாதிரி யாரிடமாவது பேசிக் காட்டினீர்களா\nநான் நடைப் பயிற்சிபோகும் போது இதைப் பலரிடம் பேசிக்காட்ட முயன்றிருக்கிறேன். பாதி பாதி பேசிக் காட்டியிருக்கிறேன். நான் ஆரம்பித்ததும் பலரை தலைதெறிக்க ஓட விட்டிருக்கிறேன். இருந்தாலும் சில பேர���சிரியர்கள் உட்பட சிலரிடம் முழுதாகப் பேசிக் காட்டியுள்ளேன்.\nகடைசிவரை சீராகத் தங்குதடையின்றி பேசிய நீங்கள், கடைசியில் மட்டும் உணர்ச்சி வசப்பட்டு கண் கலங்கியது ஏன்\nபேசி முடிக்கப்போகிறோம் என்கிற மகிழ்ச்சியில் வெளிப்பட்ட ஆனந்தக் கண்ணீர் அது. முழுக்கிணறு தாண்டி முடிக்கப் போகிறோம். என்கிற திருப்தியில் வெளிப்பட்ட கண்ணீர் அது.\nகற்றறிந்தோர் சபையில் உரையாற்றும்போது பயம், பதற்றம் வரவில்லையா\nஎனக்கு முன்னே உட்கார்ந்திருந்தவர்கள் தமிழருவி மணியன், பிரபஞ்சன் போன்ற அதிகம் படித்தவர்கள். அப்போது பதற்றமாகத்தான் இருந்தது. ஆனால் பயந்தால் வேலைக்கு ஆகாது இவர்கள் முன் பேசவேண்டும் என்றால் எதிரே இருப்பவர்கள் ஒன்றும் தெரியாதவர்கள் என்கிற எண்ணம் வர வேண்டும். அந்த நம்பிக்கையோடுதான் பேசினேன்.\nசிறிதும் இடைவெளி விடாமல் பேச முடிவு செய்தது ஏன்\nஇடைவெளி விட்டால் கவனம் சிதறிவிடும் என்பது முதல் காரணம், பேசிக்கொண்டு இருக்கும் போது மைக்கில் ஏதாவது இடர்பாடு ஏற்பட்டாலோ அல்லது லைட் ஏதாவது அணைந்து கவனத்தை சிதறடித்துவிட்டாலோ நிச்சயம் நான் சொதப்ப வாய்ப்பிருக்கிறது. நான் படித்து வைத்திருந்தது அனைத்தும் என்னுடைய மூளையில் ஸ்க்ரால் போல் ஓடிக்கொண்டு இருந்ததது. அது தான் நான் இடைவிடாமல் பேச ஏதுவாக துணையாக இருந்தது. நான் சில இடங்களில் உணர்ச்சிகரமாக குரலுயர்த்தி பேசி முடிக்கும் போது, \"என்னுடைய தொண்டையில் உள்ள நரம்புகள் வெடிக்க போகிறது\" என்று நினைத்தது உண்டு. அவ்வாறு நினைத்ததோடு சரி அப்படி எதுவும் நிகழவே இல்லை. அவ்வாறு ஏதும் நிகழாமல் போனதுக்கு காரணம் யோசித்தபோதுதான் \" நான் பல வருடங்களாக யோகாசனம் செய்து வருவது எனக்கு ஞாபகம் வந்தது.\" நான் எவ்வித இடைஞ்சல்களும் இல்லாமல் இடைவிடாமல் பேசியதற்கு யோகாசனமும் ஒரு காரணம் என்பது மறுக்க இயலாத உண்மை. அதுபோக நான் காபி மற்றும் டீ போன்றவற்றை குடித்து பல வருடங்கள் ஆகிறது. நான் கடைசியாக 1957ல் தேனீர் பருகுவதை விட்டதாக ஞாபகம். ஒரு மனிதனை \"நல்லவன்\" என்று கூறுவதற்கு அவனுடைய குணநலங்கள் மட்டும் போதாது, அவன் கடைபிடிக்கும் பழக்கவழக்கங்களும் மிக முக்கியமானது. தங்களுடைய 70 வயதிலேயே என்னுடன் பணியாற்றிய மிகப்பெரிய ஜாம்பாவான்கள் மறைந்த போதும் 75 வயதாகியும் இன்னும் சுறுசுறுப்புடன் பணியாற்றுவதற்கும் ஞாபக ஆற்றலோடு இடைவிடாமல் பேசுவதற்கும் முக்கிய காரணம் நான் கடைபிடித்த பழக்கங்கள் தான் காரணம் என்றார்.\nதகவல் : சென்னை அலுவலகம்\nகம்பன் என் காதலன் காதலன் கம்பன் நடிகர் சிவகுமார் ஓவியம் பயிற்சி சினிமா நாடகம் டிவி\nகாதலில் விழுந்தேன், மாசிலாமணி போன்ற வெற்றிப்படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகர் நக்குல். இவர் தற்போது ராஜ்பாபு இயக்கத்தில் செய் என்ற படத்தில் நடித்திருந்தார்.\n2018-11-13 19:44:26 சின்னத்திரைக்கு செல்லும் நக்குல்\nதள்ளிப்போனது நக்குலின் ‘செய் ’\nநக்குல் நடித்த ‘செய் ’ என்ற படத்தின் வெளியீடு திகதி அறிவிக்கப்படாமல் மீண்டும் தள்ளிப் போடப்பட்டிருக்கிறது.\n2018-11-12 17:51:32 தள்ளிப்போனது நக்குலின் ‘செய் ’\nடிசம்பர் மாதம் 20 ஆம் திகதியன்று விஜய் சேதுபதி நடித்த ”சீதக்காதி” படம் வெளியாகிறது என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.\n2018-11-10 12:01:21 டிசம்பர் விஜய் சேதுபதி சீதக்காதி\nநடிகர் பொபி சிம்ஹா தயாரித்து நடித்திருக்கும் ‘அக்னிதேவ்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை இயக்குநர் வெங்கட்பிரபு நேற்று மாலை வெளியிட்டார்.\n2018-11-09 16:08:26 பொபி சிம்ஹா அக்னிதேவ் வெங்கட்பிரபு\nநடிகர் சீயான் விக்ரம் நடிப்பில் தயாராகி வரும் புதிய படத்திற்கு ‘கடாரம் கொண்டான் ’ என்று பெயரிடப்பட்டிருக்கிறது. இதன் ஃபர்ஸ்ட் லுக்கும் வெளியிடப்பட்டிருக்கிறது.\n2018-11-08 15:13:27 நடிகர் சீயான் கடாரம் கொண்டான்\nதேர்தலுக்கான செயற்பாடுகளுக்கு தடை உத்தரவு\nஜனநாயக ஆட்சியை உறுதிப்படுத்த அனைவரும் ஒன்றிணைய வேண்டும் - ரணில்\nபாராளுமன்றம் நாளை கூடலாம் : சஜித்\nஜனநாயகத்தினுடைய பாரிய வெற்றியை நாட்டு மக்கள் கண்டுள்ளனர் - ரணில்\nபெரமுனவுடன் கூட்டணியமைக்க முடியாது - சுதந்திரக் கட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/39254", "date_download": "2018-11-13T22:47:11Z", "digest": "sha1:R2I3WINAGRXJYPYLANMUA7JRCJBE2CLJ", "length": 8225, "nlines": 98, "source_domain": "www.virakesari.lk", "title": "800 மீற்றர் இறுதியில் ஹேரத், கயந்திகா | Virakesari.lk", "raw_content": "\nஅவசரமாக கூடியது பாதுகாப்பு பேரவை\nஇது இறுதி தீர்ப்பில்லை- தினேஸ்குணவர்த்தன\nராஜபக்ஷ பதவி விலகுவார் என்பது வதந்தி- நாமல்\nஆரோக்கிய கேட்டிற்கு வழிவகுக்கிறதா பசி\nஅவசரமாக கூடியது பாதுகாப்பு பேரவை\nராஜபக்ஷ பதவி விலகுவார் என்பது வதந்தி- நாமல்\nபாராளுமன்றம் நாளை ��ூடலாம் : சஜித்\nஜனநாயகத்தினுடைய பாரிய வெற்றியை நாட்டு மக்கள் கண்டுள்ளனர் - ரணில்\n800 மீற்றர் இறுதியில் ஹேரத், கயந்திகா\n800 மீற்றர் இறுதியில் ஹேரத், கயந்திகா\nஆசிய விளையாட்டு விழாவில் நேற்று இரவு நடைபெற்ற ஆண்களுக்கான 800 மீற்றர் ஓட்டப்போட்டியின் தகுதிச் சுற்றில் இலங்கை வீரர் ஹேரத் இறுதிப் போட்டிக்கு தகுதிபெற்றார்.\nமூன்று தகுதிச் சுற்றுக்களில் முதல் போட்டியில் கலந்துகொண்ட ஹேரத் பந்தயத் தூரத்தை 1.47.54 செக்கன்களில் நிறைவுசெய்து மூன்றாமிடத்தைப் பெற்றார்.\nஇதில் முதலிடத்தை பெற்ற இந்தயி வீரர் ஜொன்சன் பந்தயத் தூரத்தை 1.47.39 செக்கன்களில் நிறைவுசெய்தார். தகுதிச்சுற்றில் மொத்தமாக கலந்துகொண்ட 26 பேரில் இலங்கை வீரர் ஹேரத் மூன்றாமிடத்தை வென்றமை குறிப்பிடத்தக்கது.\nஇன்று நடைபெறவுள்ள இறுதிப் போட்டியில் ஓரிரு செக்கன்கள் முந்தி ஓடினால் பதக்கம் ஒன்று வெல்வதற்கான வாய்ப்பு இருக்கின்றது.\nஹேரத் கயந்திகா ஆசியா இந்தோனேஷியா\nகிரிக்கெட் வரலாற்றில் ஒன்றாக துடுப்பெடுத்தாடும் ஒரே பாலின திருமணம் செய்த ஜோடி\nஐ.சி.சி.யின் சர்வதேச தொடரொன்றில் ஒன்றாக துடுப்பெடுத்தாடிய முதல் ஒரேபால் திருமணம் செய்த ஜோடி என்ற பெருமை தென்னாபிரிக்க அணியின் மகளிர் அணித்தலைவர் டேன் வேன் நிகேக்கும் மரிசேன் கப்பிற்கும் கிடைத்துள்ளது.\n2018-11-13 17:17:32 அவுஸ்திரேலியா திருமணம் பாலின திருமணம்\nஇலங்கை வீரர் டில்ஹார லொக்குஹெட்டிகேயிற்கு எதிராக ஐசிசி ஊழல் குற்றச்சாட்டு\nகடந்த வருடம் இடம்பெற்ற எமிரேட்ஸ் டி 10 போட்டிகளின் போதோ டில்ஹாரா லொக்குஹெட்டிகே ஆட்டநிர்ணய சதி நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளார்.\nபெடரரை வீழ்த்தி முதல் வெற்றியை பதிவு செய்தார் நிஷிகோரி\nஏ.டி.பி - 2018 இறுதிச் சுற்று டென்னிஸ் சம்பியன்ஷிப் போட்டில் ஹெவிட் பிரிவின் லீக் போட்டியில் ரோஜர் பெடரரை நிஷிகோரி வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளார்.\n2018-11-13 10:57:39 டென்னிஸ் பெடரர் நிஷிகோரி\nஇறுதிப் பந்தில் இந்தியா திரில் வெற்றி\nதவான் மற்றும் ரிஷாத் பந்தின் அதிரடி ஆட்டத்தினால் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான மூன்றாவதும் இறுதியுமான இருபதுக்கு 20 போட்டியில் இந்திய அணி 6 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது.\n2018-11-11 22:34:07 இந்தியா மேற்கிந்தியத்தீவு கிரிக்கெட்\nபூரனின் அதிரடியால் இந்தியாவுக்கு வெற்றி��ிலக்கு 182\nஇந்தியாவுக்கு எதிரான மூன்றாவது இருபதுக்கு 20 சர்வதேச கிரிக்கெட போட்டியில் மேற்கிந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் நிறைவில் 3 விக்கெட்டுக்களை இழந்து 181 ஓட்டங்களை பெற்றது.\n2018-11-11 20:51:43 இந்தியா மேற்கிந்தியத் தீவு கிரிக்கெட்\nதேர்தலுக்கான செயற்பாடுகளுக்கு தடை உத்தரவு\nஜனநாயக ஆட்சியை உறுதிப்படுத்த அனைவரும் ஒன்றிணைய வேண்டும் - ரணில்\nபாராளுமன்றம் நாளை கூடலாம் : சஜித்\nஜனநாயகத்தினுடைய பாரிய வெற்றியை நாட்டு மக்கள் கண்டுள்ளனர் - ரணில்\nபெரமுனவுடன் கூட்டணியமைக்க முடியாது - சுதந்திரக் கட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.yarldeepam.com/news/3388.html", "date_download": "2018-11-13T23:07:44Z", "digest": "sha1:KBFSBFOZK4RNJGAPNCY5IWWAZGMQF2W4", "length": 7440, "nlines": 103, "source_domain": "www.yarldeepam.com", "title": "களுத்துறை மாவட்டம் மில்லனிய பிரதேசசபைக்கான முடிவுகள் - Yarldeepam News", "raw_content": "\n உயர் நீதிமன்ற தீர்மானம் குறித்து நாமல்\nபரபரப்பான சூழ்நிலையில் பிரதமர் பதவியை ராஜினமா செய்யும் மஹிந்த\nயாழில் களவாடப்பட்ட தாலிக்கொடியை மீண்டும் வீட்டில் போட்டுச் சென்ற கொள்ளையர்கள்\nயாழில் கிணற்றில் இறங்கிய குடும்பஸ்தருக்கு நேர்ந்த துயரம்\nமைத்திரி நினைவாக அலரி மாளிகையில் அப்ப கடை திறந்த ரணில்\nரணிலுக்கு அதிர்ச்சி கொடுத்த சட்டமா அதிபரின் அறிவிப்பு\nஇலங்கை வரலாற்றையே புரட்டிப்போடவுள்ள நாளைய தீர்ப்பு கடும் அதிருப்தியில் மேற்குலக நாடுகள்\nதமிழர்களின் முக்கிய அடையாளம் நீக்கம் இலங்கையில் வெடிக்கும் புதிய சர்ச்சை\nகொழும்பு அரசியலை திண்டாட வைத்த சஜித்தின் அதிரடி அறிவிப்பு\nமைத்திரிக்கு சார்பாக வெளியாகவுள்ள தீர்ப்பு வர்த்தமானி அறிவித்தலினால் பாரிய சர்ச்சை\nகளுத்துறை மாவட்டம் மில்லனிய பிரதேசசபைக்கான முடிவுகள்\nகளுத்துறை மாவட்டம் மில்லனிய பிரதேசசபைக்கான முடிவுகள்\nநடந்து முடிந்த உள்ளூராட்சி சபை தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.\nஇதன்படி, களுத்துறை மாவட்டம் மில்லனிய பிரதேசசபைக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன.\nஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுண 17727 வாக்குகளையும், ஐக்கிய தேசியக் கட்சி 110195 வாக்குகளையும், மக்கள் விடுதலை முன்னணி 1307 வாக்குகளையும், பெற்றுக்கொண்டது.\nபதிவுசெய்யப்பட்ட மொத்தவாக்குகள் – 41274\nஅளிக்கப்பட்ட வாக்குகள் – 34944\nசெல்லுபடியான வாக்குகள் – 34482\nகளுத்துறை மாவட்டம் பண்டாரகம பிரதேசசபைக்கான முடிவுகள்\nகாலி மாவட்டம் வல்விட்ட திவிதுரு பிரதேசசபைக்கான முடிவுகள்\n உயர் நீதிமன்ற தீர்மானம் குறித்து நாமல்\nபரபரப்பான சூழ்நிலையில் பிரதமர் பதவியை ராஜினமா செய்யும் மஹிந்த\nயாழில் களவாடப்பட்ட தாலிக்கொடியை மீண்டும் வீட்டில் போட்டுச் சென்ற கொள்ளையர்கள்\nயாழில் கிணற்றில் இறங்கிய குடும்பஸ்தருக்கு நேர்ந்த துயரம்\nமேலும் வேலை வாய்ப்பு செய்திகள்\nமைத்திரி நினைவாக அலரி மாளிகையில் அப்ப கடை திறந்த ரணில்\nரணிலுக்கு அதிர்ச்சி கொடுத்த சட்டமா அதிபரின் அறிவிப்பு\nஇலங்கை வரலாற்றையே புரட்டிப்போடவுள்ள நாளைய தீர்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nadappu.com/hc-warned-tn-police-officials-for-false-submission/", "date_download": "2018-11-13T23:06:10Z", "digest": "sha1:P7IRI375PUDT4Z7GWN27GOXQ5KPVILIE", "length": 17085, "nlines": 148, "source_domain": "nadappu.com", "title": "தமிழக போலீசாரில் ஆர்டர்லிகளே இல்லையா?... உண்மைய சொல்லுங்கப்பா: நீதிபதி காட்டம்", "raw_content": "\nவல… வல… வலே… வலே..\nவல… வல… வலே… வலே..\nசென்னையில் மு.க.ஸ்டாலினுடன் சீதாராம் யெச்சூரி சந்திப்பு..\nதிருச்செந்தூரில் சூரசம்ஹாரம் : லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு..\nஇலங்கை நாடாளுமன்றம் நாளை கூடுகிறது: சபாநாயகர் கரு.ஜெயசூர்யா..\nஇலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு இடைக்காலத் தடை: உச்ச நீதிமன்றம் அதிரடிஉத்தரவு\nவைகை அணையில் இருந்து பாசனத்திற்கு நீர் திறக்க முதல்வர் பழனிசாமி உத்தரவு\nசபரிமலைக்கு பெண்கள் செல்ல இடைக்கால தடையில்லை : உச்சநீதிமன்றம்..\nகஜா புயல் : நவ., 16ம் தேதி தமிழகத்திற்கு விடுக்கப்பட்ட ரெட் அலர்ட் வாபஸ்..\nகஜா புயல் நகரும் வேகம் மணிக்கு 4 கிலோ மீட்டராக குறைந்தது : இந்திய வானிலை மையம்..\nதிருவண்ணாமலை கார்த்திகை தீப திருவிழா : நவ. 14ம் தேதி கொடியேற்றம்..\nகஜா புயல் : கடலூர்-பாம்பன் இடையே நாளை மறுநாள் கரையைக் கடக்கும்..\nதமிழக போலீசாரில் ஆர்டர்லிகளே இல்லையா… உண்மைய சொல்லுங்கப்பா: நீதிபதி காட்டம்\nதமிழகத்தில் ஆர்டர்லி முறை முற்றிலும் ஒழிக்கப்பட்டு விட்டதாக தமிழக காவல்துறை தெரிவித்த பதிலை, நீதிபதி பிரபாகரன் ஏற்க மறுத்துள்ளார். காவல்துறை கூறுவதில் உண்மையில்லை என்று கண்டித்த அவர், சரியான தகவல்களை விரிவான மனுவாக தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளார்.\nகாவலர்களின் குறைகளை தீர்க்க நிபுணர் குழுவை ��மைக்க உத்தரவிடக் கோரிய வழக்கில் தமிழக காவல்துறை சார்பில் உயர்நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், தமிழகத்தில் ஆர்டர்லி முறை முற்றிலும் ஒழிக்கப்பட்டு விட்டதாகவும், உயரதிகாரிகளுக்கு ஆர்டர்லிகளாக யாரும் பணியமர்த்தப்படுவதில்லை என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. பாதுகாப்பு உள்ளிட்ட பணிகளுக்கு மட்டுமே காவலர்கள் பணியர்த்தப்படுவதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகடந்த 10 ஆண்டுகளில் காவல்துறை பணியை விட்டு 8 ஆயிரத்து 158 பேர் விலகிச் சென்றுள்ளதாகவும், 520 பேர் பல்வேறு புகார்களின் அடிப்படையில் பணி நீக்கம் செய்யப்பட்டிருப்பதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் 296 காவலர்கள் தற்கொலை செய்து கொண்டதாகவும், சாலை விபத்து, உடல்நலக்குறைவு போன்ற காரணங்களால் 3 ஆயிரத்து 32 காவலர்கள் மரணமடைந்திருப்பதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது. 1979ஆம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட ஆர்டர்லி முறை ஒழிப்பு அரசாணை முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட்டிருப்பதாகவும் அந்தப் பதில் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதனைப் படித்துப் பார்த்த நீதிபதி கிருபாகரன், பதில் மனுவில் கூறப்பட்ட விவரங்கள் உண்மையாகத் தோன்றவில்லை என்றும், ஆர்டர்லி முறை தற்போது வரை ஒழிக்கப்பட்டதாகத் தெரியவில்லை என்றும் கூறினார். 1990-ல் ஓய்வுபெற்ற காவல் துறை உயர் அதிகாரிக்கும், குற்றப்பின்னணியைக் கொண்ட அரசியல் கட்சியைச் சார்ந்த ரவுடிக்கும் ஆர்டர்லி முறையில் காவலர்கள் தற்போதும் பணியமர்த்தப்பட்டுள்ளதாக நீதிபதி தெரிவித்தார். எவ்வளவு பேர் ஆர்டர்லி முறையில் உள்ளனர் என்றும், அதிகாரிகளுக்கான அரசு வாகனங்களில் எத்தனை வாகனங்கள் குடும்பங்களுக்கு பயன்படுத்தப்படுகின்றன என்றும் தமிழக அரசும், காவல்துறையும் விரிவான பதிலை அளிக்குமாறு நீதிபதி உத்தரிவிட்டுள்ளார். இந்த வழக்கு தொடர்பான விசாரணை ஏப்ரல் 23ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.\nஆர்டர்லி உயர்நீதிமன்றம் தமிக காவல்துறை\nPrevious Postஆன் லைன் டவுன் லோடில் இந்தியா ரொம்ப ஸ்லோ... 109 வது இடம் Next Postசெய்தி வாசிக்கும் திருநங்கை: செய்து காட்டும் பாகிஸ்தான் தொலைக்காட்சி\nமைனர் பெண்கள் திருமண விவகாரம் : உயர்நீதிமன்றம் கேள்வி.. ..\n18 எம்எல்ஏ’க்கள் தகுதிநீக்கம் செல்லும் : உயர்நீதிமன்றம் தீர்ப்பு..\nஉணர்ச்சி வசப்பட்டு பேசி விட்டேன்: உயர்நீதிமன்றத்தில் பகிரங்க மன்னிப்புக் கோரிய ஹெச்.ராஜா\nஎந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான்- 3 : என். விஜயா, குழந்தை வளர்ப்பு ஆலோசகர்\nஎந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் – 2 : என். விஜயா, குழந்தை வளர்ப்பு ஆலோசகர்\nஎந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் – 1: என். விஜயா, குழந்தை வளர்ப்பு ஆலோசகர்\nதமிழகத்தில் பாஜக வளர்கிறதா… சிரிப்புத்தான் வருகிறது: ஸ்டாலின் (தி இந்துவில் வெளியான ஆங்கிலப் பேட்டியின் தமிழாக்கம்)\nசுவிட்சர்லாந்திலேயே அப்படி என்றால் இந்தியாவில் என்னதான் நடக்காது\nஅண்ணா புரிந்த அரசியல் சாகசம்: மேனா.உலகநாதன் (இந்து தமிழ் திசையில் வெளிவந்ததன் முழு வடிவம்)\nதிமுகவுக்கு அண்ணா விதை போட்ட வீடு…\nதிருச்செந்தூரில் சூரசம்ஹாரம் : லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு..\nதிருவண்ணாமலை கார்த்திகை தீப திருவிழா : நவ. 14ம் தேதி கொடியேற்றம்..\nதிருச்செந்துார் சுப்பிரமணிய சாமி கோயிலில் இன்று சூரசம்காரம்…\nசிங்கப்பூர் தெண்டாயுதபாணி கோயிலில் கந்த சஷ்டி 3-ம் நாள் திருவிழா..\nகருப்பு குல்லா நரேந்திர மோடி.. (தீக்கதிரில் வெளியான சுபாஷினி அலியின் சிறப்புக் கட்டுரை)\nநாம் எதையாவது கண்டுபிடித்திருக்கிறோமா: ஆயுதபூஜை குறித்து அண்ணா\nஎம்.ஜி.ஆரைத் தெரியாது என்று அவரிடமே சொன்ன போலீஸ் காரர்: வெங்கடேசன் கிருஷ்ணராஜ் எம்ஜிஆர்\n34 ஆண்டுகளுக்கு முன் இதே நாளில் அப்போலாவில் எம்.ஜி.ஆர் – ஒரு ப்ளாஷ்பேக்: கட்டிங் கண்ணையா\n‘நாம் நினைக்கும் அளவு புற்றுநோய் பெரிய உயிர்கொல்லி அல்ல’..\nஒபிசிட்டி… உடனிருந்து கொல்லும் நண்பன்: கி.கோபிநாத்\nரீஃபைண்டு ஆயில்: நல்ல எண்ணெயா நொல்ல எண்ணெயா\nதாய்ப்பால் எனும் திரவத் தங்கம்: கி.கோபிநாத்\nவல... வல... வலே... வலே..\n: ரஜினியின் பதிலைப் பார்த்து கொதிக்கும் ஊடக இளைஞர்கள்\n7 தமிழர் விடுதலையை வலியுறுத்தி தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர் மிதிவண்டி பேரணி\nஉள்கட்சித் தேர்தலுக்கும் தயாராகிறது திமுக…\nமண்ணை மலடாக்கும் ஆர்எஸ்பதி மரங்கள்: வலுக்கும் எதிர்ப்புக் குரல்…\nசென்னையும் அதன் தமிழும்: நவ-17 முழுநாள் கருத்தரங்கு\n“எனதருமைத் தோழியே..“ : (சிறுகதை) ராஜஇந்திரன் அழகப்பன்\nபால் இயல் : வானம்பாடி கனவுதாசன்\nசென்னையில் மு.க.ஸ்டாலினுடன் சீதாராம் யெச்சூரி சந்திப்பு.. https://t.co/Vu3H5G3GZe\nதிர��ச்செந்தூரில் சூரசம்ஹாரம் : லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு.. https://t.co/D9t8LOIO9f\nஇலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு இடைக்காலத் தடை: உச்ச நீதிமன்றம் அதிரடிஉத்தரவு https://t.co/EIKEMxs0J7\nசபரிமலைக்கு பெண்கள் செல்ல இடைக்கால தடையில்லை : உச்சநீதிமன்றம்.. https://t.co/LQHqwQbGng\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/world/mcdonald-s-sells-china-operations-2-08-billion-006769.html", "date_download": "2018-11-13T23:18:44Z", "digest": "sha1:TEGWMP5NHHDCTQOPCVA6JIM26XFBSMOL", "length": 17755, "nlines": 184, "source_domain": "tamil.goodreturns.in", "title": "சீனாவை விட்டு வெளியேறியது மெக்டொனால்டு.. 2.08 பில்லியன் டாலருக்கு கைகழுவியது..! | McDonald's sells China operations for $2.08 billion - Tamil Goodreturns", "raw_content": "\n» சீனாவை விட்டு வெளியேறியது மெக்டொனால்டு.. 2.08 பில்லியன் டாலருக்கு கைகழுவியது..\nசீனாவை விட்டு வெளியேறியது மெக்டொனால்டு.. 2.08 பில்லியன் டாலருக்கு கைகழுவியது..\nமோடியின் அடுத்த அதிரடி.. ரூ. 1 லட்சம் கோடி முதலீட்டில் ஒரு கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு.\nமோடி அரசின் அடுத்த அதிரடி.. எதிரி பங்குகளை விற்க முடிவு.. என்ன காரணம் தெரியுமா\n18 பேரைக் கொன்ற வெள்ளை யானை, யானைக்கான செலவு 1.46 லட்சம் கோடி ரூபாய்..\nஅமெரிக்கா - சீனா வர்த்தகப் போரினால் இந்தியாவிற்குக் கிடைத்த 63,966 கோடி ரூபாய் பொனான்ஸா\nS-400 வாங்குனா பொருளாதாரத் தடை போடுவேன், மிரட்டும் ட்ரம்ப். அப்படி என்ன ஸ்பெஷல் S400-ல். \nஇந்தியா, சீனாவுக்கு அளிக்கப்படும் மானியத்தினை நிறுத்த வேண்டும்.. டிரம்ப் அதிரடி..\nஅமெரிக்காவுடனான வர்த்தக போருக்கு நாங்கள் தயார்-அலிபாபா..\nஅமெரிக்காவின் மிகப்பெரிய உணவு நிறுவனமான மெக்டொனால்டு, சீனா மற்றும் ஹாங்காங் பகுதிகளில் கடந்த 20 வருடமாகத் தனது வர்த்தகத்தை நடத்தி வருகிறது.\nஇந்நிலையில் மெக்டொனால்டு தனது முக்கியச் சந்தைகளாக இருக்கும் சீனா, ஹாங்காங் சந்தை வர்த்தகத்தில் இருந்து முழுமையாக வெளியேறி அமெரிக்க உணவு நிறுவனங்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nமெக்டொனால்டு நிறுவனத்திற்கான பிரான்சைஸ் உரிமையைச் சிடிக் லிமிடெட், சிடிக் கேபிடல் மற்றும் கார்லைலே குரூப் ஆகிய நிறுவனங்களுக்கு அளித்து மெக்டொனால்டு நிறுவனம் இந்த 3 நிறுவனங்களுடன் இணைந்து சீனா மற்றும் ஹாங்காங் பகுதிகளில் கடந்த 20 வருடமாக வர்த்தகத்தை நடத்தி வந்தது.\nஇந்த நான்கு நிறுவன கூட்டணியில் சிடிக் மற்றும் சிடிக் கேபிடல் 52 சதவீதமும், கார்லைலே 28 சதவீதமும், மெக்டொனால்டு 20 சதவீத பங்குகளை வைத்திருந்தது.\nஆனால் திங்கட்கிழமை மெக்டொனால்டு நிறுவனம் இவ்விரு சந்தைகளிலும் தனக்கிருந்த 20 சதவீத பங்குகளைச் சிடிக் மற்றும் கார்லைலே நிறுவனத்திற்கு விற்பனை செய்ய முடிவு செய்தது.\nஇதன் படி மெக்டொனால்டு கட்டுப்பாட்டில் இருந்த 20 சதவீத பங்குகளை 2.08 பில்லியன் டாலருக்கு விற்பனை செய்துள்ளது.\nஇந்த நான்கு நிறுவன கூட்டணியில் தற்போது சீனா மற்றும் ஹாங்காங் பகுதிகளில் சுமார் 2,000 மெக்டொனால்டு கிளை உள்ளது. தற்போது இதனை விற்பனை செய்துள்ளதால் புதிய நிறுவன கூட்டணி கிராமப்புறங்களில் புதிதாக 1500 கிளைகளைத் திறக்க திட்டமிட்டுள்ளது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nகச்சா எண்ணெய் விலை சரிவு.. இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை குறையுமா..\nபழைய கார்களின் விற்பனை அமோகம்.. 50 சதவீத வளர்ச்சி..\nதங்கநகை கடன் வாங்க போறிங்களா இந்த விஷியத்தை எல்லாம் மறக்காமல் கவனத்தில் கொள்ளுங்கள்.\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/famous-tv-actress-do-this/", "date_download": "2018-11-13T23:13:37Z", "digest": "sha1:5PDMUIDZ4AOWYWDMGJFQNUYV5YV3BEVV", "length": 8353, "nlines": 97, "source_domain": "www.cinemapettai.com", "title": "அரை நிர்வாண புகைப்படத்தை வெளியிட்டு பரபரப்பை ஏற்ப்படுத்திய பிரபல டிவி நடிகை.! - Cinemapettai", "raw_content": "\nHome Photos அரை நிர்வாண புகைப்படத்தை வெளியிட்டு பரபரப்பை ஏற்ப்படுத்திய பிரபல டிவி நடிகை.\nஅரை நிர்வாண புகைப்படத்தை வெளியிட்டு பரபரப்பை ஏற்ப்படுத்திய பிரபல டிவி நடிகை.\nசினிமாவில் பல நடிகைகள் பட வாய்ப்புக்காக கவர்ச்சியை கையில் எடுக்கிறார்கள், இது தெரிந்த விஷயம் தான் ஆனால் சீரியல் நடிகைகள் இதை கடைப்பிடித்து வருகிறார்கள் என்பது எத்தனை பேருக்கு தெரியும் ஆம் தற்பொழுது உள்ள செரியல் நடிகைகள் கவர்ச்சியை கையில் எடுக்கிறார்கள்.\nசில சீரியல் நடிகைகள் சமூக வலைதளத்தில் தங்களது கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டு பரபரப்பை ஏற்ப்படுத்தி வருகிறா���்கள் அந்த லிஸ்டின் பிரபல டிவி நடிகையான ரூமா ஷர்மா தற்பொழுது அரை நிர்வாண புகைப்படத்தை வெளியிட்டு சர்ச்சையை ஏற்ப்படுத்தியுள்ளார் தற்பொழுது அந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.\nஎன் குழந்தை பருவத்தின் சிறந்த பகுதி இவர் உருவாக்கியது தான் – போட்டோ பதிவிட்ட அக்ஷரா ஹாசன்.\n2.0 படத்திற்கு கிடைத்த சென்சார் சான்றிதழ். போடுடா வெடிய.\nபரியேறும் பெருமாள் இயக்குனர் மாரி செல்வராஜின் அடுத்த படத்தில் தனுஷ் தான் ஹீரோவாம். குவியுது பாராட்டும் வாழ்த்தும்.\nஎன் நெருங்கிய நண்பனின் பிறந்தநாள். லைக்ஸ் அள்ளிக்குவிக்குது விஷ்ணு விஷால் அப்லோட் செய்த விக்ராந்த் போட்டோஸ்.\nவித்தார்த் நடிப்பில் “வண்டி” படத்தின் பெப்பியான “உலகம் என்னை” பாடல் லாரிகள் வீடியோ.\nஎமோஷனின் உச்சம். இமைக்கா நொடிகள் படத்தின் “காதல் ஒரு ஆகாயம்” வீடியோ பாடல்.\nசாக்கடையை சுத்தம் செய்யும் இன்ஸ்பெக்டர் விஜய் ஆண்டனி – திமுறுபுடிச்சவன் ஸ்னீக் பீக் பிரமோ வீடியோ\nவிஜய், அட்லி இணையும் படத்தின் கதையம்சம் இப்படிதான் இருக்குமாம். அப்போ படம் வேறலெவல் தான்\nஹாலிவுட் ஜாம்பவான் ஸ்டான்லி மரணம்.. ஸ்டான்லி சாதனைகள்.. சூப்பர் ஹீரோ சாம்ராஜ்யம் சரிந்தது\nவருகிறது காஞ்சனா 3 இதோ ரிலீஸ் தேதி.\nசைபர் க்ரைம்க்கே தண்ணி காட்டிய தமிழ் ராக்கர்ஸ். பிரபல தயாரிப்பு நிறுவனத்தின் பினாமியா. பிரபல தயாரிப்பு நிறுவனத்தின் பினாமியா. இனி ஒன்னும் பண்ண முடியாது\nசர்கார் சிம்டங்கரன் முழு வீடியோ சாங் வெளியிடு.. Caller Tune செட் பண்ணிக்கலாமா\nசூப்பர் ஸ்டார் ரஜினியின் அடுத்த மருமகன்.. பரபரப்பில் கோலிவுட்\nமிக பிரம்மாண்ட படத்தில் கமலுடன் இணையப்போகும் சிம்பு.. ரசிகர்கள் உற்சாகம்\nவளர்த்த கடா மாரில் பாயுதே.\nபுடவையில் கலக்கலாக போஸ் கொடுக்கும் இருட்டு அறையில் முரட்டு குத்து புகழ் சந்திரிகா ரவியின் போட்டோஸ்.\nரஜினியை தொடர்ந்து இப்ப சிம்புவும் அவுட்.. எல்லாத்துக்கும் காரணம் அஜித்\nசுப்ரமணியபுரம் கதை என்னுடையது. தன் பட போஸ்டருடன் – பேஸ்புக்கில் பதிவிட்ட இயக்குனர் வெற்றி மஹாலிங்கம்.\nசர்கார் உண்மை நிலவரத்தை வெளியிட்ட பிரபல திரையரங்கம்.\nவைரலாகுது ‘போகிமான் – டிடெக்டிவ் பிக்காச்சு’ ட்ரைலர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/amp/news/politics/83616-highcourt-madurai-branch-adjourn-natham-viswanathan-anticipatory-bail-petition.html", "date_download": "2018-11-13T22:12:22Z", "digest": "sha1:FO4BQ7WLS64HUNE7DT6HYALBSMWMF2A2", "length": 4305, "nlines": 69, "source_domain": "www.vikatan.com", "title": "Highcourt Madurai branch Adjourn Natham Viswanathan anticipatory bail Petition | நத்தம் விஸ்வநாதனை கைதுசெய்யத் தடை! | Tamil News | Vikatan", "raw_content": "\nநத்தம் விஸ்வநாதனை கைதுசெய்யத் தடை\nபணமோசடி வழக்கில் முன்ஜாமீன் கோரிய நத்தம் விஸ்வநாதன் மனு மீதான விசாரணையை நாளைக்கு ஒத்திவைத்த உயர்நீதிமன்ற மதுரை கிளை, அது வரை அவரை கைதுசெய்யக்கூடாது என்று உத்தரவிட்டது.\nதிண்டுக்கல் அ.தி.மு.க இளைஞரணி துணைச் செயலாளர் சபாபதி, 2014-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலின்போது 4 கோடி ரூபாய் பணம் வாங்கி மோசடி செய்ததாக, நத்தம் விஸ்வநாதன் மீது காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இதனையடுத்து, கொலை மிரட்டல், பண மோசடி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் அவர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.\nஇந்த வழக்கில் முன் ஜாமீன் கோரி, நத்தம் விஸ்வநாதன், உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல்செய்தார். வழக்கை இன்று விசாரித்த உயர்நீதிமன்றம், நாளை 15-ம் தேதி வரை விஸ்வநாதனைக் கைதுசெய்யக்கூடாது என்று கூறி, வழக்கு விசாரணையை அன்றைய தினத்துக்கு ஒத்திவைத்தது.\n`சட்டபூர்வமாக விவாகரத்து பெற்றுவிட்டோம்’ - மனைவியைப் பிரிந்தார் நடிகர் விஷ்ணு விஷால்\n`நீ துரோகம் பண்ணுறாய் வைத்தி; உருப்படவே மாட்டாய்' - காடுவெட்டி குரு தாயார் கதறல்\n` விருந்துக்கு அழைத்து கூட்டு பாலியல் கொடுமை' - கும்பகோணத்தில் பெண்ணுக்கு நேர்ந்த துயரம்\n`டி.எஸ்.பி சாவு, கடவுள் கொடுத்த தீர்ப்பு' - எலக்ட்ரீசியன் மனைவி பேட்டி\n`3 மாதம் வாழ்ந்த வாழ்க்கையே வேற லெவல்'- ரயில் கொள்ளையர்களின் அதிர்ச்சி பின்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/amp/news/world/112579-h1-b-visa-issue-more-than-5-lakhs-indians-will-be-affected.html", "date_download": "2018-11-13T22:42:05Z", "digest": "sha1:UHJ2JDLQ23JQTTPHEFHVZXMMDDBQXYMI", "length": 6887, "nlines": 72, "source_domain": "www.vikatan.com", "title": "H1 B visa issue: More than 5 lakhs Indians will be affected | விசா நடைமுறையில் மாற்றம்... 5 லட்சம் இந்தியர்களுக்குப் பாதிப்பு | Tamil News | Vikatan", "raw_content": "\nவிசா நடைமுறையில் மாற்றம்... 5 லட்சம் இந்தியர்களுக்குப் பாதிப்பு\nஅமெரிக்காவில் வேலைபார்க்க வெளிநாட்டினவருக்கு வழங்கப்படும் ஹெச் 1 பி விசா வழங்குவதற்கு டொனால்ட் ட்ரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசு கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதனால், 5 லட்சத்துக்கும் மேற்பட்ட இந்தியர்கள் பெரிதும் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.\nவெளிநாட்டினர், அமெரிக்காவில் வேலை பார்ப்பதற்காக எச் 1 பி விசா அந்நாட்டால் வழங்கப்படுகிறது. அமெரிக்க அதிபராக டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்ற பிறகு, ஹெச் 1 பி விசாவுக்குத் தொடர்ந்து கட்டுப்பாடுகளை விதித்து வருகிறார். அமெரிக்காவில் ஹெச் 1 பி விசாவில் 6 ஆண்டுகள் பணியாற்றிவர் மேலும் தொடர்ந்து பணியாற்றுவதற்காக அந்நாட்டு அரசால் கிரீன்கார்டு வழங்கப்படும்.\nஅவர்கள் கிரீன்கார்டுக்கு விண்ணப்பித்து, அந்தக் கார்டுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டால், கார்டு கிடைக்கும்வரை அங்கே இருந்து பணியாற்ற முடியும். தற்போது கொண்டுவரப்பட்டுள்ள மாற்றத்தின்படி, எச்-1 பி விசாவில் 6 ஆண்டுகள் பணியாற்றிய பிறகு, கிரீன்கார்டுக்கு விண்ணப்பித்த நபர், அந்தக் கார்டு கிடைக்கும் வரை அமெரிக்காவில் தங்கி இருக்க முடியாது. 6 ஆண்டுகள் முடிந்ததுமே அவர், நாட்டை விட்டு வெளியேறிவிட வேண்டும்.\nகிரீன்கார்டை அமெரிக்க அரசு வழங்கிய பிறகுதான், அவர் மீண்டும் அந்நாட்டுக்குச் செல்ல முடியும். அதேபோல, எச் 1 பி விசா பெற்ற நபர்கள், தங்கள் கணவரையோ மனைவியையோ அமெரிக்காவுக்கு அழைத்துச் செல்லலாம். அவர்களுக்கு எச் 4 இ.ஏ.டி என்ற விசா வழங்கப்படும். இந்த விசா வைத்திருப்பவர்கள் அமெரிக்காவில் பணியாற்றலாம். தற்போது, இந்த எச் 4 இ.ஏ.டி விசாவையும் திரும்பப் பெற உத்தரவிடப்பட்டுள்ளது.\nஇந்தப் புதிய நடைமுறைகளால், எச் 1 பி விசா பெற்று ஆறு ஆண்டுகள் முடிந்தவர்களும் எச் 4 இ.ஏ.டி விசா வைத்திருப்பவர்களும் அமெரிக்காவை விட்டு வெளியேற வேண்டும். அதனால், 5 லட்சத்துக்கும் அதிகமான இந்தியர்கள் அமெரிக்காவிலிருந்து வெளியேற வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.\n`சட்டபூர்வமாக விவாகரத்து பெற்றுவிட்டோம்’ - மனைவியைப் பிரிந்தார் நடிகர் விஷ்ணு விஷால்\n`நீ துரோகம் பண்ணுறாய் வைத்தி; உருப்படவே மாட்டாய்' - காடுவெட்டி குரு தாயார் கதறல்\n` விருந்துக்கு அழைத்து கூட்டு பாலியல் கொடுமை' - கும்பகோணத்தில் பெண்ணுக்கு நேர்ந்த துயரம்\n`டி.எஸ்.பி சாவு, கடவுள் கொடுத்த தீர்ப்பு' - எலக்ட்ரீசியன் மனைவி பேட்டி\n`3 மாதம் வாழ்ந்த வாழ்க்கையே வேற லெவல்'- ரயில் கொள்ளையர்களின் அதிர்ச்சி பின்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/miscellaneous/134876-just-a-minute-lets-change-the-fate-of-sri-needhelp-sponsored-content.html?artfrm=read_please", "date_download": "2018-11-13T23:11:56Z", "digest": "sha1:GM4P5TPUFJ3UJB6RFLISESEPVQZOA2YQ", "length": 24014, "nlines": 401, "source_domain": "www.vikatan.com", "title": "ஒரு நிமிஷம்... ஸ்ரீ-யின் விதியை மாற்றுங்களேன்... #NeedHelp - Sponsored Content. | Just a minute, let's change the fate of Sri #NeedHelp Sponsored Content.", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 15:21 (23/08/2018)\nஒரு நிமிஷம்... ஸ்ரீ-யின் விதியை மாற்றுங்களேன்... #NeedHelp - Sponsored Content.\nமே மாதம், பள்ளிகள் தொடங்க சில நாட்களே இருந்த நேரம் அது. ஆறாம் வகுப்புக்குச் செல்லப்போகும் மும்முரத்தில் இருந்தான் 11 வயது நிரம்பிய ஸ்ரீஹரன். லீவு முடியப்போகிறது என்பது ஒருபுறம் வருத்தமாக இருந்தாலும், புது பேக், சீருடை போட்டுக்கொண்டு சில வாரங்களில் தன் நண்பர்களைப் பார்க்கப் போகும் ஆர்வத்தில் சந்தோஷமாக இருந்த ஸ்ரீஹரனுக்கு அப்போது தெரியாது, தான் இந்த வருடம் ஸ்கூலுக்கு செல்ல முடியாது என்று...\nவீட்டில் விளையாடிக்கொண்டிருந்த ஸ்ரீஹரன் திடீரென மயங்கி விழுந்தான். மகன் மயக்கமுற்ற அதிர்ச்சியில் திக்குமுக்காடிப்போன தாய் உடனே அவன் தந்தைக்கு தகவல் சொல்ல, இருவரும் சேர்ந்து ஸ்ரீஹரனை டாக்டரிடம் அழைத்துச் சென்றுள்ளனர். இரத்தப் பரிசோதனை செய்து பார்த்த டாக்டர்கள், சேலத்தில் இருந்து கோவையில் உள்ள ஒரு பெரிய மருத்துவமனைக்கு ஸ்ரீஹரனைக் கூட்டிச் செல்லுமாறு கூறியுள்ளனர். மகனுக்கு என்னவோ ஏதோ என்கிற பதட்டத்தோடு கோவை மருத்துவமனைக்குச் செல்ல, ஸ்ரீஹரனுக்கு வந்திருக்கும் வியாதி பற்றி மருத்துவர்கள் பெற்றோருக்கு கூறும்போது, அவர்களுக்கு முதலில் விளங்கவில்லை, ஒன்று மட்டும் புரிந்தது, மகன் இக்கட்டான சூழ்நிலையில் உள்ளான்\nசில வியாதிகள் ஏன் ஏற்படுகின்றன என்கிற மூலகாரணம் விளங்குவதில்லை. கோடியில் சில பேர், இதனால் பாதிக்கப்படுகின்றனர். அப்படித்தான், ஸ்ரீஹரனுக்கு வந்துள்ள நோயும் - 'ஏப்ளாஸ்டிக் அனீமியா' எனப்படும் அரியவகை இரத்தசோகை. இந்தவகை அனீமியாவால் பாதிக்கப்படுபவர்களுக்கு இரத்த சிவப்பணுக்கள், வெள்ளை அணுக்கள் மற்றும் பிளேட்லெட்ஸ், மூன்றுமே உடலில் உருவாவது குறைந்துகொண்டே வருகிறது. இதனால், மயக்கம், உடற்சோர்வு, நோயெதிர்ப்பு சக்தி குறைதல் ஏற்படும், சரியான மருத்துவ சிகிச்சை அளிக்கப்படவில்லை என்றால் மரணம் கூட சம்பவிக்க வாய்ப்புண்டு.\n`ஏப்ரல் வரைக்கும் வெயிட் பண்ணுங்க’ - `கேம் ஆஃப் த்ரோன்ஸ்’ குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு #ForTheThrone\n`கஜா’ புயலை எதிர்கொள்ள ஏற்பாடுகள் தயார் - காஞ்சிபுரம் ஆட்சியர் பொன்னையா\nபிறந்தநாள் கொண்டாட பணம் இல்லாத சோகத்தில் இளைஞர் தற்கொலை\nஸ்ரீஹரனின் தந்தை விவசாயக் கூலியாக வேலை பார்ப்பவர், தாய் பிரைமரி ஸ்கூல் ஒன்றில் டீச்சராக வேலைபார்த்து வருகிறார். இப்போது சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் ஸ்ரீயின் மருத்துவ செலவுக்காக 10 லட்ச ருபாய் நிதித் தேவை ஏற்பட்டுள்ளது. மகனைக் காப்பாற்ற, சென்னையில் தங்கி மருத்துவம் பார்ப்பதற்கு திண்டாடி வருகின்றனர் தம்பதியினர். அரியவகை நோய்க்கு போன் மேரோ மாற்று சிகிச்சை செய்யவேண்டும், இதற்கு சரியான நபரிடமிருந்து ஸ்ரீஹரன் உடல் ஏற்றுக்கொள்ளக்கூடிய போன் மேரோ தேவைப்படுகிறது. அதுவரை மருந்துகள் மற்றும் பிற சிகிச்சைகள் மூலம், சிறுவனின் உடல்நிலையை ஸ்திரப்படுத்தி வைத்துள்ளனர் மருத்துவர்கள். தன் பிஞ்சு வயதையும் தாண்டி, வலிமிகுந்த சிகிச்சையை தைரியமாக ஏற்றுக்கொள்ளும் ஸ்ரீ-யைக் கண்டு டாக்டர்களும் ஆச்சரியம் கொள்கின்றனர்.\n\"உனக்கு புது இரத்தம் ஏத்துறதுக்கு வந்துருக்கோம்னு சொன்னா, இன்னும் எவ்வளவு இரத்தம் ஏத்துனா நான் சீக்கிரம் வீட்டுக்குப் போகலாம்னு கேப்பான். சிலதடவை எழுந்து விளையாடுவான், ஆனா உடனே டயர்டு ஆகி படுத்துக்குவான். ஓடியாடி விளையாண்டுக்கிட்டு இருந்த பிள்ளை இப்படி படுத்த படுக்கையா இருப்பதைப் பார்க்க முடியலையே...\" அம்மா கோமதியால் அதற்குமேல் பேசமுடியவில்லை...\nஸ்ரீஹரனுக்கு உதவ https://www.edudharma.com/campaigns/save-shriharan எனும் லிங்கிற்குச் சென்று உங்களால் முடிந்த உதவியைச் செய்யலாம். இந்தத் தகவலை முடிந்தவரை உங்களின் உற்றார் உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் பகிர்ந்துகொள்வதன் மூலம் விரைவில் தேவையான உதவி பெற்று ஸ்ரீஹரன் வீடு திரும்பமுடியும்.\n\"என் ஸ்கூல் ப்ரெண்ட்ஸையும், பக்கத்து வீட்டு ப்ரெண்ட்ஸையும் பாக்கணும் போல இருக்கு\" - படுக்கையில் இருக்கும் ஸ்ரீயின் ஆசை இதுதான். ஸ்ரீயும் எல்லாக் குழந்தைகளையும் போல மகிழ்ச்சியாக விளையாடித்திரிய முடியுமா மீண்டும் பள்ளிக்குப் போவானா இதற்கான விடையை எழுதும் சக்தி நம் கையிலும் உள்ளது என்பதை உணர்வோம்...\nபொறுப்புத் துறப்பு: மேற்கண்ட கட்டுரை Edudharma- வின் விளம்பரதாரர் பகுதி. இதில் கூறப்பட்டுள்ள உண்மைத்தன்மைக்கும் நம்பகத்தன்மைக்கும் விகடன் நிர்வாகம் பொறுப்பல்ல. மேலும் வாசகர்கள் இக்கட்டுரையின் பேரில் எடுக்கும் முடிவு தங்களுடைய தனிப்பட்ட விருப்பம். நன்கொடை செய்வதற்கு முன்னர் வாசகர்கள் உண்மைத்தன்மையை சுயாதீனமாக சரிபார்த்துக் கொள்ளவும்.\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`ஏப்ரல் வரைக்கும் வெயிட் பண்ணுங்க’ - `கேம் ஆஃப் த்ரோன்ஸ்’ குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு #ForTheThrone\n`கஜா’ புயலை எதிர்கொள்ள ஏற்பாடுகள் தயார் - காஞ்சிபுரம் ஆட்சியர் பொன்னையா\nபிறந்தநாள் கொண்டாட பணம் இல்லாத சோகத்தில் இளைஞர் தற்கொலை\n`2013-ல் இறந்தவர் 2017-ல் கடன் வாங்கியதாக நோட்டீஸ்’ - சர்ச்சையில் திருவாடானை ஸ்டேட் வங்கி நிர்வாகம்\nநிர்மலா தேவி தாக்கல் செய்த மனுவுக்கு சி.பி.சி.ஐ.டி எதிர்ப்பு\nஇலங்கை நாடாளுமன்றக் கலைப்புக்கு டிசம்பர் 7 வரை நீதிமன்றம் தடை\nபிறந்து 12 நாளே ஆன குழந்தையை தூக்கிச் சென்ற குரங்கு\nமணல் எடுப்பதற்கான தடை இன்றோடு முடிவடைந்தது - பாலாறு விவகாரத்தில் அடுத்தது என்ன\nபச்சைக்கிளி வளர்த்த சென்னை வியாபாரிக்கு 10,000 ரூபாய் அபராதம்\n`சட்டபூர்வமாக விவாகரத்து பெற்றுவிட்டோம்’ - மனைவியைப் பிரிந்தார் நடிகர் விஷ்ணு விஷால்\n`நீ துரோகம் பண்ணுறாய் வைத்தி; உருப்படவே மாட்டாய்' - காடுவெட்டி குரு தாயார் கதறல்\n` விருந்துக்கு அழைத்து கூட்டு பாலியல் கொடுமை' - கும்பகோணத்தில் பெண்ணுக்கு நேர்ந்த துயரம்\n`டி.எஸ்.பி சாவு, கடவுள் கொடுத்த தீர்ப்பு' - எலக்ட்ரீசியன் மனைவி பேட்டி\n`3 மாதம் வாழ்ந்த வாழ்க்கையே வேற லெவல்'- ரயில் கொள்ளையர்களின் அதிர்ச்சி பின்னணி\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/rk-nagar/111095-rk-nagar-election-goes-live-says-ec-in-highcourt.html", "date_download": "2018-11-13T23:13:57Z", "digest": "sha1:ORFGSOEOIGAPREO5Y7GXMFCY7WO4DVZY", "length": 17660, "nlines": 392, "source_domain": "www.vikatan.com", "title": "ஆர்.கே.நகரில் வாக்குப்பதிவு அனைத்தும் நேரடி ஒளிபரப்பு! உயர் நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தகவல் | RK Nagar election goes live, says Ec in HighCourt", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 11:55 (18/12/2017)\nஆர்.கே.நகரில் வாக்குப்பதிவு அனைத்தும் நேரடி ஒளிபரப்பு உயர் நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தகவல்\n'ஆர்.கே.நகர��ல், அனைத்து வாக்குச்சாவடிகளில் நடைபெறும் வாக்குப்பதிவுகள் இணையதளத்தில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்' என்று உயர் நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.\nஆர்.கே.நகர் தொகுதிக்கு, வரும் 21-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. தலைவர்களின் பிரசாரம் தீவிரமடைந்துள்ள நிலையில், ஆளும்கட்சியினர் மற்றும் தினகரன் ஆதரவாளர்கள், வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்துவருதவாக தி.மு.க தரப்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.\nஇதனிடையே, வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்யும் கட்சியின் வேட்பாளரைத் தகுதிநீக்கம் செய்ய வேண்டும் என்றும், அனைத்து வாக்குச்சாவடிகளின் வாக்குப்பதிவை நேரடியாக ஒளிபரப்பு செய்ய வேண்டும் என்றும் சென்னை உயர் நீதிமன்றத்தில் தி.மு.க வழக்குத் தொடர்ந்துள்ளது.\nஇந்த வழக்கு, உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தேர்தல் ஆணையம் சார்பில் ஆஜராக வழக்கறிஞர், ஒவ்வொரு வாக்காளரும் ஓட்டுக்கு பணம் பெறுவதாக தி.மு.க சித்திரிக்கிறது. தேர்தலை நிறுத்தும் நோக்கத்துடன் தி.மு.க வழக்குத் தொடர்ந்துள்ளது. 15 கம்பெனி துணை ராணுவப்படை கண்காணிப்பில் உள்ளது. ஆர்.கே. நகரில் நடைபெறும் அனைத்து வாக்குச்சாவடி வாக்குப்பதிவுகள் மற்றும் வாக்கு எண்ணிக்கை இணையதளத்தில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படும் என்றும் கூறினார்.\nஅப்போது குறுக்கிட்டு வாதாடிய தி.மு.க வழக்கறிஞர், தேர்தல் ஆணையத்தின் குற்றச்சாட்டை ஏற்றுக்கொள்ள முடியாது. சிறப்பு அதிகாரி பத்ரா வந்த நாளன்றே, ரூ.100 கோடி பணப்பட்டுவாடா நடந்ததாகப் புகார் வந்துள்ளது என்று தெரிவித்தார்.\nஆர்.கே.நகர் திமுக தேர்தல் ஆணையம்RK Nagar be election DMK\nவில்வித்தையில் கலக்கும் கோவை சுட்டி\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nபன்றிக் காய்ச்சலுக்கு மீண்டும் ஒரு பெண் பலி.\nகடலூர் மாவட்டத்தில் 233 புயல் பாதுகாப்பு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது - மாவட்ட கலெக்டர்\nஃப்ளிப்கார்ட் சிஇஓ பின்னிபன்சால் ராஜினாமா\nதேனி அருகே 10 ஆண்டுகளாக மருத்துவம் பார்த்த போலி மருத்துவர் கைது\n`ஏப்ரல் வரைக்கும் வெயிட் பண்ணுங்க’ - `கேம் ஆஃப் த்ரோன்ஸ்’ குறித்து அதிகாரபூர்வ வீடியோ #ForTheThrone\n’ - ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு\nசபரிமலைக்கு ரயிலில் செல்லும் பக்தர்கள் தங்க செங்கனூரில் ஏற்பாடு\nபுதுக்கோட்ட��� அருகே செல்போன் டவர் கட்டுமானப் பணியின்போது விபத்து - 4 வீடுகள் சேதம்\n`சட்டபூர்வமாக விவாகரத்து பெற்றுவிட்டோம்’ - மனைவியைப் பிரிந்தார் நடிகர் விஷ்ணு விஷால்\n`நீ துரோகம் பண்ணுறாய் வைத்தி; உருப்படவே மாட்டாய்' - காடுவெட்டி குரு தாயார் கதறல்\n` விருந்துக்கு அழைத்து கூட்டு பாலியல் கொடுமை' - கும்பகோணத்தில் பெண்ணுக்கு நேர்ந்த துயரம்\n`டி.எஸ்.பி சாவு, கடவுள் கொடுத்த தீர்ப்பு' - எலக்ட்ரீசியன் மனைவி பேட்டி\n`3 மாதம் வாழ்ந்த வாழ்க்கையே வேற லெவல்'- ரயில் கொள்ளையர்களின் அதிர்ச்சி பின்னணி\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/sports/123111-delhi-daredevils-collapses-in-batting-once-again.html?artfrm=read_please", "date_download": "2018-11-13T22:13:35Z", "digest": "sha1:BNA3G4ZOMK5UTXFP5RH5OWKNMNOXCBJI", "length": 38812, "nlines": 418, "source_domain": "www.vikatan.com", "title": "டெல்லி டேர்டெவில்ஸ்... டேரும் இல்லை டெவிலும் இல்லை... பெயரை மாத்திடுங்க ப்ளீஸ்! #KXIPvsDD | Delhi Daredevils collapses in batting once again.", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 08:50 (24/04/2018)\nடெல்லி டேர்டெவில்ஸ்... டேரும் இல்லை டெவிலும் இல்லை... பெயரை மாத்திடுங்க ப்ளீஸ்\nவீக்கெண்ட் ஃபீவர் முடிந்து , ஐபிஎல் மீண்டும் சிங்கிள் மேட்ச் மோடுக்கு வந்துவிட்டது. முதல் போட்டியே இரண்டாம் இடத்தில் இருக்கும் பஞ்சாப் வெர்சஸ் கடைசி இடத்தில் தத்தளிக்கும் டெல்லி டேர்டெவில்ஸ். இந்த இரு அணிகளுக்கு இடையேயான முதல் போட்டியை, பஞ்சாப் ஆறு விக்கெட் வித்தியாசத்தில் வென்றது குறிப்பிடத்தக்கது. 16 நாட்களாக இந்தியா முழுக்க சுற்றுப்பயணம் மேற்கொண்டு தோல்வியுற்ற டெல்லி, முதல் முறையாக சொந்த மண்ணான பெரோஷா கோட்லாவில் விளையாடியது. #KXIPvsDD\nநாங்கள் இதயங்களுக்காக விளையாடுபவர்கள் என கண்கள் வியர்க்க சிரித்துக்கொண்டே சொல்லும் ராயல் சாலஞ்சர்ஸ் அணியாவது இந்த முறை இரண்டாவது வெற்றியை பதிவு செய்துவிட்டது. ' முழுசா மொட்டையடிச்சுட்டு அப்புறம் முடி இருக்கற மாதிரி வெட்டப் போறீங்களா ' என வடிவேலு கேட்பது போல், ஒவ்வொரு போட்டியிலும் , ஜெய்ப்பது போல் இறுதிவரை சென்று தோற்றுக்கொண்டிருக்கிறது மும்பை இந்தியன்ஸ். மற்றொருபுறம் ' என்னத்த ஆடி என்னத்த ஜெயிச்சு ' மோடில் விளையாடிக்கொண்டிருக்கிறது டெல்லி டேர்டெவில்ஸ்.\nஅதிலும் கேப்டன் கம்பீர���ன் ஃபார்ம் படுமோசம். கொல்கத்தாவுக்காக இருமுறை கோப்பை வாங்கிக் கொடுத்தவர், இந்த முறை சொந்த மாநில அணியை எப்படியேனும் கோப்பை வாங்க வைப்பேன் என கங்கனம் கட்டிக்கொண்டு கொல்கத்தா அணியிலிருந்து , டெல்லி அணிக்கு மீண்டும் வந்தார். முதல் மூன்று ஐபிஎல் தொடர்களில், டெல்லி இருமுறை (2008, 2010 ) ப்ளே-ஆஃப்க்கு தகுதி பெற்றது. ஆனாலும், கோப்பை வெல்ல முடியவில்லை. கடுப்பான டெல்லி அணி நிர்வாகம், கம்பீர் , தில்சான், ஏ பி டி என டீமில் இருந்த அனைத்து ஸ்டார் பிளேயர்களையும் வெளியே அனுப்பியது. விளைவு, 2012ம் ஆண்டைத் தவிர எல்லா ஆண்டுகளிலும், கடைசி இரண்டு இடத்தில் ஒரு இடத்தை தனக்கென ரிசர்வ் செய்து கொண்டது டெல்லி( 2016, 2017 ல் ஆறாம் இடம் ). இந்த முறையேனும் தன் சோகமான வரலாற்றை டெல்லி மாற்றியமைக்குமா என்றால், நேற்றைய போட்டி வரையில் இல்லை என்பது தான் பதிலாக இருக்கிறது.\n`ஏப்ரல் வரைக்கும் வெயிட் பண்ணுங்க’ - `கேம் ஆஃப் த்ரோன்ஸ்’ குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு #ForTheThrone\n`கஜா’ புயலை எதிர்கொள்ள ஏற்பாடுகள் தயார் - காஞ்சிபுரம் ஆட்சியர் பொன்னையா\nபிறந்தநாள் கொண்டாட பணம் இல்லாத சோகத்தில் இளைஞர் தற்கொலை\nகடந்த மூன்று போட்டிகளில் பஞ்சாபை வெற்றி பெற வைத்த கெயில், காயம் காரணமாக இந்தப் போட்டியில் விலக, பஞ்சாபின் ஆஸ்தான வீரர் டேவிட் மில்லர் களமிறங்கினார். டாஸ் வென்ற கம்பீர் வழக்கம் போல , பவுலிங் தேர்வு செய்தார். கம்பீர் அடுத்த அறிவித்த அணி ஃபேன்டஸி லீக், டிரீம் 11 போன்ற ஆன்லைன் போட்டிகளில் விளையாடுபவர்களை அதிர்ச்சுக்குள்ளாக்கியது. ' யூ செலக்டட், யூ ரெஜெக்டட் ' என மில்லுக்கு பெண்களை தேர்வு செய்யும் கவுண்டமணி போல், பயிற்சியாளர் ரிக்கி பான்டிங்கும், கேப்டன் கம்பீரும் புதிதாக ஒரு அணியை எடுத்திருந்தார்கள். அண்டர் 19ல் கோப்பை வென்ற கேப்டன் பிருத்வி ஷா, அவேஷ் கான், இங்கிலாந்தின் லியம் பிளங்கட் , அமித் மிஷ்ரா என மீண்டும் ஒரு முறை பிளேயிங் 11ஐ மாற்றியது டெல்லி. கடந்த போட்டியில் சோபிக்காத ஹர்ஷல் பட்டேல், கிறிஸ் மோரிஸ், ஷபாஸ் நதீம், தமிழக வீரர் விஜய் ஷங்கர் அதிரடியாக Dug Outல் அமர்த்தப்பட்டனர்.\nமாற்றங்கள் நல்ல பலனையே டெல்லிக்கு நல்கின. இந்த சீசன் முழுக்கவே முதல் ஓவரை அட்டகாசமாக வீசும் டிரெண்ட் பௌல்ட், இந்த போட்டியிலும் அதை செவ்வனே செய்தார். கெயில் இல்லாததால், ��னது ஃபேவரைட் ஸ்பாட்டான ஓப்பனரானார் ஆஸ்திரேலிய அணியின் ஆரோன் பின்ச். அவேஷ் கான் பந்தில் புல் ஷாட் அடிக்க ஆசைப்பட்டு, ஸ்ரேயாஸிடம் கேட்ச் கொடுத்து 2 ரன்களுக்கு அவுட்டானார். மயாங்க் அகர்வால் இருந்த ஃபார்முக்கு பௌல்ட் ஓவரிலும் மூன்று பவுண்டரிகளை அடித்துத் தள்ளினார். இந்த சீசனின் சிறந்த விக்கெட்கீப்பர் பேட்ஸ்மேனான கே. எல் .ராகுல் ஷார்ட் ஃபைன் லெக்கில் பிளங்கட் பந்தில் தன் விக்கெட்டை இழந்தார். பவர் பிளே முடிவில் பஞ்சாப் அணி 2 விக்கெட் இழப்புக்கு 51 ரன்கள் எடுத்திருந்தது.\nகருண் நாயர் இரண்டு பவுண்டரிகள் அடித்து செட்டிலானவுடன், பிளங்கட் பந்தில் போல்டானார் மயாங்க் அகர்வால். இந்தப் போட்டியிலாவது ஆட வேண்டிய கட்டாயத்தில் இறங்கினார் யுவராஜ் சிங். ஆனாலும், சொதப்பல்களே அதிகம். யுவராஜின் பவுலிங், பேட்டிங் இரண்டிலும் பெரிதாக எதிரணிகளுக்கு எந்தவித அச்சுறுத்தலும் இல்லை. அதிலும் , பேட்டிங்கில் hand - eye coordinationமிகவும் மோசம். சேவக்கிற்கு ஒரு கட்டத்தில் கண்களில் பிரச்னை வர , கண்ணாடி அணிய ஆரம்பித்தார். அதிலிருந்து தனக்கிருந்த hand - eye coordination முற்றிலுமாக மாறிப்போனது. அந்த பழைய அதிரடி சேவக்கை அவரால் மீட்டெடுக்க முடியவேயில்லை. யுவராஜ் அமித் மிஷ்ராவின் பந்துகளில் கூட திணறினார். 2019க்குப் பின், தன் ஓய்வு குறித்த செய்தியை வெளியிடுவதாக இரண்டு நாட்களுக்கு முன், அறிவித்திருக்கிறார் யுவராஜ். 'UV CAN' என அரங்கம் அதிர ஆர்ப்பரித்த ரசிகன் எல்லாம், ' Its enough UV ' மோடுக்கு வந்துவிட்டனர். காலம் தான் எவ்வளவு கொடுமையானது. இறுதியாக அவேஷ் கான் பந்து வீச்சில் அவுட்டானார் யுவராஜ். 14 (17b 1x4 0x6) SR: 82.35.\nஅனுபவ வீரர் டேவிட் மில்லரும், கருண் நாயரும் சிங்கிள்ஸ், டபுள்ஸ் ஓடி ஸ்கோரை உயர்த்திக்கொண்டு இருந்தனர். 15 ஓவர் முடிவில் 100 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து , தத்தளித்தது பஞ்சாப். ' Its time to switch gears' என பஞ்சாப் ரசிகர்கள் கதற , 'அந்த கியரத்தாண்டா ரொம்ப நேரமா தேடறேன்' என தடவிக்கொண்டிருந்தார் மில்லர். டேவிட் மில்லர் அடிக்க வேண்டும் என்பதற்காகவே மிஸ்ஃபீல்ட் செய்துகொண்டிருந்தது டெல்லி. முதலில் எளிதான ஒரு கேட்ச்சை மேக்ஸ்வெல் கோட்டைவிட, அதை ஸ்டம்புக்கு எறிகிறேன் என ஓவர் த்ரோ ஆக்கினார் மேக்ஸ். அடுத்தமுறை கேட்ச்சை தவறவிட்டது பிருத்வி ஷா. இத்தனை வாய்ப்புகள் அமைந்தும், மில்லர் அதைப் பயன்படுத்தவில்லை என்பது தான் சோகம். அடி வாங்கவே அளவெடுத்து செய்தது போல், பந்து வீச தொடங்கினார் மிஸ்ரா. மில்லர் அந்த ஓவரில் அடித்த சிக்ஸ், ஸ்டேடியத்தின் டாப் டெக்கில் விழுந்தது. விளைவு இந்த ஓவரில் மட்டும், பஞ்சாபுக்கு 16 ரன்கள் கிடைத்தது. பிளங்கட் பந்தில் கருணும், கிறிஸ்டியன் பந்தில் மில்லரும் அவுட்டாக கன்னத்தில் கை வைக்க ஆரம்பித்தனர் பஞ்சாபியன்ஸ்.\nகண்ணை மூடிக்கிட்டு பேட்டை சுத்து, என சேவக்கும், கெயிலும் சொல்லி அனுப்பியிருப்பார்கள் போல. ஆண்டிரூ டை, ஒவ்வொரு முறையும் 180 டிகிரி அளவுக்கு பேட்டை வேகமாக சுத்திக்கொண்டே இருந்தார். பாவம், ஒருமுறை கூட பந்து அவரது பேட்டை தொடவேயில்லை. பார்க்கவே பரிதாபமாக இருந்த அந்த பேட்டிங்கை, ஆட்டத்தின் கடைசி பந்தில் முடிவுக்குக் கொண்டு வந்தார் பௌல்ட். பௌல்ட் பந்தை வீச, டை பேட்டை வீச, இரண்டும் எட்டாம் அதிசமாய் உரசிக்கொள்ள, இன்சைட் எட்ஜாகி போல்டானார் . 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 143 ரன்கள் எடுத்திருந்தது பஞ்சாப்.\nதன் முதல் போட்டியிலேயே அட்டகாசமாக பந்து வீசிய பிளங்கட் ( 4 - 0 - 17 - 3 ) 3 விக்கெட் கைப்பற்றி அசத்தினார்.\nமிகவும் எளிய இலக்கு. கம்பீர், மேக்ஸ்வெல், ரிஷப் பன்ட், ஸ்ரேயாஸ் ஐயர் என ஆளுக்கு 40 ரன்கள் எடுத்தால் கூட வென்றுவிடலாம். ஆனால், ஒருவேளை வென்றுவிட்டால், கடைசி இடத்தை, தங்களிடமிருந்து மும்பை பிடுங்கிக் கொள்ளுமோ என்கிற மனநிலையில் விளையாடத் தொடங்கியது டெல்லி டேர்டெவில்ஸ்.\nசச்சின் , லாரா, ஸ்டீவ் வாஹ் கைகளில் வலம் வந்த அதே MRF ஸ்டிக்கர் பேட்டுடன் களமிறங்கினான் 18 வயது சிறுவன் பிருத்வி ஷா. முதல் ஓவரில் ஒரு பவுண்டரி என அடக்கி வாசித்த ஷா, ஸ்ரன் வீசிய இரண்டாவது ஓவரில் மூன்று பவுண்டரிகள் அடித்து அசத்தினார். அனைத்து பந்துகளையும் அடித்து ஆட வேண்டும் என ஆர்வத்தில் அன்கீத் ராஜ்பூட் வீசிய பந்தில் போல்டானார் பிருத்வி ஷா. 22 (10b 4x4 0x6) SR: 220.00\nஒரு பவுண்டரி, ஒரு சிக்ஸ் அடித்துவிட்டு, தன் கடமை முடிந்ததென அவுட்டானார் மேக்ஸ்வெல். கேப்டன் கம்பீர் சிறப்பாக செயல்பட்டாலும், பேட்ஸ்மேன் கம்பீர் சில நாட்களாகவே மிஸ்ஸிங். முதல் போட்டியில் 42 பந்துகளில் 55 ரன் எடுத்ததோடு சரி. அதற்குப் பின் எல்லாமே சொற்ப ரன்கள். அதிலும் நேற்றைய போட்டியில் ரொம்பவே தடுமாறினார். டை வீசிய பந்தி��், ஃபின்சிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார் கம்பீர். 4 (13b 0x4 0x6) SR: 30.76\nசேஸிங்கில் பவர்பிளே முடிவில் மூன்று விக்கெட்டுகளை இழப்பதென்பது , பாதி தோற்றதுக்கு சமம். கிடைத்த வாய்ப்பை நன்கு பயன்படுத்திக்கொண்டது பஞ்சாப். ரஹ்மான் பந்தில் ரிஷப் பன்ட் போல்டு, கிறிஸ்டியன் ரன் அவுட் என ஒரு பக்கம் விக்கெடுகள் சரிந்தாலும், ஸ்ரேயாஸ் ஐயர் சரியான விகிதத்தில் அணியின் ஸ்கோரை உயர்த்திக்கொண்டிருந்தார்.\nஅதிரடியாக ஆடிக்கொண்டிருந்த ஸ்ரேயாஸ் 15வது ஓவருக்குப் பின்னர் கட்டை போட ஆரம்பித்தார். சிங்கிளில் மட்டும் தன் கவனத்தை செலுத்த, வெற்றி டெல்லியை விட்டு விலக ஆரம்பித்தது. ஸ்ரன் வீசிய 17வது ஓவர் தான், டெல்லி அணியின் முதல் ஜாக்பாட். ராகுல் டெவேடியா ஒரு பவுண்டரி, ஒரு சிக்ஸ் அடிக்க, அந்த ஓவரில் மட்டும் 15 ரன்கள் கிடைத்தது. ஸ்ரன் வீசிய 19வது ஓவரிலும் பவுண்டரி, சிக்ஸ் என முயற்சிக்காமல், ஸ்ரேயாஸ் தட்டிவிட்ட சிங்கிள் எல்லாம் அட்டூழியம். 19வது ஓவரில் 4 ரன்களை மட்டுமே எடுத்து, பிளங்கட்டின் விக்கெட்டையும் இழந்தது டெல்லி.\nஇறுதி ஓவரில் 17 ரன்கள் தேவை. அஷ்வின் ரஹ்மான் மீது நம்பிக்கை வைத்தார். முதல் பந்து டாட் பால். இரண்டாவது பந்தில் ஒரு சிக்ஸ். மூன்றாவது பந்து டாட் பால். நான்காவது பந்தில் டீப் மிட்விக்கெட் திசையில் அடித்துவிட்டு இரண்டு ரன்கள் ஓடினார் ஸ்ரேயாஸ். அடுத்த பந்தில் ஷார்ட் ஃபைன் லெக் திசையில் ஒரு பவுண்டரி. கடைசி பந்தில் சிக்ஸ் அடித்தால் மட்டுமே டெல்லி வெற்றி பெற முடியும். லாங் ஆஃப் திசையில் அதை ஸ்ரேயாஸ் தூக்கி அடிக்க, ஃபின்ச் அதை கேட்ச் செய்து, பஞ்சாபை வெற்றி பெற வைத்தார்.\nகம்பீர் ஒரு பக்கம் கன்னத்தில் கை வைத்து அமர, ரிக்கி பான்டிங்கும் சோகமாக அமர்ந்திருந்தார். பஞ்சாப் மீண்டும் முதலிடத்துக்கு வந்த குஷியில் ஆர்ப்பரித்தது.\nகடைசி பந்தில் சிக்ஸ் அடித்திருந்தால், டெல்லி வென்றிருக்கும் என்பது வெறும் சப்பைக்கட்டு தான். எளிதாக வென்றிருக்க வேண்டிய ஒரு போட்டியை கடைசி பந்து வரை இழுத்துக்கொண்டு போய் , தன் கழுத்தை தானே அறுத்துக்கொண்டது டெல்லி. ஃபார்மில் இருந்த ஸ்ரேயாஸ் முக்கியமான நான்கு ஓவர்களில் சிங்கிள்ஸ் தட்டிவிட்டு காலம் தாழ்த்தியது,அந்த 4 ரன்களை அடிக்க கம்பீர் 13 பந்துகளை வீணடித்தது, ஃபீல்டிங் சொதப்பல்கள் என டெல்லி இந்���ப் போட்டியிலும் திருத்திக்கொள்ள வேண்டியது ஏராளம்.\nமுதல் இடத்தில் இருந்தாலும், கெயில் இல்லாத பஞ்சாப் தட்டுத் தடுமாறித்தான் டெல்லியைக் கூட வெல்ல வேண்டிய நிலையில் இருக்கிறது என்பதும் இங்கு கவனிக்கப்படவேண்டிய விஷயம்.\nமும்பையை மீண்டும் தோற்கச் செய்த டெத் ஓவர் பவுலிங் - கெத்து காட்டிய கெளதம் #RRvMI\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`ஏப்ரல் வரைக்கும் வெயிட் பண்ணுங்க’ - `கேம் ஆஃப் த்ரோன்ஸ்’ குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு #ForTheThrone\n`கஜா’ புயலை எதிர்கொள்ள ஏற்பாடுகள் தயார் - காஞ்சிபுரம் ஆட்சியர் பொன்னையா\nபிறந்தநாள் கொண்டாட பணம் இல்லாத சோகத்தில் இளைஞர் தற்கொலை\n`2013-ல் இறந்தவர் 2017-ல் கடன் வாங்கியதாக நோட்டீஸ்’ - சர்ச்சையில் திருவாடானை ஸ்டேட் வங்கி நிர்வாகம்\nநிர்மலா தேவி தாக்கல் செய்த மனுவுக்கு சி.பி.சி.ஐ.டி எதிர்ப்பு\nஇலங்கை நாடாளுமன்றக் கலைப்புக்கு டிசம்பர் 7 வரை நீதிமன்றம் தடை\nபிறந்து 12 நாளே ஆன குழந்தையை தூக்கிச் சென்ற குரங்கு\nமணல் எடுப்பதற்கான தடை இன்றோடு முடிவடைந்தது - பாலாறு விவகாரத்தில் அடுத்தது என்ன\nபச்சைக்கிளி வளர்த்த சென்னை வியாபாரிக்கு 10,000 ரூபாய் அபராதம்\n`நீ துரோகம் பண்ணுறாய் வைத்தி; உருப்படவே மாட்டாய்' - காடுவெட்டி குரு தாயார்\n` விருந்துக்கு அழைத்து கூட்டு பாலியல் கொடுமை' - கும்பகோணத்தில் பெண்ணுக்கு\n`சட்டபூர்வமாக விவாகரத்து பெற்றுவிட்டோம்’ - மனைவியைப் பிரிந்தார் நடிகர் வ\n`3 மாதம் வாழ்ந்த வாழ்க்கையே வேற லெவல்'- ரயில் கொள்ளையர்களின் அதிர்ச்சி பின்\n` திருமணப் பரிசு வேண்டாம்; ஆனால்' - ரன்வீர், தீபிகா ஜோடி விநோத வேண்டுகோள்\n`சட்டபூர்வமாக விவாகரத்து பெற்றுவிட்டோம்’ - மனைவியைப் பிரிந்தார் நடிகர் விஷ்ணு விஷால்\n`நீ துரோகம் பண்ணுறாய் வைத்தி; உருப்படவே மாட்டாய்' - காடுவெட்டி குரு தாயார் கதறல்\n` விருந்துக்கு அழைத்து கூட்டு பாலியல் கொடுமை' - கும்பகோணத்தில் பெண்ணுக்கு நேர்ந்த துயரம்\n`டி.எஸ்.பி சாவு, கடவுள் கொடுத்த தீர்ப்பு' - எலக்ட்ரீசியன் மனைவி பேட்டி\n`3 மாதம் வாழ்ந்த வாழ்க்கையே வேற லெவல்'- ரயில் கொள்ளையர்களின் அதிர்ச்சி பின்னணி\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/102001-teacher-sabarimala-interview.html", "date_download": "2018-11-13T23:01:35Z", "digest": "sha1:VBONWR3KIQG3HZO2NQVEEUXE75F45PD7", "length": 26651, "nlines": 408, "source_domain": "www.vikatan.com", "title": "\"பணி இழப்புக்காக வருந்தவில்லை... இனி முழுநேரமும் போராடுவேன்!\" - ஆசிரியை சபரிமாலா தீர்க்கம் | Teacher sabarimala interview", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 17:06 (12/09/2017)\n\"பணி இழப்புக்காக வருந்தவில்லை... இனி முழுநேரமும் போராடுவேன்\" - ஆசிரியை சபரிமாலா தீர்க்கம்\nஅனிதாவின் மரணத்துக்கு நீதி வேண்டியும் நீட் தேர்வுக்கு எதிராகப் போராட அனுமதி மறுக்கப்பட்டதற்காகவும் கடந்த 7-ம் தேதி தனது ஆசிரியர் பணியை ராஜினாமா செய்தவர் ஆசிரியை சபரிமாலா. தற்போது இவர் நீட் தேர்வுக்கு எதிரான போராட்டங்களில் கலந்துகொண்டு மாணவர்களுக்குக் கல்வி பற்றிய விழிப்புஉணர்வை ஏற்படுத்துவதுடன், ‘கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்ற பாடுவடுவதே இனி என் பணி’ எனக் கிளம்பியுள்ளார். அவரை சந்தித்தோம்.\n“உங்கள் ஆசிரியர் பணியை ராஜினாமா செய்ததற்கான காரணம்\n“நீட் தேர்வுக்கு எதிராக உச்ச நீதிமன்றம் வரை சென்று போராடி உயிர் நீத்தவர் மாணவி அனிதா. அவருக்காக நினைவு அஞ்சலி செலுத்தவும் நீட் தேர்வுக்கு எதிராகவும் ‘ஒருநாள் உண்ணாவிரத போராட்டம்’ இருந்தேன். ஆனால், ஆசிரியராக இருந்துகொண்டு போராட்டம் நடத்தக்கூடாது என்று அரசுத் தரப்பில் கூறிவிட்டார்கள். மேலும், போராட்டம் நடத்த காவல் துறையிடம் அனுமதி வாங்கச் சொன்னார்கள். என்னுடைய உணர்வையும், தன்னெழுச்சியான என்னுடைய கருத்தையும் சொல்லுவதற்கு இந்தப் பணிதான் இடைஞ்சல் என்றால், அப்படி ஒரு அரசுப் பணி எனக்குத் தேவையில்லை என முடிவெடுத்து எனது வேலையை ராஜினாமா செய்தேன்.”\n“வேலையை ராஜினாமா செய்தபிறகு போலீஸிடம் இருந்து உங்களுக்கு அழுத்தம் கொடுக்கப்படுகிறதா\n“அதிகமான அழுத்தம் கொடுக்கிறார்கள். அரசுப் பணியில் இருந்துகொண்டு உரிமைக்காக போராடக்கூடாது என்பதால் என் பணியை துறந்தேன். அதன்பிறகு கடந்த 8-ம் தேதி என் வீட்டினுள் அமர்ந்து போராட்டம் செய்தேன். அங்கு எனக்கு ஆதரவு தருவதற்காகப் பல பேர் வந்தார்கள். அனைவருமே வீட்டினுள் அமர்ந்து அமைதியான முறையில் போராட்டம் நடத்தினோம். அங்கு வந்த காவல்துறை நீங்கள் ‘உங்கள் வீட்டுக்குள்ளும் போராட்டம் செய்யக்கூடாது. உங்களுக்கு ஆதரவாக வந்த மக்களை வெளியேறச் சொல்லுங்கள். அரசுக்கு எதிராகப் போராடு���து தவறு’ என மிரட்டினார்கள். ‘சாலையில் அமர்ந்து போராடினால்தானே உங்கள் சட்டத்துக்கு எதிரானது. ஆனால், அனைவருமே என் வீட்டுக்குள்தான் இருக்கிறார்கள். அதனால் வெளியே போக மாட்டார்கள்’ என்றேன். வலுக்கட்டாயமாக அவர்களை வெளியேற்றி எங்கள் போராட்டத்தைத் தொடராதவாறு செய்தனர். அதுமட்டுமல்லாமல் தற்போது நான் நீட்-டுக்கு எதிராகப் போராடச் சென்றால் அழுத்தம் கொடுக்கிறார்கள்.”\n“கல்விமுறையில் எந்த மாதிரியான மாற்றம் கொண்டுவரணும்னு நினைக்குறீங்க\n“மெட்ரிக், சி.பி.எஸ்.இ, என அவங்கவங்க வசதிக்கு ஏத்தமாதிரியான கல்விமுறை இந்தியாவுல இருக்குற வரைக்கும் ஏற்றத்தாழ்வற்ற இந்தியாவை எப்படி உருவாக்க முடியும். முதலில் தமிழ்நாட்டில் தாய்மொழியில் படிக்குற உரிமை இல்ல. ஆங்கிலத்தை முதல் மொழியாக வைக்க அரசாங்கமே முடிவு பண்ணிடுச்சி. இப்போ நம்முடைய கல்வி உரிமை பறிக்கப்பட்டுக்கொண்டு இருக்கிறது. முதல்ல நாம அந்த உரிமைய மீட்கணும். அதுக்கு கல்வியை பொதுபட்டியல்ல இருந்து மாநிலப் பட்டியலுக்கு கொண்டு வரணும். இல்லையென்றால் நம்முடைய வருங்கால சந்தியினருக்கு கல்வி உரிமை இல்லாமலே போய்விடும். கல்வியை மாநிலப் பட்டியலுக்கு கொண்டுவந்தால் சிலபஸ் உருவாக்குவதில் இருந்து தேர்வு வைப்பது வரை அனைத்தும் நம்மிடம் இருக்கும். அதை சிறப்பாக செயல்படுத்தினால் தேசிய அளவு தேர்வு மட்டுமல்ல சர்வதேச அளவு தேர்வு என்றாலும்கூட நம் மாணவர்கள் ஈஸியா ஜெயிப்பார்கள்.”\n“கண்டிப்பாக சாத்தியப்பட வேண்டும். அதுக்குதான் நாம போராட வேண்டும். இல்லை என்றால் தின லட்சியத்தோட ஆசிரியர்கள் பாடம் நடத்துவாங்க. மாணவர்களும் வெறியோடு படித்து பன்னிரண்டாம் வகுப்பில் நல்ல மார்க் எடுப்பார்கள். அதுக்குப் பிறகு அரசால் ஏமாற்றப்பட்டு அனிதாவோட புள்ளியிலே மறுபடியும், மறுபடியும் மாணவர்கள் வந்து நிற்பார்கள். இது தொடர வேண்டுமா அரசால் ஏமாற்றப்பட்டு அனிதாவோட புள்ளியிலே மறுபடியும், மறுபடியும் மாணவர்கள் வந்து நிற்பார்கள். இது தொடர வேண்டுமா திறமையான மாணவர்கள் தமிழ்நாட்டில் அதிகம். ஆனா ஏழைக்கொரு கல்வி, பணக்காரனுக்கு ஒரு கல்வி எனப் பிரித்து அந்தத் திறமையான மாணவர்களை வளரவிடாமல் ஆரம்பத்திலேயே அழித்துவிடுகிறார்கள்.”\n இது உணர்ச்சிவசப்பட்ட முடிவு என விமர்சிக்கப்படுகிறத���\n“அரசியல்வாதிகள் உணர்ச்சிவசப்பட்டு நடத்தாத கூத்துகளைவிடவா, நான் உணர்ச்சிவசப்பட்டு எடுத்துவிட்டேன். பணியை இழந்ததில் சிறிதளவும் எனக்கு வருத்தம் இல்லை. அரசுப் பணியில் இருந்துகொண்டு என் மாணவர்களின் உரிமைக்காகப் போராடாமல் வேடிக்கை பார்த்துக்கொண்டு இருப்பதைவிட, என் மாணவர்களின் உரிமைக்காகக் களத்தில் நின்று போராடுவதற்கு தற்போது அதிக நேரம் கிடைத்திருக்கிறது. அதுமட்டுமல்ல என்னுடைய உணர்வுகளை அனுமதி வாங்கித்தான் வெளிப்படுத்த வேண்டும் என்றால் அது ஒரு அடிமை வாழ்க்கைதானே அடிமை வாழ்க்கை வாழ்ந்தென்ன... செத்தென்ன அடிமை வாழ்க்கை வாழ்ந்தென்ன... செத்தென்ன இனி நான் சுதந்திரமாக மாணவர்களின் உரிமைக்காகப் போராடுவேன்.”\n“இனி ஒவ்வொரு பள்ளிக்கூடத்துக்கும் கல்லூரிகளுக்கும் சென்று மாணவர்களுக்குக் கல்வி பற்றிய விழிப்பு உணர்வு ஏற்படுத்துவதுடன், தொடர்ந்து கல்வி உரிமை என் மாணவர்களுக்குக் கிடைக்கப் போராடிக்கொண்டே இருப்பேன்.”\n''ஸ்டாலின் கிடுக்குப்பிடி... மும்பை கிளம்பிய ஆளுநர்..'' எடப்பாடி பழனிசாமி அரசு தப்புமா..\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`ஏப்ரல் வரைக்கும் வெயிட் பண்ணுங்க’ - `கேம் ஆஃப் த்ரோன்ஸ்’ குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு #ForTheThrone\n`கஜா’ புயலை எதிர்கொள்ள ஏற்பாடுகள் தயார் - காஞ்சிபுரம் ஆட்சியர் பொன்னையா\nபிறந்தநாள் கொண்டாட பணம் இல்லாத சோகத்தில் இளைஞர் தற்கொலை\n`2013-ல் இறந்தவர் 2017-ல் கடன் வாங்கியதாக நோட்டீஸ்’ - சர்ச்சையில் திருவாடானை ஸ்டேட் வங்கி நிர்வாகம்\nநிர்மலா தேவி தாக்கல் செய்த மனுவுக்கு சி.பி.சி.ஐ.டி எதிர்ப்பு\nஇலங்கை நாடாளுமன்றக் கலைப்புக்கு டிசம்பர் 7 வரை நீதிமன்றம் தடை\nபிறந்து 12 நாளே ஆன குழந்தையை தூக்கிச் சென்ற குரங்கு\nமணல் எடுப்பதற்கான தடை இன்றோடு முடிவடைந்தது - பாலாறு விவகாரத்தில் அடுத்தது என்ன\nபச்சைக்கிளி வளர்த்த சென்னை வியாபாரிக்கு 10,000 ரூபாய் அபராதம்\n`நீ துரோகம் பண்ணுறாய் வைத்தி; உருப்படவே மாட்டாய்' - காடுவெட்டி குரு தாயார்\n`சட்டபூர்வமாக விவாகரத்து பெற்றுவிட்டோம்’ - மனைவியைப் பிரிந்தார் நடிகர் வ\n`3 மாதம் வாழ்ந்த வாழ்க்கையே வேற லெவல்'- ரயில் கொள்ளையர்களின் அதிர்ச்சி பின்\n` விருந்துக்கு அழைத்து கூட்டு பாலியல் கொடுமை' - கும்பகோணத்தில் பெண்ணுக்கு\n`டி.எஸ்.பி சாவு, கடவுள் கொடுத்த தீர்���்பு' - எலக்ட்ரீசியன் மனைவி பேட்டி\n`சட்டபூர்வமாக விவாகரத்து பெற்றுவிட்டோம்’ - மனைவியைப் பிரிந்தார் நடிகர் விஷ்ணு விஷால்\n`நீ துரோகம் பண்ணுறாய் வைத்தி; உருப்படவே மாட்டாய்' - காடுவெட்டி குரு தாயார் கதறல்\n` விருந்துக்கு அழைத்து கூட்டு பாலியல் கொடுமை' - கும்பகோணத்தில் பெண்ணுக்கு நேர்ந்த துயரம்\n`டி.எஸ்.பி சாவு, கடவுள் கொடுத்த தீர்ப்பு' - எலக்ட்ரீசியன் மனைவி பேட்டி\n`3 மாதம் வாழ்ந்த வாழ்க்கையே வேற லெவல்'- ரயில் கொள்ளையர்களின் அதிர்ச்சி பின்னணி\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-11-13T23:03:51Z", "digest": "sha1:RJSXFCNP4TQWMMWL2S3VW7WKQTDGDNGI", "length": 8731, "nlines": 67, "source_domain": "athavannews.com", "title": "இந்திய வீரர்களுக்கான சம்பள உயர்வு | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nநாடாளுமன்றத்தைக் கூட்டும் சபாநாயகரின் அறிவிப்பு சட்டவிரோதமானது – விமல்\nஇலங்கையின் 200 வருட நீதித்துறைக்கு வெற்றி – எம்.ஏ சுமந்திரன்\nபதவியை இராஜினாமா செய்வாரா மஹிந்த\nசர்வதேசமே எதிர்பார்த்த உத்தரவு வெளியானது – ஜனாதிபதியின் வர்த்தமானிக்கு இடைக்கால தடை\nகட்சித் தலைவர்களுக்கான விஷேட கூட்டத்திற்கு அழைப்பு\nஇந்திய வீரர்களுக்கான சம்பள உயர்வு\nஇந்திய வீரர்களுக்கான சம்பள உயர்வு\nஇந்திய கிரிக்கெட் வீரர்களுக்கான சம்பள உயர்வு தொடர்பான புதிய ஒப்பந்தத்தை இந்திய கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.\nகிரிக்கெட் சபை நிர்வாகிகள், உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட நிர்வாகத்தினருடன் ஆலோசனை நடத்தி நேற்று (புதன்கிழமை) இவ்வறிவிப்பை விடுத்துள்ளனர்.\nவீரர்கள் நான்கு பிரிவுகளாக தரம்பிரிக்கப்பட்டு இந்த சம்பள உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. ஏ பிளஸ், ஏ, பி, சி. என வீரர்கள் தரம் பிரிக்கப்பட்டுள்ளனர். ‘ஏ’ கிரேடில் உள்ளவர்களுக்கு ரூ.50 லட்சமும், ‘பி’ கிரேடில் உள்ளவர்களுக்கு ரூ.30 லட்சமும், ‘சி’ கிரேடில் உள்ளவர்களுக்கு ரூ.10 லட்சமும் சம்பளமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.\nஇரண்டு முறை உலகக் கிண்ணத்தை வென்று கொடுத்த மூத்த வீரரான தோனி ‘ஏ’ தரத்தில் இடம்பிடித்துள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nதொழிலாளர்களின் சம்பள உயர்வு கோரிக்கைக்கு ஆதரவு- மட்டு. மாநகரசபையில் தீர்மானம்\nமலையகத் தோட்டத் தொழிலாளர்களின் நியாயமான சம்பள உயர்வுக் கோரிக்கை தொடர்பான போராட்டங்களுக்கு ஆதரவு வழங்\nபுதிய பிரதமர் நியமனம் தோட்டத் தொழிலாளர்களின் பிரச்சினைக்கு தீர்வு\nமஹிந்த ராஜபக்ஷவிற்கு ஆதரவு தெரிவித்துள்ளதன் மூலம் பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள உயர்வு குறித்த மு\nபத்து ஆண்டுகளாக இங்கிலாந்தின் ஊதிய வளர்ச்சி அதிகரிப்பு\nபோனஸ் தவிர்ந்த ஊதியங்கள் கிட்டத்தட்ட 10 ஆண்டுகளில் வேகமாக அதிகரித்துள்ளதாக உத்தியோகபூர்வ புள்ளிவிவரங\nதோட்ட தொழிலாளர்கள் வெளிநாடுகளுக்கு தொழில்வாய்ப்புப் பெற்றுச் செல்லக்கூடாது: அமைச்சர் ஹரீன்\nகுறைந்த வருமானம் பெற்று வெளிநாடுகளுக்குச் சென்று தோட்ட தொழிலாளர்கள் தொழில்புரிவதைக் குறைத்துக் கொள்ள\nராகுல் ஜோரி மீது பாலியல் முறைப்பாடு: விளக்கம் அளிக்குமாறு பி.சி.சி.ஐ வலியுறுத்தல்\nஇந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையின் தலைமை செயலதிகாரி ராகுல் ஜோரி மீது சுமத்தப்பட்டுள்ள பாலியல் ம\nஏ.டி.பி. இறுதி சுற்று டென்னிஸ் சம்பியன்ஷிப் – கெவின் என்டர்சன் வெற்றி\nஜனாதிபதி தலைமையில் சற்றுமுன்னர் ஆரம்பமானது பாதுகாப்புக் குழு கூட்டம்\nபிரதமர் மஹிந்தவை பதவியில் இருந்து நீக்க முடியாது – நிமல்\nவிசேட ஊடக சந்திப்பிற்கு அழைப்பு – பதவி விலகவுள்ளாரா மஹிந்த\nஇலங்கை – நியூசிலாந்து போட்டிகளுக்கான கால அட்டவணை வெளியீடு\nநாளை நாடாளுமன்றம் கூடவுள்ளது – சபாநாயகர்\nபிரெக்ஸிற்றின் பின்னரும் ஐரோப்பிய நாடுகளுக்கு பயணிக்க பிரித்தானியர்களுக்கு விசா அவசியமில்லை\nகட்சித் தலைவர்களுக்கான விஷேட கூட்டத்திற்கு அழைப்பு\nதேர்தல்களை பிற்போடுவதில் ஐக்கிய தேசிய கட்சி வரலாற்று சாதனை படைத்துள்ளது – நாமல்\nஅவசரமாக நாடாளுமன்றை கூட்டுமாறு கோரி சபாநாயகரை ஜே.வி.பி.யினர் சந்திக்கவுள்ளனர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B0%E0%AF%80%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2018-11-13T23:05:16Z", "digest": "sha1:35O6MFLQIXVWVIRY7WITWBAPUBSLOYDD", "length": 7295, "nlines": 53, "source_domain": "athavannews.com", "title": "சிந்துவெளி நாகரீகத்தின் சான்று பொருட்களை சேகரிக்கும் மு���ற்சியில் தமிழர்! | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nநாடாளுமன்றத்தைக் கூட்டும் சபாநாயகரின் அறிவிப்பு சட்டவிரோதமானது – விமல்\nஇலங்கையின் 200 வருட நீதித்துறைக்கு வெற்றி – எம்.ஏ சுமந்திரன்\nபதவியை இராஜினாமா செய்வாரா மஹிந்த\nசர்வதேசமே எதிர்பார்த்த உத்தரவு வெளியானது – ஜனாதிபதியின் வர்த்தமானிக்கு இடைக்கால தடை\nகட்சித் தலைவர்களுக்கான விஷேட கூட்டத்திற்கு அழைப்பு\nசிந்துவெளி நாகரீகத்தின் சான்று பொருட்களை சேகரிக்கும் முயற்சியில் தமிழர்\nசிந்துவெளி நாகரீகத்தின் சான்று பொருட்களை சேகரிக்கும் முயற்சியில் தமிழர்\nபண்டைய நாணயங்களின் சேகரிப்பு மற்றும் சிந்து நாகரீகத்தின் சகாப்தத்திற்கு முற்பட்ட பாறைகள், கற்கள் மற்றும் இரும்புச் சாதனங்களை சேகரிக்கும் முயற்சியில் தமிழர் ஒருவர் ஈடுபட்டுள்ளார்.\nஇந்தியாவின் தெற்கு மாநிலமான தமிழ் நாட்டைச் சேர்ந்தவர் ஜெயேஷ் குமார் பாண்டியன். இவர் பழைமையான ஆயுதங்களை சேகரித்து வைப்பதில் மிகுந்த ஆர்வம் கொண்டுள்ளதுடன் சிலவற்றை சேகரித்தும் வைத்துள்ளார்.\nபண்டைய நாணயங்களின் சேகரிப்பு மற்றும் சிந்து நாகரீகத்தின் சகாப்தத்திற்கு முந்தைய பாறைகள், கற்கள் மற்றும் இரும்புச் சாதனங்கள் என பலவற்றை சேகரித்து வைத்துள்ளார். ஆரம்பகால ஆயுதங்களையும் சேகரித்து வைத்துள்ளார்.\nபாடசாலை காலத்தில் வரலாற்று பாடங்களை கற்கும் போதிலிருந்து இந்த சேகரிப்புக்களில் ஆர்வம் அதிகரித்ததாக கூறுகிறார் பாண்டியன். மேலும் இந்த பொருட்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்று நினைத்ததாகவும் தெரிவித்துள்ளார்.\nமுழுமையான பொழுதுபோக்காக இதனை செய்துவரும் அவர் நாட்டின் இளைஞர்களுக்கு தனது தொகுப்புக்களை காண்பிப்பதற்காக அருங்காட்சியகம் ஒன்றை திறக்க விரும்புவதாகவும் கூறுகிறார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nஏ.டி.பி. இறுதி சுற்று டென்னிஸ் சம்பியன்ஷிப் – கெவின் என்டர்சன் வெற்றி\nஜனாதிபதி தலைமையில் சற்றுமுன்னர் ஆரம்பமானது பாதுகாப்புக் குழு கூட்டம்\nபிரதமர் மஹிந்தவை பதவியில் இருந்து நீக்க முடியாது – நிமல்\nவிசேட ஊடக சந்திப்பிற்கு அழைப்பு – பதவி விலகவுள்ளாரா மஹிந்த\nஇலங்கை – நியூசிலாந்து போட்டிகளுக்கான கால அட்டவணை வெளியீடு\nநாளை நாடாளுமன்றம் கூடவுள்ளது – சபாநாயகர்\nபிரெக்ஸிற்றின் பின்னரும் ஐரோப்பிய நாடுகளுக்கு பயணிக்க பிரித்தானியர்களுக்கு விசா அவசியமில்லை\nகட்சித் தலைவர்களுக்கான விஷேட கூட்டத்திற்கு அழைப்பு\nதேர்தல்களை பிற்போடுவதில் ஐக்கிய தேசிய கட்சி வரலாற்று சாதனை படைத்துள்ளது – நாமல்\nஅவசரமாக நாடாளுமன்றை கூட்டுமாறு கோரி சபாநாயகரை ஜே.வி.பி.யினர் சந்திக்கவுள்ளனர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lankasee.com/2018/11/06/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D-06-11-2018/", "date_download": "2018-11-13T23:04:18Z", "digest": "sha1:2SR5NLZRNYBXJ7TZLNBEG3PQEWU4DOIN", "length": 14897, "nlines": 124, "source_domain": "lankasee.com", "title": "இன்றைய ராசிபலன் (06/11/2018) | LankaSee", "raw_content": "\nசிறிலங்கா நாடாளுமன்றம் நாளை கூடும்\nஅம்மாச்சி உணவகம் மீது தாக்குதல்…. அடித்து நொருக்கப்பட்ட கண்ணாடிகள்…\nஅதிமுகவில் ஜெயலலிதாவின் பதவி சசிகலாவிற்கா\nமஹிந்தவுடன் இணையும் வடக்கின் முக்கிய பெண் அரசியல் வாதி……\nநடிகர் விஷ்ணு அதிரடியாக வெளியிட்ட ஒரு ட்வீட், அதிர்ச்சியில் ரசிகர்கள்.\nவரதட்சணை கேட்டு மணமகனின் பெற்றோர் செய்த காரியம்,.\nநாடாளுமன்ற கலைப்பு இடைநிறுத்தம் – உச்சநீதிமன்றம் உத்தரவு\nஆளும் கட்சி இடையே மோதல் நாற்காலிகளை தூக்கி வீசிய அ.தி.மு.க நிர்வாகிகள்\nஅரூர் ப்ளஸ் 2 மாணவி கற்பழித்து கொலை குற்றவாளி திடுக்கிடும் வாக்கு மூலம்\nமேஷம்: உங்கள் பலம் பல வீனத்தை உணர்வீர்கள். மூத்த சகோதர வகையில் ஒற்றுமை பிறக்கும். வெளிவட்டாரத்தில் புது அனுபவம்உண்டாகும். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வியாபாரத்தில் நெளிவு,சுளிவுகளை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் உதவுவார்கள். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள்.\nரிஷபம்: குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்புக் கூடும். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் வெற்றி உண்டு. அதிகாரப்பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். உத்யோகத்தில் உயரதிகாரி சில சூட்சுமங்களை சொல்லித் தருவார். திடீர் யோகம் கிட்டும் நாள்.\nமிதுனம்: வருங்காலத் திட்டத்தில் ஒன்று நிறை வேறும். உறவினர்களின் அன்புத் தொல்லை குறையும். ஆடம்பரச் செலவுகளைக் குறைத்துசேமிக்கத் தொடங்குவீர்கள். வியாபாரத்தில் பழைய வாடிக்கையாளர்கள் தேடி வருவார் கள். உத்யோகத்தில் முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். புதுமை படைக்கும் நாள்.\nகடகம்: எதிர்ப்புகளையும் தாண்டி முன்னேறுவீர்கள். வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். யோகா, தியானம் என மனம் செல்லும். தாயாருடன் மனத்தாங்கல் வரும். வியாபாரத்தில் சூழ்ச்சிகளை முறியடிப் பீர்கள். உத்யோகத்தில் திருப்தி உண்டா கும். உழைப்பால் உயரும் நாள்.\nசிம்மம்: துணிச்சலான முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். அரசால் ஆதாயம் உண்டு. பயணங்கள் திருப்திகரமாகஅமையும். வி.ஐ.பிகளின் நட்பு கிடைக்கும். வியாபாரத்தில் சில மாற்றங்கள் செய்வீர் கள். உத்யோகத்தில் சவாலான வேலை களையும் சாதாரணமாக முடிப்பீர்கள். தைரியம் கூடும் நாள்.\nகன்னி: காலை 9 மணி வரை ராசிக்குள் சந்திரன் இருப் பதால் எதிலும் அவசரப்பட வேண்டாம். பிற்பகல் முதல் குடும்பத்தில் இருந்த கூச்சல், குழப்பம் விலகும். கடனாக கொடுத்த பணம் கைக்கு வரும். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். உடல் நிலை சீராகும். வியாபாரம், உத்யோகத்தில் திருப்தி உண்டாகும். மகிழ்ச்சியான நாள்.\nதுலாம்: காலை 9 மணி முதல் ராசிக்குள் சந்திரன் நுழைவதால் உங்களை அறியாமலேயே தாழ்வு மனப்பான்மை தலைத் தூக்கும். சிலவிஷயங்களுக்கு அனுபவ அறிவை பயன்படுத்துவது நல்லது. வியாபாரத்தில் பணியாட்களால் டென்ஷன் ஏற்படும். உத்யோகத்தில் விமர்சனங்களை கண்டு அஞ்ச வேண்டாம். போராட்டமான நாள்.\nவிருச்சிகம்: எதிர்காலம் குறித்த கவலைகள் வந்துப் போகும். பிள்ளைகளால் டென்ஷன் அதிகரிக்கும். விலை உயர்ந்தப் பொருட் களை கவனமாக கையாளுங்கள். யாரையும் பகைத்துக் கொள்ளாதீர்கள். வியாபாரத்தில் ஓரளவு லாபம் வரும். உத்யோகத்தில் சக ஊழியர்களிடம் விவாதம் வேண்டாம். போராடி வெல்லும் நாள்.\nதனுசு: எதையும் சமாளிக் கும் மனோபலம் கிடைக் கும். சகோதரங்கள் உங்கள் வேலைகளைப் பகிர்ந்துக்கொள்வார்கள். மனதிற்கு இதமான செய்தி வரும். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்யோ கத்தில் உங்களின் புதிய முயற்சிகளை அதிகாரி பாராட்டுவார். சாதிக்கும் நாள்.\nமகரம்: உங்கள் செயலில் வேகம் கூடும். பிள்ளைகள் குடும்ப சூழ்நிலை அறிந்து செயல்படுவார்கள். சிலர் உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். வியாபார���்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். உத்யோகத்தில் தலைமையின் நம்பிக்கையைப் பெறுவீர்கள். மதிப்புக் கூடும் நாள்.\nகும்பம்: காலை 9 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் சோர்வடைவீர்கள். பிற்பகல் முதல் கணவன்-மனைவிக்குள் இருந்த மனக்கசப்பு நீங்கும். நேர்மறை எண்ணங்கள் பிறக்கும். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். வியாபாரத்தில் போட்டிகள் குறையும். உத்யோகத்தில் மேலதிகாரி உதவுவார். தடைகள் நீங்கும் நாள்.\nமீனம்: காலை 9 மணி முதல் சந்திராஷ்டமம் தொடங்குவதால் பழைய பிரச்னைகள் தலைத்தூக்கும். உதவிசெய்வதாக வாக்குக்கொடுத்தவர்கள்சிலர் இழுத்தடிப்பார்கள். பண விஷயத்தில் கறாராக இருங்கள். வியாபாரத்தில் புது\nமுதலீடுகளை தவிர்க்கவும். உத்யோகத்தில் ஈகோ அதிகரிக்கும். பொறுப்புணர்ந்து செயல்பட வேண்டிய நாள்.\nமெரினாவில், விடிய விடிய நடக்கும் விபசாரம்\nகுண்டு துளைக்காத கவசத்துடன் மஹிந்த: காரணம்\nபலன் தரும் கந்த சஷ்டி விரதம்….\nஇடப்பெயர்ச்சியான செவ்வாய் : உங்கள் ராசிக்கு எப்படி\nசிறிலங்கா நாடாளுமன்றம் நாளை கூடும்\nஅம்மாச்சி உணவகம் மீது தாக்குதல்…. அடித்து நொருக்கப்பட்ட கண்ணாடிகள்…\nஅதிமுகவில் ஜெயலலிதாவின் பதவி சசிகலாவிற்கா\nமஹிந்தவுடன் இணையும் வடக்கின் முக்கிய பெண் அரசியல் வாதி……\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lankasee.com/2018/11/09/%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF/", "date_download": "2018-11-13T22:19:03Z", "digest": "sha1:APYUGWLI2OVGREHZM43Q3C5BPTNBXHNT", "length": 9605, "nlines": 126, "source_domain": "lankasee.com", "title": "“மீன் பிரியாணி”! | LankaSee", "raw_content": "\nசிறிலங்கா நாடாளுமன்றம் நாளை கூடும்\nஅம்மாச்சி உணவகம் மீது தாக்குதல்…. அடித்து நொருக்கப்பட்ட கண்ணாடிகள்…\nஅதிமுகவில் ஜெயலலிதாவின் பதவி சசிகலாவிற்கா\nமஹிந்தவுடன் இணையும் வடக்கின் முக்கிய பெண் அரசியல் வாதி……\nநடிகர் விஷ்ணு அதிரடியாக வெளியிட்ட ஒரு ட்வீட், அதிர்ச்சியில் ரசிகர்கள்.\nவரதட்சணை கேட்டு மணமகனின் பெற்றோர் செய்த காரியம்,.\nநாடாளுமன்ற கலைப்பு இடைநிறுத்தம் – உச்சநீதிமன்றம் உத்தரவு\nஆளும் கட்சி இடையே மோதல் நாற்காலிகளை தூக்கி வீசிய அ.தி.மு.க நிர்வாகிகள்\nஅரூர் ப்ளஸ் 2 மாணவி கற்பழித்து கொலை குற்றவாளி திடுக்கிடும் வாக்கு மூலம்\nதினம் ஒரு சமையலில் இன்று “மீன் பிரியாணி” செய்வது எப்படி என்று பார்க்கலாம்.\nமீன் பிரியா��ி செய்ய தேவையான பொருட்கள்:\nபாசுமதி அரிசி – இரண்டரை கப்,\nவஞ்சிர மீன் – 4 துண்டு,\nதயிர் – அரை கப்,\nமிளகாய்தூள் – ஒரு டீஸ்பூன்,\nபச்சை மிளகாய் – 4, புதினா,\nமல்லித்தழை – தலா ஒரு கைப்பிடி,\nஎண்ணெய் – அரை கப்,\nநெய் – கால் கப்,\nஉப்பு – 2 டீஸ்பூன்,\nஇஞ்சி + பூண்டு + பட்டை விழுது – 4 டீஸ்பூன்,\nபிரிஞ்சி இலை – சிறிது.\nபழுத்த தக்காளி – 4,\nபெரிய வெங்காயம் – 3,\nகரம்மசாலா தூள் – ஒரு டீஸ்பூன்\nமீன் பிரியாணி செய்வது எப்படி\nபிரியாணி அரிசியை நன்றாக கழுவி ஊறவையுங்கள்.\nவெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் ஆகிய மூன்றையும் நீளநீளமாக வெட்டிகொள்ளுங்கள்.\nஉப்பு, மிளகாய்தூள், கரம்மசாலா ஆகியவையை மீன் துண்டுகளில் தடவி எண்ணெயில் பொரித்தெடுங்கள்.\nமீன் ஆறியவுடன் முள் மற்றும் தோலை நீக்கிவிட்டு சிறு, சிறு துண்டாக மீனை நறுக்கிவையுங்கள்.\nஒரு பாத்திரத்தில் தேவையான அளவு எண்ணெய் விட்டு சோம்பு, பிரிஞ்சி இலை தாளித்து வெங்காயம், பச்சை மிளகாய் போட்டு நன்றாக வதக்குங்கள்.\nஇவை அனைத்து நன்றாக வதங்கிய பிறகு, நெய் விட்டு புதினாவையும் போட்டு, மீண்டும் வதக்க தொடங்குங்கள்.\nஇதன் பிறகு இஞ்சி, பூண்டு விழுது போட்டு வதக்கி, தயிர், தக்காளி, மிளகாய்தூள், உப்பு போட்டு மீண்டும் நன்றாக வதக்குங்கள்.\nஇதையடுத்து அதில் வெந்நீர் 2 டம்ளர் விட்டு, கொதித்ததும் அரிசி போட்டு கிளறி மூடிவையுங்கள்.\nதண்ணீர் வற்றிய உடன், சாதம் சேர்ந்தாற்போல வரும்போது மீனை அதில் போட்டு நன்றாக கிளறி மூடிபோட்டு, இறுதியில் தம் போடுங்கள்.\nசுவையான மீன் பிரியாணி ரெடி. சூடாக பரிமாறுங்கள்\nநடிகர் விஜய்யை பற்றி அமைச்சரிடம் பேசிய முதல்வர்.. என்ன செய்ய போகிறார்\nஐஸ்வர்யாராயிடம் இருந்து விவாகரத்துக்கு ஒப்புக்கொள்ளும் வரை வீடு திரும்பமாட்டேன்: கணவர் முடிவு\nதினமும் 10 கடலை சாப்பிடுங்கள்\nதலைவலியின் போது ஏற்படும் இந்த அறிகுறிகளை அலட்சியப்படுத்தாதீங்க\nசளி மற்றும் இருமலை போக்க\nசிறிலங்கா நாடாளுமன்றம் நாளை கூடும்\nஅம்மாச்சி உணவகம் மீது தாக்குதல்…. அடித்து நொருக்கப்பட்ட கண்ணாடிகள்…\nஅதிமுகவில் ஜெயலலிதாவின் பதவி சசிகலாவிற்கா\nமஹிந்தவுடன் இணையும் வடக்கின் முக்கிய பெண் அரசியல் வாதி……\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://video.tamilnews.com/2018/05/25/najib-house-worth-11-crore-40-lakh/", "date_download": "2018-11-13T22:27:09Z", "digest": "sha1:IPCCCQY6OXVSOPEJGPT6LZXIMGFLAA23", "length": 43147, "nlines": 475, "source_domain": "video.tamilnews.com", "title": "Najib house worth 11 crore 40 lakh, malasia tamil news", "raw_content": "\nநஜிப் வீட்டில் பறிமுதல் செய்யப்பட்ட பணத்தின் மதிப்பு 11 கோடியே 40 லட்சம்\n“பரியேறும் பெருமாள்” திரைப்பட வீடியோ பாடல் இதோ..\nஇரண்டு பெண்களுக்கு நேர்ந்த கதியை பாருங்கள்\nஆறு பந்துகளில் ஆறு சிக்ஸரா\nவடசென்னை படத்தின் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள Promo வீடியோக்கள்\nநஜிப் வீட்டில் பறிமுதல் செய்யப்பட்ட பணத்தின் மதிப்பு 11 கோடியே 40 லட்சம்\nமலேசியா: முன்னாள் பிரதமர் டத்தோ ஶ்ரீ நஜிப் துன் ரசாக்கிற்கு சொந்தமானது என கூறப்படும் மூன்று ஆடம்பர அடுக்குமாடி வீடுகளில் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட பணத்தின் மதிப்பு 11 கோடியே 40 லட்சம் ரிங்கிட் என புக்கிட் அமான் வர்த்தக குற்றப் புலானாய்வு துறை இயக்குனர் டத்தோ ஶ்ரீ அமர் சிங் இஷார் சிங் தெரிவித்துள்ளார்.\nஅந்த வீடுகளில் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட 72 பைகளில் , தற்போது 35 பைகளில் உள்ள பணம் கணக்கிடப்பட்டுள்ளதாக அமர் சிங் தெரிவித்துள்ளார்.\nமேலும், எஞ்சிய 37 பைகளில் தங்க நகைகளும், கடிகாரங்களும் இருப்பதாக அமர் சிங் தெரிவித்துள்ளார்.\nமே 21 ஆம் திகதி முதல் மே 23 ஆம் திகதி வ ரை அந்த பணம் கணக்கிடப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார். அதில் மலேசிய நாணயம் மட்டுமின்றி பல்வேறு நாடுகளின் 26 வகையான நாணயங்கள் இருந்ததாக அவர் மேலும் கூறியுள்ளார்.\nஅந்த மூன்று வீடுகளில் ஒன்று நஜிப்பின் மகனுக்கும், மற்றொன்று நஜிப்பின் மகளுக்கும் சொந்தமானது என அமர் சிங் தெரிவித்துள்ளார்.\nமேலும், காலியாக இருந்த மூன்றாவது வீட்டில் அந்த பணம் மீட்கப்பட்டதாக அவர் கூறியுள்ளார்.\nபணம் எங்கிருந்து வந்தது என்பது குறித்து தாங்கள் மேல் விசாரணை மேற்கொள்ள வேண்டியிருப்பதாக அமர் சிங் கூறியுள்ளார்.\nகடந்த மே 18 ஆம் திகதி அந்த மூன்று வீடுகளிலும் பறிமுதல் செய்யப்பட்ட 72 பைகள் மற்றும் 284 பெட்டிகள் குறித்து சமூக ஊடங்களில் வெளிவந்த பண மதிப்பு மற்றும் புகைப்படங்கள் அனைத்தும் உண்மையானவை அல்ல அமர் சிங் தெரிவித்துள்ளார்.\nஅந்த அதிரடி சோதனைக்கு தலைமை வகித்த காமன்டர் ஒருவரைத் தவிர இதர போலீஸ்காரர்களிடம் கைதொலைப்பேசி இல்லை, எனவே சமூக ஊடங்களில் வெளிவரும் இந்த தகவல்களை நம்ப வேண்டாம் என்றும் அவர் கேட்டு கொண்டுள்ளார்.\n*மலேசிய அமைச்சர்கள் மற்றும் எம்.பி.கள் சொத்து கணக்குகளை வெளியிட வேண்டும்..\n*மலேசியாவின் ஏழாவது பிரதமருக்கு வாழ்த்து தெரிவித்தார் ஜப்பான் பிரதமர்\n*தாபோங் ஹாஜி’ அமைப்பின் தலைவரான டத்தோஸ்ரீ அப்துல் அஷீஸ் அப்துல் ரஹீம் வீட்டில் அதிரடி சோதனை..\n*மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத் தலைமையகத்திற்கு மீண்டும் வருகை புரிந்தார் முன்னாள் பிரதமர் நஜிப்..\n*மலேசியாவில் கணவன்மார்களின் சம்பளத்திலிருந்து குடும்பப் பெண்களுக்கு இபிஎப் தொகை..\n*இந்தியரான பிரசாந்த்: முதலமைச்சர் அலுவலக சிறப்பு அதிகாரியாக நியமனம்..\n*MH370 விமானம் தேடும் பணி மீண்டும் தொடர்கின்றது..\n*என்னை உங்கள் சகோதரர் என்றே அழையுங்கள்..\nதமிழக முதல்வர் வீட்டுக்கு பலத்த பொலிஸ் பாதுகாப்பு\nமனைவியை பிள்ளைகளின் எதிரே கொலை செய்த கணவன் : கண்டியில் பதறவைக்கும் சம்பவம்\nமலேசிய பிரதமரைச் சுடப் போவதாக மிரட்டல் : ஒருவர் கைது\nஅம்னோ தலைவர் பதவிக்கு போட்டியிடுகிறார் ஸாஹிட் ஹமீடி; துணைத்தலைவருக்கு முகமட் ஹாசானா\nநஜிப்பின் மனைவியை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் விசாரிக்க திட்டம்\nஜொகூர் சுல்தானின் தாயார் காலமானார்\nமாணவர்கள் கேட்ட பாடல்களை பாடி அசத்திய இளையராஜா..\n“பரியேறும் பெருமாள்” திரைப்பட வீடியோ பாடல் இதோ..\nஇரண்டு பெண்களுக்கு நேர்ந்த கதியை பாருங்கள்\n“இவனுக்கு எங்கயோ மச்சம் இருக்கு” திரைப்பட ட்ரெய்லர் வெளியானது\n#METO வை சின்மயி பக்கமே திருப்பி கேட்ட பாண்டே: வைரலாகும் வீடியோ\nஆறு பந்துகளில் ஆறு சிக்ஸரா\nஎன் மனதின் புத்துணர்ச்சிக்கு காரணம் இது தான் : ரகுல் பிரித்தி சிங் ஓபன் டோல்க்..\nமக்காவில் கடுமையான புயல் காற்று: நேரலை வீடியோ இதோ..\nநிர்வாண மசாஜ் செய்யும் தாய்லாந்து மாடல் : வைரலாகும் வீடியோ\nதனித்து நிற்கும் கலைஞரின் நிழல்: கலைஞரை காணாது தவிக்கிறது..\nவெள்ளத்தில் மூழ்கும் நிலையில் முக்கிய கோயில்: நேரடி வீடியோ\nதொடங்கியது கலைஞரின் இறுதி ஊர்வலம்: நேரலை வீடியோ இதோ…\nஅண்ணா அருகே ஆழ்ந்து உறங்கப்போகும் கருணாநிதி: தாலாட்டு பாட தயாராகும் மெரினா..\nஉலகில் கள்ளத் தொடர்பு அதிகம் உள்ள நாடுகள்..\nபொதுமக்கள் இனி பார்க்கவே முடியாத 5 அதிசயங்கள்..\nஎந்த ஊரு காரிடா இவ.. ஆத்தாடி என்னமா பேசுறா..\nசிறந்த நடிகருக்கான விருதுக்கு பிரேசில் நட்சத்திர வீரருக்கு வாய்ப்பு..\nயாருமே எதிர்பார்க்காத சில சம்பவங்களின் வீடியோ\nஆத்தாடி என்ன உடம்பி உருவான கதை தெரியுமா \nமரண கலாய் வாங்கும் BIGG BOSS 2\n”அம்மா, அம்மா” என்று குரைக்கும் நாய் குட்டி\nநடிகர்களை போல தோற்றமளிக்கும் சாதாரண மக்கள்\nஅந்த ஒரு நாள் இலங்கை அணி தலைவருக்கு நடந்தது என்ன\nஇங்கிலாந்து மண்ணில் மண்டியிட்டது இந்தியா: தொடரை கைப்பற்றியது இங்கிலாந்து\nஉயிரை பறிக்கும் மோமோ விளையாட்டு.. தப்பிக்க என்ன செய்யலாம்..\nகிரிக்கட் வரலாற்றில் மனதை நெகிழ வைத்த சில தருணங்கள்..\nவிளையாட்டில் மட்டுமல்ல நிஜத்திலும் இவன் உண்மையான ஹீரோ..\nகார்ட்டூன் தோற்றமுடைய FOOTBALL பிரபலங்கள்..\nமைதானத்தில் கோல் கீப்பராக மாறி அணியை காப்பாற்றிய பிரபல வீரர்கள்..\nமூன்றாவது போட்டியில் இங்கிலாந்து வெற்றி: தொடரையும் கைப்பற்றியது… (வீடியோ)\n“பரியேறும் பெருமாள்” திரைப்பட வீடியோ பாடல் இதோ..\nஇரண்டு பெண்களுக்கு நேர்ந்த கதியை பாருங்கள்\nஆறு பந்துகளில் ஆறு சிக்ஸரா\nவடசென்னை படத்தின் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள Promo வீடியோக்கள்\nஅந்த ஒரு நாள் இலங்கை அணி தலைவருக்கு நடந்தது என்ன\nபரத் நடித்துள்ள ‘சிம்பா’ படத்தின் புதிய டீசர்\nமாணவர்கள் கேட்ட பாடல்களை பாடி அசத்திய இளையராஜா..\n“பரியேறும் பெருமாள்” திரைப்பட வீடியோ பாடல் இதோ..\nஇரண்டு பெண்களுக்கு நேர்ந்த கதியை பாருங்கள்\n“இவனுக்கு எங்கயோ மச்சம் இருக்கு” திரைப்பட ட்ரெய்லர் வெளியானது\n#METO வை சின்மயி பக்கமே திருப்பி கேட்ட பாண்டே: வைரலாகும் வீடியோ\nஆறு பந்துகளில் ஆறு சிக்ஸரா\nசுவாரஷ்யமான காணொளிகளைக் கொண்ட Video.tamilnews.com தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nலோட்டஸ் டவரில் இருந்து எவ்வாறு விழுந்தார் : மனதை பதறவைக்கும் அறிக்கை வெளியானது\nமன்னாரில் தொடரும் மர்மம்; சித்திரவதைக்குட்படுத்தப்பட்ட மனித எலும்புக்கூடுகள் மீட்பு\nஇளைஞரின் கையடக்கத் தொலைபேசியில் பல பெண்களின் ஆபாச வீடியோ; அதிர்ச்சியடைந்த பொலிஸார்\nஞானசார தேரருக்கு கடூழிய சிறைத்தண்டனை : நீதிமன்றம் அதிரடி\nகாத்மண்டு சைக்கிள் வீரரின் சடலம் குடா ஓயாவில்\nஅமெரிக்காவுக்கு அதிகாரம் கிடையாது : மஹிந்த\nநாட்டில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நஷ்டஈடு – ராஜித சேனாரத்ன\nவாள்­வெட்­டுக் குழுவை விரட்­டிய இளை­ஞர்­கள் – பொலி­ஸா­ரைக் கண்­ட­தும் வாள்­க­ளைப் போட்­டு­விட்டு ஓட்­டம்\nவெளிநாட்டவர்களை இணையத்தின் ஊட���க தொடர்பு கொள்ளும் இலங்கையர்களுக்கு எச்சரிக்கை\nமுன்னாள் பொலிஸ் மா அதிபர் விரைவில் கைது\n ரேடியோ சிட்டி ஆர்ஜே பார்வதி\nகாலா’ திரைப்படம் அரசு நிர்ணயித்ததைவிட அதிக கட்டணம் வசூல்: நீதிபதிகள் கண்டனம்\nகுக்கரில் வெளிநாட்டு பணம் ரூ.10 கோடி கடத்தல்\nவாஜ்பாய் நலமுடன் இருக்கிறார் : எய்ம்ஸ் மருத்துவமனை\nசட்டசபையிலிருந்து எம்.எல்.ஏ விஜயதாரணி வெளியேற்றம்\nஇனி நீட் தேர்வை நடத்தப்போவது யார்\nகனமழையால் கேரளாவில் நடந்த சோகம்\nதுப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தோர் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு பணி\nபொய் வழக்கு : காவல்துறையை கண்டித்து ஊடகத்துறையினர் ஆவேசம்\nபிக் பாஸ் வீட்டை விட்டு வெளிவந்ததும் என் காதல் ஆசை தீரவில்லை மனம்திறக்கும் அனந்த் வைத்திய நாதன் \nப்ரியங்காவின் பிகினி ஆடையில் முழுதாய்த் தெரியும் பின்னழகும் முன்னழகும்\nபொறுமை காத்தது போதும் என்றே சுனாமியாய் பொங்கி எழுந்தேன் – ஸ்ரீ ரெட்டி அதிரடி\nகுட்டிக் குஷ்பு கொண்ட கோலம் இதுவோ படத்தைப் பார்த்து அதிர்ந்துபோயுள்ள ரசிகர்கள்\nயாஷிகாவுடன் படுக்கையை பகிர்ந்து கொண்டாலும் நான் அவரை காதல் செய்வதை நிறுத்த மாட்டேன் – களமிறங்கிய காதலி \nபல நூறு ஆண்டுகளுக்கு பின் கிடைக்கப்போகும் இரட்டை வாரிசுகளை வரவேற்கத் தயாராகும் பக்கிங்காம்\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nகவலையில் இருக்கும் ஆர்யாவை சீண்டிய ‘கலக்கப்போவது யாரு’ ராமர்\nஆர்யாவின் எங்க வீட்டு மாப்பிள்ளை ‘Favourite’ அபர்ணதிக்கு டும் டும் டும். அதிர்ச்சியில் ஆர்யா\nஉடலுறவின் போது காதலனுக்கு பெண் செய்த கொடூரம்\nஎன் மனதின் புத்துணர்ச்சிக்கு காரணம் இது தான் : ரகுல் பிரித்தி சிங் ஓபன் டோல்க்..\nதீபாவளிக்கு போட்டி போடத் தயாராகும் தல – தளபதி படங்கள் : ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்பு..\n‘ரிச்சர்டு த லயன்ஹார்ட் ரெபல்லியன்’ படத்தின் சினிமா உலக திரை விமர்சனம்..\nரஜினிக்காக உருவாக்கப்பட்ட கதையில் விஜய் : ஏ.ஆர். முருகதாஸ் மும்முரம்..\nபிக்பாஸ் சீசன் 2 வில் கவர்ச்சி நடிகை கன்போர்ம் : நட்பு வட்டார தகவல்..\nபடுக்கைக்கு சென்று வாய்ப்பு பெறும்போது மகிழ்ச்சியாக இருக்கும் : சில நடிகைகள் பற்றிய திடுக்கிடும் தகவல்கள்..\nஸ்ரீ ரெட்டி என் மீது கூட புகார் தெரிவிக்கலாம் : விஷால் கொந்தளிப்பு\nசிறிய ஆடையால் உடலை போர்த்தி நாகினி ஹிரோயின் கிளாமர்\nமுப்பை தீ விபத்து – தான் பாதுகாப்பாக இருப்பதாக கூறுகிறார் – தீபிகா படுகோனே\nஇந்த பிக்பாஸ் 2 வில் பொய் சொன்னால் என்ன தண்டனை தெரியுமா \nஅக்கா குளிக்கும் வீடியோவை போதையில் வெளியிட்ட பாசக்கார தங்கை\nஎன்னுடைய மனைவியை நித்தியானந்தாவிடமிருந்து காப்பாற்றி தாருங்கள் : விவசாயி மனு\nபாதிக்கும் மேற்பட்டவர்களை நாடுகடத்த புதிய சட்டத்தின் கீழ் சுவிஸ் உத்தரவு\nபிரித்தானிய அரண்மனையில் மெர்க்கலுக்கு முன்னுரிமை இல்லையா\nகனேடியர்களின் அதிரடி முடிவு: அதிர்ச்சியில் பலர்\nகுழந்தை முறைகேடு வழக்குகள் ஆண்டுக்கு 50,000 பதிவு\nஎன் மனதின் புத்துணர்ச்சிக்கு காரணம் இது தான் : ரகுல் பிரித்தி சிங் ஓபன் டோல்க்..\nஉலக ரசிகர்களின் உச்சபட்ச எதிர்பார்ப்புடன் இன்று ஆரம்பமாகிறது பிபா உலகக்கிண்ணம்\nஉலகம் முழுவதும் இருக்கும் உதைப்பந்தாட்ட ரசிகர்களுக்கு பெரும் விருந்து படைக்க காத்திருக்கும் பிபா உலகக்கிண்ண தொடரின் முதல் போட்டி ...\nஉணவு இடைவேளைக்கு முன் சதம் அடித்து தவான் சாதனை\n“ஹிஜாப் அணிய முடியாது” : போட்டியை உதறித்தள்ளிய தமிழச்சி\nஒருநாள் போட்டியில் 232* ஓட்டங்களை விளாசி சாதனைப் படைத்த பெண்மணி\nமாணவர்கள் கேட்ட பாடல்களை பாடி அசத்திய இளையராஜா..\nசமீபத்தில் ஒரு கல்லூரி நிகழ்ச்சியொன்றில் இசைஞானி இளையராஜா கலந்துகொண்டிருந்தார். இந்த நிலையில் மாணவர்கள் கேட்ட பாடல்களை பாடி அனைவரையும் ...\n“பரியேறும் பெருமாள்” திரைப்பட வீடியோ பாடல் இதோ..\nஇரண்டு பெண்களுக்கு நேர்ந்த கதியை பாருங்கள்\n“இவனுக்கு எங்கயோ மச்சம் இருக்கு” திரைப்பட ட்ரெய்லர் வெளியானது\nபேஸ்புக்கோடு இணைந்திருக்கும் இன்ஸ்ரக்ராம் (instagram) என்ற நிழற்பட தரவேற்றும் தளமானது அனைவராலும் விரும்பி தமது உடன் இரசனைக்குரிய படங்களைப் ...\nசுசுகி கொடுக்கும் Access 125 ஸ்பெஷல் எடிஷன்\nபுதிய வசதியை அறிமுகப்படுத்திய Facebook\nApple நிறுவனத்திற்கு ஆப்பு வைத்த Samsung\nநடிகை கெத்ரின் தெரசா புதிய புகைப்படங்கள்\n கலக்கல் உடைகளால் பார்ப்போரை தெறிக்க விடும் நடிகைகள்.\n10 10Shares (Indian Actress Latest Costume Trend Look) பாரம்பரிய புடவை உடுத்தும் பாரத தேசத்தின் அழகு ��ங்கைகள் விதவிதமான ...\nஉலகையே திரும்பி பார்க்கவைத்துள்ள திருமணம் ஆரம்பம்: குவிகின்றனர் பிரபலங்கள்\n3 3Shares Harry Megan Wedding Event Photos பிரித்தானிய இளவரசர் ஹரி, மேகன் மணவிழா, வின்ட்சார் கோட்டை தேவாலயத்தில் இன்று ...\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nபிரான்ஸ் அதிபரின் கருத்தை கணக்கெடுக்காத அவுஸ்திரேலிய பிரதமர்\nமனோஜ் திவாரி என்ன இது : ரசிகர்களை குழப்பிவிட்ட பந்து வீச்சு பாணி : ரசிகர்களை குழப்பிவிட்ட பந்து வீச்சு பாணி\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nகோடிக்கணக்கு செலவிட்டு மீசையை ஷேவ் செய்த சூப்பர்மேன் நடிகர்\nதெருவில் அந்த இடத்தில் கை வைத்த இரசிகர்\nமனைவியை கொடூரமாக தாக்கி கொன்ற பிரபலம் : திருமணமாகி 5 மாதங்களே நிறைவு\nதேசிய அரசியலில் மூன்றாவது அணிக்காக முதல்வருடன் சந்திப்பு\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nகவலையில் இருக்கும் ஆர்யாவை சீண்டிய ‘கலக்கப்போவது யாரு’ ராமர்\nஆர்யாவின் எங்க வீட்டு மாப்பிள்ளை ‘Favourite’ அபர்ணதிக்கு டும் டும் டும். அதிர்ச்சியில் ஆர்யா\nஉடலுறவின் போது காதலனுக்கு பெண் செய்த கொடூரம்\nஆர்யா கிடைக்காத வருத்தத்தில் அந்தப் படங்களில் திரும்பவும் நடிப்பாரா அகதா\nதெருவில் அந்த இடத்தில் கை வைத்த இரசிகர்\nசுவாரஷ்யமான காணொளிகளைக் கொண்ட Video.tamilnews.com தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nமாணவர்கள் கேட்ட பாடல்களை பாடி அசத்திய இளையராஜா..\n“பரியேறும் பெருமாள்” திரைப்பட வீடியோ பாடல் இதோ..\n“இவனுக்கு எங்கயோ மச்சம் இருக்கு” திரைப்பட ட்ரெய்லர் வெளியானது\nஆறு பந்துகளில் ஆறு சிக்ஸரா\n‘தக்ஸ் ஆஃப் ஹிந்தோஸ்தான்’ தமிழ் வீடியோ பாடல் வெளியானது\nவடசென்னை படத்தின் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள Promo வீடியோக்கள்\n“96” திரைப்படத்தின் வீடியோ பாடல் வெளியானது\nவிஜய் சேதுபதி நடிக்கும் “திமிரு பிடிச்சவன்” டீசர் வெளியானது\nஇரண்டு பெண்களுக்கு நேர்ந்த கதியை பாருங்கள்\n#METO வை சின்மயி பக்கமே திருப்பி கேட்ட பாண்டே: வைரலாகும் வீடியோ\nதோட்டத்திற்குள் ஊடுருவிய பயங்கர உயிரினம்: காணொளி உள்��ே..\nஅஜய், கார்னிகா பேசி சிரித்த கடைசி நொடிகள்: நெஞ்சை பதற வைக்கும் காணொளி\nU TURN திரைப்படத்தின் வீடியோ பாடல் வெளியானது..\n கொடூர கொலைக்கான காரணம் என்ன\nநேரலை வீடியோக்களின் போது இப்படியும் நடக்குமா\nநான் போடும் முதல் கையெழுத்து இதற்கு தான்.. கமல் அதிரடி பதில்..\nஇதைச் சாப்பிட்டால்தான் இனி உயிர் வாழலாம்..\nஇதை செய்தால் இனி “டெங்கு” நோய் உங்களை தொடாது..\nபகல் வேளைகளில் தூங்குபவரா நீங்கள்.. அப்படி தூங்கினால் என்னவாகும் தெரியுமா\nஇதை கொஞ்சம் முயற்சி செய்தால் உங்கள் கூந்தல் நீளமாக வளரும்..\nவிஜய் TV யின் பொக்கிஷம் கோபிநாத் அல்ல கோபிநாயர்..\nநெஞ்சை பதற வைக்கும் விண்வெளி வீரரின் நேரடி காணொளி\nமேஜிக் செய்வதை காட்டிக்கொடுக்கும் வீடியோ..\nமாணவர்கள் கேட்ட பாடல்களை பாடி அசத்திய இளையராஜா..\n“பரியேறும் பெருமாள்” திரைப்பட வீடியோ பாடல் இதோ..\nஇரண்டு பெண்களுக்கு நேர்ந்த கதியை பாருங்கள்\n“இவனுக்கு எங்கயோ மச்சம் இருக்கு” திரைப்பட ட்ரெய்லர் வெளியானது\n#METO வை சின்மயி பக்கமே திருப்பி கேட்ட பாண்டே: வைரலாகும் வீடியோ\nஆறு பந்துகளில் ஆறு சிக்ஸரா\n‘தக்ஸ் ஆஃப் ஹிந்தோஸ்தான்’ தமிழ் வீடியோ பாடல் வெளியானது\nவடசென்னை படத்தின் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள Promo வீடியோக்கள்\nமலேசிய பிரதமரைச் சுடப் போவதாக மிரட்டல் : ஒருவர் கைது\nஅம்னோ தலைவர் பதவிக்கு போட்டியிடுகிறார் ஸாஹிட் ஹமீடி; துணைத்தலைவருக்கு முகமட் ஹாசானா\nநஜிப்பின் மனைவியை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் விசாரிக்க திட்டம்\nஜொகூர் சுல்தானின் தாயார் காலமானார்\nமனைவியை பிள்ளைகளின் எதிரே கொலை செய்த கணவன் : கண்டியில் பதறவைக்கும் சம்பவம்\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/latest-news/2018/sep/11/upsc-website-hacked-displays-photo-of-cartoon-2998269.html", "date_download": "2018-11-13T22:17:27Z", "digest": "sha1:6UHPOAX27KX6PDU75NHDWSWZWDKD5X4Q", "length": 7841, "nlines": 112, "source_domain": "www.dinamani.com", "title": "ஹேக்கர்களின் கைவரிசையால் யுபிஎஸ்சி இணையதளம் முடக்கம்- Dinamani", "raw_content": "\nஹேக்கர்களின் கைவரிசையால் யுபிஎஸ்சி இணையதளம் முடக்கம்\nBy DIN | Published on : 11th September 2018 10:43 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nஹேக்கர்களின் கைவரிசையால் இந்திய அரசால் நிர்வகிக்கப்பட்டு வரும் மத்திய பணியாளர் தேர்வாணையத்தின் (யுபிஎஸ்சி) இணையதளம் நேற்று திங்கள்கிழமை முடக்கப்பட்டது.\nஇந்திய குடிமைப் பணித் தேர்வுகள் உள்ளிட்ட மத்திய அரசின் பல்வேறு துறைகளுக்கான பணியிடங்களுக்கான பணியாளர்களை தேர்வுகள் நடத்தி தேர்வு செய்து தருவது யுபிஎஸ்சி-யின் வேலை. இதற்காக யுபிஎஸ்சிக்கு என சொந்தமாக (ட்ற்ற்ல்://ஜ்ஜ்ஜ்.ன்ல்ள்ஸ்ரீ.ஞ்ர்ஸ்.ண்ய்) இன்ற இணையதளம் செயல்பட்டு வருகிறது. இந்த இணையதளத்தை நேற்று ஹாக்கர்களால் முடக்கப்பட்டது.\nயுபிஎஸ்சி இணையதளத்துக்குச் சென்றபோது ஒரு டோரேமான் கார்ட்டூன் படத்துடன் “டோரேமொன்பிக் அப் தி கால்” என்ற வாசகத்துடன் திரையில் காட்சி படுத்தப்பட்டிருந்தது. பலருக்கு இந்த படம் பிடித்துபோக சிலர் பிரதமரின் அலுவலகத்தின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் டுவிட் செய்தனர்.\nஇணையதளம் வழியாக யுபிஎஸ்சி 2018 தேர்வுகளுக்கான விண்ணப்பங்களை பெறுவதற்கான பணி தொடங்கப்பட்ட நாளான நேற்று அதன் இணையதளம் முடக்கப்பட்டிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியது.\nஇந்த இணையதளத்தின் செயல்பாட்டில்தான் மத்திய அரசின் அனைத்து பணியிடங்களுக்கான செயல்பாடுகள் அடங்கியுள்ளன.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nமத்திய அமைச்சர் ஆனந்தகுமார் மறைவு\nஇலங்கைக்கு ஐசிஎஃப் தயாரித்த ரயில்கள்\nவாடி என் கிளியே பாடல் வீடியோ\nரஃபேல் ஒப்பந்தம்: நான் பொய் கூறவில்லை\nகலிபோர்னியாவில் பற்றி எரியும் காட்டுத் தீ\nஅனந்த்குமாருக்கு அஞ்சலி செலுத்திய குமாரசுவாமி\nதொடர் சரிவில் பெட்ரோல் - டீசல் விலை\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/photogallery/general/frustrating-daily-life-of-a-crocodile-in-human-society/photoshow/65755226.cms", "date_download": "2018-11-13T22:31:15Z", "digest": "sha1:5BG3JSSZBS5ZFO3T7E4YUR7XKQCXY6V6", "length": 35148, "nlines": 317, "source_domain": "tamil.samayam.com", "title": "frustrating daily life of a crocodile in human society- Tamil Samayam Photogallery", "raw_content": "\nவீடியோ: நடிகர் அல்லு அர்ஜூனுக்கு..\nகுடும்பத்தினர் உடனான தீபாவளி கொண்..\nஆபாச புகைப்படம் போலீஸ் உதவியை நாட..\nVideo: கமலுக்குப் பிறந்தநாள் வாழ்..\nVideo: ரசிகா்களுடன் அமா்ந்து சா்க..\nமேள, தாளத்துடன் மாஸ் காட்டிய தளபத..\nகூடுவாஞ்சேரியில் ரசிகர்கள் மீது ப..\nVIDEO: 2.0 டிரெய்லர் வெளியீட்டு வ..\nநமக்கு முதலையின் முகம் இருந்தா தினசரி இப்படி தான் கஷ்டபடனும்\n1/12நல்ல வேளை நாம முதலையா பிறக்கல\nமனிதனுக்கு முதலையின் முகம் இருந்தால், அவனது தினசரி வாழ்க்கை எப்படி இருக்கும் என்று ஜப்பானிய ஓவியர் கெய்கோ வரைந்த படங்கள் தான் இவை\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nஉங்கள் இ-மெயில் முகவரி மற்றும் பெயரை பதியவும்.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் த��க்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nஎங்களது செய்தி தொடர்பான புகாரை இங்கே பதிவு செய்யலாம். எங்களது ஆசிரியரின் ஆய்வுக்குப் பின்னர் உங்களது புகார் சரியானது என்கிறபட்சத்தில் மட்டுமே நீக்கப்படும்.\nபொய் , பொய்யான குற்றச்சாட்டு\nஒரு சமூகத்திற்கு எதிராக வெறுப்பை தூண்டுபவர்\nஉங்களது மறுப்பு ஆசிரியருக்கு தெரிவிக்கப்பட்டது\n2/12நல்ல வேளை நாம முதலையா பிறக்கல\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nஉங்கள் இ-மெயில் முகவரி மற்றும் பெயரை பதியவும்.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nஎங்களது செய்தி தொடர்பான புகாரை இங்கே பதிவு செய்யலாம். எங்களது ஆசிரியரின் ஆய்வுக்குப் பின்னர் உங்களது புகார் சரியானது என்கிறபட்சத்தில் மட்டுமே நீக்கப்படும்.\nபொய் , பொய்யான குற்றச்சாட்டு\nஒரு சமூகத்திற்கு எதிராக வெறுப்பை தூண்டுபவர்\nஉங்களது மறுப்பு ஆசிரியருக்கு தெரிவிக்கப்பட்டது\n3/12நல்ல வேளை நாம முதலையா பிறக்கல\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nஉங்கள் இ-மெயில் முகவரி மற்றும் பெயரை பதியவும்.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரி���ருக்கு முழு உரிமை உண்டு.\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nஎங்களது செய்தி தொடர்பான புகாரை இங்கே பதிவு செய்யலாம். எங்களது ஆசிரியரின் ஆய்வுக்குப் பின்னர் உங்களது புகார் சரியானது என்கிறபட்சத்தில் மட்டுமே நீக்கப்படும்.\nபொய் , பொய்யான குற்றச்சாட்டு\nஒரு சமூகத்திற்கு எதிராக வெறுப்பை தூண்டுபவர்\nஉங்களது மறுப்பு ஆசிரியருக்கு தெரிவிக்கப்பட்டது\n4/12நல்ல வேளை நாம முதலையா பிறக்கல\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nஉங்கள் இ-மெயில் முகவரி மற்றும் பெயரை பதியவும்.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவு��் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nஎங்களது செய்தி தொடர்பான புகாரை இங்கே பதிவு செய்யலாம். எங்களது ஆசிரியரின் ஆய்வுக்குப் பின்னர் உங்களது புகார் சரியானது என்கிறபட்சத்தில் மட்டுமே நீக்கப்படும்.\nபொய் , பொய்யான குற்றச்சாட்டு\nஒரு சமூகத்திற்கு எதிராக வெறுப்பை தூண்டுபவர்\nஉங்களது மறுப்பு ஆசிரியருக்கு தெரிவிக்கப்பட்டது\n5/12நல்ல வேளை நாம முதலையா பிறக்கல\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nஉங்கள் இ-மெயில் முகவரி மற்றும் பெயரை பதியவும்.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும�� உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nஎங்களது செய்தி தொடர்பான புகாரை இங்கே பதிவு செய்யலாம். எங்களது ஆசிரியரின் ஆய்வுக்குப் பின்னர் உங்களது புகார் சரியானது என்கிறபட்சத்தில் மட்டுமே நீக்கப்படும்.\nபொய் , பொய்யான குற்றச்சாட்டு\nஒரு சமூகத்திற்கு எதிராக வெறுப்பை தூண்டுபவர்\nஉங்களது மறுப்பு ஆசிரியருக்கு தெரிவிக்கப்பட்டது\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/sports-news/rio-olympics/articlelist/53523941.cms?curpg=16", "date_download": "2018-11-13T23:10:34Z", "digest": "sha1:26IPJOZJFRFVGTZT2VBQN6KOFY2R7MU5", "length": 12962, "nlines": 152, "source_domain": "tamil.samayam.com", "title": "Page 16- Rio Olympics News in Tamil: Latest Sports News in Tamil | Cricket News in Tamil", "raw_content": "\nதத்துவுக்கு மத்திய அமைச்சர் பாராட்டு\nரியோ ஒலிம்பிக்கின் காலிறுதிக்கு முன்னேறிய இந்திய வீரர் தத்துவுக்கு விளையாட்டுத்துறை அமைச்சர் விஜய் கோயல் பாராட்டு தெரிவித்துள்ளார்.\nசாதித்ததே தெரியாமல் முழித்த பிரிட்டன் வீரர்\nஒலிம்பிக்ஸ் : உலக சாதனை படைத்த ஹங்கேரி வீராங்கனை\nஒலிம்பிக்ஸ் : நீச்சலில் ஆஸி., உலக சாதனை\nஒலிம்பிக்ஸ்: பெண்கள் இரட்டையர் டென்னிசிஸ் சானியா ...Updated: Aug 7, 2016, 07.48AM IST\nபளுதூக்குதல்: மீரபாய் சானு தோல்விUpdated: Aug 7, 2016, 07.05AM IST\nஇந்திய வீரர்கள் 4 பேரும் டேபிள் டென்னிஸ் முதல் சு...Updated: Aug 7, 2016, 05.39AM IST\nஒலிம்பிக் மைதானம் அருகே குண்டு வெடிப்பு\nதுப்பாக்குசுடுதல் போட்டியில் தோல்வி அடைந்தார் ஜித...Updated: Aug 7, 2016, 03.59AM IST\nகெய்லாக மாறிய செரினா வில்லியம்ஸ்\nரியோ ஒலிம்பிக் : பிரான்ஸ் வீரருக்கு கால் முறிந்தத...Updated: Aug 7, 2016, 02.42AM IST\nதுடுப்புபடகு போட்டி: காலிறுதியில் தத்து பாபன் பொக...Updated: Aug 7, 2016, 02.00AM IST\nரியோ ஒலிம்பிக் கிராமத்தில் இந்திய வீரர்களை உற்சாக...Updated: Aug 7, 2016, 12.09AM IST\nமுதல் சுற்றிலேயே வெளியேறியது போபண்ணா-பயஸ் ஜோடி..\nமுதல் சுற்றிலேயே வெளியேறியது போபண்ணா-பயஸ் ஜோடி..\nஒலிம்பிக் ஹாக்கி: அயர்லாந்தை வீழ்த்தி வெற்றியுடன்...Updated: Aug 6, 2016, 09.34PM IST\nமின்னலை பிடிப்பாரா மின்னல் போல்ட்\nரியோ ஒலிம்பிக் : முதல் தங்கத்தை சுட்டது அமெரிக்கா...Updated: Aug 6, 2016, 07.48PM IST\nஊக்கமருந்து சர்ச்சையால் வெளியேறும் கீரேக்க வீரர்\nபாரீஸில் வெற்றிகரமாக ஒலி���்பிக் நடத்தப்படும் \nரயில் நிலையத்தில் பள்ளி மாணவியிடம் சில்மிசம் ...\nஜூலியின் அம்மன் தாயி படத்தின் டிரைலர்\nதிருநெல்வேலி இருட்டுக்கடை அல்வா வாங்க குவிந்த...\nபோதையில் ஆணின் மர்ம உறுப்பை கடித்து காயப்படுத...\nVideo : 'இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு' Hot...\nதிமுக.வுடன் இணைந்து பணியாற்ற முடிவு – சீதாராம் யெச்சுரி\nவீடியோ: பிளிப்கார்ட்டின் தலைமை செயல் அதிகாரி திடீர் ராஜினாம\nவைரல் வீடியோ: சென்னையில் பஸ் டயரில் கால் வைத்து பயணம் செய்ய...\nஆட்கொல்லி புலியை சுட்டுத்தள்ளுங்கள்: காங்கிரஸ் எம்எல்ஏ\nWatch Video: பிரதமர் மோடிக்கு நடிகர் ரஜினிகாந்த் ஆதரவு\nWatch Video: சென்னையில் புதுமையான சிற்பங்கள் கண்காட்சி\nரியோ ஒலிம்பிக்ஸ்: சூப்பர் ஹிட்\nSarkar Movie Download: சொன்னதை செய்து காட்டிய தமிழ் ராக்கர்ஸ...\nSarkar Tamilrockers: விரைவில் வரும் சர்கார் ஹெச்.டி பிரின்ட்...\nTamilGun Movie Online: தமிழ் ராக்கர்ஸ் வரிசையில் தமிழ்கன்.கா...\nSarkar: அமெரிக்கா வசூலில் மெர்சல் சாதனையை முறியடிக்கும்\n‘சர்கார்’ வில்லிக்கு ஜெயலலிதாவின் பெயர்\nசென்னைமத்திய அரசுக்கு எதிராக பாதுகாப்புத்துறை ஊழியர்கள் ஜனவரியில் போராட்டம்\nசினிமா செய்திகள்Sarkar Box Office: வொர்ல்ட் மொத்தமும் அறல விட்ட ‘சர்கார்’- 6 நாட்களில் ரூ.200 கோடி வசூல்\nசினிமா செய்திகள்Kaatrin Mozhi: முதல் நாள் முதல் காட்சி பார்க்க 160 மாணவிகளுக்கு சிறப்பு ஏற்பாடு\nபொதுமனைவிக்கு மாதவிடாய் ஏற்படும் போது ஆண்கள் உறுதுணையாக இருப்பது எப்படி..\nஆரோக்கியம்இதையெல்லாம் வெறும் வயிற்றில் சாப்பிட்டா என்ன நடக்கும் தெரியுமா\nசமூகம்வாடகைக்கு வீடு கேட்பது போல நடித்து, வீட்டு உரிமையாளரைக் கொன்று, நகை திருட்டு\nசமூகம்வீட்டிற்குள் அனுமதிக்காத தந்தை; ஜன்னல் வழியே பெட்ரோல் ஊற்றி எரித்த கொடூர மகன்\nகிரிக்கெட்ICC Rankings: ஐசிசி தரவரிசைப் பட்டியல் முதல் இடத்தில் கோலி, பும்ரா\nகிரிக்கெட்Harmanpreet Kaur: நாங்களும் ஃபிட்டா தான் இருக்கோம் - சிறுமியை ஏந்தி நின்று நிரூபித்த ஹர்மன்பிரீத் கவுர்\n‘சேவக்’ மாதிரியே இவரும் ரொம்ப ‘டேஞ்சர்’ : கவாஸ்கர்\nஎங்க ‘தல’ தோனி இல்லயே.... தவிக்கும் தமிழக ரசிகர்கள்\nஇதெல்லாம் தேவையில்லாத வேலை.... : கோலிக்கு சப்போர்ட் பண்ணும் பிரபல வீரர் \nடிராவிட் போல நடந்து கொள்ளுங்கள்: விராத் கோலிக்கு அறிவுரை கூறிய நடிகர் சித்தார்த்\n‘தல’ தோனி இடத்துக்கு இவர் சரிப்பட்டு வருவாரா : முன்னாள் வீரர் கணிப்பு\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/amp/News/India/2018/08/26193116/1006833/Raksha-Bandhan-Function-in-Rashtrapati-Bhavan.vpf", "date_download": "2018-11-13T22:31:07Z", "digest": "sha1:KXGZ3PVRH2QABBFJAR32YDKY5TP5SLPF", "length": 2094, "nlines": 20, "source_domain": "www.thanthitv.com", "title": "ராஷ்டிரபதி பவனில் ரக்‌ஷா பந்தன் கொண்டாட்டம் : குடியரசு தலைவர் பங்கேற்பு", "raw_content": "\nராஷ்டிரபதி பவனில் ரக்‌ஷா பந்தன் கொண்டாட்டம் : குடியரசு தலைவர் பங்கேற்பு\nடெல்லியில் உள்ள குடியரசு தலைவர் மாளிகையில் இன்று ரக்‌ஷா பந்தன் கொண்டாடப்பட்டது. இதில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தனது மனைவியுடன் கலந்து கொண்டார். இதில் நீண்ட வரிசையில் நின்று பள்ளி மாணவ மாணவிகளுடன் பெண்களும் குடியரசு தலைவர் மற்றும் அவரது மனைவிக்கு ராக்கி கட்டினர். தொடர்ந்து அவர்கள் குடியரசு தலைவருடன் புகைப்படம் எடுத்து கொண்டனர்.\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/india/131640-poland-couples-remarries-in-kashmiri-style.html", "date_download": "2018-11-13T23:06:12Z", "digest": "sha1:RN2HDRADUIUAGV7HGOLJ67SGK57ATDDF", "length": 17505, "nlines": 398, "source_domain": "www.vikatan.com", "title": "காஷ்மீர் கலாசாரத்தில் ஈர்ப்பு! - ஸ்ரீநகரில் 2வது முறையாகத் திருமணம் செய்துகொண்ட போலந்து தம்பதி | Poland Couples remarries in Kashmiri style", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 20:30 (22/07/2018)\n - ஸ்ரீநகரில் 2வது முறையாகத் திருமணம் செய்துகொண்ட போலந்து தம்பதி\nபோலந்து நாட்டைச் சேர்ந்த தம்பதிகள் காஷ்மீர் மாநிலத்தின் கலாச்சாரத்தால் ஈர்க்கப்பட்டு, இங்கு வந்து மீண்டும் திருமணம் செய்துகொண்டுள்ளனர்.\nஐரோப்பிய நாடான போலந்தை சேர்ந்த தம்பதிகளான பாட்டா மற்றும் வ்லோடெக் காஷ்மீரின் கலாசாரத்தின்பால் ஈர்க்கப்பட்டு ஸ்ரீநகரில் வந்து மீண்டும் திருமணம் செய்துகொண்டுள்ளனர். ஸ்ரீநகரில் உள்ள ஜீலம் நதிக்கரையில் நேற்று நடைபெற்ற இவர்களின் திருமண நிகழ்ச்சியில், மணமக்கள் இருவரும் காஷ்மீர் கலாசார உடையணிந்திருந்தனர்.\n`ஏப்ரல் வரைக்கும் வெயிட் பண்ணுங்க’ - `கேம் ஆஃப் த்ரோன்ஸ்’ குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு #ForTheThrone\n`கஜா’ புயலை எதிர்கொள்ள ஏற்பாடுகள் தயார் - காஞ்சிபுரம் ஆட்சியர் பொன்னையா\nபிறந்தநாள் கொண்டாட பணம் இல்லாத சோகத்தில் இளைஞர் தற்கொலை\nஇது குறித்து பேசிய பாட்டா, “காஷ்மீரின் கலாசாரம், உணவு மற்றும் இங்குள்ள பள்ளத்தாக்குகள் எங்களை மிகவும் கவர்ந்தது. இதனால் கடந்த மூன்று வருடங்களாக நாங்கள் இங்கு வந்து செல்கிறோம். காஷ்மீரின் கலாசாரப்படி திருமணம் செய்துகொள்ள வேண்டும் எனத் தீர்மானித்து, இரண்டாவது முறையாக எங்கள் திருமணத்தை நடத்துகிறோம். நாங்கள் பார்ப்பதற்கு காஷ்மீரி போல் காட்சியளிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இந்த உடையைத் தீர்மானித்தோம். காஷ்மீரில் உள்ள அனைத்தும் எங்களை மிகவும் ஈர்த்துள்ளது” எனக் கூறினார்.\n``ஹாலிவுட்டே எதிர்பார்த்துக் காத்திருக்கும் திருமணம்... வாழ்த்துகள் ஜஸ்டின் பீபர் - ஹெய்லி\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`ஏப்ரல் வரைக்கும் வெயிட் பண்ணுங்க’ - `கேம் ஆஃப் த்ரோன்ஸ்’ குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு #ForTheThrone\n`கஜா’ புயலை எதிர்கொள்ள ஏற்பாடுகள் தயார் - காஞ்சிபுரம் ஆட்சியர் பொன்னையா\nபிறந்தநாள் கொண்டாட பணம் இல்லாத சோகத்தில் இளைஞர் தற்கொலை\n`2013-ல் இறந்தவர் 2017-ல் கடன் வாங்கியதாக நோட்டீஸ்’ - சர்ச்சையில் திருவாடானை ஸ்டேட் வங்கி நிர்வாகம்\nநிர்மலா தேவி தாக்கல் செய்த மனுவுக்கு சி.பி.சி.ஐ.டி எதிர்ப்பு\nஇலங்கை நாடாளுமன்றக் கலைப்புக்கு டிசம்பர் 7 வரை நீதிமன்றம் தடை\nபிறந்து 12 நாளே ஆன குழந்தையை தூக்கிச் சென்ற குரங்கு\nமணல் எடுப்பதற்கான தடை இன்றோடு முடிவடைந்தது - பாலாறு விவகாரத்தில் அடுத்தது என்ன\nபச்சைக்கிளி வளர்த்த சென்னை வியாபாரிக்கு 10,000 ரூபாய் அபராதம்\n`சட்டபூர்வமாக விவாகரத்து பெற்றுவிட்டோம்’ - மனைவியைப் பிரிந்தார் நடிகர் விஷ்ணு விஷால்\n`நீ துரோகம் பண்ணுறாய் வைத்தி; உருப்படவே மாட்டாய்' - காடுவெட்டி குரு தாயார் கதறல்\n` விருந்துக்கு அழைத்து கூட்டு பாலியல் கொடுமை' - கும்பகோணத்தில் பெண்ணுக்கு நேர்ந்த துயரம்\n`டி.எஸ்.பி சாவு, கடவுள் கொடுத்த தீர்ப்பு' - எலக்ட்ரீசியன் மனைவி பேட்டி\n`3 மாதம் வாழ்ந்த வாழ்க்கையே வேற லெவல்'- ரயில் கொள்ளையர்களின் அதிர்ச்சி பின்னணி\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/india/135160-tamil-is-the-oldest-language-in-the-world-says-pm-modi.html", "date_download": "2018-11-13T23:07:50Z", "digest": "sha1:QXNSL2IBYIF6TB2KP7KHC3Q6BJVTAWET", "length": 18785, "nlines": 396, "source_domain": "www.vikatan.com", "title": "`தமிழ் மொழியால் தேசம் பெருமை கொள்கிறது' - மான் கி பாத் நிகழ்ச்சியில் நெகிழ்ந்த மோடி! | Tamil is the oldest language in the world says pm modi", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 16:00 (26/08/2018)\n`தமிழ் மொழியால் தேசம் பெருமை கொள்கிறது' - மான் கி பாத் நிகழ்ச்சியில் நெகிழ்ந்த மோடி\nஇயற்கை சீற்றங்கள் பேரழிவை ஏற்படுத்தினாலும், நாம் ஒற்றுமையாக இருக்க அந்த நிகழ்வுகள் நமக்கு நல்ல வாய்ப்பை ஏற்படுத்தித் தந்துள்ளது எனப் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.\nபிரதமர் மோடி இன்று மான் கி பாத் நிகழ்ச்சியில் உரையாற்றினார். அப்போது, ``உலகிலேயே மிகத் தொன்மையான மொழி தமிழ். உலக மக்களால் பழைமையான மொழியாகத் தமிழ் அறியப்படுவதில் இந்தியா பெருமை கொள்கிறது. அதேபோல் சம்ஸ்கிருதம் இந்தியாவின் உயர்ந்த மொழி. அது நமது கலாசாரத்துடன் இணைந்துள்ளது. சம்ஸ்கிருத வாரத்தை முன்னிட்டு அனைவருக்கும் வாழ்த்துகள். இதேபோல் ஆசிரியர் தினம் கொண்டாடப்படவுள்ளது. அவர்களுக்கும் எனது வாழ்த்துகள். பெற்றோருக்குப் பின் நம்மைப் புரிந்துகொள்பவர்கள் ஆசிரியர்களே. கேரளாவில் பெருமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்தத் துயரமான தருணத்தில், அவர்களுக்காக நாம் அனைவரும் உள்ளோம்.\nகடவுளின் தேசத்துக்கு 125 கோடி மக்களும் உதவி புரிந்து வருகிறோம். இயற்கை சீற்றங்கள் பேரழிவை ஏற்படுத்தினாலும், நாம் ஒற்றுமையாக இருக்க இந்த நிகழ்வுகள் நமக்கு நல்ல வாய்ப்பை ஏற்படுத்தித் தந்துள்ளது. நல்ல, திறமையான நிர்வாகத்தை அறிமுகப்படுத்திய முன்னாள் பிரதமர் வாஜ்பாயை என்றும் நாடு நினைவில் வைத்துக்கொள்ளும். அவர் சிறந்த தேச பக்தர் மட்டுமன்றி, நாட்டுக்கு உண்மையான பங்களிப்பை அளித்தவர்.\n`ஏப்ரல் வரைக்கும் வெயிட் பண்ணுங்க’ - `கேம் ஆஃப் த்ரோன்ஸ்’ குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு #ForTheThrone\n`கஜா’ புயலை எதிர்கொள்ள ஏற்பாடுகள் தயார் - காஞ்சிபுரம் ஆட்சியர் பொன்னையா\nபிறந்தநாள் கொண்டாட பணம் இல்லாத சோகத்தில் இளைஞர் தற்கொலை\nசமீபத்தில் முடிந்த நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் உண்மையில் ஆக்கபூர்வமாக அமைந்தது. பெண்களுக்கு எதிராக அநீதி இழைப்பவர்களுக்கு எதிரான சட்டத்திருத்தம், முத்தலாக் சட்டத்திருத்தம் லோக் சபாவில் நிறைவேற்றப்பட்டது. ஆசிய விளையாட்டுப் போட்டியில் சாதனைப் படைத்து வரும் வீரர்களுக்கு வாழ்த்துகள்\" எனத் தெரிவித்துள்ளார். முன்னதாக ரக்ஷா பந்தன் விழா கொண்டாடப்படுவதை அடுத்து பிரதமர் மோடிக்கு சிறுமியர்கள், பெண்கள் ராக்கி கட்டி மகிழ்ந்தனர்.\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`ஏப்ரல் வரைக்கும் வெயிட் பண்ணுங்க’ - `கேம் ஆஃப் த்ரோன்ஸ்’ குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு #ForTheThrone\n`கஜா’ புயலை எதிர்கொள்ள ஏற்பாடுகள் தயார் - காஞ்சிபுரம் ஆட்சியர் பொன்னையா\nபிறந்தநாள் கொண்டாட பணம் இல்லாத சோகத்தில் இளைஞர் தற்கொலை\n`2013-ல் இறந்தவர் 2017-ல் கடன் வாங்கியதாக நோட்டீஸ்’ - சர்ச்சையில் திருவாடானை ஸ்டேட் வங்கி நிர்வாகம்\nநிர்மலா தேவி தாக்கல் செய்த மனுவுக்கு சி.பி.சி.ஐ.டி எதிர்ப்பு\nஇலங்கை நாடாளுமன்றக் கலைப்புக்கு டிசம்பர் 7 வரை நீதிமன்றம் தடை\nபிறந்து 12 நாளே ஆன குழந்தையை தூக்கிச் சென்ற குரங்கு\nமணல் எடுப்பதற்கான தடை இன்றோடு முடிவடைந்தது - பாலாறு விவகாரத்தில் அடுத்தது என்ன\nபச்சைக்கிளி வளர்த்த சென்னை வியாபாரிக்கு 10,000 ரூபாய் அபராதம்\n`சட்டபூர்வமாக விவாகரத்து பெற்றுவிட்டோம்’ - மனைவியைப் பிரிந்தார் நடிகர் விஷ்ணு விஷால்\n`நீ துரோகம் பண்ணுறாய் வைத்தி; உருப்படவே மாட்டாய்' - காடுவெட்டி குரு தாயார் கதறல்\n` விருந்துக்கு அழைத்து கூட்டு பாலியல் கொடுமை' - கும்பகோணத்தில் பெண்ணுக்கு நேர்ந்த துயரம்\n`டி.எஸ்.பி சாவு, கடவுள் கொடுத்த தீர்ப்பு' - எலக்ட்ரீசியன் மனைவி பேட்டி\n`3 மாதம் வாழ்ந்த வாழ்க்கையே வேற லெவல்'- ரயில் கொள்ளையர்களின் அதிர்ச்சி பின்னணி\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/india/94613-indian-railway-asks-passengers-to-give-up-subsidy.html", "date_download": "2018-11-13T22:21:01Z", "digest": "sha1:3I6RNIIXK65G3QKO5TTNMF6QV42YMIVL", "length": 23560, "nlines": 400, "source_domain": "www.vikatan.com", "title": "`மானியத்தை விட்டுக்கொடுங்கள்' பயணிகளிடம் கேட்கும் ரயில்வே துறை | Indian railway asks passengers to give up subsidy", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 20:36 (06/07/2017)\n`மானியத்தை விட்டுக்கொடுங்கள்' பயணிகளிடம் கேட்கும் ரயில்வே துறை\nமிகப்பெரிய அரசுத் துறைகளில் ஒன்று இந்திய ரயில்வே துறை . நாடு முழுவதும் ரயில்வே துறைக்கு 66 ஆயிரம் கிலோமீட்டர் நீளம்கொண்ட இருப்புப்பாதைகள் உள்ளன. அவற்றில் 31 சதவிகிதம் இரட்டைப் பாதைகள். இந்த ஆண்டு வெளியான ரயில்வே நிதிநிலையில்கூட கடந்த ஆண்டைவிட அதிக லாபம் ஈட்டியுள்ளதாகவே தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில்தான் மத்திய அரசு ரயில் பயணச் சீட்டின் மானியத்தை விட்டுத்தரக்கோரி ஒரு முடிவு எடுத்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.\nஇதன்படி பயணிகளே தாமாக முன்வந்து பயணத்தொகையில் உள்ள மத்திய அரசின் மானியத்தை விட்டுக்கொடுக்கும் வகையிலான திட்டம் அமல்படுத்தப்பட உள்ளது. வரும் ஆகஸ்ட் மாதத்தில் நடைமுறைக்கு வரும் இந்தத் திட்டத்தில், இணைய முன்பதிவு மற்றும் கவுன்டர்களில் முன்பதிவு என இரண்டு வகையிலான முன்பதிவின்போதும் பயணிகளிடம் `மானியத்தை விட்டுக்கொடுக்கிறீர்களா' எனக் கேட்கப்படுமாம். மானியத்தை விட்டுக்கொடுப்பதிலும் இரண்டு வகையான வாய்ப்புகள் வழங்கப்படுமாம். `50 சதவிகித மானியத்தை விட்டுக்கொடுக்கிறீர்களா அல்லது 100 சதவிகிதமும் விட்டுக்கொடுக்கிறீர்களா' எனக் கேட்கப்படுமாம். மானியத்தை விட்டுக்கொடுப்பதிலும் இரண்டு வகையான வாய்ப்புகள் வழங்கப்படுமாம். `50 சதவிகித மானியத்தை விட்டுக்கொடுக்கிறீர்களா அல்லது 100 சதவிகிதமும் விட்டுக்கொடுக்கிறீர்களா' என்று கேட்டு, பயணிகளின் விருப்பத்துக்கு ஏற்றவகையில் பயணச்சீட்டுக்கள் வழங்கப்படுமாம்.\nதற்போது `இந்திய அரசால் இயக்கப்படும் ரயில்வே துறையில் விதிக்கப்படும் கட்டணத்தொகை என்பது, அதன் அசல் தொகையில் வெறும் 57 சதவிகிதம் மட்டுமே என்றும், இதனால் ஆண்டுக்கு 30,000 கோடி ரூபாய் நட்டமாகிறது' என்று ரயில்வே நிதிநிலையில் தெரிவிக்கப்பட்டது. இதனால்தான் கடந்த சில மாதங்களாகவே பயணச்சீட்டில் `ரயில்வேக்கு பயணத்தொகையில் 57 சதவிகிதம் மட்டுமே கிடைக்கிறது' என்று அச்சிட்டு வழங்கியது.\nமானியம் கொடுப்பதால் எழுந்துள்ள இடர்ப்பாட்டைத் தீர்க்க, மானியம் இல்லாத உயர் ரக ரயில்களையும் இயக்கிவருகிறது. ராஜ்தானி மற்றும் சதாப்தி போன்ற ரயில்களில், மற்ற ரயில்களைவிட அதிக கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இந்தப் புதிய அறிவிப்பின்கீழ் ஒருவர் தன் மானியத்தை விட்டுக்கொடுத்தால் 300 ரூபாய்க்கு எடுக்கவேண்டிய பயணச்சீட்டை 550 ரூபாய்க்கு எடுக்கவேண்டியதாக இருக்கும். ஏற்கெனவே அரசு இந்த முடிவில் பயணித்துக்கொண்டிருந்தாலும், சில நாள்கள் முன்பாக ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபுவுக்கு வந்த ஒரு காசோலையும் கடிதமும்தான் இப்படி ஒரு முடிவெடுக்கவைத்ததாகக் கூறப்படுகிறது.\nகாஷ்மீரைச் சேர்ந்த அவ்தார் கிருஷ்ணன் என்பவர் மத்திய ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபுவுக்கு எழுதியிருந்த கடிதத்தில் `நான் பயணம் செய்த சீட்டில் `அந்தப் பயணத்துக்கான தொகையில் 43 சதவிகிதம் நான் மானியமாகப் பெறுகிறேன்' எனக் குறிப்பிட்டிருந்தது. அதைப் படித்ததிலிருந்து பெரும் மன உளைச்சலுக்கு ஆளானேன். வீட்டுக்கு வந்த பிறகும் அது குறித்தே என் சிந்தனை இருந்தது. மூத்த குடிமக்களுக்குப் பயணச்சலுகை அளிக்கும் இந்திய அரசின் நல்ல நோக்கத்தைப் பாராட்டும் அதே நேரத்தில், என்னைப் போன்ற வசதி உள்ளவர்களும் அதை அனுபவிக்கும் நிலை மாறவேண்டும் என எண்ணுகிறேன். இந்தக் கடிதத்துடன் நானும் என் மனைவியும் பயணம் செய்த சீட்டின் அரசு மானியத்தொகைக்கான காசோலையை இணைத்துள்ளேன்' என்று எழுதியிருந்தார். இதைப் படித்த பின்னரே நாடு முழுவதும் இப்படி மனமுவந்து மானியத்தை விட்டுக்கொடுக்கும் திட்டத்தை அமல்படுத்தும் எண்ணம் ரயில்வே அமைச்சருக்கு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.\nஏற்கெனவே சமையல் வாயு மானியத்தை விட்டுக்கொடுக்கும் திட்டத்தின் கீழ் அரசுக்கு ஆண்டு ஒன்றுக்கு 4,000 கோடி ரூபாய் வருமானம் கிடைப்பது குறிப்பிடத்தக்கது.\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nவலைப்பூக்களில் எழுதத்துவங்கி பத்திரிக்கையாளர் ஆனவர். 10 ஆண்டுகளுக்கும் மேலாக வலைப்பூக்கள் மற்றும் சமூக ஊடகங்களில் அறியப்பட்டவர். கடந்த 2013-ம் ஆண்டிலிருந்து ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறார். தற்போது விகடனில் மூத்த செய்தியாளராக உள்ளார்.\n`ஏப்ரல் வரைக்கும் வெயிட் பண்ணுங்க’ - `கேம் ஆஃப் த்ரோன்ஸ்’ குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு #ForTheThrone\n`கஜா’ புயலை எதிர்கொள்ள ஏற்பாடுகள் தயார் - காஞ்சிபுரம் ஆட்சியர் பொன்னையா\nபிறந்தநாள் கொண்டாட பணம் இல்லாத சோகத்தில் இளைஞர் தற்கொலை\n`2013-ல் இறந்தவர் 2017-ல் கடன் வாங்கியதாக நோட்டீஸ்’ - சர்ச்சையில் திருவாடானை ஸ்டேட் வங்கி நிர்வாகம்\nநிர்மலா தேவி தாக்கல் செய்த மனுவுக்கு சி.பி.சி.ஐ.டி எதிர்ப்பு\nஇலங்கை நாடாளுமன்றக் கலைப்புக்கு டிசம்பர் 7 வரை நீதிமன்றம் தடை\nப��றந்து 12 நாளே ஆன குழந்தையை தூக்கிச் சென்ற குரங்கு\nமணல் எடுப்பதற்கான தடை இன்றோடு முடிவடைந்தது - பாலாறு விவகாரத்தில் அடுத்தது என்ன\nபச்சைக்கிளி வளர்த்த சென்னை வியாபாரிக்கு 10,000 ரூபாய் அபராதம்\n`நீ துரோகம் பண்ணுறாய் வைத்தி; உருப்படவே மாட்டாய்' - காடுவெட்டி குரு தாயார்\n` விருந்துக்கு அழைத்து கூட்டு பாலியல் கொடுமை' - கும்பகோணத்தில் பெண்ணுக்கு\n`சட்டபூர்வமாக விவாகரத்து பெற்றுவிட்டோம்’ - மனைவியைப் பிரிந்தார் நடிகர் வ\n`3 மாதம் வாழ்ந்த வாழ்க்கையே வேற லெவல்'- ரயில் கொள்ளையர்களின் அதிர்ச்சி பின்\n` திருமணப் பரிசு வேண்டாம்; ஆனால்' - ரன்வீர், தீபிகா ஜோடி விநோத வேண்டுகோள்\n`சட்டபூர்வமாக விவாகரத்து பெற்றுவிட்டோம்’ - மனைவியைப் பிரிந்தார் நடிகர் விஷ்ணு விஷால்\n`நீ துரோகம் பண்ணுறாய் வைத்தி; உருப்படவே மாட்டாய்' - காடுவெட்டி குரு தாயார் கதறல்\n` விருந்துக்கு அழைத்து கூட்டு பாலியல் கொடுமை' - கும்பகோணத்தில் பெண்ணுக்கு நேர்ந்த துயரம்\n`டி.எஸ்.பி சாவு, கடவுள் கொடுத்த தீர்ப்பு' - எலக்ட்ரீசியன் மனைவி பேட்டி\n`3 மாதம் வாழ்ந்த வாழ்க்கையே வேற லெவல்'- ரயில் கொள்ளையர்களின் அதிர்ச்சி பின்னணி\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/141899-tribes-against-to-catch-wild-elephants-in-coimbatore.html", "date_download": "2018-11-13T22:16:54Z", "digest": "sha1:IS63SLV2RH6MNRXEIVQNVPAFECEG3JPZ", "length": 16950, "nlines": 390, "source_domain": "www.vikatan.com", "title": "`ஒரு சின்னத்தம்பிய பிடிச்சா, இன்னொரு சின்னத்தம்பி வருவான்’ - கோவை பழங்குடி மக்கள் | Tribes against to catch wild elephants in Coimbatore", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 19:30 (10/11/2018)\n`ஒரு சின்னத்தம்பிய பிடிச்சா, இன்னொரு சின்னத்தம்பி வருவான்’ - கோவை பழங்குடி மக்கள்\nஒரு சின்னத்தம்பி போனால், இன்னொரு சின்னத்தம்பி வருவான் என்று கோவை பழங்குடி மக்கள் தெரிவித்துள்ளனர்.\nகோவையில் காட்டு யானைகளைப் பிடிக்கக் கூடாது என்று தொடர்ந்து கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது. சின்னத்தம்பி மற்றும் விநாயகன் என்றழைக்கப்படும் அந்த யானைகள் மிகவும் அமைதியானவை என்றும், அந்த யானைகளை வேறு பகுதிக்கு மாற்றுவது இதற்குச் சரியான தீர்வு இல்லை என்றும் அந்தப் பகுதி மக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். குறிப்பாக, யானைக���ை பிடிக்கக் கூடாது என்று தடாகம், ஆனைக்கட்டி உள்ளிட்ட பகுதிகளில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.\nஇதுகுறித்து பழங்குடி இனத்தைச் சேர்ந்த கரட்டி, ``உலகத்துக்கு ராஜாவே அவர்தான். அவர் அடிச்சா, கவர்ன்மென்ட்ல இருந்து காசு கொடுப்பாங்க. நம்ம அடிச்சா கேஸ் தான் வரும். அவர் பேரைச் சொல்லி கவர்ன்மென்ட்டே காசு கொடுக்கும். ஒரு ஜான் வயித்துக்கு நம்ம இவ்ளோ கஷ்டப் படறோம். அப்ப 6 ஜான் வயித்துக்கு கஷ்டப்பட தான செய்வாறு. கோயிலுக்கே போனாலும் கடவுளை நேர்ல பார்க்க முடியாது. நம்ம நேர்ல பார்க்கற ஒரே கடவுள் யானைதான். ஒருத்தன பிடிச்சா, இன்னொருத்தன் வருவான். ஒரு சின்னத்தம்பி போனால், இன்னொரு சின்னத்தம்பி வருவான்'' என்று கூறியுள்ளார்.\nஇனி கவிதையில் கைகள் நனைந்திடுமோ... காற்றே சிறகாய் விரிந்திடுமோ..\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`ஏப்ரல் வரைக்கும் வெயிட் பண்ணுங்க’ - `கேம் ஆஃப் த்ரோன்ஸ்’ குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு #ForTheThrone\n`கஜா’ புயலை எதிர்கொள்ள ஏற்பாடுகள் தயார் - காஞ்சிபுரம் ஆட்சியர் பொன்னையா\nபிறந்தநாள் கொண்டாட பணம் இல்லாத சோகத்தில் இளைஞர் தற்கொலை\n`2013-ல் இறந்தவர் 2017-ல் கடன் வாங்கியதாக நோட்டீஸ்’ - சர்ச்சையில் திருவாடானை ஸ்டேட் வங்கி நிர்வாகம்\nநிர்மலா தேவி தாக்கல் செய்த மனுவுக்கு சி.பி.சி.ஐ.டி எதிர்ப்பு\nஇலங்கை நாடாளுமன்றக் கலைப்புக்கு டிசம்பர் 7 வரை நீதிமன்றம் தடை\nபிறந்து 12 நாளே ஆன குழந்தையை தூக்கிச் சென்ற குரங்கு\nமணல் எடுப்பதற்கான தடை இன்றோடு முடிவடைந்தது - பாலாறு விவகாரத்தில் அடுத்தது என்ன\nபச்சைக்கிளி வளர்த்த சென்னை வியாபாரிக்கு 10,000 ரூபாய் அபராதம்\n`சட்டபூர்வமாக விவாகரத்து பெற்றுவிட்டோம்’ - மனைவியைப் பிரிந்தார் நடிகர் விஷ்ணு விஷால்\n`நீ துரோகம் பண்ணுறாய் வைத்தி; உருப்படவே மாட்டாய்' - காடுவெட்டி குரு தாயார் கதறல்\n` விருந்துக்கு அழைத்து கூட்டு பாலியல் கொடுமை' - கும்பகோணத்தில் பெண்ணுக்கு நேர்ந்த துயரம்\n`டி.எஸ்.பி சாவு, கடவுள் கொடுத்த தீர்ப்பு' - எலக்ட்ரீசியன் மனைவி பேட்டி\n`3 மாதம் வாழ்ந்த வாழ்க்கையே வேற லெவல்'- ரயில் கொள்ளையர்களின் அதிர்ச்சி பின்னணி\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://awesummly.com/news/7631770/", "date_download": "2018-11-13T23:03:54Z", "digest": "sha1:H3DUN3Q57Y5OYTS4C4J6PD2VGLQYGGQC", "length": 3168, "nlines": 33, "source_domain": "awesummly.com", "title": "ஆரோக்கிய உணவு விழிப்புணர்வு நிகழ்ச்சி | Awesummly", "raw_content": "\nஆரோக்கிய உணவு விழிப்புணர்வு நிகழ்ச்சி\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள். செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம். அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம். வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kaani.org/aani2014/12.html", "date_download": "2018-11-13T22:20:36Z", "digest": "sha1:BGWGCUWA4XHW4PWCWAJS4VSQPMVXIFMU", "length": 4215, "nlines": 46, "source_domain": "kaani.org", "title": " தாளாண்மை - தற்சார்பு வாழ்வியல் இதழ் - a web publication of tharchaarbu iyakkam - self reliance movement", "raw_content": "தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே வேளாண்மை என்னும் செருக்கு\nதாளாண்மை - தற்சார்பு வாழ்வியல் இதழ்\nதற்சார்பு இயக்கத்தின் இணைய தள வெளியீடு\nகுணமெலாம் இழந்த பிணங்களாம் அவரே\nமக்களே போன்ற மாக்களின் மன்றம்\nகாசே குறியெனும் கசடரின் கூட்டம்\nகுறிதனில் தவறாக் கூற்றுவர் அவரே\nஇனத்தையே அழிக்கும் ஈனப் பிறவிகள்\nபழங்குடி மக்கள் பழங்கண் அடைய (பழங்கண் = துன்பம்)\nஅவர்வாழ் வழித்தே அவர்கான் கவர்ந்தார்\nஅடவிகள் பலவும் அடியோ டொழித்தார்\t(அடவி = காடு)\nமலைகளைச் சாய்த்தார் தலைகீழ் ஆக்கினார்\nஆழ்துளைப் பொறிகளால் பாழ்வெளி மிகுத்தார்\nசுரங்கந் தோண்டியே உறிஞ்சுவர் வளமெலாம்\nபழனம் பலவும் பாழ்படச் செய்தே\t(பழனம் = மருத நிலம்)\nஆலைகள் மண்டிடச் சாலைகள் அமைத்தார்\nஊழெலாம் குலைத்துச�� சூழலைச் சிதைத்தே\t(ஊழ் = முயற்சி)\nஒருசிலர் ஆள உருகிடும் உலகம்\nஏற்றமும் தாழ்வுமாய்ச் செற்றமும் இழந்தே\t(செற்றம் = மனத் திடம்)\nதலைவிதி இதுவென நலிந்திடும் அவலம்\nபசித்தால் மட்டுமே புசிக்கும் மாக்கள்\nமனிதரில் சிலர்க்கோ கனவிலும் பசியே\nபெரும்பசி கொண்டே பெருக்குவர் பணத்தை\nபுசிப்பு மிகுந்தே பொசுக்குவர் உலகை\t(புசிப்பு = நுகர்வு)\nஈட்டும் பணந்தான் ஊட்டமே என்னும்\nகுணமெலாம் இழந்த பிணங்களாம் அவரே\nநவீன வாழ்முறையில் வெற்றிடம் பெருகும் சூழலில், மாற்று வாழ்முறையில் விடைகளைத் தேடும் ஒரு சார்பற்ற இய‌க்கம்\nபொற்குவை தர விரும்புவோர் கீழுள்ள வங்கிக் கணக்கில் கட்டலாம்\nஎங்களுடன் இணைந்து பணியாற்ற விழைவோர், கீழுள்ள‌ முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nellaitimesnow.com/%E0%AE%8E%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9/", "date_download": "2018-11-13T22:15:42Z", "digest": "sha1:EB2IXKLCWW7V35KWUJDBSJEB3D6YIOVP", "length": 6661, "nlines": 65, "source_domain": "nellaitimesnow.com", "title": "எண்ணெய் விளம்பரத்தை என்னங்க செய்யலாம்... ராஜா கேள்வி - NellaiTimesNow", "raw_content": "\nமாலை விறு விறு செய்தி தொகுப்பு\nவானிலை மையம் விடுக்கும் எச்சரிக்கைகள் பற்றியும், அதன் பின்னணியில் இருக்கும் விவரங்கள்\nசெங்கமலத்தின் `பாப்’ கட்டிங் ஸ்டைல்\nஅரசியல் குற்றம் தமிழகம் தற்போதைய செய்திகள் திரும்பிபார் தொழில்நுட்பம் பொழுதுபோக்கு\nஎண்ணெய் விளம்பரத்தை என்னங்க செய்யலாம்… ராஜா கேள்வி\nஎண்ணெய் விளம்பரத்தில் ராமர் மற்றும் சீதையை பயன்படுத்தியிருப்பதற்கு பாஜக தேசிய செயலாளர் எச். ராஜா கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக எச். ராஜா போட்டுள்ள டிவீட்: சன்லேண்ட் எண்ணெய் விளம்பரத்தில் இந்திரனையும் நாரதரையும் வைத்து நக்கல் செய்து விளம்பரம் செய்தனர்.\nதற்போது எம்பெருமான் ராமனையும் சீதா பிராட்டியாரையும் விளம்பரத்திற்கு பயன்படுத்த துவங்கியுள்ளனர். இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. என்ன நடவடிக்கை எடுக்கலாம் என்று எச் ராஜா தனது டிவீட்டில் கூறியுள்ளார்.\nவழக்கம் போல இந்த டிவீட்டுக்கும் ஆதரவு, எதிர்ப்பு டிவீட்டுகள் குவிந்து வருகின்றன. இது போல கடவுள் படங்களை விமர்சித்தும், இழிவுபடுத்தியும் விளம்பரங்கள் வருவது அதிகரித்து வருகிறது. இதைத் தடுக்க வேண்டும் என��ற கோரிக்கையும் வலுத்து வருகிறது.\n← வில்லன்களுக்கு இது போதாத காலம்\nதிருப்புடைமருதூரில் தாமிரபரணி புஷ்கரம் →\nவருவாயில் 70 விழுக்காடு அரசு ஊழியர்களின் ஊதியமாகிறது\n8th May 2018 Michael Raj Comments Off on வருவாயில் 70 விழுக்காடு அரசு ஊழியர்களின் ஊதியமாகிறது\nலஞ்சம் வாங்கிய இன்ஸ். கைது\nஎன்ன இழவு சின்னம்டா இது…. பெண் வேட்பாளர் கலக்கம்\n1st April 2018 Michael Raj Comments Off on என்ன இழவு சின்னம்டா இது…. பெண் வேட்பாளர் கலக்கம்\nஆன்மீகம் தற்போதைய செய்திகள் ராசிபலன்...\nபஞ்சாங்கம்~ ஐப்பசி ~ 25 ~ {11.11.2018 }~ ஞாயிற்றுக்கிழமை.\n⚜வருடம்~ விளம்பி வருடம். {விளம்பி நாம சம்வத்ஸரம்} ⚜அயனம்~ தக்ஷிணாயனம் . ⚜ருது~ ஸரத் ருதௌ. ⚜மாதம்~ ஐப்பசி ( துலா மாஸம்) ⚜பக்ஷம்~ சுக்ல\nதரமான குங்குமம் மற்றும் திருநீறு வாங்க ...நாங்க தாங்க\nமாலை விறு விறு செய்தி தொகுப்பு\nவானிலை மையம் விடுக்கும் எச்சரிக்கைகள் பற்றியும், அதன் பின்னணியில் இருக்கும் விவரங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthithu.com/?tag=%E0%AE%83%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D", "date_download": "2018-11-13T22:13:40Z", "digest": "sha1:VVZTUIRRUNX7JYF5ON5NXNNLRQRIJRWF", "length": 9088, "nlines": 65, "source_domain": "puthithu.com", "title": "Puthithu | ஃபேஸ்புக்", "raw_content": "\nவடமேல், வடமத்தி, சப்ரகமுவ, ஊவா\nஉகண்டாவில் வட்ஸ்அப், ஃபேஸ்புக் பயன்படுத்த வரி\nஉகண்டாவில் வாட்ஸ்அப் மற்றும் ஃபேஸ்புக் போன்றவற்றினைப் பயன்படுத்த வேண்டுமாயின் அங்கு வரி செலுத்த வேண்டியுள்ளது. செய்திப் பகிர்வு ‘அப்’ மற்றும் சமூக வலைத்தளங்களில் ‘வெட்டிப் பேச்சை’, அந்த நாட்டு ஜனாதிபதி யுவரி முஸவனி விரும்பவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. இவற்றினூடாக வம்புகள் வளர்வதாகவும், அதன் காரணமாக உற்பத்திகள் பாதிக்கப்படுவதாகவும் அந்த நாட்டு ஜனாதிபதி கூறியுள்ளார். குரல் மற்றும் செய்தி ‘அப்’களைப்\nகேம்பிரிட்ஜ் அனலிட்டிகா மோசடி: ஃபேஸ்புக் கணக்கை அழித்துவிடலாமா\nஇப்படிச் சொல்வதற்கு மன்னிக்கவும் – நீங்கள் ஒரு அடிமுட்டாள். ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஸக்கர்பெர்க் தொடக்கத்தில் சொன்ன கருத்துதான் இது. 2004ஆம் ஆண்டு ஃபேஸ்புக்கை உருவாக்கத் தொடங்கியபோது (அப்போது அவருக்கு வயது 19) தன் நண்பர்களுக்குத் தொடர்ந்து குறுந்தகவல்களை அனுப்பிய மார்க், தான் உருவாக்கிவரும் சமூக வலைதளத்தில் 4,000 பேர் இணைந்திருந்ததைப் பற்றிக் குறிப்பிடும்போது சொன்னார்:\nபேஸ்புக் தொடர���பில், 1570 முறைப்பாடுகள்\nபேஸ்புக் தொடர்பாக இந்த வருடத்தில் முதல் எட்டு மாதங்களுக்குள் 1570 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக, இலங்கை கணினி அவசர நடவடிக்கைப் பிரிவின் பாதுகாப்பு பொறியியலாளலர் ரொசான் சந்திரகுப்தா தெரிவித்துள்ளார். கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளில் போலியான கணக்குகள் மற்றும் பேஸ்புக் கணக்குகளில் சட்டவிரோதமாக உள்நுழைந்தமை தொடர்பிலேயே அதிக முறைபாடுகள் கிடைத்துள்ளதாக ரொசான் சந்திரகுப்தா கூறியுள்ளார். முறைபாடுகளுக்கு அமைய விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன், அது தொடர்பில் தேவையான\nசமூக வலைதளமான ஃபேஸ்புக்கில், லைக் (Like) பட்டனோடு சேர்த்து புதிய பட்டன்களும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. லவ் (Love), ஹா ஹா (Haha), வாவ் (Wow), ஸாட் (Sad), ஆங்க்ரி (Angry) என கூடுதலாக 05 விருப்பங்கள் வழங்கப்பட்டுள்ளன. ஃபேஸ்புக்கில் நண்பர்களின் பதிவுகளுக்கு பின்னூட்டம் (Comment) இடும் வசதியும், விரும்பும் (Like) வசதியும் இதுவரை இருந்துவந்தது. நீண்ட காலமாக,\nஃபேஸ்புக் நிறுவுனருக்கு ‘நோ’ சொன்ன சீன ஜனாதிபதி\nஃபேஸ்புக் நிறுவுனர் மார்க் ஸுகர்பெர்க் (Mark Zuckerberg) மனைவியின் வயிற்றில் உள்ள குழந்தைக்கு பெயரிட சீன ஜனாதிபதி ஸி ஜிங்பிங் மறுத்துள்ளமையானது, ஊடகங்களில் பரபரப்புச் செய்தியாக மாறியுள்ளது. மார்க் ஸுகர்பெர்க் மனைவி ப்ரஸில்லா சான், சீன வம்சாவளிப் பெண் ஆவார். அமெரிக்காவிற்கு அகதியாக இடம் பெயர்ந்த குடும்பத்தைச் சேர்ந்தவர். ப்ரஸில்லா தன்னுடன் படித்த காலம் முதலே மார்க்,\nPuthithu | உண்மையின் குரல்\nபுகைத்தல் பொருட்களின் விற்பனையை நிறுத்தும் போராட்டம்: அட்டாளைச்சேனையில் வெற்றியளிக்கவில்லை\nபத்தாம்பசலித்தனங்களை வெளியிட புதிது தயாரில்லை; கள்ள மௌனம் ஏமாற்றமளிக்கிறது\nதவத்தின் குற்ற ஒப்புதல் வாக்கு மூலமும், தேசிய காங்கிரசினர் தவிர்க்க வேண்டிய வன்முறையும்\nசாய்ந்தமருது போராட்டம்: தவறான திசை நோக்கித் திரும்பக் கூடாது\nஅக்கரைப்பற்று கல்வி வலயம்: இடமாற்ற விளையாட்டும், தடுமாறும் அதிகாரிகளும்\nமஹிந்த ராஜிநாமா: வதந்தி என்கிறார் நாமல்\nநாடாளுமன்றத்தை நாளை கூட்டுவதாக, சபாநாயகர் அறிவிப்பு\nவை.எல்.எல். ஹமீட், சட்ட முதுமாணி பட்டம் பெற்றார்\n“புத்தியில்லாத பித்தனின் நடவடிக்கை”: ஜனாதிபதியின் செயற்பாடுகள் குறித்து மங்கள விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.abdhulbary.info/2014/03/blog-post.html", "date_download": "2018-11-13T23:24:23Z", "digest": "sha1:WCMICIYQ7VY5XAIJXZHKUSCC6FBFNSMW", "length": 11303, "nlines": 104, "source_domain": "www.abdhulbary.info", "title": "www.AbdhulBary.info: மறுமை வேதனை", "raw_content": "\nமறுமை வேதனையைப் பற்றி அறியாத முஸ்லிமல்லாதவர்கள்.\nமறுமையில் காபிர்கள் அனுபவிக்க வேண்டிய பயங்கரமான வேதனைகளைப் பற்றி அவர்கள் அறிந்தால் ஒருவேளை இஸ்லாத்தைப் பற்றிச் சிந்திக்கவும், இன்ஷா அல்லாஹ் அதன் பலனாக இஸ்லாத்தைத் தழுவவும் இடமுண்டு. ஏராளமான சட்டதிட்டங்கள் உள்ள ஒரு மார்க்கம் என்பது தான் இஸ்லாத்தைப் பற்றி அனேக காபிர்களின் நம்பிக்கையாக இருக்கிறது.\nஇஸ்லாத்தைப் பின்பற்றாதவர்களுக்கு மறுமையில் உள்ள கடுமையான நரக வேதனைகள் பற்றி, அல்லாஹு தஆலா என்ன கூறியுள்ளான் என்பது பற்றி முஸ்லிமல்லாதவர்கள் பெரும்பாலும் அறியாதவர்களாகவே இருக்கிறார்கள் என்பதை அவர்களில் பலருடன் கதைத்த போது உணர முடிந்தது.\nஎனவே இங்கே குறிப்பிடப்படும் குர்ஆன் ஆதாரங்களை அவர்கள் அறியக்கூடிய ஏதாவது வழிவகைகளை யாராவது மேற்கொண்டால், இன்ஷா அல்லாஹ் இஸ்லாத்தை அவர்களுக்கு நாம் எத்திவைத்த கடமையைச் செய்தவர்களாவோம். அதற்கான பெரும் கூலிலை அல்லாஹ் தரப் போதுமானவன்.\nஅல்லாஹ்வுக்கு வழிப்பட்டால் சுவர்க்க இன்ப வாழ்க்கை கிடைக்கும் என்று நன்மாராயம் கூறியும், அல்லாஹ்வுக்கு வழிப்படாவிட்டால் நரக வேதைனை கிடைக்கும் என்று எச்சரித்தும் மனிதர்களை இஸ்லாத்தின்பால் அழைக்கும்படி தான் திரு குர்ஆன் ஏவுகின்றது.\nஎனவே இஸ்லாமிய நற்குணங்களை மட்டும் காபிர்களிடம் கூறி தஃவத்து செய்வது என்பது பூரணமான வழிமுறையல்ல. அல்லாஹ் கூறிய இரண்டு விதமான வழி முறைகளையும் நாம் பயன் படுத்த வேண்டும்.\nபுனித குர்ஆனில் நூற்றுக்கும் அதிகமான இடங்களில் ( نَذِيْر) எச்சரிக்கை செய்பவர், எச்சரிக்கை செய்பவராக போன்ற ஆயத்துக்கள் வந்துள்ளன. உதாரணமாக :\n(நபியே) நாம் உம்மை (இவ்வலகத்தில் உள்ள) சகல மனிதர்களுக்குமே நன்மாராயம் கூறுபவராகவும், அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவராகவும் அனுப்பி வைத்திருக்கின்றோம். எனினும் மனிதரில் பெரும்பாலோர் (இதனை) அறிந்துகொள்ளவில்லை. ( அஸ்ஸபஉ 34:28)\nஎனவே குர்ஆனில் வந்துள்ள நரகத்தைப் பற்றிய, நரக வேதனையைப் பற்றிய, காபிர்கள் மறுமையில் கைசேதப் படுவதைப் பற்றிய ஆயத்துக்களை அ���ர்களுக்கு எத்தி வைப்பது எமது கடமையாகும். முடிந்தவர்கள் அதை எத்தி வைக்காமல் இருட்டடிப்புச் செய்வது குற்றமாகும்.\nஎனவே முடிந்தவர்கள் இம்முயற்சியில் ஈடுபட்டு, ஆங்கிலம் , சிங்களம் ஆகிய மொழிகளிலும் உள்ள தர்ஜமாக்களின் உதவியுடன் இந்த ஆயத்துக்களைத் தொகுத்து, தஃவாப் பணியை மேற்கொண்டால், அல்லாஹ் நாடுபவர்களை, அல்லாஹ்வையும் ரஸூலுல்லாஹ்வையும் ஈமான் கொண்டு, இஸ்லாத்தை தழுவி சுவர்க்கம் செல்ல உதவிய பாக்கியத்தை இன்ஷா அல்லாஹ் நாமும் பெற்றுக் கொள்ளலாம் அல்லவா\n(எவர்கள் (அந்நாளை) நிராகரிக்கின்றார்களோ அவர்களுக்கு, (அந்நாளில்) அவர்களுடைய பொருள்களும் அவர்களுடைய சந்ததிகளும் அல்லாஹ்வி(னுடைய வேதனையி)லிருந்து யாதொன்றையும் தவிர்த்து விடாது. இவர்கள் தாம் உண்மையாகவே (நரக) நெருப்பின் எரிகட்டையாக இருக்கின்றனர்.\n(இவர்கள்) பிர்அவ்னைச் சார்ந்தவர்களையும், அவர்களுக்கு முன் இருந்தவர்களையும் போன்று இருக்கின்றனர். அவர்களும் நம் வசனங்களைப் பொய்யாக்கினார்கள். ஆதலால், அல்லாஹ் அவர்களுடைய பாபங்களின் காரணமாக அவர்களைப் பிடித்துக்கொண்டான். அல்லாஹ் வேதனை செய்வதில் மிகக் கடுமையானவன்.\nஎவர்கள் இவ்வேதத்தை நிராகரிக்கிறார்களோ அவர்களுக்கு (நபியே) நீர் கூறும்: “அதி சீக்கிரத்தில் நீங்கள் (விசுவாசிகளால் வெற்றிகொள்ளப்படுவீர்கள். அன்றி மறுமையில் நரகத்தில் சேர்க்கப்படுவீர்கள். அது மிகக் கெட்ட தங்குமிடமாகும்” (ஆல இம்ரான் 3:10–12)\nLabels: மறுமை வேதனை, விளக்கங்கள்\nஇந்த மார்க்கத்தின் விடயங்கள் தகுதி இல்லாதவர்களிடம் ஒப்படைக்கப்பட்டால் உலக முடிவை எதிர்பாருங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.abdhulbary.info/2015/06/blog-post_14.html", "date_download": "2018-11-13T23:24:51Z", "digest": "sha1:JCHWNEAQSADWJP3KKHGBRR4SNEATUR6Z", "length": 4456, "nlines": 109, "source_domain": "www.abdhulbary.info", "title": "www.AbdhulBary.info: பிறைக் குழப்பம்", "raw_content": "\nஇஸ்லாமிய பிறைத் திகதிகள் குழப்பத்தில் இருப்பதேன்\n2014 இல் இந்தியாவில் மட்டும் 4 தினங்களில் ஈதுல் அழ்ஹாவை கொண்டாடி யிருக்கிறார்கள் :\nOctober 4 இந்திய ஹிஜ்ரி கொமிட்ட\nOctober 6 இந்தியாவில் அதிக பகுதிகள்\nOctober 7 லக்‌ஷ தீவு\n2005 இல் உலகில் 5 தினங்களில் நோன்பு ஆரம்பித்திருக்கிறார்கள்:\nOctober 2 நைஜிரியாவில் சிலர்\nOctober 3 நைஜிரியாவில் அதிகம் பேர்\nOctober 4 ஸவூதி, எகிப்து, அதிகமாக மத்திய கிழக்கு நாடுகள்\nOctober 5 அவுஸ்தி��ேலியா, இந்தோனேசியா, மலேசியா, ஆபிரிக்கா, ஐரோப்பா, அமெரிக்கா\nOctober 6 பங்களாதேஷ், இந்தியா, பாகிஸ்தான், மத்திய ஆசியா\nஏன் இந்த பிறைக் குழப்பம்\nLabels: இஸ்லாமிய பிரச்சினைகள், பிறை\nஇந்த மார்க்கத்தின் விடயங்கள் தகுதி இல்லாதவர்களிடம் ஒப்படைக்கப்பட்டால் உலக முடிவை எதிர்பாருங்கள்\nகுவைத் மஸ்ஜிதில் வஹாபி குண்டுத் தாக்குதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://nadappu.com/cauvery-issue-apil-2nd-all-medical-shop-closed/", "date_download": "2018-11-13T22:35:08Z", "digest": "sha1:6ZXZJFIWJEQ23JENXWB5MY7BVFTLLSME", "length": 12811, "nlines": 145, "source_domain": "nadappu.com", "title": "காவிரி விவகாரம் : ஏப்.,2 ந்தேதி மருந்து கடைகள் முழுயடைப்பு போராட்டம்..", "raw_content": "\nவல… வல… வலே… வலே..\nவல… வல… வலே… வலே..\nசென்னையில் மு.க.ஸ்டாலினுடன் சீதாராம் யெச்சூரி சந்திப்பு..\nதிருச்செந்தூரில் சூரசம்ஹாரம் : லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு..\nஇலங்கை நாடாளுமன்றம் நாளை கூடுகிறது: சபாநாயகர் கரு.ஜெயசூர்யா..\nஇலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு இடைக்காலத் தடை: உச்ச நீதிமன்றம் அதிரடிஉத்தரவு\nவைகை அணையில் இருந்து பாசனத்திற்கு நீர் திறக்க முதல்வர் பழனிசாமி உத்தரவு\nசபரிமலைக்கு பெண்கள் செல்ல இடைக்கால தடையில்லை : உச்சநீதிமன்றம்..\nகஜா புயல் : நவ., 16ம் தேதி தமிழகத்திற்கு விடுக்கப்பட்ட ரெட் அலர்ட் வாபஸ்..\nகஜா புயல் நகரும் வேகம் மணிக்கு 4 கிலோ மீட்டராக குறைந்தது : இந்திய வானிலை மையம்..\nதிருவண்ணாமலை கார்த்திகை தீப திருவிழா : நவ. 14ம் தேதி கொடியேற்றம்..\nகஜா புயல் : கடலூர்-பாம்பன் இடையே நாளை மறுநாள் கரையைக் கடக்கும்..\nகாவிரி விவகாரம் : ஏப்.,2 ந்தேதி மருந்து கடைகள் முழுயடைப்பு போராட்டம்..\nகாவேரி மேலாண்மை வாரியத்தை அமைக்காமல் காலம் தாழ்த்தி வரும் மத்திய அரசைக் கண்டித்து வரும் ஏப் 2-ந்தேதி ஆளும் அதிமுக அரசு நடத்தும் உண்ணாவிரதப் போராட்டத்திற்கு ஆதரவாக தமிழகம் முழுவம் உள்ள மருந்து கடைகள் அடைக்கப்படும் என தமிழக மருந்து வணிக பேரவை அறிவித்துள்ளது. அவசியமுள்ளோர் முதல் நாளே மருந்துகளை வாங்கி வைத்துக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.\ncauvery issue medical shop காவிரி விவகாரம் மருந்து கடைகள்\nPrevious Postகூட்டுறவு சங்க தேர்தலில் குளறுபடி : கனிமொழி குற்றச்சாட்டு.. Next Postதமிழகம் வரும் பிரதமருக்கு கறுப்பு கொடி : திமுக அறிவிப்பு..\nகாவிரி மேலாண்மை ஆணையத்தை முழுவீச்சில் எதிர்க்க கர்நாடகா முடிவு\nகாவிரி விவகாரம் நாளை அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட மு.க. ஸ்டாலின் வலியுறுத்தல்\nகாவிரி விவகாரம்: உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு இடைக்கால மனு தாக்கல்\nஎந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான்- 3 : என். விஜயா, குழந்தை வளர்ப்பு ஆலோசகர்\nஎந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் – 2 : என். விஜயா, குழந்தை வளர்ப்பு ஆலோசகர்\nஎந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் – 1: என். விஜயா, குழந்தை வளர்ப்பு ஆலோசகர்\nதமிழகத்தில் பாஜக வளர்கிறதா… சிரிப்புத்தான் வருகிறது: ஸ்டாலின் (தி இந்துவில் வெளியான ஆங்கிலப் பேட்டியின் தமிழாக்கம்)\nசுவிட்சர்லாந்திலேயே அப்படி என்றால் இந்தியாவில் என்னதான் நடக்காது\nஅண்ணா புரிந்த அரசியல் சாகசம்: மேனா.உலகநாதன் (இந்து தமிழ் திசையில் வெளிவந்ததன் முழு வடிவம்)\nதிமுகவுக்கு அண்ணா விதை போட்ட வீடு…\nதிருச்செந்தூரில் சூரசம்ஹாரம் : லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு..\nதிருவண்ணாமலை கார்த்திகை தீப திருவிழா : நவ. 14ம் தேதி கொடியேற்றம்..\nதிருச்செந்துார் சுப்பிரமணிய சாமி கோயிலில் இன்று சூரசம்காரம்…\nசிங்கப்பூர் தெண்டாயுதபாணி கோயிலில் கந்த சஷ்டி 3-ம் நாள் திருவிழா..\nகருப்பு குல்லா நரேந்திர மோடி.. (தீக்கதிரில் வெளியான சுபாஷினி அலியின் சிறப்புக் கட்டுரை)\nநாம் எதையாவது கண்டுபிடித்திருக்கிறோமா: ஆயுதபூஜை குறித்து அண்ணா\nஎம்.ஜி.ஆரைத் தெரியாது என்று அவரிடமே சொன்ன போலீஸ் காரர்: வெங்கடேசன் கிருஷ்ணராஜ் எம்ஜிஆர்\n34 ஆண்டுகளுக்கு முன் இதே நாளில் அப்போலாவில் எம்.ஜி.ஆர் – ஒரு ப்ளாஷ்பேக்: கட்டிங் கண்ணையா\n‘நாம் நினைக்கும் அளவு புற்றுநோய் பெரிய உயிர்கொல்லி அல்ல’..\nஒபிசிட்டி… உடனிருந்து கொல்லும் நண்பன்: கி.கோபிநாத்\nரீஃபைண்டு ஆயில்: நல்ல எண்ணெயா நொல்ல எண்ணெயா\nதாய்ப்பால் எனும் திரவத் தங்கம்: கி.கோபிநாத்\nவல... வல... வலே... வலே..\n: ரஜினியின் பதிலைப் பார்த்து கொதிக்கும் ஊடக இளைஞர்கள்\n7 தமிழர் விடுதலையை வலியுறுத்தி தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர் மிதிவண்டி பேரணி\nஉள்கட்சித் தேர்தலுக்கும் தயாராகிறது திமுக…\nமண்ணை மலடாக்கும் ஆர்எஸ்பதி மரங்கள்: வலுக்கும் எதிர்ப்புக் குரல்…\nசென்னையும் அதன் தமிழும்: நவ-17 முழுநாள் கருத்தரங்கு\n“எனதருமைத் தோழியே..“ : (சிறுகதை) ராஜஇந்திரன் அழகப்பன்\nபால் இயல் : வானம்பாடி கனவுதாசன்\n��ென்னையில் மு.க.ஸ்டாலினுடன் சீதாராம் யெச்சூரி சந்திப்பு.. https://t.co/Vu3H5G3GZe\nதிருச்செந்தூரில் சூரசம்ஹாரம் : லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு.. https://t.co/D9t8LOIO9f\nஇலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு இடைக்காலத் தடை: உச்ச நீதிமன்றம் அதிரடிஉத்தரவு https://t.co/EIKEMxs0J7\nசபரிமலைக்கு பெண்கள் செல்ல இடைக்கால தடையில்லை : உச்சநீதிமன்றம்.. https://t.co/LQHqwQbGng\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.stage3.in/india-news/padmashri-award-to-badminton-player-srikanth", "date_download": "2018-11-13T22:48:25Z", "digest": "sha1:JIASO3KYPXK6U3BQY4AV5HOQEOO7PMZ5", "length": 5633, "nlines": 62, "source_domain": "tamil.stage3.in", "title": "பேட்மிட்டன் வீரர் ஸ்ரீகாந்திற்கு பத்மஸ்ரீ விருது", "raw_content": "\nபேட்மிட்டன் வீரர் ஸ்ரீகாந்திற்கு பத்மஸ்ரீ விருது\nபேட்மிட்டன் வீரர் ஸ்ரீகாந்திற்கு பத்மஸ்ரீ விருது\nஇந்திய பாட்மின்டன் வீரர் ஸ்ரீகாந்த், 24. இவர், சமீபத்தில் முடிந்த பிரெஞ்ச் ஓபன் தொடரில் பட்டம் வென்றார். இது, இந்த ஆண்டு இவர் கைப்பற்றிய 4வது ‘சூப்பர் சீரிஸ்’ பட்டம். முன்னதாக இவர், இந்தோனேஷியா, ஆஸ்திரேலியா, டென்மார்க் ஓபனில் பட்டம் வென்றிருந்தார். சிங்கப்பூர் ‘சூப்பர் சீரிஸ்’ தொடரில் பைனல் வரை சென்ற இவர், சகவீரர் சாய் பிரனீத்திடம் தோல்வியடைந்து 2வது இடம் பிடித்தார்.\nஇதன்மூலம் ‘சூப்பர் சீரிஸ்’ தொடரில், ஒரே ஆண்டில் 4 பட்டம் வென்ற முதல் இந்தியர் மற்றும் 4வது சர்வதேச வீரரானார் ஸ்ரீகாந்த். ஏற்கனவே சீனாவின் லின் டான், சென் லாங், மலேசியாவின் லீ சோங் வெய் ஆகியோர் ஒரே ஆண்டில் 4 ‘சூப்பர் சீரிஸ்’ பட்டம் வென்றிருந்தனர்.\nஇதனை கவுரவிக்கும் வகையில், ஸ்ரீகாந்திற்கு நாட்டின் உயரிய ‘பத்ம ஸ்ரீ’ விருது வழங்க, முன்னாள் மத்திய விளையாட்டு துறை அமைச்சர் விஜய் கோயல், மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிற்கு பரிந்துரை செய்து கடிதம் எழுதியுள்ளார்.\nபேட்மிட்டன் வீரர் ஸ்ரீகாந்திற்கு பத்மஸ்ரீ விருது\nசிறந்த ஓவியர், சிந்தனையாளர். புது புது தகவல்களையும், செய்திகளையும் சேகரித்து மக்களுக்கு எளிமையான முறையில் கொண்டு சேர்ப்பவர். இயற்கையின் அழகையும், விவசாயத்தையும் மறந்து நவீனத்தை விரும்பி உலகத்தை அழிவு பாதைக்கு கொண்டுபோன புண்ணியவான்களை வெறுப்பவர்.\nசெய்தியாளர் அலுவலக முகவரி 1B, Commercial Site, TNHB,\nசெய்தியாளர் கைபேசி எண் 9790403333 செய்தியாளர் மின்னஞ்சல் support@stage3.in\nதேசிய மருத்துவ ஆண���யத்தை அமைக்கும் அவசர சட்டத்திற்கு கையெழுத்திட்ட குடியரசு தலைவர்\n2017 எதிர்பார்ப்பை நழுவவிட்ட திரைப்படங்கள்\nவிஜய்யின் ஆளப்போறான் தமிழன் டைட்டில்\nநடிகர் விக்ரமின் 'சாமி ஸ்கொயர்' புது ஸ்டில்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/Health/ArokiyamTopNews/2018/07/10151516/1175618/coffee-coconut-barfi.vpf", "date_download": "2018-11-13T23:01:28Z", "digest": "sha1:AVVCTZKMZFUE4KNAZNWO4AFE3UXDGSRU", "length": 3037, "nlines": 21, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: coffee coconut barfi", "raw_content": "\nகுழந்தைகளுக்கு விருப்பமான காபி - தேங்காய் பர்ஃபி\nகுழந்தைகளுக்கு இனிப்பு என்றால் மிகவும் பிடிக்கும். இன்று காபி டிகாஷன், தேங்காய் துருவல் சேர்த்து பர்ஃபி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.\nதேங்காய் துருவல் - 1 கப்\nகாபி டிகாஷன் - அரை கப்\nநெய் - 1 டேபிள் ஸ்பூன்\nமுந்திரி பருப்பு - தேவையான அளவு\nமுந்திரி பருப்பை தூளாக்கி கொள்ளவும்.\nவாணலியில் தண்ணீர் ஊற்றி அதில் சர்க்கரையை போட்டு பாகு காய்ச்சி கொள்ள வேண்டும்.\nஅடுத்து அதில் நெய், காபி டிகாஷன், தேங்காய் துருவல் ஆகியவற்றை ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து கிளறிவிட வேண்டும்.\nஓரளவு கெட்டியாகி பதம் வந்ததும் இறக்கிவிட வேண்டும். அகன்ற தட்டில் நெய் தடவி விட்டு அதில் இந்த கலவையை ஊற்றி சமமாக பரப்பி விட வேண்டும்.\nபின்னர் முந்திரி பருப்பு தூளை அதன் மேல் தூவி விட வேண்டும்.\nபின்னர் விரும்பிய வடிவத்தில் வெட்டி பர்பியை ருசிக்கலாம்.\n- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/News/District/2018/08/18112938/1184623/Sriperumbudur-near-ganja-sales-3-arrest.vpf", "date_download": "2018-11-13T23:05:46Z", "digest": "sha1:QLH3DDTIFWUQUN5KCHGOS2TZD6AVVSBF", "length": 1965, "nlines": 10, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Sriperumbudur near ganja sales 3 arrest", "raw_content": "\nஸ்ரீபெரும்புதூர் அருகே கஞ்சா விற்ற 3 பேர் கைது\nஸ்ரீபெரும்புதூர் அருகே கஞ்சா விற்ற 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nஸ்ரீபெரும்புதூர் அருகே போந்தூர் பகுதியில் சிலர் கஞ்சா விற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று சோதனை செய்தபோது போந்தூரை சேர்ந்த வேல் முருகன், சீனு,சேட்டு ஆகிய 3 பேர் அங்குள்ள சுடுகாட்டில் வைத்து கஞ்சா விற்பது தெரிந்தது.\nஇதையடுத்து 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து1கிலோகஞ்சா, மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது.\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%90-%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2018-11-13T23:13:41Z", "digest": "sha1:6BREQI6LUG6JGJXOGA66VAO3PAFORXJT", "length": 9100, "nlines": 63, "source_domain": "athavannews.com", "title": "ஐ.பி.எல் அணிகளின் தலைவர்கள் விபரம் வெளியானது! | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nநாடாளுமன்றத்தைக் கூட்டும் சபாநாயகரின் அறிவிப்பு சட்டவிரோதமானது – விமல்\nஇலங்கையின் 200 வருட நீதித்துறைக்கு வெற்றி – எம்.ஏ சுமந்திரன்\nபதவியை இராஜினாமா செய்வாரா மஹிந்த\nசர்வதேசமே எதிர்பார்த்த உத்தரவு வெளியானது – ஜனாதிபதியின் வர்த்தமானிக்கு இடைக்கால தடை\nகட்சித் தலைவர்களுக்கான விஷேட கூட்டத்திற்கு அழைப்பு\nஐ.பி.எல் அணிகளின் தலைவர்கள் விபரம் வெளியானது\nஐ.பி.எல் அணிகளின் தலைவர்கள் விபரம் வெளியானது\nஇந்தியன் பிரீமியர் லீக் – 2018 தொடருக்கான 8 அணிகளின் தலைவர்களாக நியமிக்கப்பட்ட வீரர்களின் பெயர் விபரங்கள் இன்று (புதன்கிழமை) வெளியிடப்பட்டுள்ளது.\nகுறித்த 8 அணிகளுக்கு 6 இந்திய அணியின் வீரர்களும், 2 அவுஸ்ரேலிய அணியின் வீரர்களும் தலைவர்களாக தெரிவுசெய்யப்பட்டனர்.\nஅந்த வகையில் சென்னை சூப்பர் கிங்ஸ் தலைவராக டோனி, டெல்லி டேர்டெவில்ஸ் அணியின் தலைவராக கௌதம் கம்பீர், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் தலைவராக அஸ்வின், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் தலைவராக தினேஷ் கார்த்திக், மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைவராக ரோஹித் ஷர்மா, ராஜஸ்தான் றோயல்ஸ் அணியின் தலைவராக ஸ்டீவ் சுமித், பெங்களூர் றோயல் சலஞ்சர்ஸ் அணியின் தலைவராக விராட் கோஹ்லி மற்றும் சன்றைசர்ஸ் அணியின் தலைவராக டெவிட் வோர்னர் ஆகியோர் தெரிவுசெய்யப்பட்டனர்.\nஇவர்களில் தமிழக வீரர்களான தினேஷ் கார்த்திக் மற்றம் அஸ்வின் ஆகியோருக்க முதல் தடவையாக அணித்தலைவர் பதவி கிடைத்துள்ளது. ஏனைய வீரர்கள் ஏதோ ஒரு ஐ.பி.எல் அணிக்கு தலைமை தாங்கியு���்ளமை குறிப்பிடத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nடோனியே காரணம்: ஐ.பி.எல். போட்டியில் சாதித்த இளம் வீரர் பெருமிதம்\nஇந்திய அணியின் முன்னாள் தலைவரும் தற்போதைய விக்கெட் காப்பாளருமான மஹேந்திரசிங் டோனியின் நம்பிக்கையே ஐ.\nஹைதராபாத்தை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது சென்னை\nவிறுவிறுப்பாக நடைபெற்ற ​சென்னை மற்றும் ​ஹைதராபாத் அணிகளுக்கிடையிலான பிளே ஓப் சுற்றின் முதல் போட்டியி\nடெல்லி அதிரடி வெற்றி: பிளே ஓப் சுற்றுக்கான கடைசி வாய்ப்பையும் இழந்தது மும்பை\nநடைபெற்றுவரும் ஐ.பி.எல். போட்டிகளின் முக்கிய போட்டியில் சற்றுமுன்னர் மும்பை அணி 11 ஓட்டங்களால் தோல்வ\n: இறுதி வாய்ப்பை நழுவவிட்டது பெங்களூர்\nநடைபெற்றுவரும் ஐ.பி.எல் போட்டிகளின் முக்கியத்துவம் வாய்ந்த போட்டியில் ராஜஸ்தான் அணி 30 ஒட்டங்கள் வித\nஅடுத்த சுற்றுக்கான வாய்ப்பைத் தக்கவைக்குமா பெங்களூர்\nநடைபெற்றுவரும் ஐ.பி.எல் போட்டிகளில் இன்று (வியாழக்கிழமை) சன்றைசர்ஸ் அணிக்கும் பெங்களூர் அணிக்குமிடைய\nஏ.டி.பி. இறுதி சுற்று டென்னிஸ் சம்பியன்ஷிப் – கெவின் என்டர்சன் வெற்றி\nஜனாதிபதி தலைமையில் சற்றுமுன்னர் ஆரம்பமானது பாதுகாப்புக் குழு கூட்டம்\nபிரதமர் மஹிந்தவை பதவியில் இருந்து நீக்க முடியாது – நிமல்\nவிசேட ஊடக சந்திப்பிற்கு அழைப்பு – பதவி விலகவுள்ளாரா மஹிந்த\nஇலங்கை – நியூசிலாந்து போட்டிகளுக்கான கால அட்டவணை வெளியீடு\nநாளை நாடாளுமன்றம் கூடவுள்ளது – சபாநாயகர்\nபிரெக்ஸிற்றின் பின்னரும் ஐரோப்பிய நாடுகளுக்கு பயணிக்க பிரித்தானியர்களுக்கு விசா அவசியமில்லை\nகட்சித் தலைவர்களுக்கான விஷேட கூட்டத்திற்கு அழைப்பு\nதேர்தல்களை பிற்போடுவதில் ஐக்கிய தேசிய கட்சி வரலாற்று சாதனை படைத்துள்ளது – நாமல்\nஅவசரமாக நாடாளுமன்றை கூட்டுமாறு கோரி சபாநாயகரை ஜே.வி.பி.யினர் சந்திக்கவுள்ளனர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%9C%E0%AF%86%E0%AE%A9%E0%AF%80%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B0/", "date_download": "2018-11-13T23:00:46Z", "digest": "sha1:3F6UITXD6XK4Q24YNOJRG7SWJYDF3ESF", "length": 9518, "nlines": 66, "source_domain": "athavannews.com", "title": "நாடாளுமன்றங்கள் ஒன்றிய விவாதத்தில் இலங்கை ப��ரதிநிதிகள் பங்கேற்பு | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nநாடாளுமன்றத்தைக் கூட்டும் சபாநாயகரின் அறிவிப்பு சட்டவிரோதமானது – விமல்\nஇலங்கையின் 200 வருட நீதித்துறைக்கு வெற்றி – எம்.ஏ சுமந்திரன்\nபதவியை இராஜினாமா செய்வாரா மஹிந்த\nசர்வதேசமே எதிர்பார்த்த உத்தரவு வெளியானது – ஜனாதிபதியின் வர்த்தமானிக்கு இடைக்கால தடை\nகட்சித் தலைவர்களுக்கான விஷேட கூட்டத்திற்கு அழைப்பு\nநாடாளுமன்றங்கள் ஒன்றிய விவாதத்தில் இலங்கை பிரதிநிதிகள் பங்கேற்பு\nநாடாளுமன்றங்கள் ஒன்றிய விவாதத்தில் இலங்கை பிரதிநிதிகள் பங்கேற்பு\nஜெனீவா நகரில் நடைபெற்று வரும் நாடாளுமன்றங்கள் ஒன்றியத்தின் 138ஆவது மாநாட்டில், ‘நிலைத்தன்மை மற்றும் நெகிழ்திறன் கொண்ட சமூகத்தை நோக்கிய மாற்றம்’ என்கிற தலைப்பில் குழு நிலை விவாதம் இடம்பெற்றது.\nஇலங்கை நாடாளுமன்றத்தின் சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் இலங்கையில் இருந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு நேற்று (செவ்வாய்க்கிழமை) இந்த மாநாட்டில் கலந்துகொண்டனர்.\nநீடித்து நிலைக்கக்கூடிய அபிவிருத்தியை அடைவதற்கு நிலையான அமைதியை ஒரு வாகனமாக்கிக்கொள்வது மற்றும் சட்டத்துக்குப்புறம்பான குடியேற்றங்களால் உலகம் எதிர்கொள்ளும் சவாலில் நாடாளுமன்றங்களின் பங்களிப்பைப் பலப்படுத்துவது போன்ற நோக்கங்களுக்காக குறித்த நாடாளுமன்றங்களின் ஒன்றியம் பணியாற்றி வருகின்றது.\nவிவாதத்தை முன்னகர்த்திய 5 பேர் கொண்ட குழுவில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவனும் ஒருவராக இருந்தார்.\nஇக்கலந்துரையாடலில் சேர்பிய நாடாளுமன்ற உறுப்பினர் மிலோர்ட் மிஜாடோவிக், ஆர்ஜென்ரீனா நாட்டு செனட்டர் லுசிலா கிறசெல், லிசொதோ செனட்டர் பீட் லிசாஓனா பீட் மற்றும் ஐக்கிய நாடுகள் சபையைச் சேர்ந்த நாடியா இஸ்நர் ஆகியோர் கலந்துகொண்டனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nபுலிகளின் சின்னத்துடன் தமிழ் மக்கள் பேரவையின் அழைப்பிதழ்\nதமிழ் மக்கள் பேரவையின் கூட்டத்திற்கான அழைப்பிதழில் தமிழீழ விடுதலை புலிகளின் புலிச் சின்னம் பொறிக்கப்\nஅழிந்துவரும் இனங்களில் மூன்றாம் இடத்தில் சிங்கள இனம்: கரு ஜயசூரிய\nஉலகில் அழிந்துவ��ும் இனங்களில், சிங்கள இனம் மூன்றாம் இடத்தில் காணப்படுவதாக சபாநாயகர் கரு ஜயசூரிய தெ\nஐ.நாவில் இலங்கை தொடர்பிலான முக்கிய உபகுழு கூட்டம் இன்று\nஐ.நா மனித உரிமைப் பேரவையில் இலங்கைத் தொடர்பில் இன்று(திங்கட்கிழமை) முக்கிய உபகுழு கூட்டம் ஒன்று நடைப\nசிறிதரன் இன்று ஜெனீவாவிற்கு விஜயம்\nதமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் இன்று(திங்கட்கிழமை) ஜெனீவாவுக்குப்\nஇலங்கை – இந்திய மீனவர் பிரச்சினையை மனிதநேயத்துடன் அணுகவேண்டும்: கரு ஜெயசூரிய\nஇலங்கை – இந்திய மீனவர்கள் தொடர்பாக ஏற்படுகின்ற பிரச்சினைகள் மனிதநேயத்துடன் அணுகப்பட வேண்டும் எ\nஏ.டி.பி. இறுதி சுற்று டென்னிஸ் சம்பியன்ஷிப் – கெவின் என்டர்சன் வெற்றி\nஜனாதிபதி தலைமையில் சற்றுமுன்னர் ஆரம்பமானது பாதுகாப்புக் குழு கூட்டம்\nபிரதமர் மஹிந்தவை பதவியில் இருந்து நீக்க முடியாது – நிமல்\nவிசேட ஊடக சந்திப்பிற்கு அழைப்பு – பதவி விலகவுள்ளாரா மஹிந்த\nஇலங்கை – நியூசிலாந்து போட்டிகளுக்கான கால அட்டவணை வெளியீடு\nநாளை நாடாளுமன்றம் கூடவுள்ளது – சபாநாயகர்\nபிரெக்ஸிற்றின் பின்னரும் ஐரோப்பிய நாடுகளுக்கு பயணிக்க பிரித்தானியர்களுக்கு விசா அவசியமில்லை\nகட்சித் தலைவர்களுக்கான விஷேட கூட்டத்திற்கு அழைப்பு\nதேர்தல்களை பிற்போடுவதில் ஐக்கிய தேசிய கட்சி வரலாற்று சாதனை படைத்துள்ளது – நாமல்\nஅவசரமாக நாடாளுமன்றை கூட்டுமாறு கோரி சபாநாயகரை ஜே.வி.பி.யினர் சந்திக்கவுள்ளனர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kaani.org/thai2014/12.html", "date_download": "2018-11-13T23:12:23Z", "digest": "sha1:4UXRA677TIRRAHZCOUPRMP4LO47ANEZI", "length": 10957, "nlines": 30, "source_domain": "kaani.org", "title": " தாளாண்மை - தற்சார்பு வாழ்வியல் இதழ் - a web publication of tharchaarbu iyakkam - self reliance movement", "raw_content": "தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே வேளாண்மை என்னும் செருக்கு\nதாளாண்மை - தற்சார்பு வாழ்வியல் இதழ்\nதற்சார்பு இயக்கத்தின் இணைய தள வெளியீடு\nகுமரப்பாவிடம் கேட்போம் - தமிழில் அமரந்தா\nபந்தயக் குதிரைகளும் வெள்ளை யானைகளும் - தமிழில் அமரந்தா\n[ வெகுமக்களுக்கான தன்னாட்சி ” என்ற தொகுப்பில் இருந்து… ]\nஒரு காலத்தில் இங்கிலாந்தில் குதிரைகள்தான் பொருளாதார நடவடிக்கைகளுக்கு ஆதாரமாக விளங்கின. அந்நாட்களில் குதிரைகளை மேன்மையாக உருவாக்குவதில் மக்களுக்கு ���ிகுந்த ஆர்வம் இருந்தது. 'மன்னர்களின் விளையாட்டு' என்று கருதப்பட்ட குதிரைப் பந்தயத்திற்கும் மக்கள் நல்வாழ்விற்கும் நேரடித் தொடர்பிருந்தது. இப்போதோ குதிரைப் பந்தயம் என்பது சூதாடிகளுக்கும் சோம்பேறிகளுக்குமான விளையாட்டாகி விட்டது. நம் நாட்டு மகாராஜா ஒருவர் கொள்ளை, கொள்ளையாக இங்கிலாந்தில் இருக்கும் பந்தயக் குதிரைகளுக்காகச் செலவிடுகிறார் என்று செய்தித் தாள்கள் தெரிவிக்கின்றன. இதுபோன்ற நியாயமற்ற ஆடம்பரச் செலவுகளைத் தடுத்து நிறுத்த வழியே இல்லையா திப்பு சுல்தான் போன்ற கடமை மறவாத நம் நாட்டின் மன்னர்கள், கால்நடை வளர்ப்பைத் தம் பொழுதுபோக்காகக் கொண்டிருந்தனர். இன்றளவும் மைசூர்க் கால்நடைகளின் மேன்மையான நிலைக்குத் திப்பு சுல்தானின் வள்ளல்தன்மையே காரணம். மோர்வியின் இன்றைய மகாராஜாவிற்கும் அவரது மாட்டுப் பண்ணையின்மேல் அபாரமான ஈடுபாடு உள்ளது.\nஅதிகாரம் இப்போது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகளின் வசம் உள்ளதால், குதிரைப் பந்தயம் சட்டத்திற்குப் புறம்பானது என்று தடை செய்யப் படும் என்று எதிர்பார்ப்பது தவறா அதிகமான பொருட்செலவில் பராமரிக்கப்ப்ட்டு வரும் பந்தய மைதானங்களை உழுது, மக்களுக்குத் தேவையான உணவுப் பயிர்களை விளைவிக்கப் பயன்படுத்துவார்களா அதிகமான பொருட்செலவில் பராமரிக்கப்ப்ட்டு வரும் பந்தய மைதானங்களை உழுது, மக்களுக்குத் தேவையான உணவுப் பயிர்களை விளைவிக்கப் பயன்படுத்துவார்களா கால்நடை வளர்ப்பிற்குரிய கவனம் அளிக்கப் படுமா கால்நடை வளர்ப்பிற்குரிய கவனம் அளிக்கப் படுமா உணவு, உடை, வீட்டு வசதி, கல்வி, மருத்துவ வசதி ப்பொன்ற பிரச்சினைகளுக்குத் தேர்ந்தெடுக்கப் பட்ட மக்கள் அரசுகள் எப்படித் தீர்வு காணப் போகின்றன என்றறிய‌ மக்கள் மிகுந்த ஆர்வத்தோடு காத்திருக்கிறார்கள்.புதிய அமைச்சர்கள் தீர்வுக்கான சூட்சுமக் கயிறுகளை இயக்கக் கற்றுக் கொண்டிருக்கும் வேளையில், தன்னல‌வாதிகள் மக்கள் நலனுக்குக் கேடு விளைவிக்கக் கூடிய வெள்ளை யானைகளை முன்னிறுத்தி அமைச்சர்களின் முயற்சிக்கு முட்டுக்கட்டை போடுகிறார்கள்.\nபீகாரின் சிந்திரி மாவட்டத்தில், பத்தரைக் கோடி ரூபாய் செலவில் உரத் தொழிற்சாலைகளை நிறுவ வெளி நாட்டிலிருந்து பல கோடி ரூபாய் மதிப்புள்ள இயந்திரங்கள் இறக்குமதி செய்ய��் படுகின்றன என்று அறிவிக்கப் பட்டுள்ளது. ஒரு சில பிராந்திய அரசுகளின் அருளால் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள டிராக்டர்களும் இறக்குமதி ஆக‌ப்போகின்றன. ஜவுளி ஆலைகள், வனஸ்பதித் தொழிற்சாலைகள், சர்க்கரை ஆலைகள் ஆகியவை மாகாண அர‌சுகளின் ஆதரவில் காளான்களைப் போல அங்கங்கே முளைத்து வருகின்றன. மேற்சொன்ன ஆலைகளுக்கு, 'இதற்கு முன்பிருந்த இடைக்கால அரசே உரிமம் அளிக்க ஒப்புதல் அளித்திருந்தது' என்று சாக்குச் சொல்வது முறையல்ல. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகள் இந்த ஆலைகள் தேவைதானா என்று நாம் மறுபரிசீலனை செய்ய வேண்டும். அதற்கு ஏதேனும் முயற்சி செய்திருக்கிறார்களா அதை விட்டுவிட்டு இந்த ஆலைகளின் திறப்பு விழாக்களில் கலந்து கொள்கிறார்கள். இவர்கள் எல்லாம் காற்று வீசும் திசைக்குத் திரும்பும் காற்றாடிகளைப் போல் அல்லவா இருக்கிறார்கள் அதை விட்டுவிட்டு இந்த ஆலைகளின் திறப்பு விழாக்களில் கலந்து கொள்கிறார்கள். இவர்கள் எல்லாம் காற்று வீசும் திசைக்குத் திரும்பும் காற்றாடிகளைப் போல் அல்லவா இருக்கிறார்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகள் தங்கள் கொள்கைகளை வெளிப்படையாக மக்கள் முன்னம் ஏன் இன்னமும் வைக்கவில்லை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகள் தங்கள் கொள்கைகளை வெளிப்படையாக மக்கள் முன்னம் ஏன் இன்னமும் வைக்கவில்லை அப்பொழுதுதானே இதைவிட மோசமான எவற்றையெல்லாம் நாம் எதிர்நோக்க வேண்டி வரும் என்று நமக்குப் புலப்படும்\nஎந்த சமூகக் கொள்கையை நடைமுறைப் படுத்துகிறோம் என்ற தெளிவே அமைச்சர்களுக்கு இல்லையென்றால், அவர்கள் தங்கள் பதவியை விட்டு விலகுவதுதான் அவர்களுக்கும் நல்லது; அவர்களைத் தேர்ந்தெடுத்த மக்களுக்கும் நல்லது. வேறு வேலையில்லாத போது பொழுதுபோக்கிற்காக கிராமப்புற மறுகட்டமைப்புப் பற்றிப் பேசுவதும் , மற்ற நேரங்களில் சிறிதளவு சொந்த லாபத்திற்காகச் சுரண்டல்வாதிகளுடன் கமுக்கமாய்க் கைகோர்த்துக் கிராமப்புறங்களை அழிக்கவும் தயங்காத இவர்களால் எந்தப் பயனுமில்லை\nநவீன வாழ்முறையில் வெற்றிடம் பெருகும் சூழலில், மாற்று வாழ்முறையில் விடைகளைத் தேடும் ஒரு சார்பற்ற இய‌க்கம்\nபொற்குவை தர விரும்புவோர் கீழுள்ள வங்கிக் கணக்கில் கட்டலாம்\nஎங்களுடன் இணைந்து பணியாற்ற விழைவோர், கீழுள்ள‌ முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalaikesari.lk/religion.php?theology=kovils&page=4", "date_download": "2018-11-13T23:26:47Z", "digest": "sha1:BEFL44HXV7FTRHNNFZ6QRPH2LUYUFC2H", "length": 3754, "nlines": 78, "source_domain": "kalaikesari.lk", "title": " Kalaikesari", "raw_content": "\nசபரிமலை கோயிலுக்குள் பெண்களை அனுமதிக்க படுவார்களா\nசபரிமலை ஐப்பனை தரிசிக்க உலகெங்கும் இருந்த பக்தர்கள் பக்தியாத்திரை மேற்கொள்கின்றனர்.\nமன்றாசித் தோட்ட மக்களின் முப்பதாண்டு முயற்சி - மதுரைவீரன் ஆலயம்\nஅக்கரப்பத்தனை மன்றாசித் தோட்டமக்களின் காவல் தெய்வமாக விளங்கும் மதுரைவீரனுக்கு\nஸ்ரீ பேச்சியம்மன் திருக்கோவில் ஆடி மாத மஹோற்சவம் 2018- பதுளை\nபதுளை இரிதிபான ஸ்ரீ பேச்சியம்மன் திருக்கோவில் ஆடி மாத மஹோற்சவ அலங்கார உற்சவம், எதிர்வரும் 26ந் திகதி கொடியேற்றத்துடன்\nதிருக்கோவில் சித்திரவேலாயுத சுவாமி ஆலய கொடியேற்றம்\nஇன்று கதிர்காமம் மற்றும் உகந்தை முருகனாலயங்களின் கொடியேற்றம்\nவரலாற்றுப்பிரசித்திபெற்ற கதிர்காம கந்தன் ஆலயம் மற்றும் உகந்தமலை முருகனாலயத்தின் வருடாந்த ஆடிவேல்விழா\nஇந்தியாவில் தெலுங்கானாவில் ஒரு கிராமத்தில் மகாத்மா\n‘நாகநீள்நகர்’ என்ற நெடுந்தீவு – 07\nபண்டைத் தமிழ் மன்னர்கள் குடைவரைச் சிற்பங்களை ஊக்குவித்து வந்தனர்\nநாட்டிய சாஸ்திரத்தில் ஒப்பனை, ஒலி அமைப்பு, ஒளி அமைப்பு ஆகிய முக்கியமான அம்சங்கள்.\nஸ்ரீ ஜயதேவரின் ‘கீத கோவிந்தம்’\n‘நாகநீள்நகர்’ என்ற நெடுந்தீவு – 08\nதிருமுருகன் சிறப்புக் கூறும் விராலிமலைக் குறவஞ்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nellaitimesnow.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2018-11-13T23:27:21Z", "digest": "sha1:RRW4ID2DRAJZJ3LSWGLYMCNL2OUYPTSB", "length": 5853, "nlines": 63, "source_domain": "nellaitimesnow.com", "title": "சொத்துகள் வாங்கிய வழக்கு... மிஸஸ் நளினிக்கு விலக்கு...? - NellaiTimesNow", "raw_content": "\nபுதுக்கோட்டை நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து திமுக காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்\nஅஞ்சல் துறையில் வேலை: உடனே விண்ணப்பிக்க அழைப்பு.\nஅரசியல் இந்தியா குற்றம் தற்போதைய செய்திகள் தொழில்நுட்பம்\nசொத்துகள் வாங்கிய வழக்கு… மிஸஸ் நளினிக்கு விலக்கு…\nவெளிநாட்டில் சொத்துகள் வாங்கியது தொடர்பான வழக்கு விசாரணைக்கு ஆஜராக விலக்கு அளிக்க கோரி நளினி உள்பட 3 பேர் மனு தாக்கல் செய்தி���ுந்த நிலையில், நளினி சிதம்பரம், அவரது மகன் கார்த்தி, மருமகள் ஸ்ரீநிதி ஆஜராக நவம்பர் 2ம் தேதி வரை விலக்கு அளித்து எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\n← இடைத்தேர்தல் தள்ளி போக எந்த நிர்பந்தமும் இல்லை… தலைமை தேர்தல் ஆணையர்\nஅம்ருதா தொடர்ந்த வழக்கு தள்ளுபடி… நீதிபதிகள் காட்டம் →\nகர்நாடகாவில் பேருந்து குளத்தில் கவிழ்ந்து விபத்து : 8 பேர் உயிரிழப்பு.\n13th January 2018 Michael Raj Comments Off on கர்நாடகாவில் பேருந்து குளத்தில் கவிழ்ந்து விபத்து : 8 பேர் உயிரிழப்பு.\nதினம் ஒரு நல் வார்த்தை…\nநாங்கள் பொங்கி எழுந்தால்…. தமிழிசை\nசிக்கலில் வேல் வாங்கி செந்தூரில் சம்ஹாரம்: முருகனுக்கு ஏன் வியர்க்குது தெரியுமா\n13th November 2018 7:24 AM Michael Raj Comments Off on சிக்கலில் வேல் வாங்கி செந்தூரில் சம்ஹாரம்: முருகனுக்கு ஏன் வியர்க்குது தெரியுமா\nநாகை மாவட்டம் சிக்கலில் நவநீதேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் முருகன் சிங்காரவேலவர் என்ற பெயரில் தனிச்சன்னதியில் அருள்பாலித்து வருகிறார். இந்த கிராமத்தில் வசிஷ்டர் தங்கியிருந்து காமதேனுவின் வெண்ணெயால்\nதரமான குங்குமம் மற்றும் திருநீறு வாங்க ...நாங்க தாங்க\nபுதுக்கோட்டை நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து திமுக காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://unmaiyanavan.blogspot.com/2014/11/7.html", "date_download": "2018-11-13T22:36:10Z", "digest": "sha1:NM7H5B7ZODPF75QAWMUTD2CREVATVQUR", "length": 13048, "nlines": 182, "source_domain": "unmaiyanavan.blogspot.com", "title": "உண்மையானவன்: ஓவியாவின்பள்ளிக்கூட அனுபவங்கள் – 7 (கல்விச் சுற்றுலா)", "raw_content": "\nஓவியாவின்பள்ளிக்கூட அனுபவங்கள் – 7 (கல்விச் சுற்றுலா)\nஓவியாவிடம், நீங்கள் அந்த சுற்றலா சென்று வந்ததை பற்றி ஓரிரு வரிகள் உங்களுக்குத் தெரிந்த படி, ஆங்கிலத்தில் எழுது என்று கூறினோம். அதற்கு அவருடைய கைவண்ணம் தான் இந்த படம். அவருக்கு தெரிந்த ஆங்கிலத்தில் எழுதியிருந்தார். முதன்முதலாக இவ்வாறு வாக்கியமாக எழுதியதை, நாங்கள் திருத்த விரும்பவில்லை. அதில் என்ன என்ன தவறுகள் இருக்கிறது என்பதை மட்டும் சுட்டிக்காட்டினோம்.அங்கு சென்று என்னவெல்லாம் செய்தார்கள் என்பதை, அவரிடம் கேட்டு, அவரின் பார்வையில் இனி எழுதுகிறேன். மேலும்...\nநல்லமுறையில் பொழுதை கழித்து நலமுடன் வீடு வந்தமைக்கு ஓவியாவை பாராட்டி வாழ்த்துகிறேன்.\nவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நண்பரே\nபாராட்டுக்களுக்கு மிக்க நன்றி வெங்கட் சார்\nபாராட்டுக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி ஐயா\nஓவியாவின் ஓவியங்கள் கொள்ளை அழகு என்று சொல்லுங்கள்.\nவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சகோதரி\nவாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி சுரேஷ்\nவாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி ஜெயக்குமார் சார்\nநாரதரின் சிட்னி விஜயம் - தமிழ் பள்ளி மாணவர்கள் நடித்த நாடகம்\nசில நாட்களுக்கு முன்பு , மின்தமிழ் குழுமத்தில் இருக்கும் நண்பர் ஒருவர் , இணையத்தில் சிறுவர் நாடகங்கள் கிடைத்தால் மிகவும் பயனுள்ளதா...\nதமிழ் பாடம் - சிறு குழந்தைகளின் சிறிய நாடகம்\nவெளிநாடுகளில் வாழும் நம் தமிழ் குழந்ததகள் ஆங்கிலத்தத தான் அதிகமாக பயன்படுத்துகிறார்கள். அது அவர்களின் தவறில்லை. ஏனென்றால் அவர்கள் வளர்கின்...\nகணவன் மனைவி துணுக்குகள் - நீங்கள் ரசிப்பதற்காக\nஇந்த வருடத்தின் முதல் பதிவை எப்படி ஆரம்பிக்கலாம் என்று யோசித்து(இருக்கிற கொஞ்ச மூளையையும் கசக்கி) , கடைசியில் நகைச்சுவையோடு தொடங...\nஎங்கள் இல்லத்தை அலங்கரிக்க வந்த ஐயப்பன்\nசரியாக ஒன்பது மாத வனவாசத்தை முடித்து விட்டு (நாரதரும் சிட்னியை விட்டு செல்ல மனமில்லாமல் சென்று விட்டார்) , மீண்டும் வலைப்பூ உலகத்தி...\nசிட்னியில் நாங்கள் கொண்டாடிய பொங்கல்\nஎல்லோருக்கும் இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள். இந்தியாவில் இருந்த வரை , நாங்கள் எங்கள் வழக்கப்படி பொங்கலை கொண்டாடியிருக்கிறோம். வ...\nசைவ சித்தாந்தச் செல்வர், சொக்கலிங்க ஐயா(1856-1931) சரித்திரம் – பத்தாம் அதிகாரம் – சிவதீக்ஷைப் பேறு\nசொக்கலிங்க ஐயா சரித்திரம் - முகவுரை,மதிப்புரை மற்றும் பதிப்புரை சொக்கலிங்க ஐயா சரித்திரம் - சிறப்புப்பாயிரம் சைவ சித்தாந்...\nஆத்திச்சூடி நமக்கு கற்றுத் தரும் வாழ்க்கைப் பாடம்\nஇங்கு சனிக்கிழமைகளில் இரவு 8மணி முதல் 10மணி வரை ஒளிப்பரப்பாகும் தமிழ் முழக்கம் வானொலிக்காக (98.5FM) இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, நான் த...\nஇந்த புகைப்படம் என்னவென்று யாராவது சொல்லுங்களேன் இந்த புகைப்படம் வித்தியாசமாக இருக்கிறதே , இதனை நம் வலைப்பூவில் பகிர்ந்துக...\nவெள்ளைக்கார துரை – விமர்சனம் (இந்த படத்தை பார்க்கத்தான் வேண்டுமா.....)\nஇதுவரைக்கும் விக்ரம் பிரபு ஆக்க்ஷன் படத்தில் தான் நடித்து வந்தார் , இந்த படத்தில் அவர் காமெடியில் கலக்கியிருக்கார் , மேலும் இந்...\nமுத்தமிழின் சிறப்புகள் – ஒரு விளக்கம்\nமுத்தமிழின் சிறப்புகள் – ஒரு விளக்கம் வித்ய ஸ்ரீ பாரதி சண்முகம் , ஆறாம் வகுப்பு , பாலர் மலர் தமிழ் பள்ளி , ஹோல்ஸ்வொர்தி. இ...\nமூன்று முத்தான ஆசிரியர்கள் வழங்கிய விருது\nவிருது வழங்கிய ஆசிரியர்களுக்கு என்னுடைய மனமார்ந்த நன்றிகள்\nஎன்னை பின் தொடரும் நண்பர்கள்\nபதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற\nசைவ சித்தாந்தச் செல்வர், சொக்கலிங்க ஐயா(1856-1931)...\nஓவியாவின்பள்ளிக்கூட அனுபவங்கள் – 7 (கல்விச் சுற்று...\nபாவப்பட்ட ஜீவன்களான ஆண் சகோதரர்கள் அனைவருக்கும் ஆண...\nஓவியாவின் பள்ளிக்கூட அனுபவங்கள் – 6 (பள்ளியில் செய...\nகாதல் - யார் ஜெயித்தது\nகடவுளை நம்பினால்.............. ஒரு உண்மை சம்பவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.abdhulbary.info/2015/08/blog-post_26.html", "date_download": "2018-11-13T23:25:04Z", "digest": "sha1:WWMWTAHDZKV6OX5S7VWUOLTCK6G4KENY", "length": 4593, "nlines": 98, "source_domain": "www.abdhulbary.info", "title": "www.AbdhulBary.info: அபூர்வ பேச்சுவார்த்தை", "raw_content": "\nஉலகத்தவைர்கள் இருவரின் கூட்டறிக்கை - மாநாடு\nரஷ்யாவுக்கும் எகிப்துக்கும் இடையில் இன்று 26.8.2015 நடைபெற்ற பேச்சுவார்த்தை - உடன்படிக்கைகள் பற்றி அறிவிக்கும் பத்திரிகையாளர்கள் மாநாடு தான் இது.\nஇருநாட்டுத் தலைவர்களும் இவ்விதமாக விரிவாக தமது பேச்சுவார்த்தைகளை ஒரே மேடையில் வெளியிடுவது அபூர்வமாகவே உலகில் நடக்கிறது.\nரஷ்ய - எகிப்து மொழிகளிலேயே இம்மகாநாடு நடைபெறுகிறது. இம்மொழிகள் தெரியாதவர்களும் இப்படியான உலகத் தலைவர்களின் ஒரு மாநாட்டை இதன் மூலம் பார்த்த திருப்தியை அடையலாம்.\nகூறப்பட்ட அதி முக்கிய விடயங்களாவன :\nஇருநாடுகளுக்கும் இடையிலான பொருளாதார ஒத்துழைப்பு\nஎகிப்துக்கான ரஷ்ய இராணுவ ஒத்துழைப்புக்கள்\nஸிரியா யெமன் லிபியா பிரச்சினைகள்\nதாஇஷ் is பயங்கரவாதத்தை ஒழித்துக்கட்டல்\nLabels: ISIS, மத்திய கிழக்கு\nஇந்த மார்க்கத்தின் விடயங்கள் தகுதி இல்லாதவர்களிடம் ஒப்படைக்கப்பட்டால் உலக முடிவை எதிர்பாருங்கள்\nயெமன் யுத்த நிலவரம் (படம்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/2017/11/13/81014.html", "date_download": "2018-11-13T23:36:37Z", "digest": "sha1:6XV74I23KAIHMC5XQHFJOBNT5NFWGVOQ", "length": 22154, "nlines": 223, "source_domain": "www.thinaboomi.com", "title": "என்னை கிழவன் என்று கூறுவதா? வட கொரிய அதிபர் மீது டிரம்ப் பாய்ச்சல்", "raw_content": "\nபுதன்கிழமை, 14 நவம்பர் 2018\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\n'கஜா புயல்' பாம்பன் - கடலூர் இடையே நாளை பிற்பகலில் கரையை கடக்கிறது: 8 மாவட்டங்களில் தயார்நிலையில் தேசிய - மாநில பேரிடர் மீட்பு குழு தமிழக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை\n'நியூஸ் ஜெ' தொலைக்காட்சி துவக்கவிழா: சென்னையில் இன்று இ.பி.எஸ். ,ஓ.பி.எஸ். துவக்கி வைக்கின்றனர்\nமதுரை, சிவகங்கை மாவட்ட பாசனப்பகுதிகளுக்கு இன்று முதல் வைகை அணையிலிருந்து நீர் திறக்க முதல்வர் எடப்பாடி உத்தரவு\nஎன்னை கிழவன் என்று கூறுவதா வட கொரிய அதிபர் மீது டிரம்ப் பாய்ச்சல்\nதிங்கட்கிழமை, 13 நவம்பர் 2017 உலகம்\nவாஷிங்டன், நான் கிம்மை குண்டானவர், குள்ளமானவர் என்று அழைக்கவில்லையே.. என்னை எதற்கு கிழவர் என்று கிம் அழைத்தார்’ என்று அமெரிக்க அதிபர் 'டிரம்ப் கூறியுள்ளார்.\nஅமெரிக்க அதிபர் டிரம்ப் ஜப்பான், தென் கொரியா, பிலிப்பைன்ஸ், வியட்நாம், சீனா என ஆசிய நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். டிரம்பின் இந்தப் பயணத்தில், அத்துமீறி ஏவுகணைச் சோதனைகளை நடத்திவரும் வடகொரியாவைப் பற்றியே பெரும்பாலும் முக்கிய ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டன.\nஅதிபர் டிரம்பின் இந்தப் பயணம் குறித்து கருத்து கூறிய வடகொரியா, “டிரம்ப் அழிவை ஏற்படுத்துபவர், அணுஆயுத போருக்காக கெஞ்சுபவர். அவர் கிழவர் ஆகிவிட்டதால் அவரது மனம் தளர்ந்துவிட்டது” என்று கூறியிருந்தது.\nஇதற்கு டிரம்ப் தனது ட்வீட்டில் கிண்டலான தொனியில் பதிலளித்துள்ளார்.\nடிரம்ப் தனது ட்விட்டரில், ” நான் கிம்மை குண்டானவர், குள்ளமானவர் என்று அழைக்கவில்லையே.. என்னை எதற்கு கிம் கிழவர் என்று அழைத்தார். நான் கிம்முடன் நண்பர் ஆக முயற்சி செய்து கொண்டிருகிறேன். ஒரு நாள் அது நிச்சயம் நடக்கும் என்று நம்புகிறேன்” என்று பதிவிட்டுள்ளார். ஐ.நா. சபையின் எச்சரிக்கையை மீறி வட கொரியா அடுத்தடுத்து அணு ஆயுத, ஏவுகணை சோதனைகளை நடத்தி வருகிறது. இதன்காரணமாக, அந்த நாட்டின் மீது ஏற்கெனவே பல்வேறு பொருளாதாரத் தடைகள் விதிக்கப்பட்டுள்ளன.\nஇந்நிலையில் கடந்த 3-ம் தேதி, 6-வது முறையாக அணு குண்டைவிட அதிக சக்திவாய்ந்த ஒரு ஹைட்ரஜன் குண்டை வடகொரியா வெற்றிகரமாக சோதனை செய்தது. இதையடுத்து, கடந்த 11-ம் தேதி அமெரிக்காவின் கோரிக்கையை ஏற்று, வட கொரியா மீது 8-வது முறையாக பொருளாதாரத் தடை விதித்து ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.\nஐ.நா. வின் எதிர்ப்புகளைப் பொருட்படுத்தாமல், வடகொரியா தொடர்ந்து ஏவுகணை சோதனைகளை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.\nசுலபமாக மஞ்சள் பயிரிட்டு சந்தைபடுத்தும் முறைகள் | How to grow Turmeric in farm easy ways\nகுறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு | Nattu kozhi\nRajapalayam Dog | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover\nKili Mooku Vaal Seval | தமிழகத்தின் பாரம்பரிய கிளி மூக்கு வால் சேவல் - Part 2\nChippiparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover - Part 2\nChippyparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover\nold man Trump North Korean கிழவன் வட கொரிய அதிபர் டிரம்ப்\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nஅரசியலில் ஈடுபடும் அளவிற்கு சினிமா நடிகர்களுக்கு பொறுமை கிடையாது: அமைச்சர் உதயகுமார்\nஅ.தி.மு.க.வின் 47-ம் ஆண்டு தொடக்க விழா: வரும் 17-ம் தேதி முதல் 45 நாட்களுக்கு தொடர் பொதுக்கூட்டங்கள் நடக்கிறது\nஅ.ம.மு.க.வை, அ.தி.மு.க.வுடன் இணைக்க தினகரன் தூது விட்டார்- அமைச்சர் தங்கமணி குற்றச்சாட்டு\nபிரதமர் மோடி -ரிசர்வ் வங்கி கவர்னர் சந்திப்பு\nவருமான வரி வழக்கு:சோனியா, ராகுலின் மேல் முறையீட்டு மனு மீது டிச. 4-ல் விசாரணை\nவரும் 19-ம் தேதி கொல்கத்தாவில் மம்தா - சந்திரபாபு நாயுடு சந்திப்பு\nவீடியோ : தீப்பைட் ஜிம் வெளியீடு\nவீடியோ : பா.ஜ.க. அரசு மீது நடிகர் பிரகாஷ்ராஜ் கடும் விமர்சனம்\nவீடியோ : 96 திரைப்பட கதை சர்ச்சை : டைரக்டர் சுரேஷ் பேட்டி\nவீடியோ: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெற்ற கந்த சஷ்டி திருவிழா\nதிருச்செந்தூரில் சூரசம்ஹார விழா கோலாகலம் லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம்\nசபரிமலை: மறுசீராய்வு மனுக்கள் ஜனவரி 22 முதல் விசாரணை பெண்கள் செல்ல இடைக்கால தடையில்லை: சுப்ரீம் கோர்ட்\nவீடியோ: கஜா புயலை எதிர்கொள்வதற்கு கடலோர மாவட்டங்களுக்கு தேசிய பேரிடர் மீட்பு படை: ஆர்.பி. உதயகுமார் தகவல்\nமதுரை, சிவகங்கை மாவட்ட பாசனப்பகுதிகளுக்கு இன்று முதல் வைகை அணையிலிருந்து நீர் திறக்க முதல்வர் எடப்பாடி உத்தரவு\n'நியூஸ் ஜெ' தொலைக்காட்சி துவக்கவிழா: சென்னையில் இன்று இ.பி.எஸ். ,ஓ.பி.எஸ். துவக்கி வைக்கின்றனர்\n'இனி அமைதிக்கான அடையாளம் நீங்களல்ல' ஆங் சான் சூச்சியிடம் இருந்து வ���ருது பறிப்பு \nநவாஸ் விடுதலைக்கு எதிரான மனு: பாகிஸ்தான் உச்சநீதிமன்றம் ஏற்பு\nலண்டன் சுவாமி நாராயண் கோயிலில் கிருஷ்ணர் சிலைகள் கொள்ளை ஸ்காட்லாந்து போலீசார் தீவிர தேடுதல் வேட்டை\n‘நியூசி.யில் இந்திய வீரர்கள் விளையாடினால், ஆஸி. தொடருக்கு தயாராகிவிடுவார்களா \nபெண்கள் டி20 உலகக்கோப்பை: இலங்கையை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்ஆப்பிரிக்கா அணி வெற்றி\nஇலங்கைக்கு எதிரான 2-வது டெஸ்ட் இன்று தொடக்கம்: தொடரை கைப்பற்றும் முனைப்பில் இங்கிலாந்து அணி\nஅமெரிக்காவின் நாணய கண்காணிப்பு பட்டியலில் இருந்து இந்திய ரூபாய் நீக்கமா\nடாலருக்கு நிகரான இந்திய ரூபாய் கடும் வீழ்ச்சி\nடாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு பெரும் சரிவு\n'இனி அமைதிக்கான அடையாளம் நீங்களல்ல' ஆங் சான் சூச்சியிடம் இருந்து விருது பறிப்பு \nரங்கூன்,ஆங் சான் சூச்சிக்கு தாங்கள் வழங்கிய 'நம்பிக்கைக்கான அடையாளம்' என்ற விருதினை திரும்ப பெறுவதாக அம்னிஸ்டி ...\nநவாஸ் விடுதலைக்கு எதிரான மனு: பாகிஸ்தான் உச்சநீதிமன்றம் ஏற்பு\nஇஸ்லாமாபாத்,ஊழல் வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீஃபுக்கு விதிக்கப்பட்டுள்ள சிறைத் தண்டனை ...\nஐ.சி.சி. ஒருநாள் கிரிக்கெட் தரவரிசை: கோலி, பும்ரா தொடர்ந்து முதலிடம்\nதுபாய் : ஐ.சி.சி. ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில் விராட் கோலி, பும்ரா தொடர்ந்து முதலிடம் வகிக்கின்றனர். ரோகித் சர்மா 2-வது ...\nஇலங்கைக்கு எதிரான 2-வது டெஸ்ட் இன்று தொடக்கம்: தொடரை கைப்பற்றும் முனைப்பில் இங்கிலாந்து அணி\nபல்லேகெலே : இலங்கை - இங்கிலாந்து இடையிலான 2-வது டெஸ்ட் இன்று பல்லேகெலேயில் தொடங்குகிறது. தொடரை கைப்பற்றும் முனைப்பில் ...\nபெண்கள் டி20 உலகக்கோப்பை: இலங்கையை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்ஆப்பிரிக்கா அணி வெற்றி\nகரீபியன் : ஐ.சி.சி. பெண்கள் டி-20 உலகக்கோப்பையில் இலங்கையை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது தென்ஆப்பிரிக்கா.10 ...\nசுலபமாக மஞ்சள் பயிரிட்டு சந்தைபடுத்தும் முறைகள் | How to grow Turmeric in farm easy ways\nகுறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு | Nattu kozhi\nRajapalayam Dog | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover\nChippiparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover - Part 2\nChippyparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்���ள் வளர்ப்பு | Indian Dog Breed Lover\nவீடியோ: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெற்ற கந்த சஷ்டி திருவிழா\nவீடியோ: கஜா புயலை எதிர்கொள்வதற்கு கடலோர மாவட்டங்களுக்கு தேசிய பேரிடர் மீட்பு படை: ஆர்.பி. உதயகுமார் தகவல்\nவீடியோ: ரஜினி சினிமாவில்தான் ஹீரோ: அரசியலில் எப்படி என்பதை மக்கள் முடிவெடுப்பார்கள்-ஜெயகுமார் பேட்டி\nவீடியோ: கஜா புயல் 15-ம் தேதி பாம்பனுக்கும் கடலூருக்கும் இடையே கடையை கடக்கும்: வானிலை ஆய்வு மையம்\nவீடியோ: 10 பேர் சேர்ந்து ஒருவரை எதிர்த்தால் யார் பலசாலி\nபுதன்கிழமை, 14 நவம்பர் 2018\n1'கஜா புயல்' பாம்பன் - கடலூர் இடையே நாளை பிற்பகலில் கரையை கடக்கிறத...\n2புதுக்கோட்டை தனியார் பொறியியல் கல்லூரியின் அங்கீகாரம் ரத்து அண்ணா பல்கலைக்க...\n3தாயிடம் இருந்து பச்சிளங்குழந்தையை பறித்து சென்ற குரங்கு கடித்து கொன்றது\n4'இனி அமைதிக்கான அடையாளம் நீங்களல்ல' ஆங் சான் சூச்சியிடம் இருந்து...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.yarldeepam.com/news/3066.html", "date_download": "2018-11-13T21:56:42Z", "digest": "sha1:OCXC6H6WAZGQTXMTMUJFMFZW734DMNUI", "length": 8768, "nlines": 104, "source_domain": "www.yarldeepam.com", "title": "நடிகை ஸ்ரீதேவி காலமானார் - Yarldeepam News", "raw_content": "\n உயர் நீதிமன்ற தீர்மானம் குறித்து நாமல்\nபரபரப்பான சூழ்நிலையில் பிரதமர் பதவியை ராஜினமா செய்யும் மஹிந்த\nயாழில் களவாடப்பட்ட தாலிக்கொடியை மீண்டும் வீட்டில் போட்டுச் சென்ற கொள்ளையர்கள்\nயாழில் கிணற்றில் இறங்கிய குடும்பஸ்தருக்கு நேர்ந்த துயரம்\nமைத்திரி நினைவாக அலரி மாளிகையில் அப்ப கடை திறந்த ரணில்\nரணிலுக்கு அதிர்ச்சி கொடுத்த சட்டமா அதிபரின் அறிவிப்பு\nஇலங்கை வரலாற்றையே புரட்டிப்போடவுள்ள நாளைய தீர்ப்பு கடும் அதிருப்தியில் மேற்குலக நாடுகள்\nதமிழர்களின் முக்கிய அடையாளம் நீக்கம் இலங்கையில் வெடிக்கும் புதிய சர்ச்சை\nகொழும்பு அரசியலை திண்டாட வைத்த சஜித்தின் அதிரடி அறிவிப்பு\nமைத்திரிக்கு சார்பாக வெளியாகவுள்ள தீர்ப்பு வர்த்தமானி அறிவித்தலினால் பாரிய சர்ச்சை\nபிரபல திரைப்பட நடிகையான ஸ்ரீதேவி மாரடைப்பு காரணமாக துபாயில் காலமானார்.\nதமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என பல மொழிகளில் நடித்தவர் நடிகை ஸ்ரீதேவி. கடந்த 1967-ஆம் ஆண்டு கந்தன் கருணை படம் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் ஆன இவர் அதன் பின் நடிகர்களான ரஜினி, கமல் போன்ற நடிகர்களுடன் நடித்து தனக்கென்று திரையுலகில் தனி முத்திரை பதித்தார்.\nஇந்நிலையில் ஸ்ரீதேவி தன் குடும்பத்துடன் துபாயில் நடந்த திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்ள சென்றிருந்தார். அங்கே அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது.\nநேற்று இரவு 11.30 மணியளவில் அவர் உயிரிழந்ததாகத் தெரிகிறது. இந்தத் தகவலை அவருடைய உறவினர் சஞ்சய் உறுதி செய்தார்.\nஇந்த மரணம் நிகழ்ந்தபோது ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர், மகள் குஷி ஆகியோர் உடனிருந்துள்ளனர்.\nரஜினி, கமல் போன்ற தமிழின் உச்ச நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்தவர் ஸ்ரீதேவி. அவர் நடித்த 16 வயதினிலே முக்கியமானப் படம்.\nதிருமணத்திற்குப் பிறகு திரைத்துறையை விட்டு விலகிய அவர், சில ஆண்டுகளுக்கு முன்பு இங்கிலீஷ் விங்கிலீஷ் என்ற படத்தின் மூலம் மீண்டும் ரீ எண்ட்ரி ஆனார். அவருடைய மரணம் திரையுலகினருக்கு மிகப் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nஇலங்கையில் வாகன இலக்கத் தகடுகளில் வரப் போகும் மாற்றம்\nஸ்ரீதேவியின் மறைவுக்கு நடிகைகள் இரங்கல்\n100-க்கு 98 மதிப்பெண் பெற்ற 96 வயது பாட்டி: குவியும் பாராட்டு\nசீமான் AK-74 யை எடுத்துக்கொண்டு ஈழத்திற்கு வரவும்: தமிழன் பிரசன்னா டுவிட்\nயாழ்.பல்கலைக்கழக மாணவர்களுக்கு சீமான் அறிக்கை…\nயாழில் இப்படி நடக்குமென்று நினைத்துகூட பார்க்கவில்லை\nமேலும் வேலை வாய்ப்பு செய்திகள்\nஏ. பி. ஜே. அப்துல் கலாம் பற்றி நீங்கள் அறியாத விடயங்கள்\nபிரபாகரனே நேரில் வந்து சீமானை அழைத்துச் சென்றார்\nதமிழகத்தில் சிவப்பு எச்சரிக்கை : கொழும்பின் பல பகுதிகளில்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/bollywood-news/40684.html", "date_download": "2018-11-13T22:49:24Z", "digest": "sha1:H2VQAY6UNDQ7NK4VGHBST3SA66MGMWMX", "length": 16470, "nlines": 392, "source_domain": "cinema.vikatan.com", "title": "அடுத்த பக்கத்தை புரட்டும் பாலாஜி ! | பாலாஜி தரணீதரன், நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 17:34 (29/01/2013)\nஅடுத்த பக்கத்தை புரட்டும் பாலாஜி \n2012ம் ஆண்டில் சிறுபட்ஜெட்டில் வெளியாகி அனைவரது பாராட்டையும் பெற்ற படம் 'நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்'.\nபாலாஜி தரணீதரன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்த படம் நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம். இப்படம் பல்வேறு தடைகளைத் தா��்டி வெளிவந்தது.\nமக்களிடையே பெரும் வரவேற்பை பெற்ற இப்படத்தினைத் தொடர்ந்து பாலாஜி தரணீதரன் அடுத்த படம் என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு நிலவிவருகிறது.\n'நான் கடவுள்', 'பாஸ் (எ) பாஸ்கரன்', தற்போது ஜெயம்ரவி நடித்து வரும் 'நிமிர்ந்து நில்' உள்ளிட்ட படங்களை தயாரித்த வாசன் விஷுவல்ஸ் பாலாஜி தரணீதரன் இயக்கும் அடுத்த படத்தினை தயாரிக்க இருக்கிறது.\nதனது அடுத்த படத்திற்கான கதை விவாதத்தில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறாராம் பாலாஜி தரணீதரன்.\nபாலாஜி தரணீதரன் நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`ஏப்ரல் வரைக்கும் வெயிட் பண்ணுங்க’ - `கேம் ஆஃப் த்ரோன்ஸ்’ குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு #ForTheThrone\n`கஜா’ புயலை எதிர்கொள்ள ஏற்பாடுகள் தயார் - காஞ்சிபுரம் ஆட்சியர் பொன்னையா\nபிறந்தநாள் கொண்டாட பணம் இல்லாத சோகத்தில் இளைஞர் தற்கொலை\n`2013-ல் இறந்தவர் 2017-ல் கடன் வாங்கியதாக நோட்டீஸ்’ - சர்ச்சையில் திருவாடானை ஸ்டேட் வங்கி நிர்வாகம்\nநிர்மலா தேவி தாக்கல் செய்த மனுவுக்கு சி.பி.சி.ஐ.டி எதிர்ப்பு\nஇலங்கை நாடாளுமன்றக் கலைப்புக்கு டிசம்பர் 7 வரை நீதிமன்றம் தடை\nபிறந்து 12 நாளே ஆன குழந்தையை தூக்கிச் சென்ற குரங்கு\nமணல் எடுப்பதற்கான தடை இன்றோடு முடிவடைந்தது - பாலாறு விவகாரத்தில் அடுத்தது என்ன\nபச்சைக்கிளி வளர்த்த சென்னை வியாபாரிக்கு 10,000 ரூபாய் அபராதம்\n`நீ துரோகம் பண்ணுறாய் வைத்தி; உருப்படவே மாட்டாய்' - காடுவெட்டி குரு தாயார்\n`சட்டபூர்வமாக விவாகரத்து பெற்றுவிட்டோம்’ - மனைவியைப் பிரிந்தார் நடிகர் வ\n`3 மாதம் வாழ்ந்த வாழ்க்கையே வேற லெவல்'- ரயில் கொள்ளையர்களின் அதிர்ச்சி பின்\n` விருந்துக்கு அழைத்து கூட்டு பாலியல் கொடுமை' - கும்பகோணத்தில் பெண்ணுக்கு\n` திருமணப் பரிசு வேண்டாம்; ஆனால்' - ரன்வீர், தீபிகா ஜோடி விநோத வேண்டுகோள்\n`சட்டபூர்வமாக விவாகரத்து பெற்றுவிட்டோம்’ - மனைவியைப் பிரிந்தார் நடிகர் விஷ்ணு விஷால்\n`நீ துரோகம் பண்ணுறாய் வைத்தி; உருப்படவே மாட்டாய்' - காடுவெட்டி குரு தாயார் கதறல்\n` விருந்துக்கு அழைத்து கூட்டு பாலியல் கொடுமை' - கும்பகோணத்தில் பெண்ணுக்கு நேர்ந்த துயரம்\n`டி.எஸ்.பி சாவு, கடவுள் கொடுத்த தீர்ப்பு' - எலக்ட்ரீசியன் மனைவி பேட்டி\n`3 மாதம் வாழ்ந்த வாழ்க்கையே வேற லெவல்'- ரயில் கொள்ளையர்களின் அதிர்ச்சி பின்னணி\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/topics/districts/nagapattinam/page/4/", "date_download": "2018-11-13T22:54:00Z", "digest": "sha1:XPYR2A2K7R6V2I2OOZO4FTVMUEGOBOJW", "length": 12942, "nlines": 181, "source_domain": "theekkathir.in", "title": "நாகப்பட்டினம்", "raw_content": "\nசொத்துவரி உயர்வை திரும்பப் பெறுக மார்க்சிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்\nதிருப்பூரில் ஊழல் சாக்கடை; கொசு உற்பத்தி பண்ணை போராட்ட அறிவிப்பைத் தொடர்ந்து பணி செய்ய ஒப்புதல்\nகுறைந்தபட்ச ஓய்வூதியமாக ரூ.9 ஆயிரம் வழங்கிடுக – ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்\nசாலையில் தோண்டப்பட்ட குழியில் தேங்கும் சாக்கடை கழிவுநீர்: சுகாதார சீர்கேடு\nபத்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்\nபணத்தை பெற்றுக்கொண்டு இடம் கொடுக்காமல் மோசடி: காவல் ஆணையாளரிடம் பாதிக்கப்பட்டவர்கள் மனு\nதவறான தொடுதல்கள் குறித்து குழந்தைகளுக்கு கற்றுத்தருக – சேலம் மாநகர காவல் ஆணையர் வேண்டுகோள்\nஏற்காடு: பன்றிக்காய்ச்சல் தடுப்பு பணிகள் தீவிரம்\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\nதிரிபுராவில் லெனின் சிலை தகர்ப்பு:இந்திய மாணவர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் – பேரணி…\nமீன்வளப் பல்கலைக்கழகக் கட்டடத்தில் தீ விபத்து…\nநாகப்பட்டினம்: நாகப்பட்டினம், கடற்கரை முதற் சாலையில் தனியாருக்குச் சொந்தமான கட்டடத்தில் இயங்கி வரும் தமிழ்நாடு மீன் வளப் பல்கலைக் கழகக்…\nமீனவர்களின் ஆடை களைந்து இலங்கை அட்டூழியம்…\nநாகப்பட்டினம்: இலங்கை கடற்படையினர், தமிழக மீனவர்களின் ஆடைகளைக் களைந்து, தாக்குதல் நடத்திய சம்பவம் நடந்துள்ளது.இராமேஸ்வரம் பாம்பனைச் சேர்ந்த மீனவர்கள் நாட்டுப்படகில்…\nஅம்மனுக்கு சுடிதார் அணிவித்து வழிபாடு: அர்ச்சகர் பணிநீக்கம்…\nநாகை மாவட்டத்தில் அம்மனுக்கு சுடிதார் அணிவித்து வழிபாடு செய்த புகைப்படம் சர்ச்சையானதை தொடர்ந்து இரு அர்ச்சகர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டனர். பொதுவாக…\nநாகை : பள்ளி மாணவனுக்கு கத்திக்குத்து\nநாகை, நாகையில் 12 ஆம் வகுப்பு மாணவர் ஒருவரை சக மாணவர் கத்தியால் குத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…\nதரங்கம்பாடி; திருமெய்ஞானம் தியாகிகள் அஞ்சான்-நாகூரான் 36 ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது. நாகை மாவட்டம், திருக்கடை யூரை…\nநாகை: நீச்சல் பயிற்சியில் ஈடுபட்ட 4 இளைஞர்கள் உயிரிழப்பு\nநாகை, வேதாரண்யம் அருகே நீச்சல் பயிற்சிக்கு சென்ற 4 இளைஞர்கள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.…\nநாகையில் அதிகாரிகள், ஆளுங்கட்சியினர் மிரட்டலால் அரசு பேருந்து ஓட்டுநர் விஷமருந்தி கவலைக்கிடம்\nநாகப்பட்டினம், ஜன.7- தமிழகமெங்கும் நியாயமான கோரிக்கைகளுக்காக 4-வது நாளாகப் போராடிவரும் அரசுப் போக்குவரத்து ஊழியர்களுக்குப் பல்வேறு தொழிற்சங்கங்களும் அரசு ஊழியர்கள்,…\n‘நீந்த முடியாமல் மூழ்கி இறந்தவர்களின் சடலங்களை கைவிட்டு திரும்பினோம்’: மீனவர்களின் கொடிய அனுபவம்\nநாகர்கோவில், டிச.31- யாரும் எதிர்பாராத நேரத்தில் அசுர ஆட்டத் தால் குமரியை சின்னாபின்னமாக்கி சென்று விட்டது ஒக்கி புயல். ஆனால்…\nசிபிஎம்;நாகப்பட்டினம் மாவட்டச் செயலாளராக நாகை மாலி தேர்வு…\nநாகப்பட்டினம்; மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நாகப்பட்டினம் மாவட்ட 22-வது மாநாடு வேதாரணியத்தில் டிசம்பர் 28 முதல் 30 ஆம் தேதி…\nஅமெரிக்காவின் மிரட்டலுக்கு அடங்கிப் போயுள்ள மோடி அரசு -பீப்பிள்ஸ் டெமாக்ரசி தலையங்கம்\nதாகத்தோடு காத்திருக்கும் குடிநீர் வடிகால் வாரிய ஊழியர்கள்…\nநான் ஏன் பாஜகவிலிருந்து ராஜினாமா செய்தேன்\nஅழகப்பா பல்கலைக்கழகத்தின் பாடத்திட்டத்திலிருந்து அண்ணா எழுதிய நாடகம் பகுதி நீக்கம் – தமுஎகச கண்டனம்\nஅண்ணா திமுக ஆட்சியில் அண்ணாவின் நாடகம் நீக்கம்\nவிஜய் போல ஸ்டைலாக பறந்து பறந்து சண்டை போடவில்லை….\nசொத்துவரி உயர்வை திரும்பப் பெறுக மார்க்சிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்\nதிருப்பூரில் ஊழல் சாக்கடை; கொசு உற்பத்தி பண்ணை போராட்ட அறிவிப்பைத் தொடர்ந்து பணி செய்ய ஒப்புதல்\nகுறைந்தபட்ச ஓய்வூதியமாக ரூ.9 ஆயிரம் வழங்கிடுக – ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்\nசாலையில் தோண்டப்பட்ட குழியில் தேங்கும் சாக்கடை கழிவுநீர்: சுகாதார சீர்கேடு\nபத்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/apps/ways-save-whatsapp-stories-your-phone-without-rooting-016491.html", "date_download": "2018-11-13T22:11:24Z", "digest": "sha1:ZFVHSZFWN3FT3M7MVF5VNK7LH6L6M4UB", "length": 15901, "nlines": 167, "source_domain": "tamil.gizbot.com", "title": "Ways to save WhatsApp Stories to your phone without rooting - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செ���்யவும்.\nஉங்கள் ஃபோனில் வாட்ஸ்அப் செய்திகளைச் சேமிக்கும் வழிமுறைகள்\nஉங்கள் ஃபோனில் வாட்ஸ்அப் செய்திகளைச் சேமிக்கும் வழிமுறைகள்\nபுதிய ஐபால் ஸ்லைடு எலன் டேப்லெட் அறிமுகம்: விலை எவ்வளவு தெரியுமா\nதிண்டுக்கல்லில் அமைச்சர் பங்கேற்ற விழாவில் நாற்காலிகள் வீச்சு.. அதிமுகவினர் ரகளை\nடேய் தம்பி... உனக்கு சீன் போட வேற வழியே தெரியலயா…\nமனைவி ரஜினியை விவாகரத்து செய்த நடிகர் விஷ்ணு விஷால்\nஜிம்மிற்கு செல்லாமல் வீட்டிலிருந்தபடியே கட்டுமஸ்தான உடலை பெற இந்த ஒரு பயிற்சியே போதும்\nகடலுக்குள் 48 மணி நேரம் கிடந்த ஐபோன்.\nமோடியின் அடுத்த அதிரடி.. ரூ. 1 லட்சம் கோடி முதலீட்டில் ஒரு கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு.\nஇந்த ரோஹித்துக்கு தோனி மேல எம்புட்டு பாசம் பாருங்க தோனியை மறக்காமல் நினைவுகூர்ந்த ரோஹித் சர்மா\nகுழந்தைகள் தினத்தில் உங்கள் குழந்தைகளோடு\nகடந்த சில ஆண்டுகளாக வாட்ஸ்அப் பல்வேறு பரிமாண வளர்ச்சியை அடைந்து வருகிறது. அதிலும் குறிப்பாக பேஸ்புக்கின் கட்டுப்பாட்டிற்குள் வந்த பிறகு பல அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. ஒரு காலத்தில் சாதாரண செட்டிங் அப்ளிகேஷனாக மட்டும் இருந்த வாட்ஸ்அப், தற்போது வீடியோ கால், வாய்ஸ் கால், வாட்ஸ்அப் கதைகள், ஜிஐஎஃப் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களைக் கொண்டுள்ளது. இதில் அதிகளவில் பேசப்படும் அம்சங்களில் ஒன்று என்றால், கதைகள் போன்ற அதன் ஸ்நாப்செட் ஆகும்.\nஇந்த அம்சத்தின் மூலம் செய்தி கொண்ட நிலையில் அல்லது செய்தி இல்லாத நிலையில் அமைந்த வீடியோ அல்லது புகைப்படத்தைப் பதிவேற்றம் செய்ய முடியும். மேலும் இது மறையாக்கம் கொண்டதாக அமைந்து, அடுத்த 24 மணிநேரத்தில் தானாக நீக்கப்படும். இதனுடன் கதைகளில் உள்ள புகைப்படங்கள் அல்லது வீடியோவை, பயனரால் பதிவிறக்கம் செய்ய முடியாது.\nஅதே நேரத்தில் அவற்றை பதிவிறக்கம் செய்ய வேண்டும் விரும்பினால், கவலைப்பட தேவையில்லை. அதற்கு எங்களிடம் ஒரு யோசனை இருக்கிறது. உங்கள் ஃபோனில் மூன்று வழிமுறைகளைப் பயன்படுத்தி வீடியோ மற்றும் புகைப்படங்களை எப்படி சேமிக்கலாம் என்பதை இந்தக் கட்டுரையில் காண்போம். இந்த வழிமுறைகள் ஆண்ட்ராய்டு (மார்ஷ்மால்லோ / நெளவ்கட்) மற்றும் ஐஓஎஸ் (10 / 11) ஆகிய இரண்டிற்கும் பொருந்தம்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குட���் படிக்க க்ளிக் செய்யவும்.\nவழிமுறை 1: மறைந்திருக்கும் வாட்ஸ்அப் நிலைகளின் கோப்புறைகளைக் கண்டறிதல்\nஆண்ட்ராய்டு ஃபோனில் ஸ்டேட்டஸ் மீது ஒரு தட்டிய உடனே, அது \".ஸ்டேட்டசஸ்\" கோப்புறையாக பதிவிறக்கமாகி விடுகிறது. வாட்ஸ்அப்பின் ஸ்டேட்டஸ் படங்கள் அல்லது வீடியோ, கேலரியில் சேமிப்பதைத் தவிர்ப்பதற்காக இந்த கோப்புறை அமைக்கப்படுகிறது. இந்நிலையில் இந்த கோப்புறையை நீங்கள் மறை நீக்கம் செய்து, நகல் வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் என்ற நிலைக்கு கொண்டு வர வேண்டும். இப்படி மறை நீக்கம் செய்ய கீழ்க்கண்ட முறையைப் பின்பற்றவும்.\nபடி 1: மை ஃபைல்ஸ்-க்கு சென்ற -> சாதனை சேமிப்பகம் -> வாட்ஸ்அப் -> மீடியா -> .ஸ்டேட்டசஸ்\nபடி 2: அந்தக் கோப்புறையை மறை நீக்கம் செய்ய, மேலும் -> மறைக்கப்பட்ட கோப்புறைகளைக் காட்டு.\nபடி 3: இப்போது ஸ்டேட்டஸ் படங்களை, கேலரியில் சேமிக்க முடியும்.\nகுறுகிய நேரத்தில் செய்யக்கூடிய ஒரு எளிய வழிமுறை என்னவென்றால், குறிப்பிட்ட படத்தை ஸ்கிரீன்ஷாட் எடுத்துவிடலாம். ஸ்கிரீன்ஷாட் எடுக்க, ஃபோனின் அமைப்பைப் பொறுத்து, இருவேறு பொத்தான்களை ஒருங்கே அழுத்தினால் போதுமானது.\nஇல்லாவிட்டால், ஸ்கிரீன்ஷாட் எடுப்பதற்கு பல அப்ளிகேஷன்கள் உள்ளன. அவற்றை ப்ளே ஸ்டோரில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். வீடியோக்களைப் பொறுத்த வரை, ஸ்கிரீன் ரெக்கார்டிங் முறையைப் பயன்படுத்தி, தேவைப்படும் வீடியோவை, உங்கள் வீடியோ கோப்புறையில் சேமிக்கலாம்.\nஇனிமேல் நாள் ஒன்றுக்கு 1.4ஜிபி டேட்டா வழங்கும் ஏர்டெல்.\nவழிமுறை 3: வாட்ஸ்அப்பிற்கான கதை சேமிப்பு\nமற்றொரு வகையில் வாட்ஸ்அப் கதைகளைச் சேமிக்க, ப்ளே ஸ்டோரில் உள்ள கதை சேமிக்கும் அப்ளிகேஷனை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இது இலவசமாக கிடைக்கிறது.\nபடி 1: ப்ளே ஸ்டோரில் இருந்து வாட்ஸ்அப்பிற்கான கதை சேமிக்கும் அப்ளிகேஷனை பதிவிறக்கம் செய்து, உங்கள் ஃபோனில் நிறுவி கொள்ளவும்.\nபடி 2: அந்த அப்ளிகேஷனை திறந்து, அதில் சமீபகால கதைகளின் மீது தட்டவும்.\nபடி 3: பதிவிறக்கம் செய்ய வேண்டிய கதைகளில் உள்ள வீடியோ / படத்தை தேர்ந்தெடுக்கவும்.\nபடி 4: மேலே வலது முனையில் உள்ள பதிவிறக்கம் ஐகானை கிளிக் செய்யவும்.\nபடி 5: இப்போது உங்கள் கேலரியில் சேமிக்கப்பட்ட புகைப்படம் / வீடியோவை பயன்படுத்தலாம்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nஇந்தியாவின் அரிஹந்த் பார்த்து விடியவிடிய பாகிஸ்தான் ஒப்பாரி .\nஅதிகம் எதிர்பார்த்த ஓப்போ ஆர்எக்ஸ் 17 ப்ரோ, ஆர்எக்ஸ் 17 நியோ அறிமுகம்.\nகுவால்காம் ஸ்னாப்டிராகன் செயலியுடன் ஃபாசில் ஸ்போர்ட் ஸ்மார்ட்வாட்ச் அறிமுகம்.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nellaitimesnow.com/%E0%AE%9A%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2018-11-13T22:55:20Z", "digest": "sha1:R2SSNATJPZ2S47BJT2HXIHNVHE3UN26R", "length": 11223, "nlines": 85, "source_domain": "nellaitimesnow.com", "title": "சபரிமலை நடை திறப்பு : பக்தர்களுக்கு 17 கட்டுப்பாடுகள் - NellaiTimesNow", "raw_content": "\nபுதுக்கோட்டை நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து திமுக காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்\nஅஞ்சல் துறையில் வேலை: உடனே விண்ணப்பிக்க அழைப்பு.\nஆன்மீகம் இந்தியா தற்போதைய செய்திகள் தொழில்நுட்பம் பொழுதுபோக்கு\nசபரிமலை நடை திறப்பு : பக்தர்களுக்கு 17 கட்டுப்பாடுகள்\nநாளை மறுநாள் சபரிமலை நடை திறப்பு : பக்தர்களுக்கு கட்டுப்பாடுகள் விதிப்பு\nகேரள மாநிலத்தில் பெய்த கன மழை மற்றும் வெள்ளப் பெருக்கால், பம்பை நதி உருக்குலைந்தது. இதனால், சபரிமலையில் நடைபெற்ற நிறை புத்தரிசி, ஆவணி மாத பூஜை மற்றும் திருவோண பூஜைகளுக்கு, பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை இந்நிலையில், புரட்டாசி பூஜைக்கு பக்தர்கள் தயாராகி வருகின்றனர். முழுமையாக சீரமைப்பு பணிகள் நிறைவடையாத நிலையில், பக்தர்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.\nகன்னி (புரட்டாசி) மாதம் பூலோக சொர்க்கம் சபரிமலை யாத்திரை செல்லும் பக்தர்களளுக்கு முக்கிய அறிவிப்பு.\n1) பக்தர்கள் வரும் தனியார் வாகனங்களுக்கு நிலக்கல் வரை மட்டுமே அனுமதி.\n2)நிலக்கல்-பம்பா: கே.எஸ்.ஆர்.டி.சி பேருந்துகள் கிடைக்கும்.நிலக்கல்லிலேயே பம்பா வரை போய் வர கூப்பன்கள் வாங்க வேண்டும்‌ பேருந்தில் நடத்துநர்\n3)பம்பா வந்தடைந்தபின் த்ரிவேணி பாலம் மற்றும் அய்யப்பன் பாலம் வழியாக சர்வீஸ் சாலை அடைய வேண்டும்.அங்கிருந்துஆஸ்பத்திரி வழியாக கணபதி கோவில்\n4)பம்பையாற்றின் மேலான நடை பாலம் மூடப்பட்டுள்ளது.\n5) த்ரிவேணி முதல் ஆராட்டுக்கடவு வரை அதிக இடங்களில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது மற்றும் மண் ஈரமாக உள்ளதால் பதக்தர்கள் யாரும் மண்ணில் இறங்கி நடக்கக் கூடாது.\n6) பம்பையில் ஒரு பக்கம் குளிக்க வசதி செய்யப்பட்டுள்ளது. பக்தர்கள் தங்கள் முறை வரும் வரை காத்திருக்க வேண்டும்.வேறு எங்கும் ஆற்றில் இறங்கக் கூடாது.\n7) பக்தர்கள் அங்கிருக்கும் செக்யுரிடிகள் கூறும் விதி முறைகளை பின்பற்ற வேண்டும்.பம்பா போலீஸ் ஸ்டேஷன் எதிர்ப்புறம் உள்ள ஹில்டாப் பார்க்கிங் பழுதடைந்துள்ளது. ‌அங்கு யாரும் செல்லக்கூடாது .\n8)பம்பா பெட்ரோல் பங்க் பக்கத்தில் உள்ள சுவர் த்ரிவேணி முதல் ஆராட்டுக்கடவு வரை இடிந்துள்ளது.யாரும் இவ்விடங்களுக்குச் செல்லக்கூடாது\n9)நிறைய பாம்புகள் உள்ளன முக்கியமாக காட்டுப்பகுதியில் ஜாக்கிரதையாக இருக்கவும்.\n10)தடை விதிக்கப்பட்டுள்ள பகுதிக்கு யாரும் செல்லக்கூடாது.\n11)குடி நீர் எடுத்துச் செல்லவும்.\n12) ப்ளாஸ்டிக் பாட்டில் தவிர்க்கவும்.பம்பையில் ப்ளாஸ்டிக் தடை செய்யப் பட்டுள்ளது.\n13)இருமுடியில் ப்ளாஸ்டிக் பொருட்கள் தடை செய்யப்பட்டுள்ளது.\n14) சாப்பாடு மற்றும் உணவு வகைகள் நிலக்கல்லில் கிடைக்கும்.\n15)தங்களுக்கு வேண்டிய உணவை தாங்கள் எடுத்துச் செல்லலாம்.\n16) வெள்ளத்தினால் நீரின் ஆதாரங்கள் மூடப்பட்டுள்ளது இதனால் நீர் பற்றாக்குறை உள்ளது.பக்தர்கள் குறைந்த அளவு நீர் உபயோகப் படுத்த வேண்டும்.வீணாக்கக் கூடாது.\n17)நிலக்கல்லில் பயோ டாய்லெட்டில் உள்ளன.பழைய டாய்லெட்டுகள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டதால் உபயோகிக்க முடியாது.நிலக்கல் தாண்டி டாய்லெட் வசதிகள் குறைவு.\n← 1,360 ஏக்கரில் காட்டை உருவாக்கிய ”தனி மனிதன்”\nகழுகுமலை பேரூராட்சி அலுவலகம் முற்றுகை →\nநுகா்வோா் பாதுகாப்பு காலாண்டு கூட்டம்\n7th February 2018 Michael Raj Comments Off on நுகா்வோா் பாதுகாப்பு காலாண்டு கூட்டம்\nவெளிநாட்டு மணல் விற்பனை தொடங்கியது\nஅதிகம் பயன்படுத்தப்பட்ட டாப் 10 செயலிகள்\n22nd August 2018 Michael Raj Comments Off on அதிகம் பயன்படுத்தப்பட்ட டாப் 10 செயலிகள்\nசிக்கலில் வேல் வாங்கி செந்தூரில் சம்ஹாரம்: முருகனுக்கு ஏன் வியர்க்குது தெரியுமா\n13th November 2018 7:24 AM Michael Raj Comments Off on சிக்கலில் வேல் வாங்கி செந்தூரில் சம்ஹாரம்: முருகனுக்கு ஏன் வியர்க்குது தெரியுமா\nநாகை மாவட்டம் சிக்கலில் நவநீதேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் முருகன் சிங்காரவேலவர் என்ற பெயரில் தனிச்சன்னதியில் அருள்பா���ித்து வருகிறார். இந்த கிராமத்தில் வசிஷ்டர் தங்கியிருந்து காமதேனுவின் வெண்ணெயால்\nதரமான குங்குமம் மற்றும் திருநீறு வாங்க ...நாங்க தாங்க\nபுதுக்கோட்டை நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து திமுக காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthithu.com/?tag=%E0%AE%8F-%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%80%E0%AE%AA%E0%AF%8D", "date_download": "2018-11-13T22:17:41Z", "digest": "sha1:IWWCUFIPKLIIG4W3C7A7344FQLBEQOZS", "length": 4372, "nlines": 53, "source_domain": "puthithu.com", "title": "Puthithu | ஏ.எம். லத்தீப்", "raw_content": "\nவடமேல், வடமத்தி, சப்ரகமுவ, ஊவா\nஅக்கரைப்பற்றில் கடமையாற்றிய பிரதேச செயலாளர்களில் மிக மோசமானவர் நீங்கள்தான்: லத்தீப் மீது குற்றச்சாட்டு\n– அஹமட் – அக்கரைப்பற்றில் கடமையாற்றிய பிரதேச செயலாளர்களில் தற்போதைய பிரதேச செயலாளர் ஏ.எம். அப்துல் லத்தீப்தான், மிகவும் மோசமாக கட்சி பேதம் பார்த்து கடமை செய்வதாக, கிழக்கு மாகாண சபையின் முன்னாள் அமைச்சரும், அக்கரைப்பற்று பிரதேச ஒன்றிணைப்புக் குழு இணைத் தலைவருமான எம்.எஸ். உதுமாலெப்பை தெரிவித்தார். அக்கரைப்பற்று பிரதேச ஒன்றிணைப்புக் குழுக் கூட்டம் இன்று\nPuthithu | உண்மையின் குரல்\nபுகைத்தல் பொருட்களின் விற்பனையை நிறுத்தும் போராட்டம்: அட்டாளைச்சேனையில் வெற்றியளிக்கவில்லை\nபத்தாம்பசலித்தனங்களை வெளியிட புதிது தயாரில்லை; கள்ள மௌனம் ஏமாற்றமளிக்கிறது\nதவத்தின் குற்ற ஒப்புதல் வாக்கு மூலமும், தேசிய காங்கிரசினர் தவிர்க்க வேண்டிய வன்முறையும்\nசாய்ந்தமருது போராட்டம்: தவறான திசை நோக்கித் திரும்பக் கூடாது\nஅக்கரைப்பற்று கல்வி வலயம்: இடமாற்ற விளையாட்டும், தடுமாறும் அதிகாரிகளும்\nமஹிந்த ராஜிநாமா: வதந்தி என்கிறார் நாமல்\nநாடாளுமன்றத்தை நாளை கூட்டுவதாக, சபாநாயகர் அறிவிப்பு\nவை.எல்.எல். ஹமீட், சட்ட முதுமாணி பட்டம் பெற்றார்\n“புத்தியில்லாத பித்தனின் நடவடிக்கை”: ஜனாதிபதியின் செயற்பாடுகள் குறித்து மங்கள விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/Ministe?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2018-11-13T22:19:46Z", "digest": "sha1:PRBQX2J4Q5QOLP6W3PYXQ34SGOTX7UPF", "length": 9008, "nlines": 133, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | Ministe", "raw_content": "\nஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணைக்கு உதவும் வகையில் காவல் ஆய்வாளரை நியமிக்க அரசு ஒப்புதல்\nஇலங்கை நாடாளுமன்றம் ஏற்கனவே அறிவித்தபடி நாளை காலை 10 மணிக்கு கூடுகிறது\nஇலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு இடைக்கால தடை விதித்தது இலங்கை உச்சநீதிமன்றம்\nகூவம், அடையாறு ஆற்றை பராமரிப்பு செய்யாத வழக்கில் அரசுக்கு விதித்த ரூ.2 கோடி அபராதத்துக்கு தடை\nவைகை அணையில் இருந்து பாசனத்திற்காக நவ.23ம் தேதி முதல் 24ம் தேதிவரை தண்ணீர் திறக்க முதல்வர் உத்தரவு\nசபரிமலையில் அனைத்து வயது பெண்களை அனுமதிக்கும் வழக்கை மீண்டும் விசாரிக்க உச்சநீதிமன்றம் முடிவு\nநவ.15ம் தேதி பிற்பகல் பாம்பன் - கடலூர் இடையே கஜா புயல் கரையை கடக்கும் - சென்னை வானிலை ஆய்வு மையம்\nவைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்க முதலமைச்சர் உத்தரவு\n“ஜெயலலிதா இறந்தபின் அமைச்சர்களுக்கு.. என்று நான் சொன்னால் நல்லா இருக்குமா\nஅனந்த் குமார் உடலுக்கு பிரதமர் நேரில் அஞ்சலி\nஅனந்த்குமார் - கர்நாடக பாஜகவின் கெட்டிக்காரர்\nமத்திய அமைச்சர் அனந்த்குமார் கடந்து வந்த பாதை\nதமிழகத்தில் 9 மாவட்டங்கள் பின்தங்கிய மாவட்டங்களாக அறிவிப்பு\nபெல்லாரி முதல் பாஜக அமைச்சர் வரை யார் இந்த ரெட்டி சகோதரர்கள் \n“ எனது நண்பர் அனந்த் குமார் மறைவால் மிகவும் துயரம் அடைந்துள்ளேன்”- பிரதமர் மோடி இரங்கல்\nமத்திய அமைச்சர் அனந்த குமார் காலமானார்\nதன்மானத் தொண்டன் கொதிக்கத்தான் செய்வான்: முதல்வர் பழனிசாமி\n“தமிழகத்தில் தொழில் தொடங்க வாருங்கள்” - துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பங்கேற்பு\nஅதிமுக அமைச்சர்கள் அனைவருமே யோக்கியர்கள் : அமைச்சர் காமராஜ்\n” - ‘சர்கார்’குறித்து குஷ்பு கருத்து\nஇனி அதிமுகவினர் போராடமாட்டார்கள் - அமைச்சர் கடம்பூர் ராஜூ\nவைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்க முதலமைச்சர் உத்தரவு\n“ஜெயலலிதா இறந்தபின் அமைச்சர்களுக்கு.. என்று நான் சொன்னால் நல்லா இருக்குமா\nஅனந்த் குமார் உடலுக்கு பிரதமர் நேரில் அஞ்சலி\nஅனந்த்குமார் - கர்நாடக பாஜகவின் கெட்டிக்காரர்\nமத்திய அமைச்சர் அனந்த்குமார் கடந்து வந்த பாதை\nதமிழகத்தில் 9 மாவட்டங்கள் பின்தங்கிய மாவட்டங்களாக அறிவிப்பு\nபெல்லாரி முதல் பாஜக அமைச்சர் வரை யார் இந்த ரெட்டி சகோதரர்கள் \n“ எனது நண்பர் அனந்த் குமார் மறைவால் மிகவும் துயரம் அடைந்துள்ளேன்”- பிரதமர் மோடி இரங்கல்\nமத்திய அமைச்சர் அனந்த குமார் காலமானார்\nதன்மானத் தொண்டன் கொதிக்கத்தான் செய்வான்: முதல்வர் பழனிசாமி\n“தமிழகத்தில் தொழில் தொடங்க வாருங்கள்” - துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பங்கேற்பு\nஅதிமுக அமைச்சர்கள் அனைவருமே யோக்கியர்கள் : அமைச்சர் காமராஜ்\n” - ‘சர்கார்’குறித்து குஷ்பு கருத்து\nஇனி அதிமுகவினர் போராடமாட்டார்கள் - அமைச்சர் கடம்பூர் ராஜூ\nரஜினி எல்லாவற்றையும் தெரிந்திருக்க வேண்டுமா \nஇந்தியாவின் பெருமையா ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் \nவானிலை அறிவிப்புகளை கிண்டல் செய்யாதீர்கள்\nஇந்தாண்டு சபரிமலைக்கு செல்ல திட்டமிடும் பக்தர்களா நீங்கள் \nகற்பகம் முதல் எதிர் நீச்சல் வரை மறக்க முடியுமா 'வாலிபக்' கவிஞரை\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/2017/11/09/80824.html", "date_download": "2018-11-13T23:31:59Z", "digest": "sha1:2UIWAF5K73ZXPLORZ2LES5YFRWAAAEJC", "length": 22554, "nlines": 221, "source_domain": "www.thinaboomi.com", "title": "வடகிழக்கு பருவமழையால் தமிழகத்தில் 1,379 ஏரி, குளங்கள் நிரம்பின", "raw_content": "\nபுதன்கிழமை, 14 நவம்பர் 2018\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\n'கஜா புயல்' பாம்பன் - கடலூர் இடையே நாளை பிற்பகலில் கரையை கடக்கிறது: 8 மாவட்டங்களில் தயார்நிலையில் தேசிய - மாநில பேரிடர் மீட்பு குழு தமிழக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை\n'நியூஸ் ஜெ' தொலைக்காட்சி துவக்கவிழா: சென்னையில் இன்று இ.பி.எஸ். ,ஓ.பி.எஸ். துவக்கி வைக்கின்றனர்\nமதுரை, சிவகங்கை மாவட்ட பாசனப்பகுதிகளுக்கு இன்று முதல் வைகை அணையிலிருந்து நீர் திறக்க முதல்வர் எடப்பாடி உத்தரவு\nவடகிழக்கு பருவமழையால் தமிழகத்தில் 1,379 ஏரி, குளங்கள் நிரம்பின\nவியாழக்கிழமை, 9 நவம்பர் 2017 தமிழகம்\nசென்னை: வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் தமிழகம் முழுவதும் இதுவரை 1,379 ஏரிகள், குளங்கள் நிரம்பியுள்ளன. சென்னை மாவட்டத்தில் உள்ள 2 ஏரிகளும் (வேளச்சேரி, கொளத்தூர்), காஞ்சிபுரம் மாவட்டத்தில் 239 ஏரிகளும், திருவள்ளூர் மாவட்டத்தில் 217 ஏரிகளும் நிரம்பியுள்ளன.\nஇந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை இயல்பைவிட அதிகமாக பெய்தது. இதையடுத்து அக்டோபர் 26-ம் தேதி தொடங்கிய வடகிழக்குப் பருவமழையும் தொடக்கத்தில் இருந்தே தீவிரமாகியது. அத்துடன் வங்கக் கடலில் அடுத்தடுத்து குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவானதால், கடந்த 10 நாட்களாக கடலோர மாவட்டங்களில் குறிப்பாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்டங���களில் மழை கொட்டித் தீர்த்தது. இதனால், ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏரி, குளங்கள் நிரம்பிவிட்டன.\nதமிழகத்தில் நீலகிரி மாவட்டத்தில் மட்டும் ஏரி, குளங்கள் இல்லை. மீதமுள்ள 31 மாவட்டங்களிலும் 14,098 ஏரிகள், குளங்கள் பொதுப்பணித் துறை கட்டுப்பாட்டில் உள்ளன.\nஇவற்றில் தற்போது 1,379 ஏரி, குளங்கள் நிரம்பிவிட்டன. சென்னை மாவட்டத்தில் உள்ள 2 ஏரிகளும் (வேளச்சேரி, கொளத்தூர்) நிரம்பியுள்ளன. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 961 ஏரிகளில் 239-ம், திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 593 ஏரிகளில் 217-ம் நிரம்பியிருக்கின்றன அதிகபட்சமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் 252 ஏரிகள் நிரம்பியுள்ளன. ஈரோடு, கரூர், மதுரை, பெரம்பலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், தஞ்சாவூர், சிவகங்கை, விருதுநகர் ஆகிய 9 மாவட்டங்களில் ஒரு ஏரிகூட நிரம்பவில்லை.\nபொதுப்பணித் துறை அதிகாரி ஒருவர் கூறியபோது, ‘‘தமிழக பொதுப்பணித் துறை கட்டுப்பாட்டில் உள்ள 14,098 ஏரி, குளங்களில் நவம்பர் 8-ம் தேதி (நேற்று) நிலவரப்படி 1,379 ஏரி, குளங்கள் நிரம்பிவிட்டன. 1,325 ஏரிகளில் 75 சதவீதம் தண்ணீர் உள்ளது. 1,831 ஏரி, குளங்களில் 50 முதல் 75 சதவீதம் வரையும் 4,705 ஏரி, குளங்களில் 25 முதல் 50 சதவீதம் வரையும் நீர்இருப்பு உள்ளது. 4,858 ஏரிகளில் 25 சதவீதத்துக்கும் குறைவாகவே நீர் உள்ளது’’ என்றார்.\nசுலபமாக மஞ்சள் பயிரிட்டு சந்தைபடுத்தும் முறைகள் | How to grow Turmeric in farm easy ways\nகுறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு | Nattu kozhi\nRajapalayam Dog | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover\nKili Mooku Vaal Seval | தமிழகத்தின் பாரம்பரிய கிளி மூக்கு வால் சேவல் - Part 2\nChippiparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover - Part 2\nChippyparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover\nThere are 1 379 lakes and ponds filled in Tamil Nadu வடகிழக்கு பருவமழையால் தமிழகத்தில் 1 379 ஏரி குளங்கள் நிரம்பின\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nஅரசியலில் ஈடுபடும் அளவிற்கு சினிமா நடிகர்களுக்கு பொறுமை கிடையாது: அமைச்சர் உதயகுமார்\nஅ.தி.மு.க.வின் 47-ம் ஆண்டு தொடக்க விழா: வரும் 17-ம் தேதி முதல் 45 நாட்களுக்கு தொடர் பொதுக்கூட்டங்கள் நடக்கிறது\nஅ.ம.மு.க.வை, அ.தி.மு.க.வுடன் இணைக்க தினகரன் தூது விட்டார்- அமைச்சர் தங்கமணி குற்றச்சாட்டு\nபிரதமர் மோடி -ரிசர்வ் வங்கி ��வர்னர் சந்திப்பு\nவருமான வரி வழக்கு:சோனியா, ராகுலின் மேல் முறையீட்டு மனு மீது டிச. 4-ல் விசாரணை\nவரும் 19-ம் தேதி கொல்கத்தாவில் மம்தா - சந்திரபாபு நாயுடு சந்திப்பு\nவீடியோ : தீப்பைட் ஜிம் வெளியீடு\nவீடியோ : பா.ஜ.க. அரசு மீது நடிகர் பிரகாஷ்ராஜ் கடும் விமர்சனம்\nவீடியோ : 96 திரைப்பட கதை சர்ச்சை : டைரக்டர் சுரேஷ் பேட்டி\nவீடியோ: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெற்ற கந்த சஷ்டி திருவிழா\nதிருச்செந்தூரில் சூரசம்ஹார விழா கோலாகலம் லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம்\nசபரிமலை: மறுசீராய்வு மனுக்கள் ஜனவரி 22 முதல் விசாரணை பெண்கள் செல்ல இடைக்கால தடையில்லை: சுப்ரீம் கோர்ட்\nவீடியோ: கஜா புயலை எதிர்கொள்வதற்கு கடலோர மாவட்டங்களுக்கு தேசிய பேரிடர் மீட்பு படை: ஆர்.பி. உதயகுமார் தகவல்\nமதுரை, சிவகங்கை மாவட்ட பாசனப்பகுதிகளுக்கு இன்று முதல் வைகை அணையிலிருந்து நீர் திறக்க முதல்வர் எடப்பாடி உத்தரவு\n'நியூஸ் ஜெ' தொலைக்காட்சி துவக்கவிழா: சென்னையில் இன்று இ.பி.எஸ். ,ஓ.பி.எஸ். துவக்கி வைக்கின்றனர்\n'இனி அமைதிக்கான அடையாளம் நீங்களல்ல' ஆங் சான் சூச்சியிடம் இருந்து விருது பறிப்பு \nநவாஸ் விடுதலைக்கு எதிரான மனு: பாகிஸ்தான் உச்சநீதிமன்றம் ஏற்பு\nலண்டன் சுவாமி நாராயண் கோயிலில் கிருஷ்ணர் சிலைகள் கொள்ளை ஸ்காட்லாந்து போலீசார் தீவிர தேடுதல் வேட்டை\n‘நியூசி.யில் இந்திய வீரர்கள் விளையாடினால், ஆஸி. தொடருக்கு தயாராகிவிடுவார்களா \nபெண்கள் டி20 உலகக்கோப்பை: இலங்கையை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்ஆப்பிரிக்கா அணி வெற்றி\nஇலங்கைக்கு எதிரான 2-வது டெஸ்ட் இன்று தொடக்கம்: தொடரை கைப்பற்றும் முனைப்பில் இங்கிலாந்து அணி\nஅமெரிக்காவின் நாணய கண்காணிப்பு பட்டியலில் இருந்து இந்திய ரூபாய் நீக்கமா\nடாலருக்கு நிகரான இந்திய ரூபாய் கடும் வீழ்ச்சி\nடாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு பெரும் சரிவு\n'இனி அமைதிக்கான அடையாளம் நீங்களல்ல' ஆங் சான் சூச்சியிடம் இருந்து விருது பறிப்பு \nரங்கூன்,ஆங் சான் சூச்சிக்கு தாங்கள் வழங்கிய 'நம்பிக்கைக்கான அடையாளம்' என்ற விருதினை திரும்ப பெறுவதாக அம்னிஸ்டி ...\nநவாஸ் விடுதலைக்கு எதிரான மனு: பாகிஸ்தான் உச்சநீதிமன்றம் ஏற்பு\nஇஸ்லாமாபாத்,ஊழல் வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீஃபு��்கு விதிக்கப்பட்டுள்ள சிறைத் தண்டனை ...\nஐ.சி.சி. ஒருநாள் கிரிக்கெட் தரவரிசை: கோலி, பும்ரா தொடர்ந்து முதலிடம்\nதுபாய் : ஐ.சி.சி. ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில் விராட் கோலி, பும்ரா தொடர்ந்து முதலிடம் வகிக்கின்றனர். ரோகித் சர்மா 2-வது ...\nஇலங்கைக்கு எதிரான 2-வது டெஸ்ட் இன்று தொடக்கம்: தொடரை கைப்பற்றும் முனைப்பில் இங்கிலாந்து அணி\nபல்லேகெலே : இலங்கை - இங்கிலாந்து இடையிலான 2-வது டெஸ்ட் இன்று பல்லேகெலேயில் தொடங்குகிறது. தொடரை கைப்பற்றும் முனைப்பில் ...\nபெண்கள் டி20 உலகக்கோப்பை: இலங்கையை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்ஆப்பிரிக்கா அணி வெற்றி\nகரீபியன் : ஐ.சி.சி. பெண்கள் டி-20 உலகக்கோப்பையில் இலங்கையை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது தென்ஆப்பிரிக்கா.10 ...\nசுலபமாக மஞ்சள் பயிரிட்டு சந்தைபடுத்தும் முறைகள் | How to grow Turmeric in farm easy ways\nகுறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு | Nattu kozhi\nRajapalayam Dog | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover\nChippiparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover - Part 2\nChippyparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover\nவீடியோ: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெற்ற கந்த சஷ்டி திருவிழா\nவீடியோ: கஜா புயலை எதிர்கொள்வதற்கு கடலோர மாவட்டங்களுக்கு தேசிய பேரிடர் மீட்பு படை: ஆர்.பி. உதயகுமார் தகவல்\nவீடியோ: ரஜினி சினிமாவில்தான் ஹீரோ: அரசியலில் எப்படி என்பதை மக்கள் முடிவெடுப்பார்கள்-ஜெயகுமார் பேட்டி\nவீடியோ: கஜா புயல் 15-ம் தேதி பாம்பனுக்கும் கடலூருக்கும் இடையே கடையை கடக்கும்: வானிலை ஆய்வு மையம்\nவீடியோ: 10 பேர் சேர்ந்து ஒருவரை எதிர்த்தால் யார் பலசாலி\nபுதன்கிழமை, 14 நவம்பர் 2018\n1'கஜா புயல்' பாம்பன் - கடலூர் இடையே நாளை பிற்பகலில் கரையை கடக்கிறத...\n2புதுக்கோட்டை தனியார் பொறியியல் கல்லூரியின் அங்கீகாரம் ரத்து அண்ணா பல்கலைக்க...\n3தாயிடம் இருந்து பச்சிளங்குழந்தையை பறித்து சென்ற குரங்கு கடித்து கொன்றது\n4'இனி அமைதிக்கான அடையாளம் நீங்களல்ல' ஆங் சான் சூச்சியிடம் இருந்து...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tutyonline.net/view/88_167738/20181103101348.html", "date_download": "2018-11-13T22:20:06Z", "digest": "sha1:LY4B7VWOVJ7KMQLGAOEYE3DDFZNY62RS", "length": 9575, "nlines": 69, "source_domain": "www.tutyonline.net", "title": "மதுரை ஹோட்டல���ல் மு.க.ஸ்டாலினுடன் ரகசிய சந்திப்பு? டி.டி.வி. தினகரன் விளக்கம்", "raw_content": "மதுரை ஹோட்டலில் மு.க.ஸ்டாலினுடன் ரகசிய சந்திப்பு\nபுதன் 14, நவம்பர் 2018\n» செய்திகள் - விளையாட்டு » அரசியல்\nமதுரை ஹோட்டலில் மு.க.ஸ்டாலினுடன் ரகசிய சந்திப்பு\nமதுரையில் உள்ள ஹோட்டலில் மு.க.ஸ்டாலினை தான் சந்தித்து பேசவில்லை என்று டி.டி.வி. தினகரன் கூறினார்.\nசென்னையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி விழாவில் வைக்கப்பட்டிருந்த பேனர் கிழிப்பு சம்பந்தமாக, எந்த சம்பந்தமும் இல்லாமல் எங்கள் கட்சி தொண்டர்களை போலீசார் கைது செய்து இருப்பது கண்டனத்திற்குரியது. இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருக்கிறது. இதனை சட்ட ரீதியாக எதிர்கொள்வேன்.\nமதுரையில் உள்ள ஒரு ஹோட்டலில் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசியதாக கூறுகிறார்கள். அந்த ஹோட்டலில் உள்ள சி.சி.டி.வி. கேமராக்களை ஆராய்ந்தாலே, ஓட்டலில் நான் யாரை சந்தித்தேன் என்பதை எல்லோரும் தெரிந்து கொள்ளலாம். மு.க.ஸ்டாலின் அந்த ஹோட்டலில் தங்கியிருந்து, பிறகு அங்கிருந்து சென்ற பிறகு தான் நாங்கள் ஓட்டலுக்கே சென்றோம். இதெல்லாம் தேவையில்லாத ஒன்று. ஜி.கே.வாசன் கூட அந்த ஹோட்டலில் தங்கியிருந்தார். ஒரே ஹோட்டலில் பல தலைவர்கள் தங்கியிருப்பது புதிதல்ல, வழக்கமான ஒன்று தான்.\n18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கில் நாங்கள் மேல் முறையீட்டுக்கு செல்லவில்லை என்று சொன்னவுடன், எவ்வளவு பேர் எங்களிடம், ஏன் மேல் முறையீட்டுக்கு செல்லவில்லை என்று கேட்கிறார்கள். எங்களை பொறுத்தவரையில் மக்கள் மன்றத்தில் சந்திப்பது தான் சரியாக இருக்கும் என்று நினைக்கிறோம். இந்த ஆட்சியின் ஆயுள் ஒரு நிமிடம் கூட நீடிக்க கூடாது என்பது தான் எங்கள் நோக்கம். 20 தொகுதிகளில் அ.தி.மு.க. டெபாசிட் கூட வாங்க முடியாது. தங்க தமிழ்செல்வன் உள்பட அனைவரும் என்னுடன் தான் இருக்கிறார்கள். எங்களுக்குள் எந்த கருத்து வேறுபாடும் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.\nசரியான கிரிமினல்... கன்னியாகுமரி பக்கம் மட்டும் விட்டுடாதீங்க... இந்த கோஷ்டிய\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. த��ாழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nஎதிர்க்கட்சிகள் சேர்ந்து எதிர்ப்பதால் பாஜகதான் பலசாலி : நடிகர் ரஜினிகாந்த் கருத்து\nநாட்டின் அழிவுக்கு வழி வகுத்த பண மதிப்பிழப்பு நடவடிக்கை : மோடி மீது முக ஸ்டாலின் தாக்கு\nநடிகர் விஜய், சர்கார் பட தயாரிப்பாளர் மீது சட்டப்படி நடவடிக்கை : அமைச்சர் சிவி சண்முகம்\nகர்நாடக மாநில இடைத் தேர்தலில் காங். கூட்டணி அமோக வெற்றி: ஒரு தொகுதியில் பா.ஜனதா வெற்றி\nஅதிமுகவில் இணையுமாறு தினகரனுக்கு அழைப்பு விடுக்கவில்லை: முதல்வர் பழனிசாமி விளக்கம்\nமத்திய பாஜக அரசு மாநில அரசை நகராட்சியாக மாற்றிவிட்டது: தம்பிதுரை குற்றச்சாட்டு\nஎங்களுக்குள் கருத்து மோதல் இல்லை, எப்போது தேர்தல் வந்தாலும் சந்திக்க தயார்: டிடிவி தினகரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://malarvanam.wordpress.com/tag/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF/", "date_download": "2018-11-13T22:13:52Z", "digest": "sha1:4ENFBYMDDUP3XJTKJ6H63ZZPRGAGNAMK", "length": 10101, "nlines": 170, "source_domain": "malarvanam.wordpress.com", "title": "கல்வி | மலர்வனம்", "raw_content": "\nஎன் எண்ணங்களை எழுத்தில் சேமிக்கும் இடம்\nPosted on ஜூன் 17, 2010\tby லக்ஷ்மி பாலகிருஷ்ணன்\nசுஜாதாவின் எழுத்து பற்றி நிறைய விமர்சனங்கள் இருந்தாலும் அவருடைய நடையை குறிப்பாக சிறுகதைகளின் வடிவ நேர்த்தியை வியக்காமல் இருக்க முடிவதில்லை. இன்று காலையில் அவரது சில சிறுகதைகள் நினைவுக்கு வந்தன – அத்தோடு அவை தொடர்பான சில சிந்தனைகளும் எழுந்தன. அவற்றைப் பகிர்ந்து கொள்ளவே இந்த பதிவு. முதல் சிறுகதையில் ஒரு கணவன் அலுவலகப் பணத்தை … Continue reading →\nPosted in அனுபவம், இலக்கியம், எண்ணம், சமூகம், ஜால்ரா தொல்லை\t| Tagged ஆதங்கம், ஆதிக்க மனோபாவம், இலக்கியம், எழுத்தாளர்கள், கல்வி, சமூகம், பெண்கள்\t| 10 பின்னூட்டங்கள்\nமைசூர் போண்டா-வை சென்னையில் விற்கலாமா\nPosted on பிப்ரவரி 26, 2010\tby லக்ஷ்மி பாலகிருஷ்ணன்\nமீண்டும் அதே வட இந்தியப் பெண். வேறொரு விவாதம். “தமிழர்கள் அடுத்தவங்களோட நல்ல விஷயம் எல்லாத்தையும் தங்களோடதுன்னு சொந்தம் கொண்டாடுவாங்க. அதுனாலயே பலருக்கு அவங்களைப் பிடிக்கறதில்லை” “அப்படி எதுனா ஒரு விஷயம் சொல்லேன் பாப்போம்” “கர்நாடக சங்கீதத்தையே எடுத்துக்குவோம், அது கன்னடர்களோடதில்லையா உங்களோட கிளாசிக்கல் ம்யூசிக்னு அதை சொல்லிக்கறீங்க இல்லயா உங்களோட கிளாசிக்கல் ம்யூசிக்னு அதை சொல்லிக்கறீங்க இல்லயா அதுனாலதான் கன்னடர்களுக்கெல்லாம் உங்களைப் பிடிக்கறதில்லை” அம்மா தாயே, நீ சொல்வதில் இரண்டு இமாலயப் பிழைகள் உள்ளது. ஒன்று கன்னடர்களுக்கு தமிழர்களைப் பிடிக்காததன் காரணம் … Continue reading →\nPosted in இலக்கியம், சமூகம், மூட நம்பிக்கை, மொழி\t| Tagged ஆதங்கம், இசை, கர்னாடக இசை, கல்வி, சபாக்கள், சமூகம், தமிழிசை, தமிழ், மூடநம்பிக்கை\t| 5 பின்னூட்டங்கள்\nPosted on திசெம்பர் 22, 2009\tby லக்ஷ்மி பாலகிருஷ்ணன்\nதோழி ஒருத்தி முதுகலை பட்டப் படிப்பு முடித்தவள். ஆரம்பத்திலிருந்தே வேலைக்குச் செல்லும் எண்ணம் அதிகமில்லாதவள். தெரிந்தவர் ஒருவர் மூலம் தமிழ்நாடு திறந்தவெளி பல்கலைக் கழகத்தின் பயிற்சி மையம் ஒன்றில் சமூகவியல் வகுப்புகளை எடுக்கும் வாய்ப்பு கிடைத்திருப்பதாகவும், சொற்ப சம்பளமே என்றாலும் சனி ஞாயிறு மட்டும் அதுவும் குறிப்பிட்ட சில வாரங்களில் மட்டும்தான் என்பதால் கமிட்மெண்ட் குறைவு … Continue reading →\nPosted in கல்வி, சமூகம்\t| Tagged ஆதங்கம், கல்வி, சமூகம், பாடத்திட்டம்\t| 7 பின்னூட்டங்கள்\nஎப்பொருள் யார் யார் வாய் கேட்பினும்\nஉறையூர் ஏணிச்சேரி முட மோசியார்\nபல்யாக சாலை முதுகுடுமிப் பெருவழுதி\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://unionassurance.com/ta/news/58", "date_download": "2018-11-13T23:12:27Z", "digest": "sha1:UVDJP7FYKX4QRDHDAPXG33MKY6Z3YPBT", "length": 33714, "nlines": 163, "source_domain": "unionassurance.com", "title": "செய்திகள்", "raw_content": "\nஆயுள் முதலீடு மற்றும் பாதுகாப்பு\nமுதலீடு என்பது சிந்தித்து மேற்கொள்ளப்பட வேண்டிய முக்கிய தீர்மானமாகும். அத்துடன், முதலீட்டை மேற்கொள்ளும் போது சரியான தெரிவை மேற்கொள்வதும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். நீங்கள் முதலீடுகளை மேற்கொள்ளக் கூடியவகையில் உங்கள் தேவைக்கு பொருத்தமானவகையில் யூனியன்அஷ்யூரன்ஸைச் சேர்ந்த நாம் எமது தீர்வுகளை மேம்படுத்தியுள்ளோம்.\nயூனியன் சிங்கிள் பிரீமியம் அட்வான்டேஜ்\nவாழ்க்கை என்பது ��ிச்சியமற்றது எனவே நாம் வாழ்க்கையில் சகல சவால்களையும் எதிர்கொள்ள தயாராக இருக்கவேண்டும். இந்த சவால்களை எதிர்கொள்ள உங்களை தயாராக வைத்திருக்கும் வகையில், யூனியன் அஷ்யூரன்ஸைச் சேர்ந்த நாம், விசேடமாக அமைந்த தீர்வுகளை உங்களுக்கு வழங்கி, உங்களையும் உங்கள் அன்புக் குரியவர்களையும் பாதுகாத்துக் கொள்ள உதவுகிறோம்.\nமேலதிக அனுகூலங்கள் – பாதுகாப்பு\nநாம் வாழ்வதை நிறுத்திவிட முடியாது, எமது நாளாந்த வாழ்க்கையை வாழ்நாள் முழுவதும் நாம் முன்னெடுத்துச் செல்ல வேண்டும். உங்கள் முதுமைக்கால வாழ்க்கையை முன்னெடுப்பது பற்றி நீங்கள் முன்கூட்டியே திட்டமிட வேண்டும், அதற்கேற்றாற்போல் சேமிப்பையும் பேணவேண்டும்.\nயூனியன் அஷ்யூரன்ஸைச் சேர்ந்த நாம் பல்வேறு ஓய்வூதிய தீர்வுகளைகொண்டுள்ளோம், இவற்றின் மூலம்\nஉங்கள் குழந்தை தனக்கென எதிர்பார்ப்பைக் கொண்டிருக்கும், அத்துடன் தனக்கென சிறந்த கல்வி வாய்ப்பையும் எதிர்பார்க்கும். பெற்றோர்கள் எனும் வகையில் உங்கள் குழந்தைகளின் கனவுகளை நனவாக்கிட சிறந்த கல்வியை வழங்க எதிர்பார்ப்பீர்கள்.\nநீங்கள் தூர நோக்கில் திட்டமிடுவதற்கும் உங்கள் குழந்தையின் எதிர்கால கல்வித் திட்டங்களை பாதுகாக்கவும் யூனியன் அஷ்யூரன்ஸ் விசேட திட்டங்களை\nஇன்று ஆரோக்கியமான வாழ்க்கை என்பது வெற்றிகரமான வாழ்க்கைக்கு அத்தியாவசியமானதாக அமைந்துள்ளது. சுகயீனம் என்பது முன்னறிவித்தல் ஏதுமின்றி வரக்கூடியது அத்துடன் அவை காரணமான செலவீனம் என்பதும் தாங்கிக்கொள்ள இயலாதது. இதுபோன்ற நிலைகளில் உங்களுக்கு உதவ யூனியன்அஷ்யூரன்ஸைச் சேர்ந்த நாம் பலதீர்வுகளை கொண்டுள்ளோம்.\nZimbra பாவனையாளர் உள்நுழைவு - ஆயுள்\nமுதலீடு என்பது சிந்தித்து மேற்கொள்ளப்பட வேண்டிய முக்கிய தீர்மானமாகும். அத்துடன், முதலீட்டை மேற்கொள்ளும் போது சரியான தெரிவை மேற்கொள்வதும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். நீங்கள் முதலீடுகளை மேற்கொள்ளக் கூடியவகையில் உங்கள் தேவைக்கு பொருத்தமானவகையில் யூனியன்அஷ்யூரன்ஸைச் சேர்ந்த நாம் எமது தீர்வுகளை மேம்படுத்தியுள்ளோம்.\nயூனியன் சிங்கிள் பிரீமியம் அட்வான்டேஜ்\nவாழ்க்கை என்பது நிச்சியமற்றது எனவே நாம் வாழ்க்கையில் சகல சவால்களையும் எதிர்கொள்ள தயாராக இருக்கவேண்டும். இந்த சவால்களை எதிர்கொள்ள உங���களை தயாராக வைத்திருக்கும் வகையில், யூனியன் அஷ்யூரன்ஸைச் சேர்ந்த நாம், விசேடமாக அமைந்த தீர்வுகளை உங்களுக்கு வழங்கி, உங்களையும் உங்கள் அன்புக் குரியவர்களையும் பாதுகாத்துக் கொள்ள உதவுகிறோம்.\nமேலதிக அனுகூலங்கள் – பாதுகாப்பு\nநாம் வாழ்வதை நிறுத்திவிட முடியாது, எமது நாளாந்த வாழ்க்கையை வாழ்நாள் முழுவதும் நாம் முன்னெடுத்துச் செல்ல வேண்டும். உங்கள் முதுமைக்கால வாழ்க்கையை முன்னெடுப்பது பற்றி நீங்கள் முன்கூட்டியே திட்டமிட வேண்டும், அதற்கேற்றாற்போல் சேமிப்பையும் பேணவேண்டும்.\nயூனியன் அஷ்யூரன்ஸைச் சேர்ந்த நாம் பல்வேறு ஓய்வூதிய தீர்வுகளைகொண்டுள்ளோம், இவற்றின் மூலம்\nஉங்கள் குழந்தை தனக்கென எதிர்பார்ப்பைக் கொண்டிருக்கும், அத்துடன் தனக்கென சிறந்த கல்வி வாய்ப்பையும் எதிர்பார்க்கும். பெற்றோர்கள் எனும் வகையில் உங்கள் குழந்தைகளின் கனவுகளை நனவாக்கிட சிறந்த கல்வியை வழங்க எதிர்பார்ப்பீர்கள்.\nநீங்கள் தூர நோக்கில் திட்டமிடுவதற்கும் உங்கள் குழந்தையின் எதிர்கால கல்வித் திட்டங்களை பாதுகாக்கவும் யூனியன் அஷ்யூரன்ஸ் விசேட திட்டங்களை\nஇன்று ஆரோக்கியமான வாழ்க்கை என்பது வெற்றிகரமான வாழ்க்கைக்கு அத்தியாவசியமானதாக அமைந்துள்ளது. சுகயீனம் என்பது முன்னறிவித்தல் ஏதுமின்றி வரக்கூடியது அத்துடன் அவை காரணமான செலவீனம் என்பதும் தாங்கிக்கொள்ள இயலாதது. இதுபோன்ற நிலைகளில் உங்களுக்கு உதவ யூனியன்அஷ்யூரன்ஸைச் சேர்ந்த நாம் பலதீர்வுகளை கொண்டுள்ளோம்.\nமேலதிக அனுகூலங்கள் – சுகாதாரம்\nயூனியன் மனிதாபிமானம் ஊடாகநாடுமுழுவதிலும் தொடர்ந்துநீரிழிவுதொடர்பானவிழிப்புணர்வு\n“யூனியன் மனிதாபிமானம் - அறிவார்ந்த,ஆரோக்கியமான,வளமானநாளை”எனும் யூனியன் அஷ்யூரன்ஸின் சமூகப் பொறுப்புணர்வுவர்த்தகநாமத்தின் கீழ்,தொடர்ச்சியாகசமூகமேம்படுத்தல்கள் முன்னெடுக்கப்படுகின்றன. இதனூடாகசமூகங்களுக்குபெறுமதிசேர்க்கப்படுவதுடன்,மக்கள் மத்தியில் விழிப்புணர்வூட்டல்களும் இடம்பெறுகின்றன.மூன்றுநோய்களானதலசீமியா,டெங்குமற்றும் நீரிழிவுதொடர்பில் பொதுமக்கள் மத்தியில் தவிர்ப்புநடவடிக்கைகளைமுன்னெடுப்பதற்குஅவசியமானவழிகாட்டல்கள் இந்தசமூகப் பொறுப்புணர்வுநடவடிக்கைகளினூடாகமுன்னெடுக்கப்படுகின்றன.\"\nஉலகளாவியரீதி��ில் பெருமளவுஉயிரிழப்புகள் ஏற்படுவதற்குகாரணமானஅமைதியானஆட்கொல்லியாகநீரிழிவுகண்டறியப்பட்டுள்ளது. உள்நாட்டுபுள்ளிவிவரங்களும் இவ்வாறானநிலையைஉணர்த்துகிறது. தவிர்ப்புநடவடிக்கைகளைமேம்படுத்துவது,பராமரிப்பைவலிமைப்படுத்துவது,விழிப்புணர்வை ஏற்படுத்துவதுமற்றும் அவதானமூட்டுவதுபோன்றன இலங்கையில் நீரிழிவைகட்டுப்படுத்துவதற்குபெரிதும் ஏதுவானகாரணிகளாகஅமைந்துள்ளன. இதன் அடிப்படையில் யூனியன் மனிதாபிமானத்தினூடாகநாடளாவியரீதியில் நீரிழிவுதொடர்பானவிழிப்புணர்வுசெயற்பாடுகள் சுகாதாரஅமைச்சு,தொற்றாநோய்கள் தடுப்புஅலகுகள் போன்றவற்றுடன் இணைந்துமுன்னெடுக்கப்படுகின்றன. இந்தசெயற்பாடுகளினூடாகநீரிழிவால் பாதிக்கப்பட்டவர்களை இனங்காண்பதுமற்றும் மருத்துவஆலோசனைபற்றிஆலோசனைகளைபெற்றுக் கொடுப்பதுமற்றும் நிலைமையைகட்டுப்படுத்திக் கொள்வதுபற்றியவழிகாட்டல்களைவழங்குவதுபோன்றன இலக்குகளாகஅமைந்துள்ளன.\nஜுன், ஜுலைமற்றும் ஆகஸ்ட் மாதங்களில் நாடளாவியரீதியிலானவிழிப்புணர்வுநடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தன. இந்ததிட்டத்தினூடாகமொத்தமாக 71 இலவசபரிசோதனைநடவடிக்கைகள் நாட்டின் வௌ;வேறு 71 பகுதிகளில் முன்னெடுக்கப்பட்டிருந்தன. ஒவ்வொருநோயாளருக்கும் இலவசகுருதிபரிசோதனை,குருதிஅழுத்தபரிசோதனைமற்றும் டீஆஐ பரிசோதனைபோன்றனமுன்னெடுக்கப்பட்டிருந்ததுடன்,அத்தியாவசியமானமருத்துவ ஆலோசனைகளும் தகைமைவாய்ந்தமருத்துவஅதிகாரிகளினூடாகவழங்கப்பட்டிருந்தன. மொத்தமாக 2700 பேர் இந்தபரிசோதனைகளுக்குஉட்படுத்தப்பட்டிருந்ததுடன்,891 பேருக்குநீரிழிவுஏற்படக்கூடியவாய்ப்புகள் உள்ளமைகண்டறியப்பட்டு,அவர்களுக்குஅவசியமானஆலோசனைகள் மற்றும் வழிகாட்டல்கள் போன்றன இலவசமாகவழங்கப்பட்டிருந்தன.\nவெளிப்படையான,மதிப்புடனானமற்றும் சௌகரியமானவகையில் சேவைகளைவாடிக்கையாளர்களுக்குவழங்கி,அவர்களின் வாழ்க்கையைமாற்றியமைக்கும் பிணைப்புஎன்பதன் பிரகாரம்,ஆரோக்கியமானமற்றும் பாதுகாப்பானசமூகத்தைகட்டியெழுப்புவதுஎன்பதில் யூனியன் அஷ்யூரன்ஸ் உறுதியானநம்பிக்கையைகொண்டுள்ளது. நம்பிக்கைஎனும் தனதுஉறுதிமொழிக்கமையதொடர்ச்சியாகநிறுவனம் தனதுசேவைகளைபெற்றுக் கொடுக்கும் என்பதுடன்,ஆரோக்கியமானசமூகங்களைகட்டியெழுப்ப���வது என்பதற்காக எதிர்காலத்தில் மேலும் திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன. யூனியன் மனிதாபிமானம் எனும் சமூகபொறுப்புணர்வுதிட்டத்தின் கீழ் இந்தச் செயற்பாடுகளுக்குமேலும் வலுவூட்டப்படும்.\nஆசியாவின் அதிகளவுநம்பிக்கையைவென்றவர்த்தகநாமமாகயூனியன் அஷ்யூரன்ஸ் தெரிவு\nபோப்ஸ் சஞ்சிகையின் 2018ஆம் ஆண்டுக்கான “Best Under Billion”நிறுவனங்களின் பட்டியலில் இலங்கையிலிருந்து இடம்பிடித்துள்ளஒரேநிறுவனமாகயூனியன் அஷ்யூரன்ஸ் PLC சாதனைபடைத்துள்ளது.\nயூனியன் மனிதாபிமானம் ஊடாகநாடுமுழுவதிலும் தொடர்ந்துநீரிழிவுதொடர்பானவிழிப்புணர்வு\n3ஆம்காலாண்டில் யூனியன் அஷ்யூரன்ஸ் நிதிப்பெறுபேறுகள் முன்னேற்றகரமாகப் பதிவு\nபாங்கசூரன்ஸ் செயற்பாடுகளைவிஸ்தரிக்கும் வகையில் யூனியன் அஷ்யூரன்ஸ் மற்றும் யூனியன் வங்கி இடையேபங்காண்மைகைச்சாத்து\nயூனியன் அஷ்யூரன்ஸ் முன்னெடுக்கும் டெங்கு ஒழிப்பு தேசிய செயற்திட்டத்தை ஆரம்பம்\nயூனியன் அஷ்யூரன்ஸ் முன்னெடுக்கும் டெங்கு ஒழிப்பு தேசிய செயற்திட்டத்தை ஆரம்பம்\nவாழ்க்கையின் எல்லைகளுக்கு சவால்விடுங்கள்... வெற்றி என்பது நீங்கள் நினைப்பதை விட அருகில் வரும்...\nநாடு முழுவதும் 30 வருட காலமாக இயங்கிய அனுபவத்தைக் கொண்டுள்ள யூனியன் அஷ்யூரன்ஸ், இந்த புத்தாண்டு காலத்தில் சிறந்த அன்பளிப்பை வழங்குகிறது\nயூனியன் அஷ்யூரன்ஸில் சிறப்பாக செயலாற்றியோருக்கான வருடாந்த வெளிநாட்டு சுற்றுலா\nயூனியன் அஷ்யூரன்ஸ் வருடாந்த விருதுகள் 2016 மலேசியாவின் கோலாலம்பூர் நகரில் நடைபெற்றது\nதொழில் புரிவதற்கு சிறந்த நிறுவனங்களில் ஒன்றாக தொடர்ச்சியாக 5வது ஆண்டாகவும் யூனியன் அஷ்யூரன்ஸ் தெரிவு\nசிறந்த மனிதவளங்கள் செயற்பாடுகளுக்காக யூனியன் அஷ்யூரன்ஸ் தொடர்ச்சியான கௌரவிப்பை பெற்றுள்ளது\nயூனியன் அஷ்யூரன்ஸ் டிஜிட்டல் நுட்பத்துடன் ஆயுள் காப்புறுதி திட்டங்கள் அறிமுகம்\nகுளோபல் மாஸ்டர் பிரான்ட் நிலை 2017 – 2018 நிலையை யூனியன் அஷ்யூரன்ஸ் தன்வசப்படுத்தியிருந்தது\nAsk from Amanda: இலங்கையின் முதலாவது காப்புறுதி ஊhயவ டீழவ ஐ யூனியன் அஷ்யூரன்ஸ் அறிமுகம் செய்துள்ளது.\nபெருமைக்குரிய SLITAD விருதுகள் 2017ல் யூனியன் அஷ்யூரன்ஸுக்கு கௌரவிப்பு\n3வது காலாண்டில் யூனியன் அஷ்யூரன்ஸ் உறுதியான நிதிப்பெறுபேறுகளை பதிவு\nடெங்கு நோய் ஏற்படும் அறி��ுறிகளில் மாற்றமில்லை ஆனாலும் அசாதாரண மாறுதல்கள் ஏற்படலாம்\nயூனியன் மனிதாபிமானம்: யூனியன் அஷ்யூரன்ஸின் சமூகப் பொறுப்புணர்வு நாமம் சமூகத்துக்கு நேர்த்தியான பங்களிப்பை வழங்க திட்டம்\nயூனியன் அஷ்யூரன்ஸின் அல்ட்ரா சேர்கிள் ப்ளஸ் உடன் வாழ்க்கையை மேலும் சிறப்பாக்குங்கள்\nஹொங் கொங் நகரில் நடைபெற்ற MDRT அனுபவம் மற்றும் சர்வதேச மாநாட்டில் யூனியன் அஷ்யூரன்ஸ் அணி பங்கேற்பு\n2016 ஸ்டிங் கூட்டாண்மை பொறுப்பாண்மை சுட்டியில் முதல் 25 நிறுவனங்களில் பட்டியலிடப்பட்டுள்ள ஒரே காப்புறுதி நிறுவனமாக யூனியன் அஷ்யூரன்ஸ் தெரிவு\nயூனியன் அஷ்யூரன்ஸ் 2016 முதல் காலாண்டில் உறுதியான நிதிப்பெறுபேறுகளை பதிவு\nசிறந்த பெறுபேறுகளை பதிவு செய்த யூனியன் அஷ்யூரன்ஸ் ஊழியர்களுக்கு வெளிநாட்டு சுற்றுலா வாய்ப்பு\nமுதல் காலாண்டில் யூனியன் அஷ்யூரன்ஸ் சமூக பொறுப்புணர்வு திட்டங்களின் மூலம் நிலையான பங்களிப்பு\nயூனியன் அஷ்யூரன்ஸிடமிருந்து 'யூனியன் ஸ்மார்ட் ஹெல்த்'\nகனடா, வன்கூவர் நகரில் நடைபெற்ற ஆனுசுவு க்கு யூனியன் அஷ்யூரன்ஸின் சிறந்த அதிகாரிகளுக்கு அழைப்பு\nயூனியன் அஷ்யூரன்ஸ் 2016 முதல் காலாண்டில் உறுதியான நிதிப் பெறுபேறுகளை பதிவு\nயூனியன் அஷ்யூரன்ஸ் நிக்கவெரடிய பிராந்திய அலுவலகம் புதிய முகவரிக்கு இடம்மாற்றம்\n'யூனியன் மனிதாபிமானம்' ஊடாக நாடு முழுவதும் டெங்கு விழிப்புணர்வு செயற்திட்டம் ஆரம்பம்\nயூனியன் அஷ்யூரன்ஸ்: வருட மத்தி மாநாடு 2016\nயூனியன் அஷ்யூரன்ஸ் திருகோணமலை பிராந்திய அலுவலகம் புதிய முகவரிக்கு இடம்மாற்றம்\nவாடிக்கையாளர்களுக்கு சிறந்த சேவைகளை வழங்கும் வகையில் புதிய முகவரியில் யூனியன் அஷ்யூரன்ஸ் மஹியங்கனை மற்றும் வத்தளை கிளைகள்\nயூனியன் அஷ்யூரன்ஸ் ஆயுள் காப்புறுதி வியாபாரத்தில் உறுதியான வளர்ச்சியை பேணியுள்ளது\n7வது CMO ஆசியா விருதுகள் வழங்கும் நிகழ்வில் ருக்மன் வீரரட்னவுக்கு கௌரவிப்பு\nயூனியன் அஷ்யூரன்ஸ் பருத்தித்துறை பிராந்திய அலுவலகம் புதிய முகவரிக்கு இடம்மாற்றம்\nயூனியன் மனிதாபிமானத்துடன் முன்னெடுக்கப்படும் யூனியன் அஷ்யூரன்ஸ் சமூக பொறுப்புணர்வு செயற்பாடுகள்\nவாழ்க்கையின் வெற்றிக்கு வழிகாட்டும் யூனியன் அஷ்யூரன்ஸ் 'வெற்றிக்கான பாதை' ஆரம்பம்\nஇலங்கை சட்டத்தரணிகள் சங்கத்துடன் யூனியன் அஷ்யூரன்ஸ் உடன்படிக்கை\nதேசிய வியாபார சிறப்புகள் விருதுகள் 2016 இல் யூனியன் அஷ்யூரன்ஸ் பிரகாசிப்பு\nயூனியன் மனிதாபிமானம் ஊடாக சமூகங்களில் விழப்புணர்வை ஏற்படுத்தும் யூனியன் அஷ்யூரன்ஸ்\nயூனியன் அஷ்யூரன்ஸ் பருத்தித்துறை பிராந்திய அலுவலகம் மெருகேற்றம் செய்யப்பட்ட கிளையாக தரமுயர்த்தல்\nACCA நிலைபேறான விருதுகள் 2016ல் 9வது தடவையாக யூனியன் அஷ்யூரன்ஸ் வெற்றி\nயூனியன் மனிதாபிமானம்: யூனியன் அஷ்யூரன்ஸ் தனது முதலாவது சமூகப் பொறுப்புணர்வு வர்த்தக நாமத்தை அறிமுகம் செய்தது\nACCA நிலையாண்மை அறிக்கையிடல் விருதுகள் 2015\nSLITAD மக்கள் அபிவிருத்தி விருதுகள் 2015\nநீரிழிவு நோய் தடுப்பு செயற்திட்டத்தை ஆரம்பித்துள்ள யூனியன் அஷ்யூரன்ஸ்\nமூன்றாம் காலாண்டை சிறந்த பெறுபேறுகளுடன் நிறைவு செய்துள்ள யூனியன் அஷ்யூரன்ஸ்\nபகமூன பிரதேசத்தில் ஆயுள் காப்புறுதி சேவைகளை உறுதி செய்யும் யூனியன் அஷ்யூரன்ஸ்\nஎதிர்காலத்துக்கான தனது டிஜிட்டல் பயணத்தை மேம்படுத்தியுள்ள யூனியன் அஷ்யூரன்ஸ்\nஉலக சிறுவர் தினத்தை கொண்டாடிய யூனியன் அஷ்யூரன்ஸ்\nயூனியன் அஷ்யூரன்ஸின் சமூக பொறுப்புணர்வு செயற்பாடுகள் 2ஆம் மற்றும் 3ஆம் காலண்டுகளில் உறுதியான பங்களிப்பு\n2015 இல் யூனியன் அஷ்யூரன்ஸ் உறுதியானபெறுபேறுகளைப் பதிவு\nயூனியன் சிங்கிள் ப்ரீமியம் அட்வான்டேஜ்: முதலீட்டு அனுகூலங்கள், ஆயுள் காப்புறுதி உடன் மேலும் பல அனுகூலங்கள் யூனியன் அஷ்யூரன்ஸிடமிருந்து\nஉயர் பங்கிலாபத்தை வெளியிட்டுள்ள யூனியன் அஷ்யூரன்ஸ்: வாடிக்கையாளர் எதிர்பார்ப்புகள் விஞ்சியுள்ளது\n‘The Mission for Excellence’ யூனியன் அஷ்யூரன்ஸ் வருடாந்த விருதுகள் 2015\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/amp/", "date_download": "2018-11-13T22:23:27Z", "digest": "sha1:4TPGIQUJWY6OMINCOHKPPZCW277UXEZN", "length": 5631, "nlines": 31, "source_domain": "universaltamil.com", "title": "‘சாமி ஸ்கொயர் ’படத்தில் இணைந்த ஐஸ்வர்யா ராஜேஷ்", "raw_content": "முகப்பு Cinema ‘சாமி ஸ்கொயர் ’படத்தில் இணைந்த ஐஸ்வர்யா ராஜேஷ்\n‘சாமி ஸ்கொயர் ’படத்தில் இணைந்த ஐஸ்வர்யா ராஜேஷ்\nஇயக்குநர் ஹரியின் இயக்கத்தில், சீயான் விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் ‘சாமி ஸ்கொயர் ’ படத்தில் திரிஷாவிற்கு பதிலாக நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்து வருகிறார்.\n‘சாமி ஸ��கொயர் ’படத்தின் ஃபர்ஸ்ட் லுக், மோஷன் போஸ்டர் மற்றும் டிரைலர் வெளியாகி பெரிய வரவேற்பைப் பெற்று வருகிறது. மில்லியன் கணக்கிலான ரசிகர்களின் ஆதரவைப் பெற்று இன்றும் இணையத்தில் டிரெண்டிங்கில் இருக்கும் சாமி ஸ்கொயர் படத்திற்கான எதிர்பார்ப்பு தற்போது மேலும் அதிகரித்திருக்கிறது.\nசாமி ஸ்கொயர் படத்தில் திரிஷாவிற்கு பதிலாக நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்திருக்கிறார். நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் செக்க சிவந்த வானம், துருவ நட்சத்திரம் உள்ளிட்ட பல படங்களில் முன்னணி இயக்குநர்களின் இயக்கத்தில் நடித்திருப்பவர். தமிழ் திரையுலகில் நடிப்பு திறன் அதிகமுள்ள நடிகைகளின் பட்டியலில் இவருக்கும் இடமுண்டு. இவரின் திறமையை உணர்ந்த இயக்குநர் ஹரி சாமி படத்தின் முதல் பாகத்தில் திரிஷா நடித்த கேரக்டரில் இவரை நடிக்க வைத்திருக்கிறார்.\nஇயக்குநர் ஹரி, இவருக்கும் சீயான் விக்ரமிற்கும் இடையேயான காட்சிகளையும், பாடல் காட்சிகளையும் தற்போது பழனி உள்ளிட்ட பல பகுதிகளில் முகாமிட்டு படமாக்கி வருகின்றார்.\nஇந்த படத்தில் விக்ரமுடன் கீர்த்தி சுரேஷ், ஐஸ்வர்யா ராஜேஷ், பிரபு, பாபி சிம்ஹா,சூரி, இமான் அண்ணாச்சி, ஜான் விஜய் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.\nராக் ஸ்டார் தேவி ஸ்ரீபிரசாத் இசையமைப்பில் உருவான இப்படத்தின் பாடல்கள் ஹிட்டடிக்கும் என்று இப்போதே சொல்லத் தொடங்கியிருக்கிறார்கள் திரையுலகினர். விரைவில் இப்படத்தின் சிங்கிள் ட்ராக்கும், அதனைத் தொடர்ந்து இசை வெளியீடும் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஇந்த படத்தை தமீன் பிலிம்ஸ் சார்பில் ஷிபு தமீன் ஏராளமான பொருட்செலவில் பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறார்.\nசீயான் விக்ரமின் சாமி ² படத்தின் ட்ரைலர் இதோ\nஎங்களை தொடர்பு கொள்ளுங்கள்: info@universaltamil.com\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/mersal-judgment-tomorrow/", "date_download": "2018-11-13T22:04:20Z", "digest": "sha1:4GTDP5SZV4VV23APX5FOGUD6LLIMUKCU", "length": 11304, "nlines": 105, "source_domain": "www.cinemapettai.com", "title": "மெர்சல் மறுதணிக்கையா.!நாளை முதல் படத்திற்கு தடையா.! நீதிமன்றத்தின் தீர்ப்பு தான் என்ன.! - Cinemapettai", "raw_content": "\nHome News மெர்சல் மறுதணிக்கையா.நாளை முதல் படத்திற்கு தடையா.நாளை முதல் படத்திற்கு தடையா. நீத��மன்றத்தின் தீர்ப்பு தான் என்ன.\nநாளை முதல் படத்திற்கு தடையா. நீதிமன்றத்தின் தீர்ப்பு தான் என்ன.\n`மெர்சல்’ படத்தில் ஜி.எஸ்.டி., டிஜிட்டல் இந்தியா, பண மதிப்பிழப்பு, மருத்துவத்தை வெறும் தொழிலாக மட்டுமே பார்க்கும் டாக்டர்கள்… இப்படி அரசியல், சமூகம் சார்ந்த சில வசனங்கள் வரும்.\nஅதற்கு அரசியல் தளத்தில் எதிர்ப்புக் கிளம்பியுள்ளது. `சம்பந்தப்பட்ட இந்தக் காட்சிகளை நீக்க வேண்டும்’ என்கிறார் பா.ஜ.க-வின் தமிழகத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன்.\n`நூறு டாக்டர்களில் பத்துப் பேர் இப்படி மருத்துவத்தை பிசினஸாகப் பயன்படுத்துவர். அது தவறு என்று புரிபவர்களுக்கே நான் சொல்வது கோபத்தை உண்டாக்கும்” என்று இதில் ஒரு வசனம் வரும்.\nஅதுபோல, ‘தாம் செய்வதெல்லாம் தவறுதான்.\nஅவையெல்லாம் தோல்வியில் முடிந்துவிட்டன’ என்ற எண்ணம் உடையவர்களுக்கு மட்டும்தான் தனது கொள்கைகளை விமர்சிக்கும்போது கோபம் வரும்.\nமெர்சல் படம் கடந்த ஒரு வாரமாக திரை உலகிலும், அரசியலிலும் பரபரப்பை ஏற்படுத்தியது. மெர்சல் படத்தில் ஆட்சே பகரமான வசனங்கள் நீக்கப்படுமா\nமெர்சல் சர்ச்சையில் சிக்கிய நிலையில் ரசிகர்களின் அமோக ஆதரவுடன் படம் வெற்றிகரமாக ஓடி வருகிறது. தமிழில் வெளியான இந்த படம் ஆந்திரா, கர்நாடகா, கேரளாவிலும் வெளிநாடுகளிலும் திரையிடப்பட்டது.\nதளபதி விஜய் நடித்த ‘மெர்சல்’ படத்தில் மத்திய அரசின் திட்டங்களான ஜிஎஸ்டி மற்றும் பணமதிப்பிழப்பு குறித்த வசனங்களுக்கு தமிழக பாஜக தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.\nஆனால் ‘மெர்சல்’ படக்குழுவினர்களுக்கும், விஜய்க்கும் ஆதரவாக ராகுல்காந்தி உள்பட இந்தியாவின் முக்கிய அரசியல் தலைவர்களும், ஒட்டுமொத்த திரையுலகமும் ஆதரவு கொடுத்ததால் பாஜக தலைவர்கள் பின்வாங்கினர்.\nஇந்த நிலையில் ‘மெர்சல்’ படத்தில் சர்ச்சைக்குரிய வசனங்களை அனுமதித்த தணிக்கை அதிகாரிகள் மீது குற்றஞ்சாட்டப்பட்டது. இதனையடுத்து அஸ்வத்தாமன் என்ற வழக்கறிஞர் ‘மெர்சல்’ படத்திற்கு தரப்பட்ட தணிக்கை சான்றிதழை திரும்ப பெற வேண்டும் என்பதை வலியுறுத்தி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.\nஇந்த வழக்கு விசாரணைக்கு ஏற்றுக்கொள்ளப்பட்டு நாளை விசாரணைக்கு வரவுள்ளது. நாளைய விசாரணையின்போதுதான் இந்த படம் மீண்டும் மறுதணிக்கைக்கு உட்படுத்தப்��ட்டு தடை செய்யப்படுமா அல்லது மனு தள்ளுபடி செய்யப்படுமா அல்லது மனு தள்ளுபடி செய்யப்படுமா\nஎன் குழந்தை பருவத்தின் சிறந்த பகுதி இவர் உருவாக்கியது தான் – போட்டோ பதிவிட்ட அக்ஷரா ஹாசன்.\n2.0 படத்திற்கு கிடைத்த சென்சார் சான்றிதழ். போடுடா வெடிய.\nபரியேறும் பெருமாள் இயக்குனர் மாரி செல்வராஜின் அடுத்த படத்தில் தனுஷ் தான் ஹீரோவாம். குவியுது பாராட்டும் வாழ்த்தும்.\nஎன் நெருங்கிய நண்பனின் பிறந்தநாள். லைக்ஸ் அள்ளிக்குவிக்குது விஷ்ணு விஷால் அப்லோட் செய்த விக்ராந்த் போட்டோஸ்.\nவித்தார்த் நடிப்பில் “வண்டி” படத்தின் பெப்பியான “உலகம் என்னை” பாடல் லாரிகள் வீடியோ.\nஎமோஷனின் உச்சம். இமைக்கா நொடிகள் படத்தின் “காதல் ஒரு ஆகாயம்” வீடியோ பாடல்.\nசாக்கடையை சுத்தம் செய்யும் இன்ஸ்பெக்டர் விஜய் ஆண்டனி – திமுறுபுடிச்சவன் ஸ்னீக் பீக் பிரமோ வீடியோ\nவிஜய், அட்லி இணையும் படத்தின் கதையம்சம் இப்படிதான் இருக்குமாம். அப்போ படம் வேறலெவல் தான்\nஹாலிவுட் ஜாம்பவான் ஸ்டான்லி மரணம்.. ஸ்டான்லி சாதனைகள்.. சூப்பர் ஹீரோ சாம்ராஜ்யம் சரிந்தது\nவருகிறது காஞ்சனா 3 இதோ ரிலீஸ் தேதி.\nசைபர் க்ரைம்க்கே தண்ணி காட்டிய தமிழ் ராக்கர்ஸ். பிரபல தயாரிப்பு நிறுவனத்தின் பினாமியா. பிரபல தயாரிப்பு நிறுவனத்தின் பினாமியா. இனி ஒன்னும் பண்ண முடியாது\nசர்கார் சிம்டங்கரன் முழு வீடியோ சாங் வெளியிடு.. Caller Tune செட் பண்ணிக்கலாமா\nசூப்பர் ஸ்டார் ரஜினியின் அடுத்த மருமகன்.. பரபரப்பில் கோலிவுட்\nமிக பிரம்மாண்ட படத்தில் கமலுடன் இணையப்போகும் சிம்பு.. ரசிகர்கள் உற்சாகம்\nவளர்த்த கடா மாரில் பாயுதே.\nபுடவையில் கலக்கலாக போஸ் கொடுக்கும் இருட்டு அறையில் முரட்டு குத்து புகழ் சந்திரிகா ரவியின் போட்டோஸ்.\nரஜினியை தொடர்ந்து இப்ப சிம்புவும் அவுட்.. எல்லாத்துக்கும் காரணம் அஜித்\nசுப்ரமணியபுரம் கதை என்னுடையது. தன் பட போஸ்டருடன் – பேஸ்புக்கில் பதிவிட்ட இயக்குனர் வெற்றி மஹாலிங்கம்.\nசர்கார் உண்மை நிலவரத்தை வெளியிட்ட பிரபல திரையரங்கம்.\nவைரலாகுது ‘போகிமான் – டிடெக்டிவ் பிக்காச்சு’ ட்ரைலர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kkkalvi.in/page/18/", "date_download": "2018-11-13T23:04:37Z", "digest": "sha1:XQMVMBAPULL3BFXEHBNF2RYNOJ5TJZIF", "length": 16902, "nlines": 237, "source_domain": "kkkalvi.in", "title": "| Page 18", "raw_content": "\nபிளஸ் 2 துணை தேர்வு விடைத்த���ள் நகல் இன்று வெளியீடு\nஆசிரியர்கள் மற்றும் அலுவலக பணியாளர்களுக்கு ஆதாருடன் இணைந்த பயோ மெட்ரிக் வருகை பதிவேடு முறை அமல்படுத்துதல் 15/11/18 அன்று VC மூலம் நடைபெறுதல் சார்ந்து பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்\nஅறிவியல் ஆசிரியர் 10 பேருக்கு விருது – தமிழ்நாடு அறிவியல் நகரம்\nசிறப்பாசிரியர்கள் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும்\nஅனிதா பெயரில் நீட் மாணவர்களுக்கு புதிய செயலி – மாணவி இனியாள் சாதனை\nஅடுத்த ஆண்டு மார்ச் மாதத்துக்குள் 17 ஆயிரம் பேருக்கு பணி நியமனம் டி.என்.பி.எஸ்.சி. அறிவிப்பு\nகுமரி மாவட்டத்திற்கு 24ம் தேதி உள்ளூர் விடுமுறை\nகுமரி மாவட்டத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடும் பொருட்டு, பண்டிகைக்கு முதல்நாள், அதாவது வருகிற 24-ம் தேதி மாவட்டம் முழுவதும் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும், அரசு அலுவலகங்களுக்கும் உள்ளூர் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. இதற்காக அடுத்த ஆண்டு ...\tRead More »\nகன்னியாகுமரி மாவட்ட ஆசிரியர் சிக்கன நாணய சங்கம் நாகர்கோவில் – கூட்டம்\nகன்னியாகுமரி மாவட்ட ஆசிரியர் சிக்கன நாணய சங்கம் நாகர்கோவில் – கூட்டுறவு சங்கத்தின் கூட்டம் 21.12.2015 திங்கள் மாலை 5 மணிக்கு நாகர்கோவில் ...\tRead More »\nதொடர் மற்றும் முழுமையான மதிப்பீடு- வழிமுறை கையேடுகள் 6-8 தமிழ் கணிதம் சமூக அறிவியல் CCE-FAQ ஆசிரியர் சந்தேகங்களும் தீர்வும் முப்பருவ தேர்வு முறை -இரண்டாம் பருவ பாடத்திட்டம் 1-8 தமிழ் ஆங்கிலம் கணிதம் ...\tRead More »\nபள்ளிக்கு முன்பாக சுகாதாரமற்ற முறையில் விற்கப்படும் உணவு பொருட்களை மாணவர்கள் வாங்கி உண்ணக்கூடாது – இயக்குநர்\nபள்ளிக்கல்வி – சுகாதார முன்னெச்சரிக்கைகள் – பள்ளிக்கு முன்பாக சுகாதாரமற்ற முறையில் விற்கப்படும் உணவு பொருட்களை மாணவர்கள் வாங்கி உண்ணக்கூடாது என ஆசிரியர்கள் அறிவுறுத்த வேண்டும் – இயக்குநர் செயல்முறைகள்\n21ஆம் தேதி திருச்சிக்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு: மாவட்ட ஆட்சியர் உத்தரவு\nதமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ள கல்வி நிலையங்கள், அரச அலுவலகங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். 21 ஆம் தேதி குறைந்த பணியாளர்களுடன் கருவூலம் மற்றும் துணை கருவூலங்கள் செயல்படும் எனவும் ...\tRead More »\nபணியில் இருந்து கொண்டே ஒரே நேரத்தில் இரு படிப்பை முடித்த ஆசிரியைக்கு பதவிஉயர்வு கிடையாது: உயர் நீதிமன்றம் உத்தரவு\nபணியில் தொடர்ந்தவாறு ஒரே நேரத்தில் பி.எட். மற்றும் முதுநிலை ஆங்கில இலக்கிய பட்டப்படிப்பை முடித்த ஆசிரியைக்கு முதுகலை பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு வழங்க மறுத்தது சரிதான் என உயர் ...\tRead More »\nதொழில்நுட்ப தேர்வு புதிய தேதி அறிவிப்பு\nஅரசு தொழில்நுட்ப தேர்வுக்கு, புதிய தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து, அரசு தேர்வுத் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பு: கடந்த, 10ம் தேதி முதல், 12ம் தேதி வரை நடக்க இருந்த தேர்வுகள், மழையால் தள்ளி வைக்கப்பட்டன. ...\tRead More »\nஅரசு ஊழியர்கள்-ஆசிரியர்கள் ஒரு நாளுக்கு அதிகமான ஊதியத்தையும் அளிக்கலாம் – தன்னார்வமாகவே இருக்க வேண்டும் : தமிழக அரசு அறிவிப்பு\nமுதல்வரின் பொது நிவாரண நிதிக்கு, ஒரு நாளைக்கு அதிகமான ஊதியத்தையும் அரசு ஊழியர்கள்-ஆசிரியர்கள் அளிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு, அரசு ஊழியர்கள்-ஆசிரியர்கள் ...\tRead More »\nநவம்பர் மற்றும் டிசம்பர் 2015 சமீபத்திய பலத்த மழை மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளுக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு தன்னார்வ பங்களிப்பு – அரசு ஊழியர் / ஆசிரியர்கள் மூலம் ஒரு நாட்கள் சம்பளம் பங்களிப்பு – நடைமுறைகள் – ஆணை வெளியீடு\nஅன்புள்ள ஆசிரியர்களே, தங்களிடம் மாணவர்களுக்காக தயாரித்த NMMS Exam Study Materials இருந்தால் அதனை நமது இமெயில் ஐடிக்கு அனுப்பி வைக்கவும். தமிழகம் முழுவதும் உள்ள மாணவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கம். நன்றி\nசென்னையில் 29 பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை திருவள்ளுவர் மாவட்டத்தில் 5 பள்ளிகளுக்கு மட்டும் நாளை (13-12-2015) விடுமுறை விடப்படும் என ஆட்சியர் அறிவித்துள்ளார்.\tRead More »\nNMMS உதவித்தொகை தேர்வுக்கு கால அவகாசம் நீட்டிப்பு\nதேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்பு உதவித்தொகை தேர்வுக்கு,24ம் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. எட்டாம் வகுப்பு மாணவருக்கான இந்த தேர்வில் தேர்ச்சி பெறுவோருக்கு, மாதம், 500ரூபாய் ...\tRead More »\nபத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான பெயர் பட்டியல் (NR) தயாரிப்பதற்கான, கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.\nபத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான பெயர் பட்டியல் (NR) தயாரிப்பதற்கான, கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.தமிழகத்தில் மார்ச், ஏப்ரலில் நடைபெறும், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் பங்கேற்கும் மாணவர்களின் பெயர் பட்டியலை, அதற்கெனவழங்கப்பட்ட மென்பொருளில் தயார் செய்து வைக்க, ...\tRead More »\nNMMS தேர்வு விண்ணப்ப அறிவிப்பு\nNMMS தேர்வு விண்ணப்ப அறிவிப்பு: NMMS Examination – 2016 – Instructions & Application Format தற்போது எட்டாம் வகுப்பு பயிலும் மாணவர்கள் எழுதலாம்SC / ST மாணவர்கள் 7ம் வகுப்பில் ...\tRead More »\nநல்லாசிரியர்கள், மாணவர்கள், சிறந்த பள்ளி மற்றும் நிர்வாகிகளுக்கான சிறப்பு விருதுகள் 2014 – 2015 | விருதுகளுக்கான விண்ணப்பங்கள் மற்றும் முழு விவரங்களை www.pearlfoundation.in என்ற வலைதளத்தின் மூலம் தெரிந்துகொள்ளலாம். PEARL – A ...\tRead More »\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nபிளஸ் 2 துணை தேர்வு விடைத்தாள் நகல் இன்று வெளியீடு\nஆசிரியர்கள் மற்றும் அலுவலக பணியாளர்களுக்கு ஆதாருடன் இணைந்த பயோ மெட்ரிக் வருகை பதிவேடு முறை அமல்படுத்துதல் 15/11/18 அன்று VC மூலம் நடைபெறுதல் சார்ந்து பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்\nஅறிவியல் ஆசிரியர் 10 பேருக்கு விருது – தமிழ்நாடு அறிவியல் நகரம்\nசிறப்பாசிரியர்கள் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும்\nஅனிதா பெயரில் நீட் மாணவர்களுக்கு புதிய செயலி – மாணவி இனியாள் சாதனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://muslimleaguetn.com/data/XLLprada9.html", "date_download": "2018-11-13T22:00:03Z", "digest": "sha1:ROD4CERMR6E2AJW3GMX2W2IYCHDUV4R4", "length": 7685, "nlines": 75, "source_domain": "muslimleaguetn.com", "title": "バッグ プラダ 人気 【激安定価】.", "raw_content": "\nகஷ்மீர் வெள்ள நிவாரணம்:``மணிச்சுடர்’’ நாளிதழுக்கு வந்த நிதிபிரதமருக்கு அனுப்பி வைக்கப்பட்டது\nகஷ்மீர் மாநிலத்தில் அண்மையில் ஏற்பட்ட வெள்ளச் சேதம் இந்திய விடுதலைக்குப் பிறகĬ\nஇந்திய முஸ்லிம்கள் முகலாய இந்தியாவில் வாழவில்லை; மோடி இந்தியாவில்தான் வாழ்கிறார்கள்சிறுபான்மையினர் உரிமைகளை பறிக்கும் முயற்சியை முறியடிப்போம் பெங்களூரு செய்தியாளர்களிடம் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் பேட்டி\nபெங்களூரு, நவ.4- ``இந்திய முஸ்லிம்கள் முகலாய இந்தியாவில் வாழவில்லை; மோடி இந்தியாவில\nபுதுடெல்லி திரிலோகபுரி வகுப்புக் கலவரம் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர்கள் நேரடி நடவடிக்கை காவல்துறை அதிகாரிகளிடம் சந்திப்பு;பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல்\nபுதுடெல்லி,அக்.29-புதுடெல்லி திரிலோகபுரி பகுதியில் நடந்த வகுப்புக் கலவரத்தில் பாத\nஇந்திய யூ���ியன் முஸ்லிம் லீக் வேண்டுகோள்\nராமநாதபுரம் மாவட்டம் எஸ்.பி. பட்டினம் காவல் நிலைய சம்பவம் தொடர்பாக தமிழக முதல்வர\nஎஸ்.பி. பட்டினத்தில் 24 வயது ஏழை வாலிபர் செய்யது முஹம்மது போலீஸ் அதிகாரியால் சுட்டுக்கொலை இழப்பீடு வழங்கவும், சுட்ட அதிகாரியை கொலை வழக்கில் கைது செய்யவும் முஸ்லிம்கள் கோரிக்கை\nராமநாதபுரம், அக்.15- ராமநாதபுரம் மாவட்டம் எஸ்.பி. பட்டினம் காவல் நிலையத்தில் 24 வயது ஏழ&#\nகைலாஷ் சத்யார்தி, மலாலா யூசுப்ஸைக்கு நோபல் பரிசு ஆன்மநேய அமைதி வழிக்கு கிடைத்த வெகுமதி இ.யூ. முஸ்லிம் லீக் தேசிய பொதுச் செயலாளர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் பாராட்டு\nசென்னை, அக்.11- இந்தியாவின் கைலாஷ் சத்யார்தி, பாகிஸ்தானின் மலாலா யூசுப் ஆகியோருக்கு\nநாமக்கல் மாவட்ட அமைப்பாளர் நியமனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://puduvalasainews.blogspot.com/2013/12/blog-post_3716.html", "date_download": "2018-11-13T22:32:22Z", "digest": "sha1:Y46R445KSS5DNKCEJXJLO4SQ2XXNGAC7", "length": 11770, "nlines": 184, "source_domain": "puduvalasainews.blogspot.com", "title": "புதுவலசை: ஓரினசேர்க்கை குறித்த உச்சநீதிமன்ற தீர்ப்பை வரவேற்கிறோம்,தீர்ப்பை நிரந்தரமாக அமல்படுத்த வேண்டும் : பாப்புலர் ஃப்ரண்ட்!", "raw_content": "\nசத்தியம் வந்தது - அசத்தியம் அழிந்தது (அல்குர்ஆன் 17:81)\nரிஹாப் இந்தியா ஃபவுண்டேஷன் (6)\nதினம் ஒரு குர்ஆன் வசனம்\nஇவர்கள் (எத்தகையோரென்றால்) நியாயமின்றித் தம் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டார்கள்; 'எங்களுடைய இறைவன் ஒருவன்தான்' என்று அவர்கள் கூறியதைத் தவிர (வேறெதுவும் அவர்கள் சொல்லவில்லை); மனிதர்களில் சிலரைச் சிலரைக் கொண்டு அல்லாஹ் தடுக்காதிருப்பின் ஆசிரமங்களும் சிறிஸ்தவக் கோயில்களும், யூதர்களின் ஆலயங்களும், அல்லாஹ்வின் திரு நாமம் தியானிக்கப்படும் மஸ்ஜிதுகளும் அழிக்கப்பட்டு போயிருக்கும்; அல்லாஹ்வுக்கு எவன் உதவி செய்கிறானோ, அவனுக்கு திடனாக அல்லாஹ்வும் உதவி செய்வான். நிச்சயமாக அல்லாஹ் வலிமை மிக்கோனும், (யாவரையும்) மிகைத்தோனுமாக இருக்கின்றான்.(22:40)\nபதிவுகளை மின்னஞ்சலில் பெற E-MAIL ID யை இங்கு பதிவு செய்யவும்:\nஓரினசேர்க்கை குறித்த உச்சநீதிமன்ற தீர்ப்பை வரவேற்கிறோம்,தீர்ப்பை நிரந்தரமாக அமல்படுத்த வேண்டும் : பாப்புலர் ஃப்ரண்ட்\nஓரினசேர்க்கை எனப்படும் இயற்கைக்கு மாற்றமான உறவை தண்டனைக்குரிய குற்றமாக உச்சநீதிமன்றம் சமீபத்தில் தீர்ப்பளித்ததை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா வரவேற்கிறது.\nஉச்சநீதிமன்றத்தின் இத்தீர்ப்பை டிவிட்டர்,ஃபேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களில் சிலர் குறைகாண்பது ஆச்சர்யமாக உள்ளது. எய்ட்ஸ் நோயை கட்டுப்படுத்த எடுக்கப்படும் முயற்சிகளை விட அதிகமான முயற்சிகளை,எய்ட்ஸ் நோயின் முக்கிய காரணியான இந்த அசிங்கத்திற்கு எதிராக எடுக்க வேண்டும். 'கடவுள் ஆதம் மற்றும் ஏவாளைதான் படைத்தார். ஆதம் மற்றும் ஸ்டீவை படைக்கவில்லை' என்று ஒரு செய்தியாளர் குறிப்பிட்டது குறிப்பிடத்தக்கது.\nஓரினசேர்க்கை தனிமனிதனுக்கும் சமூகத்திற்கும் ஆபத்தானது. கடவுள் நம்பிக்கையற்ற தூரதொலைவு மேற்கத்திய நாடுகளில் இந்த நோய் இருக்கலாம். ஆனால் ஒழுக்கத்தை போற்றி நல்லதொரு குடும்ப அமைப்பை கொண்ட இந்திய சமூகத்தில் இதனை ஏற்றுக்கொள்ள முடியாது. இந்த மோசமான காரியத்தை இயற்கையானது என்று வாதிடுபவர்கள் இது இயற்கைக்கு மாற்றமானது என்பதை உணர வேண்டும். இல்லையென்றால் ஆண்,பெண் என்ற இரு இனங்கள் இல்லாமல் இருந்திருக்கும். மிருகங்கள்கூட இந்த மோசமான செயலில் இருந்து விலகியே இருக்கின்றன. கண்மூடித்தனமாக மேற்கில் உள்ள அனைத்தையும் பின்பற்றுவது நவீனம் அல்ல,அது அடிமைத்தனம் என்பதை இவர்கள் உணர வேண்டும்.\nஓரினசேர்க்கையை தண்டனைக்குரிய குற்றமாக்கியதை நாங்கள் ஆதரிக்கிறோம். சமூகத்தில் ஒழுக்க சீர்கேட்டை ஏற்படுத்தம் இச்செயலை சட்டபூர்வமாக்கும் எத்தகைய செயலில் இருந்தும் இந்திய அரசாங்கம் விலகி இருக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.\nபாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா,\nஅரசோச்ச அலையன ஆர்தெளுந்து வா .....\nநன்றி : M.A.ஹபீழ் (இஸ்லாத்தின் நிழலில் இளைஞர்கள்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puduvalasainews.blogspot.com/2014/07/blog-post_5377.html", "date_download": "2018-11-13T21:55:59Z", "digest": "sha1:F7DP64S4CLTKYXWEA2JANWAVIVCNIJBM", "length": 15394, "nlines": 187, "source_domain": "puduvalasainews.blogspot.com", "title": "புதுவலசை: அரபு சமூகத்திற்கும் பொறுப்புண்டு!", "raw_content": "\nசத்தியம் வந்தது - அசத்தியம் அழிந்தது (அல்குர்ஆன் 17:81)\nரிஹாப் இந்தியா ஃபவுண்டேஷன் (6)\nதினம் ஒரு குர்ஆன் வசனம்\nஇவர்கள் (எத்தகையோரென்றால்) நியாயமின்றித் தம் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டார்கள்; 'எங்களுடைய இறைவன் ஒருவன்தான்' என்று அவர்கள் கூறியதைத் தவிர (வேறெதுவும் அவர்கள் சொல்���வில்லை); மனிதர்களில் சிலரைச் சிலரைக் கொண்டு அல்லாஹ் தடுக்காதிருப்பின் ஆசிரமங்களும் சிறிஸ்தவக் கோயில்களும், யூதர்களின் ஆலயங்களும், அல்லாஹ்வின் திரு நாமம் தியானிக்கப்படும் மஸ்ஜிதுகளும் அழிக்கப்பட்டு போயிருக்கும்; அல்லாஹ்வுக்கு எவன் உதவி செய்கிறானோ, அவனுக்கு திடனாக அல்லாஹ்வும் உதவி செய்வான். நிச்சயமாக அல்லாஹ் வலிமை மிக்கோனும், (யாவரையும்) மிகைத்தோனுமாக இருக்கின்றான்.(22:40)\nபதிவுகளை மின்னஞ்சலில் பெற E-MAIL ID யை இங்கு பதிவு செய்யவும்:\nவரலாற்றில் ஏராளமான போர்களும், இனப்படுகொலைகளும் அரங்கேறியுள்ளன. கடந்த நூற்றாண்டில் ஐரோப்பியர்கள் துவக்கி வைத்த இரண்டு உலகப்போர்கள் நிகழ்ந்தன.போர்கள் மற்றும் ஆக்கிரமிப்புகளின் பின்னணியில் மதம், தீவிர தேசியவாதம், இன வெறி, ஏகாதிபத்தியம் ஆகியன இருந்துள்ளதை நாமறிவோம்.\nபோர்கள் நடக்கும்போதெல்லாம் அதற்கு தீர்வு காண நடுநிலையான நபர்களோ, நிறுவனங்களோ, நாடுகளோ முயற்சி எடுப்பார்கள். இல்லையெனில், போர் செய்து சோர்வடைந்த இரு தரப்பும் சமரசம் செய்துகொள்வார்கள். சில வேளைகளில் அக்கிரமக்கார்கள், பாதிக்கப்பட்டவர்களுடன் நல்லிணக்கத்தை ஏற்படுத்திக்கொள்வதும் உண்டு.\n2-வது உலகப்போரில் அமெரிக்கா ஜப்பானின் ஹிரோஷிமா, நாகஷாகி ஆகிய நகரங்களில் அணு குண்டுகளை வீசியது. லட்சக்கணக்கான மக்கள் பலியானார்கள். பின்னர் அமெரிக்கா ஜப்பானுக்கு பொருளாதார ரீதியாகவும், சமூக ரீதியாகவும் உதவி வழங்கியது.\nஹிட்லர் ஜெர்மனியில் யூதர்களை படுகொலைச் செய்ததற்காக ஆண்டு தோறும் ஜெர்மனி இஸ்ரேலுக்கு கோடிக்கணக்கான டாலர்களை வழங்குகிறது. யூதர்களின் படுகொலைக்குறித்து (ஹோலோகாஸ்ட்) கேள்வி எழுப்புவது கூட ஐரோப்பிய நாடுகளில் குற்றகரமான செயல்.\nஆனால், 1948-ஆம் ஆண்டு முதல் இனவெறி மற்றும் மதத்தின் அடிப்படையில் சட்டவிரோதமாக நிறுவப்பட்ட ஒரு அரசு, அரபுலகை நிரந்தரமாக தாக்கி வருகிறது. அரபுக்களிடையே அரசியல் ரீதியாக ஸ்திரத்தன்மையற்ற சூழலையும், பிளவையும் ஏற்படுத்தி வருகிறது. சொந்த நாடுகளிலிருந்து வெளியேறி அண்டை நாடுகளிலோ, கடலோரங்களிலோ அபயம் தேடியவர்களை குண்டுவீசி கொடூரமாக கொலைச் செய்கிறது.\nஃபலஸ்தீனிலிருந்து வெளியேற்றப்பட்ட மக்கள் கடந்த 50-60 ஆண்டுகளாக அகதிகளாக பல்வேறு அரபுநாடுகளில் வாழ்ந்து வருகின��றனர். ஆனால், அவர்கள் எப்பொழுது சொந்த காலில் நிற்கத் துவங்கினார்களோ, அப்பொழுதிலிருந்து ஏதோ ஒரு காரணத்தை கூறி அவர்கள் மீது போரும், தடைகளும் திணிக்கப்பட்டு வருகிறது. ஃபலஸ்தீனுக்கு அடுத்து ஈராக், அல்ஜீரியா, சிரியா, லிபியா உள்ளிட்ட மேற்காசியாவின் பல்வேறு நாடுகளிலும் முஸ்லிம்கள் அனுபவிக்கும் துயரங்களுக்கு தீர்வு இல்லை.\nஇன்று உலகில் பாதுகாப்பற்ற சூழலில் வாழ்பவர்களும், சொந்த மண்ணிலிருந்து அகதிகளாக வெளியேறுபவர்களில் அதிகம் பேரும் முஸ்லிம்களாவர். ஏகாதிபத்திய சக்திகள் தாம் இதன் பின்னணியில் உள்ளனர் என்பது உண்மைதான்.\nமுதல் உலகப்போருக்குப்பிறகு பிரான்சும், பிரிட்டனும் இணைந்து உருவாக்கிய அரசியல் சதித்திட்டத்தில் அரபுக்கள் ஷியா, சுன்னி, குர்து, ஈராக்கி, சிரியன், ஜோர்டானி என பிளவுப்படுத்தப்பட்டனர்.\nஅரபு நாடுகளின் எண்ணெய் வளமும், நவீன ஏகாதிபத்திய சக்திகளின் இஸ்லாமோஃபோபியாவும் பிரச்சனைகளை மேலும் சிக்கலில் ஆழ்த்துகிறது. ஆனால், அரபு மக்கள் மற்றும் ஆட்சியாளர்களுக்கும் இதில் பொறுப்புண்டு. அவர்கள் ஒன்றுபடாமலிருக்க எவ்வித காரணமும் இல்லை. ஒரே மொழி, ஒரே மதம், ஒரே கலாச்சாரம் என ஒற்றுமைக்கான காரணிகள் நிறைய உண்டு. அவர்களின் தலைவர்கள் தாம் ஒற்றுமைக்கு தடையாக உள்ளனர்.\nகுறுகிய எண்ணங்களை கொண்ட தலைவர்களும், மார்க்க அறிஞர்களும் அரபுலக மக்களின் முதுகிலிருந்து ஏகாதிபத்தியத்தின் சுமையை தூக்கியெறிவதற்கு தயாராக இல்லை. அரபு வசந்தத்தின் காற்று வீசிய எகிப்தில் ஜனநாயகரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவரை தூக்கி வீசிவிட்டு ஒரு சர்வாதிகார ராணுவத்தளபதியை அதிபர் பதவியில் அமர்த்தி அழகு பார்ப்பதும் அதே அரபு மக்கள்தாம். அரபு சமூகம் தமது சக்தியை உணராதவரை மத்தியக் கிழக்கில் மோதல்கள் தொடர்கதையாகும்.\nஅரசோச்ச அலையன ஆர்தெளுந்து வா .....\nநன்றி : M.A.ஹபீழ் (இஸ்லாத்தின் நிழலில் இளைஞர்கள்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puradsifm.com/2018/09/03/friday-and-friday/", "date_download": "2018-11-13T22:04:09Z", "digest": "sha1:RNISV6ZHGPD4BV7CUSNM4RWP2O5QOQKU", "length": 11917, "nlines": 89, "source_domain": "puradsifm.com", "title": "சதாபிரணவன் இயக்கத்தில் வெளிவருகிறது \"Friday and friday\" திரைப்படம் - Puradsifm.com | Puradsifm.com", "raw_content": "\nதளபதியின் அடுத்த திரைப்படம் அட்லீயுடன் ” ஆள போறான் தமிழன்”...\nசர்கார்” திரைப்பட குழுவின் வெற���றிக் கொண்டாட்டம்.\nவிஸ்வாசம் திரைப்பட சூட்டிங் முடிந்த பின் தல அஜித்தின் நியூ...\nஎன் நீண்ட நாள் கனவு நிறைவேறி உள்ளது” தல இவர்...\nதல ரசிகர்களை நள்ளிரவில் மகிழ்வித்த விஸ்வாசம் புதிய அப்டேட்..\nஜோதிகாவின் துள்ளலான நடிப்பில் “காற்றின் மொழி” ட்ரைலர்..\nகுடும்பத்தினர் உடன் சென்று “சர்கார்” திரைப்படத்தை ரசித்த தல அஜித்.\nதனது 2 வயது குழந்தையுடன் “வாயாடி பெத்த புள்ள” பாடலை...\nஇணையத்தில் வெளியாகி சக்கை போடு போடும் Simtaangaran பாடல் Video...\nநடிகர் விஜய்க்கு முதலமைச்சர் ஆகும் எண்ணம் வந்துவிட்டது.\nசதாபிரணவன் இயக்கத்தில் வெளிவருகிறது “Friday and friday” திரைப்படம்\nஈழத்தின் மிக முக்கியமான இயக்குனர்களில் ஒருவர் சதாபிரணவன். மிக முக்கியமான குறும்படங்கள் பலவற்றை இயக்கியுள்ள சதாபிரணவனது சில படங்கள் சர்வதேச விருதுகளையும் வென்றுள்ளன.\nசதாபிரணவனது இயக்கத்தில் விரைவில் வெளிவரவிருக்கிறது எனும் அவரது முழுநீள திரைப்படம். எழுத்தாளர் ஷோபாசக்தி எழுதிய வெள்ளிக்கிழமை சிறுகதையை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருக்கும் இந்த திரைப்படத்தில் ஷோபாசக்தியே நடித்துள்ளார்.\nஇத்திரைப்படம் குறித்து எழுத்தாளர் அனோஜன் பாலகிருஷ்னன் சமூக வலைத்தளத்தில் பதிந்த குறிப்பு பின்வருமாறு,\nFriday and Friday ஷோபாசக்தி எழுதிய ‘வெள்ளிக்கிழமை’ சிறுகதையை அடிப்படையாக வைத்துச் சதாப்பிரணவனால் நெறிப்படுத்தப்பட்ட முழுநீளத்திரைப்படம். வெள்ளிக்கிழமை சிறுகதையை வாசித்த பலர் கதை புரியவேயில்லை என்று சொல்லியிருக்கிறார்கள். ‘லா சப்பலில்’ ஒருவர் நடக்கிறார், போகிறார், வருகிறார் என்ன இது கதையே காணம் என்று சொல்லிக் கேள்விப்பட்டிருக்கிறேன். உண்மையில் அக்கதை பல்வேறு இழைகளில் நகரும் கதை. கதையை விளங்கிக்கொள்ள ‘டால்ஸ்டாயின் அன்னகரீனாவை’ வாசித்திருக்கவும் வேண்டும், ஈழ அரசியலும் தெரிந்திருக்க வேண்டும். ஷோபாவின் கற்பனைத் திறனை இன்னுமொரு வீச்சில் காட்டிய கதை என்பதில் எனக்கு அசராத நம்பிக்கை.\n‘புனைவு எனும் புதிர்’ புத்தகத்தில் ‘விமலாதித்த மாமல்லன்’ “ஷோபாசக்தியின் ‘வெள்ளிக்கிழமை’ என்ற கதையில் கதையென்று பெரிதாக எதுவும் இல்லை. ஒன்றுக்கொன்று நேரடியாய்த் தொடர்பற்ற சம்பவங்களை அடுக்குகிறார். அதன் மூலம், ஒரு தேசத்தின் அவலக் கதையை இன்னொரு தேசத்தில் வைத்து, சொல்கிற விதத்தில் தேசங்களின் எல்லைகளைக் கலைத்து ஒட்டுமொத்த மானுடத்துக்கான கலையாக்கிவிடுகிறார்” என்கிறார்.\nஇக்கதையை எப்படித் திரைப்படமாக எடுத்திருப்பார்கள் என்ற வியப்பு இன்னும் எனக்குள் உள்ளது. சிறுகதைக்கும் திரைப்படத்திற்கும் நிறையவே மாற்றங்கள் என்கிறார்கள். ஷோபாவும்-சதாவும் இணைந்து திரைக்கதையைப் பிண்ணியிருப்பதாக IMDb தளம் சொல்கிறது.\nதற்செயலாக இணையத்தில் ‘தினப்பயணம்’ என்ற குறும்படத்தைப் பார்த்து கவரப்பட்டு, யார் அதன் இயக்குனர் என்று தேடியதில் அறிமுகமாகியவர் சதாப்பிரணவன். அதன் பின் தேடித்தேடிப் பார்த்த அவரின் குறும்படங்கள் மிகவும் ஈர்த்தன. திரைப்படத் துறை அவரின் passion. முழுநீளத்திரைப்படம் இயக்கவேண்டும் என்ற அவரின் நீண்ட கனவும் தற்பொழுது வசப்பட்டுவிட்டது.\nசசிகரன் யோ இயக்கத்தில் “மகுடி” முழுநீளத்திரைப்படம் \nவெளியீட்டுக்குத் தயாராகிறது “குறிஞ்சி” காணொளிப் பாடல்\nவிருதுக்குச் செல்கிறது மதி சுதாவின் “மிச்சக்காசு”\nசிறப்பாக நடந்தேறிய “கரும்பவாளி” ஆவணப்பட வெளியீடு\n“ஆசிக்” – விரைவில் வெளிவரவிருக்கும் சமூக நலன் குறும்படம் \nதளபதியின் அடுத்த திரைப்படம் அட்லீயுடன் ” ஆள போறான் தமிழன்” \nசர்கார்” திரைப்பட குழுவின் வெற்றிக் கொண்டாட்டம்.\nவிஸ்வாசம் திரைப்பட சூட்டிங் முடிந்த பின் தல அஜித்தின் நியூ லுக்..\nஎன் நீண்ட நாள் கனவு நிறைவேறி உள்ளது” தல இவர் தான் உலகை ஆள வேண்டும்” விக்னேஷ் சிவன் டுவிட்..\nதல ரசிகர்களை நள்ளிரவில் மகிழ்வித்த விஸ்வாசம் புதிய அப்டேட்..\nமேடையில் காஜல் அகர்வாலுக்கு நடந்த பாலியல் சீண்டல். அதிர்ந்து போன படக்குழு..\n33 மூன்று வயதில் பிரபல இயக்குனரை திருமணம் செய்துகொண்ட பிரபல தமிழ் திரைப்பட நடிகை..\n“சர்கார்” திரைப்பட உண்மையான வசூல் இது தானாம். 28 கோடி வரை நஷ்டமாம் சர்கார்.\nதொடர்ந்து 12 நாட்கள் பேரிச்சம் பழத்தை இப்படி செய்து சாப்பிடுங்கள். அதன் பின் பாருங்கள் உங்கள் வீட்டிற்கு நீங்கள் தான் ராஜா..\nஇந்த வார ஹிட் நியூஸ்\nநிர்வாண போட்டோவை பதிவேற்றி ரசிகர்களை குஷிபடுத்திய ராதிகா ஆப்தே..\nஆண் பெண் விந்தணுக்கள் பெண்ணின் கருவறைக்கு சென்று செய்யும் செயலை பார்த்து இருகின்றீர்களா. ஒரு முறை பாருங்கள் கண்ணீர் சிந்துவீர்கள்..\nஈழத்தில் அறிமுகமாகும் பெண் இயக்குனர் – “தலைமுறை மாற்றம��” குறும்படம் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.navakrish.com/archives/49/comment-page-1", "date_download": "2018-11-13T22:04:44Z", "digest": "sha1:LJKXNLIME7MTAJILCUUEKHTLLPJPWAWR", "length": 23166, "nlines": 130, "source_domain": "tamil.navakrish.com", "title": "ஓபன் சோர்ஸ் (வி)வாதம் – 3 | Thamiraparani Thendral", "raw_content": "\nஓபன் சோர்ஸ் (வி)வாதம் – 3\nஇது தொடர்பாக இதுவே எனது எனது கடைசி பதிவு என்று தான் முடித்திருந்தேன். ஆனால் விவாதம் இப்போது ‘warez போன்ற விடயங்களை மன்றத்தில் வெளிப்படையாக பேசலாமா’ என்பதிலிருந்து ஓபன்சோர்ஸ் Vs விண்டோஸ் என்ற ரீதியில் திசை திரும்பியிருப்பதால், நண்பர்கள் எழுப்பிய சில கேள்விகளுக்கு பதில் தர வேண்டிய பொறுப்பு வருகிறது.\n….ஓபன் சோர்ஸ் ஜிபிஎல் லில் squid பிராக்ஸி கிடைத்தது.. ஆனால் நான் எதிர்பார்த்த அந்த வசதிகள் கிடைக்கபெறவில்லை.\nSquid வழங்கும் வசதிகள் போதவில்லை என்றால் வேறு பல மென்பொருட்கள் உள்ளன. உதாரணம் Smoothwall Express – http://smoothwall.org/ மற்றும் IPCOP – http://www.ipcop.org/. இவை இரண்டுமே பிராக்ஸி என்பதை தாண்டி தீயரண் சேவைகளையும் அளிக்கின்றன. இவை வழங்கும் பிராக்ஸியில் வேறு பல செயல்பாடுகளும் உண்டு. நீங்கள் என்னென்ன வசதிகளை தேடினீர்கள் என்று தெரிந்தால் வேறு சில மென்பொருட்களையும் பரிந்துரைக்க முடியும்.\nஓப்பன் சோர்ஸுக்கு சப்போர்ட் கிடைப்பதில்லை..அப்படியே கிடைத்தாலும் சிலல குழுமங்கள் வழியாகத்தான் கிடைக்கும்.\nநீங்களே கேள்வியும் கேட்டு பதிலும் சொல்லி விட்டீர்கள். இந்த குழுமங்கள் மூலம் உங்களுக்கு கிடைக்கும் ஆதரவு மைக்ரோஸாஃப்ட் போன்ற நிறுவனங்கள் அளிக்கும் ஆதரவை விட சிறந்தது.\nஇன்றைக்கும் எல்லா அலுவலங்களிலும் பனம் செலவழித்து நிலையான ஒரு ஆப்ரேட்டிங்க் சிஸ்டம் வாங்கவே விரும்புகின்றனர்.. கோடிகனக்கில் பிஸினஸ் பன்னும்போது சில் ஆயிரங்கள் போவதை பற்றிய கவலை இல்லை.\nஇதற்கு புள்ளி விபரங்களுடன் என்னால் மறுப்பு கூற முடியும். கோடிகள் முதலீடு செய்த நிறுவனத்திற்கு பணம் ஒரு பொருட்டு அல்ல. ஆனால் அவர்களும் லினக்ஸ் பக்கம் சாய்வதற்கு காரணம் அது சிறப்பானது/பாதுகாப்பானது என்பது தான்.\nஇலவசங்கள் என்றைக்கும் தற்காலிகமே… இதோ ரெட்காட் லினக்ஸ்… இதுநாள் வரை இலவசமாக இருந்தது இன்று ஏன் எண்டர்பிரைஸ் செர்வர் என்கிற பெயரில் காசாக்கினார்கள் என்று சொல்லமுடியுமா எல்லாம் ஓப்பன் சோர்ஸால் வந்த வினை. வருசத்திற்க்கு ஏகப்பட் ரிலீ��்.. அதானல் அவர்கள் கட்டனமாக்கிஉள்ளார்கள்.\nநீங்கள் ஓபன் சோர்ஸ் இயக்கத்தை பற்றி சரியாக புரிந்து கொள்ளவில்லை. GPL உரிமத்தின் கீழ் வெளிவரும் எந்த ஒரு மென்பொருளையும் யாரும் விலைக்கு விற்க முடியும் (சில கட்டுப்பாட்டுகளின் கீழ்). அப்படி விற்பனை செய்யும் ஒரு நிறுவனம் தான் ரெட் ஹாட். அவர்கள் லினக்ஸினை உருவாக்குகிறவர்கள இல்லை.\nபல்வேறு ஆர்வலர்கள் எழுதும் நிரல்களை பொட்டலம் கட்டி லினக்ஸ் டிஸ்ட்ரிப்யூசன் என்ற பெயரில் வெளிவிடும் இலாப நோக்குள்ள நிறுவனம் தான் ரெட் ஹாட்.\nஆனால் லினக்ஸின் அடிப்படையான ஆனை மூலம் என்றுமே இலவசம் தான். இந்த பொட்டலத்திற்கு தான் காசு.\n* http://www.kernel.org/ – லினக்ஸின் மூலமான கெர்னல்\nஇது போன்று வெவ்வேறு குழுக்கள் உருவாக்கும் மென்பொருட்களை பொட்டலம் கட்டி உங்களுக்கு ஒரே தட்டில் வழங்குவது தான் ரெட் ஹாட்.\nகுழுமங்களில் விடைகளை தேட நேரமும் பொறுமையும் இல்லாதவர்கள் இதனை போன்ற நிறுவனங்கள் வழங்கும் லினக்ஸ் டிஸ்ட்ரிப்யூசன்களை வாங்கும் போது இவர்களிடமிருந்து சப்போர்ட்டையும் சேர்ந்து வாங்கிக் கொள்ளலாம்.\nமுற்றிலும் இலவசமான ஒரு லினக்ஸ் டிஸ்ட்ரிபியூசன் வேண்டுமா.. டெபியன் லினக்ஸ் பக்கம் போய் பாருங்கள் – http://www.debian.org/\n\"களவும் கற்று மற\" அதற்காக.. குறுக்கு வழியில் மென்பொருளை இறக்கவேண்டுமென்று சொல்லவில்லை.. ட்ரையல் வேர் என்று சொல்கிறார்கள்..\nஅதே தான் நானும் சொல்கிறேன். ட்ரையல் வேர் உபயோகியுங்கள். அதன் நம்பகத்தன்மையை சோதித்த பின்பு.\n‘களவும்’ என்ற சொல்லுக்கு இந்த இடத்தில் நீங்கள் அர்த்தம் கொண்டிருக்கிறீர்கள் என்று தெரியவில்லை.\nநாமும் நம்பித்தானே இறக்குகிறோம்.. கடைசியில் நாள் முடிந்துபோனவுடன் நல்ல படியாக நீக்கினால் கூட ஏதாவது ஒன்றிரண்டு சர்வீசுகள் தொடர்ந்து கனினியில் தங்கி தொல்லை கொடுத்துகொண்டுதான் இருக்கிறது.\nநீங்கள் ஸ்பைவேர்கள் பற்றி சொல்கிறீர்கள் என்று நினைக்கிறேன். அவன் கொடுத்தான் நான் வாங்கினேன் என்ற வாதம் கேட்கவும் பொழுது போக்கவும் நன்றாக இருக்கலாம். ஆனால் நீங்கள் இது போன்ற ட்ரையல் (ஸ்பைவேர்) சாஃப்ட்வேர்கள் நிறுவும் முன்பு அதன் உரிமத்தை ஒன்றுக்கு இரண்டு முறை வாசித்தாலே அவர்கள் என்ன சொல்கிறார்கள் என்று புரியும்.\nஒரு மென்பொருளை நிறுவுவதற்கு முன்பு அதன் லைசன்ஸில் எழுதியிரு���்பதை வாசித்து தெளிவாக தெரிந்து கொள்ளுங்கள். அநேகமாக எல்லா ஸ்பைவேர் வகை மென்பொருளும் அதன் லைசன்ஸில் தெளிவாக குறிப்பிடும் விடயம் \"உங்களை பற்றிய விபரங்களை எங்கள் நிறுவனத்திற்கு இந்த மென்பொருள் அனுப்புவதற்கு நீங்கள் இதன் மூலம் ஒப்புதல் அளிக்கிறீர்கள்\" என்பதாக தான் இருக்கும். இந்த லைசன்ஸிற்கு நீங்கள் உடன்பட்டு ஸ்பைவேரை நிறுவியபின் எந்த நாட்டின் சட்டமும் உங்களை காப்பாற்ற முடியாது.\nஅவர்கள் அப்படி செய்யும் போது நாமும் நம்மைப்பற்றி காட்ட வேண்டாமா நல்லவனக்கு நல்லவன் …கெட்டவனுக்கு கெட்டவன்.. எல்லாரிடத்திலும் நல்லவனாக இருந்தால் ஆபத்து.. //\nநவன் மறுப்பு சொல்லவேண்டும் என்று நான் இங்கு உரைக்கவில்லை.. நான் பட்ட அனுபவங்கள் இவை.. ஒரு நல்லவர்… தப்பு செய்றவன பாத்து. \" தம்பி அதுமாதிரி செய்யாத\" அப்படின்னு சொல்றது அவர் கூற்றிலிருந்து நோக்கினால் சரியே..\nநான் ஏற்கெனவே எழுதியதை மெய்பிக்க வேண்டும் என்று இந்த பதிலை எழுதவில்லை. இதனை தாண்டி வேறொரு உலகம் இருக்கிறது என்று மற்றவர்கள் தெரிந்து கொள்ளவேண்டும் என்று தான் எழுதுகிறேன். உங்களுக்கு ஏற்கெனவே தெரிந்திருந்த விடயத்தை நான் மீண்டும் சொல்லி உங்கள் நேரத்தை வீணடித்திருந்தால் மண்னிக்கவும்.\nஅவன் ஏன் அப்படி செய்கிறான் என்று அறிவோமானால் உண்மை வெளிவரும்\nஏன் செய்கிறான் ஏன்று யோசித்து தான் இந்த மாற்று மென்பொருட்களை அறிமுகப்படுத்த சொல்கிறேன்.\nமென்பொருள்கள்… தனிப்பட்ட முறையில் கேட்டு பெற்றுகொள்ள நான் ஆசைபடுகிறேன்.\nஎன் ஆழ்ந்த அனுதாபங்கள் Smile .உங்களை போன்ற கணினி வல்லுனர்கள் தான் புதியவர்களுக்கும் இளைஞர்களுக்கும் ஒரு நல்ல பாதையை காண்பிக்க வேண்டும். அப்படியில்லத பட்சத்தில் … சூப்பர் ஸ்டாரோட ஃபேமஸ் பேட்டி (சமீபத்தில் கொடுத்தது அல்ல.) தான் நியாபகத்துக்கு வருகிறது.\nஒரு வேளை MS Windows, Office XP, Access, SQL Server, இவற்றை கற்று தேர்ந்தால் தான் வியாபார உலகத்தில் சம்பாதிக்க முடியும் என்று யாராவது நினைத்துக் கொண்டிருந்தால் அதற்கும் என்னால் மறுப்பு தெரிவிக்க முடியும். அதற்காக இந்த மென்பொருட்கள் எல்லாமே குப்பை என்று நான் சொல்ல வரவில்லை. என்னோட கேள்வி என்னவென்றால் இதற்கு காசு கொடுக்க முடியாது என்றால் ஏன் அதை கட்டி மாரடிக்கனும்.\nபுதியர்களும் இளைஞர்களும் கற்க வேண்டியது ம���ன்பொருளை பற்றிய அடிப்படைகளை தானே அன்றி ஒரு குறிப்பிட்ட மென்பொருளை அல்ல.\nநிறுவனங்கள் இன்று எழும் நாளை வீழும். ஆனால் கணினியின் அடிப்படை தேவைகள் நிலைத்திருக்கும். Wordstar கொண்டு 15 வருடங்களுக்கு என்ன் செய்தோமே அதே தான் இன்றும் செய்து கொண்டிருக்கிறோம். ஆனால் wordstarக்கு பதில் MS Office.\nஇது வரைக்கும் இந்த பதிலை யாராவது படித்திருந்தால் உங்களுக்கு ஒரு பெரிய நன்றி. அப்புறம் இரண்டாவது முறையாக இந்த விவாதத்தை நான் முடித்துக் கொள்கிறேன்.\n(சில எழுத்துப் பிழைகள் மட்டும் திருத்தப்பட்டது.)\nPrevious Postஓபன் சோர்ஸ் (வி)வாதம் – 2Next Postகண்ணு பட போகுதய்யா\n6 thoughts on “ஓபன் சோர்ஸ் (வி)வாதம் – 3”\nஉண்மையில் பயந்தரத்தக்க விவாதம் அது. ஆனாலும் ஓப்பன் சோர்ஸ் பற்றிய பெரிய கட்டுரையாக நீங்கள் வரைந்திருந்தால் பலருக்கும் பயனளித்திருக்கும். நீங்களும் நானும் மட்டும் பேசி கள்ள மென்பொருளை ஒழித்துவிடமுடியும் என்று எனக்குத் தோன்றவில்லை\nஅடுத்தது, ஒரு விவாதத்தினை நிர்வாகி அனுமதி பெற்று முழுமையாகப் படைத்தால் படிப்பவர்க்கு நன்கு புரியும். முதலும் விட்டு கடைசியும் விட்டு இடையில் போட்டதால் சிலருக்கு புரிய வாய்ப்பில்லை.\nசரி, இந்த விவாதம் எங்கு நடைபெற்றது\nமூர்த்தி: இதனை ஒரு கட்டுரையாக தான் எழுத நினைத்திருந்தேன். ஆனால் தற்போது நேரமின்மையால் முடியவில்லை. அதனால் தான் என் தரப்பு கருத்துகளை மட்டும் *எனது வலைப்பதிவில்* …\n//நீங்களும் நானும் மட்டும் பேசி கள்ள மென்பொருளை ஒழித்துவிடமுடியும் என்று எனக்குத் தோன்றவில்லை\nமென்பொருள் திருட்டை ஒழிப்பதால் தனிப்பட்ட முறையில் எனக்கு எந்த இலாபமும் கிடையாது. அது அந்தந்த மென்பொருட்களை உருவாக்குகிறவர்கள்/விற்பவர்களின் பிரச்சனை.\nஎனது விருப்பம் எல்லாம் நம்மவர்கள் இது போன்ற திறந்த நிரல் மென்பொருட்களை அறிந்திருப்பது மிக முக்கியம். முதல் நிலை… என்னென்ன மாற்று மென்பொருட்கள் கிடைக்கின்றன என்று தெரிவது. இரண்டாவது நிலை அவற்றை உபயோகிக்க அறிந்து கொள்வது.\n//முதலும் விட்டு கடைசியும் விட்டு இடையில் போட்டதால் சிலருக்கு புரிய வாய்ப்பில்லை.//\nபத்ரி: இந்த விவாதம் நடைபெற்ற தளம் முத்தமிழ்மன்றம்.\nஆனால் இதனை பார்வையிட நீங்கள் அந்த தளத்தில் கணக்கு துவங்கவேண்டும்.\nஅந்தக்கவிதை நான் எழுதியதா, அவன் எழுதியதா…\nஅதைப்பற்றி ந���ந்தானே முன்னால சொன்னேன்…\nபோன்ற விவாதத்தையே படித்துவந்த எனக்கு – வித்தியாசமான விவாதம். புதியன பழ தெரிந்துகொள்ள முடிந்தது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Ladies_Main.asp?Id=54&Page=3", "date_download": "2018-11-13T23:24:42Z", "digest": "sha1:KH34HFZXKLZYIO5NDCWGMAFQ3KTKEH2L", "length": 4551, "nlines": 85, "source_domain": "www.dinakaran.com", "title": "A Special Page For Women,Ladies Corner,Beauty Tips for Women - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மகளிர் > வீட்டிலிருந்தே சம்பாதிக்க\nதாய்ப்பால் குடித்த குழந்தை மூச்சுத்திணறி பரிதாப சாவு\n16ம் தேதி அடையாள அணிவகுப்பு\nபாலியல் வன்முறை பேரவையை கூட்ட மார்க்சிஸ்ட் வலியுறுத்தல்\nஅழகிய வேலைப்பாடு அள்ளும் வருமானம்\nகாகிதத்தில் கலை வண்ணம் கண்டார்\nசூப்பர் லாபம் தரும் செட்டிநாடு பலகாரங்கள்\nவிதம் விதமான பர்ஸ், ஹேண்ட்பேக், பவுச்...\nபப்ஸ் தயாரிப்பில் பணம் பார்க்கலாம்\nபாக்கு மட்டையில் பணம் பண்ணலாம்\n100 வகையான ரிட்டர்ன் கிஃப்ட்ஸ்\n14-11-2018 இன்றைய சிறப்பு படங்கள்\nஅலகாபாத்தில் 2019ம் ஆண்டிற்கான கும்பமேளா திருவிழா பணிகள் தொடக்கம்\nகணவரின் நலன் வேண்டி வட இந்திய பெண்கள் கொண்டாடும் கர்வா சாத் பண்டிகை\nஉலகின் மிக உயரமான சர்தார் படேல் சிலையை காண 5 நாட்களில் 75,000 பார்வையாளர்கள் வருகை\nகலிபோர்னியாவில் பெரும் சேதத்தை ஏற்படுத்திய காட்டுத்தீயை அணைக்கும் பணிகள் தீவிரம்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/cinema/35682-bindu-madhavi-teams-up-with-arulnithi-again.html?utm_source=site&utm_medium=article_pre_nxt_btm&utm_campaign=article_pre_nxt_btm", "date_download": "2018-11-13T22:07:06Z", "digest": "sha1:LPKBS6O6FIDOQZTTTKVA2GLLE6THBEXT", "length": 8828, "nlines": 89, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "அருள்நிதிக்கு மீண்டும் ஜோடியானார் பிந்து மாதவி! | Bindu Madhavi teams up with Arulnithi again", "raw_content": "\nஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணைக்கு உதவும் வகையில் காவல் ஆய்வாளரை நியமிக்க அரசு ஒப்புதல்\nஇலங்கை நாடாளுமன்றம் ஏற்கனவே அறிவித்தபடி நாளை காலை 10 மணிக்கு கூடுகிறது\nஇலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு இடைக்கால தடை விதித்தது இலங்கை உச்சநீதிமன்றம்\nகூவம், அடையாறு ஆற்றை பராமரிப்பு செய்யாத வழக்கில் அரசுக்கு விதித்த ரூ.2 கோடி அபராதத்துக்கு தடை\nவைகை அணையில் இருந்து பாசனத்திற்காக நவ.23ம் தேதி முதல் 24ம் தேதிவரை தண்ணீர் திறக்க முதல்வர் உத்தரவு\nசபரிமலையில் அனைத்து வயது பெண்களை அனுமதிக்கும் வழக்கை மீண்டும் விசாரிக்க உச்சநீதிமன்றம் முடிவு\nநவ.15ம் தேதி பிற்பகல் பாம்பன் - கடலூர் இடையே கஜா புயல் கரையை கடக்கும் - சென்னை வானிலை ஆய்வு மையம்\nஅருள்நிதிக்கு மீண்டும் ஜோடியானார் பிந்து மாதவி\nகரு.பழனியப்பன் இயக்கும் படம், ‘புகழேந்தி எனும் நான்’. அரசியல் படமான இதில், அருள்நிதி ஹீரோவாக நடிக்கிறார். ஆக்சஸ் பிலிம் பேக்டரி தயாரிக்கும் இந்தப் படத்தில் அருள்நிதி ஜோடியாக பிந்து மாதவி ஒப்பந்தமாகியுள்ளார்.\nஇதுபற்றி பிந்து மாதவி கூறும்போது, \"எனக்கு பல வாய்ப்புகள் வந்தாலும், சிறந்த கதைகளை தேர்ந்தெடுப்பதில் கவனமாக இருக்கிறேன். நடிக்க வாய்ப்புள்ள கேரக்டராகவும் இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன். அப்படி சமீபத்தில் எனக்கு அமைந்த படம்தான் 'புகழேந்தி எனும் நான்'. இது அரசியல் சார்ந்த படம். என்றாலும் என் கேரக்டருக்கு முக்கியத்துவம் இருக்கிறது. அருள்நிதியுடன் இணைந்து மீண்டும் நடிப்பது மகிழ்ச்சி. டிசம்பரில் தொடங்கும் இந்த படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்ள ஆவலாக இருக்கிறேன்’ என்றார்.\nசிம்புதேவன் இயக்கிய ’ஒரு கன்னியும் மூணு களவாணிகளும்’ படத்தில் அருள்நிதி ஜோடியாக, ஏற்கனவே நடித்திருந்தார் பிந்து மாதவி.\nசெக் புக் வாபஸ் இல்லை: குழப்பத்தை தெளிவு படுத்திய மத்திய அரசு\nஆர்.கே.நகர் எம்.ஜி.ஆரின் கோட்டை; வெற்றி உறுதி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nகருணாநிதிக்கு கிடைத்த புதிய தோழர் மகிழன்\nமுழுக்க இரவில் நடக்கும், ’இரவுக்கு ஆயிரம் கண்கள்\nநாங்கள் தமிழராய் வாழ்வோம்: கரு.பழனியப்பன் கருத்து\nதோனி குமார், ரஜினி ராதா... இது ’பக்கா’ ஆட்டம்\nஅருள்நிதியுடன் அரசியல் களத்தில் குதிக்கும் இயக்குநர் கரு.பழனியப்பன்\nஎதற்காக இந்த கல்வி முறை.. மாணவர்களை சாகடிக்கவா\nஅருள்நிதிக்கு அரசியல் கற்றுத்தரும் கரு.பழனியப்பன்\nஅடையாளத்தை அழிக்கும் முயற்சி: கரு.பழனியப்பன்\nபத்து கி.மீ வேகத்தில் நகரும் ‘கஜா’ புயல்\n‘2.0’ படத்திற்கு யு/ஏ சான்றிதழ்\nரஜினி சொன்னது தெளிவான பதில் - தமிழிசை விளக்கம்\nநோக்கியா 8.1 நவ.28 வெளியீடு - விலை மற்றும் சிறப்பம்சங்கள்\nதமிழக அரசுக்கு விதித்த 2 கோடி அபராதத்திற்கு தடை\nரஜினி எல்லாவற்றையும் தெரிந்திருக்க வேண்டுமா \nஇந்தியாவின் பெருமையா ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் \nவானிலை அறிவிப்புகளை கிண்டல் செய்யாதீர்கள்\nஇந்தாண்டு சபரிமலைக்கு செல்ல திட்டமிடும் பக்தர்களா நீங்கள் \nகற்பகம் முதல் எதிர் நீச்சல் வரை மறக்க முடியுமா 'வாலிபக்' கவிஞரை\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெக் புக் வாபஸ் இல்லை: குழப்பத்தை தெளிவு படுத்திய மத்திய அரசு\nஆர்.கே.நகர் எம்.ஜி.ஆரின் கோட்டை; வெற்றி உறுதி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/crime/35974-the-police-are-trying-to-catch-anbuchezhian.html?utm_source=site&utm_medium=article_pre_nxt_btm&utm_campaign=article_pre_nxt_btm", "date_download": "2018-11-13T21:55:57Z", "digest": "sha1:MQ4ERWOY32HQBEYJXKYNHPWWFPKCTMZD", "length": 9574, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "அன்புச்செழியனைப் பிடிக்க காவல்துறையினர் புதுவியூகம் | The police are trying to catch Anbuchezhian", "raw_content": "\nஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணைக்கு உதவும் வகையில் காவல் ஆய்வாளரை நியமிக்க அரசு ஒப்புதல்\nஇலங்கை நாடாளுமன்றம் ஏற்கனவே அறிவித்தபடி நாளை காலை 10 மணிக்கு கூடுகிறது\nஇலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு இடைக்கால தடை விதித்தது இலங்கை உச்சநீதிமன்றம்\nகூவம், அடையாறு ஆற்றை பராமரிப்பு செய்யாத வழக்கில் அரசுக்கு விதித்த ரூ.2 கோடி அபராதத்துக்கு தடை\nவைகை அணையில் இருந்து பாசனத்திற்காக நவ.23ம் தேதி முதல் 24ம் தேதிவரை தண்ணீர் திறக்க முதல்வர் உத்தரவு\nசபரிமலையில் அனைத்து வயது பெண்களை அனுமதிக்கும் வழக்கை மீண்டும் விசாரிக்க உச்சநீதிமன்றம் முடிவு\nநவ.15ம் தேதி பிற்பகல் பாம்பன் - கடலூர் இடையே கஜா புயல் கரையை கடக்கும் - சென்னை வானிலை ஆய்வு மையம்\nஅன்புச்செழியனைப் பிடிக்க காவல்துறையினர் புதுவியூகம்\nஅசோக்குமார் தற்கொலை விவகாரத்தில் தலைமறைவாக உள்ள பைனான்சியர் அன்புச்செழியனை பிடிக்க தனிப்படை காவல்துறையினர் தீவிரம் காட்டி வருகின்றனர்.\nநடிகர் மற்றும் இயக்குநர் சசிகுமாரின் அத்தை மகனும், அவரின் தயாரிப்பு நிறுவனத்தை கவனித்து வந்தவருமான அசோக்குமார், சமீபத்தில் தற்கொலை செய்து கொண்டார். தற்கொலை கடிதத்தில், பைனான்சியர் அன்புச்செழியன்தான் தனது தற்கொலைக்கு காரணம் என்றும் அவர் கூறியிருந்தார். இதையடுத்து இணை தயாரிப்பாளர் அசோக்குமார் தலைமறைவானார். இவருக்கு எதிராக சினிமா துறையில் இருந்து பல நடிகர், நடி���ைகள் பேட்டி அளித்தனர். இந்நிலையில் இவரை தேடும் பணி தீவிரம் அடைந்துள்ளது.\nமுதலில் அன்புச்செழியனைப் பிடிக்க பெங்களூரு, ஹைதராபாத் சென்ற காவல்துறையினர் ஏமாற்றத்துடன் திரும்பினர். இதனையடுத்து அன்புச்செழியனை பிடிக்க தனிப்படை காவல்துறையினர் புதுவியூகம் வகுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி தேனி, ராமநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளில் முகாமிட்டு அவரைப் பிடிக்கத் திட்டமிட்டுள்ளனர். மேலும், அன்புச்செழியன் எங்கே இருக்கிறார் என்பது குறித்து அவரது உறவினர் ஒருவரை பிடித்து விசாரணை நடத்தவும் காவல்துறையினர் முடிவு செய்துள்ளனர்.\nமன்கீ பாத்தை கிண்டலடிக்கும் காங்கிரஸ் கார்ட்டூன்\nஅரசுத் துறைகளில் அவுட்சோர்சிங் முறை: ஸ்டாலின் எதிர்ப்பு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nசனல்குமார் கொலை வழக்கு : குற்றவாளி ஹரிகுமார் தற்கொலை\nசர்கார் பேனர் கிழிப்பு விவகாரம்... கொலையா..\nதீபாவளி சீட்டு பணத்தை திருப்பித் தர முடியாததால் தற்கொலை \n9ம் வகுப்பு மாணவியின் கழுத்தை அறுத்த ஆசிரியர்\nபெண் மருத்துவர் தற்கொலை - சாதியக்கொடுமை காரணமா\nபுகார் செய்த மனைவி.. மாமனார் வீட்டு வாசலில் இளைஞர் தற்கொலை..\nஒரே குடும்பத்தை சேர்ந்த 25 பேர் தற்கொலை முயற்சி\n'தம்பியை நன்றாக பார்த்துக்கொள்ளுங்கள்'- டெல்லியில் உயிரிழந்த மாணவியின் கடிதம் \n'மனரீதியான துன்புறுத்தலாக கருத முடியாது' : உயர்நீதிமன்றம்\nRelated Tags : Anbuchezhian , Ashokkumar , அசோக்குமார் , தற்கொலை , பைனான்சியர் , அன்புச்செழியன்\nபத்து கி.மீ வேகத்தில் நகரும் ‘கஜா’ புயல்\n‘2.0’ படத்திற்கு யு/ஏ சான்றிதழ்\nரஜினி சொன்னது தெளிவான பதில் - தமிழிசை விளக்கம்\nநோக்கியா 8.1 நவ.28 வெளியீடு - விலை மற்றும் சிறப்பம்சங்கள்\nதமிழக அரசுக்கு விதித்த 2 கோடி அபராதத்திற்கு தடை\nரஜினி எல்லாவற்றையும் தெரிந்திருக்க வேண்டுமா \nஇந்தியாவின் பெருமையா ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் \nவானிலை அறிவிப்புகளை கிண்டல் செய்யாதீர்கள்\nஇந்தாண்டு சபரிமலைக்கு செல்ல திட்டமிடும் பக்தர்களா நீங்கள் \nகற்பகம் முதல் எதிர் நீச்சல் வரை மறக்க முடியுமா 'வாலிபக்' கவிஞரை\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nமன்கீ பாத்தை கிண்டலடிக்கும் காங்கிரஸ் கார்ட்டூன்\nஅரசுத் துறைகளில் அவுட்சோர்சிங் முறை: ஸ்டாலின் எதிர்ப்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/top-secret-us-technology-spotted-mysterious-triangle-ufo-linked-to-military-experiments-019219.html", "date_download": "2018-11-13T22:31:18Z", "digest": "sha1:JQRGIJHTVHZMMK7EMHDWBNAP4YISTCFC", "length": 14146, "nlines": 162, "source_domain": "tamil.gizbot.com", "title": "Top secret US technology SPOTTED Mysterious triangle UFO linked to military experiments - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமிகவும் ரகசியமான அமெரிக்கத் தொழில் நுட்பம் வெளிப்பட்டு விட்டதா வினோதமான முக்கோண வடிவ விமானத்தால் பரபரப்பு\nமிகவும் ரகசியமான அமெரிக்கத் தொழில் நுட்பம் வெளிப்பட்டு விட்டதா வினோதமான முக்கோண வடிவ விமானத்தால் பரபரப்பு\nபுதிய ஐபால் ஸ்லைடு எலன் டேப்லெட் அறிமுகம்: விலை எவ்வளவு தெரியுமா\nதிண்டுக்கல்லில் அமைச்சர் பங்கேற்ற விழாவில் நாற்காலிகள் வீச்சு.. அதிமுகவினர் ரகளை\nடேய் தம்பி... உனக்கு சீன் போட வேற வழியே தெரியலயா…\nமனைவி ரஜினியை விவாகரத்து செய்த நடிகர் விஷ்ணு விஷால்\nஜிம்மிற்கு செல்லாமல் வீட்டிலிருந்தபடியே கட்டுமஸ்தான உடலை பெற இந்த ஒரு பயிற்சியே போதும்\nகடலுக்குள் 48 மணி நேரம் கிடந்த ஐபோன்.\nமோடியின் அடுத்த அதிரடி.. ரூ. 1 லட்சம் கோடி முதலீட்டில் ஒரு கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு.\nஇந்த ரோஹித்துக்கு தோனி மேல எம்புட்டு பாசம் பாருங்க தோனியை மறக்காமல் நினைவுகூர்ந்த ரோஹித் சர்மா\nகுழந்தைகள் தினத்தில் உங்கள் குழந்தைகளோடு\nஅமெரிக்காவின் இரகசிய இராணுவத் தளத்திற்கு அருகே முக்கோண வடிவ மர்மமான பறக்கும் பொருள் (triangular UFO) கண்டறியப்பட்டு உள்ளது. அது அமெரிக்க ராணுவம் சோதித்துப் பார்த்த TR-3B விமானமாகக் கூட இருக்கலாம் எனக் கருதப்படுகிறது.\nஅமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தில் உள்ள எல் பாசோ (El Paso) நகரைச் சேர்ந்தவர்கள் வானத்தில் வினோதமான முக்கோன வடிவப் பொருள் பறப்பதைக் கண்டுள்ளனர். செப்டம்பர் மாத இரண்டாவது வாரத்தில் இது நிகழ்ந்துள்ளது. அதனைக் கண்டவர்கள் அதனைப் படம் பிடித்துள்ளனர். இந்நகருக்கு அருகே அமெரிக்க ராணுவ ஆய்வு மையம் உள்ளது. இம் மையத்திலிருந்து சோதனைக்காகப் பறக்கவிடப்பட்ட விமானமாக அது இருக்கலாம் எனக் கருதவும் இடமுண்டு.\nஇந்த முக்கோண வடிவ மர்ம விமானம் தொடர்பாகப் பல குழப்பமான செய்திகளும் உலா வருகின்றன. கருப்பு அரசாங்கத் திட்டத்தின் (black government project) ஒரு பகுதியாக இருக்கும் TR-3B விமானமாகக் கூட அது இருக்கலாம் எனச் சி���ர் கருதுகின்றனர்.\nஅமெரிக்க இராணுவத் தளங்கள் அமைந்துள்ள நகரங்களுக்கு அருகே இது போன்ற மர்மமான விமானங்களை இதற்கு முன்னர் பலர் கண்டுள்ளனர். கலிபோர்னியாவில் உள்ள எட்வர்டு விமானப் படைத் தளம், அமெரிக்க ஐக்கிய விமானப் படைப் பிளான்ட் 42 ஆகிய விமானத் தளங்கள் அமைந்துள்ள இடங்களில் இது போல நிகழ்ந்துள்ளது.\nகாரில் சென்ற ஒருவர் வானத்தில் கண்ட வினோதமான பொருளைக் கண்டு படம் பிடித்தபோதுதான் இந்தப் பறக்கும் பொருள் குறித்துத் தெரிய வந்துள்ளது.\nசூப்பர்சோனிக் விமானம் போலக் காணப்படும் இந்த பறக்கும் பொருளை இணையத்தில் பதிவேற்றம் செய்தபிறகு அதனை ஆயிரக் கணக்கானோர் கண்டுள்ளனர்.\n“வானத்தில் ஏதோ வித்தியாசமான பொருள் போலத் தோன்றியதால் அதனைப் படம்பிடித்தேன்” என அந்த நபர் தெரிவித்துள்ளார்.\nஇந்நகருக்கு அருகில் வொய்ட் சான்ட் ஏவுகனை ஏவுதளம் (White Sands Missile Range) அமைந்துள்ளதால் இது போன்ற வினோத விமானங்கள் வானில் அடிக்கடி பறக்கின்றன. இங்குள்ள இராணுவ மையம் மிகப் பெரியதும், மிகவும் இரகசியம் வாய்ந்த இராணுவத் தளவாடங்கள் வைக்கப்பட்டுள்ள இடமாகவும் கருதப்படுகிறது.\nவொய்ட் சான்ட் ஏவுதளத்தில்தான் புதியதாக உருவாக்கப்படும் ஆயுதங்கள் சோதித்துப் பார்க்கப்படும். உலகின் முதல் அணுக் குண்டு சோதனையும் இங்குதான் மேற்கொள்ளப் பட்டதாகச் சொல்லப்படுகின்றது.\nஇங்கு சோதித்துப் பார்க்கப்படும் அனைத்துத் தளவாடங்களும் மிக உயர் ரகத்தைச் சேர்ந்தவையாகும்.\n“ இது போன்ற மர்மமான விமானங்கள் பறப்பது இந்தப் பகுதியில் அடிக்கடி நிகழும்” என எல் பசோ (El Paso) நகரப் பகுதியைச் சேர்ந்த ஒருவர் கூறுகிறார்.\nஅந்த வினோதமான விமானம் TR 3B விமானம் என ஒரு சிலர் தெரிவித்தாலும்,\nவானத்திலிருந்து உளவு பார்ப்பதற்கான இராணுவத்தின் இரகசியமான தொழில் நுட்பமாகவும் அது இருக்கலாம் எனவும் சிலர் கருதுகின்றனர்.\nசமீப நாட்களாக இது போன்ற இரகசிய உளவு விமானங்கள் ரஷ்யா மற்றும் ஆஸ்திரேலியா நாடுகளில் கண்டதாகச் சிலர் தெரிவித்துள்ளனர்.\n24.8எம்பி செல்பீ கேமராவுடன் அசத்தலான விவோ எக்ஸ்21எஸ் அறிமுகம்.\nஆம்ஸ்ட்ராங்கின் வாழ்க்கையை பிரதிபலிக்கிறதா பர்ஸ்ட்மேன் திரைப்படம்\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://venkatarangan.com/blog/2004/02/convert-tamil-from-different-encodings-to-unicode/", "date_download": "2018-11-13T22:53:56Z", "digest": "sha1:2B5GMFM3ICM3O4CDTVUXRSUZX2KEYVPT", "length": 3645, "nlines": 39, "source_domain": "venkatarangan.com", "title": "Convert Tamil from different encodings to Unicode | Venkatarangan (வெங்கடரங்கன்) blog", "raw_content": "\nஎவ்வளவு முறை தினமணி, குமுதம் மற்றும் பலப்பல தமிழ் வலைத்தளங்களில் உள்ள பக்கங்களை Save செய்து பார்க்க முடியாமல் தவித்துள்ளீர்கள்\nஇந்த பக்கங்கள், மற்றும் இவை தவிர தெரிந்த அல்லது தெரியாத எழுத்துருவாகவிருந்தாலும் அதனை Unicodeற்கு மாற்றிப் படிக்க வசதி செய்யகூடிய, இரண்டு வழிகளை இங்கு பார்போம்.\nஒன்று, முத்து நெடுமாறன் அவர்களின் அற்புதமான முரசு அஞ்சல் மென்பொருள். இதை Download செய்து, Install செய்து உபயோகிக்க வேண்டும். இதில் உள்ள பலப்பல பயன்பாட்டை, மற்றொரு நாள் பார்ப்போம்.\nஇன்னொரு முறை உங்கள் browserயை மட்டும் பயன்படுத்தி செய்வது. இதற்கு சுரதா யாழ்வாணன் அவர்களின் Pongku Tamil Reader & Converter வலைத்தளதில் உள்ள மேல் தட்டில் படிக்க முடியாதவற்றை உள்ளிட்டு கீழே உள்ள ஏதாவதொரு Encoding methodஐ சுட்டுவதன் மூலம் Unicodeற்கு மாற்றிப் படிக்க முடியும்.\nஇன்று விஜய தசமி அதுவுமாக ஒரு இனிய சந்திப்பு. எழுத்தாளர், ஓவியர், வைஷ்ணவ பாகவதர், என் நண்பர் திரு...\nசில வருடங்கள் முன் வரை தமிழ்த்தாய் வாழ்த்து என்றால், நான் பள்ளியில் கற்ற மனோன்மணியம் பெ.சுந்தரனார்...\nஶ்ரீரங்கம் ஶ்ரீ ரங்கநாத ஸ்வாமி திருக்கோயிலில் ஶ்ரீ இராமானுஜர் (உடையவர்) சந்நிதி வாயிலில் இந்தக்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yavum.com/index.php?ypage=front&load=news&cID=23490&page=6&str=50", "date_download": "2018-11-13T22:01:39Z", "digest": "sha1:KFYPXGPODSYOTC26ZGIZ7X26LYHPU46T", "length": 7731, "nlines": 133, "source_domain": "www.yavum.com", "title": "Latest News | Breaking News | Indian News | Cinema News | Sports News – Yavum", "raw_content": "\n‛பா.ஜ., குறி தப்பும்; கர்நாடகாவில் பெறும் வெற்றியை ராகுலுக்கு பரிசாக்குவோம்': சித்தராமையா\nபுதுடில்லி: குஜராத், ஹிமாச்சலில் நடந்த சட்டசபை தேர்தலில் ஆட்சியை பிடித்த பா.ஜ.,வின் அடுத்து கர்நாடகாவை குறி வைத்துள்ளது. ஆனால் கர்நாடகாவில் வெற்றி பெற்று அதனை காங்., தலைவர் ராகுலுக்கு பரிசாக்குவோம் என கர்நாடக முதல்வர் சித்தராமையா தெரிவித்தார்.\nகுஜராத், இமாச்சல பிரதேச சட்டசபை தேர்தலில் பதிவான ஓட்டுக்கள் நேற்று(டிச.,18) எண்ணப்பட்டன. இரு மாநிலங்களிலும் பா.ஜ., அறுதி பெரும்பான்மை பெற்று ஆட்சியை பிடிக்கிறது. குஜராத்தில் தொடர்ந்து பா.ஜ., 6வது முறையும், இமாசல பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சியை வீழ்த்தி பா.ஜ., ஆட்சிக்கட்டிலில் அமர்கிறது.\n2019ல் லோக்சபா தேர்தல் நடைபெறவுள்ளது. மீண்டும் மத்தியில் ஆட்சியை பிடிக்க முனைப்பு காட்டி வரும் பா.ஜ., அதற்கு முன்னதாக கர்நாடகாவில் ஆட்சியில் அமர வியூகம் வகுத்து வருகிறது.\n2018-ம் ஆண்டில் மேகாலயா, நாகாலாந்து மற்றும் திரிபுரா ஆகிய மாநிலங்களில் மார்ச் மாதமும், கர்நாடகாவில் மே மாதமும், ம.பி., சட்டீஸ்கர், ராஜஸ்தான் மற்றும் மிசோரம் மாநிலங்களில் 2018 டிசம்பரிலும் சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது.\nதற்போது மேகாலயாவில் காங்., கட்சியும், நாகாலாந்தில் பா.ஜ.,வும், திரிபுராவில் கம்யூனிஸ்ட் கட்சியும் ஆட்சி புரிகின்றன. இவையனைத்திலும் ஆட்சி அமைக்க பா.ஜ., முயற்சிக்கும். ஆனால் கடந்த சட்டசபை தேர்தலில் பா.ஜ.,விடமிருந்து காங்., கைபற்றிய, கர்நாடகாவை மீண்டும் கைபற்றுவதே பா.ஜ.,வின் அடுத்த இலக்காக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு ஏற்றாற்போல் கர்நாடகத்தில் பா.ஜ., ஆட்சி அமைக்கும் என மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் சமீபத்தில் தெரிவித்திருந்தார்.\nஇந்நிலையில் கர்நாடக முதல்வர் சித்தராமையா தெரிவித்ததாவது: குஜராத் தேர்தல் முடிவுகள், கர்நாடகவில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது. கர்நாடக சட்டசபைக்கு, அடுத்த ஆண்டு நடக்கும் தேர்தலில், எங்களுக்கு கிடைக்க உள்ள வெற்றி, காங்கிரஸ் தலைவராக பொறுப்பேற்றுள்ள ராகுலுக்கு, முதல் பரிசாக அமையும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://exammaster.co.in/government-assistant-advocate-workplaces-announced-by-tamilnadu-government-employee-examination-tnpsc/", "date_download": "2018-11-13T23:09:14Z", "digest": "sha1:BIRPVOLNISQSMEIO6EXW7E2LMJXD2KHC", "length": 7841, "nlines": 147, "source_domain": "exammaster.co.in", "title": "தமிழக அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) அறிவித்துள்ள அரசு உதவி வழக்கறிஞர் பணியிடங்கள்Exam Master | Exam Master", "raw_content": "\nஎக்ஸாம் மாஸ்டர் இதழ் இப்போது பரபரப்பான விற்பனையில் உங்கள் அருகில் உள்ள கடைகளில் கிடைக்கிறது.\nவினா தாள்கள் மற்றும் விடைகள்\n182 அரங்குகள் – ஒரு கோடி நூல்கள்: சென்னை புத்தகக் காட்சி தொடக்கம்\nதமிழ் நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம் அறிவித்துள்ள சார்பு ஆய்வாளர் (தொழில்நுட்பம்) வேலை அறிவிப்பு | விண்ணப்பிக்க கடைசி நாள் 10.8.2018. காலிப்பணியிடங்கள் : 309\nTNPSC குரூப்-2 பணிகளுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு 16-ந்தேதி தொடக்கம்.\nகாமன்வெல்த் போட்டி பளுதூக்குதல் போட்டியில் வேலூரை சேர்ந்த தமிழக வீரர் சதீஷ் தங்கம் வென்றார்\nதமிழக அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) அறிவித்துள்ள அரசு உதவி வழக்கறிஞர் பணியிடங்கள்\nதமிழக அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) அரசு உதவி வழக்கறிஞர் பணியிடங்களுக்கு விண்ணப்பம் கோரி அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. மொத்தம் 46 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். பி.எல். சட்டப்படிப்பு படித்து, பார் கவுன்சிலில் பதிவு செய்து வைத்திருப்பவர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்கள் 34 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். தமிழக அரசு விதிகளின்படி இட ஒதுக்கீடு பெறும் பிரிவினருக்கு உச்ச வயது வரம்பு தடையில்லை. விருப்பமுள்ளவர்கள் விண்ணப்ப பதிவு கட்டணமாக ரூ.150, முதல்நிலை தேர்வுக்கட்டணமாக ரூ.100, முதன்மைத் தேர்வு கட்டணமாக ரூ.200 செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். குறிப்பிட்டவர்களுக்கு கட்டணத்தில் விதிவிலக்கு உண்டு. விருப்பமுள்ளவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். 31-10-2018-ந் தேதி விண்ணப்பிக்க கடைசிநாளாகும். முதல்நிலைத் தேர்வு 5-1-2019 அன்றும், முதன்மைத் தேர்வு அடுத்த ஆண்டு மே மாதமும் நடைபெறுகிறது. இது பற்றிய விவரங்களை www.tnpsc.gov.inஎன்ற இணையதள பக்கத்தில் பார்க்கலாம்.\nOlder Postஎய்ம்ஸ் மருத்துவ மையங்களில் 2000 நர்சிங் அதிகாரி வேலை\nதமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்\nதமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம்\nமத்திய அரசு பணியாளர் தேர்வாணையம்\nகனரா வங்கியில் 800 புரபெசனரி அதிகாரி வேலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://lankasee.com/2018/09/30/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AE%BF/", "date_download": "2018-11-13T22:22:21Z", "digest": "sha1:GNCKKMRL7UQ2TT7ZVTKDKDKNG4GROQJE", "length": 13282, "nlines": 171, "source_domain": "lankasee.com", "title": "விரிவுரையாளர் போதநாயகி நடராஜா- உள்ளத்தை உருக்கும் கவிதைகள்… | LankaSee", "raw_content": "\nசிறிலங்கா நாடாளுமன்றம் நாளை கூடும்\nஅம்மாச்சி உணவகம் மீது தாக்குதல்…. அடித்து நொருக்கப்பட்ட கண்ணாடிகள்…\nஅதிமுகவில் ஜெயலலிதாவின் பதவி சசிகலாவிற்கா\nமஹிந்தவுடன் இணையும் வடக்கின் முக்கிய பெண் அரசியல் வாதி……\nநடிகர் விஷ்ணு அதிரடியாக வெளியிட்ட ஒரு ட்வீட், அதிர்ச்சி��ில் ரசிகர்கள்.\nவரதட்சணை கேட்டு மணமகனின் பெற்றோர் செய்த காரியம்,.\nநாடாளுமன்ற கலைப்பு இடைநிறுத்தம் – உச்சநீதிமன்றம் உத்தரவு\nஆளும் கட்சி இடையே மோதல் நாற்காலிகளை தூக்கி வீசிய அ.தி.மு.க நிர்வாகிகள்\nஅரூர் ப்ளஸ் 2 மாணவி கற்பழித்து கொலை குற்றவாளி திடுக்கிடும் வாக்கு மூலம்\nவிரிவுரையாளர் போதநாயகி நடராஜா- உள்ளத்தை உருக்கும் கவிதைகள்…\non: செப்டம்பர் 30, 2018\nசெல்ல மகள் “ஹாசினியை” தின்று\nஇன்னும் எத்தனையோ பூக்களை கொன்றொழித்த அத்தனை காமுகர்களையும் என்ன செய்தோம் நாம் \nபெண் மகவாய் இவள் பிறந்தது குற்றமா\nசிறு மொட்டொன்று மலரும் முன்னே அதன் இதழ்களை கூட பிய்த்தெறிய மனம் வரா மனிதர்களுக்கு மத்தியில் ….\n அத்தனையும் எம்மால் தான் அழிக்கப்பட வேண்டும் என கங்கணம் கட்டித்திரியும் காடையர்களே………\nதாயின்றி , தங்கையின்றி , தாரமுமின்றி தான் தரணியில் வாழ்கின்றீரோ\nவிழுந்த பல் கூட சரியாக முளைத்திராத அந்த சின்னஞ்சிறு மொட்டு\nஅப்படி என்னதான் செய்து விட்டது உனக்கு\nகள்ளமில்லா சிரிப்பை கண்ணுக்குள்ளே வைத்திருந்தாயே ஹாசினி குட்டியே..\nவெள்ளை உள்ளத்தால் வித்தைகள் பல புரிந்தாயே ……\nஅத்தனையும் உன் உடலுடன் சேர்ந்து\nகருகிப்போனதன் காரணம் தான் என்னவோ\nஉன் நற்குணங்களில் ஒன்றாவது அழிக்கும் சக்தியாய் மாறியிருக்க கூடாதா\nஅப்பிணம் தின்னும் கழுகு உன்னை சிதைக்கையிலே …….\nஉன்னை யாரென்றும் அறிந்திராத எமக்கு கூட ..\nஉன் இறப்பு எத்துணை துன்பத்தையம்மா தருகிறது\nஓ…மன்னித்து விடு மகளே ….\nஇது இறப்பல்ல “சிதைப்பு” .\nநாமெல்லாம் உனக்காக கலங்கினாலும் …..\nநான்கு வரிகளை எழுதினாலும் …\nஇப்பொழுது நீ இறைவனடியில் இருப்பதால்\nஉன்னிடம் நாம் ஒன்று இறைஞ்சுகின்றோம் ..\nமறுபிறப்பென்ற ஒன்று உண்டென்றால் …..\nமீண்டும் மண்ணுக்கு வா ..\nஉன் சகோதரிகளை நாசம் செய்தவர்களையும் வதம் செய்து பெண் இனத்தை காக்கும் தெய்வமாய்……\nஉன்னை காண ஆசை கொள்கிறோம் ….\nவருடம் ஒன்றாகி விட்ட்து, உன் கதை கேட்டு, இன்று நீயும் இல்லை, உன் கதையும் இல்லை சகோதரியே….\nஒரு பெண்ணின் புலம்பலும் கண்ணீரும்…..\nபெண்ணாய் பிறந்ததொன்றே யாம் செய்த பெரிய பாவம் என\nசில பெண்கள் புலம்பிய போது\n“நல்லவன்” என்ற தகுதி மட்டுமே போதுமாயிருந்தது….\nநீ என்னுள் நிரந்தரமாய் ஐக்கியமாவதற்கும்….\nஅத்தகுதியும், உன் மேல் ��ொண்ட அளவு கடந்த நம்பிக்கையுமே\nஅதீத அன்பு அருகதையற்றோர் மீது\nஅது ஆயுதமாய் எம்மீது எறியப்படுகிறது…\nசமத்துவமறிந்து சமமாய் நடத்த தெரியாதெனின் அவர் மானிடரே அல்லர்.\nஓர் உயிருள்ள ஜீவனாய் உணர்வுள்ள உயிராய் மதியுங்கள்…\nஅவள் உயிர் பிரியும் வேளையிலும்\nஉன்னை எண்ணி மட்டுமே கலங்குவாள்…\nமாறாக அவளை கள(ல)ங்கப்படுத்த எண்ணினால், இப்பிறவியிலல்ல எப்பிறவியிலும்\nஎள்ளளவும் பெற மாட்டீர் என்பது\nபாமகவினர் 4 பேர் உயிரிழப்பு. முக்கிய வேண்டுகோள் விடுத்த இராமதாஸ்.\nசிறிலங்கா நாடாளுமன்றம் நாளை கூடும்\nஅம்மாச்சி உணவகம் மீது தாக்குதல்…. அடித்து நொருக்கப்பட்ட கண்ணாடிகள்…\nசிறிலங்கா நாடாளுமன்றம் நாளை கூடும்\nஅம்மாச்சி உணவகம் மீது தாக்குதல்…. அடித்து நொருக்கப்பட்ட கண்ணாடிகள்…\nஅதிமுகவில் ஜெயலலிதாவின் பதவி சசிகலாவிற்கா\nமஹிந்தவுடன் இணையும் வடக்கின் முக்கிய பெண் அரசியல் வாதி……\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthithu.com/?cat=13&paged=294", "date_download": "2018-11-13T22:12:33Z", "digest": "sha1:5ECXNNX77AOW3MPYHJSJWY2QR42ANTSW", "length": 17471, "nlines": 81, "source_domain": "puthithu.com", "title": "Puthithu | மேல் மாகாணம்", "raw_content": "\nவடமேல், வடமத்தி, சப்ரகமுவ, ஊவா\nதமிழ் அரசியல் கைதிகள் இன்று தொடக்கம் விடுதலை; பிரதமர் ரணில் உறுதி\nதமிழ் அரசியல் கைதிகளுக்கு பிணை வழங்குவதற்கு சட்டமா அதிபர் திணைக்களம் எதிர்ப்புத் தெரிவிக்க வேண்டாம் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உத்தரவு பிறப்பித்துள்ளார். அதனடிப்படையில், இன்று புதன்கிழமை தொடக்கம் தமிழ் அரசியல் கைதிகளுக்கு பிணை வழங்கும் செயற்பாடு இடம்பெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமது விடுதலையை வலியுறுத்தி தமிழ் அரசியல் கைதிகள் மீண்டும் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்தநிலையில்\nசோபித தேரரின் பூதவுடலுக்கு, ஜனாதிபதி இறுதி அஞ்சலி\nமாதுலுவாவே சோபித தேரரின் பூதவுடலுக்கு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அஞ்சலி செலுத்தியுள்ளார்.இதேவேளை, அவரது பூதவுடலுக்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, எதிர்க்கட்சித் தலைவர் ரா. சம்பந்தன், எதிர்க்கட்சிகளின் பிரதம கொறடா அநுர குமாரதிஸாநாயக்க, முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மதத்தலைவர்கள் நேற்று திங்கட்கிழமை அஞ்சலி செலுத்தினர்.சிங்கபூ���ில் உள்ள வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சை\nமாரப்பனவின் ராஜிநாமா, மற்றைய அமைச்சர்களுக்கு எச்சரிக்கையாகும்; பிரதமர் தெரிவிப்பு\nசட்டம் ஒழுங்கு அமைச்சராகப் பதவி வகித்த திலக் மாரப்பன, அந்தக் பதவிலிருந்து விலகியமை, ஏனைய அமைச்சர்களுக்கு ஓர் எச்சரிக்கை சமிக்ஞையாகும் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். திலக் மாரப்பன என்ன காரணத்துக்காக பதவி விலகியிருந்தாலும், இந்த விடயத்தை அனைத்து அமைச்சர்களும் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டுமென பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார். அண்மையில் எவன்ட் கார்ட் சம்பவம் தொடர்வில், நாடாளுமன்றத்தில்\nஇழந்தவற்றை மீட்கும் முயற்சி; கோட்டா தலைமையில் முன்னெடுக்கத் திட்டம்\nமுன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் சகோதரரும், முன்னாள் பாதுகாப்புச் செயலாளருமான கோட்டாபய ராஜபக்ஷவை அரசியலுக்கு கொண்டு வருவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது. கோட்டாவின் தலைமையில் இழந்தவற்றை மீளப் பெற்றுக் கொள்ளவும், ராஜபக்ஷக்களை வெற்றிப் பாதைக்கு இட்டுச் செல்லவும் இந்த முயற்சி மேற்கொள்ளப்படுவதாகக் கூறப்படுகிறது. இதன் பிரகாரம், எதிர்வரும் 18ம் திகதி கொழும்பில் கூட்டு எதிர்க்கட்சிகளின் கூட்டமொன்று நடத்தப்பட\nஎவன் கார்ட் விவகாரத்தில் ஜனாதிதி நேரடியாகத் தலையிடவுள்ளதாக, அமைச்சர் ராஜித தெரிவிப்பு\nசர்ச்சைக்குரிய எவன் கார்ட் விவகாரத்தில் ஜனாதிபதி நேரடியாக தலையிடுவார் என்று அமைச்சரவை பேச்சாளர் ராஜித சேனாரட்ன தெரிவித்தார். இதன்பிரகாரம், ர்ச்சைக்குறிய எவன்கார்ட் விவகாரம் உட்பட ஊழல் மற்றும் மோசடி குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் இடம்பெற்றுவரும் விசாரணைகளை தேடிப்பார்க்கும் நடவடிக்கையை ஜனாதிபதி பொறுப்பேற்றிருப்பதாகவும் அமைச்சர் ராஜித சேனாரட்ன கூறினார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு இன்று திங்கட்கிழமை இடம்பெற்றது. இதில் கலந்து கொண்டு\nதிலக் மாரப்பனவின் அமைச்சுக்கள், சாகல மற்றும் சுவாமிநாதன் வசம்\nஅமைச்சர் திலக் மாரப்பன தனது பதவியினை ராஜினாமா செய்தமையினை தொடர்ந்து, அவருடைய அமைச்சுக்கள், அமைச்சர் சாகல ரத்னாயக்க மற்றும் அமைச்சர் டி.எம். சுவாமிநாதன் ஆகியோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.தெற்கு அபிவிருத்தி அமைச்��ர் சாகல ரத்னாயக்க, சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.மேலும், புனர்வாழ்வு, மீள்குடியமர்வு மற்றும் இந்து மத அலுவல்கள் அமைச்சர் டி.எம். சுவாமிநாதன், சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சராகவும்\nபௌத்த தீவிரவாதம் தலைதூக்கிய காலகட்டத்தில், சோபித தேரரின் நடுநிலை செயற்பாடு மெச்சத்தக்கது; அனுதாபச் செய்தியில் அமைச்சர் ஹக்கீம்\nஇலங்கையில் ஊழலும், மோசடியும் அற்ற நல்லாட்சி உருவாக வேண்டுமென்று அயராதுழைத்த கோட்டே நாகவிஹாரையின் பிரதம குரு மாதுலூவாவே சோபித தேரரின் மறைவு தேசிய ஐக்கியத்திற்கும், இனங்களுக்கிடையிலான நல்லிணக்கத்திற்குமான முயற்சியில் இடைவெளியொன்றை ஏற்படுத்தியிருப்பதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான ரஊப் ஹக்கீம் அன்னாரது மறைவு குறித்து வெளியிட்டுள்ள அனுதாபச் செய்தியில் தெரிவித்துள்ளார். அமைச்சர் ஹக்கீம் வெளியிட்டுள்ள அனுதாபச்\nபொலிஸ், காணி அதிகாரங்களை 13 ஆவது திருத்தத்திலிருந்து அகற்ற வேண்டும்; ஏன் என்று காரணம் கூறுகிறார் பைசர் முஸ்தபா\nமாகாணங்களுக்கு பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்களை பகிர்ந்தளிக்க நடவடிக்கை எடுக்கப்படாதவிடத்து, 13வது திருத்தத்தில் அவை தொடர்பான அதிகாரங்களை வழங்குவது குறித்து தெரிவிக்கப்பட்டுள்ள விடங்களை அகற்றுவதற்குரிய திருத்தம் கொண்டு வரப்படவேண்டும் என்று, உள்ளுராட்சி மற்றும் மாகாணசபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்தார்.பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்களை 13வது திருத்தத்தின்கீழ் மாகாணசபைகளுக்கு பகிர்தல் தொடர்பான கேள்வி ஒன்றுக்குப் பதிலளிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.ஐக்கிய மக்கள்\nநல்லாட்சி அரசாங்கத்தினை உருவாக்கப் பாடுபட்ட மூத்த பிரஜை சோபித தேரர் மரணம்; 12 ஆம் திகதி துக்க தினம்\nநல்லாட்சி அரசாங்கத்தினை ஏற்படுத்துவதற்காக முன்னின்று உழைத்த, கோட்டே ஸ்ரீ நாக விஹாரையின் விஹாராதிபதி மாதுலுவாவே சோபித தேரர் இன்று அதிகாலை காலமானார். சிங்கப்பூர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இவர் மரணமடைந்துள்ளார். ஊழல்களுக்கு எதிராக, தேசிய அமைப்பின் அழைப்பாளராகவும் சோபித தேரர் கடமையாற்றியிருந்தார். மஹிந்த ராஜபக்ஷ ஆட்சியை வீழ்த்தி, நல்லாட்சி அரசாங்கத்தினை உருவாக்குவதில் சோபித தேரர் முக்கிய\nசோபித தேரர் நிலை கவலைக்கிடம்\nமாதுலுவாவே சோபித தேரரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. சிங்கப்பூரில் வைத்தியசாலையொன்றில் இவர் சிகிச்சை பெற்று வருகின்றார் கொழும்பில் தனியார் வைத்தியசாலையொன்றில் சிகிச்சை பெற்றுவந்த சோபித தேரர், கடந்த சில தினங்களுக்கு முன் மேலதிக சிகிச்சைகளுக்காக சிங்கப்பூருக்கு அழைத்துச் செல்லப்பட்டிருந்தார். ஜனாதிபதியின் ஆலோசனைக்கமையவே சிங்கப்பூரில் வைத்தியசாலைக்கு சோபித தேரர் சிகிச்சைகளுக்காகக் கொண்டு செல்லப்பட்டிருந்தார்.\nPuthithu | உண்மையின் குரல்\nபுகைத்தல் பொருட்களின் விற்பனையை நிறுத்தும் போராட்டம்: அட்டாளைச்சேனையில் வெற்றியளிக்கவில்லை\nபத்தாம்பசலித்தனங்களை வெளியிட புதிது தயாரில்லை; கள்ள மௌனம் ஏமாற்றமளிக்கிறது\nதவத்தின் குற்ற ஒப்புதல் வாக்கு மூலமும், தேசிய காங்கிரசினர் தவிர்க்க வேண்டிய வன்முறையும்\nசாய்ந்தமருது போராட்டம்: தவறான திசை நோக்கித் திரும்பக் கூடாது\nஅக்கரைப்பற்று கல்வி வலயம்: இடமாற்ற விளையாட்டும், தடுமாறும் அதிகாரிகளும்\nமஹிந்த ராஜிநாமா: வதந்தி என்கிறார் நாமல்\nநாடாளுமன்றத்தை நாளை கூட்டுவதாக, சபாநாயகர் அறிவிப்பு\nவை.எல்.எல். ஹமீட், சட்ட முதுமாணி பட்டம் பெற்றார்\n“புத்தியில்லாத பித்தனின் நடவடிக்கை”: ஜனாதிபதியின் செயற்பாடுகள் குறித்து மங்கள விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsamayal.forumotion.com/t2313-topic", "date_download": "2018-11-13T21:57:21Z", "digest": "sha1:HHTM6FARXKTOYJCKC2YKALYXBO7ODUYW", "length": 3753, "nlines": 82, "source_domain": "tamilsamayal.forumotion.com", "title": "இஞ்சி – கற்றாழை ஜூஸ்", "raw_content": "\n» முருங்கைக்கீரை ஹெல்த்தி பால்ஸ்\n» சிறு கீரை - தக்காளி தால்\n» மேத்தி - பாசிப்பருப்பு டிலைட்\nசிக்கன் கிரேவி செய்யும் முறை\nஇஞ்சி – கற்றாழை ஜூஸ்\nஇஞ்சி – கற்றாழை ஜூஸ்\nகற்றாழை ஜெல் – 100 கிராம்,\nஎலுமிச்சம் பழம் – 1,\nஇஞ்சி, உப்பு – சிறிதளவு.\n• எலுமிச்சை பழத்திலிருந்து சாறு எடுத்து தனியாக வைக்கவும்.\n• எலுமிச்சை சாறு, தேன், உப்பு, இஞ்சி இவற்றை மிக்ஸியில் அரைத்து வடிகட்டவும். கடைசியில் கற்றாழை ஜெல்லை சேர்த்து மீண்டும் ஒருமுறை அரைக்கவும்.\nபலன்கள்: கற்றாழை, சரும நோயை சரிப்படுத்தும். உடலுக்கு குளிர்ச்சியைத்தரும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://thiraimix.com/drama/yaaradi-nee-mohini/111417", "date_download": "2018-11-13T23:24:14Z", "digest": "sha1:5ROPTS5GCKTSHJPNQVQVONN7SBOQEKJ4", "length": 4503, "nlines": 53, "source_domain": "thiraimix.com", "title": "Yaaradi Nee Mohini - 12-02-2018 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nசொந்த மகளையே ஏலத்தில் விட்ட தந்தை: அவருக்கு கிடைத்த தொகை எவ்வளவு தெரியுமா\nஇளம் பெண்ணை எக்ஸ்ரோ எடுத்த போது மருத்துவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி: என்ன இருந்தது தெரியுமா\n19 வயது இளைஞனுடன் வீட்டை விட்டு வெளியேறிய 36 வயது மனைவி: மீட்டு கொடுங்க என கதறிய கணவன்\n80 நாட்களாக உரிமையாளருக்காக நடுரோட்டில் காத்திருக்கும் நாய்குட்டி\nமீண்டும் வெடிக்கும் பாரிய சிக்கல்\nமைத்திரி - மஹிந்தவுக்கு இன்று கிடைத்த எதிர்பாராத அதிர்ச்சி\nஅர்ச்சனாவின் அம்மாவிற்கு நடந்த கொடுமை நேர்காணலில் ஆவேசமாக உண்மையை அம்பலப்படுத்திய பிரபல தொகுப்பாளினி\nராஜா ராணி செம்பா ஆல்யா மானசா காதலை வெளிப்படையாக அறிவிப்பு\nஉள்ளாடையுடன் மட்டும் படுகவர்ச்சியாக போட்டோ வெளியிட்ட நடிகை திஷா பாட்னி\nவிஜய்-அட்லீ புதிய படத்தின் ஹீரோயின் இவர்தான்\n அஜித்தை சந்தித்த ஸ்ரீதேவியின் கணவர் - ரசிகர்கள் கொண்டாட்டம்\nதிங்கள் அன்று தமிழகத்தில் சர்கார் நிலை இப்படி ஆகிவிட்டதே\nரூ 200 கோடி பொய்யா இத்தனை கோடி சர்கார் நஷ்டமா, அதிர்ச்சி தகவல்கள்\n மகளை பார்த்து அதிர்ச்சியில் உறைந்த ரசிகர்கள்\nஉள்ளாடையுடன் மட்டும் படுகவர்ச்சியாக போட்டோ வெளியிட்ட நடிகை திஷா பாட்னி\nகாதல் மனைவியை விவாகரத்து செய்த விஷ்ணு விஷால்..என்ன காரணம்\nகேரளா 2.0 உரிமை மட்டும் இத்தனை கோடியா\nபுலம்பெயர் மண்ணில் இவ்வாறான தொழில் செய்வது அவமானமா\nகோடிகள் கொட்டிக் கொடுத்தாலும் கிடைக்குமா இத்தருணம்... கண்கலங்க வைக்கும் காட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://varnamfm.com/2018/02/13/11506/", "date_download": "2018-11-13T22:43:48Z", "digest": "sha1:2RMWT6LLWBSOR5WHJ7MZLGWIAM6CJJW6", "length": 3448, "nlines": 30, "source_domain": "varnamfm.com", "title": "மஹா சிவராத்திரி பெருவிழா « Varnam FM Official Website : Sri Lanka's only Tamil Melody Channel", "raw_content": "\nடிக்கோயா நகரில் எழழுந்தருளி அருள்பாளிக்கும் அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் தேவஸ்தானத்தின் நிர்வாகத்தின் ஏற்பாட்டின் ஊடாக இளைஞர்கள் மற்றும் ஊர் நிர்வாக உறுப்பிணர்கள் இணைந்து நடாத்தும் மஹா சிவராத்திரி பெருவிழா. இன்று இரவு 9.00 மணியளவில் டிக்கோயா அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவிலில் நடாத்த சிறப்பான முறையில் ஏற்பாடு செய���யப்பட்டுள்ளது.\nஇந்நிகழ்வில் மிகவும் நேர்தியாக பயிற்றுவிக்கப்பட்ட நாடகங்கள்,பாடல்கள்,நடனங்கள்,சொற்பொழிவுகள்,பிரபலங்களின் ஆன்மிக பாடல்கள் மற்றும் பல அதி சிறந்த கலைகளும்,கர்நாடக இசைகளும் அரங்கேர காத்திருக்கின்றன மற்றும் 5ம் ஆண்டு புலமைபரிசில் பரீட்சையில் சித்தியெய்திய மாணவர்களுக்கான சான்றிதழ்களும் வழங்கப்படவுள்ளன. இந்நிகழ்விற்கு வருகை தந்து சிவபிரானின் அருளை பெற உங்கள் அனைவரின் வருகையையும் ஒத்துழைப்பையும் எதிர்பார்க்கின்றோம்.\nஇந்தியன்-2 இல் கமலுடன் இந்த பிரபலங்கள் இணைவார்களா \nஜனாதிபதிக்கு ஆதரவாக உயர்நீதிமன்றத்தில் 5 மனுக்கள் முன்வைப்பு\nரசிகர் மீது அக்கறை கொண்ட தல\nபிரியங்கா சோப்ராவின் திருமண புகைப்படங்கள் இத்தனை கோடியா \nசூப்பர் ஸ்டாரின் படத்தை தெரிவு செய்தார் மகேஷ் பாபு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1113862.html", "date_download": "2018-11-13T22:54:47Z", "digest": "sha1:HDPXFQC4P2OWFOUIRM3HBLIDU2MJ3YYP", "length": 12166, "nlines": 177, "source_domain": "www.athirady.com", "title": "பௌசர்களைக் கண்காணிப்பதற்கு ஜிபிஎஸ் தொழில்நுட்பம்…!! – Athirady News ;", "raw_content": "\nபௌசர்களைக் கண்காணிப்பதற்கு ஜிபிஎஸ் தொழில்நுட்பம்…\nபௌசர்களைக் கண்காணிப்பதற்கு ஜிபிஎஸ் தொழில்நுட்பம்…\nஎத்தகைய அழுத்தங்கள் ஏற்பட்ட போதிலும் மண்ணெண்ணெய் கலந்து எரிபொருளுடன் விற்பனை செய்யும் மாபியா குழுவை விரைவாக முடிவுக்கு கொண்டுவருவதாக கனிய வள அபிவிருத்தி அமைச்சர் அர்ஜுண ரணதுங்க தெரிவித்துள்ளார்.\nகடந்த சில தினங்களில் எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு இவ்வாறான சீல் வைக்கப்பட்டுள்ளன. அவற்றை மீண்டும் திறக்குமாறு அமைச்சர்கள் கோரிக்கை விடுத்திருப்பதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார். கொலன்னாவையில் நிர்மாணிக்கப்பட்டுள்ள விமானங்களுக்கான எரிபொருள் சுத்திகரிப்பு கட்டமைப்பின் செயற்பாடுகளை பார்வையிட்ட போதே அமைச்சர் அர்ஜுண ரணதுங்க இந்தக் கருத்துக்களை குறிப்பிட்டார்.\nதற்போது இந்த முறைகேடுகளைத் தடுப்பதற்காக பெற்றோலியக் கூட்டுத்தாபனம் விசேட முற்றுகை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. எதிர்காலத்தில் அனைத்து எரிபொருள் நிலையங்களிலும் சிசிரிவி கமராக்கள் பொருத்தப்பட உள்ளன.\nபௌசர்களைக் கண்காணிப்பதற்காக ஜிபிஎஸ் தொழில்நுட்பம் பயன்படுத்த இருப்பதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.\nஎரிபொருளுக்காக அரசாங்கம் வழங்கும் மானியத்தை எவரும் கொள்ளையிட இடமளிக்க முடியாது என்றும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.\nபிணைமுறி மோசடி விவகாரம் : பிரதமரிடம் விஷேட அறிக்கை…\nஉள்ளூர் அதிகார சபைத் தேர்தலுக்கான வாக்கு சீட்டு விநியோக விசேட நடவடிக்கை…\nலொட்டரியில் பல மில்லியன் டொலர் அள்ளிய தம்பதி: பணத்தை என்ன செய்தார்கள் தெரியுமா\nடயானா புகைப்படங்களில் ஏன் எப்போதும் தலை குனிந்தவாறே இருக்கிறார் தெரியுமா\nசிங்காநல்லூர் அருகே கிணற்றில் தவறி விழுந்து முதியவர் பலி..\nமது போதையில் விமானம் ஓட்டச் சென்றவரின் இயக்குனர் பதவியும் பறிபோனது..\nபலியான தொழிலாளியின் குடும்பத்தினரை விசாரணை நடத்தாமல் திருப்பி அனுப்பிய ஆந்திர…\nஅவசரமாக கூடியது பாதுகாப்பு பேரவை..\nஇளைஞரை கடத்தி கப்பம் கேட்ட இருவருக்கு விளக்கமறியல்..\nகிளிநொச்சியில் குடும்பஸ்தர் மர்ம மரணம்..\nமஹிந்த பிரதமர் பதவியை இராஜிநாமா\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\n‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… : முன்னாள் ராணுவத் தளபதி மேஜர் ஜெனரல்…\n“விடுதலைப் புலிகளுடன்” தொடர்பு வைத்திருந்த 14 பேருக்கு,…\nலொட்டரியில் பல மில்லியன் டொலர் அள்ளிய தம்பதி: பணத்தை என்ன செய்தார்கள்…\nடயானா புகைப்படங்களில் ஏன் எப்போதும் தலை குனிந்தவாறே இருக்கிறார்…\nசிங்காநல்லூர் அருகே கிணற்றில் தவறி விழுந்து முதியவர் பலி..\nமது போதையில் விமானம் ஓட்டச் சென்றவரின் இயக்குனர் பதவியும் பறிபோனது..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1147368.html", "date_download": "2018-11-13T22:04:13Z", "digest": "sha1:RVZVXMCH7PK2VI5M7BKF3DWF7CQ3GU7I", "length": 14721, "nlines": 176, "source_domain": "www.athirady.com", "title": "தமிழ் கட்சிகள் இணைப்பு- சுரேஷ் பிரேமச்சந்திரன் கோரிக்கையை நிராகரித்த கஜேந்திரகுமார் பொன்னம்பலம்..!! (வீடியோ) – Athirady News ;", "raw_content": "\nதமிழ் கட்சிகள் இணைப்பு- சுரேஷ் பிரேமச்சந்திரன் கோரிக்கையை நிராகரித்த கஜேந்திரகுமார் பொன்னம்பலம்..\nதமிழ் கட்சிகள் இணைப்பு- சுரேஷ் பிரேமச்சந்திரன் கோரிக்கையை நிராகரித்த கஜேந்திரகுமார் பொன்னம்பலம்..\nதமிழ்த் தேசிய கட்சிகள் ஓரணியில் திரள வேண்டும் என்று ஈபிஆர்எல்எப் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் விடுத்த கோரிக்கையை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் நிராகரித்துள்ளார். யாழ்.ஊடக அமையத்தில் சுரேஸ் பிரேமச்சந்திரன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தமிழர் பிரச்சனைகளுக்கு தீர்வு காண தவறிவிட்டது; ஆகையால் தமிழ்த் தேசிய கட்சிகள் ஓரணியில்ல் திரள வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.\nசுரேஸ் பிரேமச்சந்திரனும் அவருடைய ஈ.பி.ஆர்.எல்.எப் கட்சியும் 100 வீதம் தமிழ் தேசியத்தை இறுக்கமாக கொண்டிருக்கவில்லை. சுரேஸ் பிரேமச்சந்திரன் அறிந்தோ அறியாமலோ கூறியிருக்கின்றார். அதனை நாங்கள் வரவேற்கிறோம். மேலும் கட்சிகள் கூட்டாக இணங்கி செயற்படவேண்டும் என்பதற்கு முதலில் அடிப்படையான நம்பிக்கையை மற்றவர்களிடம் உருவாக்கவேண்டும். தூய்மையான அரசியலை செய்வது என்பது வேறு.\nநடைமுறையில் மற்றவர்களிடத்தில் நம்பிக்கையை வளர்ப்பது என்பது வேறு. ஈ.பி.ஆர்.எல்.எப் கட்சியின் கொள்கை என்ன தேர்தலின் பின்னர் அவர்கள் கூட்டுசேர்ந்திருக்கும் கட்சிகள் எவை தேர்தலின் பின்னர் அவர்கள் கூட்டுசேர்ந்திருக்கும் கட்சிகள் எவை என்பதை மக்கள் நன்றாக அறிவார்கள். ஒரு நகர சபையில் ஆட்சியமைப்பதற்காக எந்த கட்சியுடனும் சேர்வதற்கு தயாரான இவர்கள் எப்படித் தமிழ்தேசியவாத கட்சியாக இருக்க முடியும் என்பதை மக்கள் நன்றாக அறிவார்கள். ஒரு நகர சபையில் ஆட்சியமைப்பதற்காக எந்த கட்சியுடனும் சேர்வதற்கு தயாரான இவர்கள் எப்படித் தமிழ்தேசியவாத கட்சியாக இருக்க முடியும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு உள்ளுராட்சி சபைகளில் மற்றய கட்சிக���ுடன் இணைந்து ஆட்சியமைப்பதை தவறு என்று விமர்சித்தவர்களில் சுரேஸ் பிரேமச்சந்திரனும் உள்ளடக்கம்.\nஆனால் தான் யாரை விமர்சித்தாரோ அவர்களை போன்றே நடந்து கொண்டவர் சுரேஸ். தமிழ்தேசிய கூட்டமைப்பு எதனையும் மக்களுக்கு செய்யாது என்பதை நாங்கள் இன்றல்ல தமிழ்தேசிய கூட்டமைப்பிலிருந்து வெளியேறியிருந்த நாட்களில் இருந்து கூறிக்கொண்டிருக்கின்றோம். ஆனால் தமிழ்த் தேசிய நிலைப்பாட்டில் இயங்கும் கட்சிகள் ஒன்றிணைவு கொள்கைக்கான இணைவாக இருக்கவேண்டுமே தவிர, வெறுமனே தேர்தலில் தமிழ்தேசிய கூட்டமைப்பை தோற்கடிக்கவேண்டும் என்பதை மட்டும் இலக்காக கொண்ட கூட்டாக இருக்ககூடாது. கொள்கைக்காக மட்டும் நாங்கள் இணைய தயார். இவ்வாறு கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கூறினார்.\nமாமாங்கேஸ்வரர் ஆலய குளம் புனரமைப்பு பணிகளை ஆளுநர் பார்வையிட்டார்..\nதுருக்கி பாராளுமன்றத்துக்கு ஜூன் 24-ம் தேதி தேர்தல்..\nடயானா புகைப்படங்களில் ஏன் எப்போதும் தலை குனிந்தவாறே இருக்கிறார் தெரியுமா\nசிங்காநல்லூர் அருகே கிணற்றில் தவறி விழுந்து முதியவர் பலி..\nமது போதையில் விமானம் ஓட்டச் சென்றவரின் இயக்குனர் பதவியும் பறிபோனது..\nபலியான தொழிலாளியின் குடும்பத்தினரை விசாரணை நடத்தாமல் திருப்பி அனுப்பிய ஆந்திர…\nஅவசரமாக கூடியது பாதுகாப்பு பேரவை..\nஇளைஞரை கடத்தி கப்பம் கேட்ட இருவருக்கு விளக்கமறியல்..\nகிளிநொச்சியில் குடும்பஸ்தர் மர்ம மரணம்..\nமஹிந்த பிரதமர் பதவியை இராஜிநாமா\nசளி மற்றும் இருமலை போக்க\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“புளொட���” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\n‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… : முன்னாள் ராணுவத் தளபதி மேஜர் ஜெனரல்…\n“விடுதலைப் புலிகளுடன்” தொடர்பு வைத்திருந்த 14 பேருக்கு,…\nடயானா புகைப்படங்களில் ஏன் எப்போதும் தலை குனிந்தவாறே இருக்கிறார்…\nசிங்காநல்லூர் அருகே கிணற்றில் தவறி விழுந்து முதியவர் பலி..\nமது போதையில் விமானம் ஓட்டச் சென்றவரின் இயக்குனர் பதவியும் பறிபோனது..\nபலியான தொழிலாளியின் குடும்பத்தினரை விசாரணை நடத்தாமல் திருப்பி அனுப்பிய…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=431578", "date_download": "2018-11-13T23:24:45Z", "digest": "sha1:K2QOLWAJ2GF2IRQLW3PITDRTGQAJJEXV", "length": 7934, "nlines": 68, "source_domain": "www.dinakaran.com", "title": "மதுரை டூ சிங்கப்பூர்: தினசரி விமான சேவையை தொடங்கியது ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் | madurai, singapore, air india express - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > ஸ்பெஷல்\nமதுரை டூ சிங்கப்பூர்: தினசரி விமான சேவையை தொடங்கியது ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்\nமதுரை - சிங்கப்பூர் இருமார்க்கத்திலும் தினசரி விமான சேவையை ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் தொடங்கியுள்ளது. மதுரை முதல் சிங்கப்பூர் வரை முதல் நேரடி விமான சேவை செப்டம்பர் 15, 2017ல் தொடங்கியது. இச்சேவை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வாரத்திற்கு நான்கு நாட்கள் மட்டும் இருந்து வந்தது. இந்நிலையில் தற்போது மதுரை - சிங்கப்பூர் விமான சேவை வாரம் முழுவதும் நீட்டிக்கப்பட்டுள்ளது. ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் (DAILY NON STOP flight) மூலம் செவ்வாய்க்கிழமை, வியாழக்கிழமை, சனிக்கிழமைகளில் கூடுதல் பயணத்தை தொடங்குகிறது.\nமதுரை - சிங்கப்பூர் கூடுதல் விமானம் IX 484 செவ்வாய், வியாழன் மற்றும் சனிக்கிழமைகளில் மதுரையிலிருந்து மதியம் 12.15 மணிக்கு புறப்பட்டு சிங்கப்பூருக்கு இரவு 7.05 மணிக்கு சென்றடையும்.\nசிங்கப்பூர் - மதுரை விமானம் IX 483 செவ்வாய், வியாழன் மற்றும் சனிக்கிழமைகளில் சிங்கப்பூரில் இருந்து இரவு 8.10 மணிக்கு புறப்பட்டு மதுரைக்கு இரவு 10 மணிக்கு வந்து சேரும்.\nமதுரை - சிங்கப்பூர் விமானம் IX 684 திங்கட்கிழமை, புதன்கிழமை, வெள்ளிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மதுரையில் இருந்து இரவு 11.15 மணிக்கு புறப்பட்டு அடுத்த நாள் காலை 6.15 மணிக்கு சிங்கப்பூர் சென்றடையும்.\nசிங்கப்பூர் - மதுரை விமானம் IX 683 சிங்கப்பூரில் இருந்து செவ்வாய், வியாழன், சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 10.45 மணிக்கு புறப்பட்டு மதுரைக்கு மதியம் 12.30 மணிக்கு வந்தடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமதுரை சிங்கப்பூர் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்\nமனிதனால் ஆக்கிரமிக்க முடியாத நிலப்பகுதி\nஇந்த வேலைக்கு இரண்டரை லட்சம் பேர் தேவை\nவண்ணமயமாக தீபாவளியை கொண்டாடியது நம்ம கோயமுத்தூர்\nசாலைகளை பராமரிப்பதே கிடையாது: டி.சடகோபன், தமிழ்நாடு முற்போக்கு நுகர்வோர் மைய தலைவர்\nசாலைகளில் வாகனத்தை நிறுத்துவதும் விபத்துக்கு வழிவகுக்கிறது: வெங்கடாச்சலம் சரவணன், இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணைய திட்ட மேலாளர்\nஒழுக்கத்தை கடைபிடியுங்கள்... பொறுமையாக இருங்கள்\n14-11-2018 இன்றைய சிறப்பு படங்கள்\nஅலகாபாத்தில் 2019ம் ஆண்டிற்கான கும்பமேளா திருவிழா பணிகள் தொடக்கம்\nகணவரின் நலன் வேண்டி வட இந்திய பெண்கள் கொண்டாடும் கர்வா சாத் பண்டிகை\nஉலகின் மிக உயரமான சர்தார் படேல் சிலையை காண 5 நாட்களில் 75,000 பார்வையாளர்கள் வருகை\nகலிபோர்னியாவில் பெரும் சேதத்தை ஏற்படுத்திய காட்டுத்தீயை அணைக்கும் பணிகள் தீவிரம்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=432964", "date_download": "2018-11-13T23:25:41Z", "digest": "sha1:7YAQYSHNYHJBDBQ2Q5GEPDFMI2MDVD4O", "length": 15014, "nlines": 67, "source_domain": "www.dinakaran.com", "title": "ஆர்கேநகர்காரர் நடத்துற கூட்டம் எல்லாம் கருப்பு பணத்துலதான் நடப்பதாக தர்மயுத்தக்காரர் போட்டு உடைத்ததை சொல்கிறார் wiki யானந்தா | wikiYanananda tells us that Dharmaputra broke up with the black money - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > பீட்டர் மாமா\nஆர்கேநகர்காரர் நடத்துற கூட்டம் எல்லாம் கருப்பு பணத்துலதான் நடப்பதாக தர்மயுத்தக்காரர் போட்டு உடைத்ததை சொல்கிறார் wiki யானந்தா\n‘‘என்ன காபி ரொம்ப சூடோ...’’ என்று கலாய்த்தார் பீட்டர் மாமா.‘‘நான் ராஜினாமா செய்கிறேன் என்று சொன்ன பிறகு தன் சூறாவளி பயணத்தை துவக்கிய தர்மயுத்தக்காரர்... தினந்தோறும் ஒவ்வொரு குண்டாக போட்டு வர்றார்... மந்திரி உதை வாங்கியதை சொன்ன தர்மயுத்தக்காரர், இப்போது ஆர்கேநகர்காரர் நடத்தும் கூட்டம் எல்லாம் கருப்பு பணத்தில் நடப்பதாக ஒரு குண்டை போட்டுள்ளார்... இது குறித்து அவருக்கு நெருக்கமான நபர்களிடம் இருந்து எனக்கு கிடைத்த தகவலை சொல்றேன் கேளு... ஜெயலலிதா இறப்பதற்கு முன்பும் பின்பும் மாதாமாதம் ஆர்கேநகர்காரர் குடும்ப சொந்தங்களுக்கு மந்திரிகள், தொழிலதிபர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் மூலம் பல கோடி பணபறிமாற்றம் நடந்துச்சாம்... அதில் லைசென்ஸ், அப்பாயின்மென்ட் உள்பட பல பணிகளும் அடங்குமாம்... எல்லாம் கிச்சன் கேபினட் வழியாகவே இந்த பணபறிமாற்றம் நடந்ததாம்... அப்போது பதுக்கிய பணமெல்லாம் புது 2 ஆயிரம், 500 ரூபாயாக மாத்திட்டாங்களாம்... இப்போது அந்த பணம்தான் பொதுக்கூட்டம் நடத்தவும், நிதி உதவி வழங்கவும் பயன்படுத்துறாங்கனு தர்மயுத்தக்காரர் தரப்பு சொல்லுது...’’ என்றார் விக்கியானந்தா.\n‘‘அப்புறம் வேற என்ன மேட்டர் இருக்கு...’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘முத்து மாவட்டத்தை மறந்துட்டீங்களே... அங்கே என்ன நடக்குது...’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘இந்த முறை அதிமுக இல்ல... தேசிய கட்சியான பாஜவை பற்றி சொல்கிறேன் கேளு... சென்னையில் இருந்து தூத்துக்குடி விமானத்தில் பயணம் செய்த தமிழக பாஜ தலைவரும் தூத்துக்குடி பெண் பயணியும் ஒரே விமானத்தில் பயணம் செய்து இருக்காங்க... பெண் தலைவர் விமானத்தில் லக்கேஜை எடுக்கும் போது, அந்த இளம் பெண் பாஜவுக்கு எதிராகவும், மோடியை கண்டித்தும் கையை உயர்த்தி கோஷம் போட்டாராம். விமானத்திலிருந்து இறங்கிய பின்னரும் இந்த கோஷம் தொடர்ந்ததாம். இதனால் விமான நிலையத்தில் பெண் தலைவருக்கும், அந்த பெண்ணுக்கும் வாக்குவாதம் நீண்டதாம். விமர்சிப்பது எனது பேச்சுரிமை என இளம்பெண் கூற, பெண் தலைவர் அந்த பெண்ணை விடவில்லையாம்.\nஇறுதியாக விமான நிலைய போலீசில் பெண் தலைவர் அளித்த புகாரில் ஷோபியா என்ற அந்த பெண்ணை உடனே கைது செய்துட்டாங்க... பதிலுக்கு அந்த பெண்ணின் தந்தை என் மகளுக்கு கொலை மிரட்டல் விடுத்தாங்கனு புகார் கொடுக்க... ஒரு புகாரில் நடவடிக்கை எடுத்த போலீஸ் மற்றொரு புகாரை குப்பை தொட்டியில் போட்டுவிட்டதாம்... பத்திரிகையாளர்களை அவதூறாக பேசியவரை பிடிக்காமல் பாதுகாப்பு கொடுத்த போலீஸ்... சும்மா பேசிய பெண்ணை ஜெயிலுக்கு அனுப்���ியது எந்த விதத்தில் நியாயம்னு கட்சி தலைவர்கள் கொந்தளிச்சுட்டாங்களாம்... அதற்குள் தன் கற்பனை சக்தியை பறக்கவிட்ட தமிழிசை.. அந்த ெபண்ணை பார்த்தால் சாதாரண பயணி போல தெரியவில்லை. அவரது பின்புலத்தை நான் சந்தேகிக்கிறேன். எனது உயிருக்கே ஆபத்து இருக்கிறது. இதற்கு பின்னால் தீவிரவாதிகளின் சதி இருக்கிறது. தமிழகத்தில் இதுபோன்ற அமைப்புகளுக்கு நிச்சயமாக ஆதரவு இருக்கக் கூடாது. இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்னு ஒரு பட்டிமன்றத்தையே நிகழ்த்திவிட்டாராம்...’’ என்றார் விக்கியானந்தா.\n‘‘அல்வா மாவட்டத்துல அல்வா நல்லா இருக்கா...’’ என்றார் பீட்டர் மாமா.‘‘நெல்லை மாவட்டம், நெல்கட்டும்செவலில் பூலித்தேவன் பிறந்த நாள் விழா நடந்தது. இதற்காக துணை முதல்வர் ஓபிஎஸ் தலைமையில் 10 அமைச்சர்களும், டிடிவி தினகரன் தலைமையிலான அணியும் மாலை அணிவிக்க ஏற்பாடு செய்யப்பட்டது. ஓபிஎஸ் தரப்பினருக்கு காலையில் நேரம் ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில், டிடிவி அணிக்கு பிற்பகல் நேரம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இரு தரப்பினரும் இந்த நிகழ்ச்சியில் தங்களின் பலத்தை காட்ட திட்டமிட்டாங்க. இதற்காக உள்ளூர் கட்சியினர் முன்பே ஆலோசனை கூட்டமும் நடத்தி ஏற்பாடுகளை செய்தனர். இதனால் உள்ளூர் போலீசார் மட்டுமல்லாது வெளி மாவட்ட போலீசையும் குவித்திருந்தனர். ஆனால் எதிர்பார்த்தபடி இரு தரப்பினருக்கும் கூட்டம் பெரிசா இல்லையாம். ஓபிஎஸ் தரப்பை விட அதிக கூட்டம் காட்டனும்னு டிடிவி தரப்பு ரெம்பவும் மெனக்கெட்டாங்களாம். இதற்காக வெளிமாநிலத்தைச் சேர்ந்தவங்களைக் கூட விடலையாம். அவர்களையும் அழைத்து வந்திருந்தாங்களாம். ஆனாலும் எதிர்பார்த்த அளவு கூட்டம் இல்லையாம். இதனால ஆர்.கே.நகர் காரர் அப்செட்டாம் என்றார் விக்கியானந்தா.\nஆர்கேநகர் கூட்டம் கருப்பு பண நடப்பதாக wiki யானந்தா\nலஞ்சப்பணத்தில் பத்துக்கும் மேற்பட்ட வெஜ், நான்வெஜ் ஓட்டல்களை திறந்துள்ள பொதுப்பணித்துறை அதிகாரி பற்றி சொல்கிறார்: wiki யானந்தா\nபஞ்சாங்கத்தை வைத்து அரசையே பயமுறுத்திய தாசில்தார் பற்றி சொல்கிறார்: wiki யானந்தா\nகமிஷனுக்கு நிர்வாகி ஆப்பு வைத்ததால் கலங்கிப்போன அமைச்சரை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா\nதீபாவளிக்கு பிறகு கரன்சியில் குளிக்கும் அரசு அதிகாரிகள் பற்றி சொல்கிறார் wiki யானந்��ா\nலஞ்ச ஒழிப்பு துறையில இருக்கும் அக்காவின் செல்வாக்கால் கல்லா கட்டும் பொறியாளரை பற்றி சொல்கிறார் wikiயானந்தா\nதீபாவளி வசூலில் கல்லா கட்டிய துறையை பற்றி சொல்கிறார் wikiயானந்தா\nஒழுக்கத்தை கடைபிடியுங்கள்... பொறுமையாக இருங்கள்\n14-11-2018 இன்றைய சிறப்பு படங்கள்\nஅலகாபாத்தில் 2019ம் ஆண்டிற்கான கும்பமேளா திருவிழா பணிகள் தொடக்கம்\nகணவரின் நலன் வேண்டி வட இந்திய பெண்கள் கொண்டாடும் கர்வா சாத் பண்டிகை\nஉலகின் மிக உயரமான சர்தார் படேல் சிலையை காண 5 நாட்களில் 75,000 பார்வையாளர்கள் வருகை\nகலிபோர்னியாவில் பெரும் சேதத்தை ஏற்படுத்திய காட்டுத்தீயை அணைக்கும் பணிகள் தீவிரம்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/2018/09/08/97106.html", "date_download": "2018-11-13T23:40:06Z", "digest": "sha1:CTAKPULBAD5TEROGK4BJFFZSPXPB6DQN", "length": 23460, "nlines": 222, "source_domain": "www.thinaboomi.com", "title": "இந்தியாவுக்கு திரும்புவது குறித்து நீதிபதி தான் முடிவு செய்வார் - விஜய் மல்லையா", "raw_content": "\nபுதன்கிழமை, 14 நவம்பர் 2018\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\n'கஜா புயல்' பாம்பன் - கடலூர் இடையே நாளை பிற்பகலில் கரையை கடக்கிறது: 8 மாவட்டங்களில் தயார்நிலையில் தேசிய - மாநில பேரிடர் மீட்பு குழு தமிழக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை\n'நியூஸ் ஜெ' தொலைக்காட்சி துவக்கவிழா: சென்னையில் இன்று இ.பி.எஸ். ,ஓ.பி.எஸ். துவக்கி வைக்கின்றனர்\nமதுரை, சிவகங்கை மாவட்ட பாசனப்பகுதிகளுக்கு இன்று முதல் வைகை அணையிலிருந்து நீர் திறக்க முதல்வர் எடப்பாடி உத்தரவு\nஇந்தியாவுக்கு திரும்புவது குறித்து நீதிபதி தான் முடிவு செய்வார் - விஜய் மல்லையா\nசனிக்கிழமை, 8 செப்டம்பர் 2018 உலகம்\nலண்டன், இந்தியாவுக்கு திரும்புவது குறித்து நீதிபதி தான் முடிவு செய்வார் என்று விஜய் மல்லையா தெரிவித்தார்.\nஇங்கிலாந்து, இந்தியா அணிகளுக்கிடையிலான 5-ஆவது டெஸ்ட் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் வெள்ளிக்கிழமை தொடங்கியது. இந்த போட்டியை காண தொழிலதிபர் விஜய் மல்லையா மைதானத்துக்கு வந்திருந்தார். அப்போது, ஏ.என்.ஐ செய்தி நிறுவனம் சார்பில் அவரிடம் எப்போது இந்தியா திரும்புவீர்கள் என்ற ரீதியில் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், 'அதை நிதிபதி தான் முடிவு செய்வார்' என்றார். மேலும், கிரிக்கெட் போட்டியின் போது எந்தவித நேர்க���ணலும் கொடுப்பதில்லை என்று அவர் தெரிவித்தார்.\nகிங்பிஷர் ஏர்லைன்ஸ் விமான நிறுவனத்துக்காக பொதுத் துறை வங்கிகளிடம் ரூ.9,000 கோடி கடன் வாங்கிய தொழில் அதிபர் விஜய் மல்லையா, அந்த தொகையைத் திருப்பிச் செலுத்தாமல் லண்டனுக்குச் சென்று விட்டார். வழக்கு விசாரணையைத் தவிர்ப்பதற்காக, அவர் இந்தியா திரும்புவதற்கு மறுத்து வருகிறார்.\nஇதனிடையே, அவரை நாடு கடத்துமாறு லண்டன் நீதிமன்றத்தில் இந்தியா சார்பில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. அந்த வழக்கை, மல்லையா எதிர்கொண்டுள்ளார். அவரது வங்கிக் கடன் மோசடி குறித்து சி.பி.ஐ.யும், அமலாக்கத் துறையும் தனித்தனியே வழக்குகள் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன. இப்போது அவர் திருப்பிச் செலுத்த வேண்டிய தொகை, ரூ.9,999.07 கோடியாக உள்ளது. மல்லையாவின் கடன் மோசடி தொடர்பாக, கருப்புப் பண மோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் அமலாக்கத் துறை இதுவரை 2 குற்றப்பத்திரிகைகளை தாக்கல் செய்துள்ளது. மேலும், மல்லையாவுக்கு எதிராக பிணையில் வெளிவர முடியாத பிடியாணை உத்தரவையும் கருப்புப் பண தடுப்புச் சட்ட சிறப்பு நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.\nஇந்நிலையில், இந்த வழக்கு கடந்த ஜூன் 30-ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது, புதிதாகக் கொண்டுவரப்பட்டுள்ள தலைமறைவு நிதி மோசடியாளர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அமலாக்கத் துறை சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. அதன்படி, மல்லையாவை தலைமறைவு நிதி மோசடியாளர் என அறிவித்து, அவரது சொத்துகளை உடனடியாகப் பறிமுதல் செய்ய வேண்டும் என்று அமலாக்கத் துறை கோரிக்கை விடுத்திருந்தது.\nஅமலாக்கத்துறையின் இந்த கோரிக்கைக்கு விஜய் மல்லையா 3 வாரத்துக்குள் பதிலளிக்க வேண்டும் என்று கடந்த 3-ஆம் தேதி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nசுலபமாக மஞ்சள் பயிரிட்டு சந்தைபடுத்தும் முறைகள் | How to grow Turmeric in farm easy ways\nகுறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு | Nattu kozhi\nRajapalayam Dog | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover\nKili Mooku Vaal Seval | தமிழகத்தின் பாரம்பரிய கிளி மூக்கு வால் சேவல் - Part 2\nChippiparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover - Part 2\nChippyparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover\nJudge return India Vijay Mallya இந்தியா நீதிபதி முடிவு விஜய் மல்லையா\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nஅரசியலில் ஈடுபடும் அளவிற்கு சினிமா நடிகர்களுக்கு பொறுமை கிடையாது: அமைச்சர் உதயகுமார்\nஅ.தி.மு.க.வின் 47-ம் ஆண்டு தொடக்க விழா: வரும் 17-ம் தேதி முதல் 45 நாட்களுக்கு தொடர் பொதுக்கூட்டங்கள் நடக்கிறது\nஅ.ம.மு.க.வை, அ.தி.மு.க.வுடன் இணைக்க தினகரன் தூது விட்டார்- அமைச்சர் தங்கமணி குற்றச்சாட்டு\nபிரதமர் மோடி -ரிசர்வ் வங்கி கவர்னர் சந்திப்பு\nவருமான வரி வழக்கு:சோனியா, ராகுலின் மேல் முறையீட்டு மனு மீது டிச. 4-ல் விசாரணை\nவரும் 19-ம் தேதி கொல்கத்தாவில் மம்தா - சந்திரபாபு நாயுடு சந்திப்பு\nவீடியோ : தீப்பைட் ஜிம் வெளியீடு\nவீடியோ : பா.ஜ.க. அரசு மீது நடிகர் பிரகாஷ்ராஜ் கடும் விமர்சனம்\nவீடியோ : 96 திரைப்பட கதை சர்ச்சை : டைரக்டர் சுரேஷ் பேட்டி\nவீடியோ: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெற்ற கந்த சஷ்டி திருவிழா\nதிருச்செந்தூரில் சூரசம்ஹார விழா கோலாகலம் லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம்\nசபரிமலை: மறுசீராய்வு மனுக்கள் ஜனவரி 22 முதல் விசாரணை பெண்கள் செல்ல இடைக்கால தடையில்லை: சுப்ரீம் கோர்ட்\nவீடியோ: கஜா புயலை எதிர்கொள்வதற்கு கடலோர மாவட்டங்களுக்கு தேசிய பேரிடர் மீட்பு படை: ஆர்.பி. உதயகுமார் தகவல்\nமதுரை, சிவகங்கை மாவட்ட பாசனப்பகுதிகளுக்கு இன்று முதல் வைகை அணையிலிருந்து நீர் திறக்க முதல்வர் எடப்பாடி உத்தரவு\n'நியூஸ் ஜெ' தொலைக்காட்சி துவக்கவிழா: சென்னையில் இன்று இ.பி.எஸ். ,ஓ.பி.எஸ். துவக்கி வைக்கின்றனர்\n'இனி அமைதிக்கான அடையாளம் நீங்களல்ல' ஆங் சான் சூச்சியிடம் இருந்து விருது பறிப்பு \nநவாஸ் விடுதலைக்கு எதிரான மனு: பாகிஸ்தான் உச்சநீதிமன்றம் ஏற்பு\nலண்டன் சுவாமி நாராயண் கோயிலில் கிருஷ்ணர் சிலைகள் கொள்ளை ஸ்காட்லாந்து போலீசார் தீவிர தேடுதல் வேட்டை\n‘நியூசி.யில் இந்திய வீரர்கள் விளையாடினால், ஆஸி. தொடருக்கு தயாராகிவிடுவார்களா \nபெண்கள் டி20 உலகக்கோப்பை: இலங்கையை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்ஆப்பிரிக்கா அணி வெற்றி\nஇலங்கைக்கு எதிரான 2-வது டெஸ்ட் இன்று தொடக்கம்: தொடரை கைப்பற்றும் முனைப்பில் இங்கிலாந்து அணி\nஅமெரிக்காவின் நாணய கண்காணிப்பு பட்டியலில் இருந்து இந்திய ரூபாய் நீக்கமா\nடாலருக்கு நிகரான இந்திய ரூபாய் கடும் வீழ்ச்சி\nடா���ருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு பெரும் சரிவு\n'இனி அமைதிக்கான அடையாளம் நீங்களல்ல' ஆங் சான் சூச்சியிடம் இருந்து விருது பறிப்பு \nரங்கூன்,ஆங் சான் சூச்சிக்கு தாங்கள் வழங்கிய 'நம்பிக்கைக்கான அடையாளம்' என்ற விருதினை திரும்ப பெறுவதாக அம்னிஸ்டி ...\nநவாஸ் விடுதலைக்கு எதிரான மனு: பாகிஸ்தான் உச்சநீதிமன்றம் ஏற்பு\nஇஸ்லாமாபாத்,ஊழல் வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீஃபுக்கு விதிக்கப்பட்டுள்ள சிறைத் தண்டனை ...\nஐ.சி.சி. ஒருநாள் கிரிக்கெட் தரவரிசை: கோலி, பும்ரா தொடர்ந்து முதலிடம்\nதுபாய் : ஐ.சி.சி. ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில் விராட் கோலி, பும்ரா தொடர்ந்து முதலிடம் வகிக்கின்றனர். ரோகித் சர்மா 2-வது ...\nஇலங்கைக்கு எதிரான 2-வது டெஸ்ட் இன்று தொடக்கம்: தொடரை கைப்பற்றும் முனைப்பில் இங்கிலாந்து அணி\nபல்லேகெலே : இலங்கை - இங்கிலாந்து இடையிலான 2-வது டெஸ்ட் இன்று பல்லேகெலேயில் தொடங்குகிறது. தொடரை கைப்பற்றும் முனைப்பில் ...\nபெண்கள் டி20 உலகக்கோப்பை: இலங்கையை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்ஆப்பிரிக்கா அணி வெற்றி\nகரீபியன் : ஐ.சி.சி. பெண்கள் டி-20 உலகக்கோப்பையில் இலங்கையை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது தென்ஆப்பிரிக்கா.10 ...\nசுலபமாக மஞ்சள் பயிரிட்டு சந்தைபடுத்தும் முறைகள் | How to grow Turmeric in farm easy ways\nகுறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு | Nattu kozhi\nRajapalayam Dog | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover\nChippiparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover - Part 2\nChippyparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover\nவீடியோ: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெற்ற கந்த சஷ்டி திருவிழா\nவீடியோ: கஜா புயலை எதிர்கொள்வதற்கு கடலோர மாவட்டங்களுக்கு தேசிய பேரிடர் மீட்பு படை: ஆர்.பி. உதயகுமார் தகவல்\nவீடியோ: ரஜினி சினிமாவில்தான் ஹீரோ: அரசியலில் எப்படி என்பதை மக்கள் முடிவெடுப்பார்கள்-ஜெயகுமார் பேட்டி\nவீடியோ: கஜா புயல் 15-ம் தேதி பாம்பனுக்கும் கடலூருக்கும் இடையே கடையை கடக்கும்: வானிலை ஆய்வு மையம்\nவீடியோ: 10 பேர் சேர்ந்து ஒருவரை எதிர்த்தால் யார் பலசாலி\nபுதன்கிழமை, 14 நவம்பர் 2018\n1'கஜா புயல்' பாம்பன் - கடலூர் இடையே நாளை பிற்பகலில் கரையை கடக்கிறத...\n2புதுக்கோட்டை தனியார் பொறியியல் கல்லூரியின் அங்கீகாரம் ரத்து அண்ணா பல்கலைக்க...\n3தாயிடம் இருந்து பச்சிளங்குழந்தையை பறித்து சென்ற குரங்கு கடித்து கொன்றது\n4'இனி அமைதிக்கான அடையாளம் நீங்களல்ல' ஆங் சான் சூச்சியிடம் இருந்து...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://muruganandanclics.wordpress.com/category/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%9F%E0%AF%88/", "date_download": "2018-11-13T22:43:07Z", "digest": "sha1:XXU3ZTBT7VSY5H7JK63AGOAWRKBY57UX", "length": 13774, "nlines": 359, "source_domain": "muruganandanclics.wordpress.com", "title": "காவியுடை | முருகானந்தன் கிளிக்குகள்", "raw_content": "\nமஞ்சளும் காவியும் சில சிந்தனைகள்..\nஇன்னமும் பல இதமான சங்கதிகளும்\nமசூதி தகர்க்க வன்மை ஓதியதில்\nவண்ணத்தின் மாண்பு குலைந்து போனது\nபதர்களிடையே பயனுறு மூலிகை போலப்\nசிகப்பு, மஞ்சள், நீலம் என\nFiled under கவிதைகள், காவியுடை, புகைப்படங்கள், மசூதி தகர்ப்பு, Uncategorized and tagged கவிதை, புகைப்படம் |\t3 பின்னூட்டங்கள்\nபரிந்துறைக்கும் பதிவுகள் & பக்கங்கள்\nவெம்பிப் பழுத்ததில் விளையும் வினை\nசிதைந்த படகும் அரும்பும் காதலும்\nRecent Posts: முருகானந்தன் கிளினிக்\n‘கூண்டுப் பறவை’ சிவ ஆருரன் அவர்களின் நாவல் ‘யாழிசை’\nமூக்குத்தி குத்திய இடத்தில் ஆறாத புண்\nவேதனையும் கொண்டாட்டமும் பாற்பற்கள் முளைத்தல்\nதெணியானின் ‘மூவுலகு – காதல்களின் கதை, காதல்க் கதை அல்ல\nசிதைந்த படகும் அரும்பும் காதலும்\nவெம்பிப் பழுத்ததில் விளையும் வினை\nMurunga Photos Uncategorized அந்தூரியம் ஆண்மைக் குறைபாடு கவிதை கவிதைகள் காகத்திற்கு வைத்தது காத்திருப்பு காலிமுகக் கடற்கரை காவியுடை குடி குரங்காட்டி கொக்கு தண்ணிப் பூச்சி நகர் வாழ்வு நத்தை நுளம்பு புகைப்படங்கள் புகைப்படம் புற்று நோய் பெண்மை மஞ்சுகளின் கொஞ்சல் மரணம் மாசழித்தல் முதுமை மேகம் யாழ்ப்பாணன் வரிகள் விரிந்த மலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cricket.newstm.in/event/match-20/", "date_download": "2018-11-13T22:20:43Z", "digest": "sha1:OP3YTSCIWHDUFYYONUOF6TIAY6UXRHFH", "length": 14433, "nlines": 180, "source_domain": "cricket.newstm.in", "title": "ஐ.பி.எல் LIVE UPDATES » ஹைதராபாத் vs சென்னை", "raw_content": "\nசென்னை சூப்பர் கிங்ஸ் won by 7 wickets\n4 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை வெற்றி\nஓவர் 20 – 178/6 – 14 ரன்கள் – அசத்தலாக பேட் செய்த ரஷீத் கான், 3 பந்துகளில் 16 ரன்கள் அடிக்க வேண்டிய நிலையில், ஒரு சிக்ஸர், ஒரு ஃபோர் அடித்து, கடைசி பந்துவரை போட்டியை கொண்டு சென்றார். ஆனால், பிராவோவின் கடைசி பந்த��� அவரால் சிக்ஸ் அடிக்க முடியவில்லை.\nஓவர் 19 – 164/6 – யூசுப் பதான் அவுட்\nஓவர் 18 – 150/5 – வில்லியம்சன் அவுட் – பிராவோ பந்தில் வில்லியம்சன் சிக்ஸர் முயற்சி செய்ய, ஜடேஜா சூப்பர் கேட்ச் பிடித்து ‘டேஞ்சர்’ வில்லியம்சன்னை வெளியேற்றினார்.\nஓவர் 16 – 131/4 – பிராவோவின் முதல் ஓவரில் யூசுப் பதான் இரண்டு சிக்ஸர்கள் அடித்தார்.\nஓவர் 15 – 117/4 – மூன்று சிக்ஸர்கள் அடித்து கரண் ஷர்மா ஓவரை பந்தாடினார் வில்லியம்சன்\nஓவர் 13 – 84/4 – 35 பந்துகளில் அரைசதம் அடித்தார் ஹைதராபாத் கேப்டன் வில்லியம்சன்.\nஓவர் 11 – ஷாகிப் அல் ஹசன் அவுட் – கரண் ஷர்மா வீசிய முதல் ஓவரிலேயே, ஷாகிப் அல் ஹாசனை விக்கெட்டை வீழ்த்தினார்.\nஓவர் 6 – 40/3 – ஷாகிப் அல் ஹசன் இரண்டு ஃபோர் அடிக்க, பவர் பிளே முடிவில், ஹைதராபாத் 40 ரன்கள் எடுத்துள்ளது.\nஓவர் 5 – ஹூடா அவுட் – 6 ரன், 1 விக்கெட் – யாருய்யா இந்த சஹார் வெறும் 1 ரன் மட்டுமே கொடுத்த நிலையில் 3வது விக்கெட்டையும் வீழ்த்தினார். ஆனால், வில்லியம்சன் ஒரு சிக்ஸ் அடித்தார்.\nஓவர் 4 – வில்லியம்சன் மீண்டும் இரண்டு பவுண்டரி அடித்து ரன் ரேட்டை கட்டுக்குள் கொண்டு வருகிறார்.\nஓவர் 3 – 11/2 – மனிஷ் பாண்டே அவுட் – 1 ரன், 1 விக்கெட் – மீண்டும் தாக்கினர் சஹார். பவுண்டரிக்கு முயற்சித்த பாண்டே, கரண் ஷர்மாவிடம் கேட்ச் கொடுத்தார்.\nஓவர் 1 – 0/1 – புய் அவுட் – இளம் வீரர் புய், சஹார் பந்துவீச்சில் திணறி, 5வது பந்தில் வாட்சனிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார். ரன் எதுவும் கொடுக்காமல் விக்கெட் எடுத்துள்ளார் சஹார்.\nஓவர் 19 – 171/3 – ரெய்னா அரைசதம் – தோனி இரண்டு பவுண்டரிகள் அடிக்க, ரெய்னா ஒரு பவுண்டரி அடித்து, இந்த ஐபிஎல்-லில் தனது முதல் அரைசதத்தை விளாசினார்.\nஓவர் 17 – 146/3 – ராயுடு அவுட் – அடக்கடவுளே அற்புதமாக விளையாடி வந்த ராயுடு தேவையில்லாமல் ரன் ஓட முயற்சித்து ரெய்னாவுடன் ஏற்பட்ட குழப்பத்தால் ரன் அவுட்டானார்.\nஓவர் 16 – 137/2 – எல்லோருக்கும் விழுகிறது அடி. ராயுடு மேலும் ஒரு சிக்ஸ் ஃபோர் அடிக்க, ரெய்னாவும் ஒரு ஃபோர் அடித்தார்.\nஓவர் 15 – 120/2 – ராயுடு அரைசதம் – அதிரடியை தொடரும் ராயுடு, மேலும் ஒரு சிக்ஸ் மற்றும் பவுண்டரி அடித்தார். 27 பந்துகளில் அரைசதம் அடித்து, இக்கட்டான சூழ்நிலையில் இருந்து சென்னையை மீட்டுள்ளார்.. ஹேட்ஸ் ஆப்\nஓவர் 14 – 106/2 – 3 பவுண்டரி, 1 சிக்ஸர் விளாசினார் அம்பதி ராயுடு. 100 ரன���களை தொட்டது சிஎஸ்கே. ராயுடு(49), ரெய்னா (33)\nஓவர் 12 – 78/2 – 16 ரன்கள் – அதிரடி வீரர் சுரேஷ் ரெய்னா, தொடர்ந்து இரண்டு சிக்ஸர்கள் அடித்துள்ளார்.\nஓவர் 10 – 54/2 – 13 ரன்கள் – 50 ரன்களை தொட்டது சிஎஸ்கே. முதல் 10 ஓவர்களில் ஒரு அணி அடிக்கும் மிகக்குறைந்த ஸ்கோரும் இதுவாகும்.\nஓவர் 8 – 37/2 – டு பிளேஸிஸ் அவுட் – 5 ரன்கள் 1 விக்கெட்\nஓவர் 6 – 27/1 – பவர் பிளே முடிவில் சென்னை 27 ரன்கள் எடுத்துள்ளது. 2018 ஐபிஎல் போட்டிகளில், பவர் பிளேவில் ஒரு அணி அணிக்கும் மிக குறைந்ததை ஸ்கோர் இதுவாகும்.\nஓவர் 4 – 15/1 – வாட்சன் அவுட் – 7 ரன்கள் 1 விக்கெட் – புவனேஷ்வர் குமார் பந்தில் சிக்ஸர் அடித்த வாட்சன், அடுத்த பந்திலேயே கேட்ச் கொடுத்துட்டு அவுட்டானார்.\nஓவர் 1 – 2/0 – புவனேஸ்வர் குமார் வீசிய ஓவரில் 2 ரன்கள் மட்டுமே அடித்தது சென்னை\nசென்னை சூப்பர் கிங்ஸ் அணியில், இம்ரான் தாஹிருக்கு பதில் ஃபாப் டுபிளேஸிஸ் சேர்க்கப்பட்டுள்ளார்.\nஹைதராபாத் அணியில், காயமடைந்த தவானுக்கு பதில் இளம் இந்திய வீரர் ரிக்கி புய் சேர்க்கப்பட்டுள்ளார்.\nடாஸ் வென்ற ஹைதராபாத் முதலில் பீல்டிங் தேர்வு செய்தது\nராஜிவ்காந்தி இன்டர்நேஷனல் ஸ்டேடியம், ஹைதராபாத்\nவ்ரிதிமான் சாஹா batting 5 5 0 0\nபுவனேஸ்வர் குமார் 3 0 22 1\nபில்லி ஸ்டான்லேக் 4 0 38 0\nஷாகிப் அல் ஹசன் 4 0 32 0\nசித்தார்த் கவுல் 4 0 32 0\nரஷீத் கான் 4 0 49 1\nதீபக் ஹூடா 1 0 8 0\nதீபக் சாஹர் 4 1 15 2\nஷர்துல் தாகூர் 2 0 21 0\nஷேன் வாட்சன் 2 0 23 0\nரவீந்திர ஜடேஜா 2 0 12 0\nகார்ன் சர்மா 0 0 0 0\nட்வயன் பிராவோ 0 0 0 0\nரஜினியின் கருத்துக்கு தமிழிசை அமோக வரவேற்பு\nதமிழகத்தில் சமூக விரோதிகள் அதிகரித்துவிட்டனர்: ரஜினிகாந்த்\nஜூன் 2ல் தி.மு.க எம்.எல்.ஏக்கள், மாவட்ட செயலாளர்கள் கூட்டம்\nரஜினியின் கருத்துக்கு தமிழிசை அமோக வரவேற்பு\nதமிழகத்தில் சமூக விரோதிகள் அதிகரித்துவிட்டனர்: ரஜினிகாந்த்\nஜூன் 2ல் தி.மு.க எம்.எல்.ஏக்கள், மாவட்ட செயலாளர்கள் கூட்டம்\nஅரசுப்பள்ளிகளில் எல்.கே.ஜி, யு.கே.ஜி வகுப்புகள்: தமிழக அரசு பரிசீலனை\nதூத்துக்குடியில் ரஜினிகாந்த்: பாதிக்கப்பட்டவர்களுக்கு தலா ரூ.10 ஆயிரம் நிதியுதவி\nஅருவி பட இயக்குநரின் அடுத்த படம்\nவிஜய்காந்த் கண்களை டாட்டூ குத்திய அவரது இளைய மகன்\nஅருவி பட இயக்குநரின் அடுத்த படம்\nவிஜய்காந்த் கண்களை டாட்டூ குத்திய அவரது இளைய மகன்\nதமிழ் சினிமாவின் கவனிக்கத்தக்க துப்பறியும் படங்கள��\n1 ஹைதராபாத் 9 5 18\n2 சென்னை 9 5 18\n3 கொல்கத்தா 8 6 16\n4 ராஜஸ்தான் 7 7 14\n5 மும்பை 6 8 12\n6 பெங்களூரு 6 8 12\n7 பஞ்சாப் 6 8 12\n8 டெல்லி 5 9 10\nகடைசி பந்தில் சென்னை த்ரில் வெற்றி\nமீண்டும் மும்பை தோல்வி; கடைசி ஓவரில் வென்றது ராஜஸ்தான்\nசென்னை சூப்பர் கிங்ஸ் 80 views\nசி.எஸ்.கே வேகப்பந்து வீச்சாளர் லுங்கி ங்கிடி-ன் தந்தை காலமானார் 60 views\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puradsifm.com/2018/10/29/anushka/", "date_download": "2018-11-13T23:09:16Z", "digest": "sha1:NAX4IVHLHGNUN2R2KAUEQZ2U4NARTGEB", "length": 8415, "nlines": 84, "source_domain": "puradsifm.com", "title": "இது நடக்காவிட்டால் சினிமாவிற்கு குட் பாய் சொல்லிவிடுவேன்\" அனுஷ்கா பேட்டி.! - Puradsifm.com | Puradsifm.com", "raw_content": "\nதளபதியின் அடுத்த திரைப்படம் அட்லீயுடன் ” ஆள போறான் தமிழன்”...\nசர்கார்” திரைப்பட குழுவின் வெற்றிக் கொண்டாட்டம்.\nவிஸ்வாசம் திரைப்பட சூட்டிங் முடிந்த பின் தல அஜித்தின் நியூ...\nஎன் நீண்ட நாள் கனவு நிறைவேறி உள்ளது” தல இவர்...\nதல ரசிகர்களை நள்ளிரவில் மகிழ்வித்த விஸ்வாசம் புதிய அப்டேட்..\nஜோதிகாவின் துள்ளலான நடிப்பில் “காற்றின் மொழி” ட்ரைலர்..\nகுடும்பத்தினர் உடன் சென்று “சர்கார்” திரைப்படத்தை ரசித்த தல அஜித்.\nதனது 2 வயது குழந்தையுடன் “வாயாடி பெத்த புள்ள” பாடலை...\nஇணையத்தில் வெளியாகி சக்கை போடு போடும் Simtaangaran பாடல் Video...\nநடிகர் விஜய்க்கு முதலமைச்சர் ஆகும் எண்ணம் வந்துவிட்டது.\nஇது நடக்காவிட்டால் சினிமாவிற்கு குட் பாய் சொல்லிவிடுவேன்” அனுஷ்கா பேட்டி.\nநடிகை அனுஷ்கா, தமிழ் உட்பட பல மொழிகளில் நடித்து தனக்கென தனி இடம் பிடித்தார். ஹீரோக்களை போல் உடல் எடை அதிகரித்தும் குறைத்தும் ஒவ்வொரு திரைப்படத்திற்காகவும் அதிகம் சிரமம் எடுத்துக்கொண்டார். அண்மையில் அனுஷ்காவின் நடிப்பில் வெளியாகிய பகமதி திரைப்படம்\nஓரளவு வசூலை கொடுத்திருந்தது. அதன் பின் அனுஷ்கா திரையில் தோன்றவில்லை. என்ன நிலை என தேடி பார்த்த போது உடல் எடை அதிகரித்துள்ளதாம். நிறைய திரைப்பட வாய்ப்புகள் தேடி வந்த போதும் அவற்றை நிராகரித்து வருகின்றாராம்.\nபழைய அனுஷ்காவாக உடல் எடையை குறைத்து மீண்டும் வந்து நடிப்பேன் என கூறியுள்ள அனுஷ்கா உடல் எடை குறையாமல் அதிகமானல் கண்டிப்பாக சினிமாவிற்கு குட் பாய் சொல்லிவிடுவேன் என கூறியுள்ளார்.இது நடக்காவிட்டால் சினிமாவிற்கு குட் பாய் சொல்லிவிடுவேன்” அனுஷ்கா பேட்டி.\n33 மூன்��ு வயதில் பிரபல இயக்குனரை திருமணம் செய்துகொண்ட பிரபல...\nஜீ.வி.பிரகாஷ் நடிப்பில் ஐங்கரன் டீசர்..\nதளபதி விஜய் அரசியலி குதித்தால் சிபிராஜ் இதை செய்வாராம்.\nகாதலனுடன் நெருக்கமான ஸ்ருதி ஹாசன். யம்மீயாம் பாருங்க..\nதமிழ் ராக்கர்ஸின் சவாலுக்கு தண்ணி காட்டிய நடிகர் சங்கம்.\nதளபதியின் அடுத்த திரைப்படம் அட்லீயுடன் ” ஆள போறான் தமிழன்” \nசர்கார்” திரைப்பட குழுவின் வெற்றிக் கொண்டாட்டம்.\nவிஸ்வாசம் திரைப்பட சூட்டிங் முடிந்த பின் தல அஜித்தின் நியூ லுக்..\nஎன் நீண்ட நாள் கனவு நிறைவேறி உள்ளது” தல இவர் தான் உலகை ஆள வேண்டும்” விக்னேஷ் சிவன் டுவிட்..\nதல ரசிகர்களை நள்ளிரவில் மகிழ்வித்த விஸ்வாசம் புதிய அப்டேட்..\n33 மூன்று வயதில் பிரபல இயக்குனரை திருமணம் செய்துகொண்ட பிரபல தமிழ் திரைப்பட நடிகை..\n“சர்கார்” திரைப்பட உண்மையான வசூல் இது தானாம். 28 கோடி வரை நஷ்டமாம் சர்கார்.\nதொடர்ந்து 12 நாட்கள் பேரிச்சம் பழத்தை இப்படி செய்து சாப்பிடுங்கள். அதன் பின் பாருங்கள் உங்கள் வீட்டிற்கு நீங்கள் தான் ராஜா..\nநித்தியானந்தா மீது ஏன் மீ2 புகார் இல்லை. இதை பாருங்கள் உங்களுக்கே புரியும்..\nஇந்த வார ஹிட் நியூஸ்\nநிர்வாண போட்டோவை பதிவேற்றி ரசிகர்களை குஷிபடுத்திய ராதிகா ஆப்தே..\nஆண் பெண் விந்தணுக்கள் பெண்ணின் கருவறைக்கு சென்று செய்யும் செயலை பார்த்து இருகின்றீர்களா. ஒரு முறை பாருங்கள் கண்ணீர் சிந்துவீர்கள்..\nஈழத்தில் அறிமுகமாகும் பெண் இயக்குனர் – “தலைமுறை மாற்றம்” குறும்படம் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cablesankaronline.com/2011/11/blog-post_12.html", "date_download": "2018-11-13T22:24:51Z", "digest": "sha1:7LSYFQUZORTOXTMDUXITBMD2M24XQBQG", "length": 31867, "nlines": 293, "source_domain": "www.cablesankaronline.com", "title": "Cable சங்கர்: தம்பி வெட்டோத்தி சுந்தரம்", "raw_content": "\nநண்பர் இயக்குனர் வி.சி.வடிவுடையான் இயக்கி வெளிவந்திருக்கும் இரண்டாவது படம். இன்றைய கரண்ட் அட்ராக்‌ஷனான அஞ்சலி நடித்திருக்கும் படம். நம் பா.ராகவன் வசனமெழுதியுள்ள படம். கரண் மிகவும் நம்பியிருந்த படம். தமிழக கேரள எல்லையோரத்தில் நடந்த உண்மைக் கதை என்று சொன்னது, அதையெல்லாம் விட முக்கியமாய் வெறும் ஏழாவது அறிவையும், வேலாயுதத்தையும் பார்த்து நொந்து போயிருந்த தமிழ் சினிமா ரசிகர்களுக்கு வந்திருக்கும் புதுப் படம். இப்படி ஏகப்பட்ட ஆர்வத்தை ஏற்படுத்தியிரு��்கும் படம்.\nசுந்தரம் கன்யாகுமரி மாவட்டத்தில் வாத்தியார் வேலைக்கு படித்துவிட்டு வேலைக்காக அலைந்து கொண்டிருப்பவன். அப்பா அம்மா அவனுக்கு விட்டுப் போனது ஒரு வீடு மட்டுமே. அதனுடன் பேங்க் லோனையும் விட்டுப் போயிருக்கிறார்கள். அஞ்சலி சிலுவை என்கிற சாராய வியாபாரியின் மகள். சரவணன் இன்னொரு சாராய, அரிசி கடத்தல்காரனான ஆடு தாமஸின் அல்லக்கை. வேலை தேடியலையும் கரணுக்கு சென்றவிடமெல்லாம் ரிஜெக்‌ஷன். அவர் நம்பிக்கையுடன் இருக்கிறார்.படித்தவர்கள் அதிகமுள்ள மாவட்டத்தில் பெரும்பாலோர் செய்யும் தொழில் கடத்தல். ஆனால் கரண் அதில் ஈடுபட விரும்பவில்லை. கரண் வீட்டில் இருக்கும் சரவண சுப்பையா அக்ரி படித்துவிட்டு அரசாங்க வேலைக்காக காத்திருக்கும் கல்யாணமாகி குழந்தைப் பெற்றவர். வேலை கிடைக்கவில்லை என்று தூக்கு போட்டு செத்து போகிறார். வீடு வேறு ஜப்திக்கு வருகிறது.வேறு வழியில்லாமல் கரணும் கடத்தல் தொழிலுக்கு வருகிறார். படித்தவராகையால் குறுகிய காலத்தில் பெரும் கடத்தல்காரர் ஆகிறார். இதற்கு நடுவில் அஞ்சலியின் அம்மாவை கொன்ற கதை ஒன்று. அதில் ஈடுபட்ட ஒரு இன்ஸ்பெக்டரின் தம்பி அம்புரோஸாக அஞ்சலியின் அப்பாவை பழி வாங்க துடித்துக் கொண்டிருப்பவர். அவர்கள் கதை வேறு. ஏற்கனவே சிலுவையின் கையாலான ஷண்முகசுந்தரம் கரணிடம் அடி வாங்கி அவமானப்பட்ட விஷயம் வேறு ஓடிக் கொண்டிருக்க, அஞ்சலி கரணின் காதலை வைத்து கரணை முடிக்க அவர் அலைய, இன்னொரு பக்கம் பழிவாங்க அலையும் அம்புரோஸ், இன்னொரு பக்கம் இவர்கள் காதலை எதிர்க்கும் அஞ்சலியின் அப்பா சிலுவை என்று இருக்க.. என்ன ஆயிற்று என்பதுதான் கதை.\nவழக்கமாய் கதையில்லை, கதையில்லை என்று சொல்லிக் கொண்டிருப்போம். ஆனால் இதில் ஏகப்பட்ட கிளைக் கதைகள். அதுவே ஒரு பெரிய மைனஸ் என்று சொல்லலாம். கரணுக்கு அழுத்தமான பாத்திரம். சிரிப்பு, சோகம், அழுகை, காதல், பழி வாங்கும் எண்ணம் என்று கலந்து கட்டி அடிக்கும் கேரக்டர்தான். மனிதர் உழைத்திருக்கிறார். க்ளைமாக்ஸ் காட்சிகளில் காதலிக்காக காத்திருக்கும் சோகத்தையும், அதன் பிறகு அடுக்கடுக்காய் நடக்கும் நிகழ்வுகளின் அதிர்ச்சிகளையும் அநாயசமாய் கையாண்டு வெளிப்படுத்தியிருக்கிறார். என்ன இன்னும் கொஞ்சம் இளைமையான ஹீரோவாக இருந்தால் நன்றாய் இருந்திருக்கும்.\nஅஞ��சலி. ம்ம்ம்ம்ம்ஹும்.. லட்டுப் பாப்பா.. இப்படத்தின் ஓப்பனிங்குக்கு மிக முக்கியமான காரணகர்த்தா என்று தான் சொல்ல வேண்டும். படு க்யூட். அஞ்சலி ப்ரேமில் வந்ததுமே தியேட்டரில் கைத்தட்டலும் விசிலும் பறக்கிறதே.. அது சொல்லும் அஞ்சலியின் வெயிட்டை. அளவான எளிமையான நடிப்பை கொடுத்திருக்கிறார். என்னை லவ் பண்ணேண்டா.. என்று அவர் கூறிவிட்டு செல்லும் போது நான் பண்ணுறேன் என்று சொல்லாம் போல இருக்கிறது. ம்ஹும். அஞ்சலி…..\nபடத்தில் சிறப்பான கேரக்டர் சரவணனுடயது. உடலெங்கும் சரம் சரமாய் டுபாக்கூர் நகைககளுடனும், மஸ்லின் ஜிப்பாவும், லுங்கியுமாக, கட்டைக் காலுடன் அலையும் கேரக்டர். வாழ்க்கையை ஜாலியாய் கழிக்கும் ஒரு கடத்தல்கார அல்லக்கையின் ஆடம்பரமும், அட்டகாசத்தையும் அநாயசமாய் கொண்டு வருகிறார். உடனே ரூமை போடறோம்.. ஒரு கட்டிங் அடிக்கிறோம்.. யோசிக்கிறோம் என்று சொல்லும் போது சிரிக்க வைப்பவர். கொஞ்சம் அழவும் வைக்கிறார். நல்ல கேமியோ.வில்லனாக நடித்த தயாரிப்பாளர் ஜே.எஸ்ஸின் நடிப்பு குறிப்பிடத்தக்கது. மற்றபடி ஷண்முக சுந்தரம், காதல் தண்டபாணி, சரவணனுடன் வரும் ஒரு கேரக்டர் என்று எல்லோரும் தங்கள் பாத்திரங்களை உணர்ந்து நடித்திருக்கிறார்கள்.\nஆஞ்சநேயலுவின் ஒளிப்பதிவு ஓகே ரகமே. நிறைய இடங்களில் கொஞ்சம் மசமசக்கிறது. வித்யாசாகரின் இசையில் “கொலைகாரா” பாடல் Soothing மெலடி. அதன் பிறகு வரும் எம்.ஜி.ஆர் ஸ்டைல் குத்து பாட்டும் ஓகே ரகம். பின்னணியிசையில் ஆங்காங்கே வரும் கொலைகாராவைத் தவிர மற்ற இடங்களில் இரைச்சல் அதிகம். வசனங்களில் ஆங்காங்கே பா.ராகவனின் டச் தெரிகிறது. குறிப்பாய் நட்பு பற்றி பேசும் இடத்திலும், சரவணனின் டயலாக்குகளில் இருக்கும் குதூகலங்களிலும். ”இந்த நாட்டுல படிச்சவனுக்கு வேலை கிடைக்கலைன்னா அதனால பாழா போறது அவன் இல்லை, இந்த சமூகமும், நாடும்தான்”.\nஎழுதி இயக்கியிருப்பவர் வி.சி.வடிவுடையான். கன்யாகுமரி மாவட்டத்தில் பிறந்து வளர்ந்தவர் என்பதால் மண்ணின் பேச்சு வாசம் படமெங்கும் தெரிகிறது. நிஜத்தில் எப்படி வெட்டோத்தி சுந்தரம் இருந்தானோ அது நமக்கு தெரியாது. ஆனால் அப்படி ஒரு கேரக்டரை உருவாக்கி நம்முன் உலவ விட்டதில் இவரின் உழைப்பு நிறையவே இருக்கிறது. ஏகப்பட்ட கேரக்டர்கள், அவர்களுக்கான கிளைக் கதைகள், என்று ஆரம்பக் கா��்சிகள் காட்டப்பட்டு தொய்வு வீழ்கிறது. இவர்களுக்கான கேரக்டர்அறிமுகம் இல்லாமலேயே மிக சுலபமாய் புரியும். அப்படி புரியவில்லை என்றாலும் எதுவும் குறையாது. அஞ்சலியின் அப்பா சிலுவையை கருவருக்க ஊருக்கு வரும் இன்ஸ்பெக்டர் அம்புரோஸ் ஒரு கிறிஸ்துவர். அவர் தன் அண்ணனுக்கு காரியம் செய்வது இந்து முறைப்படி. சரி.. அண்ணன் வேறு ஜாதி. காதலுக்காக தன் சாராயத் தொழிலையே விட்டுவிடுகிறேன் என்று சொல்லும் அளவுக்கு காதல் கொண்டவன், காதலிக்காக மதம் மாற சம்மதிப்பது என்பது போன்ற காட்சிகளை இன்னும் கொஞ்சம் மெருகேற்றியிருந்தால் க்ளைமாக்சுக்கு உருகி போகும் அளவிற்கு ஒரு காதல் கதை கிடைத்திருக்கும். கரணின் வீட்டில் இருக்கும் ஆட்கள் யார். குடியிருப்பவர்களா அப்படியென்றால் அதற்கான காட்சிகள் இல்லை. வேலை கிடைக்காமல் அலைகிறார் ஹீரோ என்பது இன்றைய காலகட்டத்தில் சுத்தமாய் ஒத்து வராத விஷயம். அதுவும் கவர்மெண்ட் வேலைக்காக கல்யாணம் பண்ணி குழந்தை பெற்று ஒருவர் காத்திருக்கிறார் என்பதும், அது கிடைக்காமல் தூக்கு போட்டு இறப்பதும். அதனால் நல்வழியில் போய்க் கொண்டிருக்கும் கரண் கடத்தல்காரன் ஆவதற்கான லீட் சீன்ஸ் என்றால் சாரி பாஸ் கொஞ்சம் ஏறவில்லை. அதே போல அந்த மத மாற்றம், கல்யாண நிறுத்தல் விஷயம். படமெங்கும் சாகிறவர்கள் எண்ணிககையும் அதிகம்தான். ஆரம்ப கடத்தல் காட்சிகள் எல்லாம் ஏதோ ஒரு மலையாள படத்தில் பார்த்ததாய் ஞாபகம். இடைவேளை வரை மிகச் சாதாரணமாக போகும் திரைக்கதையும் கொஞ்சம் மைனஸ் தான்.\nப்ளஸாக பார்பதானால் அருமையாய் நெருக்கமாய் பின்னப்பட்ட சம்பவங்கள், கேரக்டர்களை உள்ளடக்கிய திரைக்கதையை முடிந்த வரை குழப்பாமல் கொடுத்திருக்கிறார் என்றே சொல்ல வேண்டும். கடத்தல் காட்சிகளை விட, ஊர் திருவிழா காட்சிகள், குழாயில் மோர் மாங்காய் ஊற்றும் நிகழ்வு, கொஞ்சம் மலையாள ஆக்ஸண்ட் கலந்த தமிழ். க்ளைமாக்ஸ் நோக்கிச் செல்லும் காட்சிகளில் இருக்கும் தெளிவு. அதன் பின்வரும் காட்சிகளில் இருக்கும் ரியலிசம், இவ்வளவு நடிகர்களை வைத்து அவர்களுக்கான கேரக்டர்கள் என்று நிறைய ட்விஸ்ட் அண்ட் டர்ன்களை கொடுத்து இரண்டாவது பாதியை படு சுவாரஸ்யப்படுத்தியிருக்கிறார். அஞ்சலியின் ஸ்க்ரீன் ப்ரெசென்ஸையும், கரணின் உழைப்பையும் சரியே பயன் படுத்தியிருக்கி��ார் என்றுதான் சொல்ல வேண்டும். இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டிருந்தால் ஒரு அபாரமான காதல் கலந்த ஆக்‌ஷன் படம் கிடைத்திருக்கும்.\nதம்பி வெட்டோத்தி சுந்தரம் - 35/70\nசங்கர் நாராயண் @கேபிள் சங்கர்\nLabels: anjali, karan, tamil film review, அஞ்சலி, தம்பி வெட்டோத்தி சுந்தரம், திரை விமர்சனம்\nஇன்னும் சில வசனங்களையும் மேற்கோள் காட்டியிருக்கலாமே பாரா வை மனசில் வைத்துக் கொண்டு விமர்சனத்தைப் படிக்கிறவர்கள் நிறைய இருக்கிறார்கள்\nவெறும் ஏழாவது அறிவையும், வேலாயுதத்தையும் பார்த்து நொந்து போயிருந்த தமிழ் சினிமா ரசிகர்களுக்கு\n//வழக்கமாய் கதையில்லை, கதையில்லை என்று சொல்லிக் கொண்டிருப்போம். ஆனால் இதில் ஏகப்பட்ட கிளைக் கதைகள். அதுவே ஒரு பெரிய மைனஸ் என்று சொல்லலாம்.//\nஅதாவது அளவுக்கு அதிகமான கதையாலும் கேடு வரும் என்று சொல்ல வருகிறீர்கள்.\nஉங்களது கூறியதுகூறலான (cliche) 'திரைக்கதை சரியில்லை' என்னும் கூற்று இந்த விமர்சனத்தில் இடம்பெறவில்லையே, படத்தைப் பார்க்கலாமோ\nபிறகும் உங்களது எழுத்தை நம்பிப் படம்பார்க்கக் கூடாது என்பதைக் காலம் கடந்து 7ஆது மனிதன் பார்த்துப் புரிந்துகொண்டேன்.\nமுதல் பாராவில் \"படம்\" என்கிற வார்த்தையை (வழக்கம் போல் ) பல முறை உபயோக படுத்தியதால் ஆட்டத்தில் நீங்கள் அவுட் ஆகிறீர்கள் :))\n//படித்தவராகையால் குறுகிய காலத்தில் பெரும் கடத்தல்காரர் ஆகிறார். //\n/படித்தவர்கள் அதிகமுள்ள மாவட்டத்தில் பெரும்பாலோர் செய்யும் தொழில் கடத்தல்.//\n என்ன ஒரு கண்டுபிடிப்பு :)\nநீங்க சொல்றத பார்த்தா படம் பரவாயில்லைப்போலா இருக்கே. ஆனால் பாவம் இயக்குநர் கரண் போன்ற ஹீரோக்களை வைத்து படம் செய்து அவரது ஓப்பனிங்கை தவறவிட்டாரோனு தோனுது.\n//அதன் பிறகு அடுக்கடுக்காய் நடக்கும் நிகழ்வுகளின் அதிர்ச்சிகளையும் அநாயசமாய் கையாண்டு வெளிப்படுத்தியிருக்கிறார். என்ன இன்னும் கொஞ்சம் இளைமையான ஹீரோவாக இருந்தால் நன்றாய் இருந்திருக்கும்//\nகரண் இளமையை எல்லாம் பலான படங்களில் தொலைத்துவிட்டார் :-)) அந்த காலத்தில பப்லு, இவர் எல்லாம் மலையாள பிட் படங்களின் ஹீரோக்கள்.\nஇவர் இப்போ என்ன தான் சூப்பர் கதையில் நடித்தாலும் யூத்கள் கூட்டம் அதே கண்ணோட்டத்தில் வராது.காதல் காட்சிகளில் கரணை பார்க்கும் போது சிரிப்பு வந்து விடுகிறது.\n//அஞ்சலியின் அப்பா சிலுவையை கருவருக்க ஊருக்கு வரும் இன்ஸ்பெக்டர் அம்புரோஸ் ஒரு கிறிஸ்துவர். அவர் தன் அண்ணனுக்கு காரியம் செய்வது இந்து முறைப்படி//\nக‌ர‌ண் மொத‌ த‌ட‌வ‌ இன்ஸ்பெக்ட்ர‌ பார்க்க‌ வ‌ரும் போது இன்ஸ் ஞான‌ஸ்தான‌ம் வாங்கின‌ விச‌ய‌த்த சொல்லுவார் \nசினிமா வியாபாரம் 2 வாங்க\nநான் – ஷர்மி - வைரம்-11\nகொத்து பரோட்டா - 21/11/11\nபுதிய தலைமுறை சேனல் முதலிடம் வந்தது எப்படி\nகொத்து பரோட்டா – 14/11/11\nகுறைந்த செலவில் கலாஅனந்தரூபா கொடுக்கும் மீடியா பயி...\nநான் – ஷர்மி - வைரம்-10\nதமிழ் சினிமா ரிப்போர்ட் – அக்டோபர்-2011\nகொத்து பரோட்டா – 07/11/11\nசாப்பாட்டுக்கடை - Samosa Factory\nரெண்டு இட்லி.. ஒரு வடை..\nசினிமா பார்ப்பதற்காக வண்டி கட்டிக் கொண்டு அந்த காலத்தில் போவார்கள் என்று கேள்வி பட்டிருப்பீர்கள். நேற்று நிஜமாகவே அது நடந்தது. நாங்கள் ப...\nஒரு பக்கம் காமெடி கம்ர்ஷியல்களாய் வதவதவென்று குட்டிப் போட்டு கொண்டிருக்க, இன்னொரு பக்கம் நல்ல குவாலிட்டியான படங்களும் வர ஆரம்பித்திருக...\nமுதலில் ஒரு சந்தோஷ விஷயத்தை பகிர்ந்து கொள்ள வேண்டும். இந்த வருடத்திய பெரிய பட தோல்விகளை எந்த படமாவது உடைத்து வெற்றியடையாதா\nமொத்த தமிழ் சினிமா உலகும் கூர்த்து கவனித்துக் கொண்டிருக்கும் படம். காரணம் அட்டகத்தி, பீட்சா, படங்களின் மூலம் வெற்றிகரமான தயாரிப்பாளராய் ...\nஆரம்பம், அழகுராஜா, பாண்டிய நாடு.\nஆரம்பம் ரீலீஸான அன்றைக்குத்தான் தொட்டால் தொடரும் வெளிப்புறப் படப்பிடிப்பு முடிந்து வந்திருந்தேன். மாலைக் காட்சிக்கு எங்கு டிக்கெட் தேடியும...\nபி.எச்.டேனியல் என்பவரால் ரெட் டீ என்று ஆங்கிலத்திலும், இரா. முருகவேல் என்பவரால் எரியும் பனிக்காடு என்று தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட நா...\nசினிமாவில் புதிதாய் ஏதும் கதையென்று கிடையாது. புதிதாய் சொல்ல வேண்டுமானால் முயற்சிக்கலாம் என்று பலரும் சொல்வார்கள் ஒரு விதத்தில் அது உணமை...\nகண்ணா லட்டு தின்ன ஆசையா\nஇன்றைக்கு பார்த்தாலும் நம்மால் சிரிப்பை அடக்க முடியாத படமாய், ஒவ்வொரு இளைஞனும் தன்னை படத்தில் வரும் கேரக்டருடன் இணைத்து பார்த்து ரசிக்க ...\nநய்யாண்டி - எஸ்.எஸ்.ஆர்.பங்கஜம் - கேட்டால் கிடைக்கும்\nநேற்று மாலை தொட்டால் தொடரும் எடிட்டிங் பணி முடிந்து நய்யாண்டி பார்க்கலாமென்று வேறு வழியேயில்லாமல் எஸ்.எஸ்.ஆர் பங்கஜம் தியேட்டருக்குள் நுழை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/49198-puducherry-congress-member-murder-on-road.html?utm_source=site&utm_medium=article_pre_nxt_btm&utm_campaign=article_pre_nxt_btm", "date_download": "2018-11-13T23:22:31Z", "digest": "sha1:7R77P4M7CMYLIAFY5PQOINQBELGFPLDI", "length": 9386, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "காங்கிரஸ் கட்சி பிரமுகர் படுகொலை - மர்ம கும்பலுக்கு வலைவீச்சு | Puducherry Congress Member Murder on Road", "raw_content": "\nஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணைக்கு உதவும் வகையில் காவல் ஆய்வாளரை நியமிக்க அரசு ஒப்புதல்\nஇலங்கை நாடாளுமன்றம் ஏற்கனவே அறிவித்தபடி நாளை காலை 10 மணிக்கு கூடுகிறது\nஇலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு இடைக்கால தடை விதித்தது இலங்கை உச்சநீதிமன்றம்\nகூவம், அடையாறு ஆற்றை பராமரிப்பு செய்யாத வழக்கில் அரசுக்கு விதித்த ரூ.2 கோடி அபராதத்துக்கு தடை\nவைகை அணையில் இருந்து பாசனத்திற்காக நவ.23ம் தேதி முதல் 24ம் தேதிவரை தண்ணீர் திறக்க முதல்வர் உத்தரவு\nசபரிமலையில் அனைத்து வயது பெண்களை அனுமதிக்கும் வழக்கை மீண்டும் விசாரிக்க உச்சநீதிமன்றம் முடிவு\nநவ.15ம் தேதி பிற்பகல் பாம்பன் - கடலூர் இடையே கஜா புயல் கரையை கடக்கும் - சென்னை வானிலை ஆய்வு மையம்\nகாங்கிரஸ் கட்சி பிரமுகர் படுகொலை - மர்ம கும்பலுக்கு வலைவீச்சு\nபுதுச்சேரியில் காங்கிரஸ் கட்சி பிரமுகர் ஒருவர் வெட்டிப்படுகொலை செய்யப்பட்டார்.\nபுதுச்சேரி காலாப்பட்டு பகுதியை சேர்ந்தவர் ஜோசப். இவர் வடக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சித் தலைவராக செயல்பட்டு வருகிறார். இன்று ஜோசப் இருசக்கர வாகனத்தில், காலப்பட்டில் இருந்து புதுச்சேரி நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது தமிழக பகுதியான பெரியமுதலியார் சாவடி அருகே மர்ம நபர்கள் ஜோசப்பை மறித்து, அரிவாளால் சரமாரியாக வெட்டி விட்டு தப்பிச் சென்றனர்.\nஇதில் படுகாயமடைந்த அவர், புதுச்சேரி அரசு பொதுமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டர். இருப்பினும் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்தச் சம்பவம் குறித்து விழுப்புரம் மாவட்ட கோட்டக்குப்பம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, கொலையாளிகளை பிடிக்க தனிப்படை அமைத்துள்ளனர். இந்தக் கொலை சம்பவத்தால் ஜோசப் சொந்த ஊரான காலப்பட்டில் பதட்டம் நிலவுகிறது. இதனால் தமிழக மற்றும் புதுச்சேரி காவல்துறையினர் அங்கு பாதுகாப்பு பணியில்‌ ஈடுபட்டுள்ளனர்.\nஅமெரிக்காவையே அசத்தும் இந்திய வழிச் சிறுவன் - 15 வயதில் அபாரம்\nபிளாஸ்டிக் கழிவில் தரமான தார்ச்சாலை: அசத்தும் சுய உதவிக்குழுக்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nசனல்குமார் கொலை வழக்கு : குற்றவாளி ஹரிகுமார் தற்கொலை\nதமிழக காங்கிரசில் போரை கைவிடுங்கள் - மாணிக் தாகூர்\n‘கஜா’ புயல் காரணமாக பேனர் கட் அவுட்டுகளை அகற்ற உத்தரவு\n7 பேரையும் விடுதலை செய்ய வேண்டும் - பன்னீர்செல்வம்\nஅரையிறுதியில் வெற்றி வாய்ப்பு யாருக்கு 5 மாநில சட்டசபை தேர்தல்களின் முக்கிய தாக்கம்.\nசனல்குமார் கொலை வழக்கு சிறப்பு விசாரணை குழுவிற்கு மாற்றம்\nரயிலில் சிகரெட் பிடித்தவரை தட்டிக்கேட்ட கர்ப்பிணி கழுத்தை நெறித்து கொலை\nமோடியை விட மு.க.ஸ்டாலின் சிறந்தவர் : சந்திரபாபு நாயுடு\nஅர்பன் நக்சலைட்டுகளை காங்கிரஸ் ஆதரிப்பது ஏன் - பிரதமர் மோடி கேள்வி\nபத்து கி.மீ வேகத்தில் நகரும் ‘கஜா’ புயல்\n‘2.0’ படத்திற்கு யு/ஏ சான்றிதழ்\nரஜினி சொன்னது தெளிவான பதில் - தமிழிசை விளக்கம்\nநோக்கியா 8.1 நவ.28 வெளியீடு - விலை மற்றும் சிறப்பம்சங்கள்\nதமிழக அரசுக்கு விதித்த 2 கோடி அபராதத்திற்கு தடை\nரஜினி எல்லாவற்றையும் தெரிந்திருக்க வேண்டுமா \nஇந்தியாவின் பெருமையா ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் \nவானிலை அறிவிப்புகளை கிண்டல் செய்யாதீர்கள்\nஇந்தாண்டு சபரிமலைக்கு செல்ல திட்டமிடும் பக்தர்களா நீங்கள் \nகற்பகம் முதல் எதிர் நீச்சல் வரை மறக்க முடியுமா 'வாலிபக்' கவிஞரை\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஅமெரிக்காவையே அசத்தும் இந்திய வழிச் சிறுவன் - 15 வயதில் அபாரம்\nபிளாஸ்டிக் கழிவில் தரமான தார்ச்சாலை: அசத்தும் சுய உதவிக்குழுக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.revmuthal.com/2015/08/fight-for-rasagulla-copyright.html", "date_download": "2018-11-13T23:10:47Z", "digest": "sha1:2WUW4XUIXHJC3NXQYD3DCWV364UHGIJO", "length": 9969, "nlines": 77, "source_domain": "www.revmuthal.com", "title": "முதலீடு: ரசகுல்லாவிற்காக சண்டை போடும் இந்திய மாநிலங்கள்", "raw_content": "\nரசகுல்லாவிற்காக சண்டை போடும் இந்திய மாநிலங்கள்\nஇந்த விசயத்திற்காக இரு மாநிலங்கள் சண்டை போடுகிறது என்பது ஆச்சர்யமாகவே இருக்கும்.\nரசகுல்லா என்பது வட இந்திய இனிப்பு வகையாகவே அறியப்பட்டு இருக்கும். இந்தியில் ரசம் என்றால் ஜூஸ் என்றும், குல்லா என்றால் வட்ட பந்து வடிவ பொருள் என்றும் பொருள்.\nஆனால் அதன் பிறப்பிடம் வட கிழக்கு மாநிலங்களை சார்ந்தது. இதில் துல்லியமாக வங்காளமா ஒரிசாவா என்பதில் தான் பெருங்குழப்பம் ஏற்பட்டுள்ளது.\nதற்போது ரசகுல்லாவிற்கு புவியியல் சார்ந்த காப்புரிமை பெறுவதற்கு இருமாநிலங்களுமே போட்டியிடுகின்றன.\nஇதற்கு ஒரிஸ்ஸா சொல்லும் கதை மிகப் பழமையானது.\nஒரிசாவின் பூரி ஜெகந்நாதர் கோவிலில் ஜெகந்நாதர் மனைவி லஷ்மியிடம் சொல்லாமல் ரத வலத்திற்கு சென்று விட்டார். அதனால் லட்சுமி கோபப்பட்டு கோவிலின் கதவை அடைத்து படுக்க சென்று விட்டார். அவரை சமாதனப்படுத்துவதற்காகத் தான் ஜெகந்நாதர் அல்வா போல் ரசகுல்லா தயாரித்துக் கொடுத்தார் என்று ஒரிசா மாநிலத்தவர் கூறுகின்றனர்.\nஅதனால் பணிரெண்டாம் நூற்றாண்டில் இருந்தே ரசகுல்லாவை நாங்கள் சாப்பிட்டு வருகிறோம் என்று ஒரிசா மக்கள் கூறுகின்றனர்.\nஆனால் வங்காளத்தவரோ நமது ஊர் இருட்டுக் கடை ஸ்டைலில் ஒரு கதை சொல்கின்றனர். 1868ல் தாஸ் என்பவர் ரசகுல்லாவை கண்டுபிடித்து தமது கடை மூலம் பிரபலமடைய செய்தார் என்று குறிப்பை பகிர்கின்றனர்.\nகடவுளுக்கு படைக்கப்படும் 56 வகை வட இந்திய உணவுகளில் ரசகுல்லா இல்லையே என்று வங்காளிகள் எதிர்கேள்வி எழுப்புகின்றனர்.\nஒரிசா ரசகுல்லா சிகப்பு நிறத்திலும், வங்காளிகள் ரசகுல்லா வெள்ளை நிறத்திலும் இருக்கிறது.\nமம்தா பானர்ஜி இதை சும்மா விடக்கூடாது என்று காப்புரிமை பதிய சென்று விட்டார். ஆனால் ஒரிஸ்ஸாவில் இருந்து இதற்கு கடுமையான எதிர்ப்பு கிளம்பியுள்ளது.\nஆக, யார் ரசகுல்லாவைக் கண்டுபித்தார் என்பது பூரி ஜெகந்நாதருக்குத் தான் வெளிச்சம். ஆனால் தமிழில் ரசகுல்லா என்று கூகுளில் எழுதி தேடினால் ஹன்சிகா வருகிறார். அதனால் நாமும் ஹன்சிகாவிற்கு கோவில் கட்டிக் கொண்டால் காப்புரிமை பெற உரிமை கொண்டாடலாம்.\nசெய்தி: மாணவர்கள் என்னை ரசகுல்லா என்கின்றனர் -ஹன்சிகா\nதமிழரும் இட்லி, வடை, சாம்பாருக்கு எல்லாம் காப்புரிமை பெறுவது நல்லது. இல்லாவிட்டால் ஆந்திரா, கர்நாடகா, கேரளாவிடம் மல்லுக் கட்ட வேண்டிய நிலை வரலாம். ஏற்கனவே நமக்கு அவங்கக்கூட வாய்க்கால் சண்டை இருக்கு.\nசில சமயங்களில் அரசுகள் தனி மனிதரை விட முக்கியமில்லாத காரணங்களுக்கு சண்டை போட்டுக் கொள்கின்றன. இரண்டு கொரியாக்கள் ஒரு ஸ்பீக்கர் செட்டிற்காக சண்டை போட்டுக் கொள்வதை பற்றி ஏற்கனவே எழுதி இருந்தோம்.\nபார்க்க: ஸ்பீக்கர் செட்டால் ��ோருக்குத் தயாராகும் கொரியா\nLabels: Analysis, Articles, கட்டுரைகள், பொருளாதாரம்\nபங்குச்சந்தை, ம்யூச்சல் பண்ட் , முதலீடு தொடர்பான ஆலோசனைகளுக்கு muthaleedu@gmail.com என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.\nஇந்த தளத்தின் கட்டுரைகள் revmuthal.com தளத்திற்கு சொந்தமானது. கட்டுரைகளை நகல் எடுப்பதை தவிர்த்து பக்க முகவரிகளை(URL) மட்டும் பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு muthaleedu@gmail.com என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmithran.com/article-source/MTMxNTY4OQ==/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%87%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-:-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D", "date_download": "2018-11-13T22:52:48Z", "digest": "sha1:NL2ZSE52NK3NOZHQ4WSY2EEE42SIBPA3", "length": 5391, "nlines": 64, "source_domain": "www.tamilmithran.com", "title": "காசுக்காக இப்படியா செய்வது?: நடிகையை பார்த்து சிரிப்பாய் சிரிக்கும் கோலிவுட்", "raw_content": "\n© 2018 தமிழ் மித்ரன்\nமுகப்பு » சினிமா » ஒன்இந்தியா\n: நடிகையை பார்த்து சிரிப்பாய் சிரிக்கும் கோலிவுட்\nஒன்இந்தியா 2 months ago\nசென்னை: ஆடையில்லாமல் நடித்துள்ள நடிகை ஒருவரை பார்த்து தான் கோடம்பாக்கமே சிரிக்கிறதாம். கணவரை பிரிந்த நடிகை ஒருவர் ஆடையில்லாமல் பேப்பரை சுற்றிக் கொண்டு போஸ் கொடுத்த போஸ்டர் பற்றி பரபரப்பாக பேசப்பட்டது, பேசப்படுகிறது. காரணம் நடிகையின் அதீத கவர்ச்சி. கதாபாத்திரத்திற்கு தேவைப்பட்டதால் அப்படி நடித்ததாக நடிகை அளித்த விளக்கத்தை நம்ப யாரும் தயாராக இல்லை.\nபிரதமர் மோடி இன்று சிங்கப்பூர் சுற்றுப்பயணம்\nகலிபோர்னியா காட்டுத்தீயில் பலி எண்ணிக்கை 42 ஆக உயர்வு\nசூப்பர் மேன், ஸ்பைடர் மேன் உள்பட சூப்பர் ஹீரோக்களை உருவாக்கிய ஸ்டான் லீ மரணம்\nஇலங்கை உச்ச நீதிமன்றம் அதிரடி நாடாளுமன்ற கலைப்புக்கு தடை பொது தேர்தலை நிறுத்தவும் உத்தரவு: இன்று அவசரமாக கூடுகிறது பார்லிமென்ட்\n'ஸ்பைடர் மேனை' உருவாக்கிய 'காமிக்ஸ்' எழுத்தாளர் காலமானார்\nடிசம்பர் 7ல் நடக்கும் தெலங்கானா தேர்தலில் காங். முதல் பட்டியல் :65 வேட்பாளர்கள் அறிவிப்பு\nரூர்கீ ஐஐடி பேராசிரியர்கள் சாதனை புளியங்கொட்டையில் இருந்து சிக்குன் குனியாவுக்கு மருந்து\n6 அடி நீள பாம்புடன் விளையாடும் பெண்\nரபேல் போர் விமான ஒப்பந்தம் டசால்ட் சிஇஓ விளக்கம் காங்கிரஸ் நிராகரிப்பு\nதிருவனந்தபுரத்தில் விமானங்கள் புறப்படும் நேரம் மாற்றம்\nசரிவில் இருந்து லேசாக மீண்டது ரூபாய் மதிப்பு\nநடத்தை சரியில்லை புகார் பிளிப்கார்ட் சிஇஓ ராஜினாமா\nஉபரி நிதி ரூ.10 லட்சம் கோடி விவகாரம் உர்ஜித்தை அழைத்து மோடி சமரசம்: அரசுடன் கருத்து வேறுபாடு தீர நடவடிக்கை\nஅமெரிக்க பல்கலைக்கழகங்களில் மேற்படிப்பு படிக்கும் இந்திய மாணவர்கள் எண்ணிக்கை ஐந்தாவது ஆண்டாக அதிகரிப்பு\nஒரு லட்சம் விசைத்தறிகள் 10 நாளாக நிறுத்தம் ரூ.320 கோடி உற்பத்தி பாதிப்பு: கோவை, திருப்பூரில் தொழிலாளர் பற்றாக்குறை\n© 2018 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/15545", "date_download": "2018-11-13T23:13:25Z", "digest": "sha1:427J6VH7Z635ZIJ5UTBEZ5C5DIOQ62C5", "length": 8073, "nlines": 96, "source_domain": "www.virakesari.lk", "title": "கபீர் ஹாசீமுக்கு எதிராக லஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முறைபாடு | Virakesari.lk", "raw_content": "\nஅவசரமாக கூடியது பாதுகாப்பு பேரவை\nஇது இறுதி தீர்ப்பில்லை- தினேஸ்குணவர்த்தன\nராஜபக்ஷ பதவி விலகுவார் என்பது வதந்தி- நாமல்\nஆரோக்கிய கேட்டிற்கு வழிவகுக்கிறதா பசி\nஅவசரமாக கூடியது பாதுகாப்பு பேரவை\nராஜபக்ஷ பதவி விலகுவார் என்பது வதந்தி- நாமல்\nபாராளுமன்றம் நாளை கூடலாம் : சஜித்\nஜனநாயகத்தினுடைய பாரிய வெற்றியை நாட்டு மக்கள் கண்டுள்ளனர் - ரணில்\nகபீர் ஹாசீமுக்கு எதிராக லஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முறைபாடு\nகபீர் ஹாசீமுக்கு எதிராக லஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முறைபாடு\nஅரச தொழில் முயற்சிகள் அமைச்சர் கபீர் ஹாசீம் விமான கொள்வனவு செய்த போது நிதி மோசடியில் ஈடுபட்டுள்ளார் என கூட்டு எதிரணியின் பாராளுமன்ற உறுப்பினர்களான லொஹான் ரத்வத்தை,பியால் நிஷாந்த, செஹான் சேரசிங்க ஆகியோர் லஞ்ச ஊழல் ஆணைக்குழுவிற்கு முறைபாடு செய்துள்ளனர்.\nஸ்ரீ லங்கன் எயார் லைன்ஸ் நிறுவனத்திற்கு ஏ 350 என்ற வகையிலான மூன்று எயார் பஸ்களை கொள்வனவு செயத்போது 10 மில்லியன் அமெரிக்க டொலர்கள் கொள்வனவு ஸ்ரீ எயார் லைன்ஸ் நிறுவனத்தின் அதிகாரி ஒருவருக்கு சட்டவிரோதமாக வழங்கப்பட்டுள்ளமைக்கு எதிராகவே இந்த முறையாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.\nஅரச தொழில் முயற்சிகள் அமைச்சர் கபீர் ஹாசீம் விமான கொள்வனவு\nஅவசரமாக கூடியது பாதுகாப்பு பேரவை\nஉ���ர் நீதிமன்றத் தீர்ப்பு வெளியாகியுள்ள நிலையில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் பாதுகாப்பு பேரவை தற்போது கூடி சில முடிகளை எடுத்துள்ளது.\n2018-11-13 22:47:46 அவசரமாக கூடியது பாதுகாப்பு பேரவை\nஇது இறுதி தீர்ப்பில்லை- தினேஸ்குணவர்த்தன\n2018-11-13 22:31:45 மகிந்த ராஜபக்ச தொடர்ந்தும் பிரதமராக நீடிப்பார்\nராஜபக்ஷ பதவி விலகுவார் என்பது வதந்தி- நாமல்\nபிரதமர் ராஜபக்ஷ பதவி விலகுவார் என்பது வதந்தியெனவும் அது முற்றிலும் பொய்யானது எனவும் குறிப்பிட்டுள்ள நாமல் ராஜபக்ச நாளைய பாராளுமன்ற அமர்வில் நாங்கள் அனைவரும் கலந்துகொள்வோம் எனவும் தெரிவித்துள்ளார்.\n2018-11-13 22:11:35 ராஜபக்ஷ பதவி விலகுவார் என்பது வதந்தி- நாமல்\nநாளை காலை கட்சித் தலைவர்களுக்கான விசேட கூட்டம் இடம்பெறவுள்ளதாகவும் அதைத் தொடர்ந்து பாராளுமன்றம் கூடவுள்ளதாகவும் சபாநாயகர் அலுவலகம் தெரிவித்துள்ளது.\n2018-11-13 21:12:29 நாளை கூடுகிறது பாராளுமன்றம் சபாநாயகர் அலுவலகம்\nஇளைஞரை கடத்தி கப்பம் கேட்ட இருவருக்கு விளக்கமறியல்\nகிளிநொச்சி பொன்னகர் பகுதியில் இளைஞர் ஒருவரை கடத்திச் சென்று ஐந்து இலட்சம் ரூபா பணத்தை கப்பமாக பெற்றுக்கொண்ட சம்பவத்துடன் தொடர்புடைய இரண்டு சந்தேக நபர்களையும் எதிர் வரும் 19 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கிளிநொச்சி மாவவட்ட நீதிவான் நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.\n2018-11-13 20:02:19 இளைஞரை கடத்தி கப்பம் கேட்ட இருவருக்கு விளக்கமறியல்\nதேர்தலுக்கான செயற்பாடுகளுக்கு தடை உத்தரவு\nஜனநாயக ஆட்சியை உறுதிப்படுத்த அனைவரும் ஒன்றிணைய வேண்டும் - ரணில்\nபாராளுமன்றம் நாளை கூடலாம் : சஜித்\nஜனநாயகத்தினுடைய பாரிய வெற்றியை நாட்டு மக்கள் கண்டுள்ளனர் - ரணில்\nபெரமுனவுடன் கூட்டணியமைக்க முடியாது - சுதந்திரக் கட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/16931", "date_download": "2018-11-13T22:49:35Z", "digest": "sha1:M5TLWPRC3OAAFDEYMBY2T554T32OOGFS", "length": 10696, "nlines": 102, "source_domain": "www.virakesari.lk", "title": "முக்கிய இரு பிரச்சினைகளுக்கு தீர்வை தரும் புதிய கருவியை கண்டுப்பிடித்த காத்தான்குடி மாணவன் : அமெரிக்கா சென்று சாதிக்க வேண்டும் என்கிறார் | Virakesari.lk", "raw_content": "\nஅவசரமாக கூடியது பாதுகாப்பு பேரவை\nஇது இறுதி தீர்ப்பில்லை- தினேஸ்குணவர்த்தன\nராஜபக்ஷ பதவி விலகுவார் என்பது வதந்தி- நாமல்\nஆரோக்கிய கேட்டிற்கு வழ��வகுக்கிறதா பசி\nஅவசரமாக கூடியது பாதுகாப்பு பேரவை\nராஜபக்ஷ பதவி விலகுவார் என்பது வதந்தி- நாமல்\nபாராளுமன்றம் நாளை கூடலாம் : சஜித்\nஜனநாயகத்தினுடைய பாரிய வெற்றியை நாட்டு மக்கள் கண்டுள்ளனர் - ரணில்\nமுக்கிய இரு பிரச்சினைகளுக்கு தீர்வை தரும் புதிய கருவியை கண்டுப்பிடித்த காத்தான்குடி மாணவன் : அமெரிக்கா சென்று சாதிக்க வேண்டும் என்கிறார்\nமுக்கிய இரு பிரச்சினைகளுக்கு தீர்வை தரும் புதிய கருவியை கண்டுப்பிடித்த காத்தான்குடி மாணவன் : அமெரிக்கா சென்று சாதிக்க வேண்டும் என்கிறார்\nஇலங்கையில் மட்டுமல்லாது முழு உலகிலும் காணப்படும் முக்கிய இரு பிரச்சினைகளுக்கு தீர்வை தரும் புதிய கருவியொன்றை கண்டுபிடித்து இலங்கை மாணவன் ஒருவர் சாதனை படைத்துள்ளார்.\nமட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரியில் உயர்தரத்தில் கல்வி கற்கும் காத்தான்குடி நகரத்தைச் சேர்ந்த இம்ஹாத் முனாப் என்ற மாணவரே குறித்த கருவியை கண்டுபிடித்துள்ளார்.\nஇவர் காத்தான்குடி பிரதேசத்தைச சேர்ந்த் முஹமட் முனாப் மசூதியா தம்பதிகளின் புதல்வர் ஆவார்.\nமுழு உலகிலும் பரவலாக காணப்படும் இரு பிரச்சினைகளில் ஒன்று கழிவு முகாமைத்துவம், மற்றையது மின்சாரம் தட்டுப்பாடு ஆகும்.\nஇவ் இரு பிரச்சினைகளுக்கும் தீர்வாக கழிவுகளைக் கொண்டு மின் உற்பத்தியை உருவாக்கும் ஒரு கருவியை குறித்த மாணவன் கண்டு பிடித்துள்ளார்.\nதேசிய விஞ்ஞான மன்றத்தினால் நடாத்தப்பட்ட விஞ்ஞான ஆராய்ச்சிகள் செயற்பாட்டு போட்டியில் அகில இலங்கை ரீதியில் 5ஆம் இடத்தை பெற்று சாதனை படைத்துள்ளான்.\nஇதற்காக குறித்த மாணவனுக்கு அன்றாட சேதனக் கழிவுகளில் இருந்து மின்சாரத்தை உற்பத்தி செய்யும் கலத்திற்கான சான்றிதழை விஞ்ஞான தொழில்நுட்ப மற்றும் ஆராய்ச்சி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த வழங்கி வைத்துள்ளார்.\nமேலும் எதிர்வரும் மே மாதம் இன்டெல் நிறுவனத்தினால் அமெரிக்காவில் நடைபெறவுள்ள விஞ்ஞான ஆராய்ச்சிகள் செயற்பாட்டு போட்டிக்கு இலங்கை நாட்டை பிரதிநிதித்துவப்படுத்தும் போட்டியாளர்களை தெரிவு செய்யும் போட்டியில் பங்குபற்றி தனது பெறுபேறுகளை எதிர்பார்த்துள்ளார் இந்த இளம் விஞ்ஞானி.\nஇலங்கை இலங்கை மாணவன் சாதனை\nஅவசரமாக கூடியது பாதுகாப்பு பேரவை\nஉயர் நீதிமன்றத் தீர்ப்பு வெளியாகியுள்ள நிலையில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் பாதுகாப்பு பேரவை தற்போது கூடி சில முடிகளை எடுத்துள்ளது.\n2018-11-13 22:47:46 அவசரமாக கூடியது பாதுகாப்பு பேரவை\nஇது இறுதி தீர்ப்பில்லை- தினேஸ்குணவர்த்தன\n2018-11-13 22:31:45 மகிந்த ராஜபக்ச தொடர்ந்தும் பிரதமராக நீடிப்பார்\nராஜபக்ஷ பதவி விலகுவார் என்பது வதந்தி- நாமல்\nபிரதமர் ராஜபக்ஷ பதவி விலகுவார் என்பது வதந்தியெனவும் அது முற்றிலும் பொய்யானது எனவும் குறிப்பிட்டுள்ள நாமல் ராஜபக்ச நாளைய பாராளுமன்ற அமர்வில் நாங்கள் அனைவரும் கலந்துகொள்வோம் எனவும் தெரிவித்துள்ளார்.\n2018-11-13 22:11:35 ராஜபக்ஷ பதவி விலகுவார் என்பது வதந்தி- நாமல்\nநாளை காலை கட்சித் தலைவர்களுக்கான விசேட கூட்டம் இடம்பெறவுள்ளதாகவும் அதைத் தொடர்ந்து பாராளுமன்றம் கூடவுள்ளதாகவும் சபாநாயகர் அலுவலகம் தெரிவித்துள்ளது.\n2018-11-13 21:12:29 நாளை கூடுகிறது பாராளுமன்றம் சபாநாயகர் அலுவலகம்\nஇளைஞரை கடத்தி கப்பம் கேட்ட இருவருக்கு விளக்கமறியல்\nகிளிநொச்சி பொன்னகர் பகுதியில் இளைஞர் ஒருவரை கடத்திச் சென்று ஐந்து இலட்சம் ரூபா பணத்தை கப்பமாக பெற்றுக்கொண்ட சம்பவத்துடன் தொடர்புடைய இரண்டு சந்தேக நபர்களையும் எதிர் வரும் 19 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கிளிநொச்சி மாவவட்ட நீதிவான் நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.\n2018-11-13 20:02:19 இளைஞரை கடத்தி கப்பம் கேட்ட இருவருக்கு விளக்கமறியல்\nதேர்தலுக்கான செயற்பாடுகளுக்கு தடை உத்தரவு\nஜனநாயக ஆட்சியை உறுதிப்படுத்த அனைவரும் ஒன்றிணைய வேண்டும் - ரணில்\nபாராளுமன்றம் நாளை கூடலாம் : சஜித்\nஜனநாயகத்தினுடைய பாரிய வெற்றியை நாட்டு மக்கள் கண்டுள்ளனர் - ரணில்\nபெரமுனவுடன் கூட்டணியமைக்க முடியாது - சுதந்திரக் கட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/34256", "date_download": "2018-11-13T22:43:38Z", "digest": "sha1:5LIBPC4MM2F7VG6JD65VOAUXU74QBJXX", "length": 7865, "nlines": 97, "source_domain": "www.virakesari.lk", "title": "130 பயணிகளோடு திருப்பி அனுப்பப்பட்ட விமானம்: காரணம் என்ன? | Virakesari.lk", "raw_content": "\nஅவசரமாக கூடியது பாதுகாப்பு பேரவை\nஇது இறுதி தீர்ப்பில்லை- தினேஸ்குணவர்த்தன\nராஜபக்ஷ பதவி விலகுவார் என்பது வதந்தி- நாமல்\nஆரோக்கிய கேட்டிற்கு வழிவகுக்கிறதா பசி\nஅவசரமாக கூடியது பாதுகாப்பு பேரவை\nராஜபக்ஷ பதவி விலகுவார் என்பது வதந்தி- நாமல்\nபாராளுமன்றம் நாளை கூடலாம் : சஜித்\nஜனநா��கத்தினுடைய பாரிய வெற்றியை நாட்டு மக்கள் கண்டுள்ளனர் - ரணில்\n130 பயணிகளோடு திருப்பி அனுப்பப்பட்ட விமானம்: காரணம் என்ன\n130 பயணிகளோடு திருப்பி அனுப்பப்பட்ட விமானம்: காரணம் என்ன\nகட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறக்கப்பட இருந்த ஓமானின் - மஸ்கட் நகரில் இருந்து வந்த ஸ்ரீ லங்கன் விமான சேவைக்கு சொந்தமான விமானமொன்று மத்தள விமான நிலையத்திற்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளது.\nஇன்று காலை காணப்பட்ட அதிக மழையுடன் கூடிய காலநிலை காரணமாகவே மேற்படி விமானம் திருப்பப்பட்டதாக தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.\nஅதிகாலை 4.45 மணிக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்க இருந்த குறித்த விமானம் அதிகாலை 5.20 மணிக்கு மத்தள விமான நிலையத்தில் 130 பயணிகளோடு தரையிறக்கப்பட்டுள்ளது.\nகட்டுநாயக்க விமான நிலையம் ஓமான் மத்தள விமான நிலையம்\nஅவசரமாக கூடியது பாதுகாப்பு பேரவை\nஉயர் நீதிமன்றத் தீர்ப்பு வெளியாகியுள்ள நிலையில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் பாதுகாப்பு பேரவை தற்போது கூடி சில முடிகளை எடுத்துள்ளது.\n2018-11-13 22:47:46 அவசரமாக கூடியது பாதுகாப்பு பேரவை\nஇது இறுதி தீர்ப்பில்லை- தினேஸ்குணவர்த்தன\n2018-11-13 22:31:45 மகிந்த ராஜபக்ச தொடர்ந்தும் பிரதமராக நீடிப்பார்\nராஜபக்ஷ பதவி விலகுவார் என்பது வதந்தி- நாமல்\nபிரதமர் ராஜபக்ஷ பதவி விலகுவார் என்பது வதந்தியெனவும் அது முற்றிலும் பொய்யானது எனவும் குறிப்பிட்டுள்ள நாமல் ராஜபக்ச நாளைய பாராளுமன்ற அமர்வில் நாங்கள் அனைவரும் கலந்துகொள்வோம் எனவும் தெரிவித்துள்ளார்.\n2018-11-13 22:11:35 ராஜபக்ஷ பதவி விலகுவார் என்பது வதந்தி- நாமல்\nநாளை காலை கட்சித் தலைவர்களுக்கான விசேட கூட்டம் இடம்பெறவுள்ளதாகவும் அதைத் தொடர்ந்து பாராளுமன்றம் கூடவுள்ளதாகவும் சபாநாயகர் அலுவலகம் தெரிவித்துள்ளது.\n2018-11-13 21:12:29 நாளை கூடுகிறது பாராளுமன்றம் சபாநாயகர் அலுவலகம்\nஇளைஞரை கடத்தி கப்பம் கேட்ட இருவருக்கு விளக்கமறியல்\nகிளிநொச்சி பொன்னகர் பகுதியில் இளைஞர் ஒருவரை கடத்திச் சென்று ஐந்து இலட்சம் ரூபா பணத்தை கப்பமாக பெற்றுக்கொண்ட சம்பவத்துடன் தொடர்புடைய இரண்டு சந்தேக நபர்களையும் எதிர் வரும் 19 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கிளிநொச்சி மாவவட்ட நீதிவான் நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.\n2018-11-13 20:02:19 இளைஞரை கடத்தி கப்பம் கே��்ட இருவருக்கு விளக்கமறியல்\nதேர்தலுக்கான செயற்பாடுகளுக்கு தடை உத்தரவு\nஜனநாயக ஆட்சியை உறுதிப்படுத்த அனைவரும் ஒன்றிணைய வேண்டும் - ரணில்\nபாராளுமன்றம் நாளை கூடலாம் : சஜித்\nஜனநாயகத்தினுடைய பாரிய வெற்றியை நாட்டு மக்கள் கண்டுள்ளனர் - ரணில்\nபெரமுனவுடன் கூட்டணியமைக்க முடியாது - சுதந்திரக் கட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/35642", "date_download": "2018-11-13T22:52:51Z", "digest": "sha1:GKEBOVPBDRLHOMRU6UAXJGRQJ6ADFRK7", "length": 8203, "nlines": 98, "source_domain": "www.virakesari.lk", "title": "திடீர் சுற்றிவளைப்பின் போது 2332 பேர் கைது | Virakesari.lk", "raw_content": "\nஅவசரமாக கூடியது பாதுகாப்பு பேரவை\nஇது இறுதி தீர்ப்பில்லை- தினேஸ்குணவர்த்தன\nராஜபக்ஷ பதவி விலகுவார் என்பது வதந்தி- நாமல்\nஆரோக்கிய கேட்டிற்கு வழிவகுக்கிறதா பசி\nஅவசரமாக கூடியது பாதுகாப்பு பேரவை\nராஜபக்ஷ பதவி விலகுவார் என்பது வதந்தி- நாமல்\nபாராளுமன்றம் நாளை கூடலாம் : சஜித்\nஜனநாயகத்தினுடைய பாரிய வெற்றியை நாட்டு மக்கள் கண்டுள்ளனர் - ரணில்\nதிடீர் சுற்றிவளைப்பின் போது 2332 பேர் கைது\nதிடீர் சுற்றிவளைப்பின் போது 2332 பேர் கைது\nநாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது 2332 பேரை கைதுசெய்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.\nஇச் சுற்றிவளைப்பு நடவடிக்கையானது நேற்று இரவு 10 மணி முதல் நள்ளிரவு 12 வரையும் இன்று அதிகாலை 3.00 மணிமுதல் 05 மணிவரையும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.\nஇவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்களுள் 423 பேர் பிடியணை பிறப்பிக்கப்பட்ட கைதிகள் எனவும் குறிப்பிட்ட பொலிஸ் ஊடகப் பேச்சாளர் வாகன போக்குவரத்து விதி மீறல் சம்பந்தமாக 5254 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.\nஇச் சுற்றிவளைப்பு நடவடிக்கையானது பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜசுந்தரவின் உத்தரவுக்கமைய மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nபூஜித்ஜயசுந்தர பொலிஸ் சுற்றிவளைப்பு ருவான்குணசேகர\nஅவசரமாக கூடியது பாதுகாப்பு பேரவை\nஉயர் நீதிமன்றத் தீர்ப்பு வெளியாகியுள்ள நிலையில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் பாதுகாப்பு பேரவை தற்போது கூடி சில முடிகளை எடுத்துள்ளது.\n2018-11-13 22:47:46 அவசரமாக கூடியது பாதுகாப்பு பேரவை\nஇது இறுதி தீர்ப்பில்லை- தினேஸ்குணவர்த்தன\n2018-11-13 22:31:45 மகிந்த ராஜபக்ச தொடர்ந்தும் பிரதமராக நீடிப்பார்\nராஜபக்ஷ பதவி விலகுவார் என்பது வதந்தி- நாமல்\nபிரதமர் ராஜபக்ஷ பதவி விலகுவார் என்பது வதந்தியெனவும் அது முற்றிலும் பொய்யானது எனவும் குறிப்பிட்டுள்ள நாமல் ராஜபக்ச நாளைய பாராளுமன்ற அமர்வில் நாங்கள் அனைவரும் கலந்துகொள்வோம் எனவும் தெரிவித்துள்ளார்.\n2018-11-13 22:11:35 ராஜபக்ஷ பதவி விலகுவார் என்பது வதந்தி- நாமல்\nநாளை காலை கட்சித் தலைவர்களுக்கான விசேட கூட்டம் இடம்பெறவுள்ளதாகவும் அதைத் தொடர்ந்து பாராளுமன்றம் கூடவுள்ளதாகவும் சபாநாயகர் அலுவலகம் தெரிவித்துள்ளது.\n2018-11-13 21:12:29 நாளை கூடுகிறது பாராளுமன்றம் சபாநாயகர் அலுவலகம்\nஇளைஞரை கடத்தி கப்பம் கேட்ட இருவருக்கு விளக்கமறியல்\nகிளிநொச்சி பொன்னகர் பகுதியில் இளைஞர் ஒருவரை கடத்திச் சென்று ஐந்து இலட்சம் ரூபா பணத்தை கப்பமாக பெற்றுக்கொண்ட சம்பவத்துடன் தொடர்புடைய இரண்டு சந்தேக நபர்களையும் எதிர் வரும் 19 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கிளிநொச்சி மாவவட்ட நீதிவான் நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.\n2018-11-13 20:02:19 இளைஞரை கடத்தி கப்பம் கேட்ட இருவருக்கு விளக்கமறியல்\nதேர்தலுக்கான செயற்பாடுகளுக்கு தடை உத்தரவு\nஜனநாயக ஆட்சியை உறுதிப்படுத்த அனைவரும் ஒன்றிணைய வேண்டும் - ரணில்\nபாராளுமன்றம் நாளை கூடலாம் : சஜித்\nஜனநாயகத்தினுடைய பாரிய வெற்றியை நாட்டு மக்கள் கண்டுள்ளனர் - ரணில்\nபெரமுனவுடன் கூட்டணியமைக்க முடியாது - சுதந்திரக் கட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B1%E0%AE%BF%20%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2018-11-13T22:49:09Z", "digest": "sha1:BIVUHXQUUKA52QA23JA22LGGIH3DWJQ4", "length": 3074, "nlines": 76, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: தவறி விழுந்து | Virakesari.lk", "raw_content": "\nஅவசரமாக கூடியது பாதுகாப்பு பேரவை\nஇது இறுதி தீர்ப்பில்லை- தினேஸ்குணவர்த்தன\nராஜபக்ஷ பதவி விலகுவார் என்பது வதந்தி- நாமல்\nஆரோக்கிய கேட்டிற்கு வழிவகுக்கிறதா பசி\nஅவசரமாக கூடியது பாதுகாப்பு பேரவை\nராஜபக்ஷ பதவி விலகுவார் என்பது வதந்தி- நாமல்\nபாராளுமன்றம் நாளை கூடலாம் : சஜித்\nஜனநாயகத்தினுடைய பாரிய வெற்றியை நாட்டு மக்கள் கண்டுள்ளனர் - ரணில்\nஇடுப்பிலிருந்து தவறி விழுந்து ஒன்றரை வயது குழந்தை பலி\nசென்னை மாம்பலம் பகுதியில் தாயின் இடுப்பிலிருந்த குழந்தை இரண்டாவது மாடியில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும...\nதேர்தலுக்கான செயற்பாடுகளுக்கு தடை உத்தரவு\nஜனநாயக ஆட்சியை உறுதிப்படுத்த அனைவரும் ஒன்றிணைய வேண்டும் - ரணில்\nபாராளுமன்றம் நாளை கூடலாம் : சஜித்\nஜனநாயகத்தினுடைய பாரிய வெற்றியை நாட்டு மக்கள் கண்டுள்ளனர் - ரணில்\nபெரமுனவுடன் கூட்டணியமைக்க முடியாது - சுதந்திரக் கட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%AE%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81?page=6", "date_download": "2018-11-13T22:58:22Z", "digest": "sha1:J3RBGODSDVU4TUCWGZB3GEQCSEJ6UG6W", "length": 7727, "nlines": 125, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: மீட்பு | Virakesari.lk", "raw_content": "\nஅவசரமாக கூடியது பாதுகாப்பு பேரவை\nஇது இறுதி தீர்ப்பில்லை- தினேஸ்குணவர்த்தன\nராஜபக்ஷ பதவி விலகுவார் என்பது வதந்தி- நாமல்\nஆரோக்கிய கேட்டிற்கு வழிவகுக்கிறதா பசி\nஅவசரமாக கூடியது பாதுகாப்பு பேரவை\nராஜபக்ஷ பதவி விலகுவார் என்பது வதந்தி- நாமல்\nபாராளுமன்றம் நாளை கூடலாம் : சஜித்\nஜனநாயகத்தினுடைய பாரிய வெற்றியை நாட்டு மக்கள் கண்டுள்ளனர் - ரணில்\nமூவரில் ஒருவரின் சடலம் மீட்பு: இதுவரை 8 பேரில் 6 பேரின் சடலங்கள் மீட்பு\nமாத்தளை, லக்கலை, தெல்கமு ஓயாவில் குளிக்கச் சென்ற நிலையில் காணாமல்போன மற்றொருவரின் சடலம் மீட்கப்பட்டுள் நிலையில் ஆற்றில...\nமூவரைத் தேடும் பணி தொடர்கிறது ; கடற்படையின் சுழியோடிகள் களத்தில்\nமாத்தளை, லக்கலை - தெல்கமு ஓயாவில் குளிக்கச் சென்று காணாமல் போன மேலும் மூவரைத் தேடும் நடவடிக்கைகள் இன்றும் இடம்பெற்று வரு...\nநடுக்கடலில் ஐந்து மாதங்கள்: ஒரு பழுதான படகு, இரண்டு பெண்கள்\nஐந்து மாதங்களாக பசிபிக் கடலில் தனித்து விடப்பட்ட ஹவாய் பெண்கள் இருவரை அமெரிக்க கடற்படை மீட்டுள்ளது.\n21 மில்­லியன் பெறு­ம­தி­யான மாணிக்கக் கல் வெளி­நாட்­டுக்கு கடத்­தப்­ப­ட­வி­ருந்த நிலையில் மீட்பு\nபேரு­வளை பகு­தியைச் சேர்ந்த வர்த்­தகர் ஒரு­வ­ருக்கு சொந்­த­மான புலூ சபாயா ரக மாணிக்கக் கல் ஒன்று பட்டை தீட்ட கொடுக்­கப்­...\nமனைவி வெளிநாட்டில் ; 2 ஆவது மனைவியை கொலைசெய்து தானும் தற்கொலை செய்தமை இதற்காகவா \nஅநுராதபுரம், விஹாரை -ஹல்மில்லகுளம் பகுதியிலுள்ள வீடொன்றிலிருந்து மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில், ஆண் மற்றும் பெண் ஆ...\nஇளம் ஜோடி சடலமாக மீட்பு : கொலையா தற்கொலையா \nவீடொன்றில் இருந்து இறந்த நிலையில் இளம் ஜோடியின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக அனுராதபுரம் பொலிஸார் தெரிவித்தனர்.\nகம்பஹாவில் 3 துப்பாக்கிகள் மீட்பு\nகம்பஹா நகரில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சொகுசு வாகனமொன்றிலிருந்து ரி- 56 ரக துப்பாக்கிகள் மூன்று பொலிஸாரினால் மீட்கப்பட...\nகொழும்பில் 3 கைக்குண்டுகள் மீட்பு\nகொம்பனித்தெருவில் அமைந்துள்ள காப்புறுதி நிறுவன கட்டித்தொகுதியின் வாகன தரிப்பிடப் பகுதியிலிருந்த மூன்று கைக்குண்டுகளை குண...\nகடலட்டை, கடல் தாவரங்களுடன் இருவர் கைது\nசட்டவிரோதமாக பிடிக்கப்பட்ட கடலட்டைகள் மற்றும் ஒருவகையான கடல் தாவரங்களுடன் இருவரை இலங்கை கடற்படையினர் கைதுசெய்துள்ளனர்.\nதூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட கடற்படை வீரர்\nமதவாச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பூனாவ கடற்படை முகாமில் பயிற்சிபெற்றுவந்த கடற்படை வீரரொருவர் மரத்தில் தொங்கிய நிலையில் ச...\nதேர்தலுக்கான செயற்பாடுகளுக்கு தடை உத்தரவு\nஜனநாயக ஆட்சியை உறுதிப்படுத்த அனைவரும் ஒன்றிணைய வேண்டும் - ரணில்\nபாராளுமன்றம் நாளை கூடலாம் : சஜித்\nஜனநாயகத்தினுடைய பாரிய வெற்றியை நாட்டு மக்கள் கண்டுள்ளனர் - ரணில்\nபெரமுனவுடன் கூட்டணியமைக்க முடியாது - சுதந்திரக் கட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/im-waiting-for-more-movies-with-you/", "date_download": "2018-11-13T21:56:03Z", "digest": "sha1:JOR5G6KO4W4B5MML3IJ6KCDI5HHLI4SM", "length": 8715, "nlines": 113, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "உங்களுடன் இன்னும் பல படங்களில் நடிக்க காத்திருக்கிறேன் - வனமகன் சாயீஷா ஓபன் டாக் - சினிமா செய்திகள்", "raw_content": "\nHome நடிகை உங்களுடன் இன்னும் பல படங்களில் நடிக்க காத்திருக்கிறேன் – வனமகன் சாயீஷா ஓபன் டாக்\nஉங்களுடன் இன்னும் பல படங்களில் நடிக்க காத்திருக்கிறேன் – வனமகன் சாயீஷா ஓபன் டாக்\nதமிழில் ஜெயம்ரவியின் வனமகன் படத்தின் மூலம் அறிமுகமானவர் சாயிஷா-சேகல். தற்போது ஆர்யாவின் கஜினிகாந்த், விஜய்சேதிபதியின் ஜூங்கா, கார்த்திக்கின் கடைக்குட்டி சிங்கம் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.\nஇதற்கு முன்னர் ஹிந்தியில் ஒரே ஒரு படம் மட்டுமே நடித்துள்ளார் சாயிஷா. ஆனால்,அதற்குள்ளாக தமிழின் முன்னணி நடிகர்களுடன் நடிக்க துவங்கிவிட்டார். இந்நிலையில் கஜினிகாந்த் பட சூட்டிங் நேற்று முடிவடைந்துள்ளது.\nஇதனால் காமெடி நடிகர் சதீ��் சாயிஷாவுடன் ஒரு செல்பி எடுத்து ஒரு ட்வீட் போட்டிருந்தார். மேலும் “சூட்டிங்கின் கடைசி நாள் இது, வாவ், என்ன ஒரு கேரக்டர் இவங்க. உங்களை கண்டிப்பாக மிஸ் செய்வேன்” என சயிஷாவிற்கு ட்வீட் போட்டிருந்தார்.\nஇதற்கு பதில் அளித்த சாயிஷா, ‘நன்றி சதீஷ், உங்களுடன் இருந்த நேரம் அருமையானது. இன்னும் பல படங்களில் உங்களுடன் நடிக்க காத்திருக்கிறேன். விரைவில் பார்ப்போம்’\nஎன ட்வீட் போட்டிருந்தார். கஜினிகாந்த் படத்தை, ஹரஹர மகாதேவகி இயக்குனர் சந்தோஷ் பி.ஜெயக்குமார் இயக்குகிறார். ஆர்யா-சாயிஷா, சதீஷ், கருணாகரன் ஆகியோர் நடிக்க இந்த படத்தினை ஸ்டுடியோ க்ரீன் தயாரிக்கிறது.\nPrevious articleமாதவன் நடித்த ஜே.ஜே பட நடிகர் காலமானார் அவர் பாடகரும் கூட – திரையுலகம் அஞ்சலி\nNext articleகணவரால் கைக்குழந்தையுடன் கைவிடப்பட்ட பிரபல நடிகையின் இன்றைய நிலை – புகைப்படம் உள்ளே \nவேறு ஒரு பெண்ணை காதலிக்க துவங்கிய ஆல்யா மானஸாவின் முன்னாள் காதலர்..\n யாஷிகாவிற்கு பிடித்த நடிகர் இவர் தானாம்..\nவிஷாலின் ‘துப்பறிவாளன்’ பட நடிகை வெளியிட்ட கவர்ச்சி புகைப்படம்..\n‘பேட்ட’ படத்தின் பஞ்ச் வசனத்தை பேசிய ரஜினி..\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் \"2.0\" விரைவில் வெளியாக உள்ள நிலையில் இதைத்தொடர்ந்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கி வரும் \"பேட்ட\" படத்தில் நடித்து வருகிறார். #PettaParak@rajinikanth @karthiksubbaraj @anirudhofficial @VijaySethuOffl @SimranbaggaOffc @trishtrashers pic.twitter.com/M8SL4LLiWG — Sun...\nவேறு ஒரு பெண்ணை காதலிக்க துவங்கிய ஆல்யா மானஸாவின் முன்னாள் காதலர்..\nஇந்திய அளவில் சாதனை படைத்த சர்கார் டீஸர் ..வெளியான நேரம் முதல் தற்போது வரை...\nநம்ம ‘ஷ்ரூவ்வ்’ கரண் நடித்த ‘நம்மவர் ‘ படத்தில் முதலில் நடிக்கவிருந்தது இவர் தான்..\nசிம்பிளாக முடிந்த மகளின் திருமணம்..நடிகர்களை அழைக்காத பிரபலங்களை அழைக்காதா வடிவேலு..\nபடம் முழுவதும் மெர்சலாக இருக்கும்…குறிப்பாக இடைவேளை காட்சிகள் மிரட்டும் – மெர்சல் சீக்ரெட்\nஅந்தரங்கம் நிகழ்ச்சி தொகுப்பாளினி கிரிஜாவா இது பாத்தா நம்பமாட்டீங்க – புகைப்படம் உள்ளே\n நந்தினி சீரியலில் கூட இப்படி ஆபாசமா.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/tag/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%87/", "date_download": "2018-11-13T21:55:43Z", "digest": "sha1:YTJAK55SO7RDXDN7OHLFUT5FWM2DO6CX", "length": 4521, "nlines": 75, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "ராதிகா ஆப்டே Archives - சினிமா செய்திகள்", "raw_content": "\nHome Tags ராதிகா ஆப்டே\nசர்ச்சையான கதாப்பாத்திரத்தில் நடிக்கும் கபாலி நடிகை ராதிகா ஆப்தே \nசூப்பர் ஸ்டாருடன் கபாலி படத்தில் நடித்திருந்தவர் ராதிகா ஆப்டே. இவர் 2009 இல் மராத்தி படத்தில் நடித்த ராதிகா ஆப்டே பின்னர் தமிழ்,தெலுகு, ஹிந்தி என பல மொழிகளில் நடித்துள்ளார்.படங்களில் நிர்வான காட்சிகளில்...\nபோட்டோ ஷூட் என்ற பெயரில் போட்டியாளர்கள் செய்த மோசமான செயல்..\nதொலைக்காட்சியில் வித்யாசமான நிகழ்ச்சிகளை கொடுக்க வேண்டும் என்று பல்வேறு சேனல்களும் போட்டி போட்டுக்கொண்டு வருகின்றது. அந்த வகையில் “பிக் பாஸ்” நிகழ்ச்சி மக்கள் மத்தியில் பெரும் பிரபலமடைந்தது. பிக் பாஸ் நிகழ்ச்சி கடந்த...\nஎளிமையாக நடந்த பாடகி வைக்கம் விஜயலட்சுமியின் திருமணம்..\nநீச்சல் உடையில் கவர்ச்சி போஸ் கொடுத்த நடிகை பூனம் பாஜ்வா..\nஅமைச்சர் ஜெயக்குமாரின் சர்ச்சைக்குரிய ஆடியோ..உண்மையில் குழந்தை பிறந்ததா..\nஏ ஆர் ரகுமான் பெயரை பயன்படுத்தி பெண்களுக்கு வலை விரித்தார்கள்- ஏ ஆர் ரகுமானின்...\nபடம் முழுவதும் மெர்சலாக இருக்கும்…குறிப்பாக இடைவேளை காட்சிகள் மிரட்டும் – மெர்சல் சீக்ரெட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/how-to/how-record-phone-calls-using-truecaller-019218.html", "date_download": "2018-11-13T22:41:09Z", "digest": "sha1:46C3N7EDI3ACWWCKNOAJSZA3VBESP6RM", "length": 15160, "nlines": 170, "source_domain": "tamil.gizbot.com", "title": "ட்ரூகாலர் மூலம் போன் அழைப்புகளை ரெக்கார்ட் செய்யலாமா | How to record phone calls using TrueCaller - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nட்ரூகாலர் மூலம் போன் அழைப்புகளை ரெக்கார்ட் செய்யலாமா\nட்ரூகாலர் மூலம் போன் அழைப்புகளை ரெக்கார்ட் செய்யலாமா\nபுதிய ஐபால் ஸ்லைடு எலன் டேப்லெட் அறிமுகம்: விலை எவ்வளவு தெரியுமா\nதிண்டுக்கல்லில் அமைச்சர் பங்கேற்ற விழாவில் நாற்காலிகள் வீச்சு.. அதிமுகவினர் ரகளை\nடேய் தம்பி... உனக்கு சீன் போட வேற வழியே தெரியலயா…\nமனைவி ரஜினியை விவாகரத்து செய்த நடிகர் விஷ்ணு விஷால்\nஜிம்மிற்கு செல்லாமல் வீட்டிலிருந்தபடியே கட்டுமஸ்தான உடலை பெற இந்த ஒரு பயிற்சியே போதும்\nகடலுக்குள் 48 மணி நேரம் கிடந்த ஐபோன்.\nமோடியின் அடுத்த அதிரடி.. ரூ. 1 லட்சம் கோடி முதலீட்டில் ஒரு கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு.\nஇந்த ரோஹித்துக்கு தோனி மேல எம்புட��டு பாசம் பாருங்க தோனியை மறக்காமல் நினைவுகூர்ந்த ரோஹித் சர்மா\nகுழந்தைகள் தினத்தில் உங்கள் குழந்தைகளோடு\nஒரு உரையாடல் எப்படி நடந்தது என்பதை பின்னர் யோசித்து பார்ப்பதற்கும், உண்மையாக நடந்த உரையாடலுக்கும் நிச்சயம் சிறு வித்தியாசமாவது இருக்கும். நடந்த உரையாடலை மீண்டும் கேட்டால் ஏற்கனவே செய்த சில தவறுகளை திருத்திக்கொள்ளலாம். சில ஸ்மார்ட்போன்களிலும் மட்டுமே போன் உரையாடல்களை பதிவு செய்யும் வசதி இருக்கும் நிலையில், மற்றவற்றில் மூன்றாம் தரப்பு செயலிகளை பயன்படுத்தி மட்டுமே நம்மால் உரையாடல்களை பதிவு செய்ய முடியும்.\nபோன் செய்பவர்களின் விவரங்களை அறிவதற்கு உதவும் பிரபல செயலியான ட்ரூகாலர், சமீபத்தில் அழைப்புகளை ரெக்கார்ட் செய்யும் வசதியையும் அறிமுகப்படுத்தியுள்ளது. இவ்வசதியை படிப்படியாக அனைவருக்கும் வழங்கிவருகிறது.\nதுருதிஷ்டவசமாக, இந்தவசதியை பயனர்கள் பயன்படுத்த வேண்டுமெனில் பீரிமியம் மெம்பர்சிப் பெற்றிருக்கவேண்டும். ஆனால் இச்செயலியை 14 நாட்களுக்கு பரிச்சார்த்த முறையில் இலவசமாக பயன்படுத்தலாம். பீரிமியம் மெம்பர்சிப் பெறுவதற்கு மாதகட்டணமாக ரூ49அல்லது ஆண்டு கட்டணமாக ரூ449 செலுத்தவேண்டும்.\nட்ரூகாலர் செயலியில் அழைப்புகளை பதிவு செய்யும் வசதியை பயன்படுத்த பின்வரும் வழிமுறையை பின்பற்ற வேண்டும்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nஉங்களிடம் ஏற்கனவே ட்ரூகாலர் செயலி இல்லையென்றால், டவுன்லோட் செய்து இன்ஸ்டால் செய்துகொள்ளவும். செயலி இருந்தால் லேட்டஸ்ட் வெர்சனுக்கு அப்டேட் செய்யவும்.\nஏற்கனவே இருக்கும் ட்ரூகாலர் ஐடி அல்லது ஐடி இல்லையெனில் புதிய ஐடி உருவாக்கி, செயலியில் உள்நுழையவும்.\nட்ரூகாலர்செயலியின் ஹோம்பேஜ்-க்கு செல்லவும். இடது புறம் உள்ள 'ஹம்பர்கர்' மெனுவை கிளிக் செய்து , 'கால் ரெக்கார்டிங்' வசதியை கிளிக் செய்யவும்.\nநீங்கள் ஏற்கனவே ப்ரிமியம் வெர்சனை பெறவில்லை எனில், ட்ரையல் வெர்சனை துவங்குவதற்கான தேர்வுகளை அங்கு காணமுடியும். அதற்கான விதிமுறைகளை ஒப்புக்கொண்ட பிறகு, அச்செயலி பதிவு செய்வதற்கும், பதிவு செய்தவற்றை உள்ளார்ந்த சேமிப்பில் சேமிக்கவும் அனுமதி அளிக்க வேண்டும்.\nமேற்கூறிய அனைத்து படிகளையும் செய்து முடித்த பின்னர், அடுத்த திரை���ில் உள்ள 'வ்யூ ரெக்கார்டிங் செட்டிங்ஸ்'ஐ கிளிக் செய்யவும். அங்கு 'ஆட்டோ' அல்லது 'மேனுவல்'என்ற இரு மோட்களில் ஒன்றை தேர்வு செய்ய வேண்டும். 'ஆட்டோ' வசதியை பயன்படுத்தினால்,அழைப்புகள் வரும் போது தானாகவே பதிவு செய்யப்படும். 'மேனுவல்' வசதியில், ஒவ்வொரு முறை அழைப்பு வரும்போதும் ரெக்கார்ட் செய்யலாமா என உறுதி செய்ய சிறு ஐகான் திரையில் தோன்றும். இம்முறையில் பதிவு செய்ய துவங்கும் போதும், முடிக்கும் போதும் அதற்கேற்ப பொத்தான்களை தெரிவு செய்ய வேண்டும்.\nநீங்கள் பதிவு செய்யும் ஒவ்வொரு உரையாடலும் தனித்தனியாக, போனின் உள்ளார்ந்த சேமிப்பில் சேமிக்கப்படும். ஆனால் இவற்றை வெளிப்புற சேமிப்பில் சேமிக்கும் வசதி இல்லை என்பது ஒரு குறையாக உள்ளது.\nஆண்ராய்டு 9 பை-ல் அழைப்புகளை ரெக்கார்ட் செய்யும் வசதியை கூகுள் நிறுவனம் நீக்கியுள்ளதை நினைவிற்கொள்க. பிக்சல் 2 எக்ஸ்.எல்-ஐ பரிசோதிக்கும் போது இவ்வசதியை பயன்படுத்த முடியாது என்பது கண்டறியப்பட்டது. எனவே நீங்கள் ஆண்ராய்டு பை பயன்படுத்த நேர்ந்தால், கூகுள் இவ்வசதியை அனுமதிக்கும் வரை ட்ரூகாலர் பயன்படுத்தியும் அழைப்புகளை பதிவு செய்ய முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nஇந்தியாவின் அரிஹந்த் பார்த்து விடியவிடிய பாகிஸ்தான் ஒப்பாரி .\n24.8எம்பி செல்பீ கேமராவுடன் அசத்தலான விவோ எக்ஸ்21எஸ் அறிமுகம்.\nஅதிகம் எதிர்பார்த்த ஓப்போ ஆர்எக்ஸ் 17 ப்ரோ, ஆர்எக்ஸ் 17 நியோ அறிமுகம்.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/node/20103", "date_download": "2018-11-13T22:33:23Z", "digest": "sha1:W2BBOTWEP2PPYMHSEUFIMXJBUCNGZVPS", "length": 10748, "nlines": 82, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "‘பொருளியலுக்கு ‘ஃபாரஸ்ட் சிட்டி’ பங்காற்றியுள்ளது’ | Tamil Murasu", "raw_content": "\nஇணையத்தில் மட்டும் - Digital Only\nஇணையத்தில் மட்டும் - Digital Only\n‘பொருளியலுக்கு ‘ஃபாரஸ்ட் சிட்டி’ பங்காற்றியுள்ளது’\n‘பொருளியலுக்கு ‘ஃபாரஸ்ட் சிட்டி’ பங்காற்றியுள்ளது’\nஇஸ்கந்தர் புத்திரி: கேலாங் பாட்டாவில் பல பில்லியன் ரிங்கிட் செலவில் கட்டப்படும் ‘ஃபாரஸ்ட் சிட்டி’ குடியிருப்பு வட்டாரம் ஜோகூரின் பொருளியலுக்கு மட்டுமல்ல நாட்டுக்கும் பங்காற்றியுள்ளது என்று ���ோகூர் முதல்வர் ஓஸ்மான் சாபியான் தெரிவித்தார். ‘கண்ட்ரி கார்டன் பசிபிக்வியூ’ எனும் நிறுவனம் மேற்கொண்டு வரும் அந்தத் திட்டம் இதுவரை மாநிலத்துக்கு வரியாகவும் டிவி டெண்டாகவும் 630 மில்லியன் ரிங்கிட்டை வழங்கியுள்ளது. மத்திய அரசும் இதன் மூலம் பலன் அடைந்துள்ளது. நிறுவன வரி, தீர்வை, கட்டணம் ஆகியவற்றுக்கு அந்த நிறுவனம் 309 மில்லியன் ரிங்கிட் வழங்கி யுள்ளது என்று அவர் விளக்கினார்.\n“ஆனால் அண்மைய காலமாக உள்ளூர் ஊடகங்கள் மூலம் தவறான தகவல் பரப்பப்பட்டு வருகிறது. இதனால் திட்டத்தைப் பற்றி பலருக்குக் குழப்பம் ஏற்பட்டுள்ளது,” என்றார் திரு ஒஸ்மான். இவ்வாண்டு ஜூலை வரையில் ‘கண்ட்ரி கார்டன் பசிபிக்வியூ’ நிறுவனம் அந்தத் திட்டத்தில் 11.5 பில்லியன் ரிங்கிட் முதலீடு செய்துள்ளது. மேலும் உள்ளூர் ஒப்பந்த தாரர்கள் மூலம் 1.4 பில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள வேலை வாய்ப்புகளை அது உருவாக்கி யிருக்கிறது என்று ஜோகூர் முதல் வர் சொன்னார்.\nமுதலாம் உலகப் போர் நிறுத்தம்: பாரிசில் ஒன்றுகூடிய தலைவர்கள்\nஜோர்தானில் வெள்ளம்: சுற்றுலாப் பயணிகள் பாதிப்பு\nவான் அசிஸா: இந்திய சமூகம் பின்தங்கியிருக்க விடமாட்டோம்\nகாங்கோ குடியரசில் பரவும் இபோலா கிருமிக்கு சுமார் 200 பேர் பலி\n‘பாகிஸ்தான் சென்று விளையாட மாட்டோம்’\nதவறாக பொத்தானை அழுத்திய விமானி\nஆசியான் உச்சநிலை கூட்டம்: பாதுகாப்புப் பணியில் 5,000 அதிகாரிகள்\nசாங்கி விமான நிலையத்தில் சிறு தாமதங்கள் ஏற்படலாம்\nமார்பகப் புற்றுநோயை விரட்டும் மஞ்சள், மிளகு\nதமிழ் முரசு இணையத்தளம் புதுப்பிப்பு\n83 ஆண்டுகள் வரலாற்றுச்சிறப்புமிக்க சிங்கப்பூரின் ஒரே தமிழ் நாளிதழான தமிழ் முரசு இக்காலச் சூழலுக்கும் தேவைகளுக்கும் ஏற்ப அதன் இணையத்தளத்தைப் புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. புதுப்பிப்புப் பணிகள் நிறைவுபெறும் வரை வாசகர்கள் இடையூறுகளைப் பொறுத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.\nதமிழ் முரசு இணையத்தள மேம்பாடு: தங்கள் அக்கறைகளும் கருத்துகளும் வரவேற்கப்படுகின்றன. மின்மடல்: tmforum@sph.com.sg\nநோயற்று வாழ மாசற்ற காற்று\nமனிதன் உயிர் வாழத் தேவையானவற்றுள் இன்றியமையாதது காற்று. இன்று நாம் சுவாசிப்பது சுத்தமான காற்றா எனக் கேட்டால் ஒருவரும் ஒப்புக்கொள்ள மாட்டார்கள்.... மேலும்\nமகிழ்ச்சி���ான வாழ்க்கைக்கு உடல், மன, சமூக நலன் முக்கியம்\nசிங்கப்பூரர்களின் ஆயுள் ஆண்டுக்காண்டு அதிகரித்து வருகிறது. 1960ல் 59 ஆக இருந்த ஆண்களின் ஆயுள், 2015ல் 80 ஆகவும் பெண்களின் ஆயுட்காலம் 63ல் இருந்து... மேலும்\nபல்கலைக்கழகங்களில் வீசிய தீப ஒளி\nநன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக் கழக (என்டியு) மாணவர்களுக்குத் தீபாவளி குதூகலம் முன்கூட்டியே வந்துவிட்டது. இந்திய மாணவர்கள் மட்டும் அல்லாமல்... மேலும்\nஎன்யுஎஸ் பல்லின தீபாவளிக் கொண்டாட்டம்\nஇந்தியர் அல்லாத மாணவர்களும் இந்திய மாணவர்களுடன் இணைந்து தீபாவளியைக் கொண் டாடவேண்டும் என்ற நோக்குடன் தேசிய பல்கலைக்கழகத்தின் இந் திய கலாசார... மேலும்\nகளை இழந்த கட்டடத்தை உயிர்ப்பிக்க நவீன வடிவமைப்பு\nஒரு காலத்தில் வெளிநாட்டவர், குறிப்பாக மலேசிய நாட்டவர்கள் விரும்பிச் செல்லும் பொழுது போக்கு இடமாகத் திகழ்ந்தது புக்கிட் தீமா கடைத் தொகுதி.... மேலும்\nசமையல் கலை வல்லுநரான பாதுகாவலர்\nநான்காண்டுகளுக்கு முன்பு வரை சமையலறைப் பக்கமே போகாத 28 வயது பெர்னார்ட் திரு ராஜ், தற்போது சமையல்கலை... மேலும்\nதிறனை வளர்த்தார், தங்கத்தை வென்றார்\n‘டிஸ்லெக்சியா’ எனப்படும் கற்றல் குறைபாட்டைக் கடந்து வந்து சமூகத்திற்குப் பயனுள்ள வழியில் தன் நிரலிடுதல்... மேலும்\nதமிழ் முரசு 80-வது ஆண்டு விழா சிறப்பு மலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vaticannews.va/ta/pope/news/2018-09/discourse-pope-participants-conference-theology-tenderness.html", "date_download": "2018-11-13T22:58:35Z", "digest": "sha1:QNFF44YT22BAY2VDRS2QTXQQ5FK4MCMW", "length": 10986, "nlines": 216, "source_domain": "www.vaticannews.va", "title": "\"திருத்தந்தை பிரான்சிஸ் - மென்மையின் இறையியல்\" - வத்திக்கான் செய்திகள்", "raw_content": "\nஅனுப்புநர்[தேதி ]பெறுநர் [தேதி ]\nஉள்ளே தேட அனைத்து எழுத்துக்களும் சரியான சொற்றொடர் குறைந்த பட்சம் ஓன்று\nவரிசைப்படுத்து மிக அண்மைய தொடர்புடைய பழையது\nமென்மையின் இறையியல் கருத்தரங்கின் பிரதிநிதிகள் சந்திப்பு (Vatican Media)\n\"திருத்தந்தை பிரான்சிஸ் - மென்மையின் இறையியல்\"\n'இறையியல்' என்ற சொல், ஏட்டறிவைச் சுட்டிக்காட்டும் சொல்லாகவும், 'மென்மை' என்ற சொல் உணர்வுகளைச் சுட்டிக்காட்டும் சொல்லாகவும் தோன்றினாலும், இவ்விரண்டும் ஒன்றோடொன்று பிணைக்கப்பட்டுள்ளன - திருத்தந்தை\nஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்\n'இறையியல்' என்ற சொல்லும், 'மென்���ை' என்ற சொல்லும் ஒன்றுக்கொன்று தொடர்பற்ற சொற்களைப் போல் தெரிந்தாலும், அவை இரண்டையும் நம் கிறிஸ்தவ நம்பிக்கை பிரிக்க இயலாதவண்ணம் பிணைத்துள்ளது என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன்னைச் சந்திக்க வந்திருந்த இறையியலாளர்களிடமும், விவிலிய அறிஞர்களிடமும் கூறினார்.\nசெப்டம்பர் 14, இவ்வெள்ளி முதல், 16 வருகிற ஞாயிறு முடிய, இத்தாலியின் அசிசி நகரில் நடைபெறும் ஒரு கருத்தரங்கிற்கு வருகை தந்துள்ள இறையியலாளர்கள், விவிலிய அறிஞர்கள் மற்றும் மனித நேய ஆர்வலர்கள் ஆகியோரை, செப்டம்பர் 13, இவ்வியாழன் காலை, திருத்தந்தை அவர்கள், திருப்பீடத்தில் சந்தித்த வேளையில், இவ்வாறு கூறினார்.\n\"திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களிடம் உள்ள மென்மையின் இறையியல்\" என்ற தலைப்பில், நடைபெறும் இக்கருத்தரங்கில் கூறப்பட்டுள்ள 'இறையியல்' என்ற சொல், ஏட்டறிவைச் சுட்டிக்காட்டும் சொல்லாகவும், 'மென்மை' என்ற சொல் உணர்வுகளைச் சுட்டிக்காட்டும் சொல்லாகவும் தோன்றினாலும், இவ்விரண்டும் ஒன்றோடொன்று பிணைக்கப்பட்டுள்ளன என்று திருத்தந்தை தன் உரையில் எடுத்துரைத்தார்.\nநம் இறைவன், கருணை, கனிவு, மென்மை ஆகிய பண்புகள் கொண்டவர் என்பதை, விவிலியமும், இறையியலும் தொடர்ந்து நமக்கு நினைவுறுத்திய வண்ணம் உள்ளன என்று கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இந்தப் பண்புகள் வழியே நாம் இறைவனையும், விவிலியத்தையும், இறையியலையும் பயில அழைக்கப்பட்டுள்ளோம் என்று கூறினார்.\nநாம் இறைவனால் அன்பு கூரப்பட்டவர்கள் என்பதை உணர்ந்தால், மற்றவர்களை அன்புகூர்வதற்கு நாம் அழைக்கப்பட்டுள்ளோம் என்பதையும் உணர முடியும் என்று சுட்டிக்காட்டியத் திருத்தந்தை, இந்த அன்பு, மென்மையான உணர்வுகளால் வெளிப்படுத்தப்படுகின்றது என்று எடுத்துரைத்தார்.\nஅன்பு உறவுகளில் ஒருவர் தன்னை மையப்படுத்தும்போது, அவர் காட்டும் மென்மையும் வெறும் உணர்ச்சிகளாக வெளியாகும் என்ற எச்சரிக்கையை விடுத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், உண்மையான அன்பு என்பது, ஒருவரை, அவரது சுயநல எண்ணங்களிலிருந்து வெளியேற்றுகிறது என்று தன் உரையில் தெளிவுபடுத்தினார்.\nதிருத்தந்தையுடன் இரண்டாவது உலக வறியோர் நாள்\nஇயேசுவை அறிந்து கொள்வதற்கான முதல் படியை தெரிக‌\nவருங்கால நம்பிக்கையின் சின்னங்களாக துறவறத்தார்\nதி���ுத்தந்தையுடன் இரண்டாவது உலக வறியோர் நாள்\nஇயேசுவை அறிந்து கொள்வதற்கான முதல் படியை தெரிக‌\nவருங்கால நம்பிக்கையின் சின்னங்களாக துறவறத்தார்\nஅமெரிக்க ஐக்கிய நாட்டு ஆயர்கள் பேரவையின் ஆண்டு கூட்டம்\nலெபனான் நாட்டில், ROACO அமைப்பின் 50ம் ஆண்டு திருப்பயணம்\nUNRWA ஆற்றிவரும் பணிகளுக்கு, திருப்பீடம் பாராட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/spirituality/139965-navarathri-kolu-about-kanchi-munivar.html", "date_download": "2018-11-13T22:08:06Z", "digest": "sha1:QKURX767XPRGUK3TLY6IFY4AV5O6ITUS", "length": 21055, "nlines": 399, "source_domain": "www.vikatan.com", "title": "காஞ்சி முனிவரின் வாழ்க்கையைச் சித்திரிக்கும் அற்புதக் கொலு! | Navarathri kolu about kanchi munivar", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 16:25 (17/10/2018)\nகாஞ்சி முனிவரின் வாழ்க்கையைச் சித்திரிக்கும் அற்புதக் கொலு\nநவராத்திரி விழாவின்போது கொலு அமைப்பது சிறப்பானது. இதில் விதவிதமான பொம்மைகளை ஏழு, ஒன்பது என்ற எண்ணிக்கையில் அமைந்த படிகளில் அடுக்கி வைத்திருப்பார்கள். இதில் சற்று வித்தியாசமாக, காஞ்சி மகா பெரியவர் பொம்மைகளை மட்டுமே வைத்து அவரின் பக்தர்களான மயிலாப்பூரைச் சேர்ந்த சுதா பாலுவும் கணேஷ் ஷர்மாவும் கொலு அமைத்துள்ளனர்.\nசென்னை, மயிலாப்பூர் பாரதிய வித்யா பவனில் மகா பெரியவா பொம்மைகளை அழகாக அடுக்கி வைத்து நவராத்திரி விழாவைக் கொண்டாடி வருகிறார்கள்.\n“நவராத்திரி விழாவைச் சிறப்பா கொண்டாடுன அந்த மகானின் பெருமைகளை இந்த நவராத்திரியின்போது எல்லாருக்கும் சொல்லணும்னு ஆரம்பிச்சதுதான், 'பெரியவா நவராத்திரி' முழுக்க முழுக்க அவரை முன்னிலைப்படுத்தி இந்தக் கொலு பொம்மைகளை உருவாக்கியிருக்கோம்'' என்ற கணேஷ் சர்மா, தொடர்ந்து “பெண்கள் எந்த இடத்துல மதிக்கப்படறாங்களோ, அந்த இடத்துலதான் தெய்வங்கள் எல்லாமே வந்து அருள் புரியறதா தர்ம சாஸ்திரங்கள் சொல்லுது. பெண்மை, அன்பு, பாசம், தாய்மையைத்தான் கடவுளின் உருவமான அம்பாளா உருவகப்படுத்தியிருக்காங்க. அந்தப் பெண்மையைப் போற்றி கொண்டாடுறதுதான் நவராத்திரி திருவிழா. கல்வி, செல்வம், வீரம் இந்த மூணும்தான் மனுஷனோட வாழ்க்கைக்கு ரொம்ப முக்கியம். இது மூன்றையும் மனிதர்களுக்கு அளிக்கற பெண் சக்திகளைப் போற்றி வழிபடுறதுதான் நவராத்திரி விழா' என்று மகா பெரியவா அருளியிருக்கிறா���். அவரே நவராத்திரி காலங்களில் மூன்று வேளைகளும் அம்பிகைக்கு குங்கும அர்ச்சனை செய்வார். நவராத்திரியின் மகத்துவத்தை விளக்கிய காஞ்சி மகா ஸ்வாமிகளைப் போற்றும் விதமாகத்தான், மகா பெரியவா நவராத்திரி என்று முழுக்க முழுக்க அவருடைய திருவுருவ பொம்மைகளை வைத்து இந்தக் கொலுவை அமைத்திருக்கிறோம். அவரோட சின்ன வயசு படத்துலேருந்து அவரு சமாதி அடைஞ்ச காலம் வரைக்கும் `108 மகா பெரியவா’ங்கற தலைப்புல கொலு பொம்மைகள அடுக்கியிருக்கோம். மக்களோட கலாசாரத்தைப் பற்றி எல்லாரும் தெரிஞ்சிக்கணும்னு கலாசார பொம்மைகளையும் அடுக்கி வச்சிருக்கோம். தினமும் நிறைய பேர்கள் வந்து பார்த்து, கொண்டாடிட்டுப் போறாங்க'' என்று நெகிழ்ச்சியுடன் கூறினார்.\n`ஏப்ரல் வரைக்கும் வெயிட் பண்ணுங்க’ - `கேம் ஆஃப் த்ரோன்ஸ்’ குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு #ForTheThrone\n`கஜா’ புயலை எதிர்கொள்ள ஏற்பாடுகள் தயார் - காஞ்சிபுரம் ஆட்சியர் பொன்னையா\nபிறந்தநாள் கொண்டாட பணம் இல்லாத சோகத்தில் இளைஞர் தற்கொலை\nஇந்த விழாவைக் கொண்டாடுவதற்கு ஏற்பாடு செய்த சுதா பாலு நம்மிடம் “இந்த எண்ணம் உதிச்சதே மகாபெரியவாளோட அருள்தான். ஆறு மாசத்துக்கு முன்னாடி, வீட்டுல மகாபெரியவா கொலு பொம்மைய வைக்கலாம்னுதான் யோசிச்சேன். ஆனா, அப்புறம்தான் ஒரு பொது இடத்துல வச்சா நல்லா இருக்குமேன்னு தோணிச்சு. அதனாலதான் பாரதிய வித்யா பவனில் மகா பெரியவா கொலு வச்சிருக்கோம். எல்லாமே மகா பெரியவா அருள்தான்'' என்று சிலிர்ப்புடன் பகிர்ந்துகொண்டார்.\nமும்மதங்களும் தாமிபரணியில் சங்கமம் - மகா புஷ்கரத்தில் நெகிழ்ச்சி...\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nசி.வெற்றிவேல், B.Tech - Petrochemical Technology பட்டம் பெற்ற பொறியாளர். வானவல்லி (தொகுதி 1, 2, 3, 4), வென்வேல் சென்னி (முத்தொகுதி 1, 2, 3) ஆகிய சரித்திரப் புதினங்களை எழுதியிருக்கிறார்.\n`ஏப்ரல் வரைக்கும் வெயிட் பண்ணுங்க’ - `கேம் ஆஃப் த்ரோன்ஸ்’ குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு #ForTheThrone\n`கஜா’ புயலை எதிர்கொள்ள ஏற்பாடுகள் தயார் - காஞ்சிபுரம் ஆட்சியர் பொன்னையா\nபிறந்தநாள் கொண்டாட பணம் இல்லாத சோகத்தில் இளைஞர் தற்கொலை\n`2013-ல் இறந்தவர் 2017-ல் கடன் வாங்கியதாக நோட்டீஸ்’ - சர்ச்சையில் திருவாடானை ஸ்டேட் வங்கி நிர்வாகம்\nநிர்மலா தேவி தாக்கல் செய்த மனுவுக்கு சி.பி.சி.ஐ.டி எதிர்ப்பு\nஇலங்கை நாடாளுமன்றக் கலைப்ப��க்கு டிசம்பர் 7 வரை நீதிமன்றம் தடை\nபிறந்து 12 நாளே ஆன குழந்தையை தூக்கிச் சென்ற குரங்கு\nமணல் எடுப்பதற்கான தடை இன்றோடு முடிவடைந்தது - பாலாறு விவகாரத்தில் அடுத்தது என்ன\nபச்சைக்கிளி வளர்த்த சென்னை வியாபாரிக்கு 10,000 ரூபாய் அபராதம்\n`சட்டபூர்வமாக விவாகரத்து பெற்றுவிட்டோம்’ - மனைவியைப் பிரிந்தார் நடிகர் விஷ்ணு விஷால்\n`நீ துரோகம் பண்ணுறாய் வைத்தி; உருப்படவே மாட்டாய்' - காடுவெட்டி குரு தாயார் கதறல்\n` விருந்துக்கு அழைத்து கூட்டு பாலியல் கொடுமை' - கும்பகோணத்தில் பெண்ணுக்கு நேர்ந்த துயரம்\n`டி.எஸ்.பி சாவு, கடவுள் கொடுத்த தீர்ப்பு' - எலக்ட்ரீசியன் மனைவி பேட்டி\n`3 மாதம் வாழ்ந்த வாழ்க்கையே வேற லெவல்'- ரயில் கொள்ளையர்களின் அதிர்ச்சி பின்னணி\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%A8-2/", "date_download": "2018-11-13T23:08:57Z", "digest": "sha1:G6QZC73UKEMVRYXXWEPCSRGNBHOJHIDQ", "length": 8887, "nlines": 65, "source_domain": "athavannews.com", "title": "தேங்காய்க்கான நிர்ணயிக்கப்பட்ட புதிய விலை அறிவிப்பு! | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nநாடாளுமன்றத்தைக் கூட்டும் சபாநாயகரின் அறிவிப்பு சட்டவிரோதமானது – விமல்\nஇலங்கையின் 200 வருட நீதித்துறைக்கு வெற்றி – எம்.ஏ சுமந்திரன்\nபதவியை இராஜினாமா செய்வாரா மஹிந்த\nசர்வதேசமே எதிர்பார்த்த உத்தரவு வெளியானது – ஜனாதிபதியின் வர்த்தமானிக்கு இடைக்கால தடை\nகட்சித் தலைவர்களுக்கான விஷேட கூட்டத்திற்கு அழைப்பு\nதேங்காய்க்கான நிர்ணயிக்கப்பட்ட புதிய விலை அறிவிப்பு\nதேங்காய்க்கான நிர்ணயிக்கப்பட்ட புதிய விலை அறிவிப்பு\nதேங்காய்கான உயர்ந்தபட்ச சில்லறை விலையாக ஒரு தேங்காயின் உயர்ந்தபட்ச சில்லறை விலை 75 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.\nஉயர்ந்தபட்ச விலையை விட கூடுதலான விலைக்கு தேங்காயை விற்பனை செய்வோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெங்கு சந்தைப்படுத்தல் சபையின் தலைவர் கபில யக்கந்தலாவ தெரிவித்துள்ளார்.\nநுகர்வோருக்கு தேவையான தேங்காய் நாட்டில் காணப்படுகின்றது. இதனால், கூடுதலான விலைக்கு தேங்காயை கொள்வனவு செய்ய வேண்டிய தேவை கிடையாது.\nசில வர்த்தகர்கள் நுகர்வோரின் பணத்தை சுரண்டும் நடவடிக்���ையில் ஈடுபட்டுள்ளார்கள். சில இடங்களில் 100 ரூபாவுக்கு தேங்காய் விற்பனை செய்யப்படுகிறது. இதுபற்றிய அறிக்கையை பெற்றுக் கொள்வதற்காக தெங்கு செய்கை சபை நடவடிக்கை எடுத்துள்ளது.\nகூடுதலான விலைக்கு தேங்காயை கொள்வனவு செய்யும் வாய்ப்பு இதன் மூலம் கிடைக்கிறது. இதற்கமைய, அவர்களுக்கு எதிராக விலைக்கட்டுப்பாட்டுச் சபையின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nமுந்திரிகை தொழிலாளர்கள் உண்ணாவிரதப் போராட்டம்\nமுந்திரிப் பருப்பு தொழிற்சாலைகள் மூடப்பட்டமையினால் வேலை இழந்த தொழிலாளர்கள் தங்கள் குடும்பத்தினர் சகி\nஉரத்தை அத்தியாவசிய பொருளாக அறிவிக்க நடவடிக்கை\nஉரத்தை அத்தியாவசிய பொருளாக குறிப்பிட்டு அதனை வர்த்தமானியின் மூலம் பிரகடனப்படுத்தப்படவுள்ளது. வர்த்தக\nவவுனியா நகரசபையினருடன் முஸ்லிம் வர்த்தகர்கள் முறுகல்\nவவுனியா நகரசபை பொது சுகாதார உத்தியோகத்தர்களுக்கும் முஸ்லிம் வர்த்தகர்களுக்கும் இடையில் முறுகல் ஏற்பட\nஇலங்கையின் வர்த்தக தூதுக்குழு லண்டன் பயணம்\nகைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தலைமையிலான வர்த்தக தூதுக்குழு ஒன்று லண்டனுக்கு\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி முழுநேர ஹர்த்தால்\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி, புதுச்சேரி வர்த்தகர்கள் முழு நாள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுப\nஏ.டி.பி. இறுதி சுற்று டென்னிஸ் சம்பியன்ஷிப் – கெவின் என்டர்சன் வெற்றி\nஜனாதிபதி தலைமையில் சற்றுமுன்னர் ஆரம்பமானது பாதுகாப்புக் குழு கூட்டம்\nபிரதமர் மஹிந்தவை பதவியில் இருந்து நீக்க முடியாது – நிமல்\nவிசேட ஊடக சந்திப்பிற்கு அழைப்பு – பதவி விலகவுள்ளாரா மஹிந்த\nஇலங்கை – நியூசிலாந்து போட்டிகளுக்கான கால அட்டவணை வெளியீடு\nநாளை நாடாளுமன்றம் கூடவுள்ளது – சபாநாயகர்\nபிரெக்ஸிற்றின் பின்னரும் ஐரோப்பிய நாடுகளுக்கு பயணிக்க பிரித்தானியர்களுக்கு விசா அவசியமில்லை\nகட்சித் தலைவர்களுக்கான விஷேட கூட்டத்திற்கு அழைப்பு\nதேர்தல்களை பிற்போடுவதில் ஐக்கிய தேசிய கட்சி வரலாற்று சாதனை படைத்துள்ளது – நாமல்\nஅவசரமாக நாடாளுமன்றை கூட்டுமாறு கோர��� சபாநாயகரை ஜே.வி.பி.யினர் சந்திக்கவுள்ளனர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://satyamargam.com/islam/analysis/2465-mohamed-ali-jinnah-2.html", "date_download": "2018-11-13T23:33:00Z", "digest": "sha1:CL67JL72XDT4LMAZFZ74WOJFWDR455GQ", "length": 25240, "nlines": 215, "source_domain": "satyamargam.com", "title": "சத்தியமார்க்கம்.காம் - எனக்கு அறிமுகமான ஜின்னா -பகுதி 2!", "raw_content": "\nஎனக்கு அறிமுகமான ஜின்னா -பகுதி 2\nஜின்னா... பள்ளிப்பாடம் சொல்லிக் கொடுத்ததைத் தவிர கூடுதலாக அவரைப் பற்றிய அறிமுகம் இல்லாததால், எல்லோரையும் போல எனக்கும் அவர் எதிரியாகியே போயிருந்தார்... ஆனால் அவரைப் பற்றிய தேடலில் கிடைத்த தகவல்களின் வழியே என்னைக் கவர்ந்த ஆளுமையாக உயர்ந்து நிற்கிறார்.\nஎதிரியை நண்பனாக்கவும், நண்பனை எதிரியாக மாற்றவும் முடிந்த வாய் திறமை, எந்த நிலைப்பாடு எடுத்த போதிலும் சமரசத்திற்கு இடமளிக்காத தன் கருத்தின் மீதான அதீத நம்பிக்கை, எதிர்கால வாழ்க்கைக்கான பாதையைச் சரியாக தீர்மானித்தல், பின்வாங்காமை, பிடிவாதம், எடுத்த தீர்மானத்தில் உறுதி, ஒவ்வொரு சிறு விஷயத்துக்கும் கடைபிடிக்கும் நேர்த்தி, தனிமனித ஒழுக்கம் என அவரின் ஒவ்வொரு அங்குலத்திலும் அதிகப்பட்ச பலம், கொஞ்சூண்டு பலவீனம்... அந்தப் பலம் பெரிய அளவில் இஸ்லாமியர்களுக்கு பயன் தராதது சோகத்தின் உச்சம்.. இஸ்லாத்தில் செலுத்தாதது உச்சகட்ட துரதிஷ்டம்\nஜின்னாவின் அரசியல் வாழ்க்கையினுள் செல்லும் முன்னர் அவருடைய குடும்பம், பிறப்பு, வளர்ப்பு குறித்து சுருக்கமாக பார்த்துவிடுவோம். அது, அவருடைய அரசியல் செயல்பாடுகளுக்குப் பின்னணியிலுள்ள உளவியலை நாம் புரிந்துகொள்ள உதவும்.\nஜின்னாவின் தாய் பெயர் மித்திபாய். தந்தை பெயர் ஜின்னாபாய் பூன்ஜா. இவரின் தாய் மஹிமா யாரா ஜின்னா(Mahima Yara Jinnah), தந்தை பூன்ஜா கோகுல்தாஸ் மெஹ்ஜீ (Poonja Gokuldas Meghji). இவர் இந்து மதத்தில் லோஹானா என்ற வகுப்பைச் சார்ந்தவர். பீர் சத்ருதின் என்பவர் 14ம் நூற்றாண்டில் வாழ்ந்த இஸ்லாமிய அழைப்பாளர். கோஜா இஸ்மாயிலீ என்ற பிரிவை உருவாக்கியவர். இது, முஸ்லிம்களிலுள்ள அரசியல் பிரிவான ஷியா குழுவின் ஒரு பகுதி. லோஹானா என்ற ஜின்னாவின் தந்தை சார்ந்து வாழ்ந்திருந்த இந்து பிரிவினர் கோஜா பிரிவைத் தழுவினர். இப்படித்தான் ஜின்னாவின் குடும்பம் முஸ்லிம் ஆனது. அதாவது, நம்முடைய தந்தை, அவரின் தந்தை, அவருக்குத் தந்தை என பல தலைமுறைகளுக்க�� முன்னர் இஸ்லாத்தை ஏற்றதுபோல் அல்லாமல் மிக நெருக்கமான தலைமுறையிலேயே இஸ்லாத்திற்கு, அதுவும் ஷியா பிரிவுக்கு மாறியிருந்தது ஜின்னாவின் குடும்பம் பூர்வீகம், குஜராத்-கத்தியவார்-பனேலி கிராமம். (அன்றைய குஜராத் - பாம்பே பிரசிடன்சி என்றழைக்கப்பட்டது)\nமுஹம்மத் அலி ஜின்னாவின் தந்தை முஸ்லிமாக மாறியதற்கு வேறு சில காரணங்களும் கூறப்படுகின்றன. கோகுல்தாஸ் மீன் வர்த்தகம் செய்தார் என்றும் லோஹானா பிரிவு சுத்த சைவம் என்பதால் அவர் மீன் வர்த்தகம் செய்ய தடை விதிக்கப்பட்டது எனவும் அப்போது நடந்த சண்டையின் போது ஊர் விலக்கம் செய்யப்பட்டார் என்றும் அதன் பின்னரே இஸ்லாத்திற்கு மாறினார் என்றும் சொல்லப்படுகிறது. மற்றொன்று, ஜின்னாவின் தாத்தா-பாட்டிக்குப் பிறந்த குழந்தைகள் எல்லாம் வரிசையாக இறந்துவிட.... பாட்டி மஹீமாவிடம் ஆஷூரா நாளில் ஷியா இமாம்பாரா என்ற தலத்திற்குச் சென்று வேண்டிக்கொள்ள வேலைக்காரர் ஆலோசனை கூறியதற்கிணங்க தம்பதிகளும் அவ்வாறே செய்ய, அதன்பின் பிறந்த குழந்தைக்கு ஹுசைன் (ரலி)யின் குதிரைப்பெயரான ஜுல்ஜின்னா(ஜுல்ஜெனா) என்பதிலிருந்து ஜின்னா என்பதை மட்டும் வெட்டி எடுத்து வைத்துக்கொண்டனர் என்றும் இதற்கு நன்றிக்கடனாகவே அவர்கள் இஸ்லாத்திற்கு மாறினர் என்றும் சொல்லப்படுகிறது. எது எப்படியோ.... இந்துவாக இருந்த ஜின்னாவின் தந்தை குடும்பத்தினர் முஸ்லிமாக மாறினர்\nஜின்னாவின் தாய் மித்திபாய்க்கும் தந்தை ஜின்னாபாய் பூன்ஜாவிற்கும் பூர்வீக ஊரிலேயே திருமணம் நடந்தது. ஜின்னாபாய் பூன்ஜா வெற்றிகரமான வியாபாரி. வியாபாரத்திற்காகவே ஆங்கில மொழியை கற்றுகொண்டதால் ஆங்கிலேய வியாபாரிகளிடத்தில் அவருக்கு நல்ல வரவேற்பு இருந்தது. ஆங்கிலேய வணிகருடன் தொழில் ஒப்பந்தம் வைத்து, ஏற்றுமதி இறக்குமதி வணிகத்தில் கொடிகட்டிப் பறந்தார். அதன் தொடர்ச்சியாக கராச்சியில் ’க்ராம் ட்ரேடிங் கம்பெனி’ என்ற பெயரில் நிறுவனம் தொடங்கினார். இதனால், திருமணம் முடிந்ததும் புதுமணத் தம்பதிகள் குஜராத்திலிருந்து கராச்சிக்கு இடம்பெயர்ந்தனர்.\nவாசீர்மேன்சன் என்ற மூன்று அடுக்கு வீட்டின் இரண்டாவது அடுக்கில், ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து 1874 ஆம் ஆண்டு ஜின்னாபாய் பூன்ஜா தம்பதியினர் குடிபுகுந்தனர். டிசம்பர் 25, 1876 ல் சராசரி குழந்தைகளைவி�� குறைவான எடையில் ஆண்குழந்தை அவர்களுக்குப் பிறக்கிறது. கவலை கொள்ளாத மித்திபாய், அம்மகவுக்கு முஹம்மத் அலி ஜின்னாபாய் என்று பெயரிட்டு கண்ணும் கருத்துமாக வளர்த்தாளாக்கினார்.\nகுடும்பத்தில் ஜின்னா தான் மூத்த பிள்ளை. அவருக்குப் பின்னர் 6 பேர். 2 தம்பிகள், 4 தங்கைகள். அஹ்மத் அலி, பாண்டே அலி, ரஹ்மத் பாய், பாத்திமா, ஷிரீன்பாய், மர்யம் பாய் ஆகிய அறுவரில், பாத்திமா என்பவர் ஜின்னாவைப் போன்று பிரபலமானவர். ஜின்னா வாழ்க்கை நெடுகிலும் துணையாக வந்தவர். அவரைப் பற்றி தனியாக பார்ப்போம்.\nஅக்காலகட்டத்தில் குழந்தை பிறந்ததும் நகராட்சியில் பதிந்து பிறப்பு சான்றிதழ் வாங்கும் வழக்கம் இருக்கவில்லை 20.10.1875 பிறந்த தேதியாக ஆரம்பப் பள்ளி பதிவேடு குறித்துகொண்ட தேதியை மாற்றியதோடு, அவர் பெயரோடு ஒட்டியிருந்த \"பாய்\" என்ற குடும்பப் பெயரும் நீக்கப்பட்டது. இதெல்லாம் நடந்தது ஒரு கிறிஸ்தவ பள்ளியில்... ஆனாலும் வரலாறு தோண்டி துருவி விஷயத்தைக் கக்கிவிட்டது\n1900 ஆம் ஆண்டு வாக்கில் தொழில் நலிவுற்றதால் கராச்சியைவிட்டு சொந்த ஊருக்கே தந்தை ஜின்னாபாய் பூன்ஜா கிளம்பிவிட்டார். ஜின்னா பிறந்த இடமான வாசீர்மேன்சன் அரசு சொத்தாக்கப்பட்டு நினைவு சின்னமாக மீண்டும் புதுபிக்கப்பட்டுள்ளது. தற்போது மியூசியமாகவும் தேசியகாப்பகமாகவும் ஜின்னாவின் நினைவைச் சுமந்து நிற்கிறது, அவரைப் போலவே மிக மிக கம்பீரமாக\n< எனக்கு அறிமுகமான ஜின்னா -பகுதி 3\nஎனக்கு அறிமுகமான ஜின்னா-பகுதி 1\nவிறுவிறுப்பான எழுத்து நடை. வாழ்த்துகள் ஆமினா\n//அந்தப் பலம் பெரிய அளவில் இஸ்லாமியர்களுக் கு பயன் தராதது சோகத்தின் உச்சம்.. இஸ்லாத்தில் செலுத்தாதது உச்சகட்ட துரதிஷ்டம்\nஜின்னா இஸ்லாத்தை விட இந்தியர்களை அதிகம் நேசித்தது தான் காரணமாக இருந்திருக்கும் . ஆனால் அந்த தேசப்பற்றுக்கும ் இன்று களங்கம் கற்பிக்கப்பட்டத ுதான் சோகத்திலும் சோகம்\nஜஸக்கல்லாஹ் ஹைர் - சத்தியமார்க்கம் டீம்...\nவிறுவிறுப்பான எழுத்து நடை. வாழ்த்துகள் ஆமினா\nபெரியார் வலைக்காட்சி: காயிதே ஆஸம் முகம்மது அலி ஜின்னா- சு.அறிவுக்கரசு\nவிடுதலை வலைத்தளத்தில் கீழே உள்ளது இந்த வீடியோ.\nஜின்னவைப் பற்றி நான் செய்த ஆர்ய்ச்சியில் எனக்கு மிகவும் பிடித்தது \"ஜின்னா, அம்பேத்கார் மற்றும் பெரியார்: சரித்திர முக்கியத்துவம் வ��ய்ந்த சந்திப்பு\" எனும் டாபிக்தான். இதனைப் பற்றி முதலில் எழுதியவர் கே.வி ராமகிருஷ்ண ராவ் எனும் மதுரைப் பல்கலைக்கழக ஆரய்ச்சியாளர். ஆனால் என்ன காரணமோ தெரியவில்லை, பெரியார் ஜின்னா அம்பேதகர் மற்றும் அறிஞர் அண்ணா ஆகியோர் ஒரு சேர அமர்ந்திருக்கும ் அந்த சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த புகைப்படத்தை மட்டும் அவருடைய ஆராய்ச்சி கட்டுரையில் இருட்டடிப்பு செய்யப்பட்டுவிட்டது.\nஇருந்த போதிலும் அந்த புகைப்படம் பத்திரமாக பெரியார் திடலில் திராவிட கழக இயக்கத்தால் இன்றும் பாதுகாக்கப்பட்ட ு இன்டெர்நெட்டிலு ம் பரவிவிட்டது. அந்த அருமையான புகைப்படைத்தை இங்கே காணலாம்.\nperiyar jinnah, பெரியார் ஜின்னா என்று கூகுள் செய்து பாருங்கள். அரிய பொக்கிஷம் கிடைக்கும்.\nசகோதரி ஆமினாவின் இந்த ஆராய்ச்சி தொடருக்கு இவை வலு சேர்க்கும் என நம்புகிறேன். நன்றி.\nஇது சுதந்திரமான கருத்துப் பகுதி. தங்கள் கருத்தில் பிறர் கண்ணியம் காத்திட வேண்டுகிறோம்.\n மிகவும் தாமதமாக வருகிறீர்கள். தங்களுக்கு பல வேலை பளு இருக்கலாம். இருந்தாலும் ...\nநன்றி. தொடர்ந்து வாசியுங்கள். ஆர்வமுள்ளவர்களு க்குப் பரிந்துரையுங்கள ்.\nபதினொரு அத்தியாயங்களையு ம் சுருக்கமாகத் தந்தமைக்கு நன்றி. இனி, இன் ஷா அல்லாஹ், தொடர்ந்து, வாசிக்க ...\nவாசகர்கள் புரிந்துகொள்ள முடிகிறது என்பதறிந்து மகிழ்ச்சி.\nஇனியவனின் இனிய வாழ்த்துகளுக்கு நன்றி.\nதொடர் மிகவும் அருமையாக, எளிய நடையில் விறுவிறுப்பாக இருக்கிறது. சகோதரர் நூருத்தீனுக்கு வாழ்த்துகள்.\nஅண்ணன் முகம்மது அலி அவர்களின் அன்பிற்கும் துஆவுக்கும் என் நன்றி.\n அண்ணன் நூருத்தீன் அவர்களது சேவை போற்றுதற்குரியது வாழ்த்துக்கள் அண்ணன் தொடர்ந்து இஸ்லாமிய ...\nமாஸா அல்லாஹ் அருமையான கவிதை வாழ்த்துக்கள் தங்களுக்கும் சபீர் அஹ்மது அவர்களுக்கும்\nமனித சமுதாயம் தோன்றியது முதல், இன்னொரு மனிதக்கூட்டத்தை கொன்றொழித்தே தன் வ வெற்றியை நிலைநாட்டி வருகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.cri.cn/561/2013/11/05/1s133862.htm", "date_download": "2018-11-13T23:24:42Z", "digest": "sha1:HIMZOHAG4W7XTKSTESZPZM6WE6TQZUZO", "length": 5136, "nlines": 21, "source_domain": "tamil.cri.cn", "title": "China Radio International", "raw_content": "• முந்தைய வடிவம் • எழுத்துரு\n• சீன வானொலி • தமிழ்ப் பிரிவு • எங்களைப் பற்றி • தொடர்பு கொள்ள\n■சீனாவின் அறிவியல் தொழில��� நுட்பம்\nசீனாவின் அறிவியல் தொழில் நுட்பம்\nகடந்த சில ஆண்டுகளாக, அறிவியல் மற்றும் கல்வி மூலம் நாட்டை வளர்க்கும் திட்டப்பணியை சீன அரசு நடைமுறைப்படுத்தி வருகிறது. அறிவியல் தொழில் நுட்பத்தின் வளர்ச்சியில் மிகவும் கவனம் செலுத்தி, முதலீட்டை அதிகரித்துள்ளது. 2003ஆம் ஆண்டில், இதற்காக 15 ஆயிரம் கோடி யுவானுக்கும் அதிகமாக ஒதுக்கப்பட்டது. இது, மொத்த உள் நாட்டு உற்பத்தியில் 1.35 விழுக்காடு ஆகும்.\nசீன அரசின் திட்டங்கள் மூலமாக அறிவியல் மற்றும் தொழில் நுட்ப பணிகள், நடைமுறைப்படுத்தப்படுகின்றன. தற்போது, அடிப்படை ஆராய்ச்சி, புதிய உயர் தொழில் நுட்பத்தின் ஆராய்ச்சி மற்றும் அகழ்வு, வேளாண்மை, புதிய உயர் தொழில் நுட்ப தொழில்களின் வளர்ச்சி, விண்வெளிப் பயணத் தொழில் நுட்பம், தேசிய பாதுகாப்பு உள்ளிட்ட பல துறைகளுடன் சீனாவின் முக்கிய அறிவியல் தொழில் நுட்ப திட்டங்கள் தொடர்பு கொண்டுள்ளன. சீன அறிவியல் தொழில் நுட்ப அமைச்சகத்தின் ஏற்பாட்டில், நிபுணர் குழுக்கள் இத்திட்டங்களை விவாதித்து, விதிகளை வகுத்து, ஏலம் முறையில், அறிவியல் ஆராய்ச்சி நிறுவனங்களை தேர்ந்தெடுக்கின்றன. தேர்ந்தெடுக்கப்பட்ட நிறுவனங்கள், தக்க ஆய்வு நிதிகளை பெற்று, அறிவியல் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி கடமையை ஏற்கின்றன.\nபல ஆண்டுகளின் வளர்ச்சி மூலம், முழுமையான ஆற்றலை சீனா பெற்றுள்ளது. சில அடிப்படை ஆராய்ச்சித் துறைகளிலும், சில புதிய உயர் தொழில் நுட்பத் துறைகளிலும் சீனாவின் ஆராய்ச்சி சாதனைகள், மேம்பட்ட சர்வதேச நிலையை எட்டியுள்ளன அல்லது நெருங்கியுள்ளன. சீன அறிவியல் அறிஞர்கள் சர்வதேச வெளியீடுகளில் வெளியிட்ட ஆய்வுக் கட்டுரைகளின் எண்ணிக்கை, 2003ஆம் ஆண்டில் உலகில் 5வது இடம் வகிக்கின்றது. சீன நாட்டில், விண்ணப்பிக்கப்படும் கண்டுபிடிப்புக் காப்புரிமைகளின் எண்ணிக்கை பெரிதும் அதிகரித்து வருகின்றது. சீனாவின் புத்தாக்க ஆற்றல் உயர்ந்து வருகின்றது என்பதை இது சரியாக வெளிப்படுத்துகின்றது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsamayal.forumotion.com/t2315-topic", "date_download": "2018-11-13T23:00:32Z", "digest": "sha1:E7PJV4T7L555R7QKGEFYIT5KSUJKDM25", "length": 5912, "nlines": 100, "source_domain": "tamilsamayal.forumotion.com", "title": "காளான் பனீர் கறி", "raw_content": "\n» முருங்கைக்கீரை ஹெல்த்தி பால்ஸ்\n» சிறு கீரை - தக்காளி தால்\n» மேத்த�� - பாசிப்பருப்பு டிலைட்\nசிக்கன் கிரேவி செய்யும் முறை\nமொட்டுக் காளான் – 3 பாக்கெட்\nபெரிய வெங்காயம் – 2\nஇஞ்சி, பூண்டு விழுது – 2 தேக்கரண்டி\nபச்சை மிளகாய் – 3\nபனீர் – 2 லிட்டர் பாலில் தயார் செய்தது\nமிளகாய்த்தூள் – 1 தேக்கரண்டி\nசீரகத்தூள் – 1 தேக்கரண்டி\nகரம்மசாலாத்தூள் – 1 /2 தேக்கரண்டி\nகட்டித்தயிர் – 1 1/2 கப்\nபொடியாக அரிந்த வெங்காயம் – 1 கப்\nஅரிந்த தக்காளி – 1 1/2 கப்\nமுந்திரிப் பருப்பு – 10\nவெங்காயம், தக்காளியை பொடியாகவும், பச்சை மிளகாயை நீளமாகவும் அரிந்து கொள்ளவும்.\nகாளான்களை நன்கு கழுவி ஈரம்போக துடைத்து அரியவும். பனீரை சதுரத் துண்டுகளாக்கவும்.\nஒரு பெரிய வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றி, அதில் முந்திரிப் பருப்பு, பச்சை, வெங்காயம், இஞ்சி, பூண்டு விழுது இவற்றைப் போட்டு பொன்னிறமாக வரும் வரை வதக்கவும்.\nபின்பு தக்காளியையும், காளான்களையும் சேர்த்து சில நிமிடங்கள் கிளறிவிடவும்.\nஇத்துடன் அரைத்த மசாலாவையும் சேர்த்து மேலும் சில நிமிடங்கள் வதக்கவும்.\nஇக்கலவையுடன் மிளகாய்த்தூள், சீரகத்தூள், கரம் மசாலா, உப்பு, சர்க்கரை சேர்த்து கலக்கவும்.\nகட்டித் தயிரை கடைந்து அதில் ஊற்றி, எண்ணெய் தனியே பிரிந்து வரும்வரை வதக்கவும்.\nகடைசியாக பனீர் கட்டிகளை மெதுவாக அதில் போட்டு மேலும் இரண்டு நிமிடங்கள் கழித்து இறக்கவும்.\nகொத்தமல்லித்தழையை மேலே தூவி சூடாகப் பூரி, நான் அல்லது குல்ச்சாவுடன் பரிமாறவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thiraimix.com/drama/yaaradi-nee-mohini/108675", "date_download": "2018-11-13T23:23:51Z", "digest": "sha1:5HCNVLTFY4QN4KUEVKEYUDPSSBXBXUPN", "length": 4957, "nlines": 53, "source_domain": "thiraimix.com", "title": "Yaaradi Nee Mohini - 28-12-2017 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nசொந்த மகளையே ஏலத்தில் விட்ட தந்தை: அவருக்கு கிடைத்த தொகை எவ்வளவு தெரியுமா\nஇளம் பெண்ணை எக்ஸ்ரோ எடுத்த போது மருத்துவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி: என்ன இருந்தது தெரியுமா\n19 வயது இளைஞனுடன் வீட்டை விட்டு வெளியேறிய 36 வயது மனைவி: மீட்டு கொடுங்க என கதறிய கணவன்\n80 நாட்களாக உரிமையாளருக்காக நடுரோட்டில் காத்திருக்கும் நாய்குட்டி\nமீண்டும் வெடிக்கும் பாரிய சிக்கல்\nமைத்திரி - மஹிந்தவுக்கு இன்று கிடைத்த எதிர்பாராத அதிர்ச்சி\nஅர்ச்சனாவின் அம்மாவிற்கு நடந்த கொடுமை நேர்காணலில் ஆவேசமாக உண்மையை அம்பலப்படுத்திய பிரபல தொகுப்பாளினி\nராஜா ராணி செம்���ா ஆல்யா மானசா காதலை வெளிப்படையாக அறிவிப்பு\nஉள்ளாடையுடன் மட்டும் படுகவர்ச்சியாக போட்டோ வெளியிட்ட நடிகை திஷா பாட்னி\n மகளை பார்த்து அதிர்ச்சியில் உறைந்த ரசிகர்கள்\nசிறுநீரில் நல்லெண்ணெய் ஒரு துளியை விட்டு பாருங்கள் சிறிது நேரத்தில் நடக்கும் அதிசயம் தெரியும்\nதொகுப்பாளினி அர்ச்சனாவின் மகளுக்கு அடித்த அதிர்ஷ்டம் ஒரு வார்த்தையால் அரங்கத்தையே அதிர வைத்த சாரா\nகாதல் மனைவியை விவாகரத்து செய்த விஷ்ணு விஷால்..என்ன காரணம்\n அஜித்தை சந்தித்த ஸ்ரீதேவியின் கணவர் - ரசிகர்கள் கொண்டாட்டம்\nஅடிக்கடி உல்லாசத்துக்கு அழைத்த கணவன்.. ஆத்திரமடைந்த மனைவி என்ன செய்தார் தெரியுமா\n பி.எம்.டபுள் கார், போயஸ் கார்டன் வீடு, 7 ஸ்டார் ஹோட்டல்... ரஜினி விளக்கம்\nபிரபல நடிகர் விஷ்ணு மனைவியுடன் விவாகரத்து - ரசிகர்கள் வருத்தம்\nஉள்ளாடையுடன் மட்டும் படுகவர்ச்சியாக போட்டோ வெளியிட்ட நடிகை திஷா பாட்னி\nஅர்ச்சனாவின் அம்மாவிற்கு நடந்த கொடுமை நேர்காணலில் ஆவேசமாக உண்மையை அம்பலப்படுத்திய பிரபல தொகுப்பாளினி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/2017/10/29/80249.html", "date_download": "2018-11-13T23:20:02Z", "digest": "sha1:7KIYFSPXM6N6EKF5BYK4N5GADS4QPJBW", "length": 21994, "nlines": 222, "source_domain": "www.thinaboomi.com", "title": "ஃபாரா சரா பிலிம்ஸ்பெருமையுடன் வழங்கும் ‘வீரையன்’", "raw_content": "\nபுதன்கிழமை, 14 நவம்பர் 2018\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\n'கஜா புயல்' பாம்பன் - கடலூர் இடையே நாளை பிற்பகலில் கரையை கடக்கிறது: 8 மாவட்டங்களில் தயார்நிலையில் தேசிய - மாநில பேரிடர் மீட்பு குழு தமிழக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை\n'நியூஸ் ஜெ' தொலைக்காட்சி துவக்கவிழா: சென்னையில் இன்று இ.பி.எஸ். ,ஓ.பி.எஸ். துவக்கி வைக்கின்றனர்\nமதுரை, சிவகங்கை மாவட்ட பாசனப்பகுதிகளுக்கு இன்று முதல் வைகை அணையிலிருந்து நீர் திறக்க முதல்வர் எடப்பாடி உத்தரவு\nஃபாரா சரா பிலிம்ஸ்பெருமையுடன் வழங்கும் ‘வீரையன்’\nஞாயிற்றுக்கிழமை, 29 அக்டோபர் 2017 சினிமா\n90-களின் காலகட்டத்தை பின்னணியாகக் கொண்டு உருவாகியுள்ள திரைப்படம் “வீரையன்”. இப்படம் ஒரு பக்கம் தந்தை - மகன், இன்னொரு பக்கம் காதலர்கள், மற்றொரு பக்கம் சமூகத்தால் கேவலமாக நடத்தப்படும் மூன்று உதவாக்கரைகள் என குடும்பம், காதல், நட்பு ஆகிய மூன்று கோணங்களில் ஆரம்பமாகும்.\nஆரம்பித்த 15 நிமிடங்களிலேயே இந்த மூன்றும் ஒரு புள்ளியில் இணைந்து பயணிக்க ஆரம்பித்து பார்வையாளர்களை சுவாரஸ்யத்தில் ஆழ்த்தும்.\nசோழ மன்னன் வாழ்ந்த உயர்ந்த பூமியான தஞ்சாவூர், கால ஓட்டத்தில் தடம் புரண்டு மக்களின் பயன்பாட்டில் எவ்வாறு இருக்கிறது என்பதையும், தஞ்சை மக்களின் நம்பிக்கையையும், மரியாதையையும் வலியுறுத்தும் கதையாகவும் உருவாகி இருக்கிறது இப்படம்.\nபொதுவாக கதாநாயகன், கதாநாயகி, வில்லன், காமெடியன் என்ற வழக்கமான சினிமாவின் கட்டமைப்புக்கு அப்பார்ப்பட்டதாக இப்படம் எடுக்கப்பட்டுள்ளது. கதாபாத்திரங்களின் நியாய, தர்மங்களை சொல்லும், சூழ்நிலைகளும், சம்பவங்களுமே கதையை முன்னோக்கி எடுத்து செல்லும்.\nஇது புதிய வகை எதார்த்தவாதம் என்ற கோட்பாட்டு வகையைச் சார்ந்தது5 பாடல்கள் மற்றும் 4 சண்டைக் காட்சிகளுடனான இந்த படத்தில் இடம்பெற்றிருக்கும் திருநங்கை கதாபாத்திரமும், ”சரசம்மா” என்கிற ஆவி கதாபாத்திரமும் முக்கியமான தவிர்க்க முடியாத கதாபாத்திரங்களாகும். இத்திரைப்படம் நவம்பரில் திரைக்கு வரவிருக்கிறது.\nகதையின் நாயகன் : இனிகோ பிரபாகர்,கதாநாயகி-ஷைனிநடிகர்கள். நடிகையர்‘ஆடுகளம்’ நரேன், வேலா ராமமூர்த்தி, கயல் வின்சென்ட், ‘ஆரண்ய காண்டம்’ வசந்த், யூகித், ஹேமா மற்றும் திருநங்கை பிரீத்திஷாஇசை: S.N.அருணகிரி, ஒளிப்பதிவு: P.V.முருகேஷா படத்தொகுப்பு: ராஜா முகமது, பாடல்கள்: யுகபாரதி, நடனம்: சரவண ராஜா, சண்டைக்காட்சி: ராக் பிரபு கதை, திரைக்கதை, வசனம், தயாரிப்பு, இயக்கம்: S. பரீத்\nசுலபமாக மஞ்சள் பயிரிட்டு சந்தைபடுத்தும் முறைகள் | How to grow Turmeric in farm easy ways\nகுறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு | Nattu kozhi\nRajapalayam Dog | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover\nKili Mooku Vaal Seval | தமிழகத்தின் பாரம்பரிய கிளி மூக்கு வால் சேவல் - Part 2\nChippiparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover - Part 2\nChippyparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover\nபிலிம்ஸ் ‘வீரையன்’ films 'Veerayan'\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nஅரசியலில் ஈடுபடும் அளவிற்கு சினிமா நடிகர்களுக்கு பொறுமை கிடையாது: அமைச்சர் உதயகுமார்\nஅ.தி.மு.க.வின் 47-ம் ஆண்டு தொடக்க விழா: வரும் 17-ம் தேதி முதல் 45 நாட்களுக்கு தொடர் பொதுக்கூட்டங்கள�� நடக்கிறது\nஅ.ம.மு.க.வை, அ.தி.மு.க.வுடன் இணைக்க தினகரன் தூது விட்டார்- அமைச்சர் தங்கமணி குற்றச்சாட்டு\nபிரதமர் மோடி -ரிசர்வ் வங்கி கவர்னர் சந்திப்பு\nவருமான வரி வழக்கு:சோனியா, ராகுலின் மேல் முறையீட்டு மனு மீது டிச. 4-ல் விசாரணை\nவரும் 19-ம் தேதி கொல்கத்தாவில் மம்தா - சந்திரபாபு நாயுடு சந்திப்பு\nவீடியோ : தீப்பைட் ஜிம் வெளியீடு\nவீடியோ : பா.ஜ.க. அரசு மீது நடிகர் பிரகாஷ்ராஜ் கடும் விமர்சனம்\nவீடியோ : 96 திரைப்பட கதை சர்ச்சை : டைரக்டர் சுரேஷ் பேட்டி\nவீடியோ: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெற்ற கந்த சஷ்டி திருவிழா\nதிருச்செந்தூரில் சூரசம்ஹார விழா கோலாகலம் லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம்\nசபரிமலை: மறுசீராய்வு மனுக்கள் ஜனவரி 22 முதல் விசாரணை பெண்கள் செல்ல இடைக்கால தடையில்லை: சுப்ரீம் கோர்ட்\nவீடியோ: கஜா புயலை எதிர்கொள்வதற்கு கடலோர மாவட்டங்களுக்கு தேசிய பேரிடர் மீட்பு படை: ஆர்.பி. உதயகுமார் தகவல்\nமதுரை, சிவகங்கை மாவட்ட பாசனப்பகுதிகளுக்கு இன்று முதல் வைகை அணையிலிருந்து நீர் திறக்க முதல்வர் எடப்பாடி உத்தரவு\n'நியூஸ் ஜெ' தொலைக்காட்சி துவக்கவிழா: சென்னையில் இன்று இ.பி.எஸ். ,ஓ.பி.எஸ். துவக்கி வைக்கின்றனர்\n'இனி அமைதிக்கான அடையாளம் நீங்களல்ல' ஆங் சான் சூச்சியிடம் இருந்து விருது பறிப்பு \nநவாஸ் விடுதலைக்கு எதிரான மனு: பாகிஸ்தான் உச்சநீதிமன்றம் ஏற்பு\nலண்டன் சுவாமி நாராயண் கோயிலில் கிருஷ்ணர் சிலைகள் கொள்ளை ஸ்காட்லாந்து போலீசார் தீவிர தேடுதல் வேட்டை\n‘நியூசி.யில் இந்திய வீரர்கள் விளையாடினால், ஆஸி. தொடருக்கு தயாராகிவிடுவார்களா \nபெண்கள் டி20 உலகக்கோப்பை: இலங்கையை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்ஆப்பிரிக்கா அணி வெற்றி\nஇலங்கைக்கு எதிரான 2-வது டெஸ்ட் இன்று தொடக்கம்: தொடரை கைப்பற்றும் முனைப்பில் இங்கிலாந்து அணி\nஅமெரிக்காவின் நாணய கண்காணிப்பு பட்டியலில் இருந்து இந்திய ரூபாய் நீக்கமா\nடாலருக்கு நிகரான இந்திய ரூபாய் கடும் வீழ்ச்சி\nடாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு பெரும் சரிவு\n'இனி அமைதிக்கான அடையாளம் நீங்களல்ல' ஆங் சான் சூச்சியிடம் இருந்து விருது பறிப்பு \nரங்கூன்,ஆங் சான் சூச்சிக்கு தாங்கள் வழங்கிய 'நம்பிக்கைக்கான அடையாளம்' என்ற விருதினை திரும்ப பெறுவதாக அம்னிஸ்டி ...\nநவாஸ் வ���டுதலைக்கு எதிரான மனு: பாகிஸ்தான் உச்சநீதிமன்றம் ஏற்பு\nஇஸ்லாமாபாத்,ஊழல் வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீஃபுக்கு விதிக்கப்பட்டுள்ள சிறைத் தண்டனை ...\nஐ.சி.சி. ஒருநாள் கிரிக்கெட் தரவரிசை: கோலி, பும்ரா தொடர்ந்து முதலிடம்\nதுபாய் : ஐ.சி.சி. ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில் விராட் கோலி, பும்ரா தொடர்ந்து முதலிடம் வகிக்கின்றனர். ரோகித் சர்மா 2-வது ...\nஇலங்கைக்கு எதிரான 2-வது டெஸ்ட் இன்று தொடக்கம்: தொடரை கைப்பற்றும் முனைப்பில் இங்கிலாந்து அணி\nபல்லேகெலே : இலங்கை - இங்கிலாந்து இடையிலான 2-வது டெஸ்ட் இன்று பல்லேகெலேயில் தொடங்குகிறது. தொடரை கைப்பற்றும் முனைப்பில் ...\nபெண்கள் டி20 உலகக்கோப்பை: இலங்கையை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்ஆப்பிரிக்கா அணி வெற்றி\nகரீபியன் : ஐ.சி.சி. பெண்கள் டி-20 உலகக்கோப்பையில் இலங்கையை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது தென்ஆப்பிரிக்கா.10 ...\nசுலபமாக மஞ்சள் பயிரிட்டு சந்தைபடுத்தும் முறைகள் | How to grow Turmeric in farm easy ways\nகுறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு | Nattu kozhi\nRajapalayam Dog | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover\nChippiparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover - Part 2\nChippyparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover\nவீடியோ: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெற்ற கந்த சஷ்டி திருவிழா\nவீடியோ: கஜா புயலை எதிர்கொள்வதற்கு கடலோர மாவட்டங்களுக்கு தேசிய பேரிடர் மீட்பு படை: ஆர்.பி. உதயகுமார் தகவல்\nவீடியோ: ரஜினி சினிமாவில்தான் ஹீரோ: அரசியலில் எப்படி என்பதை மக்கள் முடிவெடுப்பார்கள்-ஜெயகுமார் பேட்டி\nவீடியோ: கஜா புயல் 15-ம் தேதி பாம்பனுக்கும் கடலூருக்கும் இடையே கடையை கடக்கும்: வானிலை ஆய்வு மையம்\nவீடியோ: 10 பேர் சேர்ந்து ஒருவரை எதிர்த்தால் யார் பலசாலி\nபுதன்கிழமை, 14 நவம்பர் 2018\n1'கஜா புயல்' பாம்பன் - கடலூர் இடையே நாளை பிற்பகலில் கரையை கடக்கிறத...\n2புதுக்கோட்டை தனியார் பொறியியல் கல்லூரியின் அங்கீகாரம் ரத்து அண்ணா பல்கலைக்க...\n3தாயிடம் இருந்து பச்சிளங்குழந்தையை பறித்து சென்ற குரங்கு கடித்து கொன்றது\n4'இனி அமைதிக்கான அடையாளம் நீங்களல்ல' ஆங் சான் சூச்சியிடம் இருந்து...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%20%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-11-13T22:50:58Z", "digest": "sha1:25CZE5BTP3QDJNXXV4VUV7CYSL5J27QP", "length": 8394, "nlines": 121, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: தேசிய அரசாங்கம் | Virakesari.lk", "raw_content": "\nஅவசரமாக கூடியது பாதுகாப்பு பேரவை\nஇது இறுதி தீர்ப்பில்லை- தினேஸ்குணவர்த்தன\nராஜபக்ஷ பதவி விலகுவார் என்பது வதந்தி- நாமல்\nஆரோக்கிய கேட்டிற்கு வழிவகுக்கிறதா பசி\nஅவசரமாக கூடியது பாதுகாப்பு பேரவை\nராஜபக்ஷ பதவி விலகுவார் என்பது வதந்தி- நாமல்\nபாராளுமன்றம் நாளை கூடலாம் : சஜித்\nஜனநாயகத்தினுடைய பாரிய வெற்றியை நாட்டு மக்கள் கண்டுள்ளனர் - ரணில்\nஅமைச்சர்களின் பாராளுமன்ற அறைகள், அலுமாரிகள் சோதனைக்குட்படுத்தப்படும் : கரு\nதேசிய அரசாங்கத்தின் 2019ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் எதிர்வரும் நவம்பர் மாதம் 5 ஆம் திகதி பிற்பகல் 3 மணிக்கு நிதி அ...\nதேசிய அரசாங்கத்தை நீக்கி புதிய அரசாங்கமொன்றை உருவாக்குவது தற்போது அவசியம் : வாசுதேவ\nதேசிய அரசாங்கத்தை நீக்கி புதிய அரசாங்கமொன்றை உருவாக்குவது தற்போது அவசியமாகியுள்ளது. எனவே இது தொடர்பில் ஜனாதிபதி மைத்திரி...\nவரவு செலவு திட்டத்தை தோற்கடித்து தேசிய அரசாங்கத்தை கவிழ்ப்போம் : பொது எதிரணி சூளுரை\nதேசிய அரசாங்கத்தின் 2019ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தை தோற்கடித்து, தேசிய அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கான மறைமுக நடவடிக்...\nதேசிய அரசாங்கத்திலிருந்து விலகா விடின் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கு வெற்றிக்கிடைக்காது: சந்திம வீரகொடி\nதேசிய அரசாங்கத்திலிருந்து விலகா விடின் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கு வெற்றிக்கிடைக்காது என தெரிவித்த பாராளுமன்ற உறுப்பின...\n\"போராட்டங்கள் பொது எதிரணியின் அரசியல் கொள்கையாகவே காணப்படுகின்றது\"\nதேசிய அரசாங்கம் நிலையான அபிவிருத்திகளை மாத்திரமே மேற்கொண்டுள்ளது .கடந்த அரசாங்கத்தினை போன்று அபிவிருத்தி என்ற பெயரில் போ...\n\"நீதிமன்றங்களின் ஊடாக ஜனாதிபதிக்கும் எனக்கு எதிராகவும் தீர்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன\"\n\"நாட்டை நாம் பொறுப்பேற்கும் போது நெருக்கடியான பொருளாதாரத்துடன் கூடிய ஆழமான குழி இருந்தது. தற்போது அந்த குழியை கம்பெர...\n\"மஹிந்த 10 வருடங்களில் பெற்றதை விட தேசிய அரசாங்கம் 3 வருடங்களில் அதிக கடனை பெற்றுள்ளது\"\n\"தேசிய அரசாங்கம் தோற்றுவிக்கப��பட்டு இன்றுடன் மூன்று வருடங்கள் பூர்த்தியாகியுள்ளது. இதுவரை காலமும் அரசாங்கம் கடந்த அரசாங...\nஜனநாயகத்தை அழிக்கும் வழியில் தேசிய அரசாங்கம் : 2020 இல் ஆட்சி மாற்றம் நிச்சயம்\nநாட்டில் ஜனநாயகத்தை அழிக்கும் நடவடிக்கைகளையே தேசிய அரசாங்கம் முன்னெடுப்பதாக பேராசிரியர் ஜி. எல். பீரீஸ் அமெரிக்க பிரதிந...\n\"மஹிந்த முதலை கண்ணீர் வடிக்க கூடாது.....\"\n\"இராணுவ தலைமையகத்திற்கு சொந்தமான காணியினை சீனாவிற்கு தரைவார்த்து கொடுத்தவர்கள் இன்று இராணுவத்தினரது உரிமை தொடர்பில் முத...\n\"அரசாங்கம் என்றால் குறைபாடுகள் காணப்படுவது சாதாரணமாகும், தேசிய அரசாங்கம் ஒன்றும் விதிவிலக்கல்ல\"\n\"தேசிய அரசாங்கத்தில் இடம் பெற்ற மத்திய வங்கியின் பினைமுறி விவகாரத்தினை பெரிதுப்படுத்தி பேசியவர்கள் மிஹின் லங்கா விமான சே...\nதேர்தலுக்கான செயற்பாடுகளுக்கு தடை உத்தரவு\nஜனநாயக ஆட்சியை உறுதிப்படுத்த அனைவரும் ஒன்றிணைய வேண்டும் - ரணில்\nபாராளுமன்றம் நாளை கூடலாம் : சஜித்\nஜனநாயகத்தினுடைய பாரிய வெற்றியை நாட்டு மக்கள் கண்டுள்ளனர் - ரணில்\nபெரமுனவுடன் கூட்டணியமைக்க முடியாது - சுதந்திரக் கட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/canada/03/191454?ref=category-feed", "date_download": "2018-11-13T22:54:47Z", "digest": "sha1:LJPSF6LIAQBBSSFKALIZ2FG6FTE6QIRR", "length": 7372, "nlines": 136, "source_domain": "news.lankasri.com", "title": "கனடா செல்லும் சீன மக்களுக்கு கடும் எச்சரிக்கை - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nகனடா செல்லும் சீன மக்களுக்கு கடும் எச்சரிக்கை\nகனடாவில் சமீபத்தில் தான் கஞ்சா பாவனை சட்டபூர்வமாக்கப்பட்டுள்ள நிலையில் அங்கு செல்லும் சீன மக்களை அவதானமாக இருக்குமாறு அந்நாட்டு அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.\nகுறித்த தகவலை ரொறன்ரோவில் உள்ள சீனத் தூதரகம் தனது இணையத்தளம் ஊடாக தெரிவித்திருந்தது.\nகனடாவில் கஞ்சா பயன்பாடும் விற்பனையும் சட்டபூர்வமாக்கப்பட்டுள்ள நிலையில், தத்தமது உடல் உள ஆரோக்கியத்தை பாதுகாக்க வேண்டுமாக இருந்தால், இவ்வாறு கஞ்சா புகைப்பதை தவிர்க்குமாறு அறிவுறுத்தல் ���ிடுத்துள்ளது.\nகுறிப்பாக ஜப்பான், தென் கொரிய ஆகிய நாடுகள், சீனாவின் இவ்வாறான எச்சரிக்கைக்கும் அப்பால் சென்று, கனடாவில் சென்று கஞ்சா பயன்படுத்தியிருந்தாலும், தத்தமது நாடுகளில் அவர்கள் தண்டனை அனுபவிக்க வேண்டி வரலாம் என்று எச்சரித்துள்ளன.\nமேலும் தென் கொரிய தூதரகம் தனது அறிக்கை ஒன்றில் “எந்த நாட்டில் கஞ்சா சட்டபூர்வமாக இருந்தாலும், தமது நாட்டு குடிமக்கள் கஞ்சாவை புகைப்பது, கொள்வனவு செய்வது, வைத்திருப்பது, பிறருக்கு கொடுப்பது என்பன தண்டனைக்குரிய குற்றம்” என்று தெரிவித்துள்ளது.\nமேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/141336-ramanathapuram-fishermen-killed-in-clash.html", "date_download": "2018-11-13T22:42:25Z", "digest": "sha1:IAMKNXETDVVF7BW56ENWYDZWEXEAFTNO", "length": 18472, "nlines": 393, "source_domain": "www.vikatan.com", "title": "திருக்கை முள்ளினால் குத்தி மீனவர் கொலை! - சண்டையைத் தடுக்க முயன்றவருக்கு நடந்த சோகம் | Ramanathapuram fishermen killed in clash", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 16:15 (02/11/2018)\nதிருக்கை முள்ளினால் குத்தி மீனவர் கொலை - சண்டையைத் தடுக்க முயன்றவருக்கு நடந்த சோகம்\nராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில், டாஸ்மாக் கடையில் ஏற்பட்ட தகராறைத் தடுக்க முயன்ற வாலிபர், திருக்கை மீன் முள்ளால் தாக்கப்பட்டு உயிரிழந்தார். கொலையாளி வாலிபரை போலீஸார் தேடிவருகின்றனர்.\nராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை மீனவர் குப்பத்தைச் சேர்ந்தவர் நாகராஜன். இதே பகுதியைச் சேர்ந்தவர் முத்து. மதுக்கடைக்கு குடிக்கச் சென்ற இடத்தில், இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, அங்கிருந்தவர்கள் இருவரையும் சமாதானம்செய்து அனுப்பிவைத்தனர். இந்நிலையில், தங்கள் குடியிருப்புப் பகுதிக்கு வந்த இவர்களுக்கிடையே மீண்டும் தகராறு எழுந்துள்ளது. தகராறை மீனவர் நாகராஜனின் மைத்துனர் ஆனந்த் தடுக்க முயன்றுள்ளார். இதைப் பொறுக்க முடியாத முத்து, தான் மறைத்துவைத்திருந்த திருக்கை மீன் முள்ளால் திடீரென ஆனந்தின் நெஞ்சில் குத்தியுள்ளார். ���தனால் மயங்கிச் சரிந்த ஆனந்தை அங்கிருந்தவர்கள் மருத்துவமனைக்கு தூக்கிச்சென்றனர். ஆனால் திருக்கை மீனின் முள், ஆனந்தின் இதயப்பகுதியில் பலமாகத் தாக்கியதால் அவர் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர் தெரிவித்தார்.\nஇதையடுத்து, ஆனந்தின் உடல் மருத்துவப் பரிசோதனைக்காக கீழக்கரை மருத்துவமனையில் வைக்கப்பட்டது. இது தொடர்பாக வழக்குப் பதிவுசெய்த கீழக்கரை போலீஸார், ஆனந்தை கொலைசெய்த முத்துவைத் தேடிவருகின்றனர்.\nதிருக்கை மீன் முள், அதிக விஷத் தன்மை கொண்டது. ஒரு அங்குலம் முதல் அரை அடி வரை நீளம் இருக்கும் இந்த முள், திருக்கை மீனின் வாலின் மேல்பகுதியில் அமைந்திருக்கும். மீனவர்கள் இந்த மீனை பிடித்தவுடன், படகிலேயே வைத்து அந்த விஷ முள்ளை எடுத்துவிடுவார்கள். ஏனெனில், பிடிபட்ட திருக்கை மீனை கையாளும்போது எதிர்பாராத விதமாக மீனவர்களின் உடலில் குத்திவிட்டால் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதால், திருக்கை மீனினைப் பிடிக்கும்போது மிகவும் எச்சரிக்கையுடனே கையாள்வார்கள்.\nஅ.தி.மு.க பேனர் கிழிப்பில் போலீஸ் அதிரடி கொல்லைப்புறமாக தப்பியோடிய அ.ம.மு.க நிர்வாகிகள்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`ஏப்ரல் வரைக்கும் வெயிட் பண்ணுங்க’ - `கேம் ஆஃப் த்ரோன்ஸ்’ குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு #ForTheThrone\n`கஜா’ புயலை எதிர்கொள்ள ஏற்பாடுகள் தயார் - காஞ்சிபுரம் ஆட்சியர் பொன்னையா\nபிறந்தநாள் கொண்டாட பணம் இல்லாத சோகத்தில் இளைஞர் தற்கொலை\n`2013-ல் இறந்தவர் 2017-ல் கடன் வாங்கியதாக நோட்டீஸ்’ - சர்ச்சையில் திருவாடானை ஸ்டேட் வங்கி நிர்வாகம்\nநிர்மலா தேவி தாக்கல் செய்த மனுவுக்கு சி.பி.சி.ஐ.டி எதிர்ப்பு\nஇலங்கை நாடாளுமன்றக் கலைப்புக்கு டிசம்பர் 7 வரை நீதிமன்றம் தடை\nபிறந்து 12 நாளே ஆன குழந்தையை தூக்கிச் சென்ற குரங்கு\nமணல் எடுப்பதற்கான தடை இன்றோடு முடிவடைந்தது - பாலாறு விவகாரத்தில் அடுத்தது என்ன\nபச்சைக்கிளி வளர்த்த சென்னை வியாபாரிக்கு 10,000 ரூபாய் அபராதம்\n`சட்டபூர்வமாக விவாகரத்து பெற்றுவிட்டோம்’ - மனைவியைப் பிரிந்தார் நடிகர் விஷ்ணு விஷால்\n`நீ துரோகம் பண்ணுறாய் வைத்தி; உருப்படவே மாட்டாய்' - காடுவெட்டி குரு தாயார் கதறல்\n` விருந்துக்கு அழைத்து கூட்டு பாலியல் கொடுமை' - கும்பகோணத்தில் பெண்ணுக்கு நேர்ந்த துயரம்\n`டி.எஸ்.பி சாவு, கடவுள் கொடுத்த ��ீர்ப்பு' - எலக்ட்ரீசியன் மனைவி பேட்டி\n`3 மாதம் வாழ்ந்த வாழ்க்கையே வேற லெவல்'- ரயில் கொள்ளையர்களின் அதிர்ச்சி பின்னணி\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%88/", "date_download": "2018-11-13T23:05:29Z", "digest": "sha1:LQUETP2EYZ5OQQPEXGUVX3U4EJCX4TMH", "length": 8633, "nlines": 55, "source_domain": "athavannews.com", "title": "கிழக்குத் தமிழர் கூட்டமைப்பில் இணைந்துள்ள கட்சிகள் ஒப்பந்தத்தில் கைச்சாத்து! | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nநாடாளுமன்றத்தைக் கூட்டும் சபாநாயகரின் அறிவிப்பு சட்டவிரோதமானது – விமல்\nஇலங்கையின் 200 வருட நீதித்துறைக்கு வெற்றி – எம்.ஏ சுமந்திரன்\nபதவியை இராஜினாமா செய்வாரா மஹிந்த\nசர்வதேசமே எதிர்பார்த்த உத்தரவு வெளியானது – ஜனாதிபதியின் வர்த்தமானிக்கு இடைக்கால தடை\nகட்சித் தலைவர்களுக்கான விஷேட கூட்டத்திற்கு அழைப்பு\nகிழக்குத் தமிழர் கூட்டமைப்பில் இணைந்துள்ள கட்சிகள் ஒப்பந்தத்தில் கைச்சாத்து\nகிழக்குத் தமிழர் கூட்டமைப்பில் இணைந்துள்ள கட்சிகள் ஒப்பந்தத்தில் கைச்சாத்து\nகிழக்குத் தமிழர் கூட்டமைப்பில் கட்சிகள் இணைவது தொடர்பான ஒப்பந்தத்தில் ஈ.பி.டிபி, ரி.எம்.வி.பி., அகில இலங்கை தமிழர் மகா சபை ஆகிய கட்சிகள் ஒப்பமிட்டுள்ளதாக கிழக்குத் தமிழர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் செ.கோபாலகிருஸ்ணன் தெரிவித்தார்.\nமட்டக்களப்பு கல்லடியிலுள்ள அலுவலகத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற ஒப்பந்தம் கைச்சாத்திடல் மற்றும் அது தொடர்பான கலந்துரையாடலை அடுத்து நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே இவ்வாறு தெரிவித்தார்.\nகுறித்த ஊடக சந்திப்பில் கருத்துத் தெரிவித்த தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வி.ஆனந்தசங்கரி தமது கட்சி இணைந்து கொள்வது தொடர்பில் எமது கட்சியின் மத்திய குழு கூடி ஆராய்ந்த பின்னரே முடிவு எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.\nஅத்துடன், கிழக்குத் தமிழர் கூட்டமைப்பின் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ள 3 கட்சிகள் தவிர, ஏனைய கட்சிகள் விரைவில் கைச்சாத்திடும் என்றும், ஒப்பந்தத்தில் குறிப்பிட்டுள்ளதன் அடிப்படையில் பின்னரும் கைச்சாத்திடமுடியும் என்று கிழக்குத் தமிழர் ஒன்றியத்தின் மாகாணச் ச��யலாளர் சு.சிவரெத்தினம் தெரிவித்தார்.\nநேற்றைய இச்சந்திப்பில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வி.ஆனந்தசங்கரி, கிழக்குத் தமிழர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் செ.கோபாலகிருஸ்ணன், ஒன்றியத்தின் தலைவர் பேராசிரியர் செல்வராஜா, அகில இலங்கை தமிழர் மகா சபையின் தலைவர் கலாநிதி கே.விக்னேஸ்வரன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.கிருஸ்ணப்பிள்ளை, உள்ளிட்டோர் கலந்து கொண்டிருந்தனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nஆய்வை மேற்கொண்ட மத்திய குழு தொடர்பில் ஈழ அகதிகள் அதிருப்தி\nஅகதிகள் குறித்த ஆய்வினை மேற்கொள்வதற்காக தமிழகத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்த மத்தியகுழு தம்மை காக்க\nஏ.டி.பி. இறுதி சுற்று டென்னிஸ் சம்பியன்ஷிப் – கெவின் என்டர்சன் வெற்றி\nஜனாதிபதி தலைமையில் சற்றுமுன்னர் ஆரம்பமானது பாதுகாப்புக் குழு கூட்டம்\nபிரதமர் மஹிந்தவை பதவியில் இருந்து நீக்க முடியாது – நிமல்\nவிசேட ஊடக சந்திப்பிற்கு அழைப்பு – பதவி விலகவுள்ளாரா மஹிந்த\nஇலங்கை – நியூசிலாந்து போட்டிகளுக்கான கால அட்டவணை வெளியீடு\nநாளை நாடாளுமன்றம் கூடவுள்ளது – சபாநாயகர்\nபிரெக்ஸிற்றின் பின்னரும் ஐரோப்பிய நாடுகளுக்கு பயணிக்க பிரித்தானியர்களுக்கு விசா அவசியமில்லை\nகட்சித் தலைவர்களுக்கான விஷேட கூட்டத்திற்கு அழைப்பு\nதேர்தல்களை பிற்போடுவதில் ஐக்கிய தேசிய கட்சி வரலாற்று சாதனை படைத்துள்ளது – நாமல்\nஅவசரமாக நாடாளுமன்றை கூட்டுமாறு கோரி சபாநாயகரை ஜே.வி.பி.யினர் சந்திக்கவுள்ளனர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B7%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AE%BE/", "date_download": "2018-11-13T23:06:44Z", "digest": "sha1:N7ESZ3ZRVOCYYIIOOSVIIZXMH3AB34D2", "length": 10408, "nlines": 67, "source_domain": "athavannews.com", "title": "பால் பக்கெற்றில் விஷம் கலந்தமை உண்மையானால் கடும் நடவடிக்கை: பொலிஸ்மா அதிபர் | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nநாடாளுமன்றத்தைக் கூட்டும் சபாநாயகரின் அறிவிப்பு சட்டவிரோதமானது – விமல்\nஇலங்கையின் 200 வருட நீதித்துறைக்கு வெற்றி – எம்.ஏ சுமந்திரன்\nபதவியை இராஜினாமா செய்வாரா மஹிந்த\nசர்வதேசமே எதிர்பார்த்த உத்தரவு வெளியானது – ஜனாதிபத���யின் வர்த்தமானிக்கு இடைக்கால தடை\nகட்சித் தலைவர்களுக்கான விஷேட கூட்டத்திற்கு அழைப்பு\nபால் பக்கெற்றில் விஷம் கலந்தமை உண்மையானால் கடும் நடவடிக்கை: பொலிஸ்மா அதிபர்\nபால் பக்கெற்றில் விஷம் கலந்தமை உண்மையானால் கடும் நடவடிக்கை: பொலிஸ்மா அதிபர்\nகூட்டு எதிரணியின் ஆர்ப்பாட்டத்தில் விஷத்தன்மையுடைய பால் பக்கெற்றுக்கள் வழங்கியிருந்தமை உறுதிசெய்யப்பட்டால் கடுமையான தண்டனை வழங்கப்படுமென பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.\nவிஷத்தன்மையுடன் கூடிய பால் பக்கெற்றுக்கள் விநியோகம் செய்யப்பட்டதாக கிடைக்கப்பெற்ற முறைப்பாடு தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். அவர் தொடர்ந்து கூறுகையில்,\n“இவ்வாறு விஷத்தன்மையுடன் கூடிய பால் பக்கெற்றுக்கள் உண்மையாகவே வழங்கப்பட்டிருந்தால் அவர்களுக்கு எதிராக நிச்சயம் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.\nகுறித்த விடயம் தொடர்பாக பொலிஸ் உதவிப் பிரிவுக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டுக்கமைய ஆராய்ந்து வருகின்றோம். மேலும் இம்முறைப்பாட்டை தெரிவித்தவர் மாத்தறை மாவட்ட குடியிருப்பாளர் ஒருவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.\nஇதேபோன்று கொழும்பு மாவட்டத்துக்கு பொறுப்பான பிரதி பொலிஸ்மா அதிபர் லலித் பத்திநாயக்க மற்றும் கொழும்பு மத்திய பிரதேசத்துக்கு பொறுப்பாக இருக்கக்கூடிய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஏ.பணாம்தெனிய உள்ளிட்ட அதிகாரிகளும் இவ்விடயம் தொடர்பாக விசாரணையை முன்னெடுத்து வருகின்றனர்.\nஇந்த விஷத்தன்மையுடன் கூடிய பால் பக்கெற்றுக்கள் கொழும்பு யூனியன் பகுதியில் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளதாக கொழும்பு மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் லலித் ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்” எனவும் பூஜித் ஜயசுந்தர குறிப்பிட்டுள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nஇலங்கை – நியூசிலாந்து போட்டிகளுக்கான கால அட்டவணை வெளியீடு\nஇலங்கை கிரிக்கெட் அணியானது நியூசிலாந்து அணியுடன் மோதவுள்ள கிரிக்கெட் போட்டிகளுக்காக கால அட்டவணை வெளி\nஇலங்கையில் மதிப்பீடுகளை மேற்கொள்ள தயாராகும் ஐரோப்பிய ஒன்றியக் குழு\nஐரோப்பிய ஒன்றியத்தினால் இலங���கைக்கு வழங்கப்பட்டுள்ள ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகை குறித்து மதிப்பீடு செ\nஜனாதிபதி கொலை சதித்திட்டம் தொடர்பில் செய்தி வெளியிட்ட நாமல் குமார தேர்தல் களத்தில்\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை கொலை செய்வதற்கு சதித்திட்டம் மேற்கொள்ளப்படுவதாக கூறி இலங்கை மற்றுமின்\nதேர்தலை மையப்படுத்தி தமிழ் முற்போக்கு கூட்டணி பேச்சுவார்த்தை\nஎதிர்வரும் பொதுத்தேர்தலுக்காக மாபெரும் கூட்டணியொன்றை அமைப்பதற்கான பேச்சுவார்த்தைகளில் தற்போது ஈடுபட்\nசுதந்திரக் கட்சி தொகுதி அமைப்பாளர்களுடன் ஜனாதிபதி சந்திப்பு\nஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தொகுதி அமைப்பாளர்களை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று (செவ்வாய்க்கி\nஏ.டி.பி. இறுதி சுற்று டென்னிஸ் சம்பியன்ஷிப் – கெவின் என்டர்சன் வெற்றி\nஜனாதிபதி தலைமையில் சற்றுமுன்னர் ஆரம்பமானது பாதுகாப்புக் குழு கூட்டம்\nபிரதமர் மஹிந்தவை பதவியில் இருந்து நீக்க முடியாது – நிமல்\nவிசேட ஊடக சந்திப்பிற்கு அழைப்பு – பதவி விலகவுள்ளாரா மஹிந்த\nஇலங்கை – நியூசிலாந்து போட்டிகளுக்கான கால அட்டவணை வெளியீடு\nநாளை நாடாளுமன்றம் கூடவுள்ளது – சபாநாயகர்\nபிரெக்ஸிற்றின் பின்னரும் ஐரோப்பிய நாடுகளுக்கு பயணிக்க பிரித்தானியர்களுக்கு விசா அவசியமில்லை\nகட்சித் தலைவர்களுக்கான விஷேட கூட்டத்திற்கு அழைப்பு\nதேர்தல்களை பிற்போடுவதில் ஐக்கிய தேசிய கட்சி வரலாற்று சாதனை படைத்துள்ளது – நாமல்\nஅவசரமாக நாடாளுமன்றை கூட்டுமாறு கோரி சபாநாயகரை ஜே.வி.பி.யினர் சந்திக்கவுள்ளனர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cricket.newstm.in/player/jos-buttler/", "date_download": "2018-11-13T22:05:38Z", "digest": "sha1:HGF53PCU4FADY464RZ7MESCI6LM3AOLD", "length": 4897, "nlines": 84, "source_domain": "cricket.newstm.in", "title": "ஐ.பி.எல் LIVE UPDATES » ஜோஸ் பட்லர்", "raw_content": "\nஇஷ் சோதிஅஜின்க்யா ரஹானேபென் ஸ்டோக்ஸ்ஸ்டுவர்ட் பின்னிசஞ்சு சாம்சன்ஜோஸ் பட்லர்ராகுல் த்ரிபாதிடி ஆர்சி ஷார்ட்கிருஷ்ணப்பா கெளதம்ஜோஃப்ரா அர்ச்சர்தவள் குல்கர்னிஜெயதேவ் உனட்கட்அங்கித் சர்மாஅனுரீத் சிங்ஜாகிர் கான்ஷ்ரேயாஸ் கோபால்பிரஷாந்த் சோப்ராசுதேசன் மிதுன்பென் லக்ஹ்லின்மஹிபால் லொம்ரோர்அர்யமான் பிர்லாஜதின் சக்சேனாதுஷ்மந்தா சமீராஹெய்ன்ரிச் க்ளாஸென்\nரஜினியின் கருத்துக்கு தமிழிசை அமோக வரவேற்பு\nதமிழகத்தில் சமூக விரோதிகள��� அதிகரித்துவிட்டனர்: ரஜினிகாந்த்\nஜூன் 2ல் தி.மு.க எம்.எல்.ஏக்கள், மாவட்ட செயலாளர்கள் கூட்டம்\nரஜினியின் கருத்துக்கு தமிழிசை அமோக வரவேற்பு\nதமிழகத்தில் சமூக விரோதிகள் அதிகரித்துவிட்டனர்: ரஜினிகாந்த்\nஜூன் 2ல் தி.மு.க எம்.எல்.ஏக்கள், மாவட்ட செயலாளர்கள் கூட்டம்\nஅரசுப்பள்ளிகளில் எல்.கே.ஜி, யு.கே.ஜி வகுப்புகள்: தமிழக அரசு பரிசீலனை\nதூத்துக்குடியில் ரஜினிகாந்த்: பாதிக்கப்பட்டவர்களுக்கு தலா ரூ.10 ஆயிரம் நிதியுதவி\nஅருவி பட இயக்குநரின் அடுத்த படம்\nவிஜய்காந்த் கண்களை டாட்டூ குத்திய அவரது இளைய மகன்\nஅருவி பட இயக்குநரின் அடுத்த படம்\nவிஜய்காந்த் கண்களை டாட்டூ குத்திய அவரது இளைய மகன்\nதமிழ் சினிமாவின் கவனிக்கத்தக்க துப்பறியும் படங்கள்\n1 ஹைதராபாத் 9 5 18\n2 சென்னை 9 5 18\n3 கொல்கத்தா 8 6 16\n4 ராஜஸ்தான் 7 7 14\n5 மும்பை 6 8 12\n6 பெங்களூரு 6 8 12\n7 பஞ்சாப் 6 8 12\n8 டெல்லி 5 9 10\nகடைசி பந்தில் சென்னை த்ரில் வெற்றி\nமீண்டும் மும்பை தோல்வி; கடைசி ஓவரில் வென்றது ராஜஸ்தான்\nசென்னை சூப்பர் கிங்ஸ் 80 views\nசி.எஸ்.கே வேகப்பந்து வீச்சாளர் லுங்கி ங்கிடி-ன் தந்தை காலமானார் 60 views\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nellaitimesnow.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%A3%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%80%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2018-11-13T23:19:55Z", "digest": "sha1:BBOR6F3YF5PFESHKH5EI26Z3LFD5LQEK", "length": 8853, "nlines": 66, "source_domain": "nellaitimesnow.com", "title": "செண்பகவல்லி அணை சீரமைக்கப்படுமா...? தமிழ்த் தேசியப் பேரியக்கம் - NellaiTimesNow", "raw_content": "\n5 மணி வரை இன்று\nமக்கள் பார்வைக்காக மார்த்தாண்டம் பாலம் திறப்பு\nஎஸ்.பி கண் முன் லஞ்சம் பெற்ற காவலர்கள்\nரஜினி துணை போவது நியாயமா,,, அம்மா நாளிதழ் கேள்வி\nஅரசியல் இந்தியா தற்போதைய செய்திகள் தொழில்நுட்பம் பொழுதுபோக்கு\nநெல்லை மாவட்டம் வாசுதேவநல்லூருக்கு மேற்கே மேற்குத் தொடர்ச்சி மலையில் தமிழக – கேரள எல்லையில் 1773ஆம் ஆண்டு கட்டப்பட்டது செண்பகவல்லி அணை. அணையிலிருந்து 2 கால்வாய்கள் மூலம், வாசுதேவநல்லூர், சிவகிரி, கரிவலம் வந்தநல்லூர், திருவேங்கடம், வெம்பக்கோட்டை பகுதிகளில் 25 ஆயிரம் ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெற்றன. இப்பகுதி மக்களின் குடிநீர்த் தேவையையும் செண்பகவல்லி அணை நிறைவு செய்தது.\n1950 ஆம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் செண்பகவல்லி அணை உடைந்து, தண்ணீரின் போக்கு முல்லைப் பெர���யாறு நோக்கி திரும்பியது. அணை சீரமைக்கப்பட்ட பின் 1969-ஆம் ஆண்டு மீண்டும் இடிந்தது. அணையை சீரமைக்க 1984-ஆம் ஆண்டு எம்.ஜி.ஆர். ஆட்சிக் காலத்தில், கேரள அரசுடன் பேச்சு வார்த்தை நடத்தி தமிழகத்தின் பங்குத் தொகையாக 11 லட்சம் ரூபாய் கேரளாவிடம் அளிக்கப்பட்டும் பணி தொடங்கவே இல்லை.\nஇந்நிலையில் அணையை கேரள அரசு சீரமைக்க வேண்டுமென கோரி சிவகிரி விவசாயிகள் சங்கத்தினர் தொடர்ந்த வழக்கில், 8 வாரங்களில் அணையை செப்பனிட வேண்டுமென கேரள அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஆணையிட்டது.\n2006ஆம் ஆண்டு தீர்ப்பு வெளியான போதும், கேரள அரசின் தரப்பில் எந்த நடவடிக்கையும் இல்லாமல் போனது செண்பகவல்லியை அணை புதிதாக கட்டப்பட வேண்டும் என்ற கனவு நனவாகுமா தமிழக அரசு இச்சிக்கலில் உடனடியாக தலையிட்டு செண்பகவல்லி தடுப்பணையை சீரமைத்து தருமாறு கேரள அரசை வலியுறுத்த வேண்டும் என்று தமிழ்த் தேசியப் பேரியக்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது\n← பிக்பாஸ்-2 : நேரடி பைனலுக்கு சென்றது ஜனனியா… \nசெய்தி சிதறல்கள் (2) மாலை 5 மணி வரை இன்று →\nநாளை இதற்கெல்லாம் சிறப்பான நாள் \nதெலுங்கின் முதல் நாவலை எழுதிய வீரேசலிங்கம் பந்துலு பிறந்த நாளின்று..\n16th April 2018 Michael Raj Comments Off on தெலுங்கின் முதல் நாவலை எழுதிய வீரேசலிங்கம் பந்துலு பிறந்த நாளின்று..\nநரேந்திர மோடிக்கு, ‘சாம்பியன்ஸ் ஆப் தி எர்த்’ விருது\n27th September 2018 Michael Raj Comments Off on நரேந்திர மோடிக்கு, ‘சாம்பியன்ஸ் ஆப் தி எர்த்’ விருது\nஅரசியல் ஆன்மீகம் தமிழகம் தற்போதைய செய்திகள் தொழில்நுட்பம் பொழுதுபோக்கு\nகிரிவலப் பாதையில் புதிதாக 400 எல்.இ.டி விளக்குகள்\nகார்த்திகை தீபத்தை முன்னிட்டு திருவண்ணாமலையில் 16 தற்காலிக பேருந்து நிலையத்தை ஆய்வு செய்த பின் மாவட்ட ஆட்சியர் கந்தசாமி செய்தியாளர்களிடம் திருவண்ணாமலை கிரிவலப் பாதை முழுவதும் புதிதாக\nஅரசியல் ஆன்மீகம் குற்றம் தமிழகம் தற்போதைய செய்திகள் திரும்பிபார் தொழில்நுட்பம் பொழுதுபோக்கு\nதேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட சாமியார்\n10th November 2018 3:34 PM Michael Raj Comments Off on தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட சாமியார்\nதரமான குங்குமம் மற்றும் திருநீறு வாங்க ...நாங்க தாங்க\n5 மணி வரை இன்று\nமக்கள் பார்வைக்காக மார்த்தாண்டம் பாலம் திறப்பு\nஎஸ்.பி கண் முன் லஞ்சம் பெற்ற காவலர்கள்\nரஜினி துணை போவது நியாயமா,,, அம்மா நாளிதழ் கேள்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nellaitimesnow.com/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4/", "date_download": "2018-11-13T23:05:44Z", "digest": "sha1:W5K2ZGZZPT6NDSIL6SLUXEQHWLKTOMQN", "length": 5976, "nlines": 63, "source_domain": "nellaitimesnow.com", "title": "திருமுருகன் காந்தியை நீதிமன்ற காவலில் விசாரிக்க அனுமதி மறுப்பு - NellaiTimesNow", "raw_content": "\nமாலை விறு விறு செய்தி தொகுப்பு\nவானிலை மையம் விடுக்கும் எச்சரிக்கைகள் பற்றியும், அதன் பின்னணியில் இருக்கும் விவரங்கள்\nசெங்கமலத்தின் `பாப்’ கட்டிங் ஸ்டைல்\nஅரசியல் குற்றம் தமிழகம் தற்போதைய செய்திகள் தொழில்நுட்பம் நீதிமன்றம்\nதிருமுருகன் காந்தியை நீதிமன்ற காவலில் விசாரிக்க அனுமதி மறுப்பு\nதிருமுருகன் காந்திக்கு நீதிமன்ற காவல் வழங்க சென்னை சைதாப்பேட்டை நீதிபதி பிரகாஷ் மறுப்பு தெரிவித்துள்ளார். ஐ.நா. சபையில் உரையாற்றிவிட்டு நாடு திரும்பிய திருமுருகன் காந்தி, தேச துரோக வழக்கில் பெங்களூரில் நேற்று கைது செய்யப்பட்டார். இந்நிலையில் திருமுருகன் காந்தியிடம் 24 மணி நேரத்துக்குள் போலீஸ் விசாரிக்கலாம் என நீதிபதி கூறியுள்ளார்.\n← அறந்தாங்கியில் கருணாநிதிக்கு வெண்கல சிலை …திருநாவுக்கரசர்\nமெட்ரோ கேப், ஷேர் ஆட்டோ சேவை நாளை தொடங்குகிறது →\nதென்னிந்திய நடிகர் சங்கம் அறவழி போராட்டம் தொடங்கியது.\n8th April 2018 Michael Raj Comments Off on தென்னிந்திய நடிகர் சங்கம் அறவழி போராட்டம் தொடங்கியது.\nதமிழகம், புதுச்சேரி கடற்கரை கிராமங்களில் நாளை சுனாமி முன்னெச்சரிக்கை மாதிரி பயிற்சி….\n23rd November 2017 Michael Raj Comments Off on தமிழகம், புதுச்சேரி கடற்கரை கிராமங்களில் நாளை சுனாமி முன்னெச்சரிக்கை மாதிரி பயிற்சி….\n26 கிராம மீனவர்கள் கடலில் இறங்கி போராட்டம்\nஆன்மீகம் தற்போதைய செய்திகள் ராசிபலன்...\nபஞ்சாங்கம்~ ஐப்பசி ~ 25 ~ {11.11.2018 }~ ஞாயிற்றுக்கிழமை.\n⚜வருடம்~ விளம்பி வருடம். {விளம்பி நாம சம்வத்ஸரம்} ⚜அயனம்~ தக்ஷிணாயனம் . ⚜ருது~ ஸரத் ருதௌ. ⚜மாதம்~ ஐப்பசி ( துலா மாஸம்) ⚜பக்ஷம்~ சுக்ல\nதரமான குங்குமம் மற்றும் திருநீறு வாங்க ...நாங்க தாங்க\nமாலை விறு விறு செய்தி தொகுப்பு\nவானிலை மையம் விடுக்கும் எச்சரிக்கைகள் பற்றியும், அதன் பின்னணியில் இருக்கும் விவரங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.cinecoffee.com/news/vijay-gave-5-lakhs-to-lawrence-for-education/", "date_download": "2018-11-13T22:24:35Z", "digest": "sha1:4M6DQAHOOGIP5D2GWXAXK753KLQ2ECLB", "length": 8275, "nlines": 93, "source_domain": "tamil.cinecoffee.com", "title": "கல்விக்காக லாரன்ஸிடம் ரூ. 5 லட்சம் கொடுத்த விஜய்!", "raw_content": "\nHome » செய்திகள் »\nகல்விக்காக லாரன்ஸிடம் ரூ. 5 லட்சம் கொடுத்த விஜய்\nகல்விக்காக லாரன்ஸிடம் ரூ. 5 லட்சம் கொடுத்த விஜய்\nஒவ்வொரு நடிகர்களும் தங்கள் நடிப்பில் வேறுபட்டு இருந்தால் நடிகர் லாரன்ஸ் மற்ற நடிகர்களிடமிருந்து முற்றிலும் வேறுபடுவார். இவரைப் போல் ஒரு சில நடிகர்கள் நற்பணிகளை செய்து வந்தாலும் மற்றவர்கள் செய்யாத ஏதோ ஒன்றை செய்து தனித்து நிற்பார்.\nஇதனிடையில் தன்னை பெற்ற தாயாருக்காக பூவிருந்தவல்லியில் கோயில் ஒன்றை கட்டி வருகிறார். கடந்த மே 11ஆம் தேதி இதற்கான அடிக்கலை நாட்டினார். தற்போது அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. மேலும் குழந்தைகளுக்கான காப்பகம் ஒன்றையும் நடத்தி வருகிறார். சமீபத்தில் அங்குள்ள குழந்தைகள் விரும்பியதால் தன் நண்பர் விஜய்யின் ‘புலி’ படத்தை திரையிட்டு காட்டினார்.\nஇந்நிலையில் குடிசைப் பகுதிகளில் வாழும் குழந்தைகள் உயர்தரமான பள்ளியில் படிப்பதற்காக ஐந்து லட்சம் ரூபாயை லாரன்ஸ் நடத்தி வரும் அறக்கட்டளைக்கு விஜய் வழங்கினார். இவரைப்போலவே லாரன்ஸின் அறக்கட்டளைக்கு ஜெய், விஜய்சேதுபதி, சிம்பு, தமன்னா, டாப்ஸி ஆகியோரும் உதவி வருவது குறிப்பிடத்தக்கது.\nசிம்பு, ஜெய், டாப்ஸி, தமன்னா, லாரன்ஸ், விஜய், விஜய்சேதுபதி\nபுதிய படத்திற்காக இணையும் மணிரத்னம்-பஹத்பாசில்\n18 வருடங்களுக்கு பிறகு சூப்பர் ஸ்டாருடன் கௌதமி\nபூனம் பஜ்வாவுக்கு சான்ஸ் கொடுத்தது ஏன்… சுந்தர் சி. ஓபன் டாக்…\nநாளை ஏவிஎம் ஸ்டூடியோவில் அஜித்தின் படப்பூஜை..\nசூர்யாவின் மாஸ் ஸ்டைலில் ‘விஜய் 60′ பர்ஸ்ட் லுக்..\n‘கபாலி லாரி; கபாலி ஸ்டாம்ப்…’ மகிழ்ச்சியில் மலேசியா..\nபரதன் இயக்கும் விஜய் படத்திற்கு எம்ஜிஆர் படத்தலைப்பா…\nஏஆர் ரஹ்மான்-ஜி.வி.பிரகாஷ் இணையும் படத்திற்கு ரஜினி பட பாடல் தலைப்பு..\nஆஸ்கர் நாயகன் ஏஆர். ரஹ்மானுக்கு புகுவோகா விருது..\nவிஜய்-அஜித்தின் சூப்பர் ஹிட் டைரக்டருடன் இணையும் நட்டி..\nரஜினி-கமல்-விக்ரம் படங்களுக்கு பிறகு விஜய் சாதனை..\nவிஜய் பட வில்லனுடன் டூயட் பாடும் அமலாபால்..\n‘பாகுபலி’யை ‘தெறி’க்க விட்ட இளைய தளபதி..\n‘இனிமேல் தொடர்ந்து செய்வேன்…’ ரசிகர்களுக்கு விஜய் வாக்குறுதி..\n‘தெறி’ படத்திற்கும் பாலிமர் டிவிக்கும் என்னதான் பிரச்சினை..\nவிக்ரமின் ‘இருமுகன்’ படத்தில் ‘கபாலி’ நாயகி..\n‘தல’ அஜித் ரூட்டுக்கு திரும்பும் ‘தளபதி’ விஜய்…\nபூனம் பஜ்வாவுக்கு சான்ஸ் கொடுத்தது ஏன்… சுந்தர் சி. ஓபன் டாக்…\nநாளை ஏவிஎம் ஸ்டூடியோவில் அஜித்தின் படப்பூஜை..\nசூர்யாவின் மாஸ் ஸ்டைலில் ‘விஜய் 60′ பர்ஸ்ட் லுக்..\n‘கபாலி லாரி; கபாலி ஸ்டாம்ப்…’ மகிழ்ச்சியில் மலேசியா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vocport.gov.in/VOCPORT_TAMIL/port_contact.aspx", "date_download": "2018-11-13T23:28:36Z", "digest": "sha1:ARZSH27ZXJ2C2MCWLLMURJWEHX7I634Z", "length": 5372, "nlines": 78, "source_domain": "vocport.gov.in", "title": "Welcome to V.O.Chidambaranar Port Trust", "raw_content": "\nவ.உ.சி போர்ட் டிரஸ்டிற்கான மொத்த இலவச எண்: 1800 - 258 - 7599\nவிரும்பப்படும் துறைமுகம் – ஏன்\nசரக்கு கையாளும் கருவி வசதிகள்\nSOR - ஸ்டீடெடரிங் மற்றும் ஷோர் கண்ட்லிங் சேவைகள்\nகப்பலில் சரக்கு ஏற்றி இறக்குபவர் போர்ட்டல்\nஇந்த தளத்திற்கு நீங்கள் சென்றிருந்தபோது எங்களுடைய அமைப்பு மற்றும் எங்கள் இயக்கங்கள் பற்றி நீங்கள் தெரிந்துகொள்ள விரும்பும் அனைத்து தகவல்களையும் நீங்கள் கண்டுபிடிக்கிறீர்கள் என்று நம்புகிறோம். நீங்கள் குறிப்பிட்ட தகவல் இங்கு சேர்க்கப்படவில்லை என்றால், எங்களுக்கு மின்னஞ்சல் அனுப்பவும் அல்லது கீழே உள்ள மற்ற முறைகள் ஒன்றில் எங்களை தொடர்பு கொள்ளவும்:\nமுகவரி: வ.உ.சிதம்பரனார் துறைமுக கழகம், தூத்துக்குடி - 628 004\nவ.உ.சி போர்ட் டிரஸ்டிற்கான மொத்த இலவச எண்:\nஓய்வூதியம் பெறுவோர் பதிவு தீர்மானம் | தொடர்புகள் | கண்காணிப்பு | தகவல் உரிமை சட்டம் | ஜிஐஎஸ் / நில மேலாண்மை | ஊழியர் / ஓய்வு ஊதியர் | செய்தி & நிகழ்வுகள் | ஊழியர் கோணம்\nபதிப்புரிமை © V.O.சிதம்பரனார் துறைமுக கழகம் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/news_detail.asp?id=1930871", "date_download": "2018-11-13T23:26:54Z", "digest": "sha1:XDMVLFZWXGZEVOMBTPXHB2FUSXBTWZCB", "length": 28908, "nlines": 255, "source_domain": "www.dinamalar.com", "title": "நம்பிக்கை நாட்களாய் மாற்றுவோம்!| Dinamalar", "raw_content": "\nகண்காணிப்பு குழு 'வாட்ஸ் ஆப்' அறிவிப்பு\nரோஹிங்கியாகளுக்கு அநீதி: சூச்சி விருது பறிப்பு\nசிறையில் சித்ரவதை: ஐகோர்ட், 'நோட்டீஸ்'\n : ராகுல் குற்றச்சாட்டு 1\nபாலியல் புகார் எதிரொலி: பிளிப்கார்ட் சி.இ.ஓ. விலகல் 1\nமத்திய அமைச்சரவையில் தோமர், கவுடாவிற���கு கூடுதல் ...\nபா.ஜ., - எம்.எல்.ஏ., ராஜினாமா\nபோதை விமானியின் பதவி பறிப்பு\nசிங்கப்பூர் சென்றடைந்தார் மோடி 3\nஎல்லையில் பணியாற்றும் வீரர்களுக்கு நவீன ஷூ 2\nஇனி யார் வேண்டுமானாலும் இ வாகன சார்ஜ் ஏற்றும் ... 24\nபாதிரியார்களுக்கு சம்பளம், சர்ச்சுக்கு அரசு இடம்; ... 168\nஜெ., இல்லாததால் குளிர் விட்டு போய் விட்டது: ... 140\nபிரதமருக்காக நிறுத்தப்படாத டில்லி போக்குவரத்து 34\nரூபாய் நோட்டு வாபஸ் திட்டத்தின் பலன்கள்: ஜெட்லி ... 75\nபாதிரியார்களுக்கு சம்பளம், சர்ச்சுக்கு அரசு இடம்; ... 168\nஜெ., இல்லாததால் குளிர் விட்டு போய் விட்டது: ... 140\nஉழைக்கத் துடிப்பவர்களுக்குக் காலம் வரமாக அமைகிறது. காலத்தின் மேன்மையை மதிக்காமல் வீண்விரயம் செய்பவர்களுக்கு அதுவே சாபமாய் திகழ்கிறது. விழுந்த தேக்கிலையைக் காலம் அதே மரத்துக்கு எப்படிச் சருகாக மாற்றுமோ அதே போல் நேற்றைய நிமிடங்களை உரமாக்கிக் காலப்பயிர் நம் கண்முன்னே கம்பீரமாய் வளர்ந்துகொண்டே இருக்கிறது. கடந்துபோன நாட்கள் கசங்கிய காகிதமாய் நம் கண் முன்னே கசங்கிக் கிடக்க, மெலிந்த காலத்தாட்களோடு வீசி எறியப்பட காத்திருக்கிறது தினமும் கவனிப்புக்குள்ளான பழைய நாட்காட்டி இழப்புகளோடும் இருப்புகளோடும் எதுபற்றிய கவலையுமின்றி ரயில் பூச்சி போல் மெல்ல நகர்ந்து அப்பால் போய் விட்டது பழைய ஆண்டு.வந்துவிட்டது புத்தாண்டு. எது புத்தாண்டு இழப்புகளோடும் இருப்புகளோடும் எதுபற்றிய கவலையுமின்றி ரயில் பூச்சி போல் மெல்ல நகர்ந்து அப்பால் போய் விட்டது பழைய ஆண்டு.வந்துவிட்டது புத்தாண்டு. எது புத்தாண்டு நாட்காட்டி மாறுவதுதான் புத்தாண்டா அதே எண்ணங்களோடும் அதே செயல்களோடும் அதே சோம்பேறித் தனங்களோடும் அப்படியே ஓராண்டினை மாற்றமில்லாமல் தொடங்குவதில் என்ன நியாயம் இருக்கிறது மலர்ந்த குழந்தை தவழ்வதும் தவழ்ந்த குழந்தை நடக்கத் தொடங்குவதும் நடந்த குழந்தை ஓடத்தொடங்குவதும்தானே மாற்றம் மலர்ந்த குழந்தை தவழ்வதும் தவழ்ந்த குழந்தை நடக்கத் தொடங்குவதும் நடந்த குழந்தை ஓடத்தொடங்குவதும்தானே மாற்றம் என்ன மாற்றத்தை நாம் இந்த ஆண்டு நம்\nஇல்லத்திலும் நம் உள்ளத்திலும் கொண்டுவரப் போகிறோம்\nகடந்த ஆண்டில் நடந்த சம்பவங்களின் வடுக்களை உள்வாங்கி, இந்த ஆண்டாவது எல்லா வளமும் தரும் நல்லாண்டாக அமையுமா என்கிற கேள்விய��டு ராசிபலன் பார்த்துக் கொண்டிருப்பவர்கள் ஒருபுறம். புத்தாண்டு விடிகிற புத்தம் புதுநிமிடத்தில் இறைவனின் திருவடிகளைப் பற்றிப் பிடிக்க சென்றோர் மறுபுறம். வெந்ததைத் திண்போம் விதிவந்தால் நகர்வோம் என்று எதைப் பற்றியும் வருத்தமின்றி காலத்தை அதன் போக்கில் எதிர்கொள்வோர் சிலர். காலண்டர்கள்தான் மாறிக்கொண்டே இருக்கின்றன.ஆணிகள் அப்படியேஇருக்கின்றன, நாளையும்\nமற்றுமொரு நாளே புத்தாண்டும் இன்னொரு ஆண்டே இதில் கொண்டாடுவதற்கு என்ன இருக்கிறது இது பிறிதொரு கனக்குரல். எது எப்படியாயினும் என்ன இது பிறிதொரு கனக்குரல். எது எப்படியாயினும் என்ன இருளே அகல், ஒளியாய் நான் வருகிறேன் என்று அகல் விளக்கை ஏற்றி நாம் போற்றுகிற வகையில் நம்மை வந்து அடைந்திருக்கிறது புத்தாண்டு.அன்பின் நாட்கள் பேரன்பின் 365 நாட்களில் ஓரன்பாவது நம்மை பாதித்திருக்காதா இருளே அகல், ஒளியாய் நான் வருகிறேன் என்று அகல் விளக்கை ஏற்றி நாம் போற்றுகிற வகையில் நம்மை வந்து அடைந்திருக்கிறது புத்தாண்டு.அன்பின் நாட்கள் பேரன்பின் 365 நாட்களில் ஓரன்பாவது நம்மை பாதித்திருக்காதா மழைவானில் தவழுகிற ஈசலாய் மன வானில் எப்போதும் சில பூசல்கள்\n ஏறிய நினைவுகளோடு இறங்குவது சிரமம் வாழ்வது ஒருமுறை அவ்வாழ்வை வாழ்த்தட்டும் பல தலைமுறை என்று வாழவேண்டும். தோண்டியவனுக்கும் தண்ணீர் தருகிறது இந்தப் பூமி வாழ்வது ஒருமுறை அவ்வாழ்வை வாழ்த்தட்டும் பல தலைமுறை என்று வாழவேண்டும். தோண்டியவனுக்கும் தண்ணீர் தருகிறது இந்தப் பூமி வெட்டியவனையும் வீட்டுக்கதவாகிக் காக்கிறது மரம் வெட்டியவனையும் வீட்டுக்கதவாகிக் காக்கிறது மரம் நெகிழியால் நிரப்பியவனுக்கும் கொட்டும் மழை தருகிறது இயற்கை. காலம் முழுக்க மூச்சுக் காற்று தந்து வாழவைக்கிறது இப்பூமி. நீதிமன்ற உத்தரவால் கருவேல முள் மரங்களை அழித்தோம்; ஏரி குளங்களெல்லாம் நிரம்பி வழிகின்றன. இந்த ஆண்டிலிருந்து நம் வீட்டில் விழாக்கள் நடக்கும் நாட்களில் மரக்கன்றுகள் நட்டு வளர்ப்போம். மறக்க முடியாத மர நாட்களை இந்த ஆண்டிற்குப்\nபரிசாகத் தருவோம். தனிமை கொடுமையை நீக்கும் உயர்வரம் நுால்களே. மன அழுத்தம்\nகுறைக்கும் மாமருந்தும் நல்ல நுால்கள்தான். அலெக்ஸ்சாண்டரும், பாபரும், அக்பரும், பாரசீக மன்னர் அப்துல் காசிமும் போற்றிப��� பாதுகாத்த அறிவுக்கருவூலங்கள் அவை. அழியும் நிலையிலிருந்த சுவடிகளை நம்பியாண்டார் நம்பியைக் கொண்டு பன்னிரு திருமுறைகளாய் தொகுக்க ஆணையிட்ட மாமன்னன் ராஜராஜசோழன் வாழ்ந்த தமிழகத்தில் “கடைவிரித்தேன் கொள்வாரில்லை” என்ற நிலையில் வாசிப்புலகம் இருப்பது நல்லதன்று. காட்சி ஊடகங்களின் பிடியிலிருந்து மீண்டு இந்தாண்டு முதல் நுால்களைப் பரிசளிப்போம். வாரம் ஒரு நல்ல நுாலை வாசிக்கும் பழக்கத்தைக் குழந்தைகளுக்கு உருவாக்குவோம்.மன உறுதி நலந்தரும் நம் இனிய நாட்களை நம்மை வதைக்கும் நாட்களாய் மாற்றியது யார் தீதும் நன்றும் பிறர்தர வருவதா தீதும் நன்றும் பிறர்தர வருவதா நமக்கு நன்மை செய்வதும் நாமே நம்மைச் சீரழிப்பதும் நாமே என்று உணர்வோம். விழாமல் வாழ்வது வாழ்வன்று, விழும்போதெல்லாம் எழுவதே வாழ்வு என்று புரிந்துகொள்வோம்.அன்பைச் செயலாக மாற்றுவதில்தானே வாழ்வின் இனிமையே உள்ளது நமக்கு நன்மை செய்வதும் நாமே நம்மைச் சீரழிப்பதும் நாமே என்று உணர்வோம். விழாமல் வாழ்வது வாழ்வன்று, விழும்போதெல்லாம் எழுவதே வாழ்வு என்று புரிந்துகொள்வோம்.அன்பைச் செயலாக மாற்றுவதில்தானே வாழ்வின் இனிமையே உள்ளது\nதன்பால் திருப்பும் நாட்களாய் வரும் நாட்கள் மாறட்டும். இருப்பை வெறுப்பால் சிதைக்கும் செயல்கள் இந்த ஆண்டில் வேண்டாம் நீண்ட நகம் கீறத்தான் செய்யும் நிறைய மென்மனத்தாரின் இதயங்களையும் நீண்ட நகம் கீறத்தான் செய்யும் நிறைய மென்மனத்தாரின் இதயங்களையும் சினம் சிந்திய கூர்சொற்களோடு நாம் உதிர்த்த கடுஞ்சொற்கள் குறித்த மறுபார்வை இந்த ஆண்டை வசந்த ஆண்டாக மாற்றும். சுவை தரும் கனிகள் இருக்கும்போது யாரேனும் வேப்பங்காயை எடுத்து உண்பார்களா சினம் சிந்திய கூர்சொற்களோடு நாம் உதிர்த்த கடுஞ்சொற்கள் குறித்த மறுபார்வை இந்த ஆண்டை வசந்த ஆண்டாக மாற்றும். சுவை தரும் கனிகள் இருக்கும்போது யாரேனும் வேப்பங்காயை எடுத்து உண்பார்களா நல்ல சொற்களால் எதிர்வரும் காலத்தை நமதாக்குவோம். கசந்த காலம் அப்போது வசந்தகாலமாய் மாறும்.\nகடும் உழைப்பு சாதனையாளர்கள் அனைவரும் இரவிலே முயற்சி செய்து மறுநாள் காலையில் சாதனை படைத்தவர்கள் இல்லை. களைப்பிலா உழைப்பும் சலிப்பிலா முயற்சியும் நம்மை அடுத்த படிநிலை நோக்கி உயர்த்தும். காலம் தந்த காயங்கள் எல்லோர் மனதிலும் உண்டு. அதையே நினைத்துக் கொண்டு பொன்னான வாழ்வைப் புண்ணாக்கி கொள்ளக் கூடாது. ஜப்பான் நாட்டில் மகிழ்வான மனநிலையில் மக்கள் இருந்தால் அதிகமாய் மூன்றுமணிநேரம்\nதேசத்திற்காகப் பணிபுரிவார்களாம். நாமும் அப்படிச் செய்தால் என்ன சொர்க்கத்தை நோக்கிப் பயணிப்பதல்ல; இருக்கும் இடத்தையே சொர்க்கமாக மாற்றுவது வாழ்க்கை.\nசிரிப்பைச் சிந்தும் இன்முகத்தோடு இந்த ஆண்டை எதிர்கொள்வோம். பாதைகளற்ற பயணத்தில்\nஅனுபவங்களே பாதங்கள். அனுபவங்களைப் பெற இறைவன் தந்திருக்கும் இன்னொரு நல்ல வாய்ப்பு புத்தாண்டு. கிழிக்காத காலண்டர் தாள்களில் நாம் ஊரிலில்லாத தினங்கள் உறைந்து நிலைத்துஇருக்கிற மாதிரி, நல்ல எண்ணங்களில் நம் வாழ்வு நிலைத்திருக்கிறது. வீட்டின்\nவிழிகள் அறியும் துாக்கத்தையும் துக்கத்தையும். எனவே சிறுகூட்டை இன்பமாய் வைத்திருக்கும் பறவைகள் மாதிரி நம் வீட்டை அன்பு தவழும் அன்பகமாய் மாற்றிக்கொள்வோம்.\nஓட்டிக்கொண்டே இருக்கிறது வாழ்க்கை, ஓடிக்கொண்டேயிருக்கும் வரை. இன்ப நாட்கள் உறைந்திருக்கும் உன்னத நாட்களாக இந்த ஆண்டை மாற்றுவது நம் கையில்தான்\nஉள்ளது. நம்பிக்கை நாட்களாய் நம் நாட்களை மாற்றுவோம். தும்பிக்கை துாக்கி ஆசி கூறுகிற யானைகள் மாதிரி நம்பிக்கை துாக்கி எல்லோருக்கும் வாழ்த்துகளைத் தெரிவிப்போம்.\nசிறப்பு கட்டுரைகள் முதல் பக்கம் »\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்��ே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/21630", "date_download": "2018-11-13T22:42:32Z", "digest": "sha1:OC6KXHVISH4LJJR7IJLAM5LKVRDU63N2", "length": 16345, "nlines": 114, "source_domain": "www.virakesari.lk", "title": "முள்ளந்தண்டு, மூட்டுப்பிரச்சினைகளுக்கு ஒஸ்டியோபதி முறையில் சிகிச்சை | Virakesari.lk", "raw_content": "\nஅவசரமாக கூடியது பாதுகாப்பு பேரவை\nஇது இறுதி தீர்ப்பில்லை- தினேஸ்குணவர்த்தன\nராஜபக்ஷ பதவி விலகுவார் என்பது வதந்தி- நாமல்\nஆரோக்கிய கேட்டிற்கு வழிவகுக்கிறதா பசி\nஅவசரமாக கூடியது பாதுகாப்பு பேரவை\nராஜபக்ஷ பதவி விலகுவார் என்பது வதந்தி- நாமல்\nபாராளுமன்றம் நாளை கூடலாம் : சஜித்\nஜனநாயகத்தினுடைய பாரிய வெற்றியை நாட்டு மக்கள் கண்டுள்ளனர் - ரணில்\nமுள்ளந்தண்டு, மூட்டுப்பிரச்சினைகளுக்கு ஒஸ்டியோபதி முறையில் சிகிச்சை\nமுள்ளந்தண்டு, மூட்டுப்பிரச்சினைகளுக்கு ஒஸ்டியோபதி முறையில் சிகிச்சை\nமுள்ளந்தண்டு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் ஏற்படும் பிரச்சினைகள், மூட்டுப்பிரச்சினை உள்ளிட்ட சகலவிதமான நோய்களுக்கும் மருந்து மாத்திரைகளின்றியும் சத்திரசிகிச்சையின்றியும் இயற்கையான ஒஸ்டியோபதி வைத்திய முறையில் சிகிச்சையளிக்க முடியுமென மாலபே சுவசந்த ஆயுர்வேத வைத்தியசாலையின் பணிப்பாளரும் வைத்தியருமான கலாநிதி சாகர கருணாதிலக்க தெரிவித்தார்.\nவீரகேசரி இணையத்தளத்திற்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.\nஅச்செவ்வியில் அவர் மேலும் தெரிவித்ததாவது;\nகேள்வி: ஒஸ்டியோபதி சிசிக்சை முறையைப் பற்றி சற்று தெளிவுபடுத்த முடியுமா\nபதில்: நிச்சயமாக, உண்மையில் மருந்து மாத்திரைகள் மற்றும் சத்திரசிகிச்சை இன்றி இயற்கையான முறையில் நோய்களை குணப்படுத்தும் ஒரு சிகிச்சை முறையே இந்த ஓஸ்டியே சிகிச்சை முறையாகும்.\nஇந்த சிகிச்சை முறையானது மேற்கத்தேய நாடுகளில் மிகவும் பிரபல்யமிக்க ஒன்றாகக் காணப்படுகிறது. இலங்கையில் இன்னும் பிரபல்யமடையவில்லை. இந்த சிகிச்சை முறையில்காணப்படுகின்ற விசேட அம்சம் என்னவென்றால் மருந்து மாத்திரை மற்றும் சத்திர சிகிச்சையின்றி நோய்களை குணப்படுத்துவதாகும்.\nகேள்வி: இத்துறையில் எத்தனை வருடங்களாக இருக்கின்றீர்கள்\nபதில்: 18 வருடங்களாக இங்கிலாந்தில் பணியாற்றினேன். அங்கு ஒஸ்டியோபதி மூலம் சிறந்த சேவையாற்றியதுடன் பலரது பாராட்டுகளையும் விருதுகளையும் பெற்றுக் கொண்டேன். அதன் பின்னர் எனது இந்த அனுபவத்தினை எமது தாய் நாட்டிற்கு வழங்க வேண்டுமென்று எண்ணினேன். அதனடிப்படையில் கடந்த நான்கு வருடங்களுக்கு முன்னர் ஒஸ்டியோ முறையிலான சிகிச்சையளிக்கும் நிலையத்தை இலங்கையில் ஆரம்பித்தேன்.\nஇன்று நாள் ஒன்றுக்கு சுமார் ஐம்பது வரையிலான நோயாளர்கள் எமது வைத்தியசாலைக்கு வருகின்றார்கள். எமது மாலபே வைத்தியசாலையில் சிகிச்சை வழங்குவது போல ரத்தினபுரியிலும் சிகிச்சை முகாம் ஒன்றினை நடத்தி வருகின்றோம்.\nகேள்வி: முள்ளந்தண்டு மற்றும் மூட்டுவலி போன்ற வருத்தங்களுக்கு அப்பால் எவ்வாறான நோய்களை ஒஸ்டியோபதி முறையில் குணப்படுத்தலாம்.\nபதில்: விசேடமாக முள்ளந்தண்டு மற்றும் மூட்டு சம்பந்தமான நோய்களுக்கு சிகிச்சை வழங்கினாலும் தலைவலி (மிக்ரேன்) மரத்துப் போதல், இடுப்புவலி போன்ற பல்வேறு நோய்களை இயற்கை முறையிலான ஒஸ்டியோ முறையில் குணப்படுத்தலாம். இந்த சிசிக்சை முறையில் எவ்வித பக்கவிளைவுகளும் இல்லை. ஆகையால் அச்சமின்றி இந்த சிசிக்சை முறையினை நாடலாம்.\nகேள்வி: முள்ளந்தண்டு மற்றும் மூட்டு தேய்மானம் போன்ற பிரச்சினைகள் எந்த தரப்பினரைப் பெரிதும் தாக்குகிறது\nபதில்: ஆண், பெண் பேதமின்றி பலரையும் இந்த பிரச்சினை ஆட்கொள்கிறது. இளையோர் முதல் முதியவர் வரை இந்த நோய்களுக்கு ஆளாகின்றனர்.\nஉணவு பழக்கங்கள், மாசடைந்து வரும் சூழல் உள்ளிட்ட பல்வேறு காரணிகள் இதில் செல்வாக்குச் செலுத்துகின்றன.\nசாதாரணமாக மூட்டு தேய்மானம் அல்லது கூன் விழுதல் போன்றவற்றுக்கு அப்பால் விபத்துக்களால் கூட மூட்டுக்களில் பாதிப்புகள் ஏற்படுகிறது. எனவே அதன் தன்மைக்கு ஏற்ப சிகிச்சையளிக்க வேண்டும்.\nசாதாரணமாக ஆர்த்தரைட்டீஸ் போன்ற நோய்கள் எல்லா வயதினருக்கும் வரக்கூடிய சந்தர்ப்பம் உள்ளது. உதாரணமாக மூட்டுவலி, வீக்கம் மற்றும் மூட்டுக்களை அசைக்கும் போது சத்தம் கேட்டல் போன்றன அதன் அறிகுறிகளாகும்.எனவே இவ்வாறான காரணிகளை அவதானிக்கும் போது உடனே வைத்தியரின ஆலோசனையுடன் சிகிச்சை பெறுவது அவசியமாகும்.\nகேள்வி: மருந்து மாத்திரைகள் இன்றி சிகிச்சையளிப்பது என்பது சவாலான ஒரு காரியமல்லவா\nபதில்: இல்லை எமது பாரம்பரிய வைத்தியத்தை எடுத்துப் பாருங்கள். மருந்து மாத்திரைகளின்றி சத்திரசிகிச்சையின்றி எவ்வளவு பாரிய நோய்களை எல்லாம் குணப்படுத்தியிருக்கிறார்கள்.\nஇது ஒரு நுட்பமான முறையில் மேற்கொள்ளப்படும் சிகிச்சை முறையாகும். இதற்கு முறையான பயிற்சியளிக்கப்படும். உணவு முறையிலிருந்து உடற் பயிற்சி வரை நாம் வழங்குவோம். அது தொடர்பான தெளிவூட்டல்கள் எமது வைத்தியசாலையில் வழங்கப்படுகிறது.\nசத்திர சிகிச்சை வரை சென்று திரும்பியவர்கள் அல்லது அந்த கட்டத்தை அடைந்தவர்களுக்குக் கூட நாம் ஒஸ்டியோ முறைப்படி சிகிச்சையளித்து குணப்படுத்தியுள்ளோம்.எமது சேவை தொடர்பான மேலதிக தகவல்களை அறிந்துகொள்ள 011 2054433, 011 2054499 என்ற தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொள்ளலாம் என்றார்.\nமுள்ளந்தண்டு பிரச்சினை மூட்டுப்பிரச்சினை நோய் மருந்து மா���்திரை மாலபே சுவசந்த ஆயுர்வேத வைத்தியசாலை ஒஸ்டியோபதி சிகிச்சை\nஆரோக்கிய கேட்டிற்கு வழிவகுக்கிறதா பசி\nபசி வந்தால் பத்தும் பறந்து போகும் என்பார்கள் முன்னோர்கள். ஆனால் பசி வந்தால் அதுவே ஆரோக்கியத்திற்கும் கேடு உண்டாகும் என்கிறார்கள் வைத்தியர்கள்.\n2018-11-13 22:07:42 ஆரோக்கிய கேட்டிற்கு வழிவகுக்கிறதா பசி\nஇன்று உலக நிமோனியா தினம்\nநிமோனியா எனப்படும் நெஞ்சு சளி சார்ந்த நோயை தடுக்க அதற்கான தடுப்பூசியைப் போட்டுக்கொள்வது தான் நல்லது என அனேக வைத்தியர்கள் தெரிவிக்கின்றனர்.\n2018-11-12 20:03:06 இன்று உலக நிமோனியா தினம்\nஒரு கோப்பை கோப்பியை பருகுவதால் பல நல்ல பலன்கள் கிட்டுவதாக வைத்திய நிபுணர்கள். பட்டியலிடுகிறார்கள் அத்துடன் இந்த பட்டியல் முடியவில்லை. இன்னும் தொடர்கிறது.\n2018-11-10 09:56:14 ஒரு கோப்பை கோப்பி\nநளாந்தம் நடைபயிற்சியை மேற்கொண்டால் உங்களின் ஆரோக்கியம் மேம்படும் என வைத்தியர் ஸ்ரீதேவி தெரிவித்தார். தங்களின் வருவாய்க்கு ஏற்ற அளவிற்கு, நடைமுறை வாழ்க்கையில் மாற்றத்தை\n2018-11-02 09:09:18 ஸ்ரீதேவி வைத்தியர் இணையத்தளம்\nஃபங்கல் டீஸீஸ் எனப்படும் பூஞ்சை நோய்\nமழைக்காலங்களில் ஃபங்கல் டீஸீஸ் எனப்படும் பூஞ்சை நோய்களால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகமாகிவிடும். சிலருக்கு இந்த ஃபங்கல் டீஸீஸ் கடுமையான பாதிப்பை ஏற்படுத்திவிடக்கூடும்.\n2018-10-31 20:00:50 ஃபங்கல் டீஸீஸ் பூஞ்சை நோய்\nதேர்தலுக்கான செயற்பாடுகளுக்கு தடை உத்தரவு\nஜனநாயக ஆட்சியை உறுதிப்படுத்த அனைவரும் ஒன்றிணைய வேண்டும் - ரணில்\nபாராளுமன்றம் நாளை கூடலாம் : சஜித்\nஜனநாயகத்தினுடைய பாரிய வெற்றியை நாட்டு மக்கள் கண்டுள்ளனர் - ரணில்\nபெரமுனவுடன் கூட்டணியமைக்க முடியாது - சுதந்திரக் கட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%88", "date_download": "2018-11-13T22:42:15Z", "digest": "sha1:GO6UQZUQVKBSL5AHBKCS5A5CINOPCL6W", "length": 7523, "nlines": 112, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: மரியாதை | Virakesari.lk", "raw_content": "\nஅவசரமாக கூடியது பாதுகாப்பு பேரவை\nஇது இறுதி தீர்ப்பில்லை- தினேஸ்குணவர்த்தன\nராஜபக்ஷ பதவி விலகுவார் என்பது வதந்தி- நாமல்\nஆரோக்கிய கேட்டிற்கு வழிவகுக்கிறதா பசி\nஅவசரமாக கூடியது பாதுகாப்பு பேரவை\nராஜபக்ஷ பதவி விலகுவார் என்பது வதந்தி- நாமல்\nபாராளுமன்றம் நாளை கூடலாம் : சஜித்\nஜனநாயகத்தினுடைய பாரிய வெற்றியை நாட்டு மக்கள் கண்டுள்ளனர் - ரணில்\nஉயிரிழந்த பொலிஸ் அதிகாரிக்கு பதவி உயர்வு\nவெள்ளத்தில் சிக்கிய மூவரை காப்பாற்ற முற்பட்ட வேளை பரிதாபகரமாக உயிரிழந்த பொலிஸ் அதிகாரிக்கு சார்ஜன்ட் பதவி வழங்கப்பட்டுள...\nஅம்பேத்கார் சிலைக்கு அரசியல் கட்சி தலைவர்கள் மரியாதை\nஇந்திய அரசியல் சாசன அமைப்பின் தந்தை எனப் போற்றப்படும் பீமராவ் அம்பேத்காரின் 127 ஆவது பிறந்த நாள் விழா இன்று சென்னையில் க...\nதேசியக் கொடியை ஏன் ஏற்றவில்லையென விளக்குகிறார் வடமாகாண கல்வி அமைச்சர்\nதேசியக் கொடியை நான் ஏற்றவில்லையே தவிர என்னுடைய அதிகாரியை ஏற்றுமாறு பணித்ததுடன் தேசிய கொடியேற்றப்படும் பொழுது அதற்குரிய ம...\nவிமானப்படைத் தளபதியை சந்தித்தார் கடற்படைத் தளபதி\nபுதிதாக கடற்படைத் தளபதியாக நியமனம் பெற்றுள்ள வைஸ் அட்மிரல் சிறிமேவன் ரணசிங்கவை, விமானப்படைத் தளபதி ஏயார் மார்ஷல் கபில ஜய...\nகடற்படைத்தளபதி - சீசெல்ஸ் தூதுவர் சந்திப்பு\nஇலங்கைக்கான சீசெல்ஸ் குடியரசின் தூதுவர் மற்றும் இலங்கை கடற்படை தளபதி ஆகியோருக்கிடையிலான மரியாதை நிமித்தமான சந்திப்பொன்று...\nசட்­டத்தின் ஆட்­சிக்கு சவா­லாகும் பிக்­கு­மாரின் நடத்­தைகள்\nஉயர்­நீ­தி­மன்­றத்­திற்குள் பிர­தம நீதி­ய­ர­சரும் வேறு இரு நீதி­ய­ர­சர்­களும் பிர­வே­சித்­த­போது இரா­ஜ­கி­ரிய தேர­ருக்கு...\nபிரபுதேவா, தமன்னா, சோனுசூட் நடிப்பில் வெளியாகவிருக்கும் படம் தேவி. இதில் இடம்பெற்றுள்ள ஒரு பாடலுக்கு நடிகை தமன்னா நடனமாட...\nபிறந்த குழந்தைகள் பிரிவுக்கு திடீர் விஜயம் மேற்கொண்ட திருத்தந்தை பிரான்ஸிஸ்\nநல்வாழ்வு மற்றும் மனித உயிருக்கு மரியாதை ஆகியவற்றை முதன்மைப்படுத்தி திருத்தந்தை பிரான்ஸிஸ், பிறந்த குழந்தைகள் பிரிவொன்று...\nநியூசிலாந்து பிரதமர் கண்டி விஜயம்\nஇலங்கைக்கு பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து பிரதமர் ஜோன் கீ இன்று கண்டிக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டார்.\nஈழக்கதையை மகா காவியமாக்குவதே எனது வாழ்நாள் திட்டம்\nவடக்கு உழவர் பெருவிழா முல்லைத்தீவு வித்தியானந்த கல்லூரியில் வடமாகாண விவசாய அமைச்சின் 2016 ஆம் ஆண்டுக்கான உழவர் பெருவிழா...\nதேர்தலுக்கான செயற்பாடுகளுக்கு தடை உத்தரவு\nஜனநாயக ஆட்சியை உறுதிப்படுத்த அனைவரும் ஒன்றிணைய வேண்டும் - ரணில்\nபாராளுமன்றம் நா��ை கூடலாம் : சஜித்\nஜனநாயகத்தினுடைய பாரிய வெற்றியை நாட்டு மக்கள் கண்டுள்ளனர் - ரணில்\nபெரமுனவுடன் கூட்டணியமைக்க முடியாது - சுதந்திரக் கட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2017/05/29/over-10-banks-red-flag-anil-ambani-s-reliance-communications-over-missed-loan-paymnets-007963.html", "date_download": "2018-11-13T22:39:23Z", "digest": "sha1:OBEXCA26N56S6T6MFGFV2CBULPGBH7BF", "length": 23387, "nlines": 194, "source_domain": "tamil.goodreturns.in", "title": "வங்கிகளின் சாட்டைக்கு பணிந்த அனில் அம்பானி.. ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் பெயரில் 10 வங்கிகளிடம் கடன்..! | Over 10 banks red flag Anil Ambani's Reliance Communications over missed loan payments - Tamil Goodreturns", "raw_content": "\n» வங்கிகளின் சாட்டைக்கு பணிந்த அனில் அம்பானி.. ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் பெயரில் 10 வங்கிகளிடம் கடன்..\nவங்கிகளின் சாட்டைக்கு பணிந்த அனில் அம்பானி.. ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் பெயரில் 10 வங்கிகளிடம் கடன்..\nமோடியின் அடுத்த அதிரடி.. ரூ. 1 லட்சம் கோடி முதலீட்டில் ஒரு கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு.\nதங்கநகை கடன் வாங்க போறிங்களா இந்த விஷியத்தை எல்லாம் மறக்காமல் கவனத்தில் கொள்ளுங்கள்.\nஇந்திய வங்கிகளில் 40,000 கோடி உட்செலுத்த ரிசர்வ் வங்கி முடிவு..\nசிட் ஃபண்டுகளில் ஏமாறாமல் பாதுகாப்பான வருவாயை அளிக்கும் சிறந்த திட்டம்..\nரூ. 3 லட்சம் கோடிய திருப்பித் தர முடியாது, அடித்து சொன்ன கார்ப்பரேட், அரண்டு போன வங்கிகள்\nபிக்சட் டெபாசிட் திட்டத்தில் முதலீடு செய்ய உள்ளீர்களா டாப் வங்கிகளில் வட்டி விகிதம் எவ்வளவு\nவங்கிகளுக்கு 5 நாள் விடுமுறை எல்லா மாநிலங்களிலும் இல்லை.. விளக்கம் அளித்த நிதி அமைச்சகம்..\nரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்தின் கிரெடிட் ஸ்கோர் ரேட்டிங் நிலை மிகவும் மோசமாக உள்ளதாகக் கிரெட்ட் ரேட்டிங் நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.\nஅனில் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் 10 வங்கிகளிடம் இருந்து பெற்ற கடன் தொகையைக் கட்டத் தவறியதால் சில வங்கி நிர்வாகங்கள் \"சிறப்புக் குறிப்பு கணக்கு\" என்று வகைப்படுத்தியுள்ளனர்.\nசிறப்புக் குறிப்பு கணக்கு என்றால் என்ன\nசிறப்புக் குறிப்பு கணக்கு என்ற வகைப்படுத்தப்பட்ட வங்கி கணக்குகள் கடன் வாங்கிய தொகைக்கான வட்டியைத் திருப்பிச் செலுத்தாத போது குறிப்பிடப்படுவது ஆகும். கடன் வாங்கிய ஒருவர் 30 நாட்கள் தவணையின் வட்டி மற்றும் கடன் தொகையைச் செலுத்தாமல் இருந்தால் சிறப்புக�� குறிப்பு கணக்கு 1 எனக் குறிப்பிடுவார்கள். இதுவே 60 நாட்களாகச் செலுத்தவில்லை என்றால் சிறப்புக் குறிப்பு கணக்கு 2 என ஆகும். 90 நாட்கள் வட்டி மற்றும் கடன் தொகையைச் செலுத்தாமல் இருந்தால் கடன் தொகையைச் செயல்படாத சொத்துக் கணக்கில் வைக்கப்படும்.\nரிலையன்ஸ் மீதான சிறப்புக் குறிப்பு கணக்கு எப்படி இருக்கும்\nஇதன்படி ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு அளிக்கப்பட்ட கடன் தொகை சில வங்கி நிர்வாகங்கள் சிறப்புக் குறிப்பு கணக்கு 1 அல்லது 2 ஆகக் குறிப்பிட வாய்ப்புள்ளதாகத் தமிழ் குட்ரிட்டர்ஸ் தலத்திற்குக் கிடைத்த தகவல்கள் தெரிவிக்கின்றன.\nசில வங்கிகள் இந்தக் கணக்கை செயல் படாத கணக்கு பட்டியலிலும் சேர்க்க முடிவு செய்துள்ளன.\nகேர் மற்றும் ஐசிஆர்ஏ இரண்டு மதிப்பீட்டு நிறுவனங்களும் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்தின் மதிப்பீட்டைக் குறைத்துள்ளதால் பங்குகளின் விலை 20 சதவீதம் வரை சரிந்துள்ளது.\nரேட்டிங் நிறுவனங்களுக்குச் சிறப்புக் குறிப்பு கணக்கு குறித்த விவகாரம் தெரியாது என்று கூறப்படுகின்றது. தொலைத்தொடர்பு துறையில் புதிதாகத் துவங்கப்பட்ட ரிலையன்ஸ் ஜியோ உடனான போட்டியால் சமாளிக்க முடியாததால் இந்த மதிப்புக் குறைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகின்றது.\nஏர்செல் மற்றும் ப்ரூக்ஃபீல்டு டீல் முடிந்த பிறகு 2017 செப்டம்பர் 30-ம் தேதிக்குள் 25,000 கோடி கடனை திருப்பிச் செலுத்துவதாக ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிர்வாகம் தெரிவித்துள்ளது.\nஜனவரி - மார்ச் மாத காலாண்டில் மட்டும் நிறுவனத்தின் வருவாய் 966 கோடி நட்டமாகவும், இது தொடர்ந்து இரண்டாவது காலாண்டு நட்டம் என்றும் கூறியுள்ளது. ஆர்காம் நிறுவனத்தின் காலாண்டு அறிக்கை சரிவு நிறுவனத்திற்கு மேலும் நிதி சிக்கலை அளித்துள்ளது.\nரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்திற்கு மார்ச் 31 வரை 42,000 கோடி ரூபாய் கடன் உள்ளது. இதனைக் குறைக்க ஏர்செல் மற்றும் ப்ரூக்பீல்டு நிறுவனத்திற்குத் தனது டவர் பங்குகளில் 51 சதவீதத்தை விற்றுள்ளது.\nஜியோ நிறுவனத்தைக் குற்றம் சாட்டிய ஆர்காம்\nரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்தின் காலாண்டு அறிக்கையை வெளியிட்ட போது புதிய தொலைத்தொடர்பு நிறுவனத்தின் வருகையால் லாபம் ஒரு வருடத்திற்கு முன்பு பெற்ற 90 கோடியை விட லாபம் குறைந்துள்ளதாக அறிவித்தது.\nரிலையன்ஸ் கம்யூனிகேஷஸ் நிறுவனம் 20 வருடங்களில் முதன் முறையாக வருவாய் சரிந்துள்ளதாகவும், அரசுக்குச் செலுத்த வேண்டிய கட்டணம், செயல்பாடு சரிவும் அதிகரித்து வரும் வட்டி, அதிகரித்து வரும் கடன் சுமை மற்றும் போட்டி நிறுவனங்களின் விலை குறைப்பு, அதிக ஸ்பெக்டர்ம் கொள்முதல் போன்றவையால் லாபம் சரிந்துள்ளதாக அறிக்கையில் கூறியிருந்தது.\nஐசிஆர்ஏ மதிப்பீட்டு நிறுவனம் ஆர்காம் குழுமத்தின் மதிப்பீட்டை BBB என்பதில் இருந்து BB ஆகக் குறைத்துள்ளது. ஆர்காம் குழுமத்தின் கீழ் ரிலையன்ஸ் டெலிகாம் மற்றும் ரிலையன்ஸ் இன்ஃப்ராடெல் இரண்டு நிறுவனங்களும் உள்ளன.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nடேட்டிங் சேவை அறிமுகம்.. பேஸ்புக் அதிரடி..\nதங்கநகை கடன் வாங்க போறிங்களா இந்த விஷியத்தை எல்லாம் மறக்காமல் கவனத்தில் கொள்ளுங்கள்.\nவீட்டு கடன் செலுத்த முடியலையா கடனை வசூலிக்க வீட்டிற்கு வரும் போது உங்களுக்கு உள்ள உரிமைகள் என்ன\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://muslimleaguetn.com/data/XLLprada202.html", "date_download": "2018-11-13T22:56:25Z", "digest": "sha1:Y4YEQQEY5526WIRYVVZGZU2P2PLSUDVR", "length": 8227, "nlines": 75, "source_domain": "muslimleaguetn.com", "title": "プラダ レディース 財布 人気 【激安定価】.", "raw_content": "\nகஷ்மீர் வெள்ள நிவாரணம்:``மணிச்சுடர்’’ நாளிதழுக்கு வந்த நிதிபிரதமருக்கு அனுப்பி வைக்கப்பட்டது\nகஷ்மீர் மாநிலத்தில் அண்மையில் ஏற்பட்ட வெள்ளச் சேதம் இந்திய விடுதலைக்குப் பிறகĬ\nஇந்திய முஸ்லிம்கள் முகலாய இந்தியாவில் வாழவில்லை; மோடி இந்தியாவில்தான் வாழ்கிறார்கள்சிறுபான்மையினர் உரிமைகளை பறிக்கும் முயற்சியை முறியடிப்போம் பெங்களூரு செய்தியாளர்களிடம் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் பேட்டி\nபெங்களூரு, நவ.4- ``இந்திய முஸ்லிம்கள் முகலாய இந்தியாவில் வாழவில்லை; மோடி இந்தியாவில\nபுதுடெல்லி திரிலோகபுரி வகுப்புக் கலவரம் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர்கள் நேரடி நடவடிக்கை காவல்துறை அதிகாரிகளிடம் சந்திப்பு;பாதிக்கப்பட்���வர்களுக்கு ஆறுதல்\nபுதுடெல்லி,அக்.29-புதுடெல்லி திரிலோகபுரி பகுதியில் நடந்த வகுப்புக் கலவரத்தில் பாத\nஇந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேண்டுகோள்\nராமநாதபுரம் மாவட்டம் எஸ்.பி. பட்டினம் காவல் நிலைய சம்பவம் தொடர்பாக தமிழக முதல்வர\nஎஸ்.பி. பட்டினத்தில் 24 வயது ஏழை வாலிபர் செய்யது முஹம்மது போலீஸ் அதிகாரியால் சுட்டுக்கொலை இழப்பீடு வழங்கவும், சுட்ட அதிகாரியை கொலை வழக்கில் கைது செய்யவும் முஸ்லிம்கள் கோரிக்கை\nராமநாதபுரம், அக்.15- ராமநாதபுரம் மாவட்டம் எஸ்.பி. பட்டினம் காவல் நிலையத்தில் 24 வயது ஏழ&#\nகைலாஷ் சத்யார்தி, மலாலா யூசுப்ஸைக்கு நோபல் பரிசு ஆன்மநேய அமைதி வழிக்கு கிடைத்த வெகுமதி இ.யூ. முஸ்லிம் லீக் தேசிய பொதுச் செயலாளர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் பாராட்டு\nசென்னை, அக்.11- இந்தியாவின் கைலாஷ் சத்யார்தி, பாகிஸ்தானின் மலாலா யூசுப் ஆகியோருக்கு\nநாமக்கல் மாவட்ட அமைப்பாளர் நியமனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "http://thimbirigasyaya.ds.gov.lk/index.php?option=com_content&view=article&id=27&Itemid=22&lang=ta", "date_download": "2018-11-13T23:03:13Z", "digest": "sha1:6A3ASGL6VOQDTGWF3YO2ZBMIGWAMB54B", "length": 6199, "nlines": 128, "source_domain": "thimbirigasyaya.ds.gov.lk", "title": "பிரதேச செயலகம் - திம்பிரிகஸ்யாய - பிரதேச செயலகம் - திம்பிரிகஸ்யாய", "raw_content": "\nபிரதேச செயலகம் - திம்பிரிகஸ்யாய\nதேசிய அடையாள அட்டைகள் (முன் செயலாக்கம்)\nபிறப்பு/ திருமண/ இறப்புச் சான்றிதழ்கள்\nவதிவிடம் விட்டு செல்வதற்கான சான்றிதழ்கள்\nநீர் வசதிகளைப் பெறுவதற்கான சான்றிதழ்கள்\nமின்சார வசதிகளை பெற்றுக்கொள்வதற்கான சான்றிதழ்கள்\nமாவட்ட மற்றும் பிரதேச செயலகங்களின் இணையவாசல்\nதொடர்புடைய பிரதேச செயலகப் பிரிவுகள்\nபதிப்புரிமை © 2018 பிரதேச செயலகம் - திம்பிரிகஸ்யாய. அனைத்து உரிமைகளும் கையிருப்பில் கொண்டது.\nInformation and Communication Technology Agency நிலையத்துடன் இணைந்து உருவாக்கப்பட்டது\nவடிவமைப்பு மற்றும் அபிவிருத்தி செய்யப்பட்டது Procons Infotech\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1129423.html", "date_download": "2018-11-13T22:12:49Z", "digest": "sha1:CIVHHZ2YRV6WCFDDXOMCJQ5ODRA5FV4V", "length": 11076, "nlines": 175, "source_domain": "www.athirady.com", "title": "போதை பொருட்களுடன் வருகை தந்த இளைஞர்களுக்கு 129 ஆயிரம் தண்டம்..!! – Athirady News ;", "raw_content": "\nபோதை பொருட்களுடன் வருகை தந்த இளைஞர்களுக்கு 129 ஆயிரம் தண்டம்..\nபோதை பொருட்களுடன் வருகை தந்த இளைஞர்களுக்கு 129 ஆயிரம் தண்டம்..\nசிவனொளிபாதமலைக்கு கஞ்சா மற்றும் மதனமோதக போதை பொருட்களுடன் வந்த இளைஞர்கள் 60 பேருக்கு 129 ஆயிரம் ரூபா தண்டம் விதிக்கப்பட்டுள்ளது.\nதற்போது சிவனொளிபாத மலைக்கு யாத்திரிகர்களின் வருகை அதிகரித்து காணப்படுகின்றது. இதனடிப்படையில் விடுமுறை நாட்களையொட்டி அட்டன் வழியாக சிவனொளிபாதமலைக்கு வந்த யாத்திரிகளை, அட்டன் குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவினரினால் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போதே போதை பொருட்களுடன் கைது செய்யப்பட்டனர்.\nஅட்டன் பொலிஸ் கோரா மோப்பநாயின் உதவியுடன் கைது செய்யப்பட்ட, வெளிமாவட்டத்தை சேர்ந்த மேற்படி சந்தேக நபர்கள் 06.03.2018 அட்டன் மாவட்ட நீதிமன்றில் ஆஜர்படுத்திய போதே, நீதிமன்ற நீதவான் கே.சரவனராஜா 129 ஆயிரம் ரூபா தண்டம் விதித்து விடுதலை செய்தார்.\nநாடளாவிய ரீதியில் முகப்புத்தகம், வட்ஸ்அப், வைபர் இடைநிறுத்தம்…\nவவுனியாவில் அம்புலன்ஸ் சாரதிகள் பணி பகிஸ்கரிப்பு…\nடயானா புகைப்படங்களில் ஏன் எப்போதும் தலை குனிந்தவாறே இருக்கிறார் தெரியுமா\nசிங்காநல்லூர் அருகே கிணற்றில் தவறி விழுந்து முதியவர் பலி..\nமது போதையில் விமானம் ஓட்டச் சென்றவரின் இயக்குனர் பதவியும் பறிபோனது..\nபலியான தொழிலாளியின் குடும்பத்தினரை விசாரணை நடத்தாமல் திருப்பி அனுப்பிய ஆந்திர…\nஅவசரமாக கூடியது பாதுகாப்பு பேரவை..\nஇளைஞரை கடத்தி கப்பம் கேட்ட இருவருக்கு விளக்கமறியல்..\nகிளிநொச்சியில் குடும்பஸ்தர் மர்ம மரணம்..\nமஹிந்த பிரதமர் பதவியை இராஜிநாமா\nசளி மற்றும் இருமலை போக்க\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\n‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… : முன்னாள் ராணுவத் தளபதி மேஜர் ஜெனரல்…\n“விடுதலைப் புலிகளுடன்” தொடர்பு வைத்திருந்த 14 பேருக்கு,…\nடயானா புகைப்படங்களில் ஏன் எப்போதும் தலை குனிந்தவாறே இருக்கிறார்…\nசிங்காநல்லூர் அருகே கிணற்றில் தவறி விழுந்து முதியவர் பலி..\nமது போதையில் விமானம் ஓட்டச் சென்றவரின் இயக்குனர் பதவியும் பறிபோனது..\nபலியான தொழிலாளியின் குடும்பத்தினரை விசாரணை நடத்தாமல் திருப்பி அனுப்பிய…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/science-technology/20655-paytm-payments-bank.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2018-11-13T22:40:09Z", "digest": "sha1:YK63WUERP74CK2JLD3NSUWWCEXN7GJ5E", "length": 9776, "nlines": 93, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "பேடிஎம் பேமன்ட் வங்கி, இன்று தொடக்கம்! | paytm payments bank", "raw_content": "\nஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணைக்கு உதவும் வகையில் காவல் ஆய்வாளரை நியமிக்க அரசு ஒப்புதல்\nஇலங்கை நாடாளுமன்றம் ஏற்கனவே அறிவித்தபடி நாளை காலை 10 மணிக்கு கூடுகிறது\nஇலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு இடைக்கால தடை விதித்தது இலங்கை உச்சநீதிமன்றம்\nகூவம், அடையாறு ஆற்றை பராமரிப்பு செய்யாத வழக்கில் அரசுக்கு விதித்த ரூ.2 கோடி அபராதத்துக்கு தடை\nவைகை அணையில் இருந்து பாசனத்திற்காக நவ.23ம் தேதி முதல் 24ம் தேதிவரை தண்ணீர் திறக்க முதல்வர் உத்தரவு\nசபரிமலையில் அனைத்து வயது பெண்களை அனுமதிக்கும் வழக்கை மீண்டும் விசாரிக்க உச்சநீதிமன்றம் முடிவு\nநவ.15ம் தேதி பிற்பகல் பாம்பன் - கடலூர் இடையே கஜா புயல் கரையை கடக்கும் - சென்னை வானிலை ஆய்வு மையம்\nபேடிஎம் பேமன்ட் வங்கி, இன்று தொடக்கம்\nஏர்டெல், இந்தியா போஸ்ட் என்ற 2 பேமன்ட் வங்கிகள் ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ள நிலையில், மூன்றாவதாக பேடிஎம் பேமன்ட் வங்கி இன்று தொடங்கப்பட்டது.\nஇணையவழி வர்த்தக நிறுவனமான பேடிஎம் சேவையை தனியார் நிறுவனங்கள் முதல் டீ கடைகள் வரை அனைவரும் இப்போது பயன்படுத்த தொடங்கியுள்ளனர்.\nஇந்நிலையில், தற்போது இணைய வர்த்தக நிறுவனமான பேடிஎம் இன்று தனது புது சேவையான பேடிஎம் பேமன்ட் வங்கி சேவையை தொடங்கியுள்ளது. இதன் மூலம் இலவசமாக எளிய வழியில் இணைய வழி பணப்பரிவர்த்தனை செய்ய முடியும். இந்த பேமன்ட் வங்கியில் கணக்கு தொடங்கும் முதல் மில்லி��ன் வாடிக்கையாளர்களுக்கு 20,000 ரூபாய்க்கு 250 ரூபாய் கேஷ் பேக் செய்யப்படுகிறது. மேலும், வாடிக்கையாளர்கள் டொபசிட் செய்யும் பணத்திற்கு 4 சதவீதம் வட்டி வழங்குகிறது.\nஏற்கனவே ஏர்டெல் 7.5 சதவீதமும், இந்தியா போஸ்ட் 5.5 சதவீதமும் வட்டி வழங்கும் நிலையில், பேடிஎம் குறைந்த அளவில் வட்டி வழங்குகிறது.\nஇதில் கணக்கு தொடங்க விரும்புபவர்கள் www.paytmpaymentsbank.com என்ற இணையதளத்தில் சென்று Paytm iOS அப்ளிகேஷன் மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.\nஇன்னும் ஒரு வருடத்தில் பேடிஎம் 31 இடங்களில் தனது வங்கி கிளைகளையும், 3ஆயிரம் கஸ்டமர் சர்வீஸ் மையங்களையும் திறக்க உள்ளது. மேலும், வரும் 2020ஆம் ஆண்டிற்குள் 500 மில்லியன் வாடிக்கையாளர்களை பெற திட்டமிட்டுள்ளதாக அதன் தலைமை நிர்வாக அதிகாரி தெரிவித்துள்ளார்.\n’பாகுபலி’யை விட ’நான் ஈ’ தான் சவால்: கேமராமேன் செந்தில்குமார்\nசூர்யா உட்பட 8 நடிகர்களுக்கு பிடிவாரண்ட்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nபழுது நீக்க கொடுக்கப்பட்ட செல்போனில் இருந்து நூதன மோசடி\nபேடிஎம் தகவல்களை திருடி ரூ.20 கோடி பேரம்பேசிய கும்பல் கைது\n வேண்டாம்” - பெண்ணின் ட்வீட்டிற்கு வலுக்கும் எதிர்ப்பு\nஜியோவுக்கு போட்டியாக ஏர்டெலின் புதிய ஆஃபர்\nமூன்றாம் நபருக்கு வாடிக்கையாளர்களின் விவரங்களை பகிர்கிறதா பேடிஎம்\nஜியோவுக்கு போட்டியாக ஏர்டெல் அதிரடி சலுகை\nஏர்செல் திவால்: திண்டாடும் வாடிக்கையாளர்கள்\n இனி எளிதில் சேவையை மாற்றலாம்\nஏர்செல் வாடிக்கையாளர்களை அதிகம் வளைத்தது யார்\nபத்து கி.மீ வேகத்தில் நகரும் ‘கஜா’ புயல்\n‘2.0’ படத்திற்கு யு/ஏ சான்றிதழ்\nரஜினி சொன்னது தெளிவான பதில் - தமிழிசை விளக்கம்\nநோக்கியா 8.1 நவ.28 வெளியீடு - விலை மற்றும் சிறப்பம்சங்கள்\nதமிழக அரசுக்கு விதித்த 2 கோடி அபராதத்திற்கு தடை\nரஜினி எல்லாவற்றையும் தெரிந்திருக்க வேண்டுமா \nஇந்தியாவின் பெருமையா ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் \nவானிலை அறிவிப்புகளை கிண்டல் செய்யாதீர்கள்\nஇந்தாண்டு சபரிமலைக்கு செல்ல திட்டமிடும் பக்தர்களா நீங்கள் \nகற்பகம் முதல் எதிர் நீச்சல் வரை மறக்க முடியுமா 'வாலிபக்' கவிஞரை\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n’பாகுபலி’யை விட ’நான் ஈ’ தான் சவால்: கேமராமேன் செந்தில்குமார்\nசூர்யா உட்பட 8 நடிகர்களுக்கு பிடிவாரண்ட்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/science-technology/41318-jio-voice-call-not-working-many-hours-jio-told-its-recover-shortly.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2018-11-13T21:58:04Z", "digest": "sha1:MVVBMRUQY2VJLCNQ4V7234TH7YNNEBP6", "length": 11422, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ஜியோ அடுத்த ஏர்செல்லா? பீதியில் வாடிக்கையாளர்கள்! | Jio Voice call not working Many hours: Jio told its recover shortly", "raw_content": "\nஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணைக்கு உதவும் வகையில் காவல் ஆய்வாளரை நியமிக்க அரசு ஒப்புதல்\nஇலங்கை நாடாளுமன்றம் ஏற்கனவே அறிவித்தபடி நாளை காலை 10 மணிக்கு கூடுகிறது\nஇலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு இடைக்கால தடை விதித்தது இலங்கை உச்சநீதிமன்றம்\nகூவம், அடையாறு ஆற்றை பராமரிப்பு செய்யாத வழக்கில் அரசுக்கு விதித்த ரூ.2 கோடி அபராதத்துக்கு தடை\nவைகை அணையில் இருந்து பாசனத்திற்காக நவ.23ம் தேதி முதல் 24ம் தேதிவரை தண்ணீர் திறக்க முதல்வர் உத்தரவு\nசபரிமலையில் அனைத்து வயது பெண்களை அனுமதிக்கும் வழக்கை மீண்டும் விசாரிக்க உச்சநீதிமன்றம் முடிவு\nநவ.15ம் தேதி பிற்பகல் பாம்பன் - கடலூர் இடையே கஜா புயல் கரையை கடக்கும் - சென்னை வானிலை ஆய்வு மையம்\nஏர்செல்லை போன்றே ஜியோவின் தொடர்புகளிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளதால் வாடிக்கையாளர்கள் அச்சமடைந்துள்ளனர்.\nதமிழகத்தில் ஏர்செல் சேவை கடந்த ஒரு வாரத்திற்கு முன்னதாக முழுமையாக முடங்கியது. இதனால் லட்சக்கணக்கான வாடிக்கையாளர்கள் கடும் அவதிக்குள்ளாகினர். ஏர்செல் வாடிக்கையாளர்கள் யாரையும் தொலைபேசியில் தொடர்புக் கொள்ள முடியாத நிலை ஏற்பட்டது. இந்தக் காரணத்தினால் ஏர்செல் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். டவர் குத்தகை நிறுவனத்துடன் ஏற்பட்ட சட்டச் சிக்கல், நிதி நெருக்கடி காரணமாக ஏர்செல் சேவை முடங்கியதாக அதன் தென்னிந்திய தலைமை அதிகாரி சங்கர நாராயணன் அப்போது விளக்கம் அளித்திருந்தார். பின்னர், வாடிக்கையாளர்கள் தங்கள் செல்போனை ஸ்விட்ச் ஆஃப் செய்து, ஆன் செய்தால் வழக்கம் போல் தடையற்ற சேவை கிடைக்கும் எனக் கூறப்பட்டது. அதன்படி வாடிக்கையாளர்கள் ஸ்விட்ச் ஆஃப் செய்து பின்னர் ஆன் செய்ததையடுத்து சிக்னல் கிடைக்க ஆரம்பித்ததுள்ளது. இதற்கிடையே தங்களது நிறுவனத்தை திவால் என அறிவிக்கக் கோரி தேசிய கம்பெனிகள் சட்ட தீர்ப்பாயத்தில் ஏர்செல் மனு தாக்கல் செய்துள்ளது.\nஇந்நி��ையில் இன்று பிற்பகலுக்கு மேல் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் ஜியோ அழைப்புகளை மேற்கொள்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதன் இணையதள சேவையில் பெரும்பாலும் எந்த வித பிரச்னையும் இல்லை என்றும் வாடிக்கையாளர்கள் கூறுகின்றனர். இருப்பினும் ஏர்செல் நிறுவனம் திவால் என்று அறிவிக்கக் கோரியுள்ள இந்நிலையில், ஜியோவின் சேவையில் ஏற்பட்டுள்ள சிக்கல் அதன் வாடிக்கையாளர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. அத்துடன் ஜியோவின் சில மணிநேர சிக்கல், சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.\nஇதற்கு ட்விட்டரில் பதிலளித்துள்ள ஜியோ, “எங்களது நெட்வொர்க்கில் சில இடங்களில் பிரச்னைகள் இருப்பது தெரியவந்துள்ளது. பிரச்னைகளை சரிசெய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ளோம். விரைவில் அவை சரிசெய்யப்படும். அதுவரை எங்களுடன் தொடர்பில் இருங்கள்” என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.\nசாக்கடை சுத்தம் செய்யும் ரோபோ - கேரளாவில் புதிய புரட்சி..\nபதறிப்போன வாடிக்கையாளர்கள்.. பதிலளித்த ஜியோ\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nதிட்டமிட்டபடி வேலைநிறுத்தம் : ஜாக்டோ ஜியோ அறிவிப்பு\nஅடுத்த வாரம் வருகிறது எம்ஐ 8 : 8 ஜிபி ரேம்..\nவிற்பனைக்கு வந்தது ‘ஜியோ 2’ ஸ்மார்ட்போன்\nபிஎஸ்என்எல் புதிய மெசெஜ் ஆஃபர்\nஜியோ கல்வி நிறுவனத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கவில்லை..ஆனால்..\n“ரிலையன்ஸ் ஜியோ பல்கலைக்கழகத்திற்கு அரசியல் சாயம் பூசாதீர்கள்”\nரூ.2,999ல் ஜியோ போன் 2 - சிறப்பம்சங்கள் என்ன \nபேச்சு மூச்சு இல்லாமல் முடங்கிய ஜியோ : வாடிக்கையாளர்கள் பதட்டம்\nபத்து கி.மீ வேகத்தில் நகரும் ‘கஜா’ புயல்\n‘2.0’ படத்திற்கு யு/ஏ சான்றிதழ்\nரஜினி சொன்னது தெளிவான பதில் - தமிழிசை விளக்கம்\nநோக்கியா 8.1 நவ.28 வெளியீடு - விலை மற்றும் சிறப்பம்சங்கள்\nதமிழக அரசுக்கு விதித்த 2 கோடி அபராதத்திற்கு தடை\nரஜினி எல்லாவற்றையும் தெரிந்திருக்க வேண்டுமா \nஇந்தியாவின் பெருமையா ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் \nவானிலை அறிவிப்புகளை கிண்டல் செய்யாதீர்கள்\nஇந்தாண்டு சபரிமலைக்கு செல்ல திட்டமிடும் பக்தர்களா நீங்கள் \nகற்பகம் முதல் எதிர் நீச்சல் வரை மறக்க முடியுமா 'வாலிபக்' கவிஞரை\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசாக்கடை சுத்தம் செய்யும் ரோபோ - கேரளாவில் புதிய புரட்சி..\nப��றிப்போன வாடிக்கையாளர்கள்.. பதிலளித்த ஜியோ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilkingdom.com/2018/11/", "date_download": "2018-11-13T22:35:31Z", "digest": "sha1:S5BKK4RGI7HMTJ3J4UC4KHYYM3NXBKYG", "length": 39314, "nlines": 486, "source_domain": "www.tamilkingdom.com", "title": "November 2018 - THAMILKINGDOM November 2018 - THAMILKINGDOM", "raw_content": "\nஎண் 1இல் பிறந்தவருக்குரிய பலன்கள்\n பிரபல நான்கு ஜோதிடர்களின் கணிப்பு(காணொளி)\nஅரசியல் இலங்கை செய்திகள் A\nமைத்திரியின் தீர்மானம் சரி கொந்தளிப்பில் சட்டத்துறை\nநாடாளுமன்றக் கலைப்பு தொடர்பிலான ஜனாதிபதியின் தீர்மானம் சரியா னதே என அவர் சார்பில் இன்று உயர்நீதிமன்றத்தில் வாதங்களை முன்வைக் கப்படவுள்ளதா...\nஅரசியல் இலங்கை செய்திகள் A\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்\nஅரசியல் இலங்கை கட்டுரைகள் செய்திகள் A\nநான் ஒருபோதும் இனவாதத்துடன் செயற்படவில்லை - மகிந்த\nஸ்ரீலங்கா முஸ்லிம் மக்களுக்கு எதிர்காலத்தில், எவ்வித பிரச்சினையும் ஏற்பட இடமளிக்கப்போவது இல்லையென, ஸ்ரீலங்காவின் புதிய பிரதமர் மஹிந்த ராஜ...\nஅரசியல் இலங்கை கட்டுரைகள் செய்திகள் A\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்\nஅரசியல் இலங்கை செய்திகள் A\nகூட்டமைப்பின் முக்கிய தீர்மானம்; ஏனைய கட்சிகளுக்கு வாய்ப்பென்கிறாா் - மாவை\nஎதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்குள் புதிய கட்சிகள் அல்லது அமைப்புக்களை இணைத்துக் கொள்வது தொடர்பாக ஆராயப்ப...\nஅரசியல் இலங்கை செய்திகள் A\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்\nஅரசியல் இலங்கை செய்திகள் A\nசு.க. அமைப்பாளர்களுடன் கலந்துரையாடல் இன்று ஜனாதிபதி.\nஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அமைப்பாளர்களை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று சந்திக்கவுள்ளார். இச் சந்திப்பு இன்று...\nஅரசியல் இலங்கை செய்திகள் A\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்\nஅரசியல் இலங்கை கட்டுரைகள் செய்திகள் A\nஉயர் நீதிமன்றின் தீர்மானம் இன்று வெளியிடப்படும்.\nபாராளுமன்றம் கலைக்கப்பட்டமைக்கு எதிராக 17 அடிப்படை மனித உரிமை மீறல் மனுக்கள் நேற்றைய தினம் உயர் நீதிமன்றில் தாக்கல் செய...\nஅரசியல் இலங்கை கட்டுரைகள் செய்திகள் A\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்\nஅரசியல் இலங்கை செய்திகள் A\n இன்னும் சற்று நேரத்தில் எதுவும் நடக்கலாம்\nஇலங்கையின் மீயுயர் நிதிமன்றம் எனப்படும் உச்சநீதிமன்றத்தின் வளாகம் வளாகம் தற்பொழுதுவரை பரபரப்பாகவே உள்ளதுடன் சிறிலங��கா அரச தலை வரால் நாடாள...\nஅரசியல் இலங்கை செய்திகள் A\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்\nஅரசியல் இலங்கை செய்திகள் A\nவிக்கியிடம் இந்தியா கூறியது என்ன\nகஜேந்திரகுமார் பொன்னம்பலத்துடன் கூட்டுச்சேரவேண்டாமென சி.வி. விக்னேஸ்வரனிடம் இந்தியா கூறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வ...\nஅரசியல் இலங்கை செய்திகள் A\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்\nஅரசியல் இலங்கை செய்திகள் A\nமஹிந்த விடுத்துள்ள பெரும் சவால்.\nநாடாளுமன்ற தேர்தல் தற்போது வர்த்தமானி அறிவித்தல் மூலம் தெரிவிக்கப் பட்டுள்ள காரணத்தால் அதனை யாராலும் நிறுத்த முடியாதென ஜனாதிபதி மைத்திரி...\nஅரசியல் இலங்கை செய்திகள் A\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்\nஅரசியல் இலங்கை செய்திகள் A\nமைத்திரிக்கு எதிராக களமிறங்கிய தமிழா்.\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாடாளுமன்றத்தைக் கலைத்ததை எதிர் த்து இன்றைய தினம் இலங்கையின் மீயுயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய ப்பட்ட பத்...\nஅரசியல் இலங்கை செய்திகள் A\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்\nஅரசியல் இலங்கை செய்திகள் A\n தலைதெறிக்க ஓடிய இரு மஹிந்தவாதிகள்\nஜனாதிபதியின் தீர்மானத்தை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணை தற்சமயம் உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்றும் வரும் நிலையில், நீதிமன்...\nஅரசியல் இலங்கை செய்திகள் A\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்\nஅரசியல் இலங்கை இலங்கை காணொளி கட்டுரைகள் செய்திகள் A\nஎம்.பீ பேரம் குறித்த பல உண்மைகளை வெளியிட்ட மைத்திரி\nநாடாளுமன்றத்தை கலைத்து முன்கூட்டிய பொதுத் தேர்தலுக்கு அழைப்பு விடுத்ததற்கான காரணங்களை சிறிலங்கா அரச தலைவர் மைத்ரிபால சிறிசேன நாட்டு மக்கள...\nஅரசியல் இலங்கை இலங்கை காணொளி கட்டுரைகள் செய்திகள் A\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்\nஅரசியல் இலங்கை செய்திகள் A\n தேர்தல் களத்தில் எக் கட்சியில் மஹிந்த\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ ஆகி யோருக்கு இடையில் இன்று விசேட சந்திப்பு நடைபெறவுள்ளது. இக் கலந்துரையாட...\nஅரசியல் இலங்கை செய்திகள் A\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்\nஅரசியல் இலங்கை செய்திகள் A\nகடந்த மூன்று ஆண்டுகளும் பாராளுமன்ற உறுப்பினர்களின் உதவித்தொகை தெரியுமா\nசிறிலங்காவில் பதினாறு நாடாளுமன்ற உறுப்பினர்களால் கடந்த 2015ஆம் ஆண்டிலிருந்து இதுவரை ஜனாதிபதி நிதியத்திலிருந்து மொத்தம் 26617357.00 ர���பா ந...\nஅரசியல் இலங்கை செய்திகள் A\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்\nஅரசியல் இலங்கை செய்திகள் A\nபாராளுமன்றம் கலைக்கப்பட்டமைக்கு எதிரான மனுக்கள் ; விசாரணைக்கு 3 நீதிபதிகள்\nஜனாதிபதியினால் பாராளுமன்றம் கலைக்கப்பட்டமைக்கு எதிராக உயர் நீதி மன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட 10 மனுக்களை விசாரணை செய்வதற்கு பிரதம நீதிய...\nஅரசியல் இலங்கை செய்திகள் A\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்\nஅரசியல் இலங்கை செய்திகள் A\nஅரசியல் பரபரப்பினால் நாட்டை விட்டு வெளியேற திட்டமிடும் மஹிந்த.\nஇலங்கை ஜனாதிபதி மைத்திரிபாலவினால் புதிய பிரதமரான மஹிந்த ராஜபக்ச இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்துக் கலந்துரையாடும் நோக்கில் மா...\nஅரசியல் இலங்கை செய்திகள் A\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்\nஅரசியல் இலங்கை செய்திகள் A\nமகிந்த ஆட்சிக்கு வந்த மறு நாளே பார்த்த வேலை\nநாட்டில் தற்போது அரசியல் குழப்பம் ஏற்பட்டுள்ள நியைில் மகிந்த அரசி னால் ஆட்சிக்கு வந்த மறுநாளே எரி பொருட்களின் விலை அதிரடியாக குறைக்கப்பட்...\nஅரசியல் இலங்கை செய்திகள் A\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்\nஅரசியல் இலங்கை செய்திகள் A\nவடக்கு அரசியலில் திருப்பம் அதிரடியாக களமிறங்குகின்றார் விக்கினேஸ்வரன்.\nவடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் கூட்டணி எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் அதிரடியாகக் களமிறங்க தயரா...\nஅரசியல் இலங்கை செய்திகள் A\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்\nஅரசியல் இலங்கை செய்திகள் A\nமைத்திரிக்கு எதிராக உயா் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல்.\nசிறிலங்கா ஜனாதிபதி அரசியலமைப்பை மீறி நாடாளுமன்றைக் கலைத்தார் என்றும் அதனை உடனடியாக ரத்துச் செய்யுமாறு கோரியும் இலங்கையில் மூன்று கட்சிகள்...\nஅரசியல் இலங்கை செய்திகள் A\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்\nஅரசியல் இலங்கை செய்திகள் A\nமைத்ரி – மஹிந்தவால் ஆபத்து எச்சரிக்கை - ஐக்கிய தேசியக் கட்சி.\nசிறிலங்காவில் மீண்டும் ஆட்சி அதிகாரத்தைகைப்பற்றுவதற்கு தீவிர முயற்சி யில் ஈடுபட்டுள்ள மஹிந்த ராஜபக்ச அவர் எதிர்பார்ப்பது போல் ஆட்சியை கைப...\nஅரசியல் இலங்கை செய்திகள் A\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்\nஅரசியல் இலங்கை செய்திகள் A\n“பாராளுமன்றம் சட்ட விரோதமாகக் கலைக்கப்பட்டதனால் நீதிமன்றத்துக்கு செல்வோம்”\n“பாராளுமன்றம் சட்ட ��ிரோதமாகக் கலைக்கப்பட்டுள்ளதால் அதற்கு எதிராக உயர்நீதிமன்றத்துக்குப் செல்வோம். அது தொடர்பான அரசமைப்பு ஏற்பாடுகள் பளிங்...\nஅரசியல் இலங்கை செய்திகள் A\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்\nஅரசியல் இலங்கை செய்திகள் A\nஅரசியல் சம்பிரதாயங்களை சுக்குநூறாக்கிய மைத்திரி மீது சட்ட நடவடிக்கை\n“தேர்தல் மூலம் பெற்றுக்கொண்ட பெரும்பான்மையையும் இது வரை காலம் நாட்டில் நிலவிவந்த அரசியல் சம்பிரதாயங்களையும் ஜனாதிபதி மைத்திரி பால சிறிசேன...\nஅரசியல் இலங்கை செய்திகள் A\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்\nஅரசியல் இலங்கை செய்திகள் A\nஇலங்கை அரசியல் களம் பரபரப்பில் குதிப்பு.\nஇலங்கையில் கடந்த சில நாட்களாக நிலவிய அரசியல் நெருக்கடியை அடுத்து நேற்று நள்ளிரவு பாரளுமன்றம் ஜனாதியால் கலைக்கப்பட்டுள்ளது. ...\nஅரசியல் இலங்கை செய்திகள் A\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்\nஅரசியல் இலங்கை செய்திகள் A\nமைத்திரியின் அதிரடியும், அமெரிக்காவின் இரங்கலும்.\nஅரசியல் நெருக்கடி உச்சத்தை அடைந்திருக்கின்ற நிலையில் நாடாளுமன் றத்தை கலைப்பதற்கு எடுத்த ஸ்ரீலங்கா அரசின் அதிரடி நடவடிக்கை தொடர் பாக அவதான...\nஅரசியல் இலங்கை செய்திகள் A\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்\nமுன்னாள் போராளியின் வீட்டில் திருடர்களின் வெறியாட்டம்.\nவவுனியா கனகராயன்குளம் பகுதியில் முன்னாள் போராளி ஒருவரின் வீட்டை உடைத்து பணம் மற்றும் நகைகளை இன்று சூறையாடியுள்ளனா். கனக...\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்\nஅரசியல் இலங்கை செய்திகள் A\nவெளியானது வர்த்தமானி - ஐனவரி ஐந்து தேர்தல்\nநாடாளுமன்றத்தை கலைப்பது குறி த்த ஜனாதிபதியின் பிரகடனம் அடங் கிய விசேட வர்த்தமானி இன்றிரவு வெளியாகியுள்ளது. இலங்கையின் அரசமைப்பினால் தனக்க...\nஅரசியல் இலங்கை செய்திகள் A\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்\nஅரசியல் இலங்கை செய்திகள் A\nபாராளுமன்றம் இன்று நள்ளிரவு கலைக்கப்படவுள்ளதாக அரச தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் பாராளுமன்றம் கலை க்கப்படுவதற்கான ...\nஅரசியல் இலங்கை செய்திகள் A\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்\nஅரசியல் இலங்கை இலங்கை காணொளி கட்டுரைகள் செய்திகள் A\nஎமது கோரிக்கைகளை தட்டிக்கழிக்க கூடாது: யாழ்.பல்கலைகழக மாணவர் ஒன்றியம்\nயாழ்ப்பாணம் பல்கலைகழக மாணவர்கள் தொடர்ச்சியாக தமிழ் மக்களது உரிமைகள், தேசியம், சுயநிர்ணயம் என்பவற்றை வ���ியுறுத்தும் வகையி லேயே செயற்படுவார்...\nஅரசியல் இலங்கை இலங்கை காணொளி கட்டுரைகள் செய்திகள் A\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்\nஅரசியல் இலங்கை கட்டுரைகள் செய்திகள் A\nலிபிய அதிபர் கடாபிக்கு ஏற்பட்ட நிலையே மைத்திரிக்கும் எச்சரிக்கும் பிக்கு\nநாட்டின் அரசியல் சாசனத்தையும், ஜனநாயகத்தையும் முழுமையாக ஓர ங்கட்டிவிட்டு சர்வாதிகாரியாக செயற்பட்டு வரும் சிறிலங்கா அரச தலைவர் மைத்ரிபால...\nஅரசியல் இலங்கை கட்டுரைகள் செய்திகள் A\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்\nஅரசியல் இலங்கை கட்டுரைகள் செய்திகள் A\n\"ஜனாதிபதி மைத்திரி ஜனநாயகத்தை புதைத்து விட்டார்\"\nதமிழ் மற்றும் முஸ்லிம்களின் ஆதரவுடன் ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப் பட்ட மைத்திரிபால சிறிசேன பதவியில் இருந்த பிரதமரை நீக்கிவிட்டு சடுதி யா...\nஅரசியல் இலங்கை கட்டுரைகள் செய்திகள் A\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்\nஅரசியல் இந்தியா இலங்கை கட்டுரைகள் செய்திகள் A\nதமிழ் தேசிய கூட்டமைப்பு மீது குற்றச்சாட்டு - நாமல் ராஜபக்ச.\nதமிழ் தேசிய கூட்டமைப்பு தமிழ் மக்களை பிரதிநிதித்துவம் செய்யவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச குற்றம் சுமத்தியுள்ளாா். இ...\nஅரசியல் இந்தியா இலங்கை கட்டுரைகள் செய்திகள் A\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்\nஅரசியல் இந்தியா இலங்கை சினிமா செய்திகள் A\nமுடிவுக்கு வந்தது சர்கார் விவகாரம் ; அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவிப்பு.\nசர்ச்சைக்குரிய காட்சிகளை சர்கார் திரைப்படத்திலிருந்து நீக்கி விட்ட காரணத் தினால், அந்த திரைப்படம் தொடர்பான பிரச்சினை முடிவுக்கு வந்துள்ளத...\nஅரசியல் இந்தியா இலங்கை சினிமா செய்திகள் A\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்\nஅரசியல் இலங்கை செய்திகள் A\nஜனநாயகத்திற்கான போராட்டத்தை கைவிட்டு விடாதீர்கள் மக்களிடம் ரணில்.\nஇலங்கையின் அதிபராக பதவி வகித்து வந்த ரணில் விக்ரமசிங்கேவை அப் பதவியிலிருந்து நீக்குவதாகவும், புதிய பிரதமராக போர்க்குற்றங்களுக்கு ஆளான ராஜ...\nஅரசியல் இலங்கை செய்திகள் A\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்\nஅரசியல் இலங்கை கட்டுரைகள் செய்திகள் A\nவடக்கு கிழக்கு ஆளுநர்களுக்கு மைத்திரியின் அதிரடி பணிப்பு.\nவடக்கு, கிழக்கு மாகாணங்களில் படையினரால் விடுவிக்கக்கூடிய காணிகள் குறித்த அறிக்கையை மக்கள் பிரதிநிதிகளிடம் கையளிக்குமாறு ஆளுநர்களி டம் ஜனா...\nஅரசியல் இலங்கை கட்டுரைகள் செய்திகள் A\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள்\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nமகிந்தவுக்கு சாவுமணியடித்த மைத்திரி இது முடிவல்ல - ஆரம்பம்.\nநாட்டின் அரசியல் சாசனத்தையும், ஜனநாயகத்தையும் மீறி சர்வாதிகார ஆட்சியை நிறுவ முற்பட்ட மைத்ரி – மஹிந்த கூட்டணியின் வீழ்ச்சிக்கான சாவு மணி இ...\n தலைதெறிக்க ஓடிய இரு மஹிந்தவாதிகள்\nஜனாதிபதியின் தீர்மானத்தை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணை தற்சமயம் உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்றும் வரும் நிலையில், நீதிமன்...\nவிபத்தில் சிக்கிய கோட்டா உயிர் தப்பித்தாா்.\nஇலங்கையின் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டபாய ராஜபக்ச அவ ரது மனைவியுடன் பயணம் செய்த ஜீப் வண்டி இன்று காலை விபத்தில் சிக்கி யுள்ளது. ...\nவிக்கியிடம் இந்தியா கூறியது என்ன\nகஜேந்திரகுமார் பொன்னம்பலத்துடன் கூட்டுச்சேரவேண்டாமென சி.வி. விக்னேஸ்வரனிடம் இந்தியா கூறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வ...\n அனைத்து தூதரகங்களுக்கும் கடிதங்கள் பறக்கின்றன.\nசிறிலங்கா நாடாளுமன்றின் சபாநாயகர் அனைத்து வெளிநாட்டுத் தூதுவர்கள் மற்றும் ராஜதந்திரிகளுக்கும் தற்பொழுது அவசர கடிதங்களினை அனுப்பி வருவதாக ...\nவடக்கு அரசியலில் திருப்பம் அதிரடியாக களமிறங்குகின்றார் விக்கினேஸ்வரன்.\nவடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் கூட்டணி எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் அதிரடியாகக் களமிறங்க தயரா...\nவரவு செலவுத் திட்டம் 2015\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tutyonline.net/view/88_153301/20180206103900.html", "date_download": "2018-11-13T22:08:22Z", "digest": "sha1:WVNY24ZKLT5PIMBJ4CLHQXJ2E7TFGUGE", "length": 10158, "nlines": 68, "source_domain": "www.tutyonline.net", "title": "மின்வாரிய தொழிலார்களின் பிரச்சனைக்கு தீர்வு காண நடவடிக்கை : வைகோ வலியுறுத்தல்", "raw_content": "மின்வாரிய தொழிலார்களின் பிரச்சனைக்கு தீர்வு காண நடவடிக்கை : வைகோ வலியுறுத்தல்\nபுதன் 14, நவம்பர் 2018\n» செய்திகள் - விளையாட்டு » அரசியல்\nமின்வாரிய தொழிலார்களின் பிரச்சனைக்கு தீர்வு காண நடவடிக்கை : வைகோ வலியுறுத்தல்\nமின்வாரிய தொழிற்சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி பிரச்சனைக்கு சுமூகத் தீர்வு காண வேண்டுமென மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வேண்டுகோள்விடுத்துள்ளார்.\n���துகுறித்து அவர் இன்று விடுத்துள்ள அறிக்கையில், மக்கள் சிரமம் இன்றி தொடந்து மின் சேவையைப் பெற்றுத் தங்களது அன்றாடப் பணிகளைச் மேற்கொள்வதற்காக மின் வாரியத் தொழிலாளர்கள், அலைந்து திரிந்து பணி ஆற்றுவதை நாம் கண்கூடாகக் காண்கிறோம். சுனாமி, சூறாவளி பாதிப்பின் போதும், சமீபத்தில் குமரி மாவட்டத்தை சின்னாபின்னமாக்கிய ஓகி புயலின் போதும் இருளில் மூழ்கிய மக்களுக்கு ஒன்றிரண்டு நாட்களுக்குள்ளாகவே வெளிச்சம் கிடைக்க இரவு பகல் பாராது அதிகாரிகள் முதல் கடைநிலை ஊழியர்கள் வரை தங்களது உயிரைப் பணயம் வைத்து ஆற்றிய பணியை நாடே பாராட்டியது.\nமின்வாரிய தொழிலாளர்களுக்கான 11 ஆவது புதிய ஊதிய உயர்வு சம்பந்தமான பேச்சு வார்த்தை தொடர்ந்து நடைபெற்று வருகிற நிலையில், கடந்த 31.01.2017 அன்று மின்துறை அமைச்சர், \"வேலைப்பளு காரணமாக தொழிற்சங்கங்களுடன் பேசி முடிப்பதற்கு சிறிது காலம் ஆகும்.\nஎனவே, இடைக்கால நிவாரணமாக தொழிலாளர்களுக்கு 2500 ரூபாயும், ஓய்வு பெற்றவர்களுக்கு 1250 ரூபாயும் நான்கு மாதங்களுக்கான இடைக்கால நிவாரணமாக வழங்கப்படும் என பேச்சுவார்த்தையில் கலந்து கொண்ட சங்கங்களிடம் தெரிவித்தார். இதனை ஏற்றுக்கொள்ளாத சங்கங்கள், 12 ஆம் தேதிக்குள் உடன்பாடு ஏற்படாவிடில் பிப்ரவரி 16 தேதி அன்று ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தத்தில் இறங்கப்போவதாக அறிவித்துள்ளன.\nஏற்கனவே அரசுப்போக்குவரத்துக் கழகத் தொழிலாளர்கள் 2.57 காரணியைக் கொண்டு ஊதிய உயர்வு வழங்கிட வேண்டுமென்ற தங்களது கோரிக்கையை ஏற்காமல், 2.44 வழங்கிட அரசு உறுதியாக இருந்த நிலையில் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். அதனால் ஏற்பட்ட சங்கடங்கள் அனைவரும் அறிந்ததே எனவே தமிழக அரசு, 2.57 காரணியைக் கொண்டு தங்களுக்கு ஊதிய உயர்வு வழங்கிட வேண்டும் என்கிற தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கையை ஏற்று, மின் வாரியத்தில் இயங்கி வரும் அனைத்துத் தொழிற்சங்கங்களையும் உடனடியாக அழைத்து சுமூகத் தீர்வு காண வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்��ாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nஎதிர்க்கட்சிகள் சேர்ந்து எதிர்ப்பதால் பாஜகதான் பலசாலி : நடிகர் ரஜினிகாந்த் கருத்து\nநாட்டின் அழிவுக்கு வழி வகுத்த பண மதிப்பிழப்பு நடவடிக்கை : மோடி மீது முக ஸ்டாலின் தாக்கு\nநடிகர் விஜய், சர்கார் பட தயாரிப்பாளர் மீது சட்டப்படி நடவடிக்கை : அமைச்சர் சிவி சண்முகம்\nகர்நாடக மாநில இடைத் தேர்தலில் காங். கூட்டணி அமோக வெற்றி: ஒரு தொகுதியில் பா.ஜனதா வெற்றி\nமதுரை ஹோட்டலில் மு.க.ஸ்டாலினுடன் ரகசிய சந்திப்பு\nஅதிமுகவில் இணையுமாறு தினகரனுக்கு அழைப்பு விடுக்கவில்லை: முதல்வர் பழனிசாமி விளக்கம்\nமத்திய பாஜக அரசு மாநில அரசை நகராட்சியாக மாற்றிவிட்டது: தம்பிதுரை குற்றச்சாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nakkheeran.in/taxonomy/term/4208", "date_download": "2018-11-13T21:55:07Z", "digest": "sha1:NNEE24GTG6ODNDKVQ6T47ORB7HPWYRFE", "length": 6204, "nlines": 149, "source_domain": "nakkheeran.in", "title": "cvsanmugam | nakkheeran", "raw_content": "\nஇன்றைய ராசிப்பலன் - 14.11.2018\nநக்கீரன் இணைய செய்தி எதிரொலி.. நெல் ஜெயராமனை நேரில் பார்த்த அமைச்சர்கள்-…\nதீபத்திருவிழா – அண்ணாமலையாருக்கு மாலைப்போட குவிந்தது பக்தர்கள் கூட்டம்\nசக பெண் ஊழியரை விருந்துக்கு அழைத்து நண்பர்களுக்கு விருந்தாக்கிய கொடூரம்;…\nபெண் வயிற்றில் ஒன்றரை கிலோ இரும்புப் பொருட்கள்\nநாளை கூடுகிறது இலங்கை நாடாளுமன்றம்\nபோலி விதைகளை கொடுத்து விவசாயிகளை ஏமாற்றிய வியாபாரிகள்; கண்டுகொள்ளாத…\nபள்ளி ஆசிரியை குளிக்கும் போது செல்போனில் வீடியோ எடுத்த பள்ளி மாணவர்கள்…\nவேளாங்கண்ணி காவல் ஆய்வாளர் பணியில் இருக்கும்போது மாரடைப்பால் உயிரழப்பு\nவீடு வாடகைக்கு கேட்பது போல் நடித்து கணவன் மனைவிக்கு விஷம்; நகை கொள்ளை;…\nஅதிமுக வளர்ச்சியை அமைச்சர் கெடுக்கிறார் அதிமுக எம்.எல்.ஏ அதிரடி பேட்டி\nஅமைச்சர் சி.வி.சண்முகம் கொடும்பாவி எரிப்பு\nஉலகம் உய்ய உதித்தது சோதிப்பிழம்பு\nஏழு காளைகளை அடக்கிய ஏறு\nஅண்டத்தின் ஆற்றலெல்லாம் அம்பலத்தில்... யோகி சிவானந்தம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://p-tamil.webdunia.com/article/employment-opportunities/8-822-vacancies-in-the-nationalized-banks-116080400082_1.html", "date_download": "2018-11-13T23:33:49Z", "digest": "sha1:ZUMSUAN4HLACMXBVNTD2FTZMWCCFHIAJ", "length": 9891, "nlines": 99, "source_domain": "p-tamil.webdunia.com", "title": "தயாராகுங்கள்! - தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் 8,822 பணியிடங்கள்", "raw_content": "\n - தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் 8,822 பணியிடங்கள்\nதேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் 8,822 பேருக்கு அதிகாரி பணியிடங்களுக்கான எழுத்துத்தேர்வு அறிவிக்கப்பட்டு உள்ளது.\nதேசியமயமாக்கப்பட்ட வங்கி களுக்குப் பணியாளர்களைத் தேர்வு செய்து கொடுக்கும் பணியை, பி.எஸ்.ஆர்.பி. எனப்படும் வங்கிப் பணி யாளர் தேர்வாணையம் செய்துவந்தது. தற்போது அப்பணியை, ‘இன்ஸ்டிடியூட் ஆப் பாங்கிங் பெர்சனல் செலக்சன் (ஐ.பீ.பி.எஸ்.) அமைப்பு செயல் படுத்தி வருகிறது.\nஇந்தியன் வங்கி, கனரா வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி உள்ளிட்ட 20 பொதுத்துறை வங்கிகளில் காலியாகும் கிளர்க், புரபெசனரி அதிகாரி மற்றும் சிறப்பு அதிகாரி பணியிடங்களை நிரப்புவதற்கான பொது எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணலை இந்த அமைப்பு நடத்தி வருகிறது.\nதற்போது, 20 பொதுத்துறை வங்கிகளில் காலியாக உள்ள சுமார் 8,822 புரபெசனரி அதிகாரி மற்றும் மேனேஜ்மென்ட் டிரெயினி பணியிடங்களுக்கான எழுத்துத்தேர்வு அறிவிப்பை இந்த அமைப்பு வெளியிட்டுள்ளது.\nஇதில் அதிகபட்சமாக கனரா வங்கியில் 2,200 இடங்களும், ஐ.டி.பி.ஐ. வங்கியில் 1,350 இடங்களும், யூனியன் பாங்க் ஆப் இந்தியாவில் 899 இடங்களும், பஞ்சாப் நேஷனல் வங்கியில் 750 இடங்களும், யூகோ வங்கியில் 540 இடங்களும் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்தப் பணியிடங்களின் எண்ணிக்கை மாறுபட வாய்ப்பு உள்ளது.\nமுழுமையான பணியிட விவரம் மற்றும் ஒதுக்கீடு வாரியான பணியிடங்களை இணையதளத்தில் பார்க்கலாம். அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகங்களில் ஏதேனும் ஒரு பிரிவில் இளங்கலைப் பட்டம் அல்லது இதற்கு இணையான படிப்புகளை முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். கணினி இயக்கும் திறன் அவசியம். 13.8.2016 தேதியை அடிப்படையாகக் கொண்டு இந்தத் தகுதி சரிபார்க்கப்படும்.\nவிண்ணப்பதாரர்கள் 1.7.2016 தேதியில் 20 முதல் 30 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். அதாவது, 2.7.1986ஆம் தேதிக்கு முன்னரும், 1.7.1996ஆம் தேதிக்குப் பிறகும் பிறந்திருக்கக்கூடாது. குறிப்பிட்ட பிரிவினருக்கு அரசு விதி களின்படி வயது வரம்புத்தளர்வு அனுமதிக்கப்படும்.\nமுதல் நிலை எழுத்துத் தேர்வு, முதன்மை எழுத்துத் தேர்வு ம��்றும் பொது நேர்காணல் நடத்தப்பட்டு தேர்ச்சி பெறுபவர்களுக்கு மதிப்பெண் அட்டை வழங்கப்படும். இதன் மூலம் வங்கிகள் பணியிடங்களை அறிவிக்கும்போது விண்ணப்பித்து பணி வாய்ப்பைப் பெறலாம்.\nஅம்பானி தொடுக்கும் வர்த்தக போர்: பிளிப்கார்ட், அமேசான் கதி என்ன\n100 சதவீதம் இலவசம் தேவை: சர்கார் குறித்து ரஜினிகாந்த் பரபரப்பு பேட்டி\nஏன் என்ன பாக்க வரல மர்ம உறுப்பை வெட்டி எரிந்த கள்ளக்காதலி\nகடும் நஷ்டத்தை சந்திக்கும் சர்கார் -ரியல் பாக்ஸ் ஆபிஸ் கலெக்சன்\nவிஜய் சேதுபதியை விட 12 கோடி அதிகம் கேட்கும் சிவகார்த்திகேயன்\nசபரிமலைக்கு பெண்களை அழைத்து வரமாட்டோம்: குருசாமிகள் உறுதி\nதிமுகவுக்கும் தினகரனுக்கும் தான் போட்டி: கருணாஸ்\nதிமுகவுக்கும் தினகரனுக்கும் தான் போட்டி: கருணாஸ்\nஆறுமுகசாமி ஆணையம் தமிழக அரசுக்கு எழுதிய முக்கிய கடிதம்\nஇலங்கை நாடாளுமன்றம் கலைப்புக்கு தடை: உச்சநீதிமன்றம் அதிரடி\nமுதன்மைப் பக்கம் | எங்களைப் பற்றி | விளம்பரம் செய்தல் | உரிமைத் துறப்பு | எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://p-tamil.webdunia.com/article/sports-news-in-tamil/kohli-pujara-went-duck-out-118091000046_1.html", "date_download": "2018-11-13T23:34:21Z", "digest": "sha1:AOS6V6BPZH73SPDFCGZ5OUSWOXBF62TV", "length": 7733, "nlines": 102, "source_domain": "p-tamil.webdunia.com", "title": "423 ரன்களுக்கு டிக்ளேர் செய்த இங்கிலாந்து; கோஹ்லி, புஜாரா டக் அவுட்", "raw_content": "\n423 ரன்களுக்கு டிக்ளேர் செய்த இங்கிலாந்து; கோஹ்லி, புஜாரா டக் அவுட்\nதிங்கள், 10 செப்டம்பர் 2018 (22:44 IST)\nஇங்கிலாந்து அணி இரண்டாவது இன்னிங்ஸில் 8 விக்கெட் இழப்பிற்கு 423 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது.\nஇந்திய - இங்கிலாந்து அணிகள் இடையேயான 5வது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி தனது இரண்டாவது இன்னிங்ஸில் 8 விக்கெட் இழப்பிற்கு 423 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது.\nஇதைத்தொடர்ந்து இந்திய அணி தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியது. 464 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. தொடக்க வீரர் தவான் 1 ரன்களில் வெளியேறினார்.\nஅதைத்தொடர்ந்து புஜாரா, கோஹ்லி டக் அவுட் ஆனது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இந்திய அணி இன்றைய நாள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 58 ரன்கள் குவித்துள்ளது.\nநாளை போட்டியின் கடைசி நாள் என்பதால் இந்திய அணி பெரும்பாலும் அனைத்து விக்கெட��டுகளையும் இழக்காமல் டிரா செய்யவே போராட வேண்டும்.\nஉசைன் போல்ட்டின் கிண்டல் பேச்சு\nஆஸ்திரேலியாவின் பந்துவீச்சில் சுருண்டது நியூசிலாந்து - 4 பேர் ’டக்’ அவுட்; 183க்கு ஆல் அவுட்\nவிராட் கோலி 86 வருட கால சாதனையை சமன் செய்தார்\nஅம்பானி தொடுக்கும் வர்த்தக போர்: பிளிப்கார்ட், அமேசான் கதி என்ன\nகடும் நஷ்டத்தை சந்திக்கும் சர்கார் -ரியல் பாக்ஸ் ஆபிஸ் கலெக்சன்\nஇங்கிலாந்து இப்படியே ஆடினால்....... அவ்வளவுதான் இந்தியா\nபெட்ரோல் டீசல் விலை உயர்வு: முழு அடைப்பு போராட்டத்தால் ஸ்தம்பித்த இந்தியா\nகம்பெனி இல்லாமல் கடைசி வரை போராடிய ஜடேஜா; தப்பிய இந்திய அணி\nகலந்தாலோசிக்க மறுக்கும் விராட் கோஹ்லி; தொடர்ந்து வீணாகும் ரிவ்யூக்கள்\nஅமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி - டென்ஷனால் தோல்வியடைந்த செரினா வில்லியம்ஸ்\nஃபாலோ ஆன் ஆனது ஜிம்பாவே: வங்கதேசத்திற்கு இன்னிங்ஸ் வெற்றியா\nஅன்பான கணவர், சிறந்த அப்பா: மேட்ரிமோனி தூதரான எம்.எஸ்.தோனி\nஐ.பி.எல் vs உலகக்கோப்பை –வீரர்களை வாட்டி வதைக்கும் இந்திய கிரிக்கெட் வாரியம்\nகேப்டன்சியில் தோனி, கோலியை மிஞ்சிய ரோகித்\nபரணி வித்யாலயா பள்ளியில் வாலிபால் போட்டி\nமுதன்மைப் பக்கம் | எங்களைப் பற்றி | விளம்பரம் செய்தல் | உரிமைத் துறப்பு | எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/node/20106", "date_download": "2018-11-13T22:24:44Z", "digest": "sha1:FA2ANC3C6GULVNMKBY232PQBZTCS7UA3", "length": 10410, "nlines": 82, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "திருமணம் குறித்த லட்சியத்துடன் வாழும் இளைஞனின் கதை | Tamil Murasu", "raw_content": "\nஇணையத்தில் மட்டும் - Digital Only\nஇணையத்தில் மட்டும் - Digital Only\nதிருமணம் குறித்த லட்சியத்துடன் வாழும் இளைஞனின் கதை\nதிருமணம் குறித்த லட்சியத்துடன் வாழும் இளைஞனின் கதை\nகிங் மூவி மேக்கர்ஸ் நிறுவனம் சார்பில் பி.‌ஷமீம் இப்ராகிம் தயாரிக்கும் படம் ‘கன்னி ராசி’. இதில் விமல் நாயகனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடி வரலட்சுமி. இவர்களுடன் பாண்டியராஜன், ரோபோ சங்கர், யோகிபாபு உள்பட பலர் நடிக்கிறார்கள். நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாகும் படம் இது. எஸ்.முத்துக்குமரன் இயக்குகிறார். “பெற்றோர் பார்த்து தேடிப்பிடிக்கும் பெண்ணை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்பதுதான் நாயகனின் விருப்பம். ஆனால் வரலட்சுமிக்கு அவர் மீது காதல் மல���்கிறது.\nஅது மட்டுமல்லாமல் நாயகனின் வீட்டில் எல்லோருமே காதல் மணம் புரிந்தவர்கள். அவர்களும் நாயகனின் எண்ணத்துக்கு இடையூறாக உள்ளனர். அனைத்தையும் கடந்து அவனது லட்சியம் நிறைவேறியதா என்பதுதான் கதை. விமலுக்கு இயல்பாகவே நகைச்சுவை உணர்வு அதிகம். அதனால் இந்தக் கதாபாத்திரத்தில் முழு ஈடுபாட்டுடன் நடித்துள்ளார். வரலட்சுமிக்கு இதில் ஆசிரியை வேடம். அவரும் அசத்தி உள்ளார்,” என்கிறார் எஸ்.முத்துக்குமரன். இப்படத்துக்கு விஷால் சந்திரசேகர் இசையமைக்க, பாடல்களை யுகபாரதி எழுதியுள்ளார்.\n‘மெரினா புரட்சி’ படத்துக்கு மீண்டும் தடை: தயாரிப்புத் தரப்பு கடும் அதிருப்தி\nமறுமணத்துக்கு அவசரப்படாத அமலா பால்\n‘பாகிஸ்தான் சென்று விளையாட மாட்டோம்’\nதவறாக பொத்தானை அழுத்திய விமானி\nஆசியான் உச்சநிலை கூட்டம்: பாதுகாப்புப் பணியில் 5,000 அதிகாரிகள்\nசாங்கி விமான நிலையத்தில் சிறு தாமதங்கள் ஏற்படலாம்\nமார்பகப் புற்றுநோயை விரட்டும் மஞ்சள், மிளகு\nதமிழ் முரசு இணையத்தளம் புதுப்பிப்பு\n83 ஆண்டுகள் வரலாற்றுச்சிறப்புமிக்க சிங்கப்பூரின் ஒரே தமிழ் நாளிதழான தமிழ் முரசு இக்காலச் சூழலுக்கும் தேவைகளுக்கும் ஏற்ப அதன் இணையத்தளத்தைப் புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. புதுப்பிப்புப் பணிகள் நிறைவுபெறும் வரை வாசகர்கள் இடையூறுகளைப் பொறுத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.\nதமிழ் முரசு இணையத்தள மேம்பாடு: தங்கள் அக்கறைகளும் கருத்துகளும் வரவேற்கப்படுகின்றன. மின்மடல்: tmforum@sph.com.sg\nநோயற்று வாழ மாசற்ற காற்று\nமனிதன் உயிர் வாழத் தேவையானவற்றுள் இன்றியமையாதது காற்று. இன்று நாம் சுவாசிப்பது சுத்தமான காற்றா எனக் கேட்டால் ஒருவரும் ஒப்புக்கொள்ள மாட்டார்கள்.... மேலும்\nமகிழ்ச்சியான வாழ்க்கைக்கு உடல், மன, சமூக நலன் முக்கியம்\nசிங்கப்பூரர்களின் ஆயுள் ஆண்டுக்காண்டு அதிகரித்து வருகிறது. 1960ல் 59 ஆக இருந்த ஆண்களின் ஆயுள், 2015ல் 80 ஆகவும் பெண்களின் ஆயுட்காலம் 63ல் இருந்து... மேலும்\nபல்கலைக்கழகங்களில் வீசிய தீப ஒளி\nநன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக் கழக (என்டியு) மாணவர்களுக்குத் தீபாவளி குதூகலம் முன்கூட்டியே வந்துவிட்டது. இந்திய மாணவர்கள் மட்டும் அல்லாமல்... மேலும்\nஎன்யுஎஸ் பல்லின தீபாவளிக் கொண்டாட்டம்\nஇந்தியர் அல்லாத மாணவர்களும் இந்���ிய மாணவர்களுடன் இணைந்து தீபாவளியைக் கொண் டாடவேண்டும் என்ற நோக்குடன் தேசிய பல்கலைக்கழகத்தின் இந் திய கலாசார... மேலும்\nகளை இழந்த கட்டடத்தை உயிர்ப்பிக்க நவீன வடிவமைப்பு\nஒரு காலத்தில் வெளிநாட்டவர், குறிப்பாக மலேசிய நாட்டவர்கள் விரும்பிச் செல்லும் பொழுது போக்கு இடமாகத் திகழ்ந்தது புக்கிட் தீமா கடைத் தொகுதி.... மேலும்\nசமையல் கலை வல்லுநரான பாதுகாவலர்\nநான்காண்டுகளுக்கு முன்பு வரை சமையலறைப் பக்கமே போகாத 28 வயது பெர்னார்ட் திரு ராஜ், தற்போது சமையல்கலை... மேலும்\nதிறனை வளர்த்தார், தங்கத்தை வென்றார்\n‘டிஸ்லெக்சியா’ எனப்படும் கற்றல் குறைபாட்டைக் கடந்து வந்து சமூகத்திற்குப் பயனுள்ள வழியில் தன் நிரலிடுதல்... மேலும்\nதமிழ் முரசு 80-வது ஆண்டு விழா சிறப்பு மலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2018-11-13T23:11:28Z", "digest": "sha1:HAMMPSXNT6CP4XT4E7VZMHP37YYV5NPO", "length": 6035, "nlines": 113, "source_domain": "globaltamilnews.net", "title": "தற்கொலைத் தாக்குதல் பொதுமக்கள் – GTN", "raw_content": "\nTag - தற்கொலைத் தாக்குதல் பொதுமக்கள்\nஈராக்கில் இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதலில் 17 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர்\nஈராக்கில் இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதலில் 17 பொதுமக்கள்...\nசட்டவிரோத பிரதமர் இன்றே பதவி விலகுவார் என எதிர்பார்க்கிறோம்….. November 13, 2018\nஆங் சான் சூகிக்கு, வழங்கப்பட்டிருந்த உயரிய கௌரவப்பட்டம் மீளப் பெறப்படவுள்ளது… November 13, 2018\nமைத்திரி தலைமையில் பாதுகாப்பு குழு கூட்டம் : November 13, 2018\n“நாடாளுமன்றத்தைக் கூட்டுவதை வன்மையாகக் கண்டிக்கிறோம்” November 13, 2018\nமகிந்தவை நீக்க வேண்டுமாயின் நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்பட வேண்டும்.. November 13, 2018\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன���னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nSiva on மகிந்தவை நீக்க வேண்டுமாயின் நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்பட வேண்டும்..\nLogeswaran on தமிழ் முஸ்லீம் மக்களின் அடையாளங்களை நீக்கிய தேசிய கொடியை பயன்படுத்தியமை வெட்கக்கேடானது…\nKarunaivel - Ranjithkumar on விஜய்யின் சர்கார் படத்தை எதிர்த்து அதிமுகவினர் போராட்டம் :\nSiva on MY3யிடம் இருந்து பெற்ற தேசமான்ய விருதை, திருப்பி வழங்குகிறார் தேவநேசன் நேசையா…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthithu.com/?p=32553", "date_download": "2018-11-13T22:13:24Z", "digest": "sha1:66GMNH7WHZYVZOOSW4RU5CTHLR5NH6GB", "length": 10428, "nlines": 64, "source_domain": "puthithu.com", "title": "ஹபாயா சர்ச்சை; ஆசிரியைகளின் இடமாற்றம் ரத்துச் செய்யப்பட வேண்டும்: எங்கே முஸ்லிம் அமைச்சர்கள்? | Puthithu", "raw_content": "\nவடமேல், வடமத்தி, சப்ரகமுவ, ஊவா\nஹபாயா சர்ச்சை; ஆசிரியைகளின் இடமாற்றம் ரத்துச் செய்யப்பட வேண்டும்: எங்கே முஸ்லிம் அமைச்சர்கள்\n– வை எல் எஸ் ஹமீட் –\nதிருகோணமலை சண்முகா தேசியப் பாடசாலையின் ஒருநாள் ஆர்ப்பாட்டம், அங்கு கடமையாற்றிய முஸ்லிம் ஆசிரியைகளுக்கு உடன் இடமாற்றத்தை வழங்க வைத்திருக்கிறது. அரச யந்திரம் அவ்வளவு வேகமாக செயற்பட்டிருக்கின்றது. குறித்த பாடசாலை ஒரு தேசிய பாடசாலை என்பதால் இடமாற்ற அதிகாரம் மத்திய கல்வி அமைச்சுக்குரியது. அவசரத் தேவைகளுக்காக மாகாண கல்விப் பணிப்பாளர் இடமாற்றத்தை வழங்க முடியும். ஆனால் அது மத்திய கல்வி அமைச்சினால் உறுதிப்படுத்தப்பட வேண்டும்.\nகிடைக்கின்ற தகவல்களின்படி, மாகாண கல்விப் பணிப்பாளரின் உத்தரவுப்படியே தற்போது இடமாற்றம் வழங்கப்படுகிறது. மத்திய கல்வி அமைச்சு அதனை உறுதிப்படுத்த வேண்டும். மாகாண கல்விப்பணிப்பாளர் யாருடைய உத்தரவின்பேரில் அல்லது அழுத்தத்தின் இந்த உத்தரவைப் பிறப்பித்திருக்கின்றார் என்பது தெரியவில்லை.\nஏதோவொரு பலமான சக்தி இதன் பின்னால் செயற்பட்டிருக்கலாம் என்பது நிராகரிக்கக் கூடியதல்ல. அவ்வாறு ஒரு சக்தி செயற்பட்டிருந்தால் அதனை அடையாளம்காண முடியுமென்றால் இதன் பின்னால் உள்ள திட்டத்தின் ஆழ, அகலத்தை அளவிடுவது சற்று இலகுவாகலாம்.\nஇந்த இடமாற்றம் எந்த பாடசாலைக்கு வழங்கப்பட்டிருக்கின்றது என்ற தகவல் இதனை எழுதும்வரை அறிய முடியவில்ல��. அது ஒரு முஸ்லிம் பாடசாலையாயின் குறித்த ஆசிரியைகள் ஆறுதலடைவார்கள். ஆனால் இங்குள்ள பிரச்சினை முஸ்லிம் பாடசாலையா இந்துப்பாடசாலையா என்பதல்ல. என்ன காரணத்துக்காக இடமாற்றம் வழங்கப்பட்டிருக்கின்றது என்பதுதான் முக்கியமானது.\nகண்ணியம்காக்க உடுத்த ஆடையை குற்றம் என்று கூறி, இடமாற்றம் வழங்கப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. இன்று இது அனுமதிக்கப்பட்டால் நாளை ஒவ்வொரு பாடசாலையாக இது தொடரும். இன்று ஆசிரியைகளில் கைவைக்க அனுமதித்தால் நாளை அது மாணவிகளைத் தொடரும். அந்நிய மதப்பாடசாலைகளில் முஸ்லிம் மாணவிகள் பர்தா அணிந்துவரக் கூடாதென்பர். அதன்பின் நீளக்காற்சட்டை கூடாதென்பர்.\nஒன்றில் அரசு ஒரு கொள்கைத் தீர்மானமெடுக்கட்டும், “முஸ்லிம் பாடசாலைகளில் முஸ்லிம் ஆசிரியர்களும், தமிழ் பாடசாலைகளில் தமிழ் ஆசிரியர்களும் மாத்திரமே கற்பிக்க வேண்டுமென்று. இது ஏற்படுத்தப்போகின்ற நடைமுறைப் பிரச்சினைகளுக்கும் அரசு தீர்வைக் கூறட்டும். அல்லது அவரவர் கலாச்சார ஆடைகள் அணிவதில் அடுத்தவர் மூக்கை நுழைக்கக்கூடாது என்று சுற்றுநிருபம் அனுப்பட்டும்.\nஆடை சுதந்திரம் தொடர்பாக ஏற்கனவே உயர்நீதிமன்றத்தால் விடுக்கப்பட்ட உத்தரவு முழுமையாக அமுல்படுத்தப்பட வேண்டும். இதற்குரிய அனைத்து நடவடிக்கைகளையும் முஸ்லிம் அமைச்சர்களும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் எடுக்க வேண்டும்.\nஇது ஒரு பாடாசாலையில் நடந்த நிகழ்வு என எடுக்க வேண்டாம். இதை அனுமதித்தால் இது ஒரு தொடர் சங்கிலியாக மாறும். உரிமைக்காக போராடுவதாக தேர்தல் மேடைகளில் கூறினால் போதாது. எம் மார்க்கம் கூறிய ஒழுக்கமான ஆடை என்பது எமது பிரதான உரிமை. அதை விட்டுக்கொடுக்க முடியாது.\nPuthithu | உண்மையின் குரல்\nபுகைத்தல் பொருட்களின் விற்பனையை நிறுத்தும் போராட்டம்: அட்டாளைச்சேனையில் வெற்றியளிக்கவில்லை\nபத்தாம்பசலித்தனங்களை வெளியிட புதிது தயாரில்லை; கள்ள மௌனம் ஏமாற்றமளிக்கிறது\nதவத்தின் குற்ற ஒப்புதல் வாக்கு மூலமும், தேசிய காங்கிரசினர் தவிர்க்க வேண்டிய வன்முறையும்\nசாய்ந்தமருது போராட்டம்: தவறான திசை நோக்கித் திரும்பக் கூடாது\nஅக்கரைப்பற்று கல்வி வலயம்: இடமாற்ற விளையாட்டும், தடுமாறும் அதிகாரிகளும்\nமஹிந்த ராஜிநாமா: வதந்தி என்கிறார் நாமல்\nநாடாளுமன்றத்தை நாளை கூட்டுவதாக, சபாநாயகர் அறிவிப்பு\nவை.எல்.எல். ஹமீட், சட்ட முதுமாணி பட்டம் பெற்றார்\n“புத்தியில்லாத பித்தனின் நடவடிக்கை”: ஜனாதிபதியின் செயற்பாடுகள் குறித்து மங்கள விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://unmaiyanavan.blogspot.com/2014/04/blog-post.html", "date_download": "2018-11-13T23:17:00Z", "digest": "sha1:GKCGU6UJLNGN5BITX5ZM3AL4UIXK6XQ7", "length": 22348, "nlines": 203, "source_domain": "unmaiyanavan.blogspot.com", "title": "உண்மையானவன்: சிட்னியில் சித்திரைத் திருவிழா", "raw_content": "\nசித்திரைத் திருவிழா என்றாலே நமக்கெல்லாம் உடனடியாக நியாபகத்துக்கு வரக்கூடியது மதுரையில் நடக்கும் சித்திரைத் திருவிழா தான். சிட்னியில் வசிக்கும் தமிழர்களுக்கு தமிழ் கலை மற்றும் பண்பாட்டுக் கழகம் கடந்த இரண்டு வருடங்களாக சிட்னியில் மிகப் பிரமாண்டமான சித்திரைத் திருவிழாவை நடத்தி இருக்கிறது இந்த வருடமும் சிட்னியில் அவர்கள் சித்திரைத் திருவிழாவை வருகிற ஏப்ரல் மாதம் 13ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று சிட்னி ரோஸ்ஹில் ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் நடத்துகிறது. சென்ற ஆண்டுகளைப் போல், இந்த ஆண்டும் காலை 10மணி முதல் உள்ளூர் கலைஞர்களின் கலை நிகழ்ச்சிகளோடு ஒரு முழு நாள் நிகழ்ச்சியாக நடக்க இருக்கிறது. மேலும் குழந்தைகளின் திறமையையும் வெளிப்படுத்தும் விதமாக குழந்தைகளின் நிகழ்ச்சிகளும் நடக்கிறது. இந்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் முதன்முறையாக திரை இசை கிராமிய பின்னணி பாடகி தஞ்சை செல்வி குழுவினரின் சிறப்பு இசை நிகழ்ச்சியோடு தமிழ் பாரம்பரிய கலையான இந்திய புகழ் பூத்த காவடி மற்றும் கரகாட்ட கலைஞர்களின் நடன நிகழ்ச்சியும் இடம்பெற இருக்கிறது. சென்ற ஆண்டுகளுக்கும், இந்த ஆண்டுக்கும் மிகப்பெரிய வித்தியாசம் என்னவென்றால், சென்ற ஆண்டுகளில் காசில்ஹில் லோயர் ஷோ கிரௌண்டில் இந்த விழா நடைபெற்றது. ஆனால் இவ்வாண்டில் சிட்னிரோஸ்ஹில் ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் இவ்விழா நடைபெற உள்ளது. இந்த இடம் அனைவரும் எளிதாக வரக்கூடிய இடமாக இருக்கிறது. மேலும் இந்த இடம் முழுவதும் அதிமேற்கூரையால் மூடப்பட்டிருப்பதால், மழைக்கும் வெய்யிலுக்கும் கவலைப் படத் தேவையில்லை. அனுமதி கட்டணம் சென்ற ஆண்டுகளைப் போலவே பத்து டாலர்கள் தான்.\n2012ல் முதன் முதலாக சித்திரைத் திருவிழாவிற்கு, \"கலைமாமணி\" டாக்டர். புஷ்பவனம் குப்புசாமி மற்றும் திருவாட்டி. அனிதா குப்புசாமி அவர்களும் ���லந்து கொண்டு சிறப்பித்தார்கள். இந்த நிகழ்ச்சியை விளம்பரப்படுத்தும் விதமாக அடியேன் அவர்கள் இருவரையும் இங்குள்ள தமிழ் முழக்கம் வானொலிக்காக தொலைபேசியில் பேட்டி எடுத்தேன்.\nசென்ற ஆண்டு \"கலைமாமணி\" திருவாட்டி. சின்னபொண்ணு மற்றும் கிராமிய பின்னணி பாடகர். திரு. வேல்முருகன் அவர்களும் வந்து சிறப்பித்தார்கள்.\nதமிழ் கலை மற்றும் பண்பாட்டுக் கழகத்தார்கள் நடத்திய இந்த சித்திரைத் திருவிழாவிலும், தீபாவளி நிகழ்ச்சியிலும் முதன் முதலில் என் மீது நம்பிக்கை வைத்து, என்னுடைய நாடகங்களை மேடையேற்ற வாய்ப்பு தந்தார்கள். அதற்காக அவர்களுக்கு என்னுடைய நன்றியை இந்த பதிவில் தெரிவித்துக்கொள்கிறேன்.\nஇந்த வருடமும் அவர்கள் என்னை ஒரு குறு நாடகம் போடுமாறு கேட்டார்கள், ஆனால் நான் இந்தியா சென்று திரும்புவதால் நாடகம் எழுதி பயிற்சி செய்வதற்கு கால அவகாசம் இருக்காது என்று கூறி மறுத்துவிட்டேன். அடுத்த வருடம் கண்டிப்பாக பெரியவர்கள் நாடகம் ஒன்றும், குழந்தைகள் நாடகம் ஒன்றும் போட வேண்டும் என்று எண்ணியிருக்கிறேன்.\nதிண்டுக்கல் தனபாலன் April 5, 2014 at 4:18 AM\nஎண்ணம் விரைவில் செயலாக வேண்டும் என்று விரும்புகிறேன்... வாழ்த்துக்கள்...\nதங்களின் வாழ்த்துக்களுக்கு மிக்க் நன்றி டிடி.\nதஞ்சை செல்வி பிறந்தவூர் புதுகை தெரியுமா சகோ\n//அடுத்த வருடம் கண்டிப்பாக பெரியவர்கள் நாடகம் ஒன்றும், குழந்தைகள் நாடகம் ஒன்றும் போட வேண்டும் என்று எண்ணியிருக்கிறேன்// உங்க எண்ணம் நிறைவேறட்டும் \nகட்டுரை போட்டியில் வெற்றி பெற்றமைக்கு வாழ்த்துக்கள் சகோ\nஅதோடு, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்க மேடைக் “கலைஇரவு“கள்தான் அவரை ஊர்ஊராக அழைத்தன என்பதும் அவருக்கு நினைவிருக்கிறதோ என்னவோ எனது “தும்பவிட்டு வாலைப்பிடிக்கலாமா ஏ மாமா, ஓட்டுப் போட நீயும் மறக்கலாமா” எனும் தேர்தல்பிரச்சாரப் பாடலை செல்வியைக் கொண்டுதான் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் சுகந்தி பாடவைத்தார். அது உள்ளுர்த் தொலைக்காட்சிகள் வழியாக மாவட்டம் முழுவதும் பாடப்பட்டது தங்கள் விழாச்சிறக்க வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றி கட்டுரைப்போட்டியில் தேர்வுபெற்றதற்கும் வாழ்த்துகள் தொடர்ந்து சிறப்பாக எழுதிட வேண்டுகிறேன்.\nதங்களுடைய வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி சகோ.\nதஞ்சை செல்வியைப் பற்றிய செய்திகள் எனக்கு புதிது ஐயா . தங்களுடைய இரண்டு வாழ்த்துக்களுக்கும் நன்றி. உங்களைப் போன்ற பெரியவர்களின் ஊக்குவிப்பு, என்னை இன்னும் எழுதச் செய்யும் ஐயா.\nதங்களின் கனிவான வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி.\nதங்களின் வாழ்த்துக்களுக்கு நன்றி ஜெயக்குமார் சார்.\nதங்கள் விருப்பம் நிறைவேற என் வாழ்த்துக்கள் சகோதரா \nஇனிய புது வருட வாழ்த்துக்கள் ...\nபோட்டியில் வெற்றி பெற்றமைக்கும், மேன்மேலும் வெற்றி பெறவும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்\nதங்களுக்கும் இனிய புது வருட வாழ்த்துக்கள் சகோ.\nதங்களுடைய இரண்டு வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி சகோ.\nசிட்னியில் சித்திரைத் திருவிழா.. கேட்கவே ஆனந்தமாக இருக்கிறது. விழாவில் கலந்து கொண்டு அதன் சிறப்புகளையும் பதிவிடுவீர்கள் தானே....\nதங்களின் கருத்துக்கு மிக்க நன்றி வெங்கட் சார்\nசிட்னி சித்திரை திருவிழா சிறப்பாக நடைபெற வாழ்த்துக்கள்\nதங்களுடைய வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி சுரேஷ்\nகட்டுரை போட்டியில் வெற்றி பெற்றமைக்கு வாழ்த்துக்கள்\nதங்கள் விழாச்சிறக்க வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள்..பாராட்டுக்கள்..\nதங்களுடைய வாழ்த்துக்கும்,பாராட்டுக்கும் மிக்க நன்றி அம்மா.\nநாரதரின் சிட்னி விஜயம் - தமிழ் பள்ளி மாணவர்கள் நடித்த நாடகம்\nசில நாட்களுக்கு முன்பு , மின்தமிழ் குழுமத்தில் இருக்கும் நண்பர் ஒருவர் , இணையத்தில் சிறுவர் நாடகங்கள் கிடைத்தால் மிகவும் பயனுள்ளதா...\nதமிழ் பாடம் - சிறு குழந்தைகளின் சிறிய நாடகம்\nவெளிநாடுகளில் வாழும் நம் தமிழ் குழந்ததகள் ஆங்கிலத்தத தான் அதிகமாக பயன்படுத்துகிறார்கள். அது அவர்களின் தவறில்லை. ஏனென்றால் அவர்கள் வளர்கின்...\nகணவன் மனைவி துணுக்குகள் - நீங்கள் ரசிப்பதற்காக\nஇந்த வருடத்தின் முதல் பதிவை எப்படி ஆரம்பிக்கலாம் என்று யோசித்து(இருக்கிற கொஞ்ச மூளையையும் கசக்கி) , கடைசியில் நகைச்சுவையோடு தொடங...\nஎங்கள் இல்லத்தை அலங்கரிக்க வந்த ஐயப்பன்\nசரியாக ஒன்பது மாத வனவாசத்தை முடித்து விட்டு (நாரதரும் சிட்னியை விட்டு செல்ல மனமில்லாமல் சென்று விட்டார்) , மீண்டும் வலைப்பூ உலகத்தி...\nசிட்னியில் நாங்கள் கொண்டாடிய பொங்கல்\nஎல்லோருக்கும் இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள். இந்தியாவில் இருந்த வரை , நாங்கள் எங்கள் வழக்கப்படி பொங்கலை கொண்டாடியிருக்கிறோம். வ...\nசைவ சித்தாந்தச் செல்வர், சொக்கலிங்க ஐயா(1856-1931) சரித்திரம் – பத்தாம் அதிகாரம் – சிவதீக்ஷைப் பேறு\nசொக்கலிங்க ஐயா சரித்திரம் - முகவுரை,மதிப்புரை மற்றும் பதிப்புரை சொக்கலிங்க ஐயா சரித்திரம் - சிறப்புப்பாயிரம் சைவ சித்தாந்...\nஆத்திச்சூடி நமக்கு கற்றுத் தரும் வாழ்க்கைப் பாடம்\nஇங்கு சனிக்கிழமைகளில் இரவு 8மணி முதல் 10மணி வரை ஒளிப்பரப்பாகும் தமிழ் முழக்கம் வானொலிக்காக (98.5FM) இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, நான் த...\nஇந்த புகைப்படம் என்னவென்று யாராவது சொல்லுங்களேன் இந்த புகைப்படம் வித்தியாசமாக இருக்கிறதே , இதனை நம் வலைப்பூவில் பகிர்ந்துக...\nவெள்ளைக்கார துரை – விமர்சனம் (இந்த படத்தை பார்க்கத்தான் வேண்டுமா.....)\nஇதுவரைக்கும் விக்ரம் பிரபு ஆக்க்ஷன் படத்தில் தான் நடித்து வந்தார் , இந்த படத்தில் அவர் காமெடியில் கலக்கியிருக்கார் , மேலும் இந்...\nமுத்தமிழின் சிறப்புகள் – ஒரு விளக்கம்\nமுத்தமிழின் சிறப்புகள் – ஒரு விளக்கம் வித்ய ஸ்ரீ பாரதி சண்முகம் , ஆறாம் வகுப்பு , பாலர் மலர் தமிழ் பள்ளி , ஹோல்ஸ்வொர்தி. இ...\nமூன்று முத்தான ஆசிரியர்கள் வழங்கிய விருது\nவிருது வழங்கிய ஆசிரியர்களுக்கு என்னுடைய மனமார்ந்த நன்றிகள்\nஎன்னை பின் தொடரும் நண்பர்கள்\nபதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற\nநான் சொன்ன ஆருடம் உண்மையாகி விட்டது\nமனைவியிடம் அடி வாங்கும் கணவனை காப்பாற்ற சட்டம்\nவள்ளுவம் வழியில் வாழ்ந்த இறையடியார்கள்-காரைக்கால் ...\nசிட்னியில் - சைவ நெறி மாநாடு - 2014\nஓவியாவின் பள்ளிக்கூட அனுபவங்கள் - 1\nவள்ளுவம் வழியில் வாழ்ந்த இறையடியார்கள்-காரைக்கால் ...\nதலைவா திரைப்பட அனுபவம் (இறுதி பகுதி) - அமலாபால் சி...\nஓவியாவின் கிராஃப்ட் வேலைப்பாடு (craft work)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://video.tamilnews.com/2018/05/24/human-baby-birth-like-mermaid-latest-gossip/", "date_download": "2018-11-13T22:59:58Z", "digest": "sha1:LMUDPTKZ7JT53MXMJ6YHNXRO5NINWLLU", "length": 40540, "nlines": 450, "source_domain": "video.tamilnews.com", "title": "Human baby birth like mermaid latest gossip,tamil gossip,latest gossip", "raw_content": "\nகடல் கன்னி வடிவில் பிறந்த குழந்தை :பெற்றோர்கள் அதிர்ச்சியில்\n“பரியேறும் பெருமாள்” திரைப்பட வீடியோ பாடல் இதோ..\nஇரண்டு பெண்களுக்கு நேர்ந்த கதியை பாருங்கள்\nஆறு பந்துகளில் ஆறு சிக்ஸரா\nவடசென்னை படத்தின் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள Promo வீடியோக்கள்\nகடல் கன்னி வடிவில் பிறந்த குழந்தை :பெற்றோர்கள் அதிர்ச்சியில்\nஇந்த உலகு தற்பொழுது நவீன தொழிநுட்பம் நோக்கி வளர்ச்சியடைந்த நிலையில் அவ்வப்போது சில விசித்திரமான நிகழ்வுகள் நடந்த வண்ணம் தான் இருகின்றது இருக்கின்றது.\nமகாராஷ்டிரா மாநிலம், பீட் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் கடல் கன்னியை போன்ற உடல் அமைப்புடன் ஒரு குழந்தை பிறந்துள்ளது .\nஆனால் பிறந்த 15 நிமிடங்களுக்குள் அந்த குழந்தை உயிரிழந்தது. 1.8 கிலோ எடையுடன் பிறந்த அந்த குழந்தையின் கால்கள் இரண்டும் ஒட்டியவாறும், கைகள் மீனின் துடுப்புக்களை போல் உடலில் ஒட்டியவாறும் இருந்தது.\nசிரேனோமெலியா(Sirenomelia) என்பது ஒரு அரிதான உடல் வளர்ச்சி குறைபாடு ஆகும். முதுகுதண்டின் கீழ் பகுதி மற்றும் கால் மூட்டுகளில் ஏற்படும் பிரச்சனைகள் காரணமாக இவ்வகை நோய் ஏற்படுகிறது. இந்த அரிய நோய் தாக்கப்பட்ட குழந்தைகளின் உருவ அமைப்பு மீனின் உருவ அமைப்பை ஒத்தவாறு காணப்படும்.\nஉடலின் மேல் பாதி மனிதர்களை போலவும் கீழ் பாதி வித்தியாசமாக பார்க்க மீனின் உடலமைப்புடன் காணப்பட்டது.\nஅந்த குழந்தையின் கால்பகுதிகள் இணைந்து பாலுறுப்பு மூடியவாறு இருந்த காரணத்தினால் குழந்தையின் பாலினத்தை சரியாக அறியமுடியவில்லை. குழந்தையின் தாய் திக்‌ஷா கம்பல் நலமுடன் உள்ளார் என பிரசவம் பார்த்த மருத்துவரான சஞ்சய் பன்சோட் தெரிவித்துள்ளார்.\nஇன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்\nகேன்ஸ் விழாவில் ஹார்வி வெஸ்ன்டன் மீது பாலியல் புகார்: நடிகை ஆசியா அர்ஜெண்\nஇளவரசர் ஹரி திருமணத்தில் தேவதை போல உலா வந்த அவரின் முன்னாள் காதலியை தெரியுமா\nதகாத முறையில் நடந்து கொண்ட 15 வயது சிறுவன் :தக்க முறையில் பாடம் கற்பித்த நடிகை\nநிர்வாண சர்ச்சையால் பிக் போஸ் 2 லிருந்து விலக்கப்பட்ட நடிகை\n“தேடப்படும் நபர் “எஸ் வி சேகரின் போஸ்டரால் பரபரப்ப\nஎன்னையும் படுக்கைக்கு அழைத்துள்ளார்கள் :காலா பட நடிகை கருத்து\n10 வயது மகளை தாயே தொழிலதிபருக்கு விருந்தாக்கிய கொடூரம் : CCTV காட்சியால் வெளிவந்த உண்மை\nபிக் போஸ் 2 ன் முதல் போட்டியாளர் நம்ம பவர் ஸ்டார் : காத்திருக்கும் சுவாரஸ்யம்\nமுதல்வர் அறை முன்பு மு.க.ஸ்டாலின் தர்ணா\nபெண்களின் அழகிற்கு அழகு சேர்க்கும் இயற்கை அழகு குறிப்புகள்..\nமாணவர்கள் கேட்ட பாடல்களை பாடி அசத்திய இளையராஜா..\n“பரியேறும் பெருமாள்” திரைப்பட வீடியோ பாடல் இதோ..\nஇரண்டு பெண்களுக்கு நேர்ந்த கதியை பாருங்கள்\n“இவனுக்கு எங்கயோ மச்சம் இருக்கு” திரைப்பட ட்ரெய்லர் வெளியானது\n#METO வை சின்மயி பக்கமே திருப்பி கேட்ட பாண்டே: வைரலாகும் வீடியோ\nஆறு பந்துகளில் ஆறு சிக்ஸரா\nஎன் மனதின் புத்துணர்ச்சிக்கு காரணம் இது தான் : ரகுல் பிரித்தி சிங் ஓபன் டோல்க்..\nமக்காவில் கடுமையான புயல் காற்று: நேரலை வீடியோ இதோ..\nநிர்வாண மசாஜ் செய்யும் தாய்லாந்து மாடல் : வைரலாகும் வீடியோ\nதனித்து நிற்கும் கலைஞரின் நிழல்: கலைஞரை காணாது தவிக்கிறது..\nவெள்ளத்தில் மூழ்கும் நிலையில் முக்கிய கோயில்: நேரடி வீடியோ\nதொடங்கியது கலைஞரின் இறுதி ஊர்வலம்: நேரலை வீடியோ இதோ…\nஅண்ணா அருகே ஆழ்ந்து உறங்கப்போகும் கருணாநிதி: தாலாட்டு பாட தயாராகும் மெரினா..\nஉலகில் கள்ளத் தொடர்பு அதிகம் உள்ள நாடுகள்..\nபொதுமக்கள் இனி பார்க்கவே முடியாத 5 அதிசயங்கள்..\nஎந்த ஊரு காரிடா இவ.. ஆத்தாடி என்னமா பேசுறா..\nசிறந்த நடிகருக்கான விருதுக்கு பிரேசில் நட்சத்திர வீரருக்கு வாய்ப்பு..\nயாருமே எதிர்பார்க்காத சில சம்பவங்களின் வீடியோ\nஆத்தாடி என்ன உடம்பி உருவான கதை தெரியுமா \nமரண கலாய் வாங்கும் BIGG BOSS 2\n”அம்மா, அம்மா” என்று குரைக்கும் நாய் குட்டி\nநடிகர்களை போல தோற்றமளிக்கும் சாதாரண மக்கள்\nஅந்த ஒரு நாள் இலங்கை அணி தலைவருக்கு நடந்தது என்ன\nஇங்கிலாந்து மண்ணில் மண்டியிட்டது இந்தியா: தொடரை கைப்பற்றியது இங்கிலாந்து\nஉயிரை பறிக்கும் மோமோ விளையாட்டு.. தப்பிக்க என்ன செய்யலாம்..\nகிரிக்கட் வரலாற்றில் மனதை நெகிழ வைத்த சில தருணங்கள்..\nவிளையாட்டில் மட்டுமல்ல நிஜத்திலும் இவன் உண்மையான ஹீரோ..\nகார்ட்டூன் தோற்றமுடைய FOOTBALL பிரபலங்கள்..\nமைதானத்தில் கோல் கீப்பராக மாறி அணியை காப்பாற்றிய பிரபல வீரர்கள்..\nமூன்றாவது போட்டியில் இங்கிலாந்து வெற்றி: தொடரையும் கைப்பற்றியது… (வீடியோ)\n“பரியேறும் பெருமாள்” திரைப்பட வீடியோ பாடல் இதோ..\nஇரண்டு பெண்களுக்கு நேர்ந்த கதியை பாருங்கள்\nஆறு பந்துகளில் ஆறு சிக்ஸரா\nவடசென்னை படத்தின் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள Promo வீடியோக்கள்\nஅந்த ஒரு நாள் இலங்கை அணி தலைவருக்கு நடந்தது என்ன\nபரத் நடித்துள்ள ‘சிம்பா’ படத்தின் புதிய டீசர்\nமாணவர்கள் கேட்ட பாடல்களை பாடி அசத்திய இளையராஜா..\n“பரியேறும் பெருமாள்” திரைப்பட வீடியோ பாடல் இ���ோ..\nஇரண்டு பெண்களுக்கு நேர்ந்த கதியை பாருங்கள்\n“இவனுக்கு எங்கயோ மச்சம் இருக்கு” திரைப்பட ட்ரெய்லர் வெளியானது\n#METO வை சின்மயி பக்கமே திருப்பி கேட்ட பாண்டே: வைரலாகும் வீடியோ\nஆறு பந்துகளில் ஆறு சிக்ஸரா\nசுவாரஷ்யமான காணொளிகளைக் கொண்ட Video.tamilnews.com தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nலோட்டஸ் டவரில் இருந்து எவ்வாறு விழுந்தார் : மனதை பதறவைக்கும் அறிக்கை வெளியானது\nமன்னாரில் தொடரும் மர்மம்; சித்திரவதைக்குட்படுத்தப்பட்ட மனித எலும்புக்கூடுகள் மீட்பு\nஇளைஞரின் கையடக்கத் தொலைபேசியில் பல பெண்களின் ஆபாச வீடியோ; அதிர்ச்சியடைந்த பொலிஸார்\nஞானசார தேரருக்கு கடூழிய சிறைத்தண்டனை : நீதிமன்றம் அதிரடி\nகாத்மண்டு சைக்கிள் வீரரின் சடலம் குடா ஓயாவில்\nஅமெரிக்காவுக்கு அதிகாரம் கிடையாது : மஹிந்த\nநாட்டில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நஷ்டஈடு – ராஜித சேனாரத்ன\nவாள்­வெட்­டுக் குழுவை விரட்­டிய இளை­ஞர்­கள் – பொலி­ஸா­ரைக் கண்­ட­தும் வாள்­க­ளைப் போட்­டு­விட்டு ஓட்­டம்\nவெளிநாட்டவர்களை இணையத்தின் ஊடாக தொடர்பு கொள்ளும் இலங்கையர்களுக்கு எச்சரிக்கை\nமுன்னாள் பொலிஸ் மா அதிபர் விரைவில் கைது\n ரேடியோ சிட்டி ஆர்ஜே பார்வதி\nகாலா’ திரைப்படம் அரசு நிர்ணயித்ததைவிட அதிக கட்டணம் வசூல்: நீதிபதிகள் கண்டனம்\nகுக்கரில் வெளிநாட்டு பணம் ரூ.10 கோடி கடத்தல்\nவாஜ்பாய் நலமுடன் இருக்கிறார் : எய்ம்ஸ் மருத்துவமனை\nசட்டசபையிலிருந்து எம்.எல்.ஏ விஜயதாரணி வெளியேற்றம்\nஇனி நீட் தேர்வை நடத்தப்போவது யார்\nகனமழையால் கேரளாவில் நடந்த சோகம்\nதுப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தோர் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு பணி\nபொய் வழக்கு : காவல்துறையை கண்டித்து ஊடகத்துறையினர் ஆவேசம்\nமேலங்கியை விலக்கி சக நடிகைக்கு தனது மார்பழகைக் காட்டிய அர்ஜுன்\nபிக் பாஸ் வீட்டை விட்டு வெளிவந்ததும் என் காதல் ஆசை தீரவில்லை மனம்திறக்கும் அனந்த் வைத்திய நாதன் \nப்ரியங்காவின் பிகினி ஆடையில் முழுதாய்த் தெரியும் பின்னழகும் முன்னழகும்\nபொறுமை காத்தது போதும் என்றே சுனாமியாய் பொங்கி எழுந்தேன் – ஸ்ரீ ரெட்டி அதிரடி\nகுட்டிக் குஷ்பு கொண்ட கோலம் இதுவோ படத்தைப் பார்த்து அதிர்ந்துபோயுள்ள ரசிகர்கள்\nயாஷிகாவுடன் படுக்கையை பகிர்ந்து கொண்டாலும் நான் அவரை காதல் செய்வ��ை நிறுத்த மாட்டேன் – களமிறங்கிய காதலி \nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nகவலையில் இருக்கும் ஆர்யாவை சீண்டிய ‘கலக்கப்போவது யாரு’ ராமர்\nஆர்யாவின் எங்க வீட்டு மாப்பிள்ளை ‘Favourite’ அபர்ணதிக்கு டும் டும் டும். அதிர்ச்சியில் ஆர்யா\nஉடலுறவின் போது காதலனுக்கு பெண் செய்த கொடூரம்\nஎன் மனதின் புத்துணர்ச்சிக்கு காரணம் இது தான் : ரகுல் பிரித்தி சிங் ஓபன் டோல்க்..\nதீபாவளிக்கு போட்டி போடத் தயாராகும் தல – தளபதி படங்கள் : ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்பு..\n‘ரிச்சர்டு த லயன்ஹார்ட் ரெபல்லியன்’ படத்தின் சினிமா உலக திரை விமர்சனம்..\nரஜினிக்காக உருவாக்கப்பட்ட கதையில் விஜய் : ஏ.ஆர். முருகதாஸ் மும்முரம்..\nபிக்பாஸ் சீசன் 2 வில் கவர்ச்சி நடிகை கன்போர்ம் : நட்பு வட்டார தகவல்..\nபடுக்கைக்கு சென்று வாய்ப்பு பெறும்போது மகிழ்ச்சியாக இருக்கும் : சில நடிகைகள் பற்றிய திடுக்கிடும் தகவல்கள்..\nஸ்ரீ ரெட்டி என் மீது கூட புகார் தெரிவிக்கலாம் : விஷால் கொந்தளிப்பு\nசிறிய ஆடையால் உடலை போர்த்தி நாகினி ஹிரோயின் கிளாமர்\nமுப்பை தீ விபத்து – தான் பாதுகாப்பாக இருப்பதாக கூறுகிறார் – தீபிகா படுகோனே\nஇந்த பிக்பாஸ் 2 வில் பொய் சொன்னால் என்ன தண்டனை தெரியுமா \nஅக்கா குளிக்கும் வீடியோவை போதையில் வெளியிட்ட பாசக்கார தங்கை\nஎன்னுடைய மனைவியை நித்தியானந்தாவிடமிருந்து காப்பாற்றி தாருங்கள் : விவசாயி மனு\nபாதிக்கும் மேற்பட்டவர்களை நாடுகடத்த புதிய சட்டத்தின் கீழ் சுவிஸ் உத்தரவு\nபிரித்தானிய அரண்மனையில் மெர்க்கலுக்கு முன்னுரிமை இல்லையா\nகனேடியர்களின் அதிரடி முடிவு: அதிர்ச்சியில் பலர்\nகுழந்தை முறைகேடு வழக்குகள் ஆண்டுக்கு 50,000 பதிவு\nஎன் மனதின் புத்துணர்ச்சிக்கு காரணம் இது தான் : ரகுல் பிரித்தி சிங் ஓபன் டோல்க்..\nஉலக ரசிகர்களின் உச்சபட்ச எதிர்பார்ப்புடன் இன்று ஆரம்பமாகிறது பிபா உலகக்கிண்ணம்\nஉலகம் முழுவதும் இருக்கும் உதைப்பந்தாட்ட ரசிகர்களுக்கு பெரும் விருந்து படைக்க காத்திருக்கும் பிபா உலகக்கிண்ண தொடரின் முதல் போட்டி ...\nஉணவு இடைவேளைக்கு முன் சதம் அடித்து தவான் சாதனை\n“ஹிஜாப் அணிய ம��டியாது” : போட்டியை உதறித்தள்ளிய தமிழச்சி\nஒருநாள் போட்டியில் 232* ஓட்டங்களை விளாசி சாதனைப் படைத்த பெண்மணி\nமாணவர்கள் கேட்ட பாடல்களை பாடி அசத்திய இளையராஜா..\nசமீபத்தில் ஒரு கல்லூரி நிகழ்ச்சியொன்றில் இசைஞானி இளையராஜா கலந்துகொண்டிருந்தார். இந்த நிலையில் மாணவர்கள் கேட்ட பாடல்களை பாடி அனைவரையும் ...\n“பரியேறும் பெருமாள்” திரைப்பட வீடியோ பாடல் இதோ..\nஇரண்டு பெண்களுக்கு நேர்ந்த கதியை பாருங்கள்\n“இவனுக்கு எங்கயோ மச்சம் இருக்கு” திரைப்பட ட்ரெய்லர் வெளியானது\nபேஸ்புக்கோடு இணைந்திருக்கும் இன்ஸ்ரக்ராம் (instagram) என்ற நிழற்பட தரவேற்றும் தளமானது அனைவராலும் விரும்பி தமது உடன் இரசனைக்குரிய படங்களைப் ...\nசுசுகி கொடுக்கும் Access 125 ஸ்பெஷல் எடிஷன்\nபுதிய வசதியை அறிமுகப்படுத்திய Facebook\nApple நிறுவனத்திற்கு ஆப்பு வைத்த Samsung\nநடிகை கெத்ரின் தெரசா புதிய புகைப்படங்கள்\n கலக்கல் உடைகளால் பார்ப்போரை தெறிக்க விடும் நடிகைகள்.\n10 10Shares (Indian Actress Latest Costume Trend Look) பாரம்பரிய புடவை உடுத்தும் பாரத தேசத்தின் அழகு மங்கைகள் விதவிதமான ...\nஉலகையே திரும்பி பார்க்கவைத்துள்ள திருமணம் ஆரம்பம்: குவிகின்றனர் பிரபலங்கள்\n3 3Shares Harry Megan Wedding Event Photos பிரித்தானிய இளவரசர் ஹரி, மேகன் மணவிழா, வின்ட்சார் கோட்டை தேவாலயத்தில் இன்று ...\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nபிரான்ஸ் அதிபரின் கருத்தை கணக்கெடுக்காத அவுஸ்திரேலிய பிரதமர்\nமனோஜ் திவாரி என்ன இது : ரசிகர்களை குழப்பிவிட்ட பந்து வீச்சு பாணி : ரசிகர்களை குழப்பிவிட்ட பந்து வீச்சு பாணி\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nகோடிக்கணக்கு செலவிட்டு மீசையை ஷேவ் செய்த சூப்பர்மேன் நடிகர்\nதெருவில் அந்த இடத்தில் கை வைத்த இரசிகர்\nமனைவியை கொடூரமாக தாக்கி கொன்ற பிரபலம் : திருமணமாகி 5 மாதங்களே நிறைவு\nதேசிய அரசியலில் மூன்றாவது அணிக்காக முதல்வருடன் சந்திப்பு\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nகவலையில் இருக்கும் ஆர்யாவை சீண்டிய ‘கலக்கப்போவது யாரு’ ராமர்\nஆர்யாவின் எங்க வீட்டு மாப்பிள்ளை ‘Favourite’ அபர்ணதிக்கு டும் டும் டும். அதிர்ச்சியில் ஆர்யா\nஉடலுறவின் போது காதலனுக்கு பெண் செய்த கொடூரம்\nஆர்யா கிடைக்காத வருத்தத்தில் அந்தப் படங்களில் திரும்பவும் நடிப்பாரா அகதா\nதெருவில் அந்த இடத்தில் கை வைத்த இரசிகர்\nசுவாரஷ்யமான காணொளிகளைக் கொண்ட Video.tamilnews.com தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nமாணவர்கள் கேட்ட பாடல்களை பாடி அசத்திய இளையராஜா..\n“பரியேறும் பெருமாள்” திரைப்பட வீடியோ பாடல் இதோ..\n“இவனுக்கு எங்கயோ மச்சம் இருக்கு” திரைப்பட ட்ரெய்லர் வெளியானது\nஆறு பந்துகளில் ஆறு சிக்ஸரா\n‘தக்ஸ் ஆஃப் ஹிந்தோஸ்தான்’ தமிழ் வீடியோ பாடல் வெளியானது\nவடசென்னை படத்தின் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள Promo வீடியோக்கள்\n“96” திரைப்படத்தின் வீடியோ பாடல் வெளியானது\nவிஜய் சேதுபதி நடிக்கும் “திமிரு பிடிச்சவன்” டீசர் வெளியானது\nஇரண்டு பெண்களுக்கு நேர்ந்த கதியை பாருங்கள்\n#METO வை சின்மயி பக்கமே திருப்பி கேட்ட பாண்டே: வைரலாகும் வீடியோ\nதோட்டத்திற்குள் ஊடுருவிய பயங்கர உயிரினம்: காணொளி உள்ளே..\nஅஜய், கார்னிகா பேசி சிரித்த கடைசி நொடிகள்: நெஞ்சை பதற வைக்கும் காணொளி\nU TURN திரைப்படத்தின் வீடியோ பாடல் வெளியானது..\n கொடூர கொலைக்கான காரணம் என்ன\nநேரலை வீடியோக்களின் போது இப்படியும் நடக்குமா\nநான் போடும் முதல் கையெழுத்து இதற்கு தான்.. கமல் அதிரடி பதில்..\nஇதைச் சாப்பிட்டால்தான் இனி உயிர் வாழலாம்..\nஇதை செய்தால் இனி “டெங்கு” நோய் உங்களை தொடாது..\nபகல் வேளைகளில் தூங்குபவரா நீங்கள்.. அப்படி தூங்கினால் என்னவாகும் தெரியுமா\nஇதை கொஞ்சம் முயற்சி செய்தால் உங்கள் கூந்தல் நீளமாக வளரும்..\nவிஜய் TV யின் பொக்கிஷம் கோபிநாத் அல்ல கோபிநாயர்..\nநெஞ்சை பதற வைக்கும் விண்வெளி வீரரின் நேரடி காணொளி\nமேஜிக் செய்வதை காட்டிக்கொடுக்கும் வீடியோ..\nமாணவர்கள் கேட்ட பாடல்களை பாடி அசத்திய இளையராஜா..\n“பரியேறும் பெருமாள்” திரைப்பட வீடியோ பாடல் இதோ..\nஇரண்டு பெண்களுக்கு நேர்ந்த கதியை பாருங்கள்\n“இவனுக்கு எங்கயோ மச்சம் இருக்கு” திரைப்பட ட்ரெய்லர் வெளியானது\n#METO வை சின்மயி பக்கமே திருப்பி கேட்ட பாண்டே: வைரலாகும் வீடியோ\nஆறு பந்துகளில் ஆறு சிக்ஸரா\n‘தக்ஸ் ஆஃப் ஹிந்தோஸ்தான்’ தமிழ் வீடியோ பாடல் வெளியானது\nவடசென்னை படத்தின் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள Promo வீடியோக்கள்\nபெ��்களின் அழகிற்கு அழகு சேர்க்கும் இயற்கை அழகு குறிப்புகள்..\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.abdhulbary.info/2015/04/2.html", "date_download": "2018-11-13T23:25:45Z", "digest": "sha1:3QXMFXPRAEWCXJ7ILCFS4VFO5RHARRNK", "length": 10737, "nlines": 110, "source_domain": "www.abdhulbary.info", "title": "www.AbdhulBary.info: எமது புத்தக விசேசம்", "raw_content": "\nநேர்வழியை அறிய இஸ்லாம் கூறிய வழி \nநீங்கள் ஏராளம் புத்தகங்கள் படித்திருப்பீர்கள்.\nஒவ்வொரு புத்தகமும் அதன் நோக்கத்தைப் பொறுத்து ஏதாவது விசேசத் தன்மைகள் உள்ளவையாக இருக்கலாம்.\nஆனால் எமது இந்த நூல் மற்ற சகல நூல்களிலும் நீங்கள் காணாத விசேச தன்மைகள் பல பொதிந்தவை என்பதை நீங்கள் கண்டுபிடித்தீர்களா \nஇதோ இந்த நூலைப் பற்றிய சில விசேசங்கள் :-\nமற்றப் புத்தகங்கள் பெரும்பாலும் நாம் ஸுன்னத்து வல்ஜமாஅத்தினர்கள் செய்யக்கூடிய, நம்பக்கூடிய ஏதாவது ஒரு அல்லது பல விடயங்களுக்கு குர்ஆன் ஹதீஸில் இருந்து ஆதாரங்களை எடுத்துக் காட்டக்கூடியதாக இருக்கும். (உதாரணமாக மௌலிது கொடுக்க ஆதாரம், தராவீஹ் 20க்கு ஆதாரம், . . . . .இப்படித் தொடரும்) .ஆனால் எமது இந்தப் புத்தகத்தில் அப்படியாக எமது அமல்களுக்கு ஆதாரம் கூறவில்லை.\nமாறாக , வஹாபிய்யத்து என்பது இஸ்லாம் அல்ல. அது கவாரிஜு கொள்கை. அதைப் பின்பற்றியோர் மறுமையில் நஷ்டவாளர்களாகி, அல்லாஹ்வின் தண்டனைக்கு ஆளாகிறார்கள் என்பதை உறுதியான ஆதாரங்கள் மூலம் எடுத்தக் காட்டுகின்றது.\nஎமது புத்தகத்தில் ஏதாவது ஒரேயொரு பாடத்தை எடுங்கள். பல முறை நுணுக்கமாகப் படியுங்கள். பின்னர் வஹாபி நோய் தொற்றிய நாலைந்து பேருடன் நீங்கள் ஒரு வாரம் அளவு அந்த ஆதாரத்தின் அடிப்படையில் பேசிப் பழகுங்கள். அப்புறம் எமது ஊரவர்களான எந்த வஹா���ியுடனும் அந்த ஆதாரத்தை மட்டும் நீங்கள் பேசி அந்த வஹாபியை தோற்கடிக்கக் கூடிய சக்தியை நீங்கள் பெறுவீர்கள் இன்ஷா அல்லாஹ்.\nஎமது புத்தகத்தில் உள்ள சில ஆதாரங்கள் ஒரு வேளை நீங்கள் எமது பயானிலோ அல்லது வேறு மௌலவிமாரின் பயானிலோ கேட்டதாக இருக்கலாம்.\nஆனால் அந்த ஆதாரத்தை நாம் புதிய ஒரு கோணத்தில் அணுகியுள்ள முறையும், அந்த ஆதாரத்தை வஹாபியத்தை முறியடிக்க நாம் உபயோகித்துள்ள முறையும் உங்களுக்கு முற்றும் புதியதாக, பலம் வாய்ந்ததாக இருப்பதைக் காண்பீர்கள்.\nஉதாரணமாக \"கல்வியைத் தேடிப் படிப்பது ஒவ்வொரு முஸ்லிமின் பேரிலும் பர்ழான கடமையாகும்\" ( طلب العلم فريضة على كل مسلم ) என்ற ஹதீஸ் பாலர் வகுப்பு மாணவர்களும் போட்டிகளில் பேசக்கூடிய ஹதீஸ். ஏராளம் மௌலவிமார்கள் பேசியதை நீங்கள் நூற்றுக்கணக்கான தடவைகள் கேட்டிருப்பீர்கள்.\nஆனால் வஹாபிகளை முறியடிக்க அந்த ஹதீஸை நாம் புதிய ஒரு கோணத்தில் உபயோகித்திருப்பதை நீங்கள் அவதானிக்கலாம்.\n(பொதுவாக நீங்கள் எல்லோரும் பல நூறு தடவைகள் மற்ற மௌலவிமாரின் பயான்கள் மூலம் கேட்ட ஆதாரங்களை நாம் எமது பயான்களிலும், புத்தகங்களிலும், சஞ்சிகைகளிலும் வஹாபிகளை முறியடிக்க பெரும் ஆயுதங்களாக புதிய கோணத்தில் பயன்படுத்துவதை சிந்திப்பவர்கள் அறிவர். 'வெற்றி' சஞ்சிகையின் ஆசிரியராக நான் கடமையாற்றிய போது நாம் வெளியிட்ட அத்தகைய புதிய ஆய்வுகள் அகில இலங்கை வஹாபித் தலைமையகங்களையே அதிர வைத்தன. அதனால் தான் எப்படியாவது எம்மை ஓரம் கட்டக்கூடிய மாபெரும் சதி வலையை விரித்தனர். அந்தச் சதிவலையில் பள்ளத்தக்கியா நிர்வாகம் சிக்கி நாமும் ஓரம் கட்டப்பட்டு, 'வெற்றி' சஞ்சிகையும் அழிந்து விட்டது.\nகத்தம் கொடுக்கக் கூடாது என்று எம்மை எதிர்க்க உலக வஹாபிகள் அனைவரும் பயன்படுத்தும் ஒரு ஹதீஸையே (மனிதன் இறந்துவிட்டால் அவன் செய்யக்கூடிய அமல்கள் . . . . . . என்ற ஹதீஸ்), மௌலிது கொடுப்பது அவசியம் என்பதற்கான பலமான ஆதாரமாக நாம் ஆய்வு செய்து எழுதியிருப்பதை Muaskarur Rahman Ladies Arabic College - Convocation Souvenir - 2012 இல் 50ம்பக்கத்தில் நீங்கள் காணலாம்).\nLabels: என்னைப் பற்றி, நூல் ஆய்வு, வஹாபி எதிர்ப்பு, விளக்கங்கள்\nஇந்த மார்க்கத்தின் விடயங்கள் தகுதி இல்லாதவர்களிடம் ஒப்படைக்கப்பட்டால் உலக முடிவை எதிர்பாருங்கள்\nஈரான் - திரைக்குப் பின்னால் \nயெமன் யுத்த பின்னணிகள் - 02\nயெமன் யுத்த பின்னணிகள் - 01\nஇஸ்ரேல் + வஹாபி கூட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/education-employement/22699-isro-scientist-heads-nine-member-panel-to-formulate-new-education-policy.html", "date_download": "2018-11-13T22:46:05Z", "digest": "sha1:OXKX2G67KV62OAY6G4XMNVNP4HXS7JZW", "length": 9331, "nlines": 89, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "தேசியக் கல்விக் கொள்கையை வகுக்க இஸ்ரோ விஞ்ஞானி தலைமையில் குழு | ISRO scientist heads nine-member panel to formulate New Education Policy", "raw_content": "\nஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணைக்கு உதவும் வகையில் காவல் ஆய்வாளரை நியமிக்க அரசு ஒப்புதல்\nஇலங்கை நாடாளுமன்றம் ஏற்கனவே அறிவித்தபடி நாளை காலை 10 மணிக்கு கூடுகிறது\nஇலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு இடைக்கால தடை விதித்தது இலங்கை உச்சநீதிமன்றம்\nகூவம், அடையாறு ஆற்றை பராமரிப்பு செய்யாத வழக்கில் அரசுக்கு விதித்த ரூ.2 கோடி அபராதத்துக்கு தடை\nவைகை அணையில் இருந்து பாசனத்திற்காக நவ.23ம் தேதி முதல் 24ம் தேதிவரை தண்ணீர் திறக்க முதல்வர் உத்தரவு\nசபரிமலையில் அனைத்து வயது பெண்களை அனுமதிக்கும் வழக்கை மீண்டும் விசாரிக்க உச்சநீதிமன்றம் முடிவு\nநவ.15ம் தேதி பிற்பகல் பாம்பன் - கடலூர் இடையே கஜா புயல் கரையை கடக்கும் - சென்னை வானிலை ஆய்வு மையம்\nதேசியக் கல்விக் கொள்கையை வகுக்க இஸ்ரோ விஞ்ஞானி தலைமையில் குழு\nதேசியக் கல்விக் கொள்கையை வகுக்க இஸ்ரோ விஞ்ஞானி கஸ்தூரி ரங்கன் தலைமையில் 9 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.\nநாட்டின் தேசியக் கல்விக் கொள்கையை வடிவமைக்க கஸ்தூரி ரங்கன் தலைமையில் பல்வேறு துறைகளைச் சேர்ந்த அறிஞர்கள் கொண்ட குழுவினை மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகம் தேர்ந்தெடுத்துள்ளது. நாட்டின் பன்முகத் தன்மையைக் கணக்கில்கொண்டு தேசியக் கல்விக் கொள்கையை இந்த குழுவினர் வகுப்பார்கள் என்று கூறப்பட்டுள்ளது. இஸ்ரோ விஞ்ஞானி தலைமையிலான இந்த குழுவில் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி ஜே.அல்போன்ஸ் கனம்தானம், அம்பேத்கர் சமூக அறிவியல் பல்கலைக்கழக துணை வேந்தர் ராம்சங்கர் குரீல், மொழியியல் துறை வல்லுநர் டி.வி.கட்டிமணி உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர். கேரள மாநிலம் கோட்டயம் மற்றும் எர்ணாகுளம் ஆகிய மாவட்டங்கள் நூறு சதவீதம் கல்வி பெறுவதில் முக்கிய பங்காற்றியவர் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி கனம்தானம். அம்பேத்கர் பல்கலைக்கழக துணைவேந்தர் குரீல், வேளாண்மை அறிவியல் ம��்றும் மேலாண்மை ஆகிய பிரிவுகளில் சிறந்த அறிஞராக இருப்பவராவார்.\nஃபேஸ்புக் மேஜிக் செய்த ஹாரிபாட்டர்\nசாம்பியன்ஸ் கோப்பை ஜெர்ஸியுடன் வெஸ்ட் இண்டீஸ் போட்டியில் களமிறங்கிய யுவராஜ்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஜிசாட் 29 செயற்கைக்கோள் கவுன்ட்டவுன் தொடக்கம்\nஇந்தியாவின் பெருமையா ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் \nநவம்பர் 14-ல் திட்டமிட்டப்படி விண்ணில் பாய்கிறது ஜிஎஸ்எல்வி மார்க் 3- டி2..\n“ஷங்கர் ஒரு விஞ்ஞானி” - அக்ஷய் குமார்\nஇந்தோனேஷிய விமானத்தில் மீட்கப்பட்ட குழந்தையா இது\nசர்ச்சை விஞ்ஞானி நம்பி நாராயணன் கதையில் மாதவன், சூர்யா\nமழலைக் குழந்தைகள் இனி அரசுப் பள்ளிகளில் பாடம் கற்கலாம்\n“189 பேரும் உயிரிழந்திருக்கலாம்” - தேடுதல் குழு தகவல்\nவிபத்துக்குள்ளான விமானத்தை இயக்கியது டெல்லி விமானி\nபத்து கி.மீ வேகத்தில் நகரும் ‘கஜா’ புயல்\n‘2.0’ படத்திற்கு யு/ஏ சான்றிதழ்\nரஜினி சொன்னது தெளிவான பதில் - தமிழிசை விளக்கம்\nநோக்கியா 8.1 நவ.28 வெளியீடு - விலை மற்றும் சிறப்பம்சங்கள்\nதமிழக அரசுக்கு விதித்த 2 கோடி அபராதத்திற்கு தடை\nரஜினி எல்லாவற்றையும் தெரிந்திருக்க வேண்டுமா \nஇந்தியாவின் பெருமையா ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் \nவானிலை அறிவிப்புகளை கிண்டல் செய்யாதீர்கள்\nஇந்தாண்டு சபரிமலைக்கு செல்ல திட்டமிடும் பக்தர்களா நீங்கள் \nகற்பகம் முதல் எதிர் நீச்சல் வரை மறக்க முடியுமா 'வாலிபக்' கவிஞரை\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஃபேஸ்புக் மேஜிக் செய்த ஹாரிபாட்டர்\nசாம்பியன்ஸ் கோப்பை ஜெர்ஸியுடன் வெஸ்ட் இண்டீஸ் போட்டியில் களமிறங்கிய யுவராஜ்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tutyonline.net/view/32_168026/20181109141806.html", "date_download": "2018-11-13T23:07:25Z", "digest": "sha1:7SWGNI5YMVCGJU2XSLZCETYSMH7FSGFD", "length": 7504, "nlines": 66, "source_domain": "www.tutyonline.net", "title": "வழக்கை நிராகரிக்க கோரி அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தொடர்ந்து மனு தள்ளுபடி", "raw_content": "வழக்கை நிராகரிக்க கோரி அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தொடர்ந்து மனு தள்ளுபடி\nபுதன் 14, நவம்பர் 2018\n» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்\nவழக்கை நிராகரிக்க கோரி அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தொடர்ந்து மனு தள்ளுபடி\nதனக்கு எதிரான தேர்தல் வழக்கை நிராகரிக்க கோரி அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தாக்கல் செய்த மனுவை சென்னை உயர் நீதிமன்ற��் தள்ளுபடி செய்தது.\nகடந்த 2016-ம் ஆண்டு தமிழக சட்டமன்றத்திற்கு நடந்த பொதுத் தேர்தலில் ஆவடி சட்டமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளராக போட்டியிட்ட பாண்டியராஜன், 1,395 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார்.அவரது வெற்றியை எதிர்த்து திமுக வேட்பாளர் நாசர், தேர்தல் வழக்கு தாக்கல் செய்தார். இந்த தேர்தல் வழக்கை நிராகரிக்க கோரி அமைச்சர் பாண்டியராஜன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.\nஅதில், தனக்கெதிரான குற்றச்சாட்டுக்கு எந்த அடிப்படை ஆதாரங்களும் இல்லை என கூறப்பட்டுள்ளது.தேர்தல் வழக்கில் கூறப்பட்டுள்ள குற்றச் சாட்டுக்களுக்கு ஆரம்பகட்ட முகாந்திரம் இருப்பதாக கூறிய நீதிபதி முரளிதரன், தேர்தல் வழக்கை நிராகரிக்க கோரி அமைச்சர் பாண்டியராஜன் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nவருகின்ற தோ்தலில் திமுக.வுடன் இணைந்து பணியாற்ற முடிவு : சீதாராம் யெச்சுரி பேட்டி\nடிசம்பருக்குள் 1000 பள்ளிகளில் பயோமெட்ரிக் வருகைப்பதிவு : அமைச்சா் செங்கோட்டையன்\nமார்த்தாண்டம் பாலம் குறித்து அச்சப்பட வேண்டாம் : கோட்ட பொறியாளர் வேண்டுகோள்\nதமிழக அரசுக்கு விதிக்கப்பட்ட 2 கோடி ரூபாய் அபராதம் : சென்னை உயர்நீதிமன்றம் தடை\nஇலவசங்கள் மக்களின் உற்பத்தி திறனை குறைக்கும் : அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி\nநன்றாக பளு தூக்குபவர் என்ற அர்த்தத்தில் பலசாலி என்று கூறியிருப்பார்: ரஜினியை கலாய்த்த வைகோ\nதர்மபுரி பிளஸ்-2 மாணவி பாலியல் பலாத்காரம்: போலீசாரால் தேடப்பட்ட வாலிபர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/34106", "date_download": "2018-11-13T22:45:47Z", "digest": "sha1:7GMFYMK4Y36POYDUNT46ALLL3ALU5WZP", "length": 13718, "nlines": 105, "source_domain": "www.virakesari.lk", "title": "சம்­பந்தனை இன்று சந்திக்கிறது சுதந்திரக்கட்சி மாற்று அணி | Virakesari.lk", "raw_content": "\nஅவசரமாக கூடியது பாதுகாப்பு பேரவை\nஇது இறுதி தீர்ப்பில்லை- தினேஸ்குணவர்த்தன\nராஜபக்ஷ பதவி விலகுவார் என்பது வதந்தி- நாமல்\nஆரோக்கிய கேட்டிற்கு வழிவகுக்கிறதா பசி\nஅவசரமாக கூடியது பாதுகாப்பு பேரவை\nராஜபக்ஷ பதவி விலகுவார் என்பது வதந்தி- நாமல்\nபாராளுமன்றம் நாளை கூடலாம் : சஜித்\nஜனநாயகத்தினுடைய பாரிய வெற்றியை நாட்டு மக்கள் கண்டுள்ளனர் - ரணில்\nசம்­பந்தனை இன்று சந்திக்கிறது சுதந்திரக்கட்சி மாற்று அணி\nசம்­பந்தனை இன்று சந்திக்கிறது சுதந்திரக்கட்சி மாற்று அணி\nசுதந்­தி­ரக்­கட்­சியின் 16 பேரைக்­கொண்ட மாற்று அணி­யினர் இன்று புதன்­கி­ழமை எதிர்க்­கட்சித் தலைவர் சம்­பந்தன் தலை­மை­யி­லான தமிழ்த் தேசி­யக்­கூட்ட­மைப்பை சந்­தித்து பேச்­சு­வார்த்தை நடத்த­வுள்­ளனர்.\nஎதிர்க்­கட்சித் தலைவர் அலு­வ­ல­கத்தில் காலை 11.30 மணி­ய­ளவில் நடை­பெ­ற­வுள்ள இந்த சந்­திப்பில் எதிர்க்­கட்சித் தலைவர் சம்­பந்­த­னுடன் தமிழ் தேசி­யக்­கூட்­ட­மைப்பின் முக்­கிய கூட்­ட­மைப்பின் முக்­கிய பிர­தி­நி­திகள் சிலரும் கலந்­து­கொள்­ள­வுள்­ளனர்.\nஇதன்­போது நாட்டின் தற்­போ­தைய அர­சியல் நிலைமை மக்கள் விடு­தலை முன்­னணி முன்­வைத்­துள்ள 20 ஆவது திருத்த சட்டம் புதிய அர­சி­ய­ல­மைப்பை உரு­வாக்கும் செயற்­பா­டுகள் மந்­த­க­தியை அடைந்­துள்­ளமை, தமிழ் பேசும் மக்­க­ளுக்­கான அர­சியல் தீர்வு, நல்­லி­ணக்க செயற்­பா­டுகள் உள்­ளிட்ட பல்­வேறு விட­யங்கள் குறித்து பேச்­சு­வார்த்தை நடத்­தப்­ப­ட­வுள்­ளது.\nஇந்த விட­யங்கள் தொடர்பில் சுதந்­தி­ரக்­கட்­சியின் மாற்று அணி­யினர் தமது நிலைப்­பாட்டை எதிர்க்­கட்சித் தலைவர் சம்­பந்­த­னிடம் தெரி­விக்­க­வுள்­ளனர்.\nகுறிப்­பாக புதிய அர­சி­ய­ல­மைப்பை உரு­வாக்கும் செயற்­பா­டுகள் மிகவும் ஆர்­வ­மாக முன்­னெ­டுக்­கப்­பட்­டுள்ள நிலையில் ஸ்தம்­பி­த­ம­டைந்­துள்­ளன.\nஎனவே இது தொடர்பில் சுதந்­தி­ரக்­கட்­சியின் மாற்று அணி­யி­னரும் தமிழ் தேசி­யக்­கூட்­ட­மைப்­பி­னரும் கலந்­து­ரை­யா­ட­வுள்­ள­துடன் அடுத்­த­கட்­டத்தை நோக்கி இதனை நகர்த்த முடி­யுமா என்­பது குறித்து ஆரா­ய­வுள்­ளனர்.\nஅது­மட்­டு­மன்றி மக்கள் விடு­தலை முன்­ன­ணி­யினால் முன்­வைக்­கப்­பட்­டுள்ள 20 ஆவது திருத்த சட்டம் தொடர்­பிலும் இதன்­போது கலந்­து­ரை­யா­டப்­ப­ட­வி­ருக்­கி­றது. தமிழ் தேசி­யக்­கூட்­ட­மைப்­பு­ட­னான சந்­திப்பு தொடர்பில் சுதந்­தி­ரக்­கட்­சியின் மாற்று அணி முக்­கி­யஸ்தர் டிலான் பெரேரா கேச­ரிக்கு குறிப்­பி­டு­கையில்,\nநாம் அனைத்து அர­சியல் கட்­சி­க­ளையும் தொடர்ச்­சி­யாக சந்­தித்து வரு­கின்றோம். அந்த அடிப்­ப­டையில் இன்று சம்­பந்தன் தலை­மை­யி­லான தமிழ் தேசி­யக்­கூட்­ட­மைப்­பி­னரை சந்­தித்து பேச்சு நடத்­த­வி­ருக்­கின்றோம். இதன்­போது புதிய அர­சி­ய­ல­மைப்பு விவ­காரம் 13ஆவது திருத்த சட்டம் மற்றும் அர­சியல் தீர்வு தேர்தல் முறை மாற்றம், என்­பன தொடர்பில் எமது 16 பேரின் நிலைப்­பாட்டை தெளி­வாக சம்­பந்­த­னிடம் எடுத்­து­ரைப்போம்.\nநாங்கள் 16 பேரும் தொடர்ந்து சுதந்­தி­ரக்­கட்­சி­யுடன் இணைந்­துதான் செயற்­ப­டு­கின்றோம் என்­பதை அவ­ருக்கு விளக்­கிக்­கூ­றுவோம். அதே­போன்று எதிர்க்­கட்சித் தலைவர் சம்­பந்­த­னிடம் நாங்கள் கேட்­க­வேண்­டிய சில கேள்­விகள் இருக்­கின்­றன. அதா­வது தமிழ் தேசி­யக்­கூட்­ட­மைப்­பிற்கு தமிழ் மக்­களின் பிரச்­சி­னை­களைத் தீர்ப்­பது முக்­கி­யமா\nஅல்லது ரணில் விக்கிரமசிங்கவை பதவியில் வைத்திருப்பது முக்கியமா என்று நாங்கள் சம்பந்தனிடம் கேள்வி எழுப்ப இருக்கின்றோம். அந்தக்கேள்விகளுக்கு அவர் பதிலளிப்பார் என்றும் எதிர்பார்க்கின்றோம். ஒரு ஆக்கப்பூர்வமான சந்திப்பு இடம்பெறும் என்று நாங்கள் நம்புகின்றோம் என்றார்.\nசுதந்­தி­ரக்­கட்­சி சம்­பந்தன் தமிழ்த் தேசி­யக்­கூட்ட­மைப்பு 20 ஆவது திருத்த சட்டம்\nஅவசரமாக கூடியது பாதுகாப்பு பேரவை\nஉயர் நீதிமன்றத் தீர்ப்பு வெளியாகியுள்ள நிலையில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் பாதுகாப்பு பேரவை தற்போது கூடி சில முடிகளை எடுத்துள்ளது.\n2018-11-13 22:47:46 அவசரமாக கூடியது பாதுகாப்பு பேரவை\nஇது இறுதி தீர்ப்பில்லை- தினேஸ்குணவர்த்தன\n2018-11-13 22:31:45 மகிந்த ராஜபக்ச தொடர்ந்தும் பிரதமராக நீடிப்பார்\nராஜபக்ஷ பதவி விலகுவார் என்பது வதந்தி- நாமல்\nபிரதமர் ராஜபக்ஷ பதவி விலகுவார் என்பது வதந்தியெனவும் அது முற்றிலும் பொய்யானது எனவும் குறிப்பிட்டுள்ள நாமல் ராஜபக்ச நாளைய பாராளுமன்ற அமர்வில் நாங்கள் அனைவரும் கலந்துகொள்வோம் எனவும் தெரிவித்துள்ளார்.\n2018-11-13 22:11:35 ராஜபக��ஷ பதவி விலகுவார் என்பது வதந்தி- நாமல்\nநாளை காலை கட்சித் தலைவர்களுக்கான விசேட கூட்டம் இடம்பெறவுள்ளதாகவும் அதைத் தொடர்ந்து பாராளுமன்றம் கூடவுள்ளதாகவும் சபாநாயகர் அலுவலகம் தெரிவித்துள்ளது.\n2018-11-13 21:12:29 நாளை கூடுகிறது பாராளுமன்றம் சபாநாயகர் அலுவலகம்\nஇளைஞரை கடத்தி கப்பம் கேட்ட இருவருக்கு விளக்கமறியல்\nகிளிநொச்சி பொன்னகர் பகுதியில் இளைஞர் ஒருவரை கடத்திச் சென்று ஐந்து இலட்சம் ரூபா பணத்தை கப்பமாக பெற்றுக்கொண்ட சம்பவத்துடன் தொடர்புடைய இரண்டு சந்தேக நபர்களையும் எதிர் வரும் 19 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கிளிநொச்சி மாவவட்ட நீதிவான் நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.\n2018-11-13 20:02:19 இளைஞரை கடத்தி கப்பம் கேட்ட இருவருக்கு விளக்கமறியல்\nதேர்தலுக்கான செயற்பாடுகளுக்கு தடை உத்தரவு\nஜனநாயக ஆட்சியை உறுதிப்படுத்த அனைவரும் ஒன்றிணைய வேண்டும் - ரணில்\nபாராளுமன்றம் நாளை கூடலாம் : சஜித்\nஜனநாயகத்தினுடைய பாரிய வெற்றியை நாட்டு மக்கள் கண்டுள்ளனர் - ரணில்\nபெரமுனவுடன் கூட்டணியமைக்க முடியாது - சுதந்திரக் கட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88?page=7", "date_download": "2018-11-13T22:43:48Z", "digest": "sha1:BCTL6ZK2PVDHGWYCTELPTPWO7WHWT7QY", "length": 7744, "nlines": 127, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: தற்கொலை | Virakesari.lk", "raw_content": "\nஅவசரமாக கூடியது பாதுகாப்பு பேரவை\nஇது இறுதி தீர்ப்பில்லை- தினேஸ்குணவர்த்தன\nராஜபக்ஷ பதவி விலகுவார் என்பது வதந்தி- நாமல்\nஆரோக்கிய கேட்டிற்கு வழிவகுக்கிறதா பசி\nஅவசரமாக கூடியது பாதுகாப்பு பேரவை\nராஜபக்ஷ பதவி விலகுவார் என்பது வதந்தி- நாமல்\nபாராளுமன்றம் நாளை கூடலாம் : சஜித்\nஜனநாயகத்தினுடைய பாரிய வெற்றியை நாட்டு மக்கள் கண்டுள்ளனர் - ரணில்\nஅண்ணன் தற்கொலை செய்த துயரம் தாங்காது தம்பியும் தற்கொலை : கல்லடியில் சோகம்\nமட்டக்களப்பு - கல்லடிப் பிரதேசத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதரர்களான அண்ணனும் தம்பியும் தற்கொலை செய்துகொண்டுள்ளதாக...\nகாபுல் தற்கொலை தாக்குதல் : பலியானோரின் எண்ணிக்கை 95 ஆக உயர்வு, 150 பேர் காயம்\nஆப்கானிஸ்தானில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் இறந்தவர்களின் எண்ணிக்கை 95 ஆக அதிகரித்துள்ள நிலையில் காயமடைந்தவர்களின் எண்ணிக...\nதர்மபுரம் பொலிஸ் உத்தியோகத்தரின் கணவர் தற்கொலை முயற���சி\nபெண் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரின் கணவர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் கிளிநொச்சி, தர்மபுரம் பொலிஸ் நிலையத்தில் இடம்பெற்றுள...\nஅசைவ உணவு உண்ண மனைவி அனுமதிக்காததால் வைத்தியர் ஒருவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் லக்னோவில் இடம்பெற்றுள்ளது...\nகைதி தூக்கிட்டு தற்கொலை : பொலிஸாருக்கு எதிராக நடவடிக்கை\nபுறக்கோட்டை பொலிஸ் நிலைய சிறைக் கூண்டில் சந்தேக நபராக தடுத்து வைக்கப்பட்டிருந்த இளைஞர் ஒருவர் தற்கொலைசெய்து கொண்டார்....\nமட்டக்களப்பு - கல்லடி புது முகத்துவாரம், களப்பிலிருந்து இன்று காலை 10 மணியளவில் மீட்கப்பட்ட ஆணின் அடையாளம் காணப்பட்டுள்ள...\nமுடிக்காக வாழ்க்கையை முடித்துக்கொண்ட இளைஞர்\nதலைமுடி உதிர்வதைத் தாங்கிக்கொள்ள முடியாத இளைஞர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் மதுரையில் பரபரப்பை இடம்பெற்றுள்ளது.\nஇறுதிச் சடங்கிற்கு காசோலை எழுதி வைத்து விட்டு, வயோதிப தம்பதியினர் தற்கொலை\nதமிழ்நாடு- சென்னை, போரூரில் குடும்பப் பிரச்சனையில் தங்களால் யாருக்கும் தொல்லை இருக்கக்கூடாது என்பதற்காக தங்களது இறுதிச்...\nரயில்வே தலைமையக பாதுகாப்பு அதிகாரி தற்கொலை\nமருதானை ரயில்வே தலைமையகத்தில் இன்று பாதுகாப்பு அதிகாரி ஒருவர் தன்னைத் தானே துப்பாக்கியில் சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்...\nதேவாலயத்தில் தற்கொலைத் தாக்குதல் : 9 பேர் பலி\nபாகிஸ்தானிலுள்ள மெதடிஸ்ட் தேவாலயமொன்றில் இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதலில் 9 பேர் உயிரிழந்துள்ளதுடன் 35 க்கும் மேற்பட்டவர்...\nதேர்தலுக்கான செயற்பாடுகளுக்கு தடை உத்தரவு\nஜனநாயக ஆட்சியை உறுதிப்படுத்த அனைவரும் ஒன்றிணைய வேண்டும் - ரணில்\nபாராளுமன்றம் நாளை கூடலாம் : சஜித்\nஜனநாயகத்தினுடைய பாரிய வெற்றியை நாட்டு மக்கள் கண்டுள்ளனர் - ரணில்\nபெரமுனவுடன் கூட்டணியமைக்க முடியாது - சுதந்திரக் கட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%AE%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%8B", "date_download": "2018-11-13T22:42:09Z", "digest": "sha1:UAXUTAIQ76OU3WR5KJSB2C5LGX7VHECA", "length": 5461, "nlines": 96, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: மெட்ரோ | Virakesari.lk", "raw_content": "\nஅவசரமாக கூடியது பாதுகாப்பு பேரவை\nஇது இறுதி தீர்ப்பில்லை- தினேஸ்குணவர்த்தன\nராஜபக்ஷ பதவி விலகுவார் என்பது வதந்தி- நாமல்\nஆரோக்கிய கேட்டிற்கு வழிவகுக்கிறதா பசி\nஅவசரமாக ���ூடியது பாதுகாப்பு பேரவை\nராஜபக்ஷ பதவி விலகுவார் என்பது வதந்தி- நாமல்\nபாராளுமன்றம் நாளை கூடலாம் : சஜித்\nஜனநாயகத்தினுடைய பாரிய வெற்றியை நாட்டு மக்கள் கண்டுள்ளனர் - ரணில்\nபெங்களூரு ‘மெட்ரோ’ ரயில் சாரதிகளாகப் பணியாற்றும் இளம் பெண்கள் சிலர், பொலிஸில் வித்தியாசமான புகார் ஒன்றைக் கொடுத்துள்ளனர்...\nரஷ்யாவில் பாரிய குண்டு வெடிப்பு : இதுவரை 10 பேர் பலி\nரஷ்யாவின் புகழ் பெற்ற செயின்ட் பீட்டர்ஸ்பேர்க் மெட்ரோ ரயில்நிலையத்தில் இன்று மாலை இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 10 பேர் பலி...\nமெட்ரோ தொடரூந்துகளில் பயணிக்கும் பெண்கள் கத்தியை வைத்திருக்க அனுமதி\nடெல்லி மெட்ரோ தொடரூந்துகளில் பயணிக்கும் பெண்கள் சிறு கத்திகளைக் கொண்டு செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தொடரூந்துகளிலும்,...\nவீரகேசரி மற்றும் மெட்ரோ நாளிதழில் கபாலி போஸ்டர்\nஇன்றைய வீரகேசரி மற்றும் மெட்ரோ நாளிதழில் கபாலி போஸ்டரை இலவசமாக பெற்றுக்கொள்ளுங்கள்.\nதிரையுலகில் அறிமுகமாகும் 'மெட்ரோ' சிரிஷ்\n'மெட்ரோ' படத்தின் மூலமாக அறிமுகமாகி இருக்கிறார் சிரிஷ். இதுவரை இப்படத்தைப் பார்த்த அனைவருமே படத்தின் கதையம்சம், நடிப்பு,...\nபடப்பிடிப்புக் குழுவினரை சுற்றிவளைத்து அடிக்க வந்த பொதுமக்கள் தப்பித்து வந்த படக் குழு\nபடப்பிடிப்புக் குழுவினரைத் துரத்தி சுற்றி வளைத்து பொதுமக்கள் அடிக்க வந்தனர். விட்டால் போதும் என படக் குழு தப்பித்து வந்த...\nதேர்தலுக்கான செயற்பாடுகளுக்கு தடை உத்தரவு\nஜனநாயக ஆட்சியை உறுதிப்படுத்த அனைவரும் ஒன்றிணைய வேண்டும் - ரணில்\nபாராளுமன்றம் நாளை கூடலாம் : சஜித்\nஜனநாயகத்தினுடைய பாரிய வெற்றியை நாட்டு மக்கள் கண்டுள்ளனர் - ரணில்\nபெரமுனவுடன் கூட்டணியமைக்க முடியாது - சுதந்திரக் கட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/television/106568-reporter-anbazhagan-says-about-his-chennai-flood-experience.html", "date_download": "2018-11-13T22:49:54Z", "digest": "sha1:CHOP6FYHRGNVPOWCAZIKNV2GMM4M36ET", "length": 30306, "nlines": 403, "source_domain": "cinema.vikatan.com", "title": "’’பாம்புகளுக்கு நடுவே லைவ்... இப்போ மீம்ஸுக்கு லைக்!\" - ரிப்போர்ட்டர் அன்பழகன் #VikatanExclusive | Reporter Anbazhagan says about his chennai flood experience", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 21:11 (01/11/2017)\n’’பாம்புகளுக்கு நடுவே லைவ்... இப்போ மீம்ஸுக்கு லைக்\" - ரிப்போர்ட்டர் அ��்பழகன் #VikatanExclusive\nதுன்பம் வரும் வேளையில் சிரிக்க வேண்டுமென்று திருவள்ளுவர் சொல்லியிருக்கிறார். இதை யார் கரெக்டா ஃபாலோ பண்ணுகிறார்களோ இல்லையோ மீம்ஸ் க்ரியேட்டர்ஸ் கரெக்டா ஃபாலோ பண்ணுகிறார்கள். சென்னையில் தற்போது மழை பெய்து வருவதைப் பார்த்து, 2015-ம் ஆண்டு வந்த வெள்ளம்போல் இந்த வருடமும் வந்துவிடுமோ என்று பயந்துகொண்டிருக்கும் வேளையில், மீம்ஸ் க்ரியேட்டர்ஸ் எல்லோரும் தங்கள் பங்குக்குச் சமூக வலைதளங்களில் ஜாலியான மீம்ஸை உருவாக்கி வைரலாக்கி வருகின்றனர்.\nஅப்படிப்பட்ட மீம்ஸ்களில் ஒன்றுதான் ரிப்போர்ட்டர் அன்பழகன் பற்றிய மீம்ஸ். இடுப்பளவு தண்ணீரில் தனது சேனல் மைக்கைப் பிடித்தபடி நியூஸ் தொலைக்காட்சிக்கு அவர் நியூஸ் கொடுப்பது போலிருக்கும் போட்டோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இவரது இந்தப் போட்டோ மீம்ஸ் பற்றி கலகலப்பாகப் பேச அன்பழகனைத் தொடர்புகொண்டோம்.\n''எனக்கே ரொம்ப சிரிப்பாக வருதுங்க. நேற்று இரவிலிருந்து என் போட்டோ மீம்ஸில் வருவதைப் பார்க்கும்போது நல்லா வாய்விட்டுச் சிரிக்கிறேன்'' என்று சிரிப்புடன் பேச ஆரம்பிக்கிறார் கரூர் ஏரியா ரிப்போர்ட்டர் அன்பழகன். ''எனக்குச் சின்ன வயதிலிருந்தே சமூக சேவைகள் மீது ஆர்வம் அதிகம். ஸ்கூல் படித்த காலத்திலிருந்து NSS கேம்பில் முதல் ஆளாகயிருப்பேன். அப்போதிலிருந்தே ரத்ததானம் முதல் பல சேவைகள் செய்வேன். யாருக்கும் பயப்பட மாட்டேன். ரிப்போர்ட்டர் வேலைக்குச் சேர்ந்ததுக்குப் பிறகு எந்த நியூஸாகயிருந்தாலும் தைரியமாகக் கொடுப்பேன். எப்போதும் எனக்கான அங்கீகாரம் கிடைத்ததில்லை. இப்போது என்னைப் பற்றி நிறைய மீம்ஸூகள் வருகின்றன. அதையே எனக்கான அங்கீகாரமாக நினைத்துக்கொள்கிறேன்'' என்று சென்ட்டிமென்ட்டாகப் பேசத் தொடங்கியவர், 2015-ம் ஆண்டு நடந்த வெள்ள சம்பவத்தை நம்முடன் பகிர்ந்துகொள்கிறார்.\n''இப்போது சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவிவரும் அந்தப் புகைப்படம் 2015-ம் ஆண்டு சென்னை வெள்ளத்தின்போது எடுக்கப்பட்ட புகைப்படம். அப்போது நான் புதிய தலைமுறையில் ரிப்போர்ட்டராக வேலை பார்த்துக்கொண்டிருந்தேன். அதுவும் சென்னையில் இல்லை கரூர் தாலுகா ரிப்போர்ட்டராக இருந்தேன். தற்போது நியூஸ் 18 சேனலில் கரூர் ரிப்போர்ட்டராக இருக்கிறேன். அந்த நேரத்தில் சென்னையில் வெள்ளம் கரைபுரண்டு ஓடிக்கொண்டிருந்தது. கரூரில் இருந்த எனக்கு டி.வி.யில் செய்திகளை எல்லாம் பார்க்கும்போது, ''என்னடா இப்படி வெள்ளமாகயிருக்கே... நம்ம ஏதாவது பண்ணணும்’னு தோணுச்சு. அந்த நேரத்தில் வாட்ஸ்அப்பில் இருந்த என் நண்பர்கள் அனைவரும் சென்னையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை மீட்கப்போகலாம் என்று முடிவெடுத்தோம். ஏன்னா, எங்கள் நண்பர்கள் அனைவருக்கும் நீச்சல் தெரியும். என் நண்பர்களாகிய தென்காசி மகேஷ், வள்ளியூர் ராஜன் மற்றும் குடியாத்தம் நண்பர் என அனைவரும் சென்னைக்குக் கிளம்பத் தயாரானோம். அவர்களும் ரிப்போர்ட்டர்கள்தான். அப்போது சென்னைக்கு எந்தப் பேருந்தும் செல்லவில்லை. நான் எப்படியோ வண்டியைப் பிடித்து சென்னை வந்துவிட்டேன். குற்றாலம் மற்றும் வள்ளியூர் ரிப்போர்ட்டர் திருவனந்தபுரம் போய் அங்கேயிருந்து ஃப்ளைட் பிடித்து பெங்களூரு போயிட்டாங்க. அங்கேயிருந்து சென்னைக்கு வண்டி பிடித்து வந்தாங்க.\nநாங்க மூன்று பேரும் சென்னைக் கோயம்பேட்டில் சந்தித்துக்கொண்டோம். அப்போது கோயம்பேட்டில் ஒரே ஒரு மெட்ரோ ரயில் மட்டும் ஓடிக்கொண்டிருந்தது. அதைப்பிடித்து கிண்டி புதிய தலைமுறை ஆபிஸூக்குப் போனோம். அங்கு ஏற்கெனவே வெள்ளத்தால் ஆபிஸ் ரொம்ப அடிப்பட்டிருந்தது. அப்போதிருக்கும் சி.இ.ஓ எங்களைப் பார்த்தவுடன் ''மீட்புப் பணிகள் செய்துகொண்டே நியூஸூம் கொடுங்க''னு சொன்னார்.\nஅப்போது கேமரா மேன் லெனின் எங்களுடன் வந்தார். பாதிக்கப்பட்ட இடங்கள் எல்லாத்தையும் தேடிப் போய் மீட்புப் பணிகள் மற்றும் நியூஸ் என இரண்டு வேலைகளையும் செய்துகொண்டிருந்தோம். அப்போது சென்னை நந்தம்பாக்கம் ஐ.டி.பி.எல் காலனி பகுதிகளில் எல்லாம் வெள்ளம் ஓடிக்கொண்டிருந்தது. அந்த இடத்தை என் வாழ்க்கையில் மறக்க முடியாது. மீம்ஸில் வருகின்ற போட்டோகூட அந்த இடத்தில் எடுத்ததுதான்.\nஅந்த இடத்தில் பார்த்தால் ஒரு வீட்டில் அம்மா, மகள், மகன் என மூன்று பேரும் வீட்டின் உள்ளே வெள்ளத்தில் சிக்கி இறந்துவிட்டார்கள். அதிலும் இறந்த அந்தப் பையன் சென்னை வெள்ளத்தின்போது நிறைய மக்களை மீட்டு வெளியே கொண்டுவந்தவர். தன் வீட்டில் அம்மாவும் அக்காவும் சிக்கிக்கொண்டதால் அவர்களை மீட்க வீட்டுக்குள்ள போனான். அதிலும் அவர்கள் அக்கா ஒரு மாற்றுத்திறனாளி. இவர்களைக் க��ப்பற்றப் போய் அந்தப் பையனும் இறந்து அந்த அம்மாவும் பொண்ணும் இறந்துவிட்டார்கள். ரொம்பத் துயரமான சம்பவம் அது. அதைப் பற்றிதான் அந்த வீட்டின் முன்னே நின்று சொல்லிக்கொண்டிருந்தேன். அப்போது என்னைச் சுற்றி தண்ணீர் போய்க்கொண்டிருந்தது. பக்கத்தில் பாம்பு சென்றுகொண்டிருந்தது. அந்தச் சம்பவத்தை வாழ்க்கையில் மறக்க மாட்டேன். ஒரு 10 நாள்கள் அங்கேயிருந்து எங்களால் முடிந்த அளவுக்கு எல்லோரையும் மீட்டோம். மாற்றுத் துணிகூட கொண்டு போகவில்லை. இரண்டு சட்டைகள் மட்டும் வைத்துக்கொண்டுதான் நியூஸ் கொடுத்தேன். சைதாப்பேட்டை பகுதியில் பல இடங்களை மீட்டு, சுத்தப்படுத்தவும் செய்தோம்.\nபலபேர் டி.ஆர்.பி-காக சில விஷயங்களை மீடியா செய்கிறது என்று சொல்லும்போது எனக்கு ஆத்திரம், சிரிப்பு இரண்டும் சேர்ந்துதான் வந்தது. பல உயிர்களைக் காப்பற்ற வேண்டும். மக்கள் படும் வேதனைகளை உலகுக்குச் சொல்ல வேண்டும் என்பதால்தான் செய்கிறோம். ஏன்னா, அந்த நேரத்தில் நான் தாலுகா ரிப்போர்ட்டர். சென்னை வந்த முதல் நோக்கமே பல பேரை மீட்க வேண்டுமென்பதால்தான். சேனல் சொல்லி சென்னைக்கு நாங்கள் வரவில்லை. நான் தண்ணீரில் தைரியமாக இறங்கியவுடன்தான் பல சேனல் ரிப்போர்ட்டர்கூட தைரியமாக இறங்கினார்கள். டி.ஆர்.பி-க்காக எல்லாம் எந்த ரிப்போர்ட்டரும் தங்கள் உயிரைப் பணையம் வைக்க மாட்டார்கள். என்னைவிட என்னுடன் வந்த கேமரா மேன் லெனின் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களை ஷூட் செய்வதற்கு ரொம்பச் சிரமப்பட்டார். அவர் இந்த ஷூட்டை தனது தலையில் கேமராவை வைத்துக்கொண்டுதான் எடுத்தார். அதுவும் மழை வெள்ளத்தில் கேமரா, மைக் எல்லாவற்றுக்கும் எதுவும் பாதிப்பு ஆகாமல் வைத்திருப்பதே பெரிய டாஸ்க்.\nஎன் மனைவி நான் செய்யும் எந்த நல்ல காரியத்துக்கும் குறுக்கே நிற்க மாட்டார். இப்போதும் சென்னையில் ஏதாவது பாதிப்புகள் ஏற்பட்டால் கண்டிப்பாக வந்து எல்லோரையும் மீட்பேன். எனக்கு ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கிறது. நடிகர், நடிகைகள் பற்றி மீம்ஸ் வரும் வேலையில் ஒரு செய்தியாளரைப் பாராட்டி மீம்ஸ் வருவது மகிழ்ச்சியாகயிருக்கிறது’’ என்று சொல்லி முடித்தார் அன்பழகன்.\nசென்னை மழை மீம்ஸ் க்ரியேட்டர்ஸ் chennai rainஅன்பழகன்Anbazhagan\nமதுரையில் சூரியின் உணவகத்தைத் திறந்துவைத்த சிவகார்த்திகேயன்..\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`ஏப்ரல் வரைக்கும் வெயிட் பண்ணுங்க’ - `கேம் ஆஃப் த்ரோன்ஸ்’ குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு #ForTheThrone\n`கஜா’ புயலை எதிர்கொள்ள ஏற்பாடுகள் தயார் - காஞ்சிபுரம் ஆட்சியர் பொன்னையா\nபிறந்தநாள் கொண்டாட பணம் இல்லாத சோகத்தில் இளைஞர் தற்கொலை\n`2013-ல் இறந்தவர் 2017-ல் கடன் வாங்கியதாக நோட்டீஸ்’ - சர்ச்சையில் திருவாடானை ஸ்டேட் வங்கி நிர்வாகம்\nநிர்மலா தேவி தாக்கல் செய்த மனுவுக்கு சி.பி.சி.ஐ.டி எதிர்ப்பு\nஇலங்கை நாடாளுமன்றக் கலைப்புக்கு டிசம்பர் 7 வரை நீதிமன்றம் தடை\nபிறந்து 12 நாளே ஆன குழந்தையை தூக்கிச் சென்ற குரங்கு\nமணல் எடுப்பதற்கான தடை இன்றோடு முடிவடைந்தது - பாலாறு விவகாரத்தில் அடுத்தது என்ன\nபச்சைக்கிளி வளர்த்த சென்னை வியாபாரிக்கு 10,000 ரூபாய் அபராதம்\n`நீ துரோகம் பண்ணுறாய் வைத்தி; உருப்படவே மாட்டாய்' - காடுவெட்டி குரு தாயார்\n`சட்டபூர்வமாக விவாகரத்து பெற்றுவிட்டோம்’ - மனைவியைப் பிரிந்தார் நடிகர் வ\n`3 மாதம் வாழ்ந்த வாழ்க்கையே வேற லெவல்'- ரயில் கொள்ளையர்களின் அதிர்ச்சி பின்\n` விருந்துக்கு அழைத்து கூட்டு பாலியல் கொடுமை' - கும்பகோணத்தில் பெண்ணுக்கு\n` திருமணப் பரிசு வேண்டாம்; ஆனால்' - ரன்வீர், தீபிகா ஜோடி விநோத வேண்டுகோள்\n`சட்டபூர்வமாக விவாகரத்து பெற்றுவிட்டோம்’ - மனைவியைப் பிரிந்தார் நடிகர் விஷ்ணு விஷால்\n`நீ துரோகம் பண்ணுறாய் வைத்தி; உருப்படவே மாட்டாய்' - காடுவெட்டி குரு தாயார் கதறல்\n` விருந்துக்கு அழைத்து கூட்டு பாலியல் கொடுமை' - கும்பகோணத்தில் பெண்ணுக்கு நேர்ந்த துயரம்\n`டி.எஸ்.பி சாவு, கடவுள் கொடுத்த தீர்ப்பு' - எலக்ட்ரீசியன் மனைவி பேட்டி\n`3 மாதம் வாழ்ந்த வாழ்க்கையே வேற லெவல்'- ரயில் கொள்ளையர்களின் அதிர்ச்சி பின்னணி\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/actress-keerthi-suresh-appearance-in-mahanati-movie-made-fans-shock/", "date_download": "2018-11-13T21:55:45Z", "digest": "sha1:CTUSKI64PUJJSXL7IF5UJ7F2TJA7OZCG", "length": 9479, "nlines": 113, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "நடிகை கீர்த்தி சுரேஷ் வெளியிட்ட போட்டோ ! குழப்பத்தில் ரசிகர்கள் - புகைப்படம் உள்ளே ! - சினிமா செய்திகள்", "raw_content": "\nHome செய்திகள் நடிகை கீர்த்தி சுரேஷ் வெளியிட்ட போட்டோ குழப்பத்தில் ரசிகர்கள் – புகைப்படம் உள்ளே...\nநடிகை கீர்த்தி சுரேஷ் வெளியிட்ட போட்டோ குழப்பத்தில் ரசிகர்கள் – புகைப்படம் உள்ளே \nதெலுகு இயக்குனர் நாக் அஷ்வின் நடிகர் நானியை வைத்து எவடு சுப்ரமணியம் என்ற படத்தை இயகியவர்.தற்போது மறைந்த பழம்பெரும் நடிகை சவித்ரியின் வாழ்க்கை வரலாற்றை தெலுங்கில் மகாநதி என்ற படத்தை எடுத்து வருகிறார். இந்த படம் தமிழில் நடிகையர் திலகம் என்ற பெயரில் வெளியாக இருக்கிறது.\nஇந்த படத்தில் ஜெமினி கணேசன் தோற்றத்தில் நடிகர் துல்கர் சல்மானும் சாவித்ரி தோற்றத்தில் கீர்த்தி சுரேஷும் நடிக்கவுள்ளார்.இந்த படத்தில் சத்யராஜ் சமந்தா என பல பிரபலங்களும் நடித்துள்ளனர் மேலும் இந்த படம் வரும் 31 ஆம் தேதி வெளிவரவிருக்கிறது.\nசமீபத்தில் பல பேர் நடிகை சவித்ரியின் வேடத்தில் கீர்த்தி சுரேஷ் பொறுத்தமாக இருக்கமாட்டார் என்று கூறிவந்தனர்.அதே போல பழம் பெரும் நடிகை ஜமுனாவும் சாவித்திரியாக யாராலும் நடிக்க முடியாது என்றும், அவரது வேடத்தில் நடிக்க கீர்த்தி சுரேஷ் பொருத்தமானவராக இருக்கமாட்டார் என்று எதிர்ப்பு தெரிவித்துவந்தார்.\nஆனால் இவர்களின் எதிர்பிற்கெள்ளாம் முட்டுக்கட்டை போடும் வகையில் சில நாட்களுக்கு முன்னர் வெளிவந்துள்ள அந்த படத்தின் டீஸர் ஒன்றில் கீர்த்தி சுரேஷ் நடிகை சாவித்ரி வேடத்திலும் ,துல்கர் சல்மான் ஜெமினி கணேசன் வேடத்திலும் உள்ளனர்.இதில் கீர்த்தி சுரேஷ் பார்ப்பதற்கு மிகவும் அச்சு அசலாக சவித்ராயை போன்றே இருக்கிறார் இதனால் இதுவரை கீர்த்தி சுரேஷ் சாவித்ரி வேடத்தில் பொருந்தமாட்டார் என்று கூறிவந்த பலரும் வாயடைத்துப்போய்விட்டனர்.\nPrevious articleரகசியமானது காதல் பாடலில் வரும் நடிகையா இது பாத்தா நம்ப மாட்டீங்க \nNext articleஅவரை அண்ணா என்று தான் அழைப்பேன் என்னை செருப்பால் அடிக்கணும் \nநடிகர் அர்ஜுன் மீது சில்மிஷ புகார்.. உண்மையில் நடந்தது என்ன\n‘சர்கார்’ படத்தின் டீசரில் இருக்கும் இந்த நபர் இந்த நடிகரின் மகன் தான்..\nதன் மீது வைத்த பாலியல் புகாருக்கு உடனடியாக பதிலளித்த நடிகர் அர்ஜுன்..\nநடிகர் அர்ஜுன் மீது சில்மிஷ புகார்.. உண்மையில் நடந்தது என்ன\nகடந்த சில வாரங்களாக #metoo விவகாரம் தமிழ் சினிமா துறையை சர்ச்சையிலேயே வைத்து வருகிறது. இதுவரை நினைத்துகூட பார்த்திராத பல பிரபலங்களின் பெயரும் #metoo பட்டியலில் சேர்ந்து கொண்டே வருகிறது. அந்த வகையில்...\n‘சர்கார்’ படத்த��ன் டீசரில் இருக்கும் இந்த நபர் இந்த நடிகரின் மகன் தான்..\nதன் மீது வைத்த பாலியல் புகாருக்கு உடனடியாக பதிலளித்த நடிகர் அர்ஜுன்..\nசர்கார் படத்தின் கொண்டாட்டத்திற்க்கு மத்தியில் வெளியான விஸ்வாசம் படத்தின் புதிய அப்டேட்..\nஎன் பின்னால் கையை வைத்து தடவினார்..நடிகர் அர்ஜுன் மீது #metoo புகார் அளித்த நடிகை..\nபடம் முழுவதும் மெர்சலாக இருக்கும்…குறிப்பாக இடைவேளை காட்சிகள் மிரட்டும் – மெர்சல் சீக்ரெட்\nபிக்பாஸ் வீட்டில் ‘Eliminate’ ஆகும் நபர் இவர் தான்.\nரக்சன் , ஜாக்குலினை முதல் முதலில் சந்தித்தப்போது பேசிக்கொண்டது இதுதான் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/topic/irctc", "date_download": "2018-11-13T21:55:09Z", "digest": "sha1:4C643NHXPFCD37M66QYHWAB6S2XCXUJG", "length": 11288, "nlines": 134, "source_domain": "tamil.goodreturns.in", "title": "Latest Irctc News, Updates & Tips in Tamil - Tamil Goodreturns", "raw_content": "\nஒரு நொடிக்கு 1000 தட்கல் புக் செய்யும் சாஃப்ட்வேர், ஆச்சர்யத்தில் ஐஆர்சிடிசி, லாலு ஜி என்ன இது\nநீங்க எந்த ரயில். எத்தனை தத்கால் டிக்கேட்...... துரந்தோ எக்ஸ்பிரஸ் 5 டிக்கெட் ஸ்லீப்பர் க்ளாஸ்...... இந்தாங்க கன்ஃபார்ம் டிக்கேட், டிக்கேட் விலை 1600*5=8,000, கமிஷன் 8,000 மொத்தம் 16,000 ரூவ...\nஐஆர்சிடிசி பெயர் விரைவில் மாறும்.. பியூஷ் கோயல் அதிரடி\nஇந்தியன் ரயில்வே டூரிசம் மற்றும் காப்ரேஷன் நிறுவனமான ஐஆர்சிடிசி மூலம் பயணிகள் ரயில் டிக்கெ...\nஐஆர்சிடிசி-ல் ரயில் டிக்கெட் புக் செய்தால் 10% வரை சலுகை\nரயில் பயணம் செய்பவர்களில் ல்பலர் ஐஆர்சிடிசி மூலம் டிக்கெட்களைப் புக் செய்து பயணம் செய்து இ...\nஐஆர்சிடிசி எடுத்துள்ள புதிய முடிவால் அதிர்ச்சி அடைந்த யாத்ரா, பேடிஎம் & மேக்மைடிரிப்..\nஐஆர்சிடிசி மூலம் ரயில் டிக்கெட்களை ஆன்லைனில் புக் செய்ய இந்தியன் ரயில்வேஸ் வழங்கி வரும் நி...\nஐஆர்சிடிசி உணவகங்களில் உணவு எப்படி சமைக்கப்படுகிறது.. இன்று முதல் லைவ் வீடியோ சேவை தொடக்கம்\nஇனி இந்திய ரயில்களில் பயணம் செய்யும் பயணிகள் தாங்கள் ஆர்டர் செய்யும் உணவுகளை எப்படிச் சமைக...\nஐஆர்சிடிசி வலைத்தளத்தின் மேம்படுத்தப்பட்ட 7 அம்சங்கள்\nடிஜிட்டல் இந்தியா எண்ணற்ற மாற்றங்களை கண்டு வருகின்றது. மத்திய மற்றும் மாநில அரசுகளின் பல்வ...\nபேடிஎம், மோபிகுவிக் போட்டியாக விரைவில் ‘ஐபே வாலெட்’.. ஐஆர்சிடிசி அதிரடி..\nஐஆர்சிடிசி இணையதளம், செயலி மற்றும் யூடிஎஸ் செயலிகளில் ரயில் டிக்கெட் புக் செய்யும் போது டெப...\nரயில் பயணங்களில் நீங்கள் ஆர்டர் செய்த உணவின் சமையல் அறையை நேரலையாக பார்க்க ஏற்பாடு\nரயில் பயணங்களின் போது ஐஆர்சிடிசி வநியோகித்து வரும் உணவுகள் குறித்துச் சுதமான நீரைப் பயன்பட...\nரயில் பயணிகள் அதிக விலையில் உணவு பொருட்களை வாங்கி ஏமாராமல் இருக்கப் புதிய செயலி அறிமுகம்\nஇனி ரயில் பயணங்களில் உணவு ஆர்டர் செய்து பெறும் முன்பு அதன் விலை என்ன என்று சரிபார்க்க கூடிய '...\nசதாப்தி, ராஜ்தானி ரயில்கள் தமதமா பயணிகளுக்கு ஐஆர்சிடிசி இலவச தண்ணீர் பாட்டில் அளிக்கும்\nஇந்திய ரயில்வே கேட்டரிங் & டூரிசம் கார்ப்ரேஷனான ஐஆர்சிடிசி சதாப்தி, ராஜ்தானி, துரந்தோ ரயில...\nஏசி ரூம், அட்டாச்டு பாத்ரூம், ஆர்டர் செய்தால் சாப்பாடு, சலூன் கூட இருக்கு.. இதெல்லாம் இப்ப ரயிலில்..\nஇந்தியாவின் மிகப்பெரிய போக்குவரத்து துறையான ரயில்வே துறை மத்திய அரசின் அதீத நிதியுதவியுடன...\nரயில் முன்பதிவிற்கான சேவை கட்டண ரத்து மார்ச் 2018 வரை தொடரும்..\nபணமதிப்பிழப்பு அறிவிக்கப்பட்ட காலத்தில் ரயில் பயணிகள் தாங்கள் முன் பதிவு செய்யப்படும் டிக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/India/2018/09/11203936/BJP-threw-Hindutva-ladder-after-coming-to-power-Shiv.vpf", "date_download": "2018-11-13T23:10:06Z", "digest": "sha1:BD6LGITDZAMJ274VORU3TFCO4DTBVYGF", "length": 14691, "nlines": 137, "source_domain": "www.dailythanthi.com", "title": "BJP threw Hindutva ladder after coming to power Shiv Sena || ஆட்சியில் அமர்ந்ததும் இந்துத்துவா என்ற ஏணியை பா.ஜனதா தூக்கி எறிந்துவிட்டது - சிவசேனா விமர்சனம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nஆட்சியில் அமர்ந்ததும் இந்துத்துவா என்ற ஏணியை பா.ஜனதா தூக்கி எறிந்துவிட்டது - சிவசேனா விமர்சனம் + \"||\" + BJP threw Hindutva ladder after coming to power Shiv Sena\nஆட்சியில் அமர்ந்ததும் இந்துத்துவா என்ற ஏணியை பா.ஜனதா தூக்கி எறிந்துவிட்டது - சிவசேனா விமர்சனம்\nஆட்சியை கைப்பற்ற இந்துத்வாவை ஏணியாக பயன்படுத்திய பா.ஜனதா, ஆட்சிக்கு வந்ததும் அதனை தூக்கி எறிந்துவிட்டது என சிவசேனா விமர்சனம் செய்துள்ளது.\nபதிவு: செப்டம்பர் 11, 2018 20:39 PM\nமத்தியிலும், மராட்டியத்திலும் பா.ஜனதாவுடன் கூட்டணியில் உள்ள சிவசேனா தொடர்ந்து பா.ஜனதாவை கடுமையாக விமர்சனம் செய்து வருகிறது. இப்போது இந்துத்துவா விவகாரத்தில் விமர்சனங்களை முன்வைத்துள்ளது. சிவசேனாவின் அதிகாரப்பூர்வ பத்திரிகையான சாம்னாவில், காங்கிரஸ் கட்சி முஸ்லிம்களை பயன்படுத்தியது போலவே, பா.ஜனதா இந்துக்களை பயன்படுத்திக்கொண்டது. ராமர் கோவில் கட்டுவது உள்ளிட்ட இந்துக்களுக்கு அளித்த ஒரு வாக்குறுதியை கூட பா.ஜனதா நிறைவேற்றவில்லை.\nபா.ஜனதாவில் தீவிர இந்துத்வா கொள்கைகள் இருந்தது. ஆனால் அந்த தீவிரம் ஆட்சிக்கு வருவதற்கு முன்பு மட்டுமே, ஆட்சிக்கு வந்ததும் குறைந்துவிட்டது. பா.ஜனதாவும், காங்கிரஸ் போல தான். குறைந்தது காங்கிரஸ் கட்சி பல ஆண்டுகளாக முஸ்லிம்களுக்கு அடிபணிந்து செயல்படுகிறது. ஆனால் பா.ஜனதா தங்கள் கொள்கையில் இருந்து விலகி, மதசார்பற்ற இந்துக்களை உருவாக்க முயற்சி செய்கிறது.\nஇந்துக்கள் ஒன்றாக இணைந்து தீவிரமாக செயல்பட்டதால் தான் நரேந்திர மோடி நாட்டின் பிரதமர் ஆனார். ஆனால் அவர்கள் ஒன்றாக செயல்பட்டதற்கு என்ன பலன் கிடைத்தது சிவசேனாவுடன் கூட்டணியை முறித்ததன் மூலம் இந்துத்வாவின் முதுகில் குத்தப்பட்டது. இந்துத்வா குறித்தும், நாடு குறித்தும் தீவிரமாக பேசியவர்கள் பா.ஜனதாவின் எதிரிகளாக மாற்றப்பட்டனர். இந்துத்வா என்ற ஏணியில் ஏறி ஆட்சி அதிகாரத்தில் அமர்ந்த பா.ஜனதா, தங்கள் வேலை முடிந்ததும், ஏணியை தூக்கி எறிந்துவிட்டனர்.\nசொந்த நாட்டிலேயே இந்துக்கள் பயங்கரவாதிகளாக முத்திரை குத்தப்படுவதை பார்த்து வாய்திறக்காமல் மவுனம் காக்கும் போலி இந்துத்வாவாதிகள் தற்போது ஆட்சியில் இருக்கின்றனர் என்று கூறப்பட்டுள்ளது.\n1. டெல்லியில் பா.ஜனதாவுக்கு எதிரான தலைவர்கள் 22-ந் தேதி ஆலோசனை - சந்திரபாபு நாயுடு தகவல்\nபா.ஜனதாவுக்கு எதிரான தலைவர்கள் 22-ந் தேதி, டெல்லியில் கூடி ஆலோசனை நடத்த உள்ளதாக சந்திரபாபு நாயுடு தகவல் தெரித்துள்ளார்.\n2. சபரிமலை போராட்டம் நமக்கு மிகப்பெரிய வாய்ப்பு என்ற பா.ஜனதா தலைவர் மீது போலீஸ் வழக்குப்பதிவு\nசபரிமலை போராட்டம் நமக்கு மிகப்பெரிய வாய்ப்பு என்ற பா.ஜனதா தலைவருக்கு எதிராக போலீஸ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.\n3. சபரிமலை போராட்டம் நமக்கு மிகப்பெரிய வாய்ப்பு, சரியாக பயன்படுத்த வேண்டும் - பா.ஜனதா தலைவர் பரபரப்பு பேச்சு\nசபரிமலை போராட்டம் நமக்கு மிகப்பெரிய வாய்ப்பு அதனை சரியாக பயன்படுத்த வேண்டும் என்று பா.ஜனதா தலைவர் பேசும் வீடியோ வைரலாகி வருகிறது.\n4. என்னை கூட்டு பலாத்காரம் செய்வதாக பா.ஜனதாவினர் மிரட்டுகிறார்கள் - காங்கிரஸ் தொண்டர் குற்றச்சாட்டு\nஎன்னை கூட்டு பலாத்காரம் செய்வதாக பா.ஜனதா தலைவரின் ஆதரவாளர்கள் மிராட்டுகிறார்கள் என காங்கிரஸ் பெண் தொண்டர் குற்றம் சாட்டியுள்ளார்.\n5. ‘‘பிரதமர் மோடி ஒரு அனகோண்டா’’ சி.பி.ஐ., ரிசர்வ் வங்கி போன்ற அமைப்புகளை விழுங்குகிறார் - ஆந்திர அமைச்சர் பேட்டி\n‘‘பிரதமர் மோடி ஒரு அனகோண்டா’’ சி.பி.ஐ., ரிசர்வ் வங்கி போன்ற அமைப்புகளை விழுங்குகிறார் என்று ஆந்திர மாநில அமைச்சர் விமர்சனம் செய்துள்ளார்.\n1. திசை மாறியதால் கடலூர்-பாம்பன் இடையே கரையை கடக்கும் 7 மாவட்டங்களுக்கு புயல் ஆபத்து சென்னைக்கு பாதிப்பு இல்லை\n2. கஜா புயல் 5 கி.மீட்டர் வேகத்தில் நகர்கிறது: இந்திய வானிலை ஆய்வு மையம்\n3. சபரிமலை தீர்ப்புக்கு எதிராக மறு ஆய்வு மனு : உச்ச நீதிமன்றம் இன்று விசாரணை\n4. பெட்ரோல் விலை 14 காசுகள் குறைவு, டீசல் விலையும் குறைந்தது\n5. வருமான வரி வழக்கு: சோனியா, ராகுலின் மேல் முறையீட்டு மனு இன்று சுப்ரீம் கோர்ட்டில் விசாரணை\n1. அவ்னி புலி விதிமுறைகளை மீறி சுட்டு கொல்லப்பட்டது; பிரேத பரிசோதனை அறிக்கை தகவல்\n2. சுற்றுலா வாகனம் அருகே வந்த மிரட்சியில் அவர்களை துரத்திய பெண் புலி\n3. பா.ஜ.க. மூத்த கட்சி தலைவர் மீது பாலியல் குற்றச்சாட்டு; புகாரை இ மெயிலில் அனுப்பிய பெண் தொண்டர்\n4. பிறந்து 12 நாளேயான குழந்தையை தாயிடம் இருந்து பறித்து சென்று கடித்து கொன்ற குரங்கு\n5. 597 அடி உயர படேல் சிலையை 10 நாட்களில் ஒரு லட்சம் பேர் பார்வையிட்டனர்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/News/TopNews/2018/09/07025124/1189560/Malaysian-PM-Mahathir-Mohamad-rejects-caning-of-lesbians.vpf", "date_download": "2018-11-13T23:03:47Z", "digest": "sha1:IRYPVPSBFOCVRDW4FOWX4F6TH3AEGKAB", "length": 4572, "nlines": 12, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Malaysian PM Mahathir Mohamad rejects caning of lesbians", "raw_content": "\nமலேசியாவில் ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்ட பெண்களுக்கு பிரம்படியா பிரதமர் மகாதீர் முகமது கண்டனம்\nபதிவு: செப்டம்பர் 07, 2018 02:51\nமலேசியாவில் ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்ட பெண்களுக்கு பிரம்படி தண்டனை கொடுத்ததற்கு பிரதமர் மகாதீர் முகமது கண்டனம் தெரிவித்து உள்ளார். #Malaysia #MahathirMohamed\nமலேசியாவில் இஸ்லாமிய சட்டம் தீவிரமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் அங்கு 2 பெண்கள் ஒரு காரில் ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டு, பிடிபட்டனர். அவர்கள் மீதான வழக்கை விசாரித்த கோர்ட்டு, அவர்கள் குற்றவாளிகள் என கண்டு தலா 3,300 ரிங்கிட் (சுமார் ரூ.57 ஆயிரம்) அபராதம் செலுத்தவேண்டும் என்றும், அவர்களுக்கு தலா 6 பிரம்படியும் கொடுக்க வேண்டும் என்றும் தீர்ப்பு அளித்தது.\nஅதைத் தொடர்ந்து அந்த கோர்ட்டில் வைத்து சுமார் 100 பேர் முன்னிலையில் அந்தப் பெண்களுக்கு பிரம்படி தரப்பட்டது. இதற்கு எதிராக அங்கு கருத்துக்கள் எழுந்தன.\nவடக்கு மாகாணமான டெரங்கானுவில் இப்படி பெண்கள் ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டு தண்டிக்கப்பட்டது இதுவே முதல் முறை.\nஇந்த நிலையில் அந்த பெண்களுக்கு பிரம்படி தண்டனை கொடுத்ததற்கு பிரதமர் மகாதீர் முகமது கண்டனம் தெரிவித்து உள்ளார். இதுபற்றி அவர் கருத்து தெரிவிக்கையில், “இந்த தண்டனை தொடர்பாக நான் மந்திரிகளிடம் விவாதித்தேன். அவர்கள் இந்த தண்டனை, இஸ்லாமிய மதம் கூறுகிற நீதியையும், சகிப்புத்தன்மையையும் பிரதிபலிக்கவில்லை என்று கருதுகின்றனர். இந்த தண்டனை இஸ்லாமிய மதம் பற்றிய ஒரு தவறான தோற்றத்தை ஏற்படுத்தி விடும். இதேபோன்ற குற்றங்கள் நடக்கிறபோது, சற்று லேசான தண்டனைகளை நாம் வழங்க வேண்டிய அவசியம் ஏற்பட்டு உள்ளது. இஸ்லாம் என்பது மக்களை இழிவுபடுத்துகிற மதம் அல்ல என்பதை நாம் காட்ட வேண்டியது முக்கியம்” என குறிப்பிட்டார். #Malaysia #MahathirMohamed\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.top10cinema.com/article/tl/46768/imaikka-nodigal-trailer", "date_download": "2018-11-13T22:23:28Z", "digest": "sha1:Z4GVFBHARX6VGSJE5CUSVNCYKKBMXUFD", "length": 4085, "nlines": 67, "source_domain": "www.top10cinema.com", "title": "இமைக்கா நொடிகள் ட்ரைலர் - Top 10 Cinema", "raw_content": "\nமுகப்பு English செய்திகள் திரைப்படங்கள் நடிகைகள் நடிகர்கள் நிகழ்வுகள் விமர்சனங்கள் முன்னோட்டங்கள் டிரைலர்கள் வீடியோ கட்டுரைகள் இசை விமர்சனம்\nஉங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...\nவிக்னேஷ் சிவனின் அதிரடி கூட்டணி\n‘போடா போடி’, ‘நானும் ரௌடிதான்’, ‘தானா சேர்ந்த கூட்டம்’ ஆகிய படங்களை இயக்கியவர் விக்‌னேஷ் சிவன்\nசிவா இயக்கத்தில் அஜித், நயன்தாரா நடிக்கும் ‘விஸ்வாசம்’ படம் பொங்கலுக்கு வெளியாகும் எ���்று...\n‘விஸ்வாச’த்தின் புதிய அதிகாரபூர்வ தகவல்\nசிவா இயக்கத்தில் அஜித் நான்காவது முறையாக நடிக்கும் படம் ‘விஸ்வாசம்’. சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரிக்கும்...\nஇமைக்க நொடிகள் நன்றி விழா\nபூமராங் ஆடியோ வெளியீடு விழா புகைப்படங்கள்\nநீயும் நானும் அன்பே வீடியோ பாடல் - இமைக்க நொடிகள்\nகோலமாவு கோகிலா - கன் - இன் காதல் வீடியோ பாடல்\nவிளம்பர இடைவெளி வீடியோ பாடல் - இமைக்க நொடிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/60167/", "date_download": "2018-11-13T22:32:28Z", "digest": "sha1:YCMQQIR5DDWAZ5JZIUQJ2CETENVP5W7C", "length": 10580, "nlines": 149, "source_domain": "globaltamilnews.net", "title": "சிரியாவின் வடமேற்கு இட்லிப் நகரத்தில் குண்டுவெடிப்பு – பலர் பலி பலர் காயம்:- – GTN", "raw_content": "\nஉலகம் • பிரதான செய்திகள்\nசிரியாவின் வடமேற்கு இட்லிப் நகரத்தில் குண்டுவெடிப்பு – பலர் பலி பலர் காயம்:-\nசிரியாவின் வடமேற்கு பகுதியில் போராளிகள் வசமுள்ள இட்லிப் நகரத்தில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 7 பொதுமக்கள் உட்பட 23 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் பலர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபோராளிக் குழுவின் தலைமையிடத்தில் இந்தக் குண்டு வெடிப்பு மேற்கொள்ளப்பட்டதாக பிரித்தானியாவினை மையமாகக் கொண்டு இயங்கும் சிரிய மனித உரிமைக்கான கண்காணிப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.\nதாக்குல் இடம்பெற்ற கட்டடங்கள் மற்றும் வீடுகளில் இருந்து இறந்தவர்களையும், காயமடைந்தவர்களை மீட்கும் பணி இடம்பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தாக்குதலுக்கு காரணம் தெரியவில்லை எனவும் தாக்குதலுக்கு எந்த அமைப்பு உரிமை கோரப்படவிலலை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ள அதேவேளை ஆளில்லா விமானம் மூலம் வெடிகுண்டு வீசி தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் எனவும் தெரிவிக்கப்படுகின்றது\nதுருக்கி எல்லையில் அமைந்துள்ள இட்லிப் மாகாணம், ஜனாதிபதி பஷார் அல் அஸாத்தை எதிர்க்கும் போராளிகள் வசமுள்ள இறுதி முக்கிய கோட்டைகளில் ஒன்றாகும்.\nTagsஇட்லிப் நகரம் சிரியா போராளிகள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசட்டவிரோத பிரதமர் இன்றே பதவி விலகுவார் என எதிர்பார்க்கிறோம்…..\nஉலகம் • பிரதான செய்திகள்\nஆங் சான் சூகிக்கு, வழங்கப்பட்டிருந்த உயரிய கௌரவப்பட்டம் மீளப் பெறப்படவுள்ளது…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமைத்திரி தலைமையில் பாதுகாப்பு குழு கூட்டம் :\nஇலங்கை • பிரதான செய்திகள்\n“நாடாளுமன்றத்தைக் கூட்டுவதை வன்மையாகக் கண்டிக்கிறோம்”\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமகிந்தவை நீக்க வேண்டுமாயின் நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்பட வேண்டும்..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅரசியல் யாப்பை மீறி எவராலும் செயற்பட முடியாது :\nகச்சத்தீவை மீட்பது மட்டுமே மீனவர்களின் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு – ஆளுநர் பன்வாரிலால் புரோகித்-\nஎந்தவொரு விசாரணையையும் எதிர்நோக்கத் தயார் – மஹிந்த ராஜபக்ஸ\nசட்டவிரோத பிரதமர் இன்றே பதவி விலகுவார் என எதிர்பார்க்கிறோம்….. November 13, 2018\nஆங் சான் சூகிக்கு, வழங்கப்பட்டிருந்த உயரிய கௌரவப்பட்டம் மீளப் பெறப்படவுள்ளது… November 13, 2018\nமைத்திரி தலைமையில் பாதுகாப்பு குழு கூட்டம் : November 13, 2018\n“நாடாளுமன்றத்தைக் கூட்டுவதை வன்மையாகக் கண்டிக்கிறோம்” November 13, 2018\nமகிந்தவை நீக்க வேண்டுமாயின் நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்பட வேண்டும்.. November 13, 2018\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nSiva on மகிந்தவை நீக்க வேண்டுமாயின் நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்பட வேண்டும்..\nLogeswaran on தமிழ் முஸ்லீம் மக்களின் அடையாளங்களை நீக்கிய தேசிய கொடியை பயன்படுத்தியமை வெட்கக்கேடானது…\nKarunaivel - Ranjithkumar on விஜய்யின் சர்கார் படத்தை எதிர்த்து அதிமுகவினர் போராட்டம் :\nSiva on MY3யிடம் இருந்து பெற்ற தேசமான்ய விருதை, திருப்பி வழங்குகிறார் தேவநேசன் நேசையா…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kudanthaianjal.blogspot.com/2017/05/cpmg.html", "date_download": "2018-11-13T23:28:40Z", "digest": "sha1:6SRYTXLPVRX2BN4RPWYE5N3HNOSUX3DN", "length": 17815, "nlines": 61, "source_domain": "kudanthaianjal.blogspot.com", "title": "ALL INDIA POSTAL EMPLOYEES UNION GROUP-C KUMBAKONAM DIVISION - KUMBAKONAM", "raw_content": "\nகேடர் சீரமைப்பு பிர���்சினைகள் குறித்து மீண்டும் CPMG அவர்களுடன் சந்திப்பு\nஅன்புத் தோழர்களுக்கு வணக்கம். கடந்த 23.5.17 தேதியிட்டு நேற்றைய தினம் வெளியிடப்பட்ட மொத்தம் 1687 ஊழியர்களுக்கு கேடர் சீரமைப்பின் விளைவாக அளிக்கப்பட்ட LSG பதவி உயர்வுப் பட்டியலும், அதேபோல 22ஊழியர்களுக்கு பணி மூப்பின் அடிப்படையில் அளிக்கப்பட HSG II பதவி உயர்வுப் பட்டியலும் இன்றைய தேதியில் வெளியிடப்பட்ட பணி மூப்பின் அடிப்படையிலான மூன்று ஊழியர்களுக்கான HSG I பதவி உயர்வுப் பட்டியலும் மாநிலச் சங்கம் உங்கள் அனைவருக்கும் முக நூல் மற்றும்WHATSAPP இல் அனுப்பியிருந்தது. அனைவரும் செய்தி அறிந்திருப்பீர்கள்.\nகேடர் சீரமைப்பு உத்திரவு அமல் படுத்துதலில் இலாக்கா அளவில் செய்திட வேண்டிய மாற்றங்கள் குறித்து எந்தவித முன்னேற்றமும் இல்லாத சூழலில், மாநில அளவில் CPMG அவர்களின் அதிகார எல்லைக்குள் உள்ள விஷயங்களில் மாற்றங்கள் செய்து கொடுக்க வேண்டி கடந்த 15.5.2017அன்று அவருடன் ஒரு சிறப்பு நேர்காணல் பெற்று பிரச்சினைகளைப் பேசி தொடர்ந்து 18 பிரச்சினைகளை பட்டியலிட்டு கடிதம் நம் மாநிலச் சங்கம் கடிதம் அளித்ததும் அதில் அளிக்கப்பட உறுதி மொழி குறித்தும் ஏற்கனவே உங்களுக்கு தெரிவித்திருந்தோம்.\nதற்போது பதவி உயர்வுப் பட்டியல் வெளி வந்த நிலையில் பல கோட்டங்களில் இருந்து நிர்வாகிகள் தொலைபேசியில் விடாமல் தொடர்பு கொண்ட நிலையில் மீண்டும் இன்று (25.5.2017) CPMG அவர்களை சந்தித்து கடிதம் அளித்து பேசினோம். அந்த கடிதத்தின் நகல் கீழே காண்க.\nகடந்த நேர்காணலை விட தற்போது சந்திப்பு மிகவும் பயனுள்ளதாக அமைந்தது. அதன் விபரம் கீழே காணலாம் .\n1. பதவி உயர்வு ஏற்க இயலாத ஊழியர்களின் DECLINATION ஏற்கப்பட உரிய வழிகாட்டு உத்திரவு வழங்கப்படும்.\n2. POSTING என்பது கூடுமானவரை அந்தந்த கோட்டங்கள் அல்லதுUNIT அலுவலகங்களிலேயே அளிக்க அறிவுறுத்தப்படும். மேலும்POSTING போடுவதற்கு முன்னர் பதவி உயர்வுப் பட்டியலில் உள்ளவர்களிடம் விருப்பம் பெற்று அதில் SENIORITY அடிப்படையில் கேட்கும் இடங்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.\n3. சென்னை பெருநகரத்தை பொறுத்தவரையில் GPO, ANNA ROAD, FOREIGN POST, CENTRAL DIVISION உள்ளிட்ட கோட்டங்கள்/UNITஅலுவகங்களில் மிகக் குறைவான எண்ணிக்கையில் LSG பதவிகள் அடையாளம் காட்டப்படிருப்பது அடிப்படை விதிகளுக்கு முரணானது என்று சுட்டிக் காட்டினோம். ஏற்கனவே ந���லுவையில் உள்ள அடையாளம் காணப்படாத LSG மற்றும் HSG பதவிகளை சென்னை பெருநகர அலுவலகங்களில் அடையாளப்படுத்திட வேண்டினோம்.\n( நம்முடைய கடிதத்தில் இது குறித்து விரிவாக தெரிவித்திருக்கிறோம்).\nஇதனை ஏற்றுக் கொண்டு இதன் மீது உடனடியாக பரிசீலனை செய்து பதவிகளை அதிகப் படுத்திட APMG அவர்களிடம் கோப்புக் குறிப்பு வைக்குமாறு அறிவுறுத்தினார்.\n4. இதே போல ACCOUNTS LINE க்கும் LSG, HSG பதவிகள் அடையாளப்படுத்திட வேண்டினோம். DTE க்கு ஏற்கனவே இது குறித்து கடிதம் எழுதியிருப் பதாகவும், அதற்கான ஒப்புதல் வந்தவுடன் இதன் மீது நடவடிக்கை எடுப்பதாகவும் கூறினார். ஆனால் மீதி இருக்கும் பதவிகள் சென்னை பெருநகர கோட்டங்களுக்கு அடையாள படுத்தப்பட்டால் பின்னர் ACCOUNTS LINEக்கான பதவிகள் மீதம் இருக்காது என்ற காரணத்தால் , தற்போது எல்லா TREASURY பதவிகளையும் உயர் பதவியாக அடையாள படுத்தியிருப்பதை மாற்றி அமைக்கலாம் என்றும் அவ்வாறு செய்தால் எல்லா விதத்திலும் அது பிரச்சினையை தீர்க்க உதவும் என்றும் முடிவெடுக்கப்பட்டது.\n5. தற்போது 1.4.88 முன்னதான மற்றும் 4.11.92 வரைக்குமான பணி மூப்பு பட்டியல் வெளியிடப்பட்டு அதில் மொத்தம் 1687ஊழியர்களுக்கு மட்டுமே LSG பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது என்றும் மீதம் 1280 பதவிகள் நிரப்பப்பட வேண்டும் என்றும் (இதில் ஏற்கனவே LSG பதவியில் உள்ள சுமார் 450 ஊழியர்கள் போக மீதம் சுமார் 830 பதவிகள் ) எடுத்துக் கூறினோம். எனவே உடனடியாக4.11.92 க்கு பின்னதான, 1.4.2017 வரை ஐந்து ஆண்டு சேவை முடித்த அனைத்து ஊழியர்களின் பணி மூப்பு பட்டியல் வெளியிடப்படவேண்டும் என்றும், அதன் அடிப்படையில் தற்போதுDECLINE செய்திடும் ஊழியர்களுக்கு ஈடான எண்ணிக்கையில் மேலும் பதவிகள் நிரப்பப்பட வேண்டும் என்றும், அது இளைய ஊழியர்களுக்கு உடனடி வாய்ப்பை வழங்கிடும் என்றும் வலியுறுத்தினோம். இப்படி செய்தால் அநேகமாக எல்லா பதவிகளுமே நிரப்பப்பட வாய்ப்பு உள்ளது என்றும், ஏற்கனவே LSGஇல் உள்ள ஊழியர்கள் HSG பதவிகளில் OFFICIATE செய்திட முடியும் என்றும் தெரிவித்தோம். இதனை CPMG அவர்கள் ஏற்றுக்கொண்டார். இன்னும் 15 நாட்களுக்குள் அடுத்த பணி மூப்பு பட்டியல் வெளியிடப்பட்டு, விரைவில் அடுத்த பதவி உயர்வுப் பட்டியலும் வெளியிடப்படும் என்று உறுதி அளித்தார்.\n6. அதிகப் பணப் பரிவர்த்தனை உள்ள BPC மற்றும் சென்னை GPO CHEQUE CLEARING GRID ஆகியவற்றுக்கு அதன் ���ிலைக்கேற்ப உயர் பதவிகள் அடையாள படுத்திட ஒப்புக் கொண்டார்.\n7. NFG பதவி உயர்வு உடனடியாக வெளியிடப்பட வேண்டும் என்றும் அதில் பதவிகள் அடையாளப்படுத்தப் படக்கூடாது என்றும் வலியுறுத்தினோம். இதனையும் உடன் செய்வதாக ஒப்புக் கொண்டார்.\n8. எழுத்தரில் காலிப்பணியிடங்கள் கணக்கிடப்பட்டு நிலுவையில் உள்ள விதி 38ன் கீழான மாறுதல் உடன் அமல் படுத்தப்படும் என்றும் உறுதி அளித்தார். இதர பிரச்சினைகள் குறித்தும் உடன் பரிசீலித்து உரிய சாதகமான முடிவுகள் எடுக்கப்படும் என்றும் உறுதி அளித்தார்.\nஊழியர்கள் பாதிக்காத வகையில் நிச்சயம் எந்தவித உதவியும் செய்திட தான் தயாராக உள்ளதாகவும் ஊழியர்கள் எவரும் கவலை கொள்ள வேண்டாம் என்றும் உறுதியினை நம்முடைய CPMG அவர்கள் தெரிவித்தார். அவர் அளித்த உறுதிமொழி நிச்சயம் நிறைவேற்றப்படும் என்று நம்புகிறோம்.CPMG அவர்களுக்கும் APMG STAFF அவர்களுக்கும் நம் நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம்.\nஇந்தப் பிரச்சினைகள் குறித்து ஆரம்ப காலம் தொட்டு நம்முடைய சங்கம் எடுத்து வரும் முயற்சிகள், கடிதங்கள் , ஊழியர் தரப்பு பேச்சு வார்த்தைகள், மீண்டும் மீண்டும் பேச்சு வார்த்தைகள் என நாம் முற்றிலும் வெளிப்படைத் தன்மையுடன் செயல்பட்டு வருகிறோம்.\nஇந்த பிரச்சினை குறித்து எட்டு ஆண்டுகளாக எதிலும் ஈடுபடாத, எந்த முயற்சியும் செய்திடாத சில LETTER PADகள், கதவுக்கு வெளியில் நின்று காதில் வாங்கிய செய்திகளை ஊழியர் மத்தியில் பரப்பி, தாங்கள் செய்ததாக விளம்பரப் படுத்திக் கொள்வதை நம்முடைய தோழர்கள் பலர் வேதனையுடன் நமக்குத் தெரிவித்தார்கள். என்ன செய்வது இது இன்று நடப்பதல்ல . காலம் காலமாக வேறு சிலர் செய்து வந்ததை இன்று இந்தLETTER PADகள் செய்கிறார்கள். இவற்றை நம்முடைய தோழர்கள் ஒதுக்கித் தள்ளி, ஊழியர் பிரச்சனைகளை தீர்ப்பதில் முனைவு காட்டிட வேண்டுகிறோம்.\nஎல்லோரும் எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டுதான் இருக்கின்றனர். சிறிய பிரச்சினை முதல் மிகப் பெரிய பிரச்சினைகள் வரை களம் அமைத்து நித்தம் நித்தம் போராடும் சங்கம் எது என்பது சாதாரணப் பார்வையாளர்களாக உள்ள ஊழியர்கள் உணர்ந்ததால்தான் என்றும் நம்முடைய NFPE பேரியக்கம் ஆல விருட்சமாக உயர்ந்தோங்கி நிற்கின்றது.\nNFPE அஞ்சல் மூன்று சங்கம்,\nPr oductivity Linked Bonus for Regular Employees and GDS ஆர்டர் கிடைத்தவுடனே இன்று 20-9-2017 அனைத்து ஊழியர்களுக்கும் போனஸ் தொகை அவரவர் SA...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://marxist.tncpim.org/podcast/page/2/", "date_download": "2018-11-13T23:30:24Z", "digest": "sha1:VTWNTPAHRRHLC5C7AHE5KY3BC5VIOGBA", "length": 8515, "nlines": 98, "source_domain": "marxist.tncpim.org", "title": "பதிவுகள் » 2/4 » மார்க்சிஸ்ட்", "raw_content": "\nமார்க்சிஸ்ட் கட்சியின் பெருமை மிகு திட்டம்\nமார்க்சிஸ்ட் தத்துவார்த்த மாத இதழ்\nமார்க்சிஸ்ட் கட்சியின் பெருமை மிகு திட்டம்\nமார்க்ஸ் 200: உபரிமதிப்பும், அன்னியமாதலும் …\nமக்கள் ஜனநாயகத்தில் தேர்தலும், அரசியலும் ….\nகியூபா: ஜனநாயகத்தின் உயர்ந்த பரிணாமம் \nகார்ல் மார்க்ஸ் 200: மார்க்சும் தொழிற்சங்கமும் \nகடவுளை வென்ற ஸ்டீபன் ஹாக்கிங் … – ப.கு.ராஜன்\nவிவசாயிகள் போராட்டம், தத்துவார்த்த பின்னணி …\nமதச்சார்பின்மைக் கொள்கையில் சமரசமற்ற பார்வை (15)\nவரலாற்றைப் பற்றிய பொருள்முதல்வாதமும், இயற்கைப் பற்றிய பொருள்முதல்வாதமும் ஒன்றோடொன்று பிணைந்தவை …\n1234பக்கம் 4 இல் 2\nமுந்தைய இதழ்கள் மாதத்தை தேர்வு செய்யவும் நவம்பர் 2018 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 நவம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 நவம்பர் 2014 அக்டோபர் 2014 செப்டம்பர் 2014 ஆகஸ்ட் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஜனவரி 2014 நவம்பர் 2013 அக்டோபர் 2013 செப்டம்பர் 2013 ஆகஸ்ட் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 ஜனவரி 2011 டிசம்பர் 2010 நவம்பர் 2010 அக்டோபர் 2010 செப்டம்பர் 2010 ஆகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 டிசம்பர் 2009 ஏப்ரல் 2009 ஜூலை 2008 மார்ச் 2008 பிப்ரவரி 2008 ஜனவரி 2008 டிசம்பர் 2007 நவம்பர் 2007 அக்டோபர் 2007 செப்டம்பர் 2007 ஜூலை 2007 மே 2007 ஏப்ரல் 2007 மார்ச் 2007 பிப்ரவரி 2007 டிசம்பர் 2006 நவம்பர் 2006 அக்டோபர் 2006 செப்டம்பர் 2006 ஆகஸ்ட் 2006 ஜூலை 2006 ஜூன் 2006 மே 2006 ஏப்ரல் 2006 மார்ச் 2006 பிப்ரவரி 2006 ஜனவரி 2006 டிசம்பர் 2005 நவம்பர் 2005 அக்டோபர் 2005 செப்டம்பர் 2005 ஆகஸ்ட் 2005 ஜூலை 2005 ஜூன் 2005 மே 2005 ஏப்ரல் 2005 மார்ச் 2005 பிப்ரவரி 2005 ஜனவரி 2005\nசமுதாய மாற்றம் பற்றிய மார்க்சீய சித்தாந்தத்தில் தத்துவம் வகிக்கும் பங்கு\nமதம்:கூட்டு மேடையும் கம்யூனிஸ்ட்டுகளும் (சில குறிப்புகள்)\nமார்க்சிசம், தேசியம் மற்றும் அடையாள அரசியல்\nசமீர் அமின்: அரசியல் பொருளாதார சிந்தனையும் மார்க்சிய பங்களிப்பும்\nஒடுக்கப்பட்டவர்களின் நினைவில் என்றும் வாழும் பிஎஸ்ஆர்\nஅரசு இயந்திரமும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பும் என்பதில், 2018 ஆகஸ்ட் மாத மார்க்சிஸ்ட் இதழில் » மார்க்சிஸ்ட்\nமார்க்ஸ் 200: உபரிமதிப்பும், அன்னியமாதலும் … என்பதில், 2018 ஜூலை மாத மார்க்சிஸ்ட் இதழில் ... » மார்க்சிஸ்ட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puradsifm.com/2018/10/24/sivakumar/", "date_download": "2018-11-13T21:58:36Z", "digest": "sha1:R3FHWZML42NPADYEUNMLTUZNANIZUPRJ", "length": 9796, "nlines": 86, "source_domain": "puradsifm.com", "title": "பெண்கள் செல்வதில் என்ன தவறு.? யார் நிறுத்தினாலும் அவர்கள் செல்வார்கள்.! நடிகர் சிவகுமார் பேட்டி..! - Puradsifm.com | Puradsifm.com", "raw_content": "\nதளபதியின் அடுத்த திரைப்படம் அட்லீயுடன் ” ஆள போறான் தமிழன்”...\nசர்கார்” திரைப்பட குழுவின் வெற்றிக் கொண்டாட்டம்.\nவிஸ்வாசம் திரைப்பட சூட்டிங் முடிந்த பின் தல அஜித்தின் நியூ...\nஎன் நீண்ட நாள் கனவு நிறைவேறி உள்ளது” தல இவர்...\nதல ரசிகர்களை நள்ளிரவில் மகிழ்வித்த விஸ்வாசம் புதிய அப்டேட்..\nஜோதிகாவின் துள்ளலான நடிப்பில் “காற்றின் மொழி” ட்ரைலர்..\nகுடும்பத்தினர் உடன் சென்று “சர்கார்” திரைப்படத்தை ரசித்த தல அஜித்.\nதனது 2 வயது குழந்தையுடன் “வாயாடி பெத்த புள்ள” பாடலை...\nஇணையத்தில் வெளியாகி சக்கை போடு போடும் Simtaangaran பாடல் Video...\nநடிகர் விஜய்க்கு முதலமைச்சர் ஆகும் எண்ணம் வந்துவிட்டது.\nபெண்கள் செல்வதில் என்ன தவறு. யார் நிறுத்தினாலும் அவர்கள் செல்வார்கள். யார் நிறுத்தினாலும் அவர்கள் செல்வார்கள்.\nஅண்மையில் பரபரப்பாக பேசப்படுவது சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு பெண்கள் செல்லலாமா வேண்டாமா என்பது தான். நீதி மன்றம் பெண்கள் செல்லலாம் என்று அனுமதி கொடுத்து விட்டது ஆனால் பக்தர்களோ வேண்டாம் என தடுத்து வருகின்றனர்.\nஇது சரியானதா தவறானதா என எம்மால் கூற முடியாது காரணம் ஆண்டாண்டு காலமாக இருந்த ஒரு விடயம் இதில் எம்மால் தீர்ப்பு சொல்ல முடியவே முடியாது. ஆனால் சில பிரபலங்கள் இது தொடர்பாக உண்மை விடயங்களை பகிர்ந்து வருகின்றனர��.\nஅந்த வகையில் பிரபல நடிகரான சிவகுமார் தன்னுடைய கருத்தை பதிவு செய்துள்ளார். அன்றைய காலத்தில் பெண்களில் அந்த மூன்று நாட்களுக்காக பெண்களை ஒதுக்கியே வைத்தார்கள் இன்று அந்த நிலை இல்லை. இந்த உதிரபோக்கு விடயத்தால் தான் சபரிமலை பெண்கள் செல்வதும் தடைப்பட்டது.\nஅதாவது பெண்களின் உதிரபோக்கு நாற்றம் மிருகங்களின் நாசிக்கு உடனடியாக சென்று சில மிருகங்கள் சபரிமலை செல்லும் பெண்களை தாக்கி கொன்று தின்றுள்ளது. அன்றைய காலம் காடாக இருந்ததால் அந்த நிலை ஏற்பட்டது இன்று நவீன மயம் அதனால் பெண்களுக்கு ஆபத்து இல்லை.\nஅதனால் பெண்கள் சென்று வழிபடுவது தவறு இல்லை என கூறியுள்ளார். மேலதிக விடயங்களுக்கு வீடியோவை பாருங்கள்..பெண்கள் செல்வதில் என்ன தவறு.பெண்கள் செல்வதில் என்ன தவறு. யார் நிறுத்தினாலும் அவர்கள் செல்வார்கள். யார் நிறுத்தினாலும் அவர்கள் செல்வார்கள்.\nகுழந்தை பிறந்த நோடியே தாயிடம் தந்தை செய்த செயல்.\nபெண் உறுப்பை ப்ளேடால் வெட்டும் கொடுமை.\nஇந்தியாவில் வரும் நாட்களில் இனிமே யாரும் ஆபாச படம் பார்க்க...\nசாமியார்கள் செய்த லீலைகள் தான் இவைகள்.\nதளபதியின் அடுத்த திரைப்படம் அட்லீயுடன் ” ஆள போறான் தமிழன்” \nசர்கார்” திரைப்பட குழுவின் வெற்றிக் கொண்டாட்டம்.\nவிஸ்வாசம் திரைப்பட சூட்டிங் முடிந்த பின் தல அஜித்தின் நியூ லுக்..\nஎன் நீண்ட நாள் கனவு நிறைவேறி உள்ளது” தல இவர் தான் உலகை ஆள வேண்டும்” விக்னேஷ் சிவன் டுவிட்..\nதல ரசிகர்களை நள்ளிரவில் மகிழ்வித்த விஸ்வாசம் புதிய அப்டேட்..\nமேடையில் காஜல் அகர்வாலுக்கு நடந்த பாலியல் சீண்டல். அதிர்ந்து போன படக்குழு..\n33 மூன்று வயதில் பிரபல இயக்குனரை திருமணம் செய்துகொண்ட பிரபல தமிழ் திரைப்பட நடிகை..\n“சர்கார்” திரைப்பட உண்மையான வசூல் இது தானாம். 28 கோடி வரை நஷ்டமாம் சர்கார்.\nதொடர்ந்து 12 நாட்கள் பேரிச்சம் பழத்தை இப்படி செய்து சாப்பிடுங்கள். அதன் பின் பாருங்கள் உங்கள் வீட்டிற்கு நீங்கள் தான் ராஜா..\nஇந்த வார ஹிட் நியூஸ்\nநிர்வாண போட்டோவை பதிவேற்றி ரசிகர்களை குஷிபடுத்திய ராதிகா ஆப்தே..\nஆண் பெண் விந்தணுக்கள் பெண்ணின் கருவறைக்கு சென்று செய்யும் செயலை பார்த்து இருகின்றீர்களா. ஒரு முறை பாருங்கள் கண்ணீர் சிந்துவீர்கள்..\nஈழத்தில் அறிமுகமாகும் பெண் இயக்குனர் – “தலைமுறை மாற்றம்” குறும்படம் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthithu.com/?p=33940", "date_download": "2018-11-13T22:29:34Z", "digest": "sha1:IE2WCQWJ6XJJ5YSMH2COH43QLC47SOVF", "length": 6504, "nlines": 65, "source_domain": "puthithu.com", "title": "யாழ் பல்கலைக்கழகத்தில் கத்திக் குத்து; மாணவர் இருவர் வைத்தியசாலையில் அனுமதி | Puthithu", "raw_content": "\nவடமேல், வடமத்தி, சப்ரகமுவ, ஊவா\nயாழ் பல்கலைக்கழகத்தில் கத்திக் குத்து; மாணவர் இருவர் வைத்தியசாலையில் அனுமதி\n– பாறுக் ஷிஹான் –\nயாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களிடையே மேற்கொள்ளப்பட்ட கத்திக் குத்தில், இரண்டு மாணவர்கள் காயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nமுகாமைத்துவ வணிக பீட இறுதி வருடத்தில் கற்கும் சிங்கள மாணவர்களே இவ்வாறு காயமடைந்துள்ளனர்.\nஇந்தச் சம்பவம் இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை நிகழ்ந்துள்ளது.\nஜயசூர்ய (வயது – 26), சண்றுவான் (வயது – 26) ஆகியோரே, கத்திக் குத்துக்கு இலக்காகியுள்ளனர். இவர்களில் ஒருவருக்கு தலையிலும் மற்றவருககு முதுகிலும் காயம் ஏற்பட்டுள்ளன.\nயாழ்ப்பாண பல்கலைக்கழக முகாமைத்துவ வணிக பீட இறுதி சிங்கள மாணவர்கள் இரண்டு தரப்புகளாகப் பிரிந்து நீண்ட நாள்களாக செயற்பட்டு வருகின்றனர்.\nஇவர்களில் ஒரு தரப்பினர் இன்று விளையாடிக் கொண்டிருந்தனர். அந்த இடத்துக்கு வந்த மற்றய தரப்பினர் பகிடிவதை தொடர்பில் பேச்சுக்களை ஆரம்பிக்க இரண்டு தரப்புகளுக்கும் இடையில் கைகலப்பு ஏற்பட்டது.\nஇதன்போது மாணவர் ஒருவர் கத்தியை எடுத்து இருவரைக் குத்தியதாக, விசாரணைகளில் இருந்து தெரிய வருகிறது.\nஇதேவேளை, கைகலப்பில் மேலும் சில மாணவர்ளும் காயமடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.\nசம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.\nTAGS: போதனா வைத்தியசாலையாழ் பல்கலைக்கழகம்\nPuthithu | உண்மையின் குரல்\nபுகைத்தல் பொருட்களின் விற்பனையை நிறுத்தும் போராட்டம்: அட்டாளைச்சேனையில் வெற்றியளிக்கவில்லை\nபத்தாம்பசலித்தனங்களை வெளியிட புதிது தயாரில்லை; கள்ள மௌனம் ஏமாற்றமளிக்கிறது\nதவத்தின் குற்ற ஒப்புதல் வாக்கு மூலமும், தேசிய காங்கிரசினர் தவிர்க்க வேண்டிய வன்முறையும்\nசாய்ந்தமருது போராட்டம்: தவறான திசை நோக்கித் திரும்பக் கூடாது\nஅக்கரைப்பற்று கல்வி வலயம்: இடமாற்ற விளையாட்டும், தடுமாறும் அதிகாரிகளும்\nமஹிந்த ராஜிநாமா: வதந்தி என்கிறார் நாமல்\nநாடாளுமன்றத்தை நாளை கூட்டுவதாக, சபாநாயகர் அறிவிப்பு\nவை.எல்.எல். ஹமீட், சட்ட முதுமாணி பட்டம் பெற்றார்\n“புத்தியில்லாத பித்தனின் நடவடிக்கை”: ஜனாதிபதியின் செயற்பாடுகள் குறித்து மங்கள விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://raviaditya.blogspot.com/2009/10/blog-post_18.html", "date_download": "2018-11-13T22:37:00Z", "digest": "sha1:E2WIX3BZWRBDAU24XPJK4GH2PDDCHJHS", "length": 8398, "nlines": 251, "source_domain": "raviaditya.blogspot.com", "title": "ரவி ஆதித்யா: காதல் அசடுகள் - கவிதை", "raw_content": "\nகாதல் அசடுகள் - கவிதை\nஉன் பங்கு என் பங்கு என\nஆனந்த விகடன் தீபாவளி மலர் - விமர்சனம்\nஇளமை ஊஞ்சலாடுது சார் உங்களுக்கு\n//இளமை ஊஞ்சலாடுது சார் உங்களுக்கு//\n கவிதை எப்படி இருக்கு மணிஜி.\nஉங்கள் கவிதைகள் அனைத்தும் பலே....\nஅனைத்தையும் நான் ரசித்தேன் :)\nமெய் மறக்க செய்தன சில.....\nமுதல் வருகைக்கு நன்றி Achu pk. கருத்துக்கும் நன்றி.\nமுதல் காதல் , பிரிந்த காதல் ... சேம் ஜீனர்.\nஎதுவும் சொல்லாத போகாதீங்க ப்ளீஸ்\nமொட்டை மாடி நிலவு - கவிதை\nகாதல் அசடுகள் - கவிதை\nஜகன் மோகினியும் அதிஷாவும் பின்னே ஞானும்\nஆனந்த விகடன் தீபாவளி மலர் - விமர்சனம்\nநிறை குடத்தில் பாப்கார்ன்கள் தளும்பாது\nஉன்னைப் போல் ஒருவன் - விமர்சனம்\nஇரண்டு வார்த்தைக் கதைகள் (3)\nசினிமா பாடல் விமர்சனம் (6)\nமாயா ஜால கதை (4)\nராஜா பாடல் காட்சியாக்கம் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://tamilgadgets.com/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%95%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%B5-%E0%AE%9C%E0%AE%BE/", "date_download": "2018-11-13T22:13:02Z", "digest": "sha1:C4J4SZWM4OHU5L2OZ7IBABUK3JUFWZ7J", "length": 8970, "nlines": 73, "source_domain": "tamilgadgets.com", "title": "வேகமாக இணையத்தில் உலவ ஜாவ்லின் பிரவுசர் - Tamil Gadgets", "raw_content": "\nவேகமாக இணையத்தில் உலவ ஜாவ்லின் பிரவுசர்\nஉங்களில் பெரும்பாலோனோருக்கு நினைவிருக்கலாம் ஏற்கனவே கூகிள் ப்ளஸ் இல் ஒரு முறை லிங்க் பப்பிள் என்றொரு பிரவுசரை அறிமுகப்படுத்தி இருக்கிறேன். உங்களது எந்த ஒரு அப்ப்ளிகேசனில் இருந்தும் அது இணையதள இணைப்புகளை பேஸ்புக் மெசெஞ்சர் பப்பிள் இல் திறப்பது போல் திறந்து வைத்திருக்கும். இதன் முக்கிய பயன் என்ன வென்றால் நீங்கள் உபயோகிக்கும் எந்த ஒரு அப்ளிகேசன் னில் இருந்தும் விலகிப் போகத் தேவையில்லை. அந்த லிங்க் உங்களது அப்ப்ளிகேசனின் மீதே திறக்கும் அல்லது ஒரு மூலையில் நீங்கள் திறப்பதற்காக காத்திருக்கும். எனக்கு மிகப்பிடித்த வசதி இது. படங்களைப் பார்க்க\nஇலவசமாய் கிடைத்தாலும் இதன் குறைப்பாடு என்று சொல்லப் போனால் இலவச வெர்சனில் ஒரு அப்ப்ளிகேசன் இல் இருந்து ஒரே ஒரு லிங்க் ஐ மட்டும் நமக்கு திறந்து கொடுக்கும். ப்ரோ வெர்சன் ஐ $2.99 கொடுத்து டவுன்லோட் செய்ய வேண்டும். மேலும் வெப்சைட் லோட் டைம் அதிகமாகவும் சில இணையதளங்களை பார்க்கும் வசதி இன்றியும் பப்பிள் ஐ கிளிக் செய்து பார்க்கும் போது வரும் அனிமேசன் தட்டுத் தடுமாறி வருவது போலவும் இருக்கிறது. மேலும் குரோம் அல்லது பயர்பாக்ஸ் போன்று இது ஒரு தனி பிரவுசர் இல்லை. மற்றபடி குறை ஒன்றும் இல்லை.\nஇதற்க்கு மாற்று தேடிய போது தான் கிடைத்த நல்முத்து தான் ஜாவ்லின் பிரவுசர். இதன் சிறப்புகள்:\nஇது ஒரு தனி பிரவுசர். குரோம் யிற்கு மாற்றாய் உபயோகிக்க முடியும்.\nAdBlock உடன் வெளியிடப்பட்டு இருக்கும் முதல் பிரவுசர்.\nரீடிங் மோட் என்றொரு வசதி. வெப்சைட் இல் இருக்கும் தேவையற்ற இணைப்புகளை விவரங்களை நீக்கி விட்டு நமக்குத் தேவையான கன்டென்ட் ஐ மட்டும் காட்டுகிறது\n லிங்க்பப்பிள் போலவே அனைத்து அப்ளிகேசன்களில் இருந்தும் லிங்குகளை சிறிய பப்பிள் இல் திறக்கிறது.\nஅதிகபட்சமாய் பத்து லிங்குகள் வரை திறக்க முடியும் என்பது எனக்கு மிக மிக பிடித்த வசதி. உங்களுக்கு இந்த பிரவுசர் பிடிக்கும் பட்சத்தில் InApp பர்சேஸ் மூலம் அவருக்கு $2.99 கொடுப்பதன் மூலம் நீங்கள் ப்ரோ வெர்சன் ஐ வாங்கிக்கொள்ளலாம்.\nPrevious: கூகிள் க்ளவுட் பிரிண்டிங்\nஆண்ட்ரைடு லாஞ்சர் – Launcher எளிய அறிமுகம்.\t3 comments 21 Apr, 2014\nMoto E விலை மலிவான ஸ்மார்ட்போன்களின் முதல்வன் – ரிவியூ\tone comment 21 May, 2014\nரேடியோ தமிழ் HD – ஆண்ட்ரைடு ஆப்.\tno comments 27 Jul, 2015\nகூகிள் ஆண்ட்ரைடு ப்ளே ஸ்டோரில் போலி அப்ளிகேசன்கள்\tno comments 15 Apr, 2014\nரேடியோ தமிழ் HD – ஆண்ட்ரைடு ஆப்.\t27 Jul, 2015\nமொபைல் பேமெண்ட் தொழில்நுட்பம் – அறிமுகம் – 3\t02 Jun, 2015\nமொபைல் பேமெண்ட் தொழில்நுட்பம் – அறிமுகம் 2\t28 May, 2015\nஅக்வாலெர்ட் ஆப் Aqualert – ஒரு அறிமுகம்\t14 Apr, 2015\nMoto E ப்ளிப்கார்ட் இல் மீண்டும் | Tamil Gadgets: […] Moto E பற்றிய எங்க�...\nரேடியோ தமிழ் HD – ஆண்ட்ரைடு ஆப்.\nமொபைல் பேமெண்ட் தொழில்நுட்பம் – அறிமுகம் – 3\nமொபைல் பேமெண்ட் தொழில்நுட்பம் – அறிமுகம் 2\nஅக்வாலெர்ட் ஆப் Aqualert – ஒரு அறிமுகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1129476.html", "date_download": "2018-11-13T22:12:42Z", "digest": "sha1:VPDVNRBCHWL6GP35TUMVO7MAAKPTRRK6", "length": 12380, "nlines": 182, "source_domain": "www.athirady.com", "title": "இலங்கை முழுவதும் சமூகவலைதளங்கள் 3 நாட்களுக்கு அதிரடி முடக்கம்…!! (படங்கள்) – Athirady News ;", "raw_content": "\nஇலங்கை முழுவதும் சமூகவலைதளங்கள் 3 நாட்களுக்கு அதிரடி முடக்கம்…\nஇலங்கை முழுவதும் சமூகவலைதளங்கள் 3 நாட்களுக்கு அதிரடி முடக்கம்…\nஇலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிராக சிங்களர் வன்முறை பரவாமல் இருக்க நாடு முழுவதும் சமூக வலைதளங்கள் 3 நாட்கள் முடக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nமுஸ்லிம்களை குறிவைத்து சிங்கள பவுத்த பிக்குகள் தலைமையில் வன்முறைகள் கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ளன. முஸ்லிம்களின் வழிபாட்டுத் தலங்கள், வர்த்தக நிறுவனங்கள் சூறையாடப்பட்டு தீக்கிரையாக்கப்பட்டுள்ளன.\nஇதையடுத்து இலங்கை முழுவதும் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. வன்முறைகள் அதிகம் நிகழ்ந்த கண்டி மாவட்டத்தில் இணையதள சேவை துண்டிக்கப்பட்டுள்ளது.\nமேலும் இலங்கை முழுவதும் ஃபேஸ்புக், வாட்ஸ் அப் உள்ளிட்ட அனைத்து சமூக வலைதளங்களும் முடக்கி வைக்கப்பட்டுள்ளன.\n72 மணிநேரம் இந்த முடக்கம் அமலில் இருக்கும் என்று இலங்கை அரசு அறிவித்துள்ளது.\nமுஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதலை கண்டித்து கிழக்கில் ஹர்த்தால் அனுஸ்டிப்பு..\nமுஸ்லிம் பகுதிகளில் பதற்றம்; கரிப் புகையில் சிக்கியுள்ள வீதிகள்..\nகண்டி நிர்வாக மாவட்ட பகுதியில் உடன் அமுலுக்கு வரும் வகையில் ஊரடங்குச் சட்டம்…\nஇலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிரான பெளத்த பிக்குகளின் வன்முறை- வீடியோ…\nஉத்தரப்பிரதேசம் மாநிலத்தில் இருந்து மீண்டும் மாநிலங்களவை உறுப்பினர் ஆகும் ஜெயா பச்சன்..\nஹபீஸ் சயீதை கைது செய்ய கூடாது – பாகிஸ்தான் அரசுக்கு லாகூர் ஐகோர்ட் உத்தரவு..\nடயானா புகைப்படங்களில் ஏன் எப்போதும் தலை குனிந்தவாறே இருக்கிறார் தெரியுமா\nசிங்காநல்லூர் அருகே கிணற்றில் தவறி விழுந்து முதியவர் பலி..\nமது போதையில் விமானம் ஓட்டச் சென்றவரின் இயக்குனர் பதவியும் பறிபோனது..\nபலியான தொழிலாளியின் குடும்பத்தினரை விசாரணை நடத்தாமல் திருப்பி அனுப்பிய ஆந்திர…\nஅவசரமாக கூடியது பாதுகாப்பு பேரவை..\nஇளைஞரை கடத்தி கப்பம் கேட்ட இருவருக்கு விளக்கமறியல்..\nகிளிநொச்சியில் குடும்பஸ்தர் மர்ம மரணம்..\nமஹிந்த பிரதமர் பதவியை இராஜி���ாமா\nசளி மற்றும் இருமலை போக்க\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\n‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… : முன்னாள் ராணுவத் தளபதி மேஜர் ஜெனரல்…\n“விடுதலைப் புலிகளுடன்” தொடர்பு வைத்திருந்த 14 பேருக்கு,…\nடயானா புகைப்படங்களில் ஏன் எப்போதும் தலை குனிந்தவாறே இருக்கிறார்…\nசிங்காநல்லூர் அருகே கிணற்றில் தவறி விழுந்து முதியவர் பலி..\nமது போதையில் விமானம் ஓட்டச் சென்றவரின் இயக்குனர் பதவியும் பறிபோனது..\nபலியான தொழிலாளியின் குடும்பத்தினரை விசாரணை நடத்தாமல் திருப்பி அனுப்பிய…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cablesankaronline.com/2015/10/191015.html", "date_download": "2018-11-13T22:54:52Z", "digest": "sha1:22GQZSUV5DFAFSX7GNOXB7PC4UPCSM56", "length": 21053, "nlines": 274, "source_domain": "www.cablesankaronline.com", "title": "Cable சங்கர்: கொத்து பரோட்டா - 19/10/15", "raw_content": "\nகொத்து பரோட்டா - 19/10/15\nதுவரம் பருப்பு பிரச்சனையிலிருந்து ஆயிரம் பிரச்சனைகள் ஊரிலிருக்க, மீடியாவில் ஒரு மாதமாய் நடிகர் சங்க பிரச்சனையை மட்டுமே ஊதி டி.ஆர்.பி ஏற்றிக் கொண்டிருப்பதும். இது தேவையா அது தேவையா என்று ஏதோ சமூக அக்கறையுடன் கேள்வி கேட்பது போது நடிகர்களையும், சினிமா துறை சார்ந்தவர்களையும் வைத்து நிகழ்ச்சி நடத்துவதும், தமிழ் நடிகர் சங்கம் என்று மாற்ற வேண்டும் என்பது போன்ற அபத்தங்களை மீடியா ஏற்றி விட்டுக் கொண்டிருக்கிறது. பேச வேண்டிய விஷயத்தை விட்டு, தேவையில்லாததை பற்றி பேசுவதில் உள்ள இவர்களது சமூக அக்கறையை பற்றி யோசித்தால் இன்னும் அபத்தமாகவும், அபாயகரமான விஷயமாகவும் இருக்கிறது. மீடியா நினைத்தால் எந்தவிதமான மாற்றத்தையும் கொண்டு வரக்கூடிய அஸ்திரம் தங்களிடம் இருக்கிறது என்று தெரிந்தும் அதை மொக்கை கிராபிக்ஸ் அம்புகளாய் பயன் படுத்திக் கொண்டிருப்பதை நினைத்தால் பயமாய் இருக்கிறது. சரி இப்ப ஜெயிச்சாச்சு.. அப்புறம்.. வேற என்ன\nநடிகர்கள் அரசியலுக்கு வருவது பற்றிய சிறப்பு உரக்க சொல்லுவோம் நிகழ்ச்சிக்காக சிறப்பு அழைப்பாளர்களை மட்டுமே வைத்து 50 வது நிகழ்ச்சியில் பங்கேற்க அழைத்திருந்தார்கள். ஞாநி, மனுஷ், சீமான், பாமரன், சல்மா, ஆகியோருடன் அடியேனும் பங்காற்றினேன். நடிகர்கள் ஏன் அரசியலுக்கு வரக்கூடாது என்ற அதரவு குரலோடு. பல சமயம் எல்லா சைடிலும் ஆளாளுக்கு சேம் கோல் அடித்தார்கள். சீமான் தான் ஒரு அரசியல் கட்சி தலைவர் என்ற பந்தா இல்லாமல், அனைவருடன் மிக இயல்பாக பழகினார். ஞாநி வழக்கம் போல பல கேள்விகளுக்கு பதிலளித்தார். ரெண்டு சிறப்பு பேச்சாளர்கள் இருந்தாலே அனல் பறக்கும். இங்கு பதினாறு பேர்.ங்கொய்யால.:)\nநாம் ஏதாவது கருத்து சொன்னால் அதற்கு பதில் கருத்து சொல்வதற்கு எல்லோருக்கும் உரிமை உள்ளது. நாம் அவர்களுக்கு பதில் சொல்லித்தான் ஆக வேண்டுமென்ற அவசியமில்லை. ஆனா என்ன பதில் சொல்கிறோம் என்ற கருத்தே கூட புரியாமல் உளறும் உளறுவாயர்களை என்ன செய்வது. பெரும்பாலான நேரங்களில் நான் யாருக்கும் பதில் சொல்ல மாட்டேன். ஏனென்றால் அது வேண்டாத விதண்டா வாதத்தை வளர்க்கும். இது என் கருத்து. பின்னாளில் சொன்ன கருத்தின் மேல் மாற்றம் வருமானால் அதையும் ஏற்றுக் கொள்வேன். ஆனால் தெளிவா கருத்து சொல்றதா நினைச்சு உளறுகிறவர்களிடமிருந்து இறைவா என்னை காப்பாத்துன்னு வேண்டிக்கிறத தவிர வேற வழியில்ல.\nபிலிப்பி கம்பி மேல் நடக்கும் ப்ரெஞ்சு கலைஞன். இந்த வாக் படம் அவனுடய ட்வின் டவருக்கிடையே கம்பி மேல் நடக்க விருப்பத்தைப் பற்றியது. கேட்கும் போதே உள்ளங்காலில் குறு குறுவென ஓடுகிறது. இதில் படம் பாக்கும் போது வர்டிக்கோ ப்ராப்ளம் உள்ளவர்களுக்கு எல்லாம் வாந்தி வந்தால் ஆச்சர்யமில்லை. ட்வின் டவருக்கு சென்றடையும் வழி, அதற்கான முயற்சி, தன் திறமையை இதனிடையே வளர்த்துக் கொள்ளும் ஆர்வம். ஏற்படும் தடைகள் எல்லாவற்றையும் முறியடித்து எப்படி பிலிப்பி இரண்டு டவர்களுக்கிடையே நான்கு முறை நடந்தான் என்பதை அட்டகாசமான விஷுவல்களோடு, கடைசி இருபது நிமிட பரபரப்போடு சொல்லியிருக்கிறார் ஜெமிஸ்கிஸ். ஆரம்ப காட்சிகளில் இருக்கும் மெதுவான போக்கு கொஞ்சம் கொட்டாவி விட வைத்தாலும், போகப் போக, சீட்டின் மேல் கால்களை தூக்கிப் போட்டு உட்கார வைத்துவிட்டார்கள். 3டியில் ஐமாக்சில் பார்த்திருந்தால் அட்டகாசமாய் இருந்திருக்கும். டோண்ட் மிஸ்.\nபாகுபலியில் இல்லாத க்ரிப்பிங்கான கதை இதில் இருக்கிறது. டெக்னிக்கலி ஸ்பீக்கிங் மேக்கிங்கில் கோட்டை விட்டு விட்டார்கள். அபத்த சிஜிக்கள், மொக்கையான தமிழ் டப்பிங் வசனங்கள். கொஞ்சமும் ஒட்டாத அல்லு அர்ஜுன் ஹீரோயிசம். அவசர அவசர செகண்ட் ஹாப் என பல சமயங்களில் வாய்ஸ் ஓவரிலேயே மொத்த படத்தையும் தள்ளிக் கொண்டு போயிருப்பது போன்ற பல விஷயங்கள் நற.. நற.. எப்படியெல்லாம் சொல்லியிருக்கலாம் இப்படி சொல்லியிருக்கிறார்களே என்று வருத்தப்படுவதைத் தவிர வேறு வழியில்லை. பெண் என்று தெரிந்தவுடன் ருத்ரன் ருத்ரமாதேவியாகி, உள்ளுக்குள் இருக்கும் கவசத்தை மேலே போட்டதும், அதற்கான அனுஷ்காவின் தனம் சைசுக்கு கவசத்தை வார்பெடுத்தது போல செய்து மாட்டி விட்டிருப்பது 3டியில் பார்ப்பவர்களுக்கு கொஞ்சம் கஷடமாய் இருந்திருக்கும். நல்ல வேளை நான் 2டியில் பார்த்தேன்.\nநடிகர் சங்கத்தை தமிழ் நடிகர் சங்கமென்று மாற்றக் கோறும் விஷயமெல்லாம் அபத்த களஞ்சியம்.\nகடைசி வரைக்கும் சண்டையே போடலையேடா.. அவ்வ்வ்\nஉள்ள போட்ட கவசத்தை விட வெளிய போட்ட கவசம் ஆபாசம் அவ்வ்வ்\nஆன்லைன்ல விக்குறதுக்கு தடை பண்ணனும்னு சொல்றவங்க.. போன் பண்ணா கொண்டு போய் கொடுக்கிறது எந்த வகையில வரும்\nநாலு வரி எழுதினா நாற்பது ஸ்பெல்லிங் மிஸ் ேL க்கு இதுல... ம்க்கும் நான்றி\nஎல்லாரும் அவங்க அவங்க இன் ஜினியரிங் சர்டிபிகேட்டை திரும்ப கொடுங்கப்பா.. பின்ன அதப் பத்தி பேசவே மாட்டேன்குறாரு..\nLabels: கொத்து பரோட்டா, திரை விமர்சனம்\nரப்பர் பூக்கள் (ரா.இளங்கோவன்) said...\nஅன்பு நண்பருக்கு வணரக்கங்கள் பல.... நீண்ட கால இடைவெளிக்குப் பிறகு உங்களின் வலைப்பக்கத்தில்....\nசினிமா வியாபாரம் 2 வாங்க\nகொத்து பரோட்டா - 26/10/15\nகொத்து பரோட்டா - 19/10/15\nகொத்து பரோட்டா - 05/10/15\nசினிமா பார்ப்பதற்காக வண்டி கட்டிக் கொண்டு அந்த காலத்தில் போவார்கள் என்று கேள்வி பட்டிருப்பீர்கள். நேற்று நிஜமாகவே அது நடந்தது. நா��்கள் ப...\nஒரு பக்கம் காமெடி கம்ர்ஷியல்களாய் வதவதவென்று குட்டிப் போட்டு கொண்டிருக்க, இன்னொரு பக்கம் நல்ல குவாலிட்டியான படங்களும் வர ஆரம்பித்திருக...\nமுதலில் ஒரு சந்தோஷ விஷயத்தை பகிர்ந்து கொள்ள வேண்டும். இந்த வருடத்திய பெரிய பட தோல்விகளை எந்த படமாவது உடைத்து வெற்றியடையாதா\nமொத்த தமிழ் சினிமா உலகும் கூர்த்து கவனித்துக் கொண்டிருக்கும் படம். காரணம் அட்டகத்தி, பீட்சா, படங்களின் மூலம் வெற்றிகரமான தயாரிப்பாளராய் ...\nஆரம்பம், அழகுராஜா, பாண்டிய நாடு.\nஆரம்பம் ரீலீஸான அன்றைக்குத்தான் தொட்டால் தொடரும் வெளிப்புறப் படப்பிடிப்பு முடிந்து வந்திருந்தேன். மாலைக் காட்சிக்கு எங்கு டிக்கெட் தேடியும...\nபி.எச்.டேனியல் என்பவரால் ரெட் டீ என்று ஆங்கிலத்திலும், இரா. முருகவேல் என்பவரால் எரியும் பனிக்காடு என்று தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட நா...\nசினிமாவில் புதிதாய் ஏதும் கதையென்று கிடையாது. புதிதாய் சொல்ல வேண்டுமானால் முயற்சிக்கலாம் என்று பலரும் சொல்வார்கள் ஒரு விதத்தில் அது உணமை...\nகண்ணா லட்டு தின்ன ஆசையா\nஇன்றைக்கு பார்த்தாலும் நம்மால் சிரிப்பை அடக்க முடியாத படமாய், ஒவ்வொரு இளைஞனும் தன்னை படத்தில் வரும் கேரக்டருடன் இணைத்து பார்த்து ரசிக்க ...\nநய்யாண்டி - எஸ்.எஸ்.ஆர்.பங்கஜம் - கேட்டால் கிடைக்கும்\nநேற்று மாலை தொட்டால் தொடரும் எடிட்டிங் பணி முடிந்து நய்யாண்டி பார்க்கலாமென்று வேறு வழியேயில்லாமல் எஸ்.எஸ்.ஆர் பங்கஜம் தியேட்டருக்குள் நுழை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://hishalee.blogspot.com/2018/10/blog-post_12.html", "date_download": "2018-11-13T22:17:43Z", "digest": "sha1:EMQA7M4K3NLV5AECBH7UFHWMN4W3OUNR", "length": 7518, "nlines": 183, "source_domain": "hishalee.blogspot.com", "title": "ஹிஷாலியின் கவித்துளிகள் : வீடற்ற வாழ்வு!", "raw_content": "\nநீர் கோர்த்த மண் சுவற்றை\nகூரை வீடுகளே எங்கள் சாபம்\nகுழ்ந்தைகளாக மாறுவதே எங்கள் சோகம்\nதிடிரென சத்தமிடும் ரயில் வண்டியில்\nமுடிவுரை எழுதுவதே எங்கள் நோக்கம்\nஇப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்\nதங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்\nதொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...\nகவிச்சூரியன் அக்டோபர் -- 2018\nவார்த்தைகளை குறைத்துக் கொண்டேன் நீள்கிறது மௌனம் ஆழ்ந்த உறக்கம் எனது கனவை உணர்கிறேன் அன்பு நிறைந்த வண்ணங்களாய் குளிர்காலக் காலை டீ...\nமழை விட்ட நேரம் பசி தீர்த்தது மழலை... யாசித்தது மழை நேசித்தது காற்று யோசித்தது இயற்கை ....\nதிருப்பதி வாசா திருமலை நேசா உன் திருமுகம் காணவே கோவிந்த கோசா திருப்பதி வாசா திருமலை நேசா உன் திருமுகம் காணவே ...\nகவிச் சூரியன் - செப்டம்பர் - 2018\nபெரிய மலை மோதி எதிரொலிக்கும் மாட்டுவண்டி சப்த்தம் மலை உச்சியை உரசிக் கொண்டிருந்தன மேகத் கூட்டங்கள் காற்றடித்ததும் மூழ்கியது கப்பற...\nதமிழ் மொழிக் கவிதை (15)\nகவிச்சூரியன் அக்டோபர் -- 2018\nகொலுசு அக்டோபர் - 2018\nகாந்தி மகா காந்தி ...\nஇரண்டாவது விருது - மஞ்சுபாஷிணி அக்கா\nமூன்றாவது விருது - திரு .யாழ்பாவாணன் வழங்கிய வலைப்பதிவர் விருது\nமின்மினிக் கனவுகள் - ஊக்கப்பரிசு\nரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் , பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம் இசை : இளையராஜா பிடித்த கவிஞர் : கண்ணதாசன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://thinakkural.lk/article/20260", "date_download": "2018-11-13T23:11:38Z", "digest": "sha1:V3BOCAQYUZIBYZSYNWSYAUDQ7QSRFMOE", "length": 5588, "nlines": 78, "source_domain": "thinakkural.lk", "title": "1 மாணவர்களை கொன்ற அனைவருக்கும் மரண தண்டனை விதிக்கப்படவேண்டும் - Thinakkural", "raw_content": "\n1 மாணவர்களை கொன்ற அனைவருக்கும் மரண தண்டனை விதிக்கப்படவேண்டும்\nLeftin October 22, 2018 1 மாணவர்களை கொன்ற அனைவருக்கும் மரண தண்டனை விதிக்கப்படவேண்டும்2018-10-22T10:29:28+00:00 Breaking news, உள்ளூர் No Comment\nஇராணுவத்தினரின் பெயரில் மனித கொலைகளை புரிந்த அனைவரையும் நீதிமன்றின் முன்னிலைப்படுத்தி மரண தண்டனை பெற்றுக் கொடுக்க வேண்டும் என சுகாதார அமைச்சர் ராஜித்த சேனாரத்ன குறிப்பிட்டுள்ளார்.\nகம்பஹா – மினுவாங்கொடையில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் வைத்து அவர் இதனை தெரிவித்துள்ளார்.\nகாணாமல் போனவர்களில் ராஜூவ் நாகநாதன் என்ற ஒரு மருத்துவ மாணவன் இருந்துள்ளார்.\nஅந்த கால கட்டத்தில் சத்துர சேனாரத்ன மருத்துவ பீடத்தில் 3 ஆம் ஆண்டில் கல்வி கற்றார்.\nசத்துர சேனாரத்ன அவ்வாறு கடத்தப்பட்டிருந்தால் எத்தகைய ஒரு வேதனையை அனுபவித்திருப்பேன் என்பதை தன்னால் உணரமுடியும்.\nஅதே உணர்வும் வேதனையும் காணாமல் ஆக்கப்பட்ட ராஜூவ் நாதனின் பெற்றோருக்கும் இருக்கும்.\nகொலையாளி ஒருவர் ராணுவ வீரனாக முடியாது.\nஇராணுவ வீரன் ஒருவர் கொலையாளியாக முடியாது என இராணுவத் தளபதி மகேஸ்சேனா நாயக்க குறிப்பிட்டுள்ளார்.\nபணத்��ிற்காக மாணவர்களை கொல்கின்றவர்கள் இராணுவ வீரர்களாயின் இராணுவ வீரர்கள் என்பவர்கள் யார்\nஎனவே 11 மாணவர்களை கொன்ற அனைவருக்கும் மரண தண்டனை விதிக்கப்படவேண்டும் என அமைச்சர் ராஜித்த சேனாரத்ன குறிப்பிட்டுள்ளார்.\n5 மணிக்குப் பின்னர் தீர்ப்பு\nமாலை 5 மணிவரை ஒத்திவைப்பு\nகூட்டணி ஒன்றின் ஊடாக போட்டி\nஜனாதிபதிக்கு எதிரான மனுக்களை நிராகரியுங்கள்\n« ஐ.நா.வின் உத்தரவு;கடுமையாக விமர்சிக்கும் கோத்தா\nநாலக்க இன்று மீண்டும் சி.ஐ.டி யில் ஆஜராகிறார் »\nஐந்து வருடங்கள் எப்படி இருந்தது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2018/09/05173923/1007636/OPanneerselvam-Speech-Teachers-Day-Tamil-Nadu.vpf", "date_download": "2018-11-13T22:10:50Z", "digest": "sha1:ZKHQXFZAUNT5EZMO4JV4P2KXVIO4AKTQ", "length": 8808, "nlines": 76, "source_domain": "www.thanthitv.com", "title": "ஊக்கமின்மை மற்றும் உயர்வுக்கு உதவாத கூடா நட்பை உதறி தள்ளுங்கள் - பன்னீர்செல்வம்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nஊக்கமின்மை மற்றும் உயர்வுக்கு உதவாத கூடா நட்பை உதறி தள்ளுங்கள் - பன்னீர்செல்வம்\nபதிவு : செப்டம்பர் 05, 2018, 05:39 PM\nஇந்தியாவிலேயே தமிழகம் தான் கல்வித்துறையில் முதலிடம் - துணை முதலமைச்சர்\nவிழாவில் பேசிய துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம், 'சுயசிந்தனைகளை வளர்க்கும் பயிற்சிக் கூடங்களாக பள்ளிகள் செயல்பட வேண்டும்' என தெரிவித்தார்...\nஅரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை சரிவு : தனியாரில் அதிகரிப்பு\nதமிழக அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிரடியாக சரிவடைந்தது, கல்வியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களை வருத்தமடையச் செய்துள்ளது.\nதுப்பாக்கி சூடு தொடர்பாக எழுந்துள்ள கேள்விகளுக்கு விசாரணை ஆணையம் தான் பதில் அளிக்க வேண்டும் - அமைச்சர் ஜெயக்குமார்\nவிசாரணை கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை -அமைச்சர் ஜெயக்குமார்\nகுழந்தைகள் தின விழாவை முன்னிட்டு இலவச விமான பயணம்\nகுழந்தைகள் தின விழாவை முன்னிட்டு, ட்ரூ ஜெட் விமான நிறுவனத்தினர், தனியார் பள்ளி மாணவர்களை, சேலத்தில் இருந்து சென்னைக்கு விமானம் மூலம் கட்டணம் ஏதுமின்றி, அழைத்து சென்றனர்\nமாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த வழக்கு : நிர்மல��தேவி, முருகன், கருப்பசாமி நீதிமன்றத்தில் ஆஜர்\nமாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த வழக்கில் கைது செய்யப்பட்ட பேராசிரியை நிர்மலாதேவி, முருகன், கருப்பசாமி ஆகியோர் ஸ்ரீவில்லிப்புத்தூர் மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.\nசென்னையில் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் : 3 பேரை கைது செய்த தனிப்படை போலீசார்\nசென்னை ஏழுகிணறு பகுதியை சேர்ந்த ரபீக் கான் என்பவர் இருசக்கர வாகனத்தில் வந்த போது அவரை தாக்கிய மர்மநபர்கள் அவரிடம் இருந்து 10 லட்ச ரூபாய் பணத்தை கொள்ளையடித்து சென்றனர்.\nமத்திய பிரதேச உயர் நீதிமன்ற நீதிபதியாக பணியிட மாற்றம் : உயர்நீதிமன்ற நீதிபதி ஹூலுவாடி ஜி.ரமேஷூக்கு பிரிவு உபசாரம்\nமத்திய பிரதேச உயர் நீதிமன்ற நீதிபதியாக பணியிட மாற்றம் செய்யப்பட்ட சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஹூலுவாடி ஜி.ரமேஷூக்கு பிரிவு உபசாரம் அளிக்கப்பட்டது.\nகுரூப்-2 தேர்வுக்கான உத்தேச விடைகள் : டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் இன்று வெளியீடு\n2 நாட்களுக்கு முன்பு நடைபெற்ற குரூப்-2 தேர்வுக்கான உத்தேச விடைகள் டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் இன்று வெளியிடப்பட உள்ளது.\nகந்தசஷ்டி விழா : பக்தர்கள் குவிந்ததால் களை கட்டியது சூரசம்ஹாரம்\nமுருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில், சூரசம்ஹாரம் கோலாகலமாக நடைபெற்றது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741510.42/wet/CC-MAIN-20181113215316-20181114001316-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}